diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0466.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0466.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0466.json.gz.jsonl" @@ -0,0 +1,334 @@ +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/26/lanka.html", "date_download": "2019-11-14T21:31:27Z", "digest": "sha1:RBWDE3SKMBV6UTYREHP2ZE6DKFEHQS6Q", "length": 12959, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிப்ரவரியில் ஜெனீவாவில் புலிகள்-இலங்கை பேச்சு | Switzerland agrees to host Sri Lankan peace talks - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாத்திமா லத்தீப் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஐஐடியா, இல்லை மர்ம தீவா.. மு.க.ஸ்டாலின் வேதனை\nகீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்\nடெல்லி ஜே.என்.யூ பல்கலை. வளாகத்தில் விவேகானந்தர் சிலை சேதம்\nநெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணைய செயலாளராக சுப்பிரமணியன் நியமனம்\nகாங், என்சிபி, சிவசேனாவின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயார்- விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்\nஅமலாக்கப் பிரிவு வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nமகாராஷ்டிரா: இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆட்சி அமையும்.. புதுவை முதல்வர்\nSports ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்டிய அஸ்வின்\nFinance மொத்த விலை பணவீக்கம் 0.16% ஆக சரிவு..\nMovies ஆக்‌ஷனில் இருக்கு செம்ம ட்விஸ்ட்.. விஷால் ஹீரோவா\nLifestyle உங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nTechnology மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nAutomobiles இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்... புதிய புகைப்படங்கள் இதோ\nEducation TNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிப்ரவரியில் ஜெனீவாவில் புலிகள்-இலங்கை பேச்சு\nவிடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தனது நாட்டில் நடத்த சுவிட்சர்லாந்துமுன் வந்துள்ளது.\nஇரு தரப்பினருக்கும் இடையே தாய்லாந்திலும் ஜெர்மனியிலும் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்துஇப்போது அமைதி ஒப்பந்தம் மீறப்பட்டு, மீண்டும் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து இரு தரப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடச் செய்ய நார்வே முய��்சி எடுத்துள்ளது. ஆனால்,ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் தான் பேச்சு நடத்துவோம் என இலங்கை அரசு கூறி வந்தது. இதை புலிகள் ஏற்கவில்லை.நார்வேயில் பேச்சு நடத்த வேண்டும் என புலிகள் கூறி வந்தனர்.\nஇந் நிலையில் தனது நாட்டில் பேச்சு நடத்தலாம் என சுவிட்சர்லாந்து யோசனை தெரிவித்துள்ளது. மேலும் இந்த அமைதிமுயற்சிகளில் நார்வேவுக்கு முழு ஆதரவும் தரப் போவதாக சுவிஸ் கூறியுள்ளது.\nசுவிஸ்சில் பேச்சு நடத்த விடுதலை புலிகள் உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். அதே போல இலங்கை அரசும் இதற்கு ஒப்புக்கொண்டுவிட்டது.\nஇதனால் இலங்கை விவகாரத்தில் நல்லதொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளை சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில்வைத்துக் கொள்ளலாம் என கிளிநொச்சியில் புலிகளுடன் பேச்சு நடத்திய பின் நார்வே அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம்தெரிவித்தார்.\nபிப்ரவரியில் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று தெரிகிறது.\nமுந்தைய பேச்சுவார்த்தைகள் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரலில் பாதியில் நின்றது நினைவுகூறத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/02/21/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-11-14T21:52:09Z", "digest": "sha1:WSO3HUWW4BKSBI4GY4OVJLE5O3OQFFLN", "length": 13428, "nlines": 226, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "புதிய தந்திரத்துடன் திருமதி.கிளின்டன் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவர��க்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஒபாமாவின் தொடர்ந்த வெற்றிகளால் குளம்பிப்போயுள்ள திருமதி.கிளின்டன் புதிய திட்டங்களுடன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Wisconsin வெற்றியானது, ஒபாமாவின் அதிரடி வெற்றியாகக் கணிக்கப்படுகின்றது. வரும் வியாழக் கிழமை இருவரும் டெக்ஸாசில் ஒரு நேரடி விவாதத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இதில் தூள் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nOhio, Texas ஆகிய இரு மானிலங்களிலும் வெற்றி பெற்றால், மொத்தத்தில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக திரு.கிளின்டன் கூடச் சொல்லியுள்ளார்.\nதாழ் மட்ட வேலை புரிவாரின் வாக்குகள் டெக்சாசில் செல்வாக்கு செலுத்தும் என்று எதிர்பார்ப்பதால் ஒபாமா, கிளின்டன் இருவரும் Blue color தொழில் புரிபவர்களை இலக்கு வைத்து தமது பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர்.\nஇதேவேளை குடியரசுக்கட்சியின் வேட்பாளராக கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட மக் கெயின் கூட ஒபாமாவை இப்பவே தன் பேச்சுக்களில் குறி வைக்கத் தொடங்கிவிட்டார். அவர் ஒரு பேச்சில்\nஇளைஞர்களை அதிகமாக ஒபாமா கவர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது 10 இளைஞர்களில் 6 பேர் ஒபாமாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nFiled under: ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், மெக்கெய்ன், ஹில்லரி | Tagged: ஒபாமா, கிளின்டன், மக் கெயின் |\n« வெற்றி நடைபோடும் ஒபாமா ஒபாமாவின் 11வது தொடர் வெற்றி »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nDyno Buoyயிடம் சில கேள்விகள்\nFAQ: முதல் விவாதம்: அமெரிக்க அதிபர் தேர்தல் - ஒபாமா x மெகயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/hot-leaks/4425-hot-leaks-admk.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-14T22:43:28Z", "digest": "sha1:PQQ2ZNA6VYCKIL4BJOIPU6D7MHBPQN2T", "length": 14938, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "மே 20-ல் புதிய எம்.பி.க்கள் கூட்டம்: பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு | மே 20-ல் புதிய எம்.பி.க்கள் கூட்டம்: பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nமே 20-ல் புதிய எம்.பி.க்கள் கூட்டம்: பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nநரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கும் நாள் மே 20-க்குப் பிறகு முடிவு செய்யப்படும் என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nபாஜக ஆட்சிமன்ற குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் 12 பேர் கலந்து கொண்டனர். மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிக்கு காரணமான நரேந்திர மோடிக்கு ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். அத்வானியும், மோடியை கட்டித் தழுவி பாராட்டினார்.\nஇந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ‘பாஜகவின் எம்பிக்கள் கூட்டம் மே 20-ல் நடக்க உள்ளது. அதில் மோடி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அதேநாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும். இதன் பிறகு மோடியின் பதவி ஏற்பு விழா தேதி குறித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.\nபாஜகவின் வெற்றிக்காக தளராது உழைத்த மோடியையும் பாஜக ஆட்சியை உருவாக்க காரணமான அதன் தொண்டர்கள் மற்றும் சமூகநல அமைப்புகள் அனைவரையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதில் சமூகநல அமை��்புகள் என்பது அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஐ குறிப்பதாகக் கருதப்படுகிறது. சுயமரியாதை கொண்ட உறுதியான நாட்டை உருவாக்க இருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபதவியேற்பு தேதி மாற்றம் ஏன்\nமே 21-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் தேசிய வட்டாரம் கூறுகையில், ‘‘மே 21-ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாள் என்பதால் அரசியல் நாகரிகம் கருதி அந்த தேதி கைவிடப்பட்டது’’ என்றனர்.\nபாஜகராஜ்நாத் சிங்புதிய எம்பிக்கள்நரேந்திர மோடிபதவியேற்பு\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\n'விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தாரே என்னாச்சு'- கூட்டணி கட்சித் தலைவரை...\nநேரு என்றொரு மகத்தான ஆட்சியாளர்\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nஇரண்டாவது காலாண்டில் ஐடியா-வோடபோன் பெருநஷ்டம் ரூ. 50,921 கோடி\nமகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\nமகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\nபிரிட்டீஷாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 12 வயது சிறுவன்: குழந்தைகள் தினத்தில் சேவாக் உருக்கமான...\nஅயோத்தி வழக்கின் இந்து-முஸ்லிம் தரப்பு மனுதாரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்: யோகி ஆதித்யநாத்...\nமேற்கு வங்கத்தைப் பாதித்திருப்பது மிகப்பெரிய சூறாவளி; நிதி வழங்குவதில் அரசியல் வேண்டாம்: மம்தா...\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nமகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\n9 பந்துகள் ஆடி ‘டக்’ அடித்த ஷிகர் தவண்: டெல்லிக்கு அதிர்ச்சியளித்த ஜம்மு...\nகாங்கிரஸ்-38, தேமுதிக-11, திமுக-2: தொகுதிகளில் டெபாசிட் இழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34408", "date_download": "2019-11-14T22:29:52Z", "digest": "sha1:XBO4KPD4ELRH3J4KDE3PAOCPGNJL3LBT", "length": 12920, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« அம்மையப்பம் [புதிய சிறுகதை]\nதமிழில் நான் சுஜாதாவின் தீவிர ரசிகன். சில காலம் பாலகுமாரனை வாசித்துள்ளேன்\nஆனால் சுஜாதாவை மிஞ்சிய எழுத்தாளர் தமிழில் இல்லை என சொல்லி வந்தேன்\nகடல் படம் ஊத்திக்கிச்சே அதற்குக் கதை வசனம் நீங்கள் தானே அதனால் என்ன சப்பைக் கட்டு கட்டுவீர்கள் என பார்ப்பதற்காக முதல் முறையாக உங்கள் வலைதளத்தில் நேற்று நுழைந்தேன்\nமுதலில் படித்தது மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக நீங்கள் எழுப்பிய குரல்\nபின் கைதிகள் என்ற கதை (மன்னிக்கவும்) காவியம் அதனைப் படித்தேன்\nஎன்ன ஒர் நடை சார் என்ன ஒர் வார்த்தை ப்ரயோகம்\nஇது வரை நான் தமிழில் படித்த கதைகளிலேயே இது தான் டாப் சார்\nஇனி துரத்தி துரத்தி உங்கள் படைப்புகளைப் படிப்பேன்\nஆஹா என்ன ஓர் அருமையான கதை சார்\nஅக்கதையின் பிரமிப்பிலிருந்து இன்னும் விடுபடமுடியவில்லை சார்\nஹேட்ஸ் ஆஃப் ஜெயமோஹன் சார்\nசரி, இனிமேல் வாசியுங்கள். சில கதைகள் என் கதைகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கே பிடிகிடைக்கும்\nசுப்ரபாரதிமணியனை செகந்திராபாத்தில் நான் இருக்கையில் ஒரே ஒருமுறை சந்தித்திருக்கிறேன். 1988-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். வேலைதேடி நான் செகந்திராபாத் போயிருந்த நேரம் அது. செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில், சித்தாபல் மண்டி என்ற இடத்தில் அவருடைய நண்பர் ஒருவர் சிறிய துணிக்கடை வைத்திருந்தார். எனக்கும் அறிமுகமானவர். அங்கே சுப்ரபாரதிமணியன் அடிக்கடி வந்து உட்கார்ந்திருப்பார்.\nஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு எழுத்தாளர் என்று எனக்கு அறிமுகம் செய்துவைக்கப் பட்டாலும், நான் அவருடைய கதைகள் எதனையும் அந்த நேரத்தில் படித்திருக்கவில்லை. சுஜாதாவும், அசோகமித்திரனும் எனது ஆதர்சமாக இருந்த நேரம் அது. என்னுடைய வேலைதேடல் குறித்து அவர் கனிவாகப் பேசிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. அதன் பிறகு அவரைப் பலமுறை அந்தக் கடையில் வைத்துக் கண்டிருந்தாலும் ஒரு புன்னகையைத் தவிர வேறெதுவும் பேசியதாக நினைவில்லை. பின்னர் நான் மும்பை ��ென்றபிறகு ஒரு தினமணிகதிர் இதழில் அவருடைய கதை ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது நினைத்துப் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் முனைந்து அவருடன் நட்புக் கொண்டிருக்கலாமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை\nபுதியவர்களின் கதைகள் 10, வேஷம்- பிரகாஷ் சங்கரன்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 38\nமந்த்ரஸ்தாயி- அபியின் கவிதையின் தொனி-- ராதன்\nமறந்த கனவுகளின் குகை- கடிதம்\nஅலைகளில் இருந்து எழுந்த அறிதல்\nகட்டண உரை –ஓர் எண்ணம்\nபொன்னீலன்- 80 விழா நாளை\nஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=45388&page=2", "date_download": "2019-11-14T22:18:46Z", "digest": "sha1:EY2P2WUEQNUEHGOBOEC2EDY25MQSHPLW", "length": 3213, "nlines": 24, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகோத்தபாயவால் மட்டுமே இதனை செய்ய முடியும் விமல் விளக்கம்\nதற்போதைய அரசாங்கம் முஸ்லிம் மக்களின் நண்பன் அல்ல எதிரி என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nமாத்தறை வெலிகமை பிரதேசத்தில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇனத்தின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும் நாள் நவம்பர் 16. 17 ஆம் திகதி சூரியன் உதிக்கும் போது அறுதி பெரும்பான்மையுடன் நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்பார்.\nஅடிப்படைவாதிகளுக்கு வேலி போடும் தலைவவரை கோரும் நேரத்தில், சகல இனத்தவரின் பாதுகாப்பும் கோத்தபாய ராஜபக்சவிடம் மட்டுமே இருக்கின்றது.\nநாடு சஹ்ரான்களின் குண்டுகளால் பரவியுள்ளது. இப்படியான நிலைமையில் நாடு கேட்கும் ஒரே தலைவர் கோத்தபாய ராஜபக்ச. கிழக்கில் தமிழ் மக்களும், சமாதானத்தை விரும்பும் முஸ்லிம் மக்களும் என்றும் இல்லாத அளவுக்கு எங்களுடன் இருக்கின்றனர்.\nமுஸ்லிம் மக்கள் மீது ஐ.எஸ். பெயர் பலகையை இந்த அரசாங்கம் தொங்கவிட்டது. அந்த பெயர் பலகையை கோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே கழற்ற முடியும்.\nசகல இனங்களும் ஒரு இலங்கை தாயின் கீழ் ஒன்றுக் கூடும் நாள் நவம்பர் 16 ஆம் திகதி மட்டுமே எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=45447", "date_download": "2019-11-14T22:28:38Z", "digest": "sha1:T5SPZUXOMB74W5XUO3Y3NF66QGNZZ264", "length": 1749, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஇலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தவிக்கும் மக்கள்\nஇலங்கை முழுவதும் பாரிய எரிவாயு தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கைக்கு எரிவாயு கொண்டுவரும் கப்பல் தாமதமடைந்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த எரிவாயு தட்டுப்பாடு மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என தெரியவந்துள்ளத���.\nஎரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஹொட்டல், பேக்கரி, தொழிசாலைகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஅத்துடன் வீடுகளில் உணவு சமைப்பதற்கு பொது மக்கள் பாரிய போராட்டத்திற்குள்ளாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/page/3", "date_download": "2019-11-14T21:00:18Z", "digest": "sha1:7EJ5CSMHDAFFWPUGJ6J3OPSCN4MYYC6F", "length": 9864, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பெ.மணியரசன் – Page 3 – தமிழ் வலை", "raw_content": "\nபாஜக செய்தது சனநாயகப் படுகொலை – பெ.மணியரசன் கண்டனம்\nகாசுமீருக்கு வந்த ஆபத்து தமிழ்நாட்டிற்கும் வரும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இன்று (05.08.2019)...\nஆசை வார்த்தை கூறி சேலம் மக்களை ஏமாற்றும் முதல்வர் – சான்றுடன் விளக்கும் பெ.ம\nகாவிரியில் உரிய நீரே கிடைக்காதபோது உபரி நீர்த் திட்டம் சேலம் மக்களை ஏமாற்றவே பயன்படும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...\nஒற்றைத் தீர்ப்பாயத்திலுள்ள ஆபத்துகள் – பட்டியலிடுகிறார் பெ.மணியரசன்\nஒற்றைத் தீர்ப்பாய விசாரணைக்கு காவிரி வழக்கை விட முடியாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... ஒரே...\nதஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பாதிப்பு – தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள்\nஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழரின் கலைச் சின்னமாக விளங்கி வரும் தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டுமானத்தைப் பாதிக்கும் வகையில், கோயிலுக்கு மிக அருகில் தஞ்சை...\n – நிதிநிலையை அறிக்கையை வைத்து பெ.மணியரசன் கேள்வி\nஇந்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிச்சமிருக்கும் மாநில உரிமைகளையும் பறித்துவிடும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... நடுவண் நிதியமைச்சர்...\nஅமைச்சர் சி.வி.சண்முகம் சொன்னது உண்மையா\nஐட்ரோகார்பனுக்குத் தடை அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு உண்மையா முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...\nதிடீரென காணாமல் போன குறிச்சொல் – ஜூலை 2 போராட்ட நிகழ்வுகள்\n” என்ற முழக்கத்தோ���ு 02.07.2019 அன்று காவிரிப்படுகை மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புக் குழு முன்னெடுத்த காத்திருப்புப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான...\nசென்னை தண்ணீர்ப் பஞ்சம் தீர்க்க வழி சொல்லும் பெ.மணியரசன்\nகிருஷ்ணா நீர் பெறாமல் மேட்டூர் நீரைக் காலி செய்வதுதான் தீர்வா என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...\nபெ.மணியரசன் நாம் தமிழர் போராட்டத்துக்கு முதல் வெற்றி\nமதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகால பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(17.06.2019) காலை நடைபெற்ற...\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nகாவிரி உரிமை மீட்புக் குழுவின் சிறப்புப் பேரவைக் கூட்டம் 15.06.2019 அன்று மாலை தஞ்சை பெசண்ட் அரங்கத்தில், ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது. காவிரி...\nஅரைமணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றுவார் ரஜினி – சீமான் தாக்கு\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nசுடிதார் பேண்டின் கயிறு இறுக்குவதையே தாங்கமாட்டாளே, தூக்குக்கயிறு எப்படி\n8 வழிச்சாலை மர்மங்களை அம்பலப்படுத்திய விவசாயிகள் – எடப்பாடி அதிர்ச்சி\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/kalviya-selvama-veerama/", "date_download": "2019-11-14T21:00:06Z", "digest": "sha1:4RUGM3AX3SHJTTBDHVVX4JRHEEPMSNOA", "length": 15056, "nlines": 133, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "கல்வியா செல்வமா வீரமா.... - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\n சற்றேண்டு செல்வம் தான் என்று கூற வேண்டாமா\nஇல்லை இல்லை, கல்வி தான் என்று கூறுபவரா நீங்கள் அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.\nநன்றாக படியுங்கள். படித்து தங்கள் மேலான கருத்தை பதிவி���ுங்கள்.\nஇது, இன்று நேற்று உதித்த கேள்வி அல்ல.\nஆதி மனிதன் தோன்றிய கணம் முதல் இன்று வரை இருந்து வரும் ஒரு வினா.\nஇன்று, இதற்கு விடை இல்லை என்று கூறுவதை விட, பல விடைகள் என்று தான் கூற வேண்டும். ஒவ்வொரு விடையும், அந்த அந்த நூற்றாண்டின் மக்களின் மனநிலை பொறுத்து மாறுபட கூடும்.\nஇந்த கேள்வியை அறை நூற்றாண்டுக்கு முன் எழுப்பியிருந்தால் கூட இதன் விடை அநேகமாக கல்வி என்றே இருந்திருக்கும்.\nநமது பாட்டன் திருவள்ளுவர் கூட,\nஅறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்\nஎன்ற குறலின் மூலம், அறிவின் இன்றியமையாமையை கூறுகிறார்.\nமுன்பு காலங்களில் நமது மண்ணில் குருகுலம் இருந்தது. மாணவர்கள் தங்கள் ஞானத்தை வளர்க்க வேண்டி குருவிற்கு தங்களால் இயன்ற தொண்டு செய்து, கற்று வந்தார்கள்.\nமன்னர்களும் தங்கள் இளவரசருக்கு இளவரசிக்கும் கூட கல்வி பயில குருகுலம் தான் அனுப்பி வைத்தனர்.\nகுருக்களோ அணைத்து மாணவர்களிடம் எந்த ஒரு பேதமும் பாராமல் அனைவருக்கும் சமமாக அறிவை புகட்டினார்கள்.\nமாணாக்களின் திறமைக்கேற்ப தான் கல்வியே தவிர, அவர்கள் செய்த சேவைக்கோ அல்லது அவரது பெற்றோர்கள் அளித்த செல்வத்திற்கோ அல்ல.\nஒரு மாணவன் வில் வித்தையில் தேர்ச்சி பெற்று விளங்கினால், அவனை அதிலே மேலும் சிறந்த நிலைமையை அடைய வைப்பதே குரு அவர்களின் கடமை.\nநம் முன்னோர்கள், கல்வியை மட்டுமே அழியா செல்வமாக கருதி வந்தனர். கல்வி கற்றமகற்கு எங்கும் தனி மரியாதை இருந்தது. கற்றோரை மிகவும் உயரிய நிலையில் வைத்தே வந்தனர் மக்கள்.\nகற்கை நன்றே கற்கை நன்றே, பிட்சை புகினும் கற்கை நன்றே.\nஎன்று பாடிய அவ்வை பிராட்டி நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.\nஇன்று நிஜமாகவே பெற்றோர்கள் செல்வத்தை செலவழித்தால் மட்டுமே பிள்ளைகளுக்கு நல்ல படிப்பை பெற்று தர முடியுமென்று.\nஎப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற பெற்றோரின் நியாயமான ஆவலை குறை கூற முடியாது. ஆனால், அதற்காக அவர்கள் கண்மூடிதனமாக செய்யும் செலவுகளின் காரணமே இன்று பல பள்ளிகள் இவர்களை தவறாக பயன்படுத்த துவங்கியுள்ளது.\nகல்வி கட்டணம் எவ்வளவு உயர்வாக இருந்தாலும் அதை பெற்றோர்கள் கட்டி விடுவார்கள் என்று நம்ப துவங்கிவிட்டது.\nஇன்னும் கூற போனால், எவ்வளவு கட்டணம் அதிகமாக உள்ளதோ, அவ்வளவு சிறந்த அறிவு ���ந்த பள்ளி தன் பிள்ளைக்கு அளிக்கும் என்ற ஒரு தவறான கருத்து பரவியுள்ளது. இது எவ்வளவு பெரிய தவறென்பதை என்று தான் இந்த பெற்றோர்கள் சமூகம் உணருமோ\nகல்வி செல்வம் கூட பொருட்ச்செல்வம் இருந்தால் மட்டுமே. இதை ஒழித்தால் அணைத்து மாற்றங்களும் சாத்தியமாகும் என்பதே எனது மிக தாழ்மையான கருத்து.\nஇன்றுள்ள போட்டி சூழ்நிலையில் அனைவரின் தேடலும் நூறு சதவீத மதிப்பெண்ணை நோக்கி உள்ளதே தவிர நூறு சதவீத ஞானம் நோக்கியல்ல.\nநாம் உருவாக்க நினைப்பது படிப்பாளிகளை தானே தவிர படைப்பாளிகளை அல்ல.\nசொல்வதை சொல்லும் கிளிகளை தானே அன்றி தானே சுயமாக சிந்தித்து செயல்படும் புலிகளை அன்று.\nஇன்றுள்ள பள்ளிகளும் இதை தானே தாரக மந்திரமாக கொண்டுள்ளது\nஎத்தனை பெற்றோர்கள், அந்த பள்ளியில் படித்த மாணவர்களில் யார் யார் எப்படி உள்ளார்கள் என்று பார்க்கிறார்கள் அவர்கள் பார்ப்பது ஒன்றே ஒன்று தான். இந்த பள்ளியில் எத்தனை மாணவர்கள் நூத்துக்கு நூறு பெற்றுள்ளார்கள் என்பது தானே\nஇதில் இன்னும் வேதனை என்னவென்றால், அந்த பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்கள் சொல்லி தருவார்களா, அல்லது உடல் ஆரோகியத்திற்கு ஊன்றுகோலாக இருப்பார்களா என்று கூட பார்ப்பதில்லை.\nபின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு.\nஎன்று தான் பாடியுள்ளார். ஆனால், நடப்பது என்ன\nபின்பு கனவு கலைக்கும் படிப்பு\nமாலை முழுவதும் மேலும் படிப்பு\nஎன்று, அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும் படிப்பு, படிப்பு, படிப்பு.\nபாவம், பிஞ்சுக்கள் தான் என்செய்யும்\nசெல்வம் சிறிதாக இருந்தால், வெறும் பள்ளிப்படிப்பு.\nசிறிது மிகையாக இருந்தால், பள்ளிப்படிப்புடன் சேர்ந்து தனிபோதனையும் [tution] உண்டு.\nநீங்கள் கூறலாம், செல்வம் செலவழிப்பது கூட கல்விக்கு தானே. அப்படி என்றால், கல்வி தானே சிறந்தது என்று.\nநன்றாக சிந்தித்து பாரும். செல்வத்தை செலவழித்து கல்வியை கற்பது எதற்காக\nஅந்த கல்வியை கொண்டு மக்கள் நலமாக வாழ தொண்டு செய்வதற்கா இல்லை, அறம் வளர்ப்பதற்கா இல்லையே. கிடைத்த அந்த கல்வியை வைத்து பொருள் ஈட்ட தானே\nஒரு வழியில் பார்த்தால், இது சிறு மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பதற்கு சமமல்லவா\nஆக, இவை அனைத்தையும் காணும்போது செல்வம் தான் இன்று இன்றியமையானதாக இருக்கும் என்று எந்த ஒரு ஐயமும் இன்றி கூற முடியும் அல்லவா\nஎன்ன, தாங்களும் இதை ஆமோதிக்கவே செய்கிறீர்கள் அல்லவா\nஇறையடி மலர்கள், சமூக சம்பங்கி\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\nராமர் கோயில் – திறந்தது பூட்டு\nதவறுகள் செய்தே பழகிய பாவிகள்\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179806", "date_download": "2019-11-14T22:37:44Z", "digest": "sha1:R5RLIFCRHG4EX7ZMLDSIGLLLM7ZXKTWS", "length": 13958, "nlines": 92, "source_domain": "malaysiaindru.my", "title": "உங்கள் கருத்து: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெளிப்படைத்தன்மை தேவை – Malaysiakini", "raw_content": "\nஉங்கள் கருத்து: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெளிப்படைத்தன்மை தேவை\nபயங்கரவாத அமைப்புகள், சித்தாந்தங்களின் பட்டியலை போலீஸ் வெளியிட வேண்டும் என பிகேஆர் விரும்புகிறது\nஏமாற்றுவேலையை எதிர்ப்பவன்: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெளிப்படைத்தன்மை தேவை எதிர்ப்பாளி: ஸ்ரீலங்கா உள்நாட்டுப் போர் முடிந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன இப்போதுதான் சிலர் மலேசியத் தமிழர்களுக்கு அப்போருடனும் தமிழீழ விடுதலைப் புலி (எல்டிடிஇ) இயக்கத்துடனும் தொடர்பு இருந்தது என்று குற்றஞ்சாட்டுவது நம்பும்படியாக இல்லை.\nஅப்படிக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஸ்ரீலங்கா தமிழர் ஒருவர்கூட இல்லை என்பது இன்னொரு ஆச்சரியம்.\nமலேசியன்: பிகேஆர் தொடர்பு இயக்குனர் ஃபாஹ்மி பாட்சில் கேட்டுக்கொண்டுள்ளார், “சோஸ்மாவில் உள்ள பல சட்டவிதிகள் மனித உரிமைக் கொள்கைகளுக்கு ஏற்ப இருக்கும் வகையில் திருத்தப்பட வேண்டும்” என்று.\nபிகேஆரும் பக்கத்தான் ஹரப்பானும்தானே ஆட்சியில் இருக்கின்றன. அப்படி இருக்க, ஃபாஹ்மி இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுவது வேடிக்கையாக உள்ளது.\nஃபாஹ்மி அவரது கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி இவ்விவகாரத்தை மேலிடத்துக்கு அல்லது அமைச்சரவைக்குக் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டிருக்கலாமே.\nஃபாஹ்மி சோஸ்மா சட்டம் “மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதை உறுதிப்படுத்த அதில் திருத்தம் வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம்கூட கொண்டு வரலாம்.\nஹரப்பான் அரசாங்கம் அமைந்து ஈராண்டு ஆ��ப் போகும் நிலையில் சோஸ்மாவைத் தூக்கி எறிவதில் ஏன் தாமதம்\nசாமானியன்: 2001-க்குமுன் இன்னொரு நாட்டில் நடக்கும் கிளர்ச்சியை ஆதரிப்பது மலேசியாவில் குற்றமாகக் கருதப்பட்டதில்லை.\nஅப்போது பல நாடுகளில் அடக்குமுறை ஆட்சி நடந்து கொண்டிருந்தது. சில நாடுகளில் இப்போதும்கூட.\nபயங்கரவாதச் செயல்கள், பயங்கரவாதத்தை ஆதரிப்பது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவு 130, போதுமான அளவு விவாதிக்கப்படாமலேயே திருத்தப்பட்டது.\nநியாயமான மலேசியன்: எப்போது எல்டிடிஇ ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டது என்பது தெளிவாக இல்லை.\nமலேசியாவில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்று ஃபாஹ்மி கூறுவதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.\nஆனாலும், எந்த அடிப்படையில் எல்டிடிஇ ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது அதுவும் அது செயலற்றுப் போய் நீண்டகாலம் ஆன பிறகா அப்படி அறிவிப்பது\nமற்ற அமைப்புகளைப் போல் எல்டிடிஇ ஸ்ரீலங்காவுக்கு வெளியில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுப்பட்டது இல்லை.\nஅதன் போராட்டம் எல்லாம் நீண்ட காலமாக தமிழர்களைக் கொடுமை செய்தும் கொலை செய்தும் பெண்களிடம் பாலியல் கொடுமைகளும் செய்து வந்துள்ள ஸ்ரீலங்கா சிங்களப் பெரும்பான்மை அரசை எதிர்த்துத்தான்.\nஇப்போது ஸ்ரீலங்கா அந்நாட்டில் விடுதலைப் புலி இயக்கம் இல்லை என்று அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் அதன் பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து புலிகளின் பெயரை நீக்கியுள்ளது.\nநம் நாட்டில் எல்டிடிஇ இன்னும் பயங்கரவாதப் பட்டியலில் உள்ளது. ஆனால், ஹமாஸ் இல்லை என்பது வியப்பளிக்கிறது. ஹமாஸ் வரலாறு இரத்தக்கறை படிந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகளிடம் பரிவு காட்டுவது அவர்களை ஆதரிப்பதாக தப்பாகக் கருதப்படலாம். அப்படி என்றால் தமிழர்கள்பால் பரிவு காட்டுவது என்றால் என்ன எல்டிடிஇ\nஆதரவு என்பது என்னவென்று தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட வேண்டும்.\nபெயரிலி 1552474309: எந்தெந்த அமைப்புகளை ஆதரிக்கக் கூடாது என்பதை போலீஸ் தெள்ளத் தெளிவாக உரைத்திட வேண்டும்.\nடேங்கோ: அதிகாரிகள் “பயங்கரவாதிகள்” என்று கருதும் எந்த அமைப்பையும் ஆதரிக்கக் கூடாது.\n“சர்வாதிகாரத்துக்கு” எதிராக “ஜனநாயகத்தை”க் காப்பது என்பதை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.\nஉணர்வுகள் வேறு நியாயம் என்ப��ு வேறு.\nமலேசியா நேசன்: பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். அவை ஏன் பயங்கரவாத அமைப்புகளாக வரையறுக்கப்பட்டுள்ளன என்பதும் தெளிவாக விளக்கப்பட வேண்டும்.\nதுருக்கி குர்டிஷ் போராளிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ளது. அந்தப் போராளிகளோ அமெரிக்கப் படைகளுடன் இணைந்து ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி வந்தவர்கள்.\nஇந்த விவகாரத்திலும் இதுபோன்ற மற்ற விவகாரங்களிலும் நமது நிலைப்பாடு என்ன\nநான் இப்போது பிஎன்னில் இல்லை: வாக்காளர்களுக்கு…\nஉங்கள் கருத்து: ஹரப்பான் அதன் போக்கை…\nபிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டம்: அஸ்மினுக்கு…\nமேடான் போலீஸ் தலைமையகம் மீது தற்கொலை…\nமவுண்ட் எஸ்கின் சுரங்கப்பாதை ஒரு பண…\nகெராக்கான் தலைவருக்கு எதிராக மஸ்லி உதவியாளர்…\n250 போலீசார் போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்துக்காக…\nதஞ்சோங் பியாய்: முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது\nதாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பதை…\nலிம்: மசீச ஒதுங்கிக் கொண்டால் டிஏஆர்யுசி-க்கு…\nஇப்ராகிம் அலி: தாய்மொழிப் பள்ளிகள் இருக்கத்தான்…\nதாய்மொழிப் பள்ளிகளை எதிர்த்து வழக்கு தொடுக்கும்…\nநாடாளுமன்றத்தில் துணை அமைச்சர் மயங்கி விழுந்ததால்…\nஎதிர்வாதம் செய்ய நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு\nஇடைத் தேர்தல்: மசீச செராமாவுக்குச் சேரும்…\nபெய்ஜிங் சென்று கொண்டிருந்த எம்எச்360 கேஎல்ஐஏ-க்குத்…\nகோபிந்த்: பெர்னாமா, ஆர்டிஎம் சீரமைக்கப்படும், ஆனால்…\nஅதிருப்தி என்றாலும் அடிநிலை உறுப்பினர்கள் ஹரப்பான்…\nசைபுடின்: ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்புவதில்லை…\nபேராக் எம்பி-இன் காணொளி: பக்கத்தான் தலைவர்…\nபேராக்கைக் கைப்பற்ற 15வது பொதுத் தேர்தல்வரை…\nஎல்டிடிஇ-தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு நியாயமான…\nஅன்வார்: ஹரப்பானில் ஒத்துழைப்பு வலுவாகவே உள்ளது\n“கேள்வி கேட்பதற்காக” கம்போடிய தலைவர் தடுத்து…\nஜோ லோ-வுக்காக போருக்குச் செல்லலாம், ஆனால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/ayodhya-verdict-big-positive-for-sensex-and-whole-india-economy-016638.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-14T22:17:22Z", "digest": "sha1:LHHGJGTHAJCWBTVYEQG7QPBNGG2F2CMM", "length": 23537, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அயோத்தியா வழக்கு தீர்ப்பால் சந்தை உயரும்..! பொருள���தார வல்லுநர்கள் கருத்து..! | Ayodhya verdict big positive for sensex and whole india economy - Tamil Goodreturns", "raw_content": "\n» அயோத்தியா வழக்கு தீர்ப்பால் சந்தை உயரும்..\nஅயோத்தியா வழக்கு தீர்ப்பால் சந்தை உயரும்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\n8 hrs ago மொத்த விலை பணவீக்கம் 0.16% ஆக சரிவு..\n8 hrs ago ஸ்ஸ்ஸ்... மரண அடி வாங்கிய ஏர்டெல்..\n9 hrs ago அதிர்ச்சியில் இந்திய ரயில்வே.. சரக்கு போக்குவரத்து வர்த்தகத்தில் வீழ்ச்சி..\n10 hrs ago மீண்டும் ஜிடிபி கணிப்பைக் குறைத்த மூடிஸ்..\nNews கீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்\nSports ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்டிய அஸ்வின்\nMovies ஆக்‌ஷனில் இருக்கு செம்ம ட்விஸ்ட்.. விஷால் ஹீரோவா\nLifestyle உங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nTechnology மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nAutomobiles இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்... புதிய புகைப்படங்கள் இதோ\nEducation TNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடந்த பல ஆண்டு காலமாக நடந்து வந்த அயோத்தியா நில வழக்கை, ஒரு முடிவுக்கு கொண்டு வந்து இருப்பதால், சர்வதேச அரங்கில் இந்தியா மீதான நம்பிக்கை அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அனலிஸ்டுகள்.\nஅதோடு இந்தியாவின் அரசியல் மற்றும் கொள்கைகளில் நிலவும் ஒரு நிலையற்ற தன்மையையும், இந்த தீர்ப்பு நீக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள் அந்த பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அனலிஸ்டுகள்.\nமிக முக்கியமாக சர்வதேச அளவில், இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கும் முதலீட்டாளர்களுக்கு, இந்த தீர்ப்பு பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.\nஅயோத்தியா நில வழக்கில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அலஹாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை எதிர்த்து பல தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். இந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்குக்கு இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nஅந்த தீர்ப்பில், \"சர்ச்சைக்குரிய இடம் ராம் ஜென்ம பூமி நியாசுக்கு சொந்தம். இந்த சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும். இந்த இடத்தில் கோவில் கட்ட அடுத்த 3 மாதங்களில் மத்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்\" என தன் தீர்ப்பில் சொல்லி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.\nஇந்த செய்தியை, இந்திய பங்குச் சந்தை ஒரு நல்ல பாசிட்டிவ் செய்தியாகத் தான் பார்க்கும் என்கிறார் கே ஆர் சோக்ஸி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவன் சோக்ஸி. எனவே வரும் திங்கள் அன்று சென்செக்ஸ் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கலாம்.\n\"இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம் உத்திரப் பிரதேசம். இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக வளர்க்க வேண்டும் என்றால், உத்திரப் பிரதேசத்தில் இருந்து மட்டும் சுமாராக 1 ட்ரில்லியன் டாலருக்கு பொருளாதாரம் வளர்ச்சி பங்களிப்பு இருக்க வேண்டும்\"எனச் சொல்கிறார் விஜய் கேடியா.\nஅதோடு, அயோத்தியாவில் கோவில் மற்றும் மசூதி கட்டி முடிக்கப்பட்டால், அந்த இடத்தைப் பார்வையிடவே நிறைய சுற்றுலா பயணிகள் வருவார்கள், எனவே உத்திரப் பிரதேசத்தின் பொருளாதாரமும் மேம்படும் எனச் சொல்லி இருக்கிறார் விஜய் கேடியா.\nஇவரைத் தொடர்ந்து \"அரசு கடந்த 70 ஆண்டுகளில் செய்யாத பல விஷயங்களை இப்போது செய்து கொண்டிருக்கிறது. முதலில் காஷ்மீர், இப்போது அயோத்தியா தீர்ப்பு, இப்படியே தனி நபர் வருமான வரிச் சலுகை மற்றும் மூல தன ஆதாய வரிகளிலும் பெரிய மாற்றங்கள் வரும்\" எனச் சொல்லி இருக்கிறார் ஐ ஐ எஃப் எல் நிறுவனத்தின் துணைத் தலைவர் சஞ்ஜிவ் பசின்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..\nசரியில்லை என தரம் குறைக்கப்பட்ட இந்திய பங்குகள்.. நாளை சந்தை என்ன ஆகுமோ..\n ஆனாலும் 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\n5-வது நாளாக 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\n அதிக வெயிட்டேஜ் பங்குகள் விலை இறக்கம்..\nபுதிய உச்சத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்..\nவி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nஆர்பிஐ துணை ஆளுநர் பதவிக்கு இத்தனை பேரா..\nமுரட்டு விருந்து.. திருமண வரவேற்பிற்கு ரூ.8 லட்சத்துக்கு விஸ்கி ஆர்டர்.. கலக்கும் தம்பதிகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃப��்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/147329?ref=archive-feed", "date_download": "2019-11-14T22:35:16Z", "digest": "sha1:QNUSNKB2DOOLLLV4MVZM7RI25ITGSN4S", "length": 6510, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பேச வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளேன்! நடிகை அமலா பால் வெளியிட்ட அறிக்கை - Cineulagam", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காட்டிய வெறித்தனம்... தீயாய் பரவும் காட்சி\nவர்மா படத்தை நிறுத்தியது ஏன் முதன் முறையாக பேசிய படத்தின் தயாரிப்பாளர்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறிய ஷெரீன், புகைப்படத்துடன் இதோ\nமுன்னணி ஹீரோவிடம் கதை சொன்ன வெற்றிமாறன், ரசிகர்கள் உற்சாகம்\nயாருக்குமே அடங்காத இந்த ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோம் அள்ளிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி அள்ளிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி\nஇந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம் நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா\n மாப்பிள்ளை என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா\nமூக்குத்தி முருகனின் வாழ்க்கையையே மாற்றிய தளபதி விஜய்... வெற்றியின் ரகசியத்தினை உடைத்த முருகன்\n நீதிமன்றம் அதிரடி உத்தரவு - படக்குழுவின் முடிவு இதோ\nவலிமை படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்\nதுப்பாக்கி, ஆரம்பம் பட நடிகை அக்‌ஷரா கௌடாவின் புகைப்படங்கள் இதோ\nபெண்கள் அதிகம் விரும்பும் பிங்க் நிற உடையில் பிக்பாஸ் ரித்விகா\nதமிழ்ப்படம் 2 படத்தின் நடிகை ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள்\nநீச்சல் குளத்திற்கே அழகு சேர்த்த நடிகை நந்திதாவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஉடல் எடை மெலிந்து தொகுப்பாளினி பாவனா எடுத்த ஸ்டைலிஷ் போட்டோக்கள்\nபேச வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளேன் நடிகை அமலா பால் வெளியிட்ட அறிக்கை\nசமீபத்தில் நடிகை அமலா கார் வாங்கியதில் கேரள அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. போலி முகவரி கொடுத்து பாண்டிசேரியில் சொகுசு கார் வாங்���ியதாக புகார் எழுந்தது.\nஆனால் போக்குவரத்துத்துறை அமைச்சர் அமலா பால் முறைகேட்டில் எதுவும் செய்யவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇதில் தன் மீது வேண்டும் என்றே குற்றம் சுமத்துகிறார்கள். இந்திய பிரஜையான எனக்கு எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்க விற்க உரிமையுள்ளது என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/14115613/I-accept-your-invitation-to-visit-Jammu-amp-Kashmir.vpf", "date_download": "2019-11-14T22:48:04Z", "digest": "sha1:7X62C5HTMROQXLSQ2KWXOX45ZOEN2ALU", "length": 13549, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "I accept your invitation to visit Jammu & Kashmir and meet the people, with no conditions attached: Rahul Gandhi || எந்த நிபந்தனையும் இன்றி காஷ்மீர் வரத் தயாராக இருக்கிறேன் -ராகுல் காந்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎந்த நிபந்தனையும் இன்றி காஷ்மீர் வரத் தயாராக இருக்கிறேன் -ராகுல் காந்தி\nஎந்த நிபந்தனையும் இன்றி காஷ்மீர் வரத் தயாராக இருக்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீரில் அசாதாரண சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல் வெளிவந்ததாக ராகுல் காந்தி அண்மையில் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், வன்முறைகள் நிகழ்வதாக ராகுல் காந்தி கூறியது வேடிக்கையாக இருக்கிறது.\nகாஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள ராகுல் காந்திக்கு ஹெலிகாப்டர் அனுப்ப தயாராக இருக்கிறோம். அவர் காஷ்மீரின் உண்மையான நிலைமைய அறிந்து கொண்டு அதன் பின்னர் கருத்து தெரிவிக்கலாம்” என்று கூறினார்.\nஇதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, உங்கள் அழைப்பை ஏற்று காஷ்மீர் வரத் தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவினருடன் நான் வருகிறேன். எங்களுக்கு விமானம் தேவையில்லை. மக்களையும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களையும் சந்திக்க சுதந்திரமும் கொடுத்தால் போதும்” என கூறியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்த ஆளுநர் சத்யபால் மாலிக், ராகுல் காந்தி காஷ்மீர் வருவதற்கு நிபந்தனைகளை விதிப்பதாகவும் அவருக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெறுவதாகவும் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கூறியிருப்பதாவது:- எனது டுவிட் பதிவுக்கு நீங்கள் அளித்த பதிலை பார்த்தேன். எந்த நிபந்தனையும் இன்றி ஜம்மு காஷ்மீர் வர தயாராக இருக்கிறேன். நான் எப்போது வரட்டும்\n1. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நல்லிணக்கத்தை பேண வேண்டும்: ராகுல் காந்தி\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\n2. பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது -ராகுல் காந்தி\nபணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.\n3. ராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன்\nராகுல் காந்தி வெளிநாடு சென்றது ஏன் என காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\n4. “பொதுத்துறை நிறுவனங்களை பாழ்படுத்துகிறார்” பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இந்தியில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.\n5. ஜேப்படி திருடன்போல ஏழை மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறார்; மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு\nஜேப்படி திருடன்போல பிரதமர் மோடி ஏழை மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறார் என்று தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு\n2. அயோத்தி வழக்கில் எதிர் மனுதாரர் மாரடைப்பால் மரணம்\n3. அயோத்தியில் மசூதியுடன் இஸ்லாமிய பல்கலைக்கழகமும் கட்ட வேண்டும் - முஸ்லிம் மத குருக்கள் வலியுறுத்தல்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தார்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/nov/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3274574.html", "date_download": "2019-11-14T21:43:34Z", "digest": "sha1:GBXCAXLCOMTHMWQVIQITFQYBXNYILZSR", "length": 7928, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநகராட்சி சொத்துகளை மீட்க வேண்டும்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nமாநகராட்சி சொத்துகளை மீட்க வேண்டும்\nBy DIN | Published on : 08th November 2019 08:26 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரு: ஆக்கிரமிப்பு செய்துள்ள மாநகராட்சி சொத்துகளை மீட்க வேண்டும் என்று பாஜகவைச் சோ்ந்த மாமன்ற ஆளும்கட்சித் தலைவா் முனீந்திரகுமாா் தெரிவித்தாா்.\nபெங்களூரு மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்ற சிறப்பு கூட்டத்துக்கு மேயா் கௌதம்குமாா் தலைமை வகித்தாா். ஆளும் கட்சித் தலைவா் முனீந்திரகுமாா், ‘பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட 198 வாா்டுகளைத் தவிா்த்து, மாநகராட்சியில் சோ்ந்துக் கொள்ளப்பட்ட 110 கிராமங்களில் மாநகராட்சிக்கு, அரசுக்கு சொந்தமான சொத்துகள் ஒருசிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.\nஆளும் கட்சி உறுப்பினா் பத்மநாபரெட்டி பேசுகையில், ‘மாநகராட்சியில் புதிதாக சோ்த்துக்கொள்ளப்பட்ட கிராமங்களில் உள்ள அரசு சொத்துகள் அனைத்தும், மாநகராட்சிக்குச் சொந்தமானது. அதுபோன்ற சொத்துக்களை அடையாளம் கண்டு, மாநகராட்சி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.\nஇதுகுறித்து முதல்வா் எடியூரப்பாவும் ஆலோசனை மேற்கொண்டாா். வருவாய்த் துறை அமைச்சருடன், மாநகராட்சி ஆணையா் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/nov/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-3275937.html", "date_download": "2019-11-14T22:46:13Z", "digest": "sha1:23FIBRMHMIKSXXDPPAQS3YBA76INDSEQ", "length": 7400, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காற்று மாசு: அமைச்சா் ஜாவ்டேகா் ஆலோசனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nகாற்று மாசு: அமைச்சா் ஜாவ்டேகா் ஆலோசனை\nBy DIN | Published on : 10th November 2019 01:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாற்று மாசு தொடா்பாக மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகா் சனிக்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டம்\nதில்லி காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தில்லி அரசும், அண்டை மாநிலங்களும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகா் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.\nகாற்று மாசுவைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஒருவரை ஒருவா் குற்றம்சாட்டக் கூடாது என்றும் அமைச்சா் கேட்டுக் கொண்டாா்.\n‘காற்று மாசுவுக்கு குப்பைகள் எரிப்பு, தூசு, தொழிற்சாலை மற்றும் வாகன மாசு ஆகியவை 70 -80 சதவீதம் காரணமாகும். இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிா்க்கழிவுகளால் ஏற்படும் காற்று மாசு குறைந்துள்ளது’ என்று பிரகாஷ் ஜாவ்டேகா் தெரிவித்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக���க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/42879", "date_download": "2019-11-14T21:21:37Z", "digest": "sha1:C6ZK6AFWLUHZRMU556MIO2ZRMHPIC3K2", "length": 45009, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "மனம்வெளுக்க காத்திருத்தல் – சுனீல் கிருஷ்ணன்", "raw_content": "\n« பனுவல் விவாத அரங்கு\nவிஷ்ணுபுரம் விருதுவிழா- பாலா »\nமனம்வெளுக்க காத்திருத்தல் – சுனீல் கிருஷ்ணன்\nகுறுநாவல், சிறுகதை, நாவல், விமர்சனம்\nமலையகத் தமிழ் எழுத்தின் முன்னோடி தெளிவத்தை ஜோசப் அவர்களின் படைப்புலக வாசல் எனக்கு திறந்து கொண்டது என்னவோ அண்மைய விஷ்ணுபுர விருது அறிவிப்பிற்கு பின்னர் தான். எனக்கு வாசிக்கக் கிடைத்த ஏழு சிறுகதைகள், மூன்று குறுநாவல்கள், சுப்பையா கமலதாசன் அவருடைய இலக்கிய வாழ்வைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை, மற்றும் ஒரு நாவல் ஆகியவை அளித்த சித்திரத்தை தொகுக்கும் முயற்சியே இக்கட்டுரை.\nஎன்வரையில் அவருடைய படைப்புகள் இரு களங்களில் இயங்குகின்றன. ஒன்று மலையக தோட்ட வாழ்க்கை மற்றொன்று மலையகத்திலிருந்து கொழும்பு போன்ற பெருநகருக்கு புலம்பெயர்ந்த நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கை. அவருடைய மூன்று குறுநாவல்கள், மீன்கள், கத்தியின்றி ரத்தமின்றி போன்ற சிறுகதைகள் தேயிலைத் தோட்டப் பின்புலத்தில் உருவாகியுள்ளன. அவருடைய நாவலான குடைநிழல், சிறுகதைகளான அம்மா, மழலை, பயணம், மனிதர்கள் நல்லவர்கள், இருப்பியல் போன்றவைகள் நகரத்து பின்புலத்தில் உருவாகியுள்ளன.\nமலையக தோட்டத்து வாழ்வை உயிர்ப்புடன் கொண்டுவருகிறார் தெளிவத்தை. தோட்டத்து தொழிலாளர்கள் என்றில்லை பெரிய துரைகள், சின்ன துரைகள், துரைசானிகள், கிளார்க்கர் ஐயாக்கள், கங்காணிகள், டிஸ்பென்சர், சிங்கள நாட்டு (தோட்டத்தை சுற்றி இருக்கும் வசிப்பிடங்கள் நாடு என்றழை��்கபடுகிறது) வியாபாரிகள் என அந்த உலகத்தின் அனைத்து தரப்பினரும் நுட்பமாக சித்தரிக்கபட்டுள்ளனர். மலையக தோட்ட கல்விசாலையில் ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு தமிழகத்தில் இருந்து வந்து 1920 களுக்கு பின்னர் குடியேறியவர் தான் ஜோசப்பின் தந்தை. அவர்கள் வசிப்பதற்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் வாழ்ந்த இடுங்கிய லயன் வீடுகளில் ஒன்று தான் ஒதுக்கப்பட்டது. தாய் தந்தை சகோதர சகோதரிகள் என அனைவரும் அங்கு தான் வாழ்ந்தனர். அது அவருடைய படைப்புலகில் மிக முக்கியமான பாதிப்பை ஏற்படுத்தியதாக சுப்பையா கமலாதாசன் குறிப்பிடுகிறார்.\nதெளிவத்தையின் படைப்புகள் பொதுவாக அநாவசியமான விவரணைகள், படிமங்கள் என ஏதுமற்ற சொற்சிக்கனம் மிகுந்த எளிமையும் நேரடிதன்மையும் கொண்டவையாகவே இருக்கின்றன, கதை மாந்தர்களுக்குப் பெரும் தத்துவ சிக்கல்கள் என எதுவும் இல்லை. அன்றாட நெருக்கடிகளில் நெறிபட்டு அலைக்கழிக்கப்படும் எளிய மனிதர்கள்தான் தெளிவத்தையின் கதை மாந்தர்கள். அவருடைய படைப்புலகின் ஆகப்பெரிய பலம் என்பது அதன் எளிமையில் புதைந்து கிடக்கும் அப்பட்டமான உண்மைத்தன்மை தான் எனத் தோன்றுகிறது.\nகதை மாந்தர்களின் தவிப்பை, அவர்களின் அவலநிலையை, அவர்கள் படும் தர்ம சங்கடங்களை வாசகனுக்கு அவரால் கச்சிதமாகக் கடத்த முடிகிறது. குழந்தை ஒன்று குளியலறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்டுவிடுகிறது, வெளியே வரும் வரை குடும்பத்தினருக்கு உள்ள பதட்டம் வெகு இயல்பாக வாசகனையும் தொற்றி கொண்டுவிடுகிறது (சிறுகதை – மழலை).\nதெளிவத்தையின் உலகம் தர்ம சங்கடங்களின் உலகம், நெருக்கடிகளின், அசட்டைகளின் உலகம், நெரிசலின், சுரண்டல்களின் உலகமும் கூட, துயரங்களையும் அதை கிழித்துக்கொண்டு புலப்படும் நம்பிக்கை கீற்றுக்காக காத்திருக்கும் எளிய மக்களின் உலகம். ஞாயிறு வந்தது எனும் அவருடைய குறுநாவல் குடியின் தீய விளைவுகளை பற்றியும் அதிலிருந்து மீள்வதை பற்றிய நம்பிக்கையையும் பேசுகிறது. எளிய பிரச்சாரக் கதையாகத் தென்பட்டாலும் அதில் எந்த குரலும் ஓங்கி ஒலிப்பதில்லை என்பதே இக்கதையின் சிறப்பு. குடி நேரடியாக வாழ்வை சீரழிக்கும் பின்புலத்தில் பிறந்து வளர்ந்த ஒருவரின் சமூகப் பங்களிப்பு என்றவகையில் இக்கதையை அணுகவேண்டும்.\nதெளிவத்தை மனிதர்களின் வெவ்வேறு ந���றங்களை, நிறமாற்றங்களை நுட்பமாக கவனிக்கிறார். நன்மையின் நிறங்களும், தீமையின் நிறங்களும் ஒரு சேர மனிதனுள் ஒளிர்ந்துகொண்டிருப்பது பெரும் சுவாரசியம் தான். பழகுவதற்கும் பேசுவதற்கும் அத்தனை இனிய மனிதராக தெரிந்த புது வீட்டு உரிமையாளர் முன்பணத்தை திருப்பிக் கேட்ட காரணத்தினால் சிங்களக் காவல்துறையின் உதவியுடன் காரனமற்று சிறையில் அடைக்கிறார் குடை நிழல் நாவலில். ‘மனிதர்கள் நல்லவர்கள்’ எனும் அவரது சிறுகதை மூன்று நல்லவர்களை பற்றி பேசும் முக்கியமான கதை. கூழாங்கற்களை உலுக்கிப் பிச்சை கேட்கும் பிச்சைக்காரன், பிறர் கூறும் அவதூறுகளைப் பொருட்படுத்தாமல் ஒரு ரூபாய் பிச்சை போடும் ஒரு சாமானியன், ஒரு ரூபாயுடன் உணவகத்திற்கு உணவருந்த வரும் பிச்சைக்காரன் பணத்தை திருடியிருக்க கூடும் என சந்தேகிக்கும் உணவக முதலாளி. இறுதியில் ‘ பிச்சைக்காரன் நல்லவன் முதலாளியும் நல்லவர் தான் இருவருக்கும் முன்னிருக்கும் அந்த அடையா (அடையாளமா)\nஅவருடைய மனம் வெளுக்க குறுநாவல் கிளார்க்கர் ஐயாவின் கதையை பேசுகிறது. சோம்பலும் அசட்டையும் ஊழலும் நிறைந்த கச்சிதமான சித்தரிப்பு. தொழிலாளியின் பேங்கு பணத்தை திருட்டுத்தனமாக பதுக்கிகொண்டதன் விளைவாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு முற்றி மனைவி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள். மனம் அலைகிறது. ‘வெளுக்கத் துடிக்கும் மனதை அடித்து அமுக்குகிறார் அய்யா’ சன்னமான முனகளாக விசும்பிய மனசாட்சியின் குரல் மீண்டும் பேரிரைச்சலில் தன்னைக் கரைத்துக் கொண்டது. வழக்கம் போல் பெண்களை சீண்டியபடி முடிகிறது கதை. காந்தியின் அகிம்சையை நெக்குருகப் போற்றும் தலைவர் கத்தியின்றி ரத்தமின்றி எனும் தலைப்பில் உரையாற்ற கிளம்புகிறார், இடையில் கொட்டித் தீர்க்கும் மழையில் சம்பள விடுப்பளிக்க மறுத்த கணக்கருடன் தகராறு ஏற்பட்டு கத்தியை தோளில் செருகுகிறார். ஒரு முக்கியமான முரண்பாட்டை அழகுபட சொல்லி செல்கிறார். ஏன் அங்கு கத்தியின்றி ரத்தமின்றி எதையும் சாதிக்க அவர் துணியவில்லை\nஅவருடைய மற்றொரு குறுநாவல் பாலாயி மலையகத்தில் வாழும் மகன் உடல்நலம் குன்றி மரணத்தருவாயில் தமிழகத்தில் வாடும் தாயை காணச்செல்லும் முயற்சியில் மரித்து விடுகிறான். அவனை இழந்து, பெற்ற பிள்ளையையும் பறிகொடுத்து மனம் பிரழும் பா��ாயி இறுதியில் மரணிக்கும் துன்ப நாடகம். அரசியல் சிக்கல்கள் அப்பாவி தனிமனிதனின் வாழ்வினிடை புகுந்து எல்லாவற்றையும் சிதைக்கும் சித்திரத்தை அளிப்பதாக பாலாயியும் குடைநிழலும் உள்ளன. மூன்று குறுநாவல்களும் முறையே மலையக மக்களின் தனி மனித, சமூக, தேசிய சிக்கல்களை குறிப்பதாக முன்னுரையில் எழுதுகிறார் தெளிவத்தை. .\nஞாயிறு வந்தது’ காத்தாயி, பாலாயி, குடை நிழலில் வரும் கதை சொல்லியின் தாய், அம்மா சிறுகதையின் அன்னை என தெளிவத்தையின் படைப்புகளில் உருபெறும் பெண்களின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அபாரமானவை. கருணையும் பொறுமையும் ததும்பும் நம் மனதில் பதிந்திருக்கும் தாய் எனும் தொல்படிமத்தின் வார்ப்பு தான் இவர்கள் எனினும் கணவனை இழந்து மனம் பிறழும் பாலாயியும் கணவனை கைவிட்டு வெளியேறும் குடை நிழல் நாவலில் வரும் கதை சொல்லியின் அன்னையும் ஒரு புள்ளியில் கலகக்காரர்கள் ஆகிறார்கள்.\nஅவருடைய ‘இருப்பியல்’ சிறுகதை லட்சியவாதத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள சமரசத்தை பற்றி இந்து – கிறித்தவ பின்புலத்தில் பேசுகிறது. மற்றுமொரு கதையான மீன்கள் மிக முக்கியமான சிறுகதை. லயம் வீட்டு வாழ்க்கை என்பதை தாண்டி, அதிலுள்ள மன நெருக்கடி, சங்கடம் கதையை மேலும் ஆழமாக்குகிறது. ‘இந்த புள்ள எப்பிடி..சேச்சே’ எனும் போது பல தளங்கள் திறந்துகொள்வதாக தோன்றியது.\nதெளிவத்தையின் மூன்று குறுநாவல்களின் தொகுப்பான பாலாயி (வெளியீடு துரைவி பதிப்பகம்) நூலின் முன்னுரையில் மலையக தமிழர்களின் வரலாற்று அரசியல் பின்புலத்தை விரிவாக விளக்கியிருக்கிறார். கண்டியை 1815 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு கைப்பற்றியதுடன் ஒட்டுமொத்த இலங்கையும் அவர்களின் ஆளுகைக்கு கீழ் வருகிறது. அப்போதுதான் காடழித்து ரப்பர், தேயிலை போன்ற பெருந்தோட்டங்கள் உருவானது. சிங்கள கிராமப்புற சிறு விவசாயிகளின் நிலங்கள் கைப்பற்றப்பட்டது. அங்கு பணிபுரிய ஆங்கிலேயர்கள், வெறுங்காடாக கிடந்த பூமியை ‘கண்டிச்சீமை’ என்று நம்பி பிழைப்பிற்கு வந்த தமிழர்களை குடியமர்த்தியதால் சிங்களர்கள் இந்திய குடியேறி தமிழர்களை ஆங்கிலேய கைக்கூலிகளாக, தங்களது எதிரிகளாகவே கருதினர்.\n“இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை 1931 ல் வழங்கப்பட்டது. 1928 லிருந்தே இந்திய தோட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது எனும் கோஷம் பலம���ய் ஒலித்தது. சிங்கள அரசியல்வாதிகளினதும் இலங்கை தமிழர் களின் மேல்மட்ட பிரதிநிதிகளினதும் ஏகோபித்த குரலாய் இதுவே ஒலித்தது. இந்திய தமிழர்களின் இலங்கை வரவை தடை செய்வதில் இலங்கை தமிழர்கள் காட்டிய ஆர்வமும்,கல்வித்தகுதி வருமான தகுதி என்பனவற்றின் அடிப்படையிலேயே வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை ஆதரித்த வேகமும் இவர்களுடைய இந்திய தமிழர் விரோத போக்கை பறைசாற்றின.\n1948 ல் இலங்கை சுதந்திரம் அடைந்த கையோடு இலங்கை பிரஜா உரிமை சட்டம் அமுலாக்கபட்டது. பெருந்தொகையான தோட்ட மக்களை நாடற்றவர்களாகவும் வாக்குரிமையற்றவர்களாகவும் ஆக்கி விடுவதே இந்த சட்ட அமுலாக்கலின் முக்கிய குறிக்கோள்.” (பாலாயி குறுநாவல் தொகுப்பின் முன்னுரை)\nஅவருடைய பயணம் சிறுகதை மலையக மக்களின் நிலையை விளக்கிக் கொள்ள உதவுகிறது.\n“மற்றவர்களின் இடுப்பளவுக்கு நிற்கும் ஒரு சிறுவன் கத்துகின்றான். அவனுக்கு மூச்சு முட்டித் திணறுகின்றது. கியூவுக்குச் சிறியவனாகவும் தூக்கி வைத்துக் கொள்ளப் பெரியவனாகவும் இருப்பதே அவனுடைய பிரச்சினை.\nஇந்த மக்களின் பிரச்சினைகள் போல் அதுவும் அவனுடைய எந்தவித முயற்சியாலும் தீர்க்க முடியாதது அவன் கியூவில் நிற்கும் மற்றவர்கள் அளவுக்கு வளர்ந்துவிட வேண்டும் அல்லது சிசுவாகி யாராவது ஒருவருடைய இடுப்பிலோ தோளிலோ ஏறிக்கொள்ள வேண்டும். இரண்டுமில்லாவிட்டால் யாராவது வளர்ந்தவர்கள் அவனைத் தூக்கி வெளியே வீசி விடவேண்டும். இல்லாவிட்டால் அவன் இப்படியே நடுங்கி கத்திக் கொண்டிருக்க வேண்டியதுதான்.”\nகுறுகிய தூர பேருந்து பயணத்தின் நெருக்கடிகளை பேசும் பயணம் எனும் அவரது சிறுகதையின் இறுதி வரிகள் –\n“இது ஒரு சின்னப் பயணம். பத்துமைல் தூரம் ஓடும் பஸ் பயணம். இதே இந்த மக்களுக்கு இத்தனை சிரமமானதும் சிக்கலானதுமாக இருக்கிறதென்றால்..வாழ்க்கை எனும் பெரும்பயணம்\nசிங்களர்கள் மற்றும் யாழ்ப்பாணத்து தமிழர்கள் என இரு தரப்புடனும் மலையக தமிழர்களுக்கு உரசல் இருக்கிறது எனும் சித்திரம் தெளிவத்தையின் படைப்புகளில் முக்கியத்துவம் பெறுகிறது. அவருடைய படைப்புகளின் இயங்கு தளத்தை உள்வாங்கிக்கொண்டு அதன் வீச்சை உணர்ந்துகொள்ள இந்த புரிதல் அவசியம். இவை எல்லாவற்றையும் மீறி அங்கு கலை இலக்கிய செயல்பாடுகள் வழியாக தெளிவத்தை போன்ற பலரும�� மேலெழும்பி வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம் தான். சுப்பையா கமலாதாசன் தெளிவத்தைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதை ஒட்டி எழுதிய கட்டுரையில் அவர் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி பேசுகிறார். “இன்று இலக்கிய உலகில் அரை நூற்றாண்டை கடந்திருக்கும் இவர் 1972க்கு பிறகு 1984 வரை ஒரு சதாப்தத்துக்கும் மேலாக எழுதவில்லை என்பதும் அனைவராலும் அறியப்பட வேண்டும். 1960கள் எப்படி இலக்கிய வளச்சியில் முக்கிய வருடமாக கருதப்படுகிறதோ, புனைக்கதைகள் ஜனரஞ்சக, லௌகீக கதைகளில் இருந்து வேறுபட்டு மனிதனின் வாழ்வியல் துயரங்களை சொல்ல தொடங்கியதோ அதேயளவிற்கு எழுத்தாளர்கள் பேனை பிடிப்பதற்கு பயந்த காலமும் அதுவாகவே இருக்கிறது. முற்போக்கு என்ற போர்வையில் முற்போக்கு சாரா எழுத்தாளர்களை கடுமையாக சாடி விமர்சித்து முடக்கியே வைத்திருந்த காலகட்டமது.” அதன் பின்னரும் கூட மலையக பாடசாலை முறை பற்றி அவர் எழுதிய சிறுகதைக்காக “யாழ்ப்பாண விரோதக்காரன்” என விமர்சிக்கப்பட்டார். படைப்புகளில் தொடர்ந்து சிங்கள பேரினவாத அரசின் ஒடுக்குமுறைகளையும் விமர்சித்து வந்துள்ளார். இலங்கையின் உயர்ந்த சாகித்திய விருது அவருடைய முதல் சிறுகதை தொகுப்பிற்கே கிட்டியதால் மேலும் பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.\nதெளிவத்தை அவர்களின் குடைநிழல் நாவல் மிகையற்ற சித்தரிப்புகளின் வழியே வாசகனை பதட்டம் கொள்ள செய்கிறது. மெல்லிய அச்சம் ஊற்றெடுப்பதை உணர முடிகிறது. இறுதியில் சாமானியனின் கையறு நிலையும், அவன் கொள்ளும் கோபமும் நம்மையும் ஆட்கொள்கிறது. அடையாளத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் அரச வன்முறை என்பது ஆபத்தானது. நம்மவர் மற்றவர் எனும் பேதம மழுங்கி ஒருகட்டத்தில் எல்லாவற்றையும் ஐயப்படும், சின்ன முனகளையும் கூட மவுனமாக்க முயலும். அந்த பிரம்மாண்டமான தேர் சக்கரத்தின் உறுப்புகளில் ஒன்றாகி தேய்ந்து அழிய வேண்டும் அல்லது அதன் பாதையில் கிடந்து நசுங்கி மரணிக்க வேண்டும். மனிதன் காலந்தோறும் இவைகளில் ஒன்றையே தேர்ந்தெடுக்கிறான் அல்லது வேறுவழியின்றி நிர்பந்திக்கப்படுகிறான். கவிதை புனையும் இஸ்லாமிய காவலன் அதன் பகுதியாக மாற முயன்று தோற்கிறான், வெள்ளையானையின் எய்டன் இவனுக்கு நெருக்கமானவன். கதைசொல்லி எதிரே உருண்டு வரும் தேர்ச்சக்கரத்திற்குக் ���ீழே பலவந்தமாக கிடத்தபட்டிருக்கிறான். ஒருவகையில் அவன் மரணத்தை கூட ஏற்றுகொள்ள கூடும், இந்த காத்திருப்பு, கொஞ்சம் நம்பிக்கைகளை அவனுள் எழுப்புகிறது ஏதோ ஒரு நாளைய நாளுக்காக, புதிய விடியலுக்காக கனவுடன் காத்திருக்கிறான். வவ்வால் போல தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கும் அந்த மனிதர்களின் கதி அவனுக்கு என்றும் நேரலாம் எனும் அச்சம் ஒருபுறம், காவலனின் கனிவும், பெரியவர் நல்லவர் எனும் உத்திரவாதமும், நீதியின் மீதுள்ள பிடிப்பு மறுபுறமும் அவனை அலைக்கழிக்கின்றன.\nநாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் சிறுகதைக்குரிய நேர்த்தி கொண்டவை. தமிழ் பள்ளி – சிங்கள பள்ளி என சிறு வயதிலிருந்தே மேட்டிமைவாத சித்தாந்தங்கள் விதைக்கபடுவதை (indoctrination) பதிவு செய்யும் பகுதி முக்கியமானது. மொழி அடையாளங்கள் கரைந்து, தமிழ் வழக்கொழிந்து போவதை பற்றி தெளிவத்தை விசனப்படுகிறார். அவருடைய மனம் வெளுக்க குறுநாவலிலும் தமிழ் துரைமார்கள் வந்தபின்னரும் கூட பங்களாவின் உட்சுவர்களுக்கு தமிழ் கேட்கும் பாக்கியமில்லை என வருந்துகிறார். கதைசொல்லியின் தாய் – தந்தை உறவை பேசும் பகுதி மலையக பெண்ணின் வாழ்வை கண் முன் காட்டி செல்கிறது. சுவடின்றி அழிக்கப்படுவதற்காக கடலில் வீசியெறியப்படும் சடலங்களை உண்டழிக்கிறது மீன்கள். நாவலின் அதி உக்கிரமான பகுதியாக எனக்கு தோன்றியது மீனின் வயிற்றில் விரல் தென்படும் பகுதி. ஒரு வரலாற்றை, ஒட்டுமொத்த அழித்தொழிப்பை இந்த ஒற்றை சித்திரம் அளித்து விடுகிறது. ஒரு காட்சியாக இது என்னை எப்போதும் தொந்திரவு செய்துகொண்டே இருக்கும் என்று எண்ணுகிறேன்.\nஅதிகபட்சம் ஒரு மனிதன் எதற்காக ஆசைப்படுகிறான் நிம்மதியான எளிய பாதுகாப்பான வாழ்வு நிம்மதியான எளிய பாதுகாப்பான வாழ்வு அவ்வளவு தான். அதை அடைவதற்கும், தக்கவைப்பதற்கும் தான் எத்தனை போராட்டங்கள் அவ்வளவு தான். அதை அடைவதற்கும், தக்கவைப்பதற்கும் தான் எத்தனை போராட்டங்கள் அதுவும் இலங்கை போன்ற தேசத்தில் தலைக்கு மேலே கத்தி தொங்கிக்கொண்டே இருக்கும். ஒரு சாமானியன் மற்றொரு சாமானியனின் மீது கொள்ளும் தனிப்பட்ட காழ்ப்பு எத்தனை பெரிய அரசியலாக உருவெடுக்கிறது அதுவும் இலங்கை போன்ற தேசத்தில் தலைக்கு மேலே கத்தி தொங்கிக்கொண்டே இருக்கும். ஒரு சாமானியன் மற்றொரு சாமானியனின் மீது கொள்ளும் த���ிப்பட்ட காழ்ப்பு எத்தனை பெரிய அரசியலாக உருவெடுக்கிறது இப்படி எத்தனை பேரை இவ்வரசியல் உண்டு செரித்திறிக்கிறதோ இப்படி எத்தனை பேரை இவ்வரசியல் உண்டு செரித்திறிக்கிறதோ தெரியவில்லை அடையாளத்தின் பேரால் ஒடுக்குமுறையும், சுரண்டலும் நடைபெறுகின்றன என்பது ஒருபுறம், அடையாளத்தின் பேரால் நீதி மறுக்கப்படுவது அதனினும் கொடுமை. அரசியல் நாவலாக இருந்தாலும் வலிந்து ஓலமிடாமல், எதையும் பிரகடனப்படுத்தாமல் சாமானியனின் நிலைமையை நொந்து மனித மனத்து ஈரத்தையும் பதிவு செய்து முடிகிறது நாவல்.\n‘என் வாசிப்பின் எல்லையில், சிறுகதைகளில் மீன்கள், மனிதர்கள் நல்லவர்கள், இருப்பியல் ஆகியவைகளும், குறு நாவல்களில் பாலாயியும், மனம் வெளுக்கவும் என்னைக் கவர்ந்தன. அவருடைய நாவலான குடைநிழல் நிச்சயம் தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று.\nஒட்டுமொத்தமாக தெளிவத்தையின் படைப்புகள் மனிதர்களின் துன்பங்களையும் துக்கங்களையும் பேசினாலும் கூட, வருத்தமும் கோபமும் உலர்ந்து தடம் கொண்டிருந்தாலும், மனிதர்கள் நல்லவர்கள், அவர்கள் மனம் வெளுக்கும் வரை காத்திருக்க வேண்டும் எனும் உணர்வே எல்லாவற்றையும் கடந்து எஞ்சுகிறது.\nதெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் – மதிப்புரை\nசெட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nதெளிவத்தை ஜோசப்பின் ‘மனிதர்கள் நல்லவர்கள்’ -முருகபூபதி\nவாசிப்பின் நிழலில் – ராஜகோபாலன்\n’கத்தியின்றி ரத்தமின்றி’- தெளிவத்தை ஜோசப்\nவாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்\nஅம்மா – தெளிவத்தை ஜோசப்\nதெளிவத்தை ஜோசப்- சுப்பையா கமலதாசன் (பொகவந்தலாவை)\nTags: சுனீல் கிருஷ்ணன், தெளிவத்தை ஜோசப், மனம்வெளுக்க காத்திருத்தல்\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -4\nசூரியதிசைப் பயணம் - 17\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 80\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 37\nபொன்னீலன்- 80 விழா நாளை\nஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவி���்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/07/050719.html", "date_download": "2019-11-14T21:23:31Z", "digest": "sha1:L6PGX4473JOYSUJCHHRTHNW7WKCKRRQI", "length": 21787, "nlines": 381, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.07.19 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.07.19\nஉரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று\nபுகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம், வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.\nகரையை அடையும் முன் துடுப்பை எறியாதே.\n1. நான் தான் நாளைய இந்தியாவை நிர்ணயிக்கப் போகிறேன். எனவே இப்பொழுதே சிறந்த பாரதம் உருவாக்க என் நடத்தை, எண்ணம் மற்றும் திறமைகளை சீர்தூக்கி ���ளர்த்துக் கொள்வேன்.\n2. டீ. வி. சினிமா போன்ற பொழுது போக்குகளில் என் கவனத்தை செலுத்தாமல் ஆக்க பூர்வமாக நேரத்தை செலவிடுவேன்.\nஒரு இடத்தில் நெருப்பை உருவாக்குவதும் , அதை வளரவிடாமல் தடுப்பதும் மனிதனின் மனவெழுச்சி தான்.ஆக்கமும் அழிவும் நம் செயல்களின் முடிவாகிறது...\n1.உலகளாவிய அங்கீகாரம் பெற்ற இந்திய வானிலை மையம் எது\n2.மூன்று தலைநகரங்களை கொண்ட நாடு எது\nபருத்திப்பால் சளியைக் கரைக்கவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.\nஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள்.\nவெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.\nமனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.\nஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.\nமாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள்.\nபேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.\nஅவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.\nஅவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன் ��ம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள். தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: “மகனே நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது\nமகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: “அம்மா ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்”\nகுயவனின் மனைவிக்குத் தான் செய்த காரியத்தின் தீவிரம் புரிந்தது. மிகவும் வருந்தினாள். மாமியாரைத் தன் வீட்டுடன் வரவழைத்து மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.\n* ஆசியாவின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றான பிரம்மபுத்திரா நதி , இந்தியா, சீனா பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளின் வழியாகப் பாயும் ஒரு எல்லை நதியாகும்.\nபெரும்பாலான நதிகளுக்கு பெண் பெயர் இருந்தாலும் பிரம்மபுத்திரா மட்டுமே ஆண் பெயரை பெற்றுள்ளது.\nபாரம்பரிய விளையாட்டு - 3\nஇது பழங்கால பெண் குழந்தைகள் விரும்பி விளையாடும் ஒரு விளையாட்டு.\nமேலே எறியப்பட்ட கல் கீழே வருமுன் கீழே உள்ள கற்களை கையில் எடுக்க வேண்டும்.\nகீழே உள்ள கற்களை ஒன்றில் இருந்து எடுக்க ஆரம்பிக்க வேண்டும். அனைத்து கல்லும் எடுத்து விட்டால் பழம் (வெற்றி) பெற்றவர் ஆவார்.\nதவற விட்டால் அடுத்த நபரிடம் கொடுக்க வேண்டும்.\nசுழற்சி காய், சுட்டிக் கல், பலகல் மற்றும் பத்தாம் கல் என பல பெயர்கள் உண்டு.\nவிரல் நரம்புகள் பலப்பட்டு இரத்த ஓட்டம் சீராக இருக்கும்\n* போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய டிஜ���பி உத்தரவு.\n* இனி தமிழிலும் வங்கித்தேர்வு எழுதலாம். (ஆர்ஆர்பி எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.)\n* ராணுவ போலீசில் 100 சிப்பாய் பணியிடங்களில் சேர 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்\n* மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று.ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.\n* பலத்த காற்று காரணமாக தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு.\n* உலக்கோப்பை பெண்கள் கால்பந்தின் இறுதி ஆட்டத்திற்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றது.\n* உலக கோப்பைக் கிரிக்கெட் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=78:2009-07-03-16-21-09&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2019-11-14T22:41:45Z", "digest": "sha1:LXJOKX2HSEB52JJ7LE5I6SWW6Y7I2WPJ", "length": 5630, "nlines": 135, "source_domain": "selvakumaran.de", "title": "கேணல் கிட்டு", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by சந்திரா ரவீந்திரன்\nவல்வை மண் தந்த - வீரத்\nநல்ல தமிழ் மண் மீட்கத்\nதுள்ளியெழுந்த தூய புலிவீரன் -\nஇல்லை என்ற சொல் துறந்து\nகால் இல்லை என்று ஆன பின்னும்\nதன் பணியை மண் பணியாய்\nதன் நெஞ்சில் சுமந்தான் -\nநிலை இழந்த மக்களிற்கு நீதிபதியாய்\nகலையுள்ளம் கொண்ட காளை - இவன்\nவாழ்ந்த காலமதோ மிக மட்டு\nதாய் மண்ணைத் துறந்தது மட்டுமல்ல\nஇதயம் பிழியும் இடர்கள் நேர்ந்து -\nநெஞ்சம் மகிழ........தன் மண் நோக்கிப்\nநம் வீரர் தமக்காக வாழ்பவரல்லவே\nதிண் வீரர் - மண் காக்க -\nவிண் வீரன் - கிட்டு\nநீ எங்கள் காவிய நாயகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=45448", "date_download": "2019-11-14T21:34:33Z", "digest": "sha1:CAORSZFLZMRWNF4NY77RQL2Y4X4ZHYVI", "length": 3264, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nபுன��த பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டது மடு திருத்தலம்\nமடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதன் உறுதிப் பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் பேர்டினன்ட் அடிகளாரிடம் கையளித்துள்ளார்.\nமன்னார் மாவட்டம் மடுப் பிரதேசத்தில் 400 ஆண்டுகள் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் இலங்கை தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது.\nசகல மத மக்களும் வழிபடும் பொது வழிபாட்டுத் தலம் என்ற மதிப்புக்குரியதாகவும் புனிதத் தன்மை கொண்டதாகவும் இத் திருத்தலம் போற்றப்படுகிறது.\nதேவாலயத்தின் பெருநாட்களின் போது இலங்கை வாழ் மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் இடமாகவும் இத்தலம் விளங்குகிறது.\nஇந்நிலையில் இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் பேர்டினன்ட் அடிகளாரிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார்.\nஇந்நிகழ்வில் பேராயர் இம்மானுவேல் பெர்னாண்டோ உள்ளிட்ட கத்தோலிக்க பாதிரியார்களும் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2019-11-14T21:36:06Z", "digest": "sha1:U3FK4NCRPVJ65VLQGRJOBSVPKRESXVXR", "length": 8820, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழச்சி ஆனால் தமிழ் தெரியாது! மிதிலிராஜை கிண்டல் செய்த ரசிகர் | Chennai Today News", "raw_content": "\nதமிழச்சி ஆனால் தமிழ் தெரியாது மிதிலிராஜை கிண்டல் செய்த ரசிகர்\nகூகுள் பே செயலி மூலம் பணம் அனுப்பினாலும் கட்டணமா\nமனைவி, மாமியார் இருவரையும் கர்ப்பமாக்கிய வாலிபர்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் 6 மாத இலவச தொழில்நுட்ப பயிற்சி\nஹெல்மெட்டுக்கு இதைவிட சிறந்த புரமோ வேண்டுமா\nதமிழச்சி ஆனால் தமிழ் தெரியாது மிதிலிராஜை கிண்டல் செய்த ரசிகர்\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியுடன் சமீபத்தில் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி 3-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது\nஇதனை அடுத்து சச்சின் டெண்டுல்கர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு குறிப்பாக கேப்டன் மிதாலி ராஜ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த வாழ்த்து டுவீட்டின் கமெண்ட் பகுதியில் ஒருவர் மிதிலிராஜ் ஒரு ஒரு தமிழ்ப்பெண், ஆனால் அவருக்கு தமிழ் பேசத் தெரியாது. அவர் ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி மட்டுமே பேசுவார் என குறிப்பிட்டிருந்தார்\nஇதற்கு பதிலடி கொடுத்துள்ள மிதலி ராஜ், ’தமிழ் என் தாய்மொழி, நான் தமிழ் நன்றாக பேசுவேன், தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’ என்று கூறியுள்ளார்\nமேலும் அதை விட எனக்கு ஒரு இந்தியராக வாழ்வதில் தான் விருப்பம் அதிகம். என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி நீங்கள் விளம்பரம் தேடிக் தேடிக் கொள்ள வேண்டாம் என்று பதிலடி கொடுத்துள்ளார்\nரசிகரின் கேள்வியும் அதற்கு பதிலடி கொடுத்த மிதிலிராஜின் டுவீட்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரலாகி வருகிறது\nகனமழை எதிரொலி: பள்ளிகள் விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு\nகிரிக்கெட் போட்டியின் நடுவராக மாறிய ஆபாச நடிகர்\nநீ ஒரு திராவிட எச்சை: நடிகை கஸ்தூரி ஆவேசம்\nதமிழில் இல்லாத வார்த்தையும் ஆங்கிலத்தில் இல்லாத வார்த்தையும்\nசென்னை டிபிஐ கட்டிடத்தில் அ, ஆ, இ, ஈ: தமிழார்வளர்கள் பாராட்டு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅஜித்தின் ‘வலிமை’ படத்திற்கும் விஜய்சேதுபதி வில்லனா\nகூகுள் பே செயலி மூலம் பணம் அனுப்பினாலும் கட்டணமா\nமனைவி, மாமியார் இருவரையும் கர்ப்பமாக்கிய வாலிபர்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஒரே நாளில் இரண்டு ரிலீஸ்: விஷால் ரசிகர்கள் குஷி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-14T22:56:37Z", "digest": "sha1:RLUJK4YXGRAYB5XGTZWD3EYGPO6LGD72", "length": 18598, "nlines": 316, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy R.Saravanan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இரா. சரவணன்\nகயிறே, என் கதை கேள்\nஎன்னுடைய ஒப்புதல் வாக்குமூலமாக காவல் துறை செய்த சித்திரிப்புகள்தான் என்னை இன்றைக்கு தூக்குக் கயிற்றின் முன்னால் நிறுத்தி இருக்கின்றன. ��யிறா உயிரா எனத் தெரியாமல் தவிக்கும் என்னுடைய உண்மையான ஒப்புதல் வாக்குமூலம், ஜூனியர் விகடனில் நான் பகர்ந்த தொடர்தான்’ - முன்னாள் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : இரா. சரவணன் (R.Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n‘‘இந்த வாழ்க்கை, ஓட்டப்பந்தயம் மாதிரி வெரட்டிக்கிட்டே இருக்கு. நாமளும் பின்னங்காலு பிடரியில அடிக்கிற வேகத்துல ஓடிட்டே இருக்கோம். எதுக்கு... யாருக்காக இப்புடி ஓடுறோம்னு தெரியாமலே ஓடிட்டே இருக்கோம். ஒரு எடத்துல நிக்கறப்பதேன்... அதப்பத்தி எல்லாம் யோசிக்க நேரங் கெடைக்குது’’ - வடிவேலு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : இரா. சரவணன் (R.Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்\n‘வசீகரிக்கும் அழகைப் பெற, வாசனைமிக்க திரவியங்களுடன் கூடிய பல்வேறு க்ரீம்களை வாரிப் பூசிக்கொள்ள வேண்டும்’ என தோன்றுவது இயல்பு. ஆனால், பெற்றோர் நமக்கு அளித்துள்ள மேனியை எந்தவித செயற்கை வஸ்துகளாலும் சீரழித்துவிடாமல் இயற்கையான முறையில் காப்பதே உண்மையான அழகு பொதுவாக, அழகுக் [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : இரா. சரவணன் (R.Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஆர் சரவணன் - - (1)\nஆர். சரவணன் - - (1)\nஉமா சரவணன் - - (4)\nஉஷா சரவணன் - - (1)\nஎம். சரவணன் - - (5)\nஎஸ். லதா சரவணன் - - (11)\nக. சரவணன் - - (3)\nகிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா, பூ.கொ. சரவணன் - - (1)\nச. சரவணன், அனுராதா ரமேஷ், நடராஜன் - - (1)\nசண்முகம் சரவணன் - - (1)\nசரவணன் - - (4)\nசரவணன் சந்திரன் - - (12)\nசரவணன் தங்கதுரை - - (2)\nசரவணன் பார்த்தசாரதி - - (3)\nசரவணன் ரங்கராஜ் - - (1)\nசர்தார் ஜோகிந்தர் சிங் (ஆசிரியர், ச. சரவணன் (தமிழில்) - - (1)\nசா. சரவணன் - - (3)\nசி.சரவணன் - - (2)\nசித்ரா சரவணன் - - (2)\nசிவசக்தி சரவணன் - - (2)\nசிவசிவ. சரவணன் - - (1)\nசூர்யாசரவணன் - - (1)\nசெ. சரவணன் - - (1)\nசேனா சரவணன் - - (3)\nஜானகி சரவணன் - - (1)\nடாக்டர் ப. சரவணன் - - (2)\nடாக்டர். சங்கர சரவணன் எஸ். முத்துகிருஷ்ணன் - - (2)\nடாக்டர். ப. சரவணன் - - (1)\nடாக்டர்.ப. சரவணன் - - (1)\nதொகுப்பு:முனைவர் சா.சரவணன் - - (1)\nப. சரவணன் - - (6)\nபிரதீபா சரவணன் - - (1)\nபுலவர் ப. சரவணன் - - (1)\nபூ. கொ. சரவணன் - - (1)\nபூ.கொ. சரவணன் - - (1)\nபேராசிரியர் நல்லூர் சா. சரவணன் - - (1)\nமத்ரபூமி சரவணன் - - (1)\nமித்ரபூமி சரவணன் - - (2)\nமுத்துசரவணன் - - (2)\nமுனைவர் இரா. சந்திரசேகரன், ப. சரவணன், மா. கார்த்திகேயன் - - (1)\nமுனைவர் ப. சரவணன் - - (2)\nவழக்கறிஞர் C.P. சரவணன் - - (4)\nவழக்கறிஞர் ச. சரவணன் - - (1)\nவிஷ்ணுபுரம் சரவணன் - - (3)\nவேலு சரவணன் - - (1)\nவேலுசரவணன் - - (1)\nஸ்டாலின் சரவணன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதர்மத்தின், nenjangal, கொடுமை, திருவருட்பாத், நவீன், வேலுசாமி, austen, The hundred book, மன வள கலை, விளக்கவுரையும், இப்பொழுது, பூமிப்பந்தின், தகவல் அறியு ம் உரிமை சட்டம், Thozhil munaivoar, saran\nமேற்கே ஒரு குற்றம் - Maerke Oru Kuttram\nகடவுளோடு பேச்சுவார்த்தை - Kadavulodu Pechuvartthai\nமனம் தெளிவு பெற கீதையின் கதைகள் -\nலக்கினங்களில் கிரகங்கள் புதனின் சாதுர்யங்கள் பாகம் 4 - Budhanin Saadhuryangal\nநம்பமுடியாத உண்மைகள் கலைக்களஞ்சியம் - Incredible Facts Encyclopedia\nசிந்திக்க… சிரிக்க… சின்னச் சின்ன செய்திகள் -\nஅறிஞர் அண்ணாவின் கடவுள் தண்டிப்பார் - Arignar Annavin Kadavul Thandipaar\nதிரிகடுகம் ஆங்கில மொழிபெயர்ப்புடன் - Thirikadugam\nபெண்களின் பிரச்சனைகளும் உளவியல் தீர்வும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/01/blog-post_19.html", "date_download": "2019-11-14T21:37:44Z", "digest": "sha1:L3G7MJQCQBZXW53HOQQQD3ILJIHWV3UJ", "length": 8994, "nlines": 88, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): ்சசில படங்களும், சில படிப்பினைகளும்", "raw_content": "\n்சசில படங்களும், சில படிப்பினைகளும்\nநேற்று இரவு பார்த்தப் படங்கள்\nபொழுதுபோகவில்லை , தூக்கம் வரவில்லை என்பதால், இந்த 3 படங்களையும் மீண்டும் பார்த்தேன். இன்னமும், தெருவோரக்குறிப்புகள் பற்றி எழுதாதற்கு என்னை கரித்துக் கொட்டுங்கள். சரியான வார்த்தை சொல்லாடல்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.\nஉலகமே சாட்சி சொல்லும் City of God-ன் குருரமான ரிஜோ டி ஜெனிரோவின் வாழ்வியல் பற்றி, எஸ்.ராமகிருஷ்ணன் முதல் மணிரத்னம் வரை, நிறைய பேர் பார்த்து, எழுதி, சுட்டு படம் பண்ணி விட்டதால், நானும�� இங்கே தொடர விரும்பவில்லை. அதனால், ஒவர் டு \"அஃபாண்டண்ட்\"\nAbandoned - ஹங்கேரிய மொழிப்படம். யாரும் பார்த்துக் கொள்ள முடியாத, கண் பார்வை மங்கி வரும் தாயாரிடமிருந்து பிரித்து, ஒரு சிறுவனை நரகமாய்த் தோன்றும் ஒரு ஹாஸ்டலில் சேர்ப்பதிலிருந்து தொடங்கும் படம். இந்த படம் பற்றி எழுதுவது அவ்வளவு சுலபம் இல்லை. ஒரு சிறுவனின் மறுக்கப்பட்ட குழந்தைத்தனம், அடக்கப்பட்ட உணர்வுகள், சிறுவர்களின் உலகம், சர்வாதிகாரியான ஹாஸ்டல் வார்டன் என விரியும் படம், இறுதியில், இதைவிட, இன்னொரு கொடுமையான ஹாஸ்ட்லுக்கு போவதாக முடியும். முழு நீள உடலுறவு காட்சிகள், நிர்வாணக் காட்சிகள் உள்ள படத்தில், அவைகளை ஒரு சிறுவர்க் கூட்டம் பார்க்கும் பார்வையிலிருந்து பார்க்கும்போது, அவர்களின் உலகம் எப்படி சபிக்கப்பட்டுள்ளது என இதயத்தை கனக்க வைக்கும் படமிது.\nபடம் முழுக்க, ஒரு விதமான பச்சை நிறமும், சொல்லவியலா அமானுஷ்ய தன்மையுமாய், மிகக் குறைவான ஒலியமைப்புகளோடு, மிகக் குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் முடிகையில் நம்மை ஒரு உலுக்கு உலுக்கிவிடும்.\n42UP - The world is not enough தந்த ஒரு பிரிட்டிஷ் இயக்குநரின் விவரணப் படமிது. இந்தக் கதைக்கரு மிகவும் எளிமையானது. 7 சிறுவர்கள். அவ்ர்தம் வாழ்க்கையை, 7 வருடக் காலவெளியில், தொடர்ந்து படம் பிடித்து, வாழ்வின் சூட்சுமங்களே, தோல்விகளை, வலிகளை, கனவுகள் கொன்று வாழ்க்கை தேர்ந்தெடுத்த பாதைகளை, எந்த அலங்காரங்களுமின்றி, நேரடியாக சொல்லும் படமிது. இதில் சொல்லப்படும் விவரணைகள், கதைகள், சம்பவங்கள் அனைத்துமே நம் வாழ்விலோ, அல்லது, நமக்கு தெரிந்தவர் வாழ்விலோ, குறைந்தபட்சம் நடந்திருக்கக்கூடிய ்கூடிய சாத்தியங்கள் உண்டு. இதே இயக்குநரின் இந்த வரிசையில் வந்த படங்கள் - 7 Up, 21 Up, 28 Up\nஇப்படிப்பட்ட படங்கள் பார்க்கும்போது எப்போதும் எழும் தவிர்க்கவியலாத கேள்வி, நமக்கு இப்படிப்பட்ட படங்கள் எடுக்கும் திறமையில்லையா அல்லது மக்கள் ரசனை என்ற பேரில் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகிறோமா அல்லது இங்கே மக்கள் இதற்கெல்லாம் தயாராக இல்லையா \nநிற்க. யாராவது \"மேடம் சாடா\" பார்த்து விட்டீர்களா ஒரு மார்க்கமாகத் தான் எல்லா விமர்சனங்களிலும் சொல்லுகின்றார்கள். பார்த்து விட்டால், எழுதுங்கள் சாமி, புண்ணியமாக போகும். படித்து விட்டு பார்த்துக் கொள்ளுகிறேன்.\nCity of Godக்கும் ஆய்த எழுத்துக்கும் சம்பந்தமில்லை. அது வேறு இது வேறு. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது கூட Amores Perrosஐயும் ஆய்த எழுத்தையும் ஒப்பிட்டே. அதிலும் வடிவத்தைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. அமோரஸ் பெர்ரோஸின் மூன்று கதாபாத்திரங்கள் - நாய்ச்சண்டை செய்து பணம்பார்த்தவாறு, தன் அண்ணி மேல் ஒரு கண் வைத்திருக்கும் ஒரு இளவயதினன்; கார்ல் மார்க்ஸ் போல உருவத்தோற்றம் கொண்ட ஒரு கூலிக் கொலைகாரன்; மற்றும் காலொடிந்த மற்றொரு supermodel. ஆய்த எழுத்தின் மூன்று பாத்திரங்களும் இவையேவா என்றும் பார்க்கவும் ;)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/gunfire-toronto-9-people-shot-include-child-325547.html", "date_download": "2019-11-14T21:42:47Z", "digest": "sha1:Y5MQLUW3YWBJYPBRXN3TPSNRZUPQOHBD", "length": 16145, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனடாவின் டொரோண்டோ நகரில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு.. ஒரு குழந்தை உள்பட 9 பேர் படுகாயம் | Gunfire in Toronto; 9 people shot include a child - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாத்திமா லத்தீப் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஐஐடியா, இல்லை மர்ம தீவா.. மு.க.ஸ்டாலின் வேதனை\nகீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்\nடெல்லி ஜே.என்.யூ பல்கலை. வளாகத்தில் விவேகானந்தர் சிலை சேதம்\nநெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணைய செயலாளராக சுப்பிரமணியன் நியமனம்\nகாங், என்சிபி, சிவசேனாவின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயார்- விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்\nஅமலாக்கப் பிரிவு வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nமகாராஷ்டிரா: இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆட்சி அமையும்.. புதுவை முதல்வர்\nSports ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்டிய அஸ்வின்\nFinance மொத்த விலை பணவீக்கம் 0.16% ஆக சரிவு..\nMovies ஆக்‌ஷனில் இருக்கு செம்ம ட்விஸ்ட்.. விஷால் ஹீரோவா\nLifestyle உங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nTechnology மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nAutomobiles இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்... புதிய புகைப்படங்கள் இதோ\nEducation TNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனடாவின் டொரோண்டோ நகரில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு.. ஒரு குழந்தை உள்பட 9 பேர் படுகாயம்\nடொரோண்டோ: கனடா நாட்டில் உள்ள டொரோண்டோ நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் துப்பாக்கியல் சுட்ட மர்ம நபர் பலியாகியுள்ளார்.\nகனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள கிரீக்டவுன் அருகே உள்ள கிறிஸ்டினா ரெஸ்டாரண்ட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பத்து மணிக்கு திடீரென ஒரு மர்ம நபர் பொதுமக்களை நோக்கி துப்பாகியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதனால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.\nஇந்த துப்பாக்கிச் சூட்டில், ஒரு குழந்தை உள்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரும் பலியாகியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அங்கே அருகில் இருந்தவர்கள் கூறுகையில், 25 முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇதில் மேலும் சிலர் காயம் அடைந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nடொரோண்டோவில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் முதல் கட்ட தகவலில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் துப்பாக்கியால் சுட்ட பிறகு அவராகவே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை யார் நடத்தியது, எதற்காக நடத்தப்பட்டது, இதில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து டொரோண்டோ போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசூட்கேஸ் நிறைய ஆணுறைகள்.. ஆபாச படங்கள்.. கனடா தமிழ்ப் பெண்ணின் கொலையில் நீடிக்கும் மர்மம்\nதூக்குல போடுங்க அவனை.. எங்க வீட்டு விளக்கு அணைஞ்சு போச்சுங்க.. கொந்தளிக்கும் பெற்றோர்\nதேவையற்ற 2,700 துப்பாக்கிகளை ஒப்படைத்த டொராண்டோ நகர மக்கள்.. பரிசு வழங்கி அசத்திய போலீஸ்\nடொரன்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்\nகனடா கண்காட்சியில் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கூழாங்கல் திருட்டு... பாட்டிக்கு போலீஸ் வலைவீச்சு\nபாட்டும் நானே... பாவமும் நானே.. கனடாவில் சாலையில் நின்று பாட்டு பாடியவருக்கு 8000 அபராதம்\nவிலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி புலி இருக்கும் பகுதிக்குள் குதித்த பெண்: ஏன் தெரியுமா\nடோரன்டோ \"கே\" பேரணியில் முதல் முறையாக பங்கேற்கும் கனடா பிரதமர்\nஎன்ஜினில் எண்ணெய்க் கசிவு...சிகாகோ - டெல்லி விமானம் டோரன்டோவுக்கு திருப்பம்\nரம்பா பற்றி வதந்தி பரப்புவோரே 'ஷட் அப்'.... குஷ்பு கோபம்\n115 “கே” ஜோடிகளுக்கு கனடாவில் கோலாகல டும்.. டும்.. டும்\nகடல் நீரை உறிஞ்சிக் குடித்த மேகம்... ‘டோர்னடோ’வை போட்டோ எடுத்த மீனவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.pdf/70", "date_download": "2019-11-14T22:14:25Z", "digest": "sha1:R7ZLZQ5AJQONKMMYJLO7LPMDHNGJOJUX", "length": 6762, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நலமே நமது பலம்.pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nதூய காற்றோட்டமான இடம் வேண்டும் என்பது மட்டுமல்ல, தூய்மையான தண்ணிர் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நல்ல சூரிய ஒளி வேண்டும் என்பது மட்டுமல்ல, உச்சி வெயில் நேரத்தில் ஒதுங்கி நிற்க, விளையாட நிழல் இருக்கிற வகையிலும் நேர்த்தியான அமைப்பினை ஏற்படுத்தி யாக வேண்டும். அது போலவே வகுப்பறைகளிலும்\nகாற்றோட்டம், மின்விளக்கு, காற்றாடி வசதி இருந்தால்\nஅயர்வில்லாமல் மாணவர்கள் கற்றுத் தேற முடியும்.\nஇயற்கையான வசதிகள் மட்டும் தேவை என்று இதுவரை கூறினோம். அவை போலவே மாணவர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்பட, பயன்படுத்திக் கொள்ளப் போதுமான நாற்காலி மேசைகள், பாடம் நடத்த உதவும் படங்கள், தேசப்படங்கள் விளக்கப் படங்கள் வேண்டிய அளவில் இருப்பது சிறப்பிற்குரிய தாகும்.\nவானொலிப் பெட்டி தொலைக் காட்சிப் பெட்டி\nபோன்ற தகவல் சாதனங்களும் இருப்பின் மாணவர்க்கு\nஇருக்கின்ற வசதிகளை எடுப்பான வ���ய்ப்புகளாக ஏற்றுக் கொண்டு, ஏற்றமான வகையில் பயன்பெற பள்ளியை நடத்திச் செல்லும் பாங்கான திட்டங்களைத் தீட்டி, நெறிமுறைகளோடு செயல்பட வேண்டும். பள்ளிக்கான பாடவேளைத் திட்டங்கள் (Time Table Schedules), எந்தெந்த நேரத்தில் எந்தெந்த செயல்கள் நடைபெற வேண்டும் என்று திட்டமிடுகிறபோது திறமையாக, செயல்பட முடியும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 08:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=06-17-13", "date_download": "2019-11-14T22:49:32Z", "digest": "sha1:LXWUKX32ZUTRKFETNO7SDZSMFUP4IYH5", "length": 25141, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஜூன் 17,2013 To ஜூன் 23,2013 )\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி நவம்பர் 14,2019\nவிறுவிறு ; 3 முக்கிய வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு நவம்பர் 14,2019\nரபேல் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி நவம்பர் 14,2019\nகோர்ட்டை அணுக சிவசேனா தயக்கம்\nவாரமலர் : திருமண கிழவி\nசிறுவர் மலர் : ஓய்வறியா சேவை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: கப்பல் படையில் 2,700 பணி\nவிவசாய மலர்: மழை காலத்திற்கு தாங்கும் வி.ஐ.டி., - 1 ரக நெல்\nநலம்: பக்கவாதம் எந்த வயதினருக்கும் வரலாம்\n1. விண்டோஸில் மறைந்திருக்கும் சிஸ்டம் டுல்ஸ்\nபதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST\nநீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்தில், பயன் தரத்தக்க டூல்ஸ் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை அறியாமல், சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருவீர்கள். சில டூல்ஸ் ஸ்டார்ட் மெனுவில், எளிதாகக் காண இயலாத வகையில் இருக்கலாம். சிலவற்றை ஒரு கட்டளை கொடுத்து அணுகிப் பெறலாம். இவற்றில் ..\n2. இந்தியாவில் அமேசான் இந்தியா வர்த்தக தளம்\nபதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST\nஇணைய தளம் வழி சில்லரை வர்த்தகத்தில், உலகில் முதல் இடத்தில் இயங்கி வரும் அமேஸான் டாட் காம், இந்தியாவில் தன் பிரிவினைத் தொடங்கி உள்ளது (https://www.amazon.in/). தொடக்கத்தில் 70 லட்சம் நூல்கள், 12 ஆயிரம் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விற்பனைக்கு இருந்தன. தொடர்ந்து இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொபைல் போன்கள், கேமராக்கள் அடுத்து வர இருக்கின்றன.ஏற்கனவே, இணையதளம் வழி ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST\n இரண்டும் ஒன்று தானே எனப் பெரும்பாலான வாசகர்கள் எண்ணலாம். ஆனால், அதுதான் இல்லை. இரண்டும் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருந்தாலும், இரண்டின் செயல்பாடுகளும் வெவ்வேறாகும். நோட்புக் கம்ப்யூட்டர்களில் காணப்படும் ஒரு வகையான சிறப்பு செயல்பாடுகளைத் தரும் கீ தான் Fn key (FuNction key) கீ. வழக்கமான டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் கீ போர்டில் மேலாகத் தரப்பட்டுள்ளவை Function Keys (typically F1 F12 ..\n4. கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள்\nபதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST\nஇன்று பரவலாக அனைவரும் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக கூகுள் இமெயில் உள்ளது. இதற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இங்கு பார்க்கலாம். மவுஸின் கர்சரை அங்கும் இங்கும் எடுத்துச் செல்ல விரும்பாமல், கீ போர்டு மூலம் செயல்பட விரும்பும் வாசகர்களுக்கு இவை பயனளிக்கும். கீழே கீயும், ஆங்கிலத்தில் கட்டளைச் சொல்லும், அதற்கான செயல்பாடும் தரப்பட்டுள்ளன. முதலில் இந்த ..\n5. விண்டோஸ் 8.1 சோதனைத் தொகுப்பு எச்சரிக்கை\nபதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST\nஜூன் 26 முதல், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தின் முன் தொகுப்பு அல்லது சோதனை தொகுப்பு, விண்டோஸ் 8 வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க இருக்கிறது. பல மாற்றங்களை எதிர்நோக்கி இருக்கும் வாடிக்கையாளர்கள் நிச்சயம் இவற்றைப் பயன்படுத்தி சோதனை செய்திட ஆவலாக உள்ளனர். ஆனால், இது குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை ஒன்றைத் தற்போது தந்துள்ளது. இந்த சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்திப் பார்க்க ..\n6. மைக்ரோசாப்ட் பிங் ட்ரான்ஸ்லேட்டர்\nபதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST\nவிண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சாதனங்களில் பயன்படுத்த மொழி பெயர்ப்பு சாதனம் ஒன்றை, சென்ற வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மொழி பெயர்ப்பு சாதனம் தற்போது 40 மொழிகளை சப்போர்ட் செய்கிறது. தொடர்ந்து மொழிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டு ..\n7. எந்த இடத்திலும் கர்சரை அமைத்து டைப் செய்திட\nபதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST\nவேர்ட் தொகுப்பில், பொதுவாக இடது ஓரம் டைப் செய்யத் தொடங்குவோம். பின்னர், நம் விருப்பத்திற்கேற்ற வகையில் இதனைச் சீர் செய்திடுவோம். இடது ஓரம், வலது ஓரம், மத்தியில் என எப்படி வேண்டுமானாலும், வாக்கியங்கள் கொண்ட பாராவினை அலைன் செய்திடலாம். ஆனால் டாகுமெண்ட் ஒன்றில், எந்த இடத்தில் வேண்டுமானாலும், கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தி, அந்த இடத்திலிருந்து டைப் செய்யும் வசதியும் ..\n8. ஸ்லைட் பிரசண்டேஷனில் தொடர்ந்து இசை கிடைக்க\nபதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைட் ஷோவின் போது மிக அருமையாகத் தயாரிக்கப்பட்ட ஸ்லைட் ஒன்றைக் காட்டி விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள். பின்னணியில் மெல்லிய இசை இசைக்கப்படும் வேண்டும் என்பதற்காக சவுண்ட் பைல் ஒன்றை இயங்குமாறு செய்திருக்கிறீர்கள். இந்த சவுண்ட் பைல் நீங்கள் குறிப்பிட்ட விநாடிகள் வரை இயங்கி நின்று விடும். ஆனால் உங்கள் பிரசன்டேஷனைப் பார்ப்பவர்கள் அதிக ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST\nநிரந்தரமாக மெனு பார்: விஸ்டாவில் போல்டர்களைக் காண்கையில் மெனு பார் மறைக்கப்படும். அப்போதைக்கு இந்த மெனு தேவை எனில் Alt கீயை அழுத்த கிடைக்கும். பின் மீண்டும் மறையும். இதற்குப் பதிலாக எப்போதும் மெனு கிடைக்கும் படியும் இதனை அமைக்கலாம். போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின் Organize பட்டனை அழுத்தவும். இதில் ‘Folder and search options’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் வியூ டேப்பிற்குச் ..\n10. பவர்பாய்ண்ட்: சில உத்திகள்\nபதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST\nபுல்லட் அலைன்மென்ட்: பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளில் பெரும்பாலும் நாம் புல்லட் பாய்ண்ட்களைப் பயன்படுத்துகிறோம். இது நாம் சொல்ல விரும்பும் தகவல்களை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துக் காட்ட உதவுகிறது. இந்த புல்லட் லிஸ்ட்டில் உள்ள புல்லட்கள் பெரும்பாலும் நேராக ஒரு மார்ஜினில் அமைவதில்லை. ஏனென்றால் இவற்றைத் தொடர்ந்து வரும் டெக்ஸ்ட்டுக்கு ஏற்ற வகையில் இவை சற்று நகர்ந்து ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST\nவேர்ட் டேபிள் அளவை மாற்றிட: நாம் வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்கிப் பயன்படுத்த முதலில் டேபிளை இன்ஸெர்ட் செய்கிறோம். இதற்கு ��ன்ஸெர்ட் மூலமும் செல்லலாம்; அல்லது டேபிள் மெனு சென்று டேபிள் பிரிவில் கிளிக் செய்தும் மேற்கொள்ளலாம். அப்போது நமக்குக் கிடைப்பது என்ன சிறிய கட்டங்களில் ஒரு சிறிய டேபிள். நாம் கொடுத்த எண்ணிக்கையில் நெட்டு வரிசையும் படுக்கை வரிசையும் ..\n12. இந்த வார இணையதளம் ஆங்கிலச் சொல்லின் சரியான உச்சரிப்பு என்ன\nபதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST\nஆங்கில மொழியைப் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை, அதனை உச்சரிக்கும் விதம் குறித்துத் தான். தமிழ் மொழி போல, நாம் எழுதுவதனை உச்சரிக்கும் பழக்கம் ஆங்கிலத்தில் இல்லை. உச்சரிப்பு, இம்மொழியைப் பயன்படுத்துவோர் வெகுநாட்களாகப் பழகி வந்த விதத்திலேயே அமைந்துள்ளது. நம்மில் பலர், ஆங்கில மொழியை எழுதிப் பயன்படுத்தும் வகையில் நல்ல திறமை பெற்றிருந்தாலும், அதனை ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST\nவிண்டோஸ் 8 முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் உருவான ஓ.எஸ். என்றாலும், மக்களின் சில விருப்பங்களுக்கு எதிராக, நிறுவனங்கள், தங்கள் எண்ணங்களை வற்புறுத்த முடியாது என்பதை, விண்டோஸ் 8.1 சிஸ்டம் வெளியீடு காட்டியுள்ளது. உங்கள் கட்டுரை இதனை நன்றாக விளக்குகிறது.டாக்டர் என். நமசிவாயம், கோவைவிண்டோஸ் 8 சிஸ்டத்தில், ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை, மிக அழகாகவும் தெளிவாகவும் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST\nகேள்வி: ப்ளக் இன் புரோகிராம் என்று சுட்டிக் காட்டப்படுபவை, அப்ளிகேஷன் புரோகிராம்களா, அல்லது குறிப்பிட்ட பணியை மேற்கொள்ளும் பைலா எஸ். புவனா, கோவை.பதில்: ப்ளக் இன் என்று அழைக்கப்படுவது ஒரு சிறிய புரோகிராம். இது உங்கள் பிரவுசருடன் இணைந்து செயலாற்றும் வகையில் வடிமைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட சில வகைகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும் வெப் மீடியாவினை இயக்க இந்த ப்ளக் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/09/pgtrb-2019_27.html", "date_download": "2019-11-14T21:13:07Z", "digest": "sha1:KLPK5VJZDYNHZUDMXBKD5OMIKVP77VTT", "length": 25417, "nlines": 1134, "source_domain": "www.kalviseithi.net", "title": "PGTRB 2019 - முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு இன்று துவக்கம்! தேர்வர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்! - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nHome PGTRB PGTRB 2019 - முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு இன்று துவக்கம் தேர்வர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்\nPGTRB 2019 - முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு இன்று துவக்கம் தேர்வர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்\nஅரசு பள்ளிகளில் 2144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு இன்று துவங்குகிறது; மூன்று நாட்கள் நடக்கிறது.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. வழியாக தேர்வு நடத்தப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் 154 மையங்களில் கணினி வழியில் இந்த தேர்வு நடக்கிறது. இதில் 1.22 லட்சம் பெண்கள் உட்பட 1.85 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளை தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 150 கேள்விகளுக்கு மூன்று மணி நேரம்தேர்வு நடக்கும். காலை 7:30 மணிக்குள்ளும் பிற்பகல் தேர்வுக்கு பகல் 12:30 மணிக்குள்ளும் தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nதேர்வர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்\nமுதுகலை ஆசிரியராக தேர்வெழுத செல்லும் என் உடன்பிறப்புகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍\nPG TRB Online Exam எழுதும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.👍👍\nArulmuthusamy sir exam எப்படி இருந்ததது history கஷ்டமாக இருந்தது என்று கூறுகிறார்களே...\nவரலாறு கடினம் தான் ஆனால் ஒரு சிலர் நன்றாக இருந்தது என கூறுகிறார்கள் என்னால் நம்ப முடியவில்லை\nஅனைத்து கேள்விகளும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கிறது\nமுதுகலை ஆசிரியர் தேர்வு எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்க��ம் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/56473-dmk-kanimozhi-press-meet-and-gives-info-about-dmk-congress-alliance.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T22:37:31Z", "digest": "sha1:ITKRFBO4KJZR2NLIJPXCDOPF5Y3RBKZJ", "length": 11848, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "திமுக -காங்கிரஸ் தொகுதி பங்கீடு இன்று மாலையில் அறிவிப்பு! - கனிமொழி | DMK Kanimozhi press meet and gives info about DMK - Congress alliance", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nதிமுக -காங்கிரஸ் தொகுதி பங்கீடு இன்று மாலையில் அறிவிப்பு\nதிமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு அறிவிப்பு இன்று மாலையில் வெளியாகும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தீவிர கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி - திமுக எம்.பி கனிமொழி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nபேச்சுவார்த்தை முடிவுற்ற நிலையில், திமுக எம்.பி கனிமொழி இன்று சென்னை திரும்பினார். அவர் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், \"திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை 7 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வைத்து அறிவிப்பார்.\nஇன்று மாலை காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், வேணுகோபால் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். அதன்பின்னர் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்\" என்றார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸூக்கு, திமுக 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து, அதிமுக-பாமக கூட்டணி குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, 'குரங்கு கையில் கிடைத்த பூமாலை என அதிமுகவை ஏற்கனவே பாமக விமர்சித்திருந்தது. இதில் யார் குரங்கு எது பூமாலை என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று கூறினார்.\nஅதேபோன்று, திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க அதிமுக முயற்சிக்கிறது என்ற கேள்விக்கு, 'வலுவான கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் இல்லை. வெற்றி தான் முக்கியம்' என்று பதிலளித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம்\nரூ.2,000 நிதியுதவி திட்டம்: ஜெ.வின் பிறந்தநாளன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்\nபெங்களூர்- ஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சி தொடங்கியது\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\n7. டெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nசர்வாதிகாரி என்று கூறியது ஏன்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\n7. டெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%8C%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-11-14T22:38:15Z", "digest": "sha1:ZHAEZCQLBMV72IZJMQUVG5MPD32HO2LZ", "length": 6713, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தௌஹீத் ஜமாத் | Virakesari.lk", "raw_content": "\nகலிபோர்னியா பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் பலர் காயம்\nபோக்குவரத்து பொலிஸாருக்கு புதிய சீருடை..\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட இளைஞர் கைது\nதேர்தல் ஆணையாளரை பதவி விலகக் கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது\nகடந்த முறை தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் பாரிய வன்முறைகள் இல்லை - பெப்ரல் அமைப்பு\nசகல முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையின் வேண்டுகோள் \nஜனாதிபதி தேர்தலில் உள்ள விசேட அம்சம் \nமில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகளால் அமெரிக்கா கவலை\nபிரபல மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் காலமானார்\nரோயல் பார்க் கொலைக் குற்றவாளி பொதுமன்னிப்பு : சட்டமாதிபர், நீதியமைச்சின் பரிந்துரைகள் பெறப்பட்டதா - சாலிய பீரிஸ் கேள்வி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தௌஹீத் ஜமாத்\nவெலிகந்த பகுதியில் தௌஹீத் ஜமாத் அமைப்பின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nதடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி முகாம...\nகாத்தான்குடியில் தேசிய தெளஹீத் ஜமாத்தின் வீடு சுற்றிவளைப்பு : இருவர் கைது\nகாத்தான்குடி பகுதியில் படையினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்ககையின்போது தேசிய தெளஹ���த் ஜமாத் இயக்கத்தின் வீடொன்று...\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன\nதமிழ்நாட்டை சேர்ந்த அமைப்பிற்கு தீவிரவாத சக்திகளுடன் தொடர்பிருந்தது\nதௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் கைது.\nதௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது இன்று செய்யப்பட்டுள்ளார்.\n40 வருடங்களுக்குப் பின் விமான போக்குவரத்து வசதிகள் - சேவை வழங்கல் கட்டணத்தில் திருத்தம்\n : உன்னிப்பாக அவதானிக்கின்றது கஃபே அமைப்பு\nதேசிய பாதுகாப்பு, அவசரகால நிலைமைகளை அறிய புதிய குறுந்தகவல் செய்திச் சேவை..\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/cinema_gallery/08/112430", "date_download": "2019-11-14T21:57:45Z", "digest": "sha1:GAMW5AMTFVXFAEOKOWSBHSJD7VWNKC4C", "length": 4062, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "பிகில் ஸ்பெஷலாக குழந்தைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த விஜய் ரசிகர்கள் - Lankasri Bucket", "raw_content": "\nபிகில் ஸ்பெஷலாக குழந்தைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த விஜய் ரசிகர்கள்\nதுப்பாக்கி, ஆரம்பம் பட நடிகை அக்‌ஷரா கௌடாவின் புகைப்படங்கள் இதோ\nபெண்கள் அதிகம் விரும்பும் பிங்க் நிற உடையில் பிக்பாஸ் ரித்விகா\nபிகில் ஸ்பெஷலாக குழந்தைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த விஜய் ரசிகர்கள்\nஇப்படியெல்லாம் உட்கார்ந்து போஸ் கொடுக்கலாமா- ஹன்சிகா போட்டோ பார்த்தீர்களா\nஉடல் எடை மெலிந்து தொகுப்பாளினி பாவனா எடுத்த ஸ்டைலிஷ் போட்டோக்கள்\nரேணிகுண்டா பட ஹீரோயின் சனுஷா சந்தோஷ் - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nவரிக்குதிரை நிற உடையில் நடிகை ஹன்சிகா மோத்வாணியின் புகைப்படங்கள்\nஃப்ரோஸன் 2 பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்ருதிஹாசன், கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nதமிழ்ப்படம் 2 படத்தின் நடிகை ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=45449", "date_download": "2019-11-14T21:28:39Z", "digest": "sha1:PFM6HUYD6KEIROBJSDVBHI54QNZ66DJI", "length": 2735, "nlines": 24, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nமலேசியாவில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட பிணை\nமலேசியாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளுக்கு, ஆதரவாக செயற்பட்டமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ள 12 பேரில் 10 பேருக்கு எதிராக இன்று நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஎனினும், இரண்டு பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படாமைக்கான காரணம் எவையும் வெளியிடப்படவில்லை.\nஇவர்களை பிணையில் அனுமதிக்குமாறு சட்டத்தரணிகள் விடுத்தக் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.\nஅத்துடன் விசாரணைகளை டிசம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டமை மற்றும் நிதிசேகரித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த 12 பேரும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டனர்.\nஇதில் இரண்டு அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர்.\nஇவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள்தண்டனை அல்லது 30 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட மலேசிய சட்டத்தில் இடமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/37985", "date_download": "2019-11-14T21:38:36Z", "digest": "sha1:5XXZ5T7VA7J3ZVNKXFYYIU667J7JYZRZ", "length": 5375, "nlines": 103, "source_domain": "tamilnanbargal.com", "title": "பாலடை பிரதமன்", "raw_content": "\nபிப்ரவரி 01, 2012 02:30 பிப\nபால் - 1 லிட்டர்,\nபாலடை (எல்லா பெரிய கடைகளிலும் கிடைக்கும்) - 50 கிராம்,\nவெல்லம் - 1 கப்\nஏலக்காய் தூள் - சிறிது.\nமுந்திரி, திராட்சை - சிறிதளவு\nநெய் - தேவையான அளவு..\nதேங்காய் பால் - 1 கப்\nநெய்யில் அடைகளை நிறம் மாறாமல் வறுத்து, 3 கப் கொதிக்கும் தண்ணீரில் வேகவைக்கவும்.\nகுழையாமல்(முக்கால் பதம்) வேகவைத்து எடுத்து வடித்து தண்ணீரில் அலசி எடுத்து தனியே வைக்கவும்..\nதேங்காய் திருகி பாலெடுத்து, இரண்டாம் பாலில் அடைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும்.\nஅதற்குள் பாலை தனியாக நன்கு காய்ச்சி சுண்ட(1/2 லிட்டர் ஆகும்வரை) வைத்து இறக்கி வைக்கவும்..\nவெல்லம் சிறிது தண்ணீர் விட்டு கரையவைத்து வடிகட்டி வைக்கவும்..\nஅடை தேங்காய் பாலில் கொதித்ததும்,பால், வெல்லக்கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும்..\nஎல்லாம் சேர்ந்து சிறிது கெட்டியான பின் தேங்காய் பால்(முதல் பால்) சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை , ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்..\nகேரளாவின் எல்லா முக்கிய விசேஷங்களிலும் பரிமாறப்படும் பிரபலமான பாயசம் இது..\nமுழுக்க தேங்காய் பாலிலும் செய்யலாம் இதனை.. இன்னும் சுவையாக இருக்கும்.. தமிழக சமையலுக்கு ஏற்றவாறு நான் இதனை பசும்பால் சேர்த்து செய்வேன்..\nசெய்து பார்த்து :cook2: கருத்துக்களை தெரிவியுங்கள்..\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1194", "date_download": "2019-11-14T22:43:59Z", "digest": "sha1:PGABXEJEJAXKTYZUHCYPOO4NMNWZYDWO", "length": 6610, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு ஊட்டியில் களைகட்டிய சுற்றுலாதலங்கள் | Increase in tourist arrivals Tourism in Ooty - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nசுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு ஊட்டியில் களைகட்டிய சுற்றுலாதலங்கள்\nஊட்டி, : ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.ஊட்டியில் இரண்டாவது சீசன் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இதேபோல் படகு இல்லத்திற்கும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி மேற்கொண்டனர். இதேபோல் தொட்டபெட்டா மலைசிகரம், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 500 பேரும், நேற்று சுமார் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர்.\nஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nமலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்\nஇரண்டாம் சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15,000 தொட்டிகளில் மலர் அலங்காரம்\nசுற்றுலா பயணிகளுக்காக தாவரவியல் பூங்கா புல் மைதானம் திறப்பு\nதாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் சால்வியா மலர்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nபூத்துக் குலுங்கும் சீகை மரங்கள் : சுற்றுலா பயணிகள் வியப்பு\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்\nகுழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/that-last-minute/", "date_download": "2019-11-14T21:45:45Z", "digest": "sha1:7NLSY5DKSIMCNV75VYTVZLLBRC2L4OAM", "length": 10754, "nlines": 108, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "அந்த திக் திக் தருணம் - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nஅந்த திக் திக் தருணம்\nசந்திராயன்-2, இது உலகில் இதுவரை எந்த நாடும் தொட்டு பார்க்கா, ஏன், சிந்தித்து கூட பார்க்கா இடமான நிலவின் தென் துருவம் நோக்கி தன் பயணத்தை GSLV Mk-III ஏவுகலம் மூலம் கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி துவக்கியது.\nGSLV Mk-III ஏவுகலமிலிருந்து பிரிந்து சென்ற சந்திராயன்-2 சுற்றுகலம் பல நாட்களாக நம் பூமியின் வட்ட பாதையை சுற்றி கொண்டிருந்தது.\nஅப்படி பூமியை சுற்றி கொண்டிருந்த சுற்றுகலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியன்று நிலவின் வட்ட பாதைக்கு மாறியது.\nநிலவின் வட்ட பாதையை அடைந்த இது, பின் சிறுது சிறிதாக நிலவிற்கும் தனக்கும் உள்ள இடைவெளியை குறைத்து கொண்டே வந்து பின், சில கிலோமீட்டர் இடைவெளியில் தன் வயிற்றில் இதுவரை சுமந்து கொண்டிருந்த தரையிறங்கியை பிரசவிக்க வேண்டும்.\nகேட்பதற்கு எளிமையாக சுகமான சுமையாக இருப்பினும் இந்த வட்டப்பாதை மாற்றம் மற்றும் தரையிறங்கியை வெளியிலிடுவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல.\nஆம், நிலவினிலிருந்த 100 கிமீ தொலைவை அடைந்ததும், அது வரை சமத்தாக சந்திராயன்-2 சுற்றுகலத்தில் இருந்த விக்ரம் எனும் தரையிறங்கி வெளியில் வர துவங்கும்.\nவிஞ்ஞானிகளின் கட்டளை படியே கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி விக்ரம் வெற்றிகரமாக வெளிவந்து விட்டது.\nவிக்ரம், இதற்கு இதை விட வேறு பெயர் பொருந்தவே பொருந்தாது. ஆம், நமது இந்திய நாட்டின் விண்ணுலக வேட்கைக்கு வித்திட்ட மாபெரும் விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களின் நினைவாக இதற்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nசரி, 100கிமீ தொலைவில் இருக்கும் விக்ரம் எனும் தரையிறங்கி எப்படி உண்மையில் நிலவில் கால் பாதிக்கும்\nஇதுவே நமது முதல் முயற்சியாகும். அது சரி, பூமியிலிருந்து 3,84,000 கிமீ வந்த நாம் இந்த தூரத்தையும் வெற்றிகரமாக கடப்போம் என்று நம்புவோம்.\nஅது தான் அந்த கடைசி திக் திக் நேரம்.\nஇதில் நாம் வெற்றி கண்டால் இந்த தரையிறங்கும் தொழில்நுட்பம் கொண்ட நாடுகளில் நான்காவதை நாமும் இடம் பெறுவோம்.\nஇந்த 15 நிமிடங்களில் நிகழ வேண்டியவை யாவை\nவிக்ரம் தரையிறங்கி தனது வேகத்தை நிலைமைக்கு ஏற்றவாறும் இடைவெளிக்கு ஏற்றவாறும் கட்டுப்படுத்த வேண்டும்.\nதரையிறங்க நல்லதொரு சமத்தளத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nவேகத்தை முறையாக குறைத்து மெதுவாக கால் பாதிக்க வேண்டும்.\nகால் பதித்தும் சரியாக நிலையாக நின்று தன்னுள் இருக்கும் ஆய்வுக்கலத்தை வெளியில் இறக்க வேண்டும்.\nஇவைமட்டுமல்ல, இதை செயல்படுத்தும் அதே வேளையில் பெங்களூரில் உள்ள தளத்திற்கும் விவரங்களை உடனுக்குடன் தாண்ட வண்ணம் இருக்க வேண்டும். அதே போன்று, ஆய்வுக்கலத்தையும் கண்காணித்தவண்ணம் இருத்தல் வேண்டும்.\nஒரு சில மணித்துளிகூட விரயம் செய்ய முடியாது. ஏனெனில், இந்த தரையிறங்கி வெறும் 14 நாட்கள் மட்டுமே செயல்படும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅதனுள் தனது ஆய்வுகளை முடித்து பூமிக்கு தெரிவித்த வண்ணம் இருக்க வேண்டும்.\nஇதோ, நேரம் நெருங்கி விட்டது.\nஎன்ன அந்த நிகழ்வுகளை நேரில் கண்டு மகிழ ஆசையா\nஇந்திய நாடு மட்டுமல்ல உலகமே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறது. நாளை என்ன நடக்கும்\nநன்றே நடக்கும் என்ற நம்பிக்கையில் விடை பெறும்\nஅரசியல் அரளி, இறையடி மலர்கள்\nராமர் கோயில் – திறந்தது பூட்டு\nசந்திரயான் 2: வீழ்வேன் என்று நினைத்தாயோ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\nராமர் கோயில் – திறந்தது பூட்டு\nதவறுகள் செய்தே பழகிய பாவிகள்\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179808", "date_download": "2019-11-14T21:15:42Z", "digest": "sha1:DC2H3LHD2XD5OCA72HS2ZANNLOV4SGSF", "length": 6400, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "ஜோ லோ-வின் கடப்பிதழை சைப்ரஸ் பறித்துக் கொள்ளு���ா? – Malaysiakini", "raw_content": "\nஜோ லோ-வின் கடப்பிதழை சைப்ரஸ் பறித்துக் கொள்ளுமா\nசைப்ரஸ் அதிபர் நிக்கோஸ் அனாஸ்டாசியாடெஸ் மலேசியாவிலிருந்து தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோவின் கடப்பிதழ் பறிக்கப்படலாம் என்பதைக் கோடி காட்டியுள்ளார்.\nஅது குறித்து சைப்ரஸ் மெயில் நாளேடு விவவியதற்கு “ஆமாம்” என்று அவர் பதில் அளித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1எம்டிபி மோசடியுடன் தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டும் ஜோ லோவுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியபோது கடப்பிதழைப் பறிப்பதற்கு முன் ஆழமாக விசாரிக்கப்படும் என்றாரவர்.\n“விதிமுறைகளுக்குப் புறம்பாக வழங்கப்பட்ட குடியுரிமைகள் பறிக்கப்படும்”, என்றார்.\nஅதேவேளை இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என்றும் அனாஸ்டாசியாஸ் கேட்டுக்கொண்டார்.\n4,000 குடியுரிமைகள் கொடுக்கப்பட்டதில் 10, 15 தவறாகக் கொடுக்கப்பட்டிருக்கலாம் . அதைப் பெரிதுப்படுத்துவது நாட்டின் பெயரைக் கெடுக்கும் என்றவர் சொன்னார்.\nநான் இப்போது பிஎன்னில் இல்லை: வாக்காளர்களுக்கு…\nஉங்கள் கருத்து: ஹரப்பான் அதன் போக்கை…\nபிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டம்: அஸ்மினுக்கு…\nமேடான் போலீஸ் தலைமையகம் மீது தற்கொலை…\nமவுண்ட் எஸ்கின் சுரங்கப்பாதை ஒரு பண…\nகெராக்கான் தலைவருக்கு எதிராக மஸ்லி உதவியாளர்…\n250 போலீசார் போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்துக்காக…\nதஞ்சோங் பியாய்: முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது\nதாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பதை…\nலிம்: மசீச ஒதுங்கிக் கொண்டால் டிஏஆர்யுசி-க்கு…\nஇப்ராகிம் அலி: தாய்மொழிப் பள்ளிகள் இருக்கத்தான்…\nதாய்மொழிப் பள்ளிகளை எதிர்த்து வழக்கு தொடுக்கும்…\nநாடாளுமன்றத்தில் துணை அமைச்சர் மயங்கி விழுந்ததால்…\nஎதிர்வாதம் செய்ய நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு\nஇடைத் தேர்தல்: மசீச செராமாவுக்குச் சேரும்…\nபெய்ஜிங் சென்று கொண்டிருந்த எம்எச்360 கேஎல்ஐஏ-க்குத்…\nகோபிந்த்: பெர்னாமா, ஆர்டிஎம் சீரமைக்கப்படும், ஆனால்…\nஅதிருப்தி என்றாலும் அடிநிலை உறுப்பினர்கள் ஹரப்பான்…\nசைபுடின்: ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்புவதில்லை…\nபேராக் எம்பி-இன் காணொளி: பக்கத்தான் தலைவர்…\nபேராக்கைக் கைப்பற்ற 15வது பொதுத் தேர்தல்வரை…\nஎல்டிடிஇ-தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு நியாயமான…\nஅன்வார்: ஹரப்பானில் ஒத்துழைப்பு வலுவாகவே உள்ளது\n“கேள்வி கேட்பதற்காக” கம்போடிய தலைவர் தடுத்து…\nஜோ லோ-வுக்காக போருக்குச் செல்லலாம், ஆனால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/13025840/Marine-ownership-of-India-Federal-Government-should.vpf", "date_download": "2019-11-14T22:50:38Z", "digest": "sha1:Z7UUGXKIKVRU74DRNXRBFIK2UXZLIEUE", "length": 13736, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Marine ownership of India Federal Government should protect || இந்தியாவின் கடல் உரிமையை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் -தெற்காசிய மீனவர் தோழமை கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவின் கடல் உரிமையை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் -தெற்காசிய மீனவர் தோழமை கோரிக்கை + \"||\" + Marine ownership of India Federal Government should protect\nஇந்தியாவின் கடல் உரிமையை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் -தெற்காசிய மீனவர் தோழமை கோரிக்கை\nஇந்தியாவின் கடல் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தெற்காசிய மீனவர் தோழமை கோரிக்கை விடுத்துள்ளது.\nதெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில், ஒருங்கிணைப்பாளர் டோனி மற்றும் திருத்தமிழ்தேவனார், மீனவர் ஆர்வலர் ஜெயசுந்தரம், கடிகை ஆன்றனி, புதூர் அருட்பணியாளர் பெல்லார்மின், பல்தசார் சுபின் உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் மூலமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-\nகடந்த 15-2-2012 அன்று கேரள கடல் பகுதியில் 21 நாட்டிக்கல் மைல் தொலைவில், இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் அஜஸ்பிங்க், கேரள மீனவர் ஜெலஸ்டின் ஆகியோரை, அவ்வழியாக வந்த தனியார் நிறுவன சரக்கு கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலிய பாதுகாப்பு படை வீரர்கள் மாசிமிலியானே லாத்தோரே, சால்வத்தோரே கிரோனே ஆகியோரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். முதலில் குற்ற வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை, கேரள போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டு, 2 இத்தாலி வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.\nஇந்தநிலையில் இத்தாலி அரசு இந்தியாவுக்கு கடலில் 12 நாட்டிக்கல் வரை மட்டுமே உரிமை உள்ளது, எனவே இவ்வழக்கை நடத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை. சர்வதேச நீதிமன்றத்தில் தான் வழக்கு நடத்தப்பட வேண்டும் என இத்தாலி அரசின் மனு கேரள ஐகோர்ட்டிலும், டெல்லி சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே இத்தாலி அரசு நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த நீதிமன்றம் இரண்டு நாடுகளும் தங்களது வாதத்தை எழுத்துவடிவில் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு சர்வதேச நடுவர் நீதிமன்ற உத்தரவை ஏற்று இந்த வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்தது. இதைத்தொடர்ந்து நெதர்லாந்து சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் இறுதி விவாதத்துக்கு வந்துள்ளது. இதன் தீர்ப்பு இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தால் இந்தியாவின் இறையாண்மைக்கும், பலகோடி இந்திய மீனவர்களது உரிமைக்கும் மாபெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இறையாண்மையை காப்பாற்றவும், பல கோடி மீனவர்களின் 200 நாட்டிக்கல் மைல் வரை பாதுகாப்பாக மீன்பிடிக்கும் உரிமையை பாதுகாக்கவும், இந்தியாவின் கடல் உரிமையை பாதுகாக்கவும் தக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசை தெற்காசிய மீனவர் தோழமை வலியுறுத்துகிறது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. சமயபுரம் அருகே வனப்பகுதியில் சொகுசு காருடன் தொழிலதிபர் எரித்துக்கொலை\n3. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால��� சுட்டு பிடிப்பு\n4. கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் திடுக்கிடும் தகவல்கள்\n5. திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=02-24-14", "date_download": "2019-11-14T22:37:08Z", "digest": "sha1:CUOWVKYN4AO2L5MV6R2UUTNBQLRRDERH", "length": 31130, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From பிப்ரவரி 24,2014 To மார்ச் 02,2014 )\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி நவம்பர் 14,2019\nவிறுவிறு ; 3 முக்கிய வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு நவம்பர் 14,2019\nரபேல் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி நவம்பர் 14,2019\nகோர்ட்டை அணுக சிவசேனா தயக்கம்\nவாரமலர் : திருமண கிழவி\nசிறுவர் மலர் : ஓய்வறியா சேவை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: கப்பல் படையில் 2,700 பணி\nவிவசாய மலர்: மழை காலத்திற்கு தாங்கும் வி.ஐ.டி., - 1 ரக நெல்\nநலம்: பக்கவாதம் எந்த வயதினருக்கும் வரலாம்\n1. \"வாட்ஸ் அப்' செயலியை பேஸ்புக் தன வசப்படுத்தியது\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nசென்ற வாரம், பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் அப் செயலியை வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பயனுள்ள வகையில் இயங்கும் பிற நிறுவனங்களை வாங்கி தங்களுடையதாக்கிக் கொள்வது ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது. அதிக பட்ச விலை கொடுத்து வாங்கிய வரிசையில், மைக்ரோசாப்ட் ஸ்கைப் நிறுவனத்தை 850 கோடி டாலர் கொடுத்து ..\n2. எதற்காக விண்டோஸ் ரீபூட் கேட்கிறது\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்குபவர்கள் அடிக்கடி அலுத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ளும் கேள்வி, ஏன், விண்டோஸ் எதற்கெடுத்தாலும், ரீபூட் செய்திடு என்று கேட்டு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது என்பதே. ஏன் இதனால், விண்டோஸ் இயக்கம் என்ன மாறுதலை ஏற்படுத்திக் கொள்கிறது அதன் செயல்முறை எப்படி ரீ பூட் செய்வதால் செம்மைப்படுத்தப் படுகிறது அதன் செயல்முறை எப்படி ரீ பூட் செய்வதால் செம்மைப்படுத்தப் படுகிறது\n3. பேஸ்புக் தந்த பிறந்த நாள் பரிசு\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nதன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனம், தன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பரிசினைத் தந்து அவர்களை மகிழ்ச்சியில் நனைத்தது. ஒவ்வொருவரும் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் பதிந்து வைத்த போட்டோக்களுடன், அவர்களின் பிரபலமான பதிவுகளையும் இணைத்து ஒரு சிறிய வீடியோ படமாக அமைத்து வழங்கியது. இந்த பரிசினை பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்கள் பக்கங் களில் ..\n4. டெக்ஸ்ட் எல்லைக் கோடு பயன்படுத்த\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nவேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பவர்கள், Print Layout வியூவில் தங்கள் டெக்ஸ்ட்டை அமைத்தால், அதில் காட்சி அளிக்கும் டெக்ஸ்ட் எல்லைக் கோடு அவர்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பதைக் காணலாம். இவை புள்ளிகளால் ஆன கோடுகள். நீங்கள் அமைக்கும் டெக்ஸ்ட் எந்த அளவிற்குள் மட்டுமே இருக்கும் என்பதனைக் காட்டும். இந்த டெக்ஸ்ட் எல்லைக் கோடுகளின் டிஸ்பிளேயைக் கண்ட்ரோல் செய்திட கீழ்க்காணும் ..\n5. நொடிக்கு 10 கிகி பிட்ஸ் வேக இணையம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nகூகுள் நிறுவனம் புதிய தொழில் நுட்பம் ஒன்றினை உருவாக்கி முடித்துள்ளது. இது வர்த்தக ரீதியாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தால், நாம் இணையத்தைப் பயன்படுத்துவதில், மாபெரும் மாற்றம் ஏற்படும்.ஏற்கனவே அமெரிக்காவில் கேன்சஸ் நகரத்தில், கூகுள் பைபர் என்னும் திட்டத்தின் கீழ், அங்கு வசிக்கும் மக்களுக்கு நொடிக்கு ஒரு ஜிபி டேட்டா பரிமாற்ற வேகத்தினைத் தந்து வருகிறது. தற்போது ..\n6. 92 சதவீத கம்ப்யூட்டர்களில் இன்னும் விண்டோஸ் தான்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\n1985 ஆம் ஆண்டு, தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்திய நாள் முதலாக, இந்தப் பிரிவில் பன்னாட்டளவில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான், தொடர்ந்து முதல் இடத்தில் இயங்கி வருகிறது. தற்போது, உலக அளவில் இயங்கும் கம்ப்யூட்டர்களில் 92 சதவீத கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் தான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்கி வருகிறது. விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 இணைந்து 10 சதவீத ..\n7. விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nநீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறீர்களா முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தினை இதிலிருந்து பெற்று வருகிறீர்கள் என்பது உறுதி. முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களுக்கும், இதற்குமான ஓர் அடிப்படை வேறுபாடு, இதன் டச் ஸ்கிரீன் இண்டர்பேஸ் தான். இதனை திரை தொடுதல் இன்றி, மவுஸ் மூலமாகவும் இயக்கலாம். இருப்பினும், இதுவரை முந்தைய விண்டோஸ் இயக்கங்களில் இயங்கிய செயல்பாடுகள் ..\n8. வேர்ட் டேபிள்: செல்களை இணைக்கும் வழிகள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nவேர்டில் டேபிள்களை அமைக்கையில், நம் இஷ்டப்படி செல்களை அமைக்க வசதிகள் உள்ளன. எத்தனை நெட்டு வரிசை, படுக்கை வரிசை எனக் கொடுத்து டேபிள்களை முதலில் அமைக்கிறோம். பின்னர், சில செல்களை நம் தேவைக்கென இணைத்து அமைத்து, அவற்றில் டேட்டாக்களை இடுகிறோம். இந்த செல்களை இணைக்க, Table மெனுவில் Merge Cells என்பதனைப் பயன்படுத்துகிறோம். செல்களைத் தேர்ந்தெடுத்து, இந்த Merge Cells மேல் கிளிக் செய்தால், ..\n9. மக்களின் மதிப்பில் சாம்சங் மற்றும் சோனி\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nஎந்த நிறுவனம் மக்களின் அதிக நம்பிக்கையைப் பெற்றதாக இயங்குகிறது என ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பொருட்களின் பயன்பாடு குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மொபைல் போன் சந்தையில், அண்மையில் Trust Research Advisory (TRA) என்ற அமைப்பால் எடுக்கப்பட்ட கணிப்பில், சாம்சங் இதுவரை நோக்கியா பெற்ற முதல் இடத்தினைப் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற 2013 வரை முதல் இடத்தில் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nவேர்டில் ரூலர்: வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கும் போது, அந்த விண்டோவில் மேலாக, ரூலர் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, நாம் டாகுமெண்ட்டின் பார்மட்டிங் விஷயங்களை சரி செய்திடலாம். பக்கங்களைச் சீராக அமைக்கலாம். குறிப்பாக மவுஸ் பயன்படுத்தி இயக்குகையில் இதன் பயன்பாடு அதிகம்.அதே நேரத்தில், இந்த ரூலர், வேர்ட் விண்டோவில் காட்டப்பட வேண்டுமா என்பதனையும் நீங்கள் முடிவு ..\n11. 20 கோடி விண்டோஸ் 8 உரிமங்கள் விற்பனை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nதன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உரிமங்கள் இதுவரை, 15 மாத காலத்தில், 20 கோடி என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மே மாதத்திற்குப் பின், 10 கோடி உரிமங்கள் விற்பனையாகியுள்ளன. இது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மக்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பினைச் சுட்டிக் காட்டுவதாகவும், இதற்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளதெனவும் மைக் ரோசாப்ட் ..\n12. டேப்ளட் பி.சி. ஆகாஷ் 4\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nஇன்னும் ஆறு வாரங்களில், ஆகாஷ் டேப்ளட் பி.சி. 4 சந்தையில் விற்பனைக்கு வரும் என, மத்திய அரசின் தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ளார். இதன் அதிக பட்ச விலை ரூ.3,999 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்திடும் துறை, இதற்கான டெண்டர்களை வெளியிட்டுள்ளது.இந்த டேப்ளட் பி.சி.யில், கீறல் ஏற்படுத்த இயலாத கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 7 ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nஎந்த செல்லில் கர்சர் உள்ளது: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்று மிகப் பெரியதாக இருந்தால், சில வேளைகளில் அதன் அடுத்த அடுத்த செல்களுக்கு, மானிட்டர் திரை அளவைத் தாண்டிச் செல்ல வேண்டிய திருக்கும். அப்போது எந்த செல்லில் நாம் கர்சரை வைத்துச் செயல்பட்டுக் கொண்டி ருந்தோம் என்பது மறந்து போகும். கர்சர் அங்கு துடித்துக் கொண்டிருந்தாலும், திரை மேலும் கீழுமாகச் சென்றதால், எங்கு, ..\n14. ஏர்டெல் தரும் 4ஜி இணைய சேவை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nஏர்டெல் நிறுவனம், பெங்களூருவில், தன் 4ஜி இணைய சேவையைத் தொடங்கி உள்ளது. இதனால் உடனடியாகப் பயன் பெறுபவர்கள், ஐபோன் 5 எஸ் மற்றும் 5சி ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் மட்டுமே. இந்த போன்களில், ஏற்கனவே 3ஜி பயன்படுத்தக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்தவர்கள், கூடுதலாக எதுவும் செலுத்தாமல், 4ஜி செயல்பாட்டினை, அதே கட்டணத்தில், அனுபவிக்கலாம். ப்ரீ பெய்ட் மற்றும் போஸ் பெய்ட் என இரண்டு ..\n15. கம்ப்யூட்டர் தயாரிப்பை சோனி கைவிட்டது\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nசில ஆண்டுகளுக்கு முன்னால், டிஜிட்டல் வாழ்க்கையின் மையச் சக்கரத்தின் அச்சாணியாக பெர்சனல் கம்ப்யூட்டர் இருந்து வந்தது. ஆனால், தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர், மற்றவற்றோடு சேர்ந்து ஒரு சாதனமாகத்தான் உள்ளது. இதனால் தான், தன் பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை சரிந்ததை அடுத்து, ஜப்பான் சோனி நிறுவனம் தன் புகழ் பெற்ற வயோ கம்ப்யூட்டர் த���ாரிப்பினை நிறுத்துகிறது. தன் கம்ப்யூட்டர் ..\n16. குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பயனாளர்களுக்கு எச்சரிக்கை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nதங்களுடைய கம்ப்யூட்டர்களில், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களைப் பயன்படுத்துவோர், உடனே அவற்றினை தற்போதைய பதிப்புடன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என, இந்தியாவில், இணையத் தாக்குதல்களுக்கு எதிரான அமைப்பாக இயங்கி வரும் Computer Emergency Response Team of India ((CERTIn)) மையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய இணைய வெளியில், ஹேக்கிங் என அழைக்கப்படும் கம்ப்யூட்டரை வைரஸ் அல்லது மால்வேர் மூலம் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nஇணைய வழி வர்த்தகமும், அதன் வழி ஈட்டப்படும் லாபமும் திகைக்க வைக்கிறது. நம் வியாபாரிகள் இப்போதே தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு இணைய வழி வர்த்தகத்திலும் இறங்க வேண்டும். என்.ஸ்ரீதரன், சென்னை.பிசி யூசேஜ் வியூவர் புரோகிராம் அனைத்து வகைகளிலும் பயனுள்ள ஒரு புரோகிராம். இயக்கவும் எளிதாக உள்ளது. தகவலுக்கு நன்றி.எஸ். சுந்தர், கோபி.ஸ்கை ட்ரைவ் பெயர் மாற்றம் குறித்து ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nகேள்வி: என் நண்பர் எனக்கு கார்ட் மற்றும் போஸ்டர் டிசைன் செய்வதற்கான சாப்ட்வேர் சிடி ஒன்றைக் கொடுத்தார். பிளாஸ்டிக் பாக்ஸில் சீல் செய்து இருந்தது. இதனைக் கம்ப்யூட்டரில் போட்டு இன்ஸ்டால் செய்கையில் ப்ராடக்ட் கீ (product key) தரவும் என்று கேட்கிறது. இது எந்த கீயைக் குறிக்கிறது. சிடியைப் போட்டவுடன் எங்கு இது காட்டப்படும்சி.என். தனுஷ்கோடி, தென்காசி.பதில்: ப்ராடக்ட் கீ என்பது ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST\nயாஹூ தளத்தில் மின் அஞ்சல் வசதியைப் பயன்படுத்துபவர்களுக்கு, யாஹூ நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னால், யாஹூ தளத்தை ஊடுறுவும் முயற்சிகள், சில ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த முயற்சிகள் வெற்றி பெறாததால், தொடர்ந்து அவர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள் தங்கள் பாஸ்வேர்ட்களை உடனடியாக மாற்றிக் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/28623-.html", "date_download": "2019-11-14T22:26:03Z", "digest": "sha1:4TQBTYQUE37J4FPGE4PKFOYJNHZNTANG", "length": 13017, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "வாகா எல்லை தாக்குதல்: சந்தேகிக்கப்பட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை | வாகா எல்லை தாக்குதல்: சந்தேகிக்கப்பட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nவாகா எல்லை தாக்குதல்: சந்தேகிக்கப்பட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nபாகிஸ்தானில் வாகா எல்லையில் தாக்குதல் நடத்தி 60 பேர் பலியாக காரணமாக இருந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇந்தியா - பாகிஸ்தான் எல்லையில், பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் அருகே வாகா எல்லைச் சாவடியில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 60 பேர் பலியாகினர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினர்.\nஇருநாட்டு வீரர்களும் கொடியிறக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது, அதனைப் பார்க்க வந்திருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில், தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு சதி திட்டம் தீட்டியதாக கருதப்பட்ட தீவிரவாதி ரூலா மற்றும் அவரது முக்கிய 2 கூட்டாளிகளை பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் லாகூர் அருகே தாக்குதல் நடத்திக் கொன்றனர்.\nசுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி ரூலா சமீபத்தில் தெஹரி-இ- தலிபான் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றதாக, அந்த அமைப்பு தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\n'விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தாரே என்னாச்சு'- கூட்டணி கட்சித் தலைவரை...\nநேரு என்றொரு மகத்தான ஆட்சியாளர்\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nஇரண்டாவது காலாண்டில் ஐடியா-வோடபோன் பெருநஷ்டம் ரூ. 50,921 கோடி\nமகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\n‘ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் ஹீரோ’: எப்போதோ முஷாரப் பேசியதை வெளியிட்ட பாக்.அரசியல்வாதி\nஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவு\nஐஎஸ் இயக்கத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: ஈரான்\nஉலகளாவிய சிறப்பு மருத்துவ விருதுகள் விழா; லண்டனில் நவ.22-ல் நடக்கிறது\nஇரண்டாவது காலாண்டில் ஐடியா-வோடபோன் பெருநஷ்டம் ரூ. 50,921 கோடி\n2019 ஜூலை-செப். காலாண்டில் ரூ.23,045 கோடி பெருநஷ்டம் அடைந்த பார்தி ஏர்டெல்\nமேற்கு வங்கத்தைப் பாதித்திருப்பது மிகப்பெரிய சூறாவளி; நிதி வழங்குவதில் அரசியல் வேண்டாம்: மம்தா...\nடி20 யில் சிறப்பாக விளையாடினால் அது டெஸ்ட்டுக்கான அளவுகோல் அல்ல;பும்ரா விதிவிலக்கு: சச்சின்...\nஇளைஞர் தலையைத் துளைத்து துண்டான கத்தி வெற்றிகரமாக அகற்றம்: கோவை அரசு மருத்துவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/191599?ref=archive-feed", "date_download": "2019-11-14T21:32:09Z", "digest": "sha1:ZBMN3URSB7NVKUSK4CQSWMHPPNXQGGJG", "length": 7378, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "குழந்தையுடன் இறந்துபோன பிரபல இசையமைப்பாளர்: விசாரணையில் மனைவி சொன்ன தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தையுடன் இறந்துபோன பிரபல இசையமைப்பாளர்: விசாரணையில் மனைவி சொன்ன தகவல்\nதிருவனந்தபுரம் அருகே நடந்த கோர விபத்தில் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை தேஜஸ்வனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.\nமகள் தேஜஸ்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலா பாஸ்கரும் அவரது மனைவியும் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாலா பாஸ்கர் ஒருவார சிகிச்சைக்கு பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதில், மனைவி லட்சுமி மட்டும் உயிர்பிழைத்து வீடு திரும்பியுள்ளார். அதிகாலை நடந்த இந்த விபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், கார் ஓட்டுநர் அர்ஜீன், தான் காரை ஓட்டவில்லை என்றும் பாலாபாஸ்கர் தான் காரை ஓட்டினார் என வாக்குமூலம் அளித்தார்.\nஇந்நிலையில், குணமடைந்து வீடு திரும்பியுள்ள லட்சுமி, தனது கணவர் காரை ஓட்டவில்லை என்றும் டிரைவர் தான் காரை ஒட்டினார் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/abhinandan", "date_download": "2019-11-14T22:44:05Z", "digest": "sha1:MGWR74Z67ETLJKALJBENOWOEIMWS7UQU", "length": 11175, "nlines": 143, "source_domain": "www.maalaimalar.com", "title": "abhinandan News in Tamil - abhinandan Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅபிநந்தன் படைப்பிரிவுக்கு பாராட்டுச் சான்று வழங்கினார் விமானப்படை தளபதி\nஅபிநந்தன் படைப்பிரிவுக்கு பாராட்டுச் சான்று வழங்கினார் விமானப்படை தளபதி\nபாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான் தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படையின் அபிநந்தன் படைப்பிரிவு உள்ளிட்ட 2 படைப்பிரிவுகளுக்கு விமானப்படை தளபதி பாராட்டுச் சான்று வழங்கினார்.\nஅபிநந்தன் படைப்பிரிவுக்கு பாராட்டு சான்று- விமானப்படை தளபதி பதாரியா இன்று வழங்குகிறார்\nபாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் படைப்பிரிவுக்கு பாராட்டு சான்றிதழை விமானப்படை தளபதி பதாரியா இன்று வழங்குகிறார்.\nபணி ஓய்வுக்கு முன்னர் கடைசி பயணம்- அபிநந்தனுடன் போர் விமானத்தில் பறந்த விமானப்படை தளபதி\nபாகிஸ்தானிடம் பிடிபட்டு உயிர்தப்பிய இந்திய வீரர் அபிநந்தனுடன் விரைவில் பணி ஓய்வு பெறும் இந்திய விமானப்படை தளபதி பிஎஸ் தனோவா இன்று மிக்-21 ரக போர் விமானத்தில் பறந்தார்.\nசெப்டம்பர் 02, 2019 19:54\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nசையத் முஷ்டாக் அலி டிராபி: டெல்லி அணிக்கு அதிர்ச்சி அளித்தது ஜம்மு-காஷ்மீர்\nமிகுந்த நம்பிக்கை உள்ளது: இளம் வீரர்களின் பந்து வீச்சை கண்டு பூரித்துப்போன வக்கார் யூனிஸ் சொல்கிறார்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான 9 வருட தொடர்பை முடித்துக் கொள்கிறார் ரகானே\nடெஸ்டில் அதிவேகமாக 250 விக்கெட்: முரளீதரனுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார் அஸ்வின்\nசிக்கலில் வடிவேலு.... பணம் தர மறுப்பதாக நடிகர் ஆர்.கே புகார்\nநான் காணாமல் போய்விட்டதாக தங்கை பொய் புகார் - பாடகி சுசித்ரா பேட்டி\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/46227-munusamy-scandal-over-minister-velumani.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T21:36:26Z", "digest": "sha1:JNVQXOT6BX6AFMAG6CTV55YTSY4ZLI6Y", "length": 16347, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "அமைச்சர் வேலுமணி மீது ஊழல் நெருப்பு மூட்டிய அதிமுக நிர்வாகி... ‘உள்ளாட்சி’க்குள் புகையும் பகை! | Munusamy scandal over minister Velumani", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅமைச்சர் வேலுமணி மீது ஊழல் நெருப்பு மூட்டிய அதிமுக நிர்வாகி... ‘உள்ளாட்சி’க்குள் புகையும் பகை\nஅணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ எனக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளிப்படையாகக் கூறியிருந்தார் அ.தி.மு.க. எம்.பி-யான மைத்ரேயன். அவர், சொல்லிச் சரியாக ஓராண்டு காலம் கடந்த பிறகும் ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணி ஆதரவாளர்களுக்கு இடையேயான அக்கப்போர்கள் வலுவாக மூண்டு வருகின்றன.\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து சரியாக பதினைந்து மாதங்களாகிறது. இரு அணிகளும் இணைந்தால் கட்சியிலும் ஆட்சியிலும் சமமாக அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ் ஓரங்கட்டப்பட்டு ஈ.பி.எஸ் கை ஓங்கி வருகிறது. ஆனால், ஓ.பி.எஸ் தன்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் தனது ஆதரவாளர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்.\nஇதனால், இனி ஓ.பி.எஸை நம்பி பலனில்லை என உணர்ந்து கொண்ட சிலர் ஈ.பி.எஸிடம் சரணடைந்து விட்டனர். மீதமுள்ள சில ஆதரவாளர்கள் எடப்பாடி தரப்பினரிடம் நேரடியாக முட்டி மோதி வருகின்றனர். அமைச்சர் ஜெயக்குமார்- மதுசூதனன் மோதலைத் தொடர்ந்து இப்போது ஓ.பி.எஸ் ஆதரவாளரான முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமிக்கும், எடப்பாடி தரப்பினரும், தற்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான வேலுமணிக்கும் இடையே மோதல் படலம் அரங்கேறி வருகிறது.\nவேலுமணியை பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் அதிகமாகவே புகார்களை கொட்டித்தீர்த்து வருகிறார் கே.பி.முனுசாமி. ’’கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் கையிருப்புப் பணம் கோடிக்கணக்கில் இருந்தது. இந்த ஆட்சியில் எல்லாம் கடனாகத்தான் இருந்து வருகிறது. எல்லாவற்றிலும் ஊழல், ஊழல் என்று இருப்பதே இதற்குக் காரணம். 2011-2016 அதிமுக ஆட்சியில் அம்மா முதல்வராக இருந்தபோது நான் உள்ளாட்சித் துறைக்கு அமைச்சராக இருந்தேன். அப்போது மாநகராட்சிகளில் பல நூறு கோடி ரூபாய் கையிருப்பு இருந்தது. அப்போது எந்த ஊழலும் அந்தத் துறையில் நடக்கல. அதை என்னால் அடித்து சொல்ல முடியும். இப்போது ஊழல் இல்லைன்னு வேலுமணியால சொல்ல முடியுமா\n2014 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அன்புமணி வெற்றிபெற்றார். அந்தக் கோபத்தில் என்கிட்ட இருந்த உள்ளாட்சித் துறையை பிடுங்கி வேலுமணி கிட்ட கொடுத்துட்டாங்க அம்மா. அப்போதிலிருந்தே அது உள்ளாட்சித் துறையாக இல்லை. ஊழல் துறையாகத்தான் இருக்கு. அதுதான் இப்போது தி.மு.க-காரர்கள் அவர் மேல வழக்கு போடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. வேலுமணிகிட்ட நான் பல முறை எடுத்துச் சொல்லிட்டேன். அவர் கேட்கல’’ எனப்புலம்பி வருகிறார் முனுசாமி.\nஇந்தப்புலம்பல்கள் வேலுமணியின் கவனத்திற்கும் வந்திருக்கிறது. கொதித்துப்போன அவர், இந்த விவகாரத்தை முதல்வர் எடப்பாடியிடமும் கொண்டு சென்றிருக்கிறார் ‘இப்படியே ஒவ்வொரு துறையின் முன்னாள் அமைச்சர்களும் ஆரம்பிச்சாங்கன்னா நாம ஆட்சி நடத்தவே முடியாது. முனுசாமியை கூப்பிட்டு நீங்க பேசணும். அவரைக் கண்டிக்கணும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இதையடுத்து வேலுமணியை சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறாராம் முதல்வர்.\nஉள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது ஆத்திரத்தில் இருக்கும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரான கே.பி.முனுசாமியே அந்தத்துறை சார்ந்த ஊழல் தொடர்பான தகவல்களை பொதுவெளியில் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமறக்கப்படும் கருணாநிதி... கண்டுகொள்ளாத தி.மு.க\nமகனை இழந்து தவிக்கும் நடிகர் விவேக் வீட்டில் இரட்டை பெண்குழந்தைகள்\n கலாநிதி மாறனால் எடப்பாடி கப்சிப்\n’சர்கார்’ விஜயை அரசியலுக்கு தூண்டுகிறாரா கலாநிதி மாறன்... கடுப்பில் மு.க.ஸ்டாலின்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇது போதாது ...இன்னும் அதிகம் மழை பெய்யனும் : அமைச்சர் விருப்பம்\nகேரளா கொடுக்கும் தண்ணீரை முதல்வர் மறுத்தாரா: அமைச்சர் வேலுமணி விளக்கம்\nரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த அமைச்சர் வேலுமணியின் மனு தள்ளுபடி\nதிருப்பரங்குன்றத்தில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: கே.பி.முனுசாமி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: ���திகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25209&Cat=3", "date_download": "2019-11-14T22:57:40Z", "digest": "sha1:4U77GDWAX5DHREOUARB45SMI7IAYWOOO", "length": 7087, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்த வாரம் என்ன விசேஷம்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nநவம்பர் 09, சனி - சுக்லபட்ச மஹாபிரதோஷம். சாதுர்மாஸ்ய விரத பூர்த்தி. சிலுகதுவாதசி, க்ஷீராப்திநாதபூஜை, ஸ்ரீ யாக்ஞவல்கிய ஜயந்தி. சிவாலயங்களிலும் இன்று மாலை ஸ்ரீ நந்தீஸ்வரப் பெருமானுக்கு அபிஷேகம்.\nநவம்பர் 10, ஞாயிறு - திருகோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப்பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.\nநவம்பர் 11, திங்கள் - கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.\nநவம்பர் 12, செவ்வாய் - பௌர்ணமி, அன்னாபிஷேகம், திருமூலர். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் அன்னாபிஷேகம், காஞ்சி ஸ்ரீ கச்சிமயானேஸ்வரர் மஹா அன்னாபிஷேகம். நெடுமாறனார் திரு நட்சத்திரம். கார்த்திக கௌரி விரதம். கோயம்பேடு வைகுண்டவாச பெருமாள் அன்னக்கூடை உற்சவம், திருவஹிந்திரபுரம் ஸ்ரீ தேவநாத சுவாமி டோலோற்சவம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேக ஆராதனை விழா. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. குருநாணக் ஜெயந்தி.\nநவம்பர் 13, புதன் - கார்த்திகை பஹூள பிரதமை,(இடங்கழியார்). கிருத்திகை விரதம். சுவாமிமலை, விராலிமலை இத்தலங்களில் ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு. வேலூர் மாவட்டம் ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் தங்கரத காட்சி.\nநவம்பர் 14, வியாழன் - திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.\nநவம்பர் 15, வெள்ளி - திருவஹிந்திரபுரம் ஸ்ரீ சுவாமி தேசிகர் டோலோற்சவம். சங்கடஹ���சதுர்த்தி. ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்\nகுழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88.html?start=50", "date_download": "2019-11-14T21:46:52Z", "digest": "sha1:MMNWLACAIWQ775KUROFEMDKY4B35K2T4", "length": 9965, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சென்னை", "raw_content": "\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த போராட்டம் ரத்து\nஃபாத்திமா மரணம் மூலம் தமிழ் நாட்டின் மீது இருந்த நம்பிக்கை தகர்த்தப்பட்டுள்ளது : ஸ்டாலின்\nசென்னை (12 பிப் 2019): சென்னையில் இன்று காலை 7 மணிக்கு சில இடங்களில் உணரப்பட்ட நில அதிர்வால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை விமான நிலையத்தில் இளைஞர் திடீர் மரணம்\nசென்னை (09 பிப் 2019): சென்னை விமான நிலையத்தில் 35 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.\nசென்னையில் பரபரப்பு - போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nசென்னை (03 பிப் 2019): சென்னையில் போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் ட��ராஃபிக் ரோபோக்கள் அறிமுகம்\nசென்னை (15 ஜன 2019): சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய வகை ட்ராஃபிக் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.\nசென்னையில் போலி நிருபர்கள் ஆறு பேர் கைது\nசென்னை (21 டிச 2018): பிரபல பத்திரிகையின் நிருபர்கள் எனக் கூறி டாஸ்மாக் கடைகளில் பணம் பறிக்க முயன்ற போலி நிருபர்கள் 6 பேர் போலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nபக்கம் 11 / 24\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்துல் உலமா சபை முக்கிய அறிவிப்ப…\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nபாகிஸ்தான் மாணவி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்கம்\nபாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் அனைத்து அமைப்பினர் போராட்டத்…\nஅயோத்தி தீர்ப்பை ஒட்டி பிரதமர் மோடி வேண்டுகோள்\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மா…\nநாங்கள் ஆட்சி அமைக்க வேறு வழி உண்டு - அதிரடி காட்டும் சிவசேனா\nஅயோத்தி வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பை ஒட்டி நாடு முழுவதும் கூடுத…\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்…\nநவஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பயணிக்க அனுமதி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு…\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ…\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிரு…\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2009/9026-2010-05-26-13-08-29", "date_download": "2019-11-14T22:05:20Z", "digest": "sha1:POZQNKD6HY43G5ZJNMASSYNSYKRWCGIK", "length": 12851, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "எங்க மக்கள் சாக....", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2009\nபீடு நடை போடுகிறது, நமது கழகம்\nவெளிநாடு செல்ல விரும்பும் ஈழத் தமிழர்களிடம் அதிகாரிகளின் கெடுபிடிகளை தளர்த்துக\nசூலூரில் மாநாடு போல் நடந்த பெரியார் விழா\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல; விடுதலை இயக்கமே - சுவிட்சர்லாந்து நீதிமன்றம்\nவிழுப்புரம் வெள்ளம்புத்தூரில் நடந்தது என்ன\nஉண்���ைகள் வெளியே வருகின்றன - இந்தியா போரை நிறுத்தச் சொல்லவில்லை\nஅலைவு இலக்கியம் பற்றிய அலசல்\nமுள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்\nபெரியார் முழக்கம் நவம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2009\nவெளியிடப்பட்டது: 26 மே 2010\nமுட்டை யோட முடியலடா சாமி - உனக்கு\nமுழுமரி யாதை தரணும் சாமி\nகெட்டுப் போன புத்தியடா சாமி - தமிழனைக்\nகிள்ளுக் கீரையா நெனைச்ச சாமி\nகொத்துக் கொத்தா எங்கமக்கள் சாக - நீ\nஒத்த பார்ப்பான் உனக்கித்தனை கொழுப்பா - உன்\nசோ பார்ப்பான் அண்ட புளுகை விற்கிறான் - இந்து\nகேட்பாரே இல்லாமலா போயிட்டோம் - செருப்பு\nஅம்முஜெயா ஆட்சியிலே சாமி - வாங்கின\nசும்மாஒரு துக்கடாநீ சாமி - பார்ப்பான்\nதூக்கி உன்னை வைக்கிறாண்டா சாமி\nபுகவந்தாய் அப்பஒரு நாளு - நல்லா\nமகளிரணி விளக்கு மாத்தில் கொடுத்தும் - இன்னும்\nஅழுக்குப் பார்ப்பான் தில்லையிலே இருந்து - போட்ட\nகொழுப்பெடுத்த தீட்சத னுக்காக - நீ\nகூண்டி லேற வரணுமாடா சாமி\nகாலமெல்லாம் சூத்திரனை ஏய்ச்சா - நாங்க\nநாலெழுத்தைச் சேரி மக்கள் படிச்சா - இந்த\nசெத்துப் போகவில்லையடா அய்யா - எங்கள்\nசிந்தை அணு ஒவ்வொன்றிலும் அய்யா\nபுத்தியினை இனி யேனும் மாத்திக்கோ - இல்லே\nபூணூலு கும்பலைக் காப் பாத்திக்கோ.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-1424635742/16155-2-", "date_download": "2019-11-14T22:21:38Z", "digest": "sha1:5ZQJRONBVPK5TPXRR2K434GFY6OBP5P6", "length": 30676, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "2 ஆண்டுகாலத்துக்க��ம் மேலாக நிறைவேற்றப்படாத தூக்குத் தண்டனைகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2011\n1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார்\nநளினி விடுதலை மனுவை தள்ளுபடி செய்தது சரியா\nஅரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க\n27 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலை எப்போது\nபுலிகள் மீதான வெறுப்பால் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதா\nசஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; 7 தமிழருக்கு ஒரு நீதியா\nஒன்றுபட்ட தமிழகம் - 7 தமிழர் விடுதலைக்குக் காத்து நிற்கிறது\nசிறைக்குள்ளே பேரறிவாளன் உறுதியுடன் நடத்தும் சட்டப் போராட்டங்கள்\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்\nபெரியார் முழக்கம் நவம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2011\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2011\nவெளியிடப்பட்டது: 17 ஆகஸ்ட் 2011\n2 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நிறைவேற்றப்படாத தூக்குத் தண்டனைகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம்\nதூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, நீண்டகாலம் அதை நிறைவேற்றாமல் தள்ளிப் போடுவது கூடுதல் தண்டனை வழங்குவதாகும் என்று கூறி பல வழக்குகளில் உச்சநீதிமன்றம், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகாலம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாவிட்டாலே அதை ரத்து செய்து விடலாம் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கருணை மனு போடப்பட்டு 11 ஆண்டு காலத்துக்குப் பிறகு பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முக்கிய தீர்ப்புகளை தொகுத்துத் தந்துள்ளோம்:\nஜியான்சிங் எதிர் பஞ்சாப் அரசு\nசீக்கியர்களின் ‘அகாலிதள’ கட்சித் தலைவர் ஹர்சந்த் சிங் லோங்கோவோல் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஜியான் சிங் மற்றும் 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் ஜியா���் சிங் மீது மட்டும் உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. ஏனைய 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ‘தடா’ சட்டத்தின் கீழ் “குற்றவாளிகள்” விசாரிக்கப்பட்டனர். ஜியான் சிங் தூக்குத் தண்டனை விதித்த பிறகு, 13 ஆண்டு காலம் தண்டனை நிறைவேற்றப்படாமல் சிறையில் இருந்தார். தூக்குத் தண்டனை விதித்து நீண்டகாலம் ஒருவருக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் வைத்திருப்பதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றம் சென்றார். நீதிபதிகள் ஜி.பி. பட்நாய்க், கே.டி.தாமஸ், எஸ்.பி. குர்குதர் ஆகியோர் வழக்கை விசாரித்து தூக்குத் தண்டனையை ரத்து செய்தனர். தூக்குத் தண்டனையை ரத்து செய்தமைக்கு உச்சநீதிமன்றம் இரண்டு காரணங்களை முன் வைத்தது. ஒன்று 1985 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தற்காலிகமான தடா சட்டம் 1987 ஆம் ஆண்டில் காலாவதியாகி ஆகிவிட்டது. ‘தடா’ சட்டம் போன்ற தற்காலிகமான சட்டத்தின் கீழ் தரப்பட்ட தண்டனை அந்த சட்டம் காலாவதியாவதற்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.\nஉச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய மற்றொரு காரணம், தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, அதை நிறைவேற்றுவதில் எடுத்துக் கொள்ளப்பட்ட நீண்டகாலதாமதம். எந்த ஒரு வழக்கிலும் தண்டனை பெறுகிற ஒருவர் எந்த சட்டத்தின் கீழ் தண்டனை தரப்பட்டாரோ அந்த சட்ட வரம்புக்கு அப்பால், கூடுதலாக தண்டனைகளை அனுபவிக்க முடியாது. இது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். (சட்டப் பிரிவு 20(1)) ஒரு கைதியின் தண்டனையை குறைப்பதற்கு சட்டம் கொண்டு வருவதில் நியாயம் இருக்க முடியுமே தவிர, தண்டனையை அதிகரிக்கச் செய்ய முடியாது. இந்த வழக்கில் மரணதண்டனை விதித்த பிறகு ஒருவர் நீண்ட காலம் தண்டனை வழங்கப்படாமலே தண்டனையை சந்திக்கப் போகிறோம் என்ற மனநிலையில் 13 ஆண்டுகாலம் சிறையில் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறார். எனவே நாங்கள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அதற்கு குறைவான தண்டனையான ஆயுள் தண்டனை விதிக்க வேண்டிய முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.\nடி.வி. வேதீஸ்வரம் எதிர் தமிழ்நாடு வழக்கு\nசுங்கத்துறை அதிகாரியென பொய்யாகக் கூறிக் கொண்டு, சென்னைக்கு வருவோரை, சோதனையிடுவதற்காக அழைத்துச் சென்று, அவர்களை மயக்கமருந்து தந்து கொலை செய்து உடைமைகளைப் பறித்த வழக்கில் வேதீஸ்வரன் என்பவருக்கு தூக்கு தண்டனை தரப்ப���்டது. தூக்குத் தண்டனை விதித்து 8 ஆண்டுகள் வரை நிறைவேற்றப்படாத நிலையில் பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓ. சின்னப்பரெட்டி மற்றும் ஆர்.பி. மிஸ்ரா ஆகியோர் மனுவை விசாரணைக்கு ஏற்று, தூக்கு தண்டனையை ரத்து செய்து 16.12.1983 அன்று உத்தரவிட்டனர். (Criminal Appeal No.75 of 1983 Arising Out of Special Leave Petition (Criminal) No.1276 of 1978) and Writ Petition (Crininal) No.17 of 1982)\nநீதிபதி ஜெ. சின்னப்பரெட்டி இந்த மனுவில் பிறப்பித்த உத்தரவு மனித உரிமைக்கான ஆவணமாகும். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், அந்தத் தண்டனைக்கு உள்ளாகிறோம் என்ற மனநிலையில் நீண்டகாலம் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருப்பது, அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று நீதிபதி கூறுகிறார். இந்த அடிப்படையில் நீதிமன்றங்கள் தூக்குத் தண்டனைகளை ரத்து செய்துள்ள பல்வேறு வழக்குகளை பட்டியலிட்டுள்ளார். சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு வழங்கியுள்ள அடிப்படை உரிமை பொருந்தும் என்று நீதிபதி இத்தீர்ப்பில் நிறுவுகிறார். சட்டத்தினால் நிலைநாட்டப்பட்ட நடைமுறைகளைத் தவிர, வேறு முறைகளில், ஒருவருடைய வாழ்க்கையை அல்லது தனி நபர் சுதந்திரத்தைப் பறித்து விட முடியாது என்று 21 ஆவது பிரிவு கூறுகிறது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அத்தண்டனையை நிறைவேற்றாமல், நீண்டகாலம் கொட்டடியில் அடைத்து வைப்பது அரசியல் சட்டத்தின் 21வது பிரிவுக்கு எதிரானதே என்று நீதிபதி சின்னப்பரெட்டி இத் தீர்ப்பில் வலியுறுத்துகிறார்.\n• எடிகாஅளம்மா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு இரண்டரை ஆண்டுகள் வரை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாததால் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.\n• பகவான் புக்ஸ்வழக்கில் இரண்டரை ஆண்டுகள் வரை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாததாலும், சாது சிங் என்பவர் வழக்கில் முன்றரை ஆண்டுகள் வரை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாததாலும் தூக்குத் தண்டனைகள் இந்த வழக்குகளில் ஆயுள் தண்டனைகளாக மாற்றப்பட்டன.\n• 1978 ஆம் ஆண்டு உ.பி.யில் சாது சிங் என்பவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை மூன்று ஆண்டு 7 மாதங்கள் வரை நிறைவேற்றப்படாததால் காலதாமதத்தை கருத்த���ல் கொண்டு நீதிபதிகள் ஜெ.சின்னப்பாரெட்டி, ஜெ.ஜெ.சென், ஏ.பி. சர்க்காரியா ஆகியோர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தனர்.\nகிரிமினல் சட்ட நடைமுறைகளின்படி மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தூக்குத் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். இப்படி தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு உயர்நீதிமன்றம் விசாரணையில் முன்னுரிமை தர வேண்டும். உச்சநீதிமன்றத்துக்கும் இது பொருந்தும். இத் தண்டனைகளை நிறுத்தவோ, ரத்து செய்யவோ, குறைக்கவோ, ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் அரசியல் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டுக்கும், மறுபரிசீலனைக்கும் நியாயமான கால வரம்புகள் இருக்கவே செய்கின்றன.\nஇவைகளையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு இரண்டாண்டு காலம் வரை அத்தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில் அதற்குப் பிறகு, அவர், அரசியல் சட்டம் வழங்கியுள்ள 21வது பிரிவு அடிப்படை உரிமைகளின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரும் உரிமையைக் கோர முடியும் என்றே கருதுகிறோம். எனவே மனுதாரரின் மனுவை ஏற்று, தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.\n“சட்டத்தின் நடைமுறை தண்டனை வழங்கிய தோடு முடிவுக்கு வந்துவிடவில்லை. தண்டனையை செயல்படுத்துவதும், அதில் அடங்கியிருக்கிறது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் நீண்டகாலம் காவலில் காக்க வைத்திருப்பது நீதிக்கு, நேர்மைக்கு, தக்க காரணங்களோடு உட்படாத நடைமுறை என்பதால் இந்தத் தவறை நேர் செய்வதற்கான வழி தூக்குத் தண்டனையை ரத்து செய்வதாகும்.”\nதயாசிங் எதிர் இந்திய அரசு\nபஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கெய்ரோன் சுடப்பட்ட வழக்கில் மரணதண்டனை பெற்றவர் தயாசிங். கல்கத்தா அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு, குடியரசு தலைவர் மற்றும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 1991இல் உச்சநீதிமன்றத்துக்கு தயாசிங் கடிதம் எழுதினார். நீதிபதிகள் ஜெ.எஸ். வர்மா, எல்.எம். சர்மா முன் விசாரணைக்கு வந்தது. 1972 ஆம் ஆண்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டு, 1988 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கவனத்தில் கொ��்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇரண்டு ஆண்டுகள் தாமதத்திற்காகவே தூக்குத்தண்டனைய ை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம் இப்போது பத்தாண்டுகள் தாமதத்திற்கு தண்டனை குறைப்பு செய்யாதது அயோக்கியத்தனம். முருகன்,சாந்தன் , பேரறிவாளன் தாமதம் ஏறத்தாழ இருபது ஆண்டுகள்.மேலும் அவர்கள் நிரபராதிகள்.எனவ ே அவர்களை உச்சநீதிமன்றம் விடுவிக்கவேண்டு ம்.இதற்கு நாம் மக்கள் கருத்தைத் திரட்டி போராட்டம் நடத்தவும் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/chinese-company-tencent-holding-buy-10-percent-of-policy-bazaar-shares-016637.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-14T22:17:22Z", "digest": "sha1:DFRVE2AKC4OE5FBOVOHNUKHQZM6TND23", "length": 25039, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய இன்சூரன்ஸ் துறையில் நுழையும் சீனா..! இன்னும் 95% பேருக்கு இன்சூரன்ஸ் இல்லை..! | Chinese company Tencent holding buy 10 percent of Policy bazaar shares - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய இன்சூரன்ஸ் துறையில் நுழையும் சீனா.. இன்னும் 95% பேருக்கு இன்சூரன்ஸ் இல்லை..\nஇந்திய இன்சூரன்ஸ் துறையில் நுழையும் சீனா.. இன்னும் 95% பேருக்கு இன்சூரன்ஸ் இல்லை..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\n8 hrs ago மொத்த விலை பணவீக்கம் 0.16% ஆக சரிவு..\n8 hrs ago ஸ்ஸ்ஸ்... மரண அடி வாங்கிய ஏர்டெல்..\n9 hrs ago அதிர்ச்சியில் இந்திய ரயில்வே.. சரக்கு போக்குவரத்து வர்த்தகத்தில் வீழ்ச்சி..\n10 hrs ago மீண்டும் ஜிடிபி கணிப்பைக் குறைத்த மூடிஸ்..\nNews கீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்\nSports ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்டிய அஸ்வின்\nMovies ஆக்‌ஷனில் இருக்கு செம்ம ட்விஸ்ட்.. விஷால் ஹீரோவா\nLifestyle உங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nTechnology மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nAutomobiles இறுதிக்கட்ட சோ���னை ஓட்டத்தில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்... புதிய புகைப்படங்கள் இதோ\nEducation TNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகில் தயார் செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒரு நல்ல சந்தையாக இந்தியா மாறிக் கொண்டு இருக்கிறது. பொருட்கள் மற்றும் சேவைகள் தாண்டி இப்போது நிதி சார்ந்த முதலீடுகள் மற்றும் இன்சூரன்ஸ் போன்றவைகளும் இந்தியாவில் தலை எடுக்கத் தொடங்கி இருக்கின்றன.\nஇதில் இன்சூரன்ஸ் துறை குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியைக் காட்டி வருகின்றன. அப்படி வளர்ந்து வரும் இந்தியாவின் இன்சூரன்ஸ் துறையில் கால் பதிக்க சீன நிறுவனங்களும் களம் இறங்கத் தொடங்கி இருக்கின்றன.\nஅதற்கு உதாரணமாக, சீனாவின் டென்செண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்கிற நிறுவனம், இந்தியாவின் பாலிசி பசார் என்கிற நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளை வாங்கி இருக்கிறார்கள்.\nஇந்தியாவில் இருக்கும் இன்சூரன்ஸ் துறையை மாற்றிக் கொண்டு இருக்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்த பாலிசி பசார் நிறுவன வலைதளத்தில், இந்தியாவின் பல நிறுவனங்கள் வழங்கும் இன்சூரன்ஸ் பாலிசியை ஒப்பிட்டு, நமக்கு தேவையான நல்ல பாலிசிகளை, ஆன்லைனிலேயே எடுத்துக் கொள்ளலாம். லைஃப் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ், வாகன இன்சூரன்ஸ் என எல்லா இன்சூரன்ஸையும் இந்த வலைதளத்திலேயே எடுத்துக் கொள்ளலாம்.\nதற்போதைக்கு இந்தியாவின் பாலிசி பசார் நிறுவனத்தின் மதிப்பீடு சுமாராக 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள். எனவே சுமார் 150 மில்லியன் டாலரில் பாலிசி பசாரின் 10 சதவிகித பங்குகளை வாங்கி இருக்கிறார்களாம். இந்த டீல் கடந்த வாரம் தான் கையெழுத்து ஆகி இருக்கிறதாம். இந்த டீலைப் பற்றிய முறையான செய்திகள் இன்னும் வெளியாகவில்லை.\nசீனாவின் டென்செண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் தான் வீசேட் என்கிற செயலியை நடத்திக் கொண்டு இருக்கிறது. டென்செண்ட் நிறுவனம் இந்தியாவின் ஓலா, பைஜூ, ஸ்விக்கி என பல துறை சார்ந்த பல ஸ்டார்டப் நிறுவனங்களில் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பாலிசி பசார் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.\nஇப்படி இந்���ியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒரு கண் வைத்திருக்கும் டென்செண்ட் நிறுவனம் தற்போது, இந்தியாவின் டெக்னாலஜி சார்ந்த நிதி சேவை ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யத் தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் தான் நியோ சொல்யூஷன்ஸ் என்கிற டிஜிட்டல் பேங்கிங் சேவை நிறுவனத்தில் முதலீடு செய்தது. இப்போது பாலிசி பசாரில் முதலீடு செய்து இருக்கிறது.\nஇந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 130 கோடி பேரில் சுமாராக 5 சதவிகிதம் பேருக்கு முறையாக லைஃப் இன்சூரன்ஸ் இருந்தாலே பெரிய விஷயம். நம் இந்தியாவில், கட்டாயத்தின் பெயரில் தான் வாகன இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். எனவே இன்னும் இந்தியாவில் இன்சூரன்ஸ் வியாபாரம் செய்து கல்லா கட்ட நிறைய இடம் இருக்கிறது. இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் சீன நிறுவனம், இந்தியாவுக்கு வருகிறது போல.\nயார் வந்தால் என்ன, தரமான பொருட்கள் அல்லது சேவையை நியாயமான விலைக்கு கொடுத்தால் யாராக இருந்தாலும் ஜெயிக்கலாமே..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎல்.ஐ.சி வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்ன இத மொதல்ல படிங்க..\nஇனி பேடிஎம்-ல் இன்சூரன்ஸ் பாலிசி..\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nஇனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nஇதெற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது.. எச்சரிக்கை\nபொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ,12,000 கோடி மறுமூலதனம்.. மத்திய அரசு அதிரடி\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தால் விற்பனை அமோகம்.. நன்றி சொல்லும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்\nஇனி எல்லோரும் கண்டிப்பா இன்சூரன்ஸ் எடுங்க.. பிரச்சனை எப்ப வேணா வரலாம்\nஇது தான் சிறந்த ஆன்லைன் பிளான்.. ICICI Pru iProtect Smart.. ரூ.591 பிரிமியத்தில் ரூ50 லட்சம் கவரேஜ்\nகொஞ்சம் இதையும் படிங்க பாஸ்.. டெர்ம் இன்சூரன்ஸ் போட போறீங்களா.. இதுக்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது\nLIC : இனி கூடுதல் பலன்களை தரக்கூடிய ஜீவன் அமர் பிளான் .. எல்.ஐ.சி அதிரடி\nமொத்தம் ரூ.46 கோடி பிரிமீயம்.. க்ளைம் செய்தது வெறும் ரூ.7 கோடி தான்.. Railway passengers\n 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nமுரட்டு விருந்து.. திருமண வரவேற்பிற்கு ரூ.8 லட்சத்துக்கு விஸ்கி ஆர்டர்.. கலக்கும் தம்பதிகள்\n ரூ. 4 கோடி லாபம்னா சும்மாவா..\nபங்குச் சந்தை, மிய���ச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/1414-all-sri-lanka-games-tournament", "date_download": "2019-11-14T22:41:21Z", "digest": "sha1:37NBELIK3DLE5S352VVZVM2BL3DHXHQH", "length": 7320, "nlines": 126, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "அகில இலங்கை விளையாட்டுப் போட்டிக்கான திகதி அறிவிப்பு", "raw_content": "\nஅகில இலங்கை விளையாட்டுப் போட்டிக்கான திகதி அறிவிப்பு\nகல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஇப் போட்டியை நான்கு கட்டங்களாக இம்முறை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் இந்த விளையாட்டுப் போட்டி ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nபோட்டியின் நிறைவு விழா பதுளை வின்டன் டயஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/09/22/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-14T22:40:41Z", "digest": "sha1:LCCVVYH2JGTBKQV4CBDGM43ID4FIPH6D", "length": 13685, "nlines": 230, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "அமெரிக்க அதிபர் தேர்தல்: விளம்பரப் போர் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: விளம்பரப் போர்\n1. ஒபாமா – மெகயினுக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது\n2.ஜான் மெக்கயின் – ஒபாமாவிற்கும் அவரை சுற்றியிருக்கும் ஆலோசகர்களுக்குத்தான் பொருளாதாரம் தெரியாது\n3. ஒபாமா – மெகயினின் பிரச்சார யுக்தி\n4. ஜான் மகயின் – பராக் ஒபாமாவிற்���ு இரான் போன்ற உலக நாடுகள் குறித்த அறிவு கிடையாது\n5. ஜான் மெக்கயின் – இன்னாள் கூட்டாளி, ஒபாமாவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனின் முன்னாள் விமர்சனம்\n6. ஜான் மக்கயின் – அமெரிக்காவை ஏகவசனத்தில் வசைபாடும் வெனிசுவேலாவின் ஹியூகோ சாவெஸ் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துபவரா உங்களுக்குத் தேவை\n7. ஜான் மெகெயின் – பராக் ஒபாமாவின் சொந்த வீட்டை வாங்கிக் கொடுத்தது யாரு\n8. பராக் ஒபாமா – ‘மகெயினுக்கு எத்தனை பங்களாக்கள் சொந்தமாக இருக்கின்றன’ என்று கூட கணக்கு கூட வைத்துக்கொள்ள முடியாத அளவு பணக்காரர்\n9. மெகெயின் – ஒபாமா ஜனாதிபதியானால் வருமான வரியை எக்கச்சக்கமாக உயர்த்துவார்\n10. ஒபாமா – மெகயின் சண்டக்கோழி; இராக் போரினால் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட இழப்புகள்\n11. மெகயின் – ஒபாமா என்னும் விளம்பரப்பிரியர்; புகழ் பெற்றவர் என்பதால் தலைவராக மாட்டார்\n12. ஜான் மகயின் – ஒபாமா என்னும் தேவதூதர்\n« ‘தேர்தல் நடக்கும் சுவடே இங்கே வெளியே தெரியாது’ அரசியல் பங்களிப்பு, தமிழர் நலன்: வெளிநாடுகளில் தெற்காசியர்கள் – வெங்கட் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nDyno Buoyயிடம் சில கேள்விகள்\nFAQ: முதல் விவாதம்: அமெரிக்க அதிபர் தேர்தல் - ஒபாமா x மெகயின்\n« ஆக அக் »\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/bulbul-storm-in-bay-of-bengal.html", "date_download": "2019-11-14T21:33:41Z", "digest": "sha1:BQHX7KZW7KGVGT6RT56P5BRBQXGB6XHE", "length": 15343, "nlines": 89, "source_domain": "www.thulirkalvi.com", "title": "'Bulbul' storm in the Bay of Bengal: Intensifying storm in next 24 hoursவங்கக்கடலில் உருவானது 'புல்புல்' புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகிறது - துளிர்கல்வி", "raw_content": "\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materials On One Record\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materia...\nSchool Grant (SG) - எந்த பணிக்கு எவ்வளவு செலவிடுதல் வேண்டும் - அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் - Proceedings அ...\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects and its description\n5-��ம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects...\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\n'Bulbul' storm in the Bay of Bengal: Intensifying storm in next 24 hoursவங்கக்கடலில் உருவானது 'புல்புல்' புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகிறது\n'Bulbul' storm in the Bay of Bengal: Intensifying storm in next 24 hoursவங்கக்கடலில் உருவானது 'புல்புல்' புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகிறது\nமத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு பாகிஸ்தான் வழங்கிய 'புல்புல்' என்று பெயா் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் வலுவடைந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, மேற்கு வங்கம் - வங்கதேசம் கடற்கரை நோக்கி நகரவுள்ளது.\nஇதற்கிடையில், வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (நவ.8, 9) ஆகிய இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து, மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்தது.\nஇது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக புதன்கிழமை காணப்பட்டது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'புல்புல்' என்று பெயா் வைக்கப்பட்டது. இந்தப் பெயரை பாகிஸ்தான் வழங்கியுள்ளது. இந்தப் புயல், வியாழக்கிழமை மதியம் மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் காணப்பட்டது. தொடா்ந்து இந்த புயல் வடமேற்கு திசையில் நகா்ந்து, வியாழக்கிழமை மாலை ஒடிஸா மாநிலம் பாரதீப்புக்கு தெற்கு, தென்கிழக்கே 560 கிலோ மீட்டா் தொலைவில் நிலைகொண்டிருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையவுள்ளது.\nமேலும், இந்தப் புயல் 9-ஆம் தேதி வரை வடக்கு, வடமேற்கு திசையில் நகரும். அதன்பிறகு, வடகிழக்கு திசையில் நகா்ந்து, மேற்கு வங்கம், வங்கதேசம் கடற்கரை நோக்கி நகரக்கூடும். மீனவா்களுக்கு எச்சரிக்கை: இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் வியாழக்கிழமை கூறியது: 'புல்���ுல்' புயல் மேலும் தீவிர புயலாக மாறவுள்ளது. இந்தப் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் நோக்கி நகரவுள்ளது. புயல் காரணமாக, மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும்.\nஇந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடலில் மணிக்கு 85 கிலோ மீட்டா் முதல் 105 கிலோ மீட்டா் வரை வேகத்தில் பலத்த காற்று வீசும். இதுபோல, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் 115 கிலோ மீட்டா் முதல் 145 கிலோ மீட்டா் வரை வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு நவம்பா் 8, 9 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.\nமிதமான மழை: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (நவ.8, 9) ஆகிய நாள்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். வட வானிலையே நிலவும்.\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/cinema_gallery/08/112432", "date_download": "2019-11-14T21:03:04Z", "digest": "sha1:3PWFQUAVXZ2BNV2QR55U5YLTNI6OZ6PM", "length": 4167, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "சுரூட்டை முடியில் அழகாக பட நிகழ்ச்சிக்கு வந்த இளம் நடிகை சோனாக்ஷி வெர்மா - Lankasri Bucket", "raw_content": "\nசுரூட்டை முடியில் அழகாக பட நிகழ்ச்சிக்கு வந்த இளம் நடிகை சோனாக்ஷி வெர்மா\nதுப்பாக்கி, ஆரம்பம் பட நடிகை அக்‌ஷரா கௌடாவின் புகைப்படங்கள் இதோ\nபெண்கள் அதிகம் விரும்பும் பிங்க் நிற உடையில் பிக்பாஸ் ரித்விகா\nசுரூட்டை முடியில் அழகாக பட நிகழ்ச்சிக்கு வந்த இளம் நடிகை சோனாக்ஷி வெர்மா\nநீச்சல் குளத்திற்கே அழகு சேர்த்த நடிகை நந்திதாவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபெண்கள் அதிகம் விரும்பும் பிங்க் நிற உடையில் பிக்பாஸ் ரித்விகா\nஃப்ரோஸன் 2 பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்ருதிஹாசன், கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவரிக்குதிரை நிற உடையில் நடிகை ஹன்சிகா மோத்வாணியின் புகைப்படங்கள்\nரேணிகுண்டா பட ஹீரோயின் சனுஷா சந்தோஷ் - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nகொலைகாரன் பட புகழ் நடிகை அஷிமா நார்வால் பிகினி போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethiri.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-11-14T20:55:35Z", "digest": "sha1:ZSNFZUIVI6DSVETFA5YWIEQC6PEN7YED", "length": 16237, "nlines": 134, "source_domain": "ethiri.com", "title": "சினிமா – Welcome to Tamil News Ethiri.com", "raw_content": "\nரொமாண்டிக் படத்தில் ரம்யா கிருஷ்ணன்\nரொமாண்டிக் படத்தில் ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தற்போது ரொமாண்டிக் என்ற திரைப்படத்தில்…\nஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்\nஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர் ஜோதிகா திருமணத்துக்கு பிறகு 36 வயதினிலே, காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் என்று வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய செக்க…\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு,…\nமிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்\nமிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி ��ுதலமைச்சர் சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள படம் மிக மிக அவசரம். இப்படத்தில் ஸ்ரீ பிரியங்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல…\nகாதலில் விழுந்த அனுபமா தமிழ் சினிமா மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகளை அறிமுகம் செய்திருக்கிறது. நயன்தாரா துவங்கி, சாய் பல்லவி வரை பல்வேறு மலையாள நடிகைகள் தமிழ் சினியாவில் வலம் வருகின்றனர். அந்த…\n தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா ‘பிகில்’ படத்துக்கு பிறகு ரஜினியுடன் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும்…\nநடிகையின் கவர்ச்சி அவதாரம் அருவி படத்தில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்தவர் அதிதி பாலன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அருவி படத்திற்கு எல்லா தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்த…\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் – சுருதிஹாசன் விளக்கம் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். அவர் தனது பெற்றோர்களின் வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். ஒரு…\nஎல்லாவற்றுக்குமே எல்லை உண்டு – எஸ்.ஏ.சந்திரசேகர்\nஎல்லாவற்றுக்குமே எல்லை உண்டு – எஸ்.ஏ.சந்திரசேகர் புரட்சி இயக்குனர்கள் என்று பெயர் பெற்ற நீங்கள் ஏன் இளைஞர்களுக்கான படம் என்று மாறினீர்கள் இப்போது தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இதுபற்றி…\nமீ டூ-வில் சிக்கிய பிரபல வில்லன் நடிகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.\nமீ டூ-வில் சிக்கிய பிரபல வில்லன் நடிகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல். தமிழில் விஷாலின் ‘திமிரு’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் விநாயகன். சிம்புவின் சிலம்பாட்டம், தனுசின் மரியான் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில்…\nவிடுதலை புலிகளுக்கு மேலும் ஐந்து ஆண்டு இந்தியாவில் தடை\nதயார் நிலையில் உள்ள கோட்டாவின் நெருக்கமான - நிழல் டிவிஷன் -பரபரப்பில் கொழும்பு\nகைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு- 3 பேர் கைது...\nஊடகவியலாளரை வீடு புகுந்து தாக்கிய கு���்பல்...\nமஹிந்தவை எதிர்த்து யாழில் உண்ணாவிரதம் இருந்தவரை அள்ளி சென்ற பொலிசார்...\nயாழில் வாக்களிப்பு தொடர்பில் அரச அதிபர் வெளியிட்ட தகவல்...\nசிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும் - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nஜனாதிபதியாக வெற்றிபெரும் சஜித் பிரேமேதாச - மலையக மக்கள்\nகடைசி பணியாக 284 சிறை கைதிகளை விடுதலை செய்யும் மைத்திரி..\nகுடிகாரர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மைத்திரி அரசு...\nசகல பாடசாலைகளுக்கும் நாளை பூட்டு...\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்..\nRead more மேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துக\nவிமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி\nஅடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை\nகோவில் உண்டியலில் கிடந்த துப்பாக்கி தோட்டா\nDenmark நாட்டில் எல்லை சோதனைகள் ஆரம்பம்\nஇத்தாலியில் வெள்ளம் - இருவர் பலி - மக்கள் அவதி\nஇறைச்சிக்குள் மறைத்து எடுத்துவர பட்ட 20 மில்லியன் பவுண்டு cocaine மீட்பு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nநடிகர் ஹிருத்திக் ரோஷன் மேல் ஆசைவைத்த மனைவியை குத்தி கொன்ற கணவன்\nபெண்களுக்கு வயதான தோற்றம் ஏற்படுத்தும் இந்த வேலை\nஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nமனைவி தலையை வெட்டி ஊர்வலமாக சென்ற கணவர்\nஎரிந்த விமானம் - தப்பிய பயணிகள் - வீடியோ\nகுடி செய்த வேலை - பலியான உயிர் - வீடியோ\nகலெக்டர் நாயே லீவு போட்டுவிட்டு செல் - சகாயம் கண்ணீர் - வீடியோ\nநாட்டில் ஏழ்மை , வறுமைக்கு காங்கிரசே காரணம்\" - சீமான்- video\nரொமாண்டிக் படத்தில் ரம்யா கிருஷ்ணன்\nஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா\nமிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்\nதேடி வரும் துப்பாக்கி …\nதமிழ் நாடே அழிக …\nபிரபாகரன் பற்றி அறியப்படாத பல இரகசியங்கள் -. வீடியோ\nஉலக நாடுகளை மிரள வைக்கும் 9 இந்திய கமாண்டோ படைகள் வீடியோ\nஇஸ்ரேல் ராணுவம் பற்றிய உண்மைகள் வீடியோ\nவானொலி ஆரம்பித்தார் - பர பரப்பு மைனர் - ரிஷி வீடியோ\nயாழில் திண்டாடும் மகிந்த - தோல்வி கண்டு பதறும் கோட்டா\nபாவித்த எண்ணெயை திரும்ப பாவிப்பதால் வரும் பாதிப்பு\nகர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை\nஉடல் ப���ுமனால் ஏற்படும் ஆஸ்துமா\nடி புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஉடல் எடையை குறைக்கும் சாலட்\nஅந்த படத்தில் நடிக்க மறுத்த நடிகை\nதேடி வந்த வாய்ப்பை நழுவவிட்டு புலம்பும் நடிகர்\nவாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை\nஅந்த காட்சி நோ - அடம்பிடிக்கும் நடிகை\nவாய்ப்பில்லாததால் நடிகை எடுத்த முடிவு\nமகளை கற்பழித்த சித்தப்பா - இலங்கையில் நடந்த கொடூரம்\nமனைவி ,பிள்ளைகளை கொலை செய்த கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539607", "date_download": "2019-11-14T22:58:41Z", "digest": "sha1:5QM7BTBTRCCKD7QRHIH6TURKFAT45BCQ", "length": 7830, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தொகைக்கேற்ப தலித், பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு: விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் | Dalit and Tribal Reservation in Population at Local Government Elections: Resolution - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் தொகைக்கேற்ப தலித், பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு: விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nசென்னை: உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தொகைக்கேற்ப தலித், பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அம்பேத்கர் திடலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். தனித்தொகுதியாக சென்னைப் பெருநகர மாநகராட்சியைத் தேர்வு செய்து அறிவிக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தொகைக்கேற்ப தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய அளவிலான எண்ணிக்கையில் இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கிட வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்துத் துணைத் தலைவர் பதவிகளிலும் தலித், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், திருவள்ளுவர் சிலையை அவமதித்த சமூகவிரோதிகளை கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஉள்ளாட்சி தேர்தல் மக���கள் தொகை தலித் பழங்குடியினர் விசிக மாவட்ட செயலாளர்கள்\nதமிழகத்தில் வெற்றிடம் ரஜினி கருத்தை வழி மொழிகிறேன் : கமல்ஹாசன் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக இன்று முதல் விருப்ப மனு வினியோகம்\nமாநிலதேர்தல் ஆணையத்திற்கு புதிய செயலாளர் நியமனம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பணி செய்தவரை மாற்றியது ஏன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nஇப்பல்லாம் நாங்க பிளக்ஸ், பேனர் வைக்கிறதில்லை கோவையில விழுந்தது பழைய கொடிக்கம்பங்க...: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி\nஉயர்மின் கோபுரத்திற்காக நிலம் பறிக்கும் தமிழக அரசை கண்டித்து 18ம்தேதி விவசாயிகள் மறியல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்\nகுழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/3653-tamildesamtamilarkannotam-may1-17/33119-2017-05-19-05-45-47", "date_download": "2019-11-14T22:12:02Z", "digest": "sha1:WWSP7YA7KB4P7LUHPKCCGF4A75KULVET", "length": 20752, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "நீங்கள் எந்தப் பக்கம்?", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2017\nகுடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும்\nஆர்.கே.நகர் தேர்தல் இடைத்தேர்தல் அன்று, திருப்புமுனைத் தேர்தல்\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nஅடுத்த புரட்சித் தலைவி சசிகலாவா\nகலைஞர் விளக்கமும் நமது கேள்வியும்\n‘சட்ட’சபையில் மட்டும்தானா ஜனநாயகம் கிழிந்தது\nஅதிமுக, ஆட்சி, ஊழல், எம்.எல்.ஏ, எம்.பி, தமிழ்நாடு எல்லாமே மாயம்\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கி�� ஏடு எழுப்பும் கேள்விகள்\nபெரியார் முழக்கம் நவம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nஎழுத்தாளர்: தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2017\nவெளியிடப்பட்டது: 19 மே 2017\nஅ.இ.அ.தி.மு.க. தலைமையகத்தில் சசிகலா, தினகரன் படங்கள் அகற்றப்பட்டன\nதேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் தளைப்படுத்தப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணைக்காக அவரை வெளியில் எடுத்து, வேண்டு மென்றே இழிவுபடுத்தி, எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது தில்லி காவல்துறை\nஅ.இ.அ.தி.மு.க.வினர் யாரும் இவற்றைக் கண்டிக்கவில்லை அ.இஅ.தி.மு.க.வினரே கண்டிக்காத நிலையில் வெளியில் வேறு யார் கண்டிப்பார்கள் அ.இஅ.தி.மு.க.வினரே கண்டிக்காத நிலையில் வெளியில் வேறு யார் கண்டிப்பார்கள் ஒரு மாதத்திற்கு முன் “மாண்புமிகு சின்னம்மா”வின் காலில் விழுந்து, எழுந்து, மூச்சுக்கு மூச்சு “மாண்புமிகு சின்னம்மா”வின் புகழ் பாடிய அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள், இப்போது ஏன் அவரை இப்படி இழிவுபடுத்து கிறார்கள்\nதுணைப் பொதுச்செயலாளர் தினகரன் காலடியைக் காவல் தெய்வத்தின் கருவறையாகக் கருதிய அ.இ. அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் இரண்டாம் கட்ட அல்லது இரண்டுங்கெட்டான் தலைவர்கள், இப்போது தினகரனை அனாதையாக விட்டது ஏன்\nசொந்த ஆதாயத்திற்காக செயலலிதாவின் அடிமைகளாக, அடியாட்களாகச் செயல்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அத்தனை பிரமுகர்களும், தங்களது அடியாள் அதிகாரத்தைத் தொடர, தாங்கள் கொள்ளையிட்டதைக் காத்துக் கொள்ள, மேலும் கொள்ளையைத் தொடர, செயலலிதா “தரத்தில்” ஒரு “தாதா”த் தலைவரை சின்னம்மாவிடம் அடையாளம் கண்டார்கள். அவர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைபடப் போன போது, தமது வாரிசாக, தம் அக்காள் மகன் தினகரனைத் துணைப் பொதுச்செயலாளர் ஆக்கிவிட்டுப் போனார்.\nஉடனே அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆதாயக் கும்பல் தினகரனைத் தாள் பணிந்து தோள் சுமந்தது. ஊழல் கும்பலின் உற்பத்திதான் தினகரன்; எனவே எளிதில் மாட்டிக் கொண்டார்.\nஎங்காவது மாடு செத்தால், எலி செத்தால், கழுகுக்கு மூக்கு வேர்த்து விடுமாம் பா.ச.க. என்ற தில்ல���க் கழுகுக்கு செமையாக மூக்கு வேர்த்து விட்டது. அ.இ. அ.தி.மு.க.வைக் கொத்திக் குதறி, சின்னாபின்னப்படுத்துகிறது பா.ச.க. என்ற தில்லிக் கழுகுக்கு செமையாக மூக்கு வேர்த்து விட்டது. அ.இ. அ.தி.மு.க.வைக் கொத்திக் குதறி, சின்னாபின்னப்படுத்துகிறது இதில் அ.தி.மு.க.வை ஆதரிப்பதா பா.ச.க. நடவடிக்கைகளை ஆதரிப்பதா என்ற குழப்பம் தமிழ்நாட்டில்\nஅ.தி.மு.க. பெருச்சாளிகள் வேட்டையாடப்பட வேண்டியவையே என்று மனச்சான்று கூறுகிறது. மறுபக்கம் வேட்டையாடுபவை பா.ச.க. ஓநாய்கள் அல்லவா என்று அறிவு எச்சரிக்கின்றது இப்படிப்பட்ட இக்கட்டுக்கும், சீரழிவுக்கும் தமிழ்நாட்டைக் கொண்டு வந்து - முச்சந்தியில் நிறுத்தியவர் செயலலிதா\nஅறமற்ற, சனநாயகமற்ற, ஒற்றை எதேச்சாதிகாரத் தலைமை கொண்ட கட்சியாக அ.இ.அ.தி.மு.க.வை மாற்றினார் செயலலிதா கையூட்டு வாங்குவதை நிரந்தர நிர்வாக ஏற்பாடாக்கினார். இப்படியாக அண்டிப் பிழைப்போரின் ஆராதனைத் தெய்வமாக செயலலிதா விளங்கினார்.\nஇனியாவது தமிழர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் மீண்டும் கேவலப்படாமல் இருக்க வேண்டுமானால் செயலலிதா பாணி அரசியலை மறுக்கும் நேர்மையும் விழிப்புணர்ச்சியும் பெறவேண்டும்.\nஅப்படியென்றால் கருணாநிதி பாணி அரசியலை ஏற்க வேண்டுமா கூடாது செயலலிதாவின் மறைமுகக் குருநாதர் கருணாநிதிதான் தமிழ்நாட்டின் எல்லாச் சீரழிவுகளின் தொடக்கமும் கருணாநிதியாகத்தான் இருப்பார் தமிழ்நாட்டின் எல்லாச் சீரழிவுகளின் தொடக்கமும் கருணாநிதியாகத்தான் இருப்பார்\nசெயலலிதா - புடவை கட்டிய கருணாநிதி கருணாநிதி - வேட்டி கட்டிய செயலலிதா கருணாநிதி - வேட்டி கட்டிய செயலலிதா ஸ்டாலினோ வேட்டி - புடவை இரண்டையும் ஒரே நேரத்தில் கட்டிக் கொள்பவர்\nஅ.இ.அ.தி.மு.க. - மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு வெளியேதான், அவற்றின் துணை ஆற்றல்களாகச் செயல்படும் பல்வேறு கட்சிகளுக்கும் வெளியேதான் தமிழ் மக்கள் இன்று உரிமைப் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே அன்றாடம் மக்கள் போராட்டங்கள் அதிகம் நடைபெறுவது தமிழ்நாட்டில்தான்\n அதோ முன்னணிப் படைபோல் மாணவர்களும் இளைஞர்களும் மக்களுக்கு முன் செல்கிறார்களே, அவர்களைப் பாருங்கள் நல்லோரே நாட்டோரே அவர்களைப் பார்த்து நம்பிக்கை கொள்ளுங்கள் நல்லோரே நாட்டோரே அவர்களைப் பார்த்து நம்பிக்கை கொள்���ுங்கள் அந்தப் புதிய எழுச்சியிலிருந்து புதிய இலட்சிய அரசியலை வார்த்தெடுக்க முன் வாருங்கள் அந்தப் புதிய எழுச்சியிலிருந்து புதிய இலட்சிய அரசியலை வார்த்தெடுக்க முன் வாருங்கள் செயலலிதா, கருணாநிதி காட்டிய பாதையை மட்டுமல்ல, அவர்கள் வெளிப்படுத்திய “பண்பாட் டையும்” மறுக்கப் பழகுங்கள்\n இதோ சசிகலாவின் காலில் விழுந்தவர்கள், தினகரனைத் தோள் சுமந்தவர்கள் அவர்களை மறுக்கவில்லையா அதன் அடுத்தகட்ட மன வளர்ச்சிதான், செயலலிதா - கருணாநிதி “அரசியலை” மறுப்பது\nசெயலலிதா - கருணாநிதி அரசியலை மறுப்பதும், ஆரிய ஏகாதிபத்திய பா.ச.க. ஆக்கிரமிப்பை முறியடிப்பதும் ஒரே வேலைத் திட்டத்தின் இரு கூறுகள் ஒரே அணிவகுப்பின் இரு முழக்கங்கள்\nதமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைக்கும், தமிழ்த் தேசியம் இதுதான்\nகும்பகோணம் டிகிரி காப்பிக் கடைபோல் தமிழ்த்தேசிய கடைகள் பல இருக்கின்றன இவற்றை உற்று நோக்கி ஆராய்ந்து சரியான தமிழ்த்தேசிய அமைப்பைத் தேர்வு செய்வதே தமிழர்களின் புதிய வரலாற்றைப் படைக்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%2C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A%E0%AE%A8%E0%AE%BE.+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-14T22:56:28Z", "digest": "sha1:MAUIRO2SB6QAZR5PBEP6XFQOIRFDCVFY", "length": 13535, "nlines": 248, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy இலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன்\nசமூகமும் இயற்கையும் - Samugamum Iyarkkaium\nஇலியா நோவிக்கின் சமூகமும் இயற்கையும் நூல் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஒரு புதிய கோணத்தில் - பொருள்முதல்வாத நோக்கு நிலையிலிருந்து அணுகிறது. இலியா நோவிக் மனிதகுலத்தின் வீட்டை - பூமியைப் பாதுகாக்க புதிய அடிப்படை ஆய்வுகளும், ஒருங்கிணைந்த் செயல் திட்டங்களும்,ஒருங்கிணைந்த செயல் திட்டங்களும் [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழ���த்தாளர் : இலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஇலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன் - - (1)\nதமிழில்: நா.தர்மராஜன் - - (1)\nதமிழில்: பேராசிரியர் நா. தர்மராஜன் - - (1)\nநா. தர்மராஜன், இரினா யாகோவ்லெவா - - (1)\nபிபன் சந்திரா,மிருதுளா முகர்ஜி,ஆதித்ய முகர்ஜி,தமிழாக்கம்: நா. தர்மராஜன் - - (1)\nபேரா.நா. தர்மராஜன் - - (4)\nமுனைவர் நா. தர்மராஜன் - - (1)\nலியோ டால்ஸ்டாய், தமிழில் நா. தர்மராஜன் - - (1)\nவ. கீதா, டி. தர்மராஜன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\ndravi, வாங்குவது, nature, கங்கா, சி.ஜி. பிரபாவதி, தந்த், ஒரு, காலச், நட்சத்திரப் பலன்கள், ஜோதிட அறிய book, 25%, about, GUNASEKAR, நவீன பி, கட்டுரை\nசிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் - Shivaji Vendra Cinema Rajjiyam\nசூப்பர் மார்க்கெட் - Super market\nதிருக்குறள் (ஒலிப்பதிப்பு) 8 1/2 மணிநேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன் -\nஇளையர் அறிவியல் களஞ்சியம் -\nநவகிரகங்கள் வழிபாடு பரிகாரம் ஸ்தலங்கள் -\nமலர் அல்ஜீப்ரா - Malar Algebra\nபலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும் -\nஜீவாவும் சமதர்மமும் - Jeevavum Samatharmamum\nநோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/aug/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3207105.html", "date_download": "2019-11-14T20:57:26Z", "digest": "sha1:P4I5GV6RXFSGWJ4J3YWW2RSWZJPTYMIB", "length": 10185, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திண்டுக்கல் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 ���வம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதிண்டுக்கல் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்\nBy DIN | Published on : 05th August 2019 07:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிண்டுக்கல் முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.\nஇத்திருவிழாவையொட்டி, கடந்த 28 ஆம் தேதி நவநாள்கள் திருப்பலி தொடங்கியது. அதில், முக்கிய திருப்பலியாக குணமளிக்கும் வழிபாடு கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், செபஸ்தியார் ஆலய கொடிமரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், முக்கியஸ்தர்கள் முன்னிலையில், புனித செபஸ்தியாரின் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.\nதிங்கள்கிழமை இரவு புனிதர்களின் மின் தேர் பவனி, வாணவேடிக்கையுடன் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் பி. தாமஸ் பால்சாமி தலைமையில், மறைமாவட்ட குருக்கள் மூலம் திருவிழா திருப்பலி ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, புனிதரின் மன்றாட்டு செபம், வேண்டுதல் பூஜை ஆகியன நடைபெறுகின்றன.\nபின்னர், புனிதருக்கு காணிக்கையாக, ஆடு, கோழி, அரிசி உள்ளிட்ட பொருள்களை காணிக்கையாகச் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nசெவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை அன்னதானம் நடத்துவதற்கும் விழா குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.\nஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்: கொடைக்கானலில் உள்ள புனித சலேத் அன்னை ஆலயத்தின் 153-ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவை முன்னிட்டு மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்து புனித சலேத் அன்னையின் உருவம் தாங்கிய கொடி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.\nஇந்த ஊர்வலமானது, காமராஜர்சாலை, மூஞ்சிக்கல், கே.சி.எஸ்.திடல், அண்ணா சாலை, பேருந்து நிலையப் பகுதி, கோக்கர்ஸ் வாக் சாலை, பூங்கா சாலை, செயின்ட் மேரீஸ் சாலை வழியாக புனித சலேத் அன்னை ஆலயத்தை அடைந்தது.\nஇதைத் தொடர்ந்து, மறையுரை மற்றும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து, புனித சலேத��� மாதாவின் கொடி மந்திரிக்கப்பட்டு, பங்குத்தந்தை எட்வின் சகாயராஜ் கொடியேற்றி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/61575-no-pm-narendra-modi-biopic-release-before-may-19-election-commission-tells-supreme-court.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T22:13:08Z", "digest": "sha1:CKXTHGBLJ6O4JPJG4M6DBWDFOLSHROEE", "length": 11242, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "'பி.எம். நரேந்திர மோடி' படத்தை வெளியிட தடை! | No PM Narendra Modi biopic release before May 19: Election Commission tells Supreme Court", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n'பி.எம். நரேந்திர மோடி' படத்தை வெளியிட தடை\nபிரதமர் நரேந்திர மாேடியின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி எடுக்கப்பட்டுள்ள, ‛பி.எம்., நரேந்திர மாேடி’ திரைப்படத்தை, மே 19 வரை திரையிட தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு, 'பி.எம்., நரேந்திர மோடி' என்ற பெயரில் பாலிவுட்டில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், பிரதமர் மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். தமிழ் உட்பட 23 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் சுரேஷ் ஓபராய் மற்றும் சந்தீபி. எஸ்.சிங். ஏப்ரல் 11ம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டனர். இப்படத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கின் விசாரணையில், இப்படத்தினை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த போதும், தேர்தல் ஆணையம் தடை விதித்தது. தொடர்ந்து, அதன் மேல்முறையீட்டு வழக்கில், படத்தை பார்த்து ஆராய்ந்து, அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nநேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 'பி.எம்., நரேந்திர மோடி' படத்தை வெளியிட, மே 19ம் தேதி வரை தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் இப்படம் வெளியானால், அது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.\nஇதையடுத்து, 'பி.எம். நரேந்திர மோடி' படத்தை வெளியிட, மே 19ம் தேதி வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராகவா லாரன்ஸின் அடுத்த அதிரடி தொடக்கம்: காஞ்சனா ஹிந்தி பதிப்பு\nஅதிமுகவில் இணைவது போல் கனவு கூட காணமாட்டேன்: நாஞ்சில் சம்பத்\nஇலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\nவாட்சனின் விஸ்வரூபத்தில் வெற்றியை தரிசித்த சிஎஸ்கே ரசிகர்கள் \n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n7. நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎந்த பக்கமும் மோடி மாதிரி இல்லையே: விவேக் ஓபராயை கிண்டல் செய்த ட்விட்டர்வாசிகள்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n7. நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/cinema_gallery/08/112433", "date_download": "2019-11-14T21:33:10Z", "digest": "sha1:BSAMDESR7GHFHBB6ODZT43SVKW5LC6KR", "length": 4141, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "பிக்பாஸ் தர்ஷன் காதலியுடன் கலந்துகொண்ட டி ஸ்டைல் விருது விழா - புகைபடங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nபிக்பாஸ் தர்ஷன் காதலியுடன் கலந்துகொண்ட டி ஸ்டைல் விருது விழா - புகைபடங்கள்\nதுப்பாக்கி, ஆரம்பம் பட நடிகை அக்‌ஷரா கௌடாவின் புகைப்படங்கள் இதோ\nபெண்கள் அதிகம் விரும்பும் பிங்க் நிற உடையில் பிக்பாஸ் ரித்விகா\nபிக்பாஸ் தர்ஷன் காதலியுடன் கலந்துகொண்ட டி ஸ்டைல் விருது விழா - புகைபடங்கள்\nதமிழ்ப்படம் 2 படத்தின் நடிகை ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள்\nஇப்படியெல்லாம் உட்கார்ந்து போஸ் கொடுக்கலாமா- ஹன்சிகா போட்டோ பார்த்தீர்களா\nபெண்கள் அதிகம் விரும்பும் பிங்க் நிற உடையில் பிக்பாஸ் ரித்விகா\nஉடல் எடை மெலிந்து தொகுப்பாளினி பாவனா எடுத்த ஸ்டைலிஷ் போட்டோக்கள்\nநீச்சல் குளத்திற்கே அழகு சேர்த்த நடிகை நந்திதாவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகொலைகாரன் பட புகழ் நடிகை அஷிமா நார்வால் பிகினி போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2019-11-14T22:14:40Z", "digest": "sha1:C44SPC6XFL4Z7RXY2MFQFWFM4ATQTODS", "length": 21705, "nlines": 55, "source_domain": "sankathi24.com", "title": "மாற்றம் மட்டுமல்ல மாறாதது சிங்களப் பேரினவாதமுமே! | Sankathi24", "raw_content": "\nமாற்றம் மட்டுமல்ல மாறாதது சிங்களப் பேரினவாதமுமே\nபுதன் சனவரி 06, 2016\nசிறீலங்காவின் ஆட்சித் தலைமையில் மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடங்களை எட்டுகின்றது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச பரிவாரங்களை விரட்டிவிட்டு, அவர்களுடன் கூட இருந்து தமிழினப் படுகொலையில் பங்கேற்ற மைத்திரிபால சிறீசேனவை ஆட்சிக்கு கொண்டுவர சிங்கள தரப்பைவிட மேற்குலகம் அதிகம் விரும்பியது. சிறீலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால் மகிந்தவின் கடும்போக்குவாதம் இல்லாத இன்னொரு தலைமையின் ஊடாக தமிழ் மக்களின் இனச்சிக்கலை இன்னொரு திசையில் கொண்டுசெல்லும் அதேவேளை, சீன சார்புக் கொள்கையில் இருந்து சிறீலங்காவை மீட்டெடுத்துவிடலாம் என்பதும்தான் அது.\nஆனால், இலங்கைத் தீவில் எந்தச் சிங்களத் தலைமை ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்காது என்பதும், ஆட்சி மாறினாலும் அவர்களின் இனவாதக் கொள்கை மாறாது என்பதும் தமிழ் மக்கள் நன்கு அறிந்துவைத்துள்ள அனுபவப்பாடம். ஆனால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால் தமிழ் மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் என்று நம்பிக்கையை விதைத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை. மைத்திரிபால ‡ ரணில் கூட்டணிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதன் ஊடாக தீர்வைப் பெறமுடியும் என்று கூறி, தமிழ் மக்களை அவர்களுக்கே வாக்களிக்க வைத்தது. மைத்திரிபால ‡ ரணில் கூட்டணியை தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றிபெறவைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, கடந்த ஓராண்டில், புதிய மாற்று அரசு தமிழர்களுக்கு எதனை வழங்கிவிட்டது என்பதைச் சொல்லக்கூட திரணியற்று இன்று நிற்கின்றது. ஓராண்டென்ன நூறாண்டு கடந்தாலும் சிங்களப் பேரினவாதம் மாறப்போவதில்லை.\nகாணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது, சிறைகளில் விசாரணையின்றி வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுவிப்பது, இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது என்பன உட்படப் பல வாக்குறுதிகளை மைத்திரி ‡ ரணில் கூட்டு அரசை நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கியது. ஆனால் இவற்றில் ஒன்றைக்கூட இதுவரை தீர்த்துவைக்க முடியவில்லை.\nகாணாமல்போனவர்களில் பெரும்பாலானோர் சிறீலங்கா இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டே காணாமல் போயிருக்கின்றார்கள். இதற்கான ஆதாரங்கள் பெருமளவில் இருக்கின்றன. இறுதி இனஅழிப்புப் போரின் பின்னர், முள்ளிவாய்க்காலில் வைத்து சிறீலங்கா இராணுவத்தினரிடமே தங்கள் உறவுகள் கையளிக்கப்பட்டதாக உறவுகளால் தெரிவிக்கப்படுகின்றபோதும், இன்றுவரை அந்தக் களமுனையில் நின்ற எந்தவொரு இராணுவத்தினரும் இது தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.\nஅவ்வாறு விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்துக்கூட சிங்கள தரப்பில் இருந்து இதுவரை எழவில்லை என்பதே இங்கு முக்கியமானது. இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட முடியாதவர்கள் என்று சிங்கள தரப்பு வாதிடும் அதேவேளையில்தான், காணாமல்போன சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரம் தொடர்பாக இராணுவத்தினர் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர். ஆனால், இது பிரகீத் எக்னெலிகொடவிற்கு என்ன நிகழ்ந்தது என்பதை கண்டறிவதற்காகவோ, அன்றி அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதற்காகவோ இந்த விசாரணை இத்தனை துரித கதியில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளவதுடன், காணாமல்போனவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது என்பதை ஐ.நா. மனித உரிமைகள் சபையை நம்பவைப்பதற்கும் மைத்திரி - ரணில் கூட்டணி இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கின்றது.\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக மைத்திரி அரசு வாக்குறுதி அளித்து, அதற்கான நாளும் குறித்தது. கூட்டமைப்பும் இதனைப் பெரும் தம்பட்டம் அடித்து, அரசியல் கைதிகளை வரவேற்கக் காத்திருப்பதுபோல் கூறியது. அந்த நாளும் வந்துபோனது. ஆனால் யாரும் விடுவிக்கப்படவில்லை. இறுதியில் அரசில் இருப்பவர்களே, ‘தமிழ் அரசியல் கைதிகள் என்று யாரும் சிறைகளில் இல்லை’ என்று பெரும் குண்டைத் தூக்கிப்போட்டு அந்த எதிர்பார்ப்பிற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.\nதமிழர்களிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிப்பதாக கூறப்பட்டது. தற்போது வலி.வடக்கு, கிழக்கு பகுதிகளில் 700 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அங்கு சென்று பார்த்த மக்கள் தங்கள் நிலங்கள் எங்கே என்று தேடியலையும் நிலையும், தங்கள் வீடுகளையும், கட்டடங்களையும் காணாது பரிதவிக்கும் நிலையுமே இருந்துள்ளது. ஆனால், இந்த நில விடுவிப்பை பெரும் வெற்றிவிழாவாகக் கொண்டாட இம்முறை தேசிய பொங்கல் தின விழாவை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ளது மைத்திரி - ரணில் கூட்டணி. இப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்கு பெரிதாக எதோ கொடுக்கப்பட்டுவிட்டதாக காண்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள 5 ஆயிரத்து 710 ஏக்கர் நிலங்களையும் விடுவித்து, முகாம் மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்திய பின்னர் யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவை கொண்டாடுங்கள் என வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் மைத்திரி - ரணில் கூட்டணி அரசுக்கு அறிவித்திருக்கின்றார்.\nஇப்போது புது அறிவிப்பொன்றை மைத்திரிபால வெளியிட்டிருக்கின்றார். இடம்பெயர்ந்து வாழும் ஒரு இலட்சம் பேருக்கு தங்கள் அரசினால் நிலங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த மக்கள் நிலம் இல்லாமல் ஒன்றும் இடம்பெயர்ந்து வாழவில்லை. இவர்களது நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருப்பதனாலேயே அவர்கள் அகதிகளாக இன்னும் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் இடங்களைவிட்டு இராணுவம் வெளியேறினாலேபோதும் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பிவிடுவார்கள். ஆனால், அந்த நிலங்களை நிரந்தர இராணுவ முகாம்க ளாக்கிவிட்டு, அந்த மக்களுக்கு வேற்று நிலங்களை வழங்கி, தமிழர்களின் சொந்த நிலங்களை நிரந்தரமாகக் கைப்பற்றுவதே மைத்திரியின் திட்டம்.\nஆனால், மைத்திரிபால காணி வழங்குதல் குறித்த உறுதிமொழியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உடனடியாகவே வரவேற்று இதுவொரு ஆரோக்கியமான நகர்வு எனவும் பாராட்டுப் பத்திரம் வழங்கியுள்ளார். அதேவேளை, மைத்திரி - ரணில் கூட்டணி தமிழர்களுக்கு இவ்வாறெல்லாம் செய்வதாகக் காண்பிப்பது அம்மக்கள் மீது இருக்கும் கரிசனையால் என்று யாரும் நம்பிவிட மாட்டார்கள். எல்லாம் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு சிறீலங்கா மீது நடவடிக்கை எதனையும் எடுத்துவிடக்கூடாது என்ற அச்சத்தினால் மட்டுமே என்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்தே இருக்கின்றார்கள்.\nஆனால், தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவது சிங்களத் தலைமைகளுக்கு மட்டுமல்ல, தமிழ் தலைமைகளுக்கும் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. சிங்களம் தமிழர்களுக்கான தீர்வை, தமிழர்களுக்கான உரிமையை தங்கத் தட்டில்வைத்துத் தந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இலவம் காத்த கிளிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திருப்பது மட்டுமல்ல, தமிழர்களையும் காத்திருக்குமாறு கூறுவதுதான் தமிழ் மக்களுக்கு விரகத்தியை ஏற்படுத்துகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த சந்தர்ப்பவாத அரசியிலின் எதிர்வினையே தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்ற இறுமாப்புடன், தாங்கள் சொல்வதையும், தாங்கள் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்றுத் தருவதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற மிதவாத நம்பிக்கையுடன் இருந்த கூட்டமைப்பின் தலைமைகளுக்கு, இப்போது தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் பேரச்சத்தை ஏற்படுத்திவருகின்றது. அதனாலேயே, தமிழ் மக்கள் பேரவையின் மீது சேறடிப்புக்களை கனகச்சிதமாக மேற்கொள்கின்றார்கள்.\nமேற்குலகம் தமிழர்களைக் கைவிடுகின்றதா, கையாள்கின்றதா\nவியாழன் நவம்பர் 14, 2019\nமண்கவ்விய சிறீலங்கன் அடையாளத் திணிப்பு\nசிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nவியாழன் நவம்பர் 14, 2019\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலிற்கு பின்னர் நிலைமை மோசமடையலாம்\nவியாழன் நவம்பர் 14, 2019\nநீதி கிடைக்காது எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nசிறீலங்கா ஜனாதிபதி தேர்தலும் தமிழர்களுக்கு தேவையான இராஜதந்திர அரசியலும்\nபுதன் நவம்பர் 13, 2019\nஎந்தவொரு நாட்டிலும் வாழ்கின்ற மக்களுக்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்களைத் தீர்மா\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞா���ிறு நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/191203/", "date_download": "2019-11-14T21:56:30Z", "digest": "sha1:SZZ7BSRIDH2JWRS7FFJBEWRHUW7SRGYD", "length": 5465, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஏகாதிபத்தியமா? சிவில் ஜனநாயகமா? தீர்மானியுங்கள்- சஜித் - Daily Ceylon", "raw_content": "\nநான் என்னுடைய அரசியல் பயணத்தில் ஹிட்லர், இடியமீன், ரொபேட் முகாபே ஆகியோரைப் பின்பற்றி அவர்களை போல உருவாக வேண்டுமென்ற எண்ணத்தில் எப்போதும் பயணித்ததில்லையென ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\nநாட்டு மக்களுக்கு உண்மைகளைக் கூறத்தக்க, அரசியல்வாதிகளுக்குப் பாடம் கற்பிக்கத்தக்க நிலையிலுள்ள ஊடகவியலாளர்கள் யாரை நாட்டின் தலைவராகத் தெரிவு செய்வது என்ற சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.\nநாட்டில் ஏகாதிபத்திய இராணுவ ஆட்சியையா அல்லது சுதந்திரமான சிவில் ஜனநாயக ஆட்சியையா ஸ்தாபிப்பது என்ற முடிவை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஒன்றியம் இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். (மு)\nPrevious: சுஜீவவின் சவால் முறியடிப்பு, பதவி விலகுவாரா – கம்மம்பில எம்.பி. கேள்வி\nNext: நாட்டின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இரவு நேரக் கூட்டங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்- தே.ஆ.\nபிரசார சூன்ய காலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது- பொலிஸ்\nகடந்த அரசாங்கத்தின் ஊழல் பற்றி புத்தகம் எழுதிய ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nகரையோர ரயில் நேரத்தில் மாற்றம் – ரயில்வே திணைக்களம்\n2 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு நாள் அடையாள அட்டை – ஆ.ப.தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Vairamuthu.html", "date_download": "2019-11-14T22:38:52Z", "digest": "sha1:AIXWXLUYNGCKBJK2CNDLE6CZK3TVHUEH", "length": 10275, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Vairamuthu", "raw_content": "\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\n���லகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த போராட்டம் ரத்து\nஃபாத்திமா மரணம் மூலம் தமிழ் நாட்டின் மீது இருந்த நம்பிக்கை தகர்த்தப்பட்டுள்ளது : ஸ்டாலின்\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர் தகவல்\nசென்னை (19 பிப் 2019): என்னோடு பணியாற்றியவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று பாடகர் கார்த்தில் தெரிவித்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\nசென்னை (17 பிப் 2019): புல்வாமா படுகொலையை எதிர்த்து கவிஞர் வைரமுத்து கண்ணீர் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஆபாச இணையதளங்களில் சின்மயி வீடியோ - குமுறும் சின்மயி\nசென்னை (29 ஜன 2019): ஆபாச இணையதளங்களில் பாடகி சின்மயியுடைய மார்ஃபிங் செய்யப் பட்ட வீடியோ, புகைப்படங்கள் வருவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அவேசமாக பதிவிட்டுள்ளார்.\nவைரமுத்துவை மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா\nசென்னை (22 ஜன 2019): கவிஞர் வைரமுத்துவை பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா மீண்டும் சீண்டியுள்ளார்.\nமலையே சிலையானது போல் - வைரமுத்து கருணாநிதிக்கு புகழாஞ்சலி\nசென்னை (15 டிச 2018): மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு பிரம்மாண்ட சிலை, கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (டிச.16) நடைபெற உள்ளது.\nபக்கம் 1 / 6\nராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி\nஇந்த புல் புல் புயல் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்…\nமகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம் - இரண்டாக உடைந்தது சிவசேனா…\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச…\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு விநியோகம்…\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹ…\n10,11,12 ஆம் வகுப்பு அரையாண��டுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nரஜினி, சீமான் - கருணாஸ் காட்டம்\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக…\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீ…\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸ…\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிரு…\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2010/10/blog-post_25.html", "date_download": "2019-11-14T22:39:34Z", "digest": "sha1:RWI6CETYR7PXXPHU4ANBVVCDTU2HCQNF", "length": 9113, "nlines": 107, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: நீதி!!!!???", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nநேரம் 8:51 PM பதிவிட்டவர் மா.குருபரன் 2 கருத்துக்கள்\nதன் அம்மா பற்றிய ஏக்கமும்\nஎமகு யார் உத்தரவிட முடியும்...\nஇவன் அம்மா எப்படி வாழ்வாள்\nஇவன் தம்பி எப்படி வாழ்வான்\nஇவன் தங்கையை கட்டித்தா என்று\nஇது கொலையா தற்கொலையா என்று\nமகன் மகள் பற்றிய ஏக்கத்தில்\nதமிழரின் உயிர் பறிப்பு பற்றி\nநானும் எனக்குள் இதே கேள்விகளையே கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்......\n(சில கண மகிழ்ச்சியிற்க்காக பலர் இவற்றை மறந்து விட்டனர் என்பது தான் கவலையான விடயம்.)\nம்.. நிட்சயமாக அர்ச்சனா... ஒட்டுமொத்த இனத்தின் விடுதலைக்காய் தமது உயிர்களை அணுவணுவாக பறிகொடுத்தவர்கள் இவர்கள்...பறித்தவனோடு நம்மவர்கள் கூத்தடிக்கும் போது வலிக்கிறது...\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவிடுதலைப்புலிகள் காலத்தில் முன்மொழியப்பட்ட இரணைமடு-யாழ் நீர் வழங்கல் திட்டம் ஏன் மாற்றபட்டது\nஇந்த நீர்வழங்கல் திட்டம் குறித்து சிறிதரன் எம்.பி மற்றும் இதர அரசியல் வாதிகள் மேடையில் விளக்கமற்ற விதத்தில் பே���ுவதைவிடுத்து ஆசிய அபிவிரு...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-14T22:53:21Z", "digest": "sha1:VEWWFIGI6GM2K4M5OS43OM3ZKRZU5VNF", "length": 23562, "nlines": 382, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy பேராசிரியர் நல்லூர் சா. சரவணன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பேராசிரியர் நல்லூர் சா. சரவணன்\nதுவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள்\nஉபநிஷதம் என்றால் உண்மை அறிவு என்றே கொள்ள வேண்டும். சுக துக்கங்களின் பற்றில் இருந்து விடுபடல் முக்தி. இந்த முக்தி நிலை பெறுதல், உண்மை அறிவாலே கைகூடும். அந்த உண்மை அறிவு பிரம வித்யை எனப்படும். இவை நம் பாரம்பரிய அறிவுக் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பேராசிரியர் நல்லூர் சா. சரவணன்\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஆர் சரவணன் - - (1)\nஆர். சரவணன் - - (1)\nஉமா சரவணன் - - (4)\nஉஷா சரவணன் - - (1)\nஎம். சரவணன் - - (5)\nஎஸ். லதா சரவணன் - - (11)\nக. சரவணன் - - (3)\nகிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா, பூ.கொ. சரவணன் - - (1)\nச. சரவணன், அனுராதா ரமேஷ், நடராஜன் - - (1)\nசண்முகம் சரவணன் - - (1)\nசரவணன் - - (4)\nசரவணன் சந்திரன் - - (12)\nசரவணன் தங்கதுரை - - (2)\nசரவணன் பார்த்தசாரதி - - (3)\nசரவணன் ரங்கராஜ் - - (1)\nசர்தார் ஜோகிந்தர் சிங் (ஆசிரியர், ச. சரவணன் (தமிழில்) - - (1)\nசா. சரவணன் - - (3)\nசி.சரவணன் - - (2)\nசித்ரா சரவணன் - - (2)\nசிவசக்தி சரவணன் - - (2)\nசிவசிவ. சரவணன் - - (1)\nசூர்யாசரவணன் - - (1)\nசெ. சரவணன் - - (1)\nசேனா சரவணன் - - (3)\nஜா��கி சரவணன் - - (1)\nஜோதிடப் பேராசிரியர் A.M. பிள்ளை - - (1)\nடாக்டர் ப. சரவணன் - - (2)\nடாக்டர். சங்கர சரவணன் எஸ். முத்துகிருஷ்ணன் - - (2)\nடாக்டர். ப. சரவணன் - - (1)\nடாக்டர்.ப. சரவணன் - - (1)\nதமிழில்: பேராசிரியர் நா. தர்மராஜன் - - (1)\nதமிழில்: பேராசிரியர்.சிவ. முருகேசன் - - (1)\nதொகுப்பு:முனைவர் சா.சரவணன் - - (1)\nப. சரவணன் - - (6)\nபிரதீபா சரவணன் - - (1)\nபுலவர் ப. சரவணன் - - (1)\nபூ. கொ. சரவணன் - - (1)\nபூ.கொ. சரவணன் - - (1)\nபேராசிரியர் - - (1)\nபேராசிரியர் அ. அய்யாசாமி - - (2)\nபேராசிரியர் அ. இராமசாமி - - (4)\nபேராசிரியர் அ. மாணிக்கம் - - (1)\nபேராசிரியர் அ.கருணானந்தன் - - (2)\nபேராசிரியர் அய்யாசாமி - - (1)\nபேராசிரியர் ஆ. அருளினியன் - - (1)\nபேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி - - (2)\nபேராசிரியர் இரத்தின சபாபதி - - (2)\nபேராசிரியர் இராஜமுத்திருளாண்டி - - (1)\nபேராசிரியர் இராம. வேலாயுதம் - - (1)\nபேராசிரியர் இராம். குருநாதன் - - (2)\nபேராசிரியர் ஈச்சரவாரியர் - - (1)\nபேராசிரியர் க. இராமச்சந்திரன் - - (2)\nபேராசிரியர் க. செல்வராஜ் - - (1)\nபேராசிரியர் க. பூரணச்சந்திரன் - - (1)\nபேராசிரியர் க. மணி - - (2)\nபேராசிரியர் க. முத்துச்சாமி - - (1)\nபேராசிரியர் க. வெள்ளைவாரணனார் - - (1)\nபேராசிரியர் க.இராமச்சந்திரன் - - (3)\nபேராசிரியர் கா. அன்பழகன் எம். ஏ - - (1)\nபேராசிரியர் கா.காசீம் - - (2)\nபேராசிரியர் கார்த்திக் - - (2)\nபேராசிரியர் கு. நல்லதம்பி - - (1)\nபேராசிரியர் கே. சுகுமாரன் - - (1)\nபேராசிரியர் கே.ஆ. திருவேங்கடசாமி - - (1)\nபேராசிரியர் கே.கே. இராமலிங்கம் - - (3)\nபேராசிரியர் கோ. தங்கவேலு - - (1)\nபேராசிரியர் சகி கொற்றவை ஜெயஸ்ரீ - - (12)\nபேராசிரியர் சக்திப்புயல் - - (2)\nபேராசிரியர் சிவ. முருகேசன் - - (4)\nபேராசிரியர் சு. ந. சொக்கலிங்கம் - - (4)\nபேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம் - - (7)\nபேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம் - - (1)\nபேராசிரியர் சுப. சுப்பிரமணியன் - - (1)\nபேராசிரியர் சே. கோச்சடை, தேவி பிரசாத் சட்டோபாத்தியாய - - (1)\nபேராசிரியர் சோ. மோகனா - - (1)\nபேராசிரியர் டாக்டர் இராஜா வரதராஜா - - (1)\nபேராசிரியர் டாக்டர் இராமராஜூ - - (1)\nபேராசிரியர் டாக்டர் எம்.பி.ஆர்.எம். இராமசுவாமி, பொறியாளர் எம்.ஆர்.எம். முத்துக்குமார் - - (2)\nபேராசிரியர் டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபு - - (1)\nபேராசிரியர் டாக்டர் கமலம் சங்கர் - - (1)\nபேராசிரியர் டாக்டர் பூவண்ணன் - - (2)\nபேராசிரியர் டாக்டர் மா.சேசையா - - (1)\nபேராசிரியர் டாக்டர். ரா. சீனிவாசன் - - (1)\nபேராசிரியர் தன்யகுமார் - - (1)\nபேராசிரியர் தமிழண்ணல் - - (2)\nப��ராசிரியர் தி.முத்து.கண்ணப்பன் - - (1)\nபேராசிரியர் ந. வெற்றியழகன் - - (1)\nபேராசிரியர் நல்லூர் சா. சரவணன் - - (1)\nபேராசிரியர் நா. இளங்கோ - - (2)\nபேராசிரியர் நெல்லை கவிநேசன் - - (1)\nபேராசிரியர் ப. மருதநாயகம் - - (2)\nபேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் - - (1)\nபேராசிரியர் பா. செல்வராஜ் - - (1)\nபேராசிரியர் பி.கே. மனோகரன் - - (1)\nபேராசிரியர் பு.ச. அரங்கநாதன் - - (1)\nபேராசிரியர் பொற்கோ - - (1)\nபேராசிரியர் ம.வே.பசுபதி - - (1)\nபேராசிரியர் மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா - - (1)\nபேராசிரியர் மறைமலை இலக்குவனார் - - (1)\nபேராசிரியர் மு. இராகவையங்கார் - - (1)\nபேராசிரியர் மும்பை சு.வெங்கடாசலம் - - (1)\nபேராசிரியர் மௌனகுரு - - (1)\nபேராசிரியர் ய. மணிகண்டன் - - (6)\nபேராசிரியர் வால்மீகி - - (3)\nபேராசிரியர் வி.கணபதி - - (1)\nபேராசிரியர் வீரசேகரன் - - (1)\nபேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் - - (1)\nபேராசிரியர் ஸ்ரீசந்திரன் - - (1)\nபேராசிரியர் ஸ்ரீராம் - - (1)\nபேராசிரியர். வீரசேகரன் - - (1)\nபேராசிரியர்.ஆ. குழந்தையேசு - - (1)\nபேராசிரியர்.இரா. மோகன் - - (1)\nபேராசிரியர்.க.ப. அறவாணன் - - (1)\nபேராசிரியர்.சி.என். குமாரசாமி - - (3)\nபேராசிரியர்.ஞா. ஸ்டீபன் - - (1)\nபேராசிரியர்.ந. சஞ்சீவி - - (2)\nபேராசிரியர்.ந. சுப்புரெட்டியார் - - (1)\nபேராசிரியர்.பா. பாலசுப்பிரமணியன் - - (1)\nமத்ரபூமி சரவணன் - - (1)\nமித்ரபூமி சரவணன் - - (2)\nமுத்துசரவணன் - - (2)\nமுனைவர் இரா. சந்திரசேகரன், ப. சரவணன், மா. கார்த்திகேயன் - - (1)\nமுனைவர் ப. சரவணன் - - (2)\nவழக்கறிஞர் C.P. சரவணன் - - (4)\nவழக்கறிஞர் ச. சரவணன் - - (1)\nவிஷ்ணுபுரம் சரவணன் - - (3)\nவேலு சரவணன் - - (1)\nவேலுசரவணன் - - (1)\nஸ்டாலின் சரவணன் - - (1)\nஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமணி மே கலை, ஞான பீடம், பொன்மொழி களஞ்சியம், konam, கண்ணன், வெண் படை, காடோடி, இடி, சோ. சேசாசலம், இந்திய விடுதலை போராட்ட, மேடை நடை, பேனா, வடிகால்கள், மலை வல மகிமை, life style\nஹோமரின் இலியத் கிரேக��க புராணக்‌ கதைகள் (old book rare) -\nவிளக்கு மட்டுமா சிவப்பு - Vilakumattuma Sivapu\nதமிழ்ப் பழமொழிகளின் சுவையான செய்திகள் -\nபலன் தரும் திருமுறைப்பதிகங்கள் -\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் 5 -\nஇனி என் முறை -\nஉங்களை உயர்த்தும் நல்ல உறவுகள் - Ungalai Uyarththum Nalla Uravugal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13849.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-14T21:01:38Z", "digest": "sha1:D5Q7U2O2QCXAFF24JQCVDTK7LMLQYH4I", "length": 134966, "nlines": 583, "source_domain": "www.tamilmantram.com", "title": "பாரத விலாசில் பூ...!!-நிறைவு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > பாரத விலாசில் பூ...\nதலைப்பு வித்தியாசமா இருக்கு தானே... ஆமாம்.. பாரத விலாஸ் படத்தை யாருமே மறந்திருக்க மாட்டீங்க.. ஆமாம்.. பாரத விலாஸ் படத்தை யாருமே மறந்திருக்க மாட்டீங்க..\nபல தரப்பட்ட மாநில மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் ஒரு படம். இதில் பூவுக்கு எங்கே வேலை இருக்குன்னு தானே கேக்குறீங்க\nஅதைச் சொல்லத்தான் இந்த பதிவு.:icon_b:\nபூவின் இப்போதைய பாகுபாடற்ற சகோதரத்துவத்தையும், அன்பையும் பார்க்கும் பலருக்கும் ஆச்சர்யம் வந்திருக்கும். அதற்கான அடித்தளம் ஏற்பட்டது அன்றைய என் வளர் பருவத்து சூழல் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.:icon_ush:\nஒவ்வொரு குழந்தையின் எண்ணவோட்டமும், திறமையும் அந்தக் குழந்தை வளரும் சூழலையும் பொறுத்தது என்று சொல்வாங்க.\nஅந்த மாதிரி ஒரு அன்பான சூழலில் வளர்ந்தது தான் நான் செய்த பாக்கியம்.:)\nநான் பிறந்து ஒரு 4 வயது வரை ஒரு ரூமில் கால் பங்கு தடுத்து சமையல் அறையாய் ஆகிய ஒரு ஒண்டிக்குடித்தனத்தில் தான் வளர்ந்தேன். பின்பு, வாடகை ஏற்றத்தால் அதே வீதியில் ஒரு மூன்று அறைகள் இருக்கும் வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். (அதில் இரு அறைகளைச் சேர்த்தால் ஒரு அறை அளவு தான் வரும்). ஆயினும், அப்போது அதுவே அரண்மனை தான். அது 5 வீடுகள் தொகுப்பாய் கொண்ட ஒரு காம்பவுண்ட் வீடு. என் வீடு இருந்த வரிசையில் என் வீடோடு சேர்த்து இரு வீடுகள்.\nஎதிர்புறம்.. எங்க நான்கு வீடுகளுக்கும் உரிமையாளர் அதாவது ஓனர். அவர் வீடு ஒட்டி இரு வீடுகள். மொத்தத்தில் 5 வீடுகள். இரு வீடுகள் எதிரில் 3 வீடுகள்.\nஎன் வீட்டுக்கு ஒட்டிய வீட்டில் ஒரு வயதான பாட்டி தாத்தா.. தெலுங்கு பேசுபவர்கள். நாரயணாவையே சதா துதிப்பவ���்கள். இந்த பாட்டி தைத்துக் கொடுத்து சம்பாதித்துக் கொண்டிருந்தார். தாத்தாவுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரு சின்ன வேலை. இருவரும் அன்யோன்ய தம்பதிகள். இவர்களை எப்பவுமே \"தையல் பாட்டி\" என்று தான் சொல்வோம். இன்று வரை இந்த பாட்டியின் நிஜப்பேயர்\nஅப்புறம், எங்க வீட்டுக்கு நேரெதிரில் இருக்கும் வீட்டு உரிமையாளர் வீடு. எங்க இருவரின் கதவுகளையும் திறந்து அவங்க வீட்டிலிருந்து கடைசி அறையிலிருந்து பார்த்தால் எங்க வீட்டின் சமையல் அறை கடைசி வரை தெரியும். அவ்வளோ நேராக எதிரில் அமைந்த வீடு.\nஇவங்க கேரளாவிலிந்து வெகு நாட்கள் முன் வந்த மலையாளர்கள். அன்பான உள்ளங்கள். வீட்டுக்கார அக்காவினை நான் இன்று வரை \"சேச்சிக்கா\" என்று தான் அழைப்பேன்.\nஅவர்களின் வீட்டுக்கு ஒட்டிய வீடு எங்கள் போலவே ஒரு தமிழர் வீடு. அவர்கள் வீடு ஒட்டிய வீட்டில் ஒரு பேங்க் ஆபிசர் இருக்கும் தெலுங்கு பேசும் குடும்பத்தினர் வீடு.\n5 வீட்டு கணக்கும் கூட்டிக் கழிச்சி சரியா வந்திருக்கா பாருங்க\nஅடுத்து எங்க தொகுப்பு வீட்டுக்கு அருகிலேயே அமைந்திருந்தது இன்னொரு மூன்று வீடுகள். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் எந்த சுவர் இடைவெளியும் இல்லை. பிரதான கதவுகள் மட்டுமே தனித்தனியாய்..\nஅதில் முதல் வீட்டில் தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர். அந்த அற்புதமான தமிழ் மணத்துடன் அன்பான நபர்கள். அவர்களுக்கு ஒட்டிய வீட்டில் ஒரு 50 வயது நெருங்கும் வயோதிக கிருத்துவ தம்பதிகள். இவர்கள் குடிவருகையில் ஒளிந்து பார்த்து பின் மெல்ல மெல்ல பம்மிச் சென்று \"பாட்டி\" என்று அழைக்க, அவங்க தன்னை \"மம்மி\" என்று அழைக்கச் சொல்ல, இன்று வரை அன்பினால் பிணைந்து விட்டு நீங்காத அந்த தம்பதிகள் மம்மி-டாடி என்றே மனத்தில் நிலைத்துவிட்டனர்.\nஅடுத்து, அவர்களின் அருகில் இருக்கும் வீட்டில் எங்க வீதியில் மளிகைக் கடை வைத்து ஓஹோ என்று வியாபாரம் செய்த ஒரு புதுமண இஸ்லாமிய தம்பதிகள். செல்லமாய் இவர்கள் குடும்பத்தை \"பாய்\" வீடு என்றும் இவர் கடையை \"பாய் கடை\" என்றுமே அழைப்போம்.\nஇவ்வாறு மொழி, மதம் வேறுபாடுடைய வித்தியாசங்கள் நிறைந்த மனிதர்களோடு தான் என் வாழ்வின் மிக நீண்ட இடைவெளியாக 14 வருடங்கள் கூட்டுப்புழுவான நான் பட்டாம்பூச்சியாய் வளர்ச்சிதைமாற்றம் பெற அன்யோன்யமாய் தாய்-பிள்ளை போல வளர்ந்தேன் என்று சொன்னால் நம்புவீர்களா\nஇதனால், இந்த குடியிருப்பை செல்லமாய் நான் \"பாரத விலாஸ்\" என்று அழைப்பதில் பிழையும் உண்டோ...\nநல்ல தொடக்கம் பூமகள்.. ஒரேடியா எல்லாத்தையும் அறிமுகப் படுத்திட்டீங்க.. அமர்க்களப் படுத்துங்க..\nபிழையே இல்லை பூ...எல்லாவற்றையும் இன்னும் நீ நினைவு வைத்திருப்பது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.\nஉன்னைப் போல தான் நானும்.நானும் என் தங்கையும் பள்ளியிலிருந்து வரும் போது என் அம்மா இருக்க மாட்டார்கள்.அம்ம வரும் வரை பக்கத்து வீட்டில் தான் இருப்போம். பக்கத்து வீட்டு அக்காவின் பெயர் ஜெயா. அவர்கள் வீட்டு சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும்.எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர்கள் தான் இன்று\nஎன் மூத்த மகனின் பிரசவத்தின் போது, நான் வலியில் அழுவது பார்க்க முடியாமல் என் அம்மா கூட லேபர் வார்டிலிருந்து வெளியே வந்து விட்டார்கள். கடைசி வரை என்னுடன் இருந்தது ஜெயா அக்கா தான். அதனாலோ என்னமோ என் மூத்தமகனை\n3 வயது வரை வளர்த்ததும் அவர்கள் தான், இவனும் அங்கேயே பழியாய் கிடப்பான்...இப்பவும் ஊரிலிருந்து யார் வந்தாகும் அவர்களின் ஸ்பெசல் சாம்பார் பொடி, முறுக்கு இத்யாயிகள் இங்கே வந்து விடும். ஊருக்குப் போகும் போது என் பையன் பாதி நேரம் விபூதியும் நெற்றியுமாக அலைவான்.இன்றும் வீட்டில் நான் ஊதுபத்தி ஏற்றினால் பெரியவனும் சின்னவனும் சாமி கும்பிட ஆரம்பித்து விடுவார்கள். என்ன சொல்லி அவர்களுக்கு விளங்க வைப்பது....இந்த ஊதுபத்தி நம்ம சாமிக்குடா..அவங்க சாமிக்கில்லடா என்றா பிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.\nமலரும் நினைவுகள் பகிரத் தூண்டிய பதிவு பூ இது, நன்றி.\nஎன்னுடைய விலாசம் உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா\nஎன்னுடைய விலாசம் உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா\nவிசாலம்,அழகு, முகவரி எல்லாம் தெரிந்திருச்சு.:)\nஎனது விலாசம் உங்களுக்கு தெரிஞ்சிருச்சா:lachen001:\nபிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.\nதங்கையே...உங்களை நினைத்து மிக மிகப் பெருமைப்படுகிறேன்.இப்படிப்பட்ட தங்கைகளை எனக்குக் கொடுத்த இந்த மன்றத்திற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.வாழ்த்துகள்.\nபிஞ்சு மனதில் இப்பொழுதே மத ��ம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.\nபெருமைபடவைக்கும் விடயம். பாராட்டுகள்.. சின்னவனின் சின்னத்தனமொன்று..\nமத நம்பிக்கைகளை அவர்களுக்குள் விதையுங்கள். மதத்தை விதைப்பதை தவிருங்கள்..\nபிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.\nஎன்னதான் 10 குழந்தை பெற்றிருந்தாலும் எந்தத் தாயும் தன் மகள் பிரசவத்தின் போது தைரியமாய் இருப்பதில்லை சகோதரி.. என் தாயும் அப்படித்தான், மாமியாரும் அப்படித்தான்..\nஅவர்களாய் அறிந்து கொண்டு கேட்கும் பொழுதுதான் கேட்பதில் ஆர்வம் இருக்கும். மனதில் ஆழமாய் பதியும். தவறின்றி உணரவும் முடியும். இல்லையெனில் கோவில் கடந்தால் கை வணங்க, கண் மூடி விட்டு காரியம் பார்க்கும் அனிச்சை செயலாகி விடும்.\nஅதனாலேயே பல நல்ல விஷயங்கள் அலட்சியப்படுத்தப் படுகின்றன.\nஒரு நல்ல விஷயம் பேசினால் பத்து நல்ல விஷயம் வெளியே வருகிறதே\nநல்ல தொடக்கம் பூமகள்.. ஒரேடியா எல்லாத்தையும் அறிமுகப் படுத்திட்டீங்க.. அமர்க்களப் படுத்துங்க..\nமுதல் பின்னூட்டமே மலர்களின் அரசரிடமிருந்து..\nமிகுந்த நன்றிகள் அண்ணா. :)\nஎப்போதுமே அது விசாலமாகிட்டு தான் இருக்கு அமர் அண்ணா\nபடிக்கத்தூண்டும் மலரும் நினைவுகள்.ஒண்டுக்குடித்தனமென்பது பல விஷயங்களின் அனுபவங்கள் கிடைக்கும் ஒரு பல்கலைகழகம்.அப்படி அனுபவம் பெற்றவர்களில் ஒருவன் என்ற முறையில் என் நினைவுகளும் பின்னோக்கிப் போகக் காரணமாக இந்தத் திரி இருக்கிறது.சிறிய வீடுகளுக்குள் விசாலமான மனங்கள்,உயர்வான உறவுகள்.தொடரும்மா பூ....கூடவே வருகிறோம்.\nபிழையே இல்லை பூ...எல்லாவற்றையும் இன்னும் நீ நினைவு வைத்திருப்பது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.\nநிஜமா உங்க அன்புக்கு நான் என்றுமே கடமைப் பட்டிருக்கிறேன். உங்களின் அன்பான ஊக்கமும் பாசமும் என்னவென்று சொல்லுவேன்...\nமனம் நெகிழ்ந்து கூப்பிடுகிறேன்.. \"அக்கா........\" மிக்க நன்றிகள் அக்கா. :)\nஊருக்குப் போகும் போது என் பையன் பாதி நேரம் விபூதியும் நெற்றியுமாக அலைவான்.இன்றும் வீட்டில் நான் ஊதுபத்தி ஏற்றினால் பெரியவனும் சின்னவனும் சாமி கும்பிட ஆரம்பித்து விடுவார்கள். என்ன சொல்லி அவர்களுக்கு விளங்க வைப்பது....இந்த ஊதுபத்தி நம்ம சாமிக்குடா..அவங்க சாம��க்கில்லடா என்றா பிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.அதனால் அப்படியே விட்டு விட்டேன்.\nஎத்தனை பெரிய மனது உங்களுக்கு\nஇதைப் படிக்கும் போது வானம் அளவு என் மனத்தில் நீங்கள் உயர்ந்து விட்டீங்க அக்கா.. \nமதத்தின் பெயரால் அடிச்சிட்டு, எல்லைக் கோடிட்டு பேசிப் பேசி தீராத ஒன்று, எவ்வளவு அழகாய் கையாண்டு அன்பின் மூலம் வென்றிருக்கிறீர்கள்...\nகடவுள் ஒன்று தான். இதில் அவரவர் நம்பிக்கை படி விதவிதமாய் வழிபடுகிறோம். பிஞ்சுகளின் மனத்தில் அந்த வேறுபட்ட வழிபாடு கூட அறிந்திருக்கவில்லை. அவர்கள் எண்ணப்படி, எல்லாக் கடவுள்களும் ஒன்றே..\nமிக சிறந்த குழந்தைகளாக உங்கள் குழந்தைகள் திகழ்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை அக்கா.\nபடிக்கத்தூண்டும் மலரும் நினைவுகள். சிறிய வீடுகளுக்குள் விசாலமான மனங்கள்,உயர்வான உறவுகள்.தொடரும்மா பூ....கூடவே வருகிறோம்.\nமிகுந்த நன்றிகள் சிவா அண்ணா. :)\nவிசாலமான அன்புள்ளம் கொண்ட அன்பு அண்ணாக்கள் இருக்கையில் எனக்கு என்றுமே கவலை இல்லை அண்ணா. :D\nஎனது மூவாயிரமாவது பதிவில் கேட்ட பாரதி அண்ணாவின் வேண்டுகோளை நிறைவேற்றிய திருப்தி. :icon_rollout:\nகடந்த காலங்களை அசைபோடுவதும் சுகம், அதை வரிகளாக்கி மற்றவரறிய வைப்பதும் சுகம்...\nநல்ல ஞாபசக்தியுடன், தேர்ந்த நடையுடன் தொடங்கியுள்ள உங்கள் நினைவுப் பயணம் தொடர்ந்து வெற்றி நடை போட என் வாழ்த்துக்கள்..\nமத நம்பிக்கைகளை அவர்களுக்குள் விதையுங்கள். மதத்தை விதைப்பதை தவிருங்கள்..\nஅது தான் எப்படி என்று தெரியவில்லை...சரியான முரண்பாட்டு மூட்டை இந்த விசயம்.\n என்று தெரியவில்லை.. உங்கள் இருவரின் பதிவிலும் உள்ளம் நெகிழ்கிறது.. என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. என் அருமை சகோதரிகளே..\nஅது தான் எப்படி என்று தெரியவில்லை...சரியான முரண்பாட்டு மூட்டை இந்த விசயம்.\nநான் சிறுவயதில் இருந்து கடைபிடித்து, இன்று என் குழந்தைகளுடனும் கடைபிடிக்கும் விஷயம், எல்லாவற்றையும் தெரிந்துகொள் என்பது. கீதையும் படி, பைபிளும் படி, குரானும் அறி, எல்லாவற்றையும் படி.. எல்லாமே மனிதர்களின் அனுபவங்கள்தான்...\nஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏன் என்ற கேள்வி மனதை அரிக்க ஆரம்பிக்கிறது... எதுசரி, எது உண்மை என்னும் கேள்விகள் அரிக்கும் பொழுது நம்பிக்கை உடைந்து நம்பிக்கை இன்மை ஆரம்பி���்கிறது. அது ஒரு தேடலை ஆரம்பித்து வைக்கிறது. ஒரு தெளிவு உருவாகிறது.. கடவுள் ஒன்றும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல, படித்து உணர்ந்துகொள்ள என. கடவுளைத் தேடி உள்ளம் ஓட ஆரம்பிக்கிறது.. படித்தவை தம்முள் மனதிற்குள் சண்டையிடுவது நின்று தெளிவு பிறக்கிறது.. அப்பொழுது கடவுளை நோக்கிய அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராகி விடுகிறோம்.\nமனசு அப்பொழுது சுத்தமாகி விடுகிறது.. ஒரே ஒரு பிரச்சனை, இந்த மாறுதல் நடக்கத் தொடங்கும்போது மரணபயம் ஒன்று வரும் பாருங்கள்.. அதுதான்.ஆனால் அந்த நிலையைக் கடந்து வந்து விட்டால் அதை விட நிம்மதியான உலகம் வேறொன்றுமில்லை.\nகலக்கலான தொடக்கம்... பல்லினச் சமூகத்தில் வாழ்வதே ஒரு கொடைதான்... \nமுற்றிலும் உன்மை பூமகள் நீ வளர்ந்த இடம் பாரத விலாஸ்தான். நகர வாழ்கையில் தான் இதை அனுபவிக்க முடியும், நான் கிராமத்தில் வளர்ந்ததால் இதை அனுபவிக்க வில்லை. எங்களை சுத்தியும் எங்க சாதிகாரங்கதான் அதிகமா இருப்பாங்க. நீங்க சொன்ன அமைப்பு போல டவுனில் உள்ள உறவினர்கள் வீட்டுதான் போயிருக்கேன்.\nஎன்ன சொல்லி அவர்களுக்கு விளங்க வைப்பது....இந்த ஊதுபத்தி நம்ம சாமிக்குடா..அவங்க சாமிக்கில்லடா என்றா பிஞ்சு மனதில் இப்பொழுதே மத நம்பிக்கைகளை வளர்ப்பது எனக்கு உடன்பாடில்லை.\nநெகிழ்ந்து விட்டது யவனிக்கா, வளர வளர அவர்கள் தானாக தெரிந்து கொள்வார்கள். நாமாக வேற்றுமையை தினிக்க கூடாது.\nநல்ல ஞாபசக்தியுடன், தேர்ந்த நடையுடன் தொடங்கியுள்ள உங்கள் நினைவுப் பயணம் தொடர்ந்து வெற்றி நடை போட என் வாழ்த்துக்கள்..\nவாழ்த்துக்கும் பின்னூட்டம் கொடுத்து தங்கையை ஊக்கப்படுத்தியதற்கும் மிக்க நன்றிகள் ஓவியன் அண்ணா. :)\nஉங்கள் இருவரின் பதிவிலும் உள்ளம் நெகிழ்கிறது.. என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. என் அருமை சகோதரிகளே..\nஉங்களின் அன்பு கண்டு மனம் மகிழ்கிறது. தமிழ்மன்றம் தந்த உங்களைப் போன்ற பல நல் வைரங்களுள் ஒரு வைரம் என் சகோதரி அன்பு யவனி அக்கா. இவர் மனம் பல கோணங்களில் என்னோடு ஒத்துப் போனது.. மிக அதிசயமான பந்தம். :D\nஉங்களின் பின்னூட்ட ஊக்கத்துக்கு மிகுந்த நன்றிகள் ப்ரீதா..\nவாழ்க்கை சில சமயம் பலதடவை நமக்கு கொடுக்கும் பல பொக்கிசங்களை சரியாக புரிந்து நடந்தோமென்றால் பல அற்புதங்களைக் காணலாம். அப்படித்தான் இதுவும் என்று நினைக்கிறேன் சகோதரர் ஐடிய��் ஐ.\nஉங்களின் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.\nகலக்கலான தொடக்கம்... பல்லினச் சமூகத்தில் வாழ்வதே ஒரு கொடைதான்... \nமிகச் சரியான கூற்று மயூ. பல தரப்பட்ட கலாச்சாரங்களைக் கற்று வளரும் குழந்தைகளுக்குள் யார் முனைந்தாலும் வேற்றுமை விஷத்தை விதைக்கவே முடியாது.:icon_b:\nஉங்களின் பாராட்டுக்கு நன்றிகள் மயூ. :)\nஉண்மையிலேயே பாரத விலாஸ் தான். இன்றும் சிறுவயது நினைவுகளை அசைப்போடுவது சுகம் தான்.. மேலும் தொடருங்கள்..\nஉங்கள் நினைவுகள் மேலும் பலரின் நினைவுகளைத் தூண்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. யவனி அக்கா உண்மையிலேயே மிகவும் உயர்ந்தவர்.\nமுற்றிலும் உன்மை பூமகள் நீ வளர்ந்த இடம் பாரத விலாஸ்தான். நகர வாழ்கையில் தான் இதை அனுபவிக்க முடியும், நான் கிராமத்தில் வளர்ந்ததால் இதை அனுபவிக்க வில்லை.\nஉண்மை தான் வாத்தியார் அண்ணா.\nகிராமங்களில் தன் பிறப்பின் பெயரால் முதலிலேயே பிரித்துப் பார்க்கும் பழக்கம் வந்திருக்கும். ஆனால், நகரத்தில் அவை அந்த வீரியத்தில் இருக்காது என்பதும் உண்மை.\nகிராமத்து மனிதர்களிடம் இன்று பேசினாலும், முதலில் கேட்பது, நீங்க எந்த கூட்டத்தைச் சேர்ந்தவங்க.. எந்த குலத்தைச் சேர்ந்தவங்க என்று தான். அதன் பின் தான் பேச்சையே ஆரம்பிப்பார்கள். அப்படியான அபத்தமான கேள்விகள் நகரத்தில் அதிகம் இருப்பதில்லை என்பது ஆறுதல்.\nஉண்மையிலேயே பாரத விலாஸ் தான். இன்றும் சிறுவயது நினைவுகளை அசைப்போடுவது சுகம் தான்.. மேலும் தொடருங்கள்..\nஉங்கள் பதில் பார்த்து அகம் மகிழ்ந்தேன் மதி அண்ணா. அந்த சிறு வயது நினைவுகள் இன்னும் இன்னும் மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது. உங்களோடு பகிர்ந்து கொள்ள மனம் துள்ளுகிறது.\nமிக்க நன்றிகள் மதி அண்ணா.:)\nபூமகள் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். வீட்டுக்காரரின் தொல்லையால் குடி வந்து ஒரு மாதத்திலேயே கசா முசாவாகி விட்டது.\nபூமகள் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். வீட்டுக்காரரின் தொல்லையால் குடி வந்து ஒரு மாதத்திலேயே கசா முசாவாகி விட்டது.\n நல்ல பொண்டாட்டி அமைவது மட்டுமல்ல... நல்ல வீட்டு ஓனர் அமைவதும் இறைவன் விதிப்படிதானோ\nஎன் அதிர்ஸ்டம். இது வரை இருந்த எல்லா வீட்டு ஓனர்களுமே குடும்பத்தினர் போலவே நடத்தினர். அது இன்னும் ஆறுதலான விசயம்.\nஆனால், நிறைய பேரின் நிலை தாங்கள் சொன்னது போல் தான் இருக்கிறார்க���். அதிகாரம் நிறைந்து குடியிருப்போரைப் பார்க்கும் பார்வை நிறைய பேருக்கு இன்னும் மாறவில்லை என்பது வேதனை அளிக்கிறது. :frown:\nமாதம் 2750 ரூபாய் வாடகை. நல்ல தண்ணீருக்கு 200 ரூபாய். மோட்டாருக்கு ( அவர் வீட்டு கரண்டு பில்லுடன் இணைந்தது ) ரூபாய் 100 என்று மொத்தமாக 3050 ரூபாய் வாங்குகின்றார். அத்துடன் நல்ல தண்ணீரை அதிகம் பயன் படுத்தக் கூடாது என்று வேறு சொன்னார். நான் படுத்திய பாட்டில் மனிதர் மண்டை காய்ந்து விட்டார். இதன் விளைவு சொந்த வீட்டுக்கு குடியேற்றம் விரைவில்.\nஎன்ன பிரச்சனை என்றால் ஒன்றாம் தேதியே வாடகை தந்து விடவேண்டும் என்று அகராதி பேசினார். நாம சும்மா இருப்போமா, சரியான ரவுசு விட்டதில், மனிதருக்கு ஆடிப்போய்விட்டது. அடங்கி ஒடுங்கி போய் நொந்தபடி திரிகின்றார் இப்போது. இது எப்படி இருக்கு \nமத நம்பிக்கைகளை அவர்களுக்குள் விதையுங்கள். மதத்தை விதைப்பதை தவிருங்கள்..\n நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தவை தான் மதங்கள் என்பதால் மதங்களுக்கும், மத நம்பிக்கைகளுக்கும் வேறுபாடு இல்லை.\n(பூவின் இப்பதிவு தொடர்பான பின்னூட்டம் விரைவில் இடுகிறேன்).\nஎதையும் எதார்த்தமாக எழுதும் உங்களிடத்தில் எப்படி பிழை கண்டுபிடிப்பது\n(பூவின் இப்பதிவு தொடர்பான பின்னூட்டம் விரைவில் இடுகிறேன்).\nவிரைவில் எதிர்பார்க்கிறேன் இதயம் அண்ணாவ்..\nஎதையும் எதார்த்தமாக எழுதும் உங்களிடத்தில் எப்படி பிழை கண்டுபிடிப்பது\nஉங்களின் பெரும்பான்மையான பதிவுகளில் முழுதையும் கோட் செய்து பதிலிடுகிறீர்கள். அது பல சமயங்களில் அவசியமற்றது என்பது மன்ற பொறுப்பாளர்களின் கருத்து மற்றும் அது வெறுமனே இடத்தை தான் அடைத்துக் கொண்டு இருக்கும்.\nஇங்கு கூட உங்க கருத்தை மட்டும் இடுங்கள். தேவைப்படும் வரிகள் மட்டும் கோட் செய்து பதிலிட விரும்பின் பதிலிடுங்கள்.\nஆகா... ஆகா... என்னவொரு அருமையான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார் அன்புத் தங்கை...\nஎனக்கு தமிழறிவு கம்மி என்பதால், என் ஸ்டைலிலேயே பின்னூட்டம் அளிக்கிறேன் பூமகள்..\nபாரதவிலாஸ் படம் வரும்போது நம்முள் இருந்த பிரிவினையைக் காட்டிலும் இன்று அதன் கோரம் ஓங்கியிருக்கிறது.. அறிவியல் வளர்ச்சி, அடுத்தவன் வளர்ச்சி மேலுள்ள பொறாமை ஆகியவை நம்முள் ஆற்றாமையாய் வளர்கிறது... இந்த இயலாமையை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் வழி தான் மதக்கலவரமோ என்று பல நாள் யோசித்திருக்கிறேன்...\nஉங்களுடைய கதைக்கரு, அது நகரும் இலக்கு இரண்டையும் புரிந்தமட்டில் - பதிப்பு நவீன காலத்தில் வாழும் மக்களுக்குள் மத வெறியை அழிக்க பாடுபட்டாலும், மனிதனின் வெறி ஏதாவது ஒரு வழியில் வந்து கொண்டே தானிருக்கும்...\nஆசையே துன்பத்திற்கு காரணம்... ஆசைகளை அடக்கிக் கொள்ளக்கூட ஆசைப் பட வேண்டும் போல் ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...\nவிரைவில் பாரதவிலாசின் அடுத்த பாகத்தை தொடரவும்... உங்க பதிப்பை லேட்டா படிச்சாலும், லேட்டஸ்டா பின்னூட்டம் கொடுத்த சந்தோஷம் எனக்குண்டு... ரொம்ப நல்ல இருக்கு உங்க அனுபவப் பகிர்வு...\nமிக்க நன்றிகள் ராஜா அண்ணா.\nஎன் பதிவுக்கு உங்களின் பதில் கண்டதுமே ஒரு பெரிய சந்தோசம் என்னுள் ஏற்பட்டது. :)\nஉங்களின் ஒவ்வொரு கருத்தும் ஏற்புடையதே..\nஅறிவியல் வளர்ச்சியும், பொருளாதார போராட்டமும் மனிதரிடையே வளர்த்துவிட்டது போட்டியையும் பொறாமையையுமே தான்.\nஅன்புக்கு நேரமின்றி காலத்தை காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள் பலர்.\nஇந்த காலகட்டத்தில் வாழும் சிறப்பான அடித்தளத்தை எப்படி என் மழலைப் பருவம் எனக்கு கற்றுக் கொடுத்தது என்று இங்கு விவரிக்க கடமைப் பட்டிருக்கிறேன்.\nஉங்களின் அன்பு வேண்டுகோளை விரைவில் நிறைவேற்றுகிறேன் அண்ணா.\nஇப்போது தான் எழுதிட்டே இருக்கேன்.\nஇந்த மாதிரி ஒரு பலவிதங்களில் மாறுபட்ட மனிதர்களோடு தான் என் இளமைப் பருவம் செதுக்கப்பட்டது. அப்போது எங்க காம்பவுண்டில் என்னை விட இளைய குட்டீஸ்கள் அதிகம். பெரிய பசங்களும் அதிகம். எங்க தொகுப்பு வீடு தான் அந்த வீதிக்கே ஒரு முன்மாதிரியாக இருந்தது.\nசதா ஏதோ ஒரு காரணங்களுக்காக அக்கம் பக்கத்தோடு பிரச்சனை செய்து பேசாமலே இருக்கும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன்.. ஆனால், எங்கள் காம்பவுண்டில் இந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் வராதது ஆச்சர்யம் மட்டுமல்ல வரமும் தான்..\nஅப்பவெல்லாம் எங்க ஊரில் எல்லா இடத்துக்கும் வருவது சிறுவாணித் தண்ணீர் தான்.(இப்ப பில்லூர் டேம் தண்ணியும் சில ஏரியாக்கு விடுறாங்க..) அதுவும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும். 5 வீடும் அந்த தண்ணீரை சண்டையே இல்லாமல் பிடித்துக் கொள்வது ஆச்சர்யம் தானே\nஎங்க ஊரு சிறுவாணித் தண்ணியை ஒரு தடவ குடிச்சி பார்த்தீங்கன்னா... அப்புறம்.. ஊரு��்கே போகவே மாட்டீங்க... இங்கையே தங்கிடுவீங்க.. அந்த அளவு கற்கண்டு இனிப்போடு ஃப்ரிஜ் வாட்டர் கணக்கா ஜில்லுன்னு இருக்கும்..\nஎங்க 5 வீட்டு தொகுப்பில் என் வீட்டு வரிசையில் இரு வீடுகள் தான் இருந்ததால்.. ஒரு வீட்டு அளவு காலியிடம் இருந்தது. அதில் அடுப்பு மூட்டி எங்க வீட்டு ஓனர் \"சேச்சிக்கா\", சாதம் வடிப்பது முதல் சுடுநீர் வைப்பது வரை விறகு கொண்டு செய்து வந்தார். அவர்கள் கேரளா என்பதால் பெரும்பாலும் பலாப்பழத்துக்கும் அதன் கொட்டைக்கும் அவங்க வீட்டில் பஞ்சமிருக்காது. பழத்துடன் தேன் ஊற்றி சாப்பிட்டா.. அப்பப்பா.. சூப்பரோ சூப்பர் தான்..\nஅந்த பலாக் கொட்டைகளை காலி இடத்தில் இருக்கும் அடுப்புக்குள் போட்டு சுட்டு, சாதம் வடித்து இறுதியில் தணல் குறைந்ததும் எடுத்து ஊதி ஊதி எங்க காம்பவுண்ட் வாண்டுகள் அத்தனை பேரும் சாப்பிடுவோம் பாருங்க.. இந்த கால பீசா எல்லாம் அந்த சைட் நிக்கனும்.. முருகன், ஔவையாருக்கு சொன்ன, சுட்ட பழம் இது தானோ என்று ஒரு கணம் நினைக்க வைக்கும்..\nஇன்னிக்கும், பலாக் கொட்டை கிடைச்சா.. மைகோதியில் கொட்டையை சொறுகி, கேஸில் சுட்டு சாப்பிட்டாலும் அந்த சுவை வரவே மாட்டீதுங்க....\nஉங்க கற்பனைக்கு இமேஜின் பண்ண எங்க தொகுப்பு வீடுகள் பற்றி தெளிவா ஒரு அவுட் லைன் தந்து விளக்குகிறேன். எங்க காம்பவுண்ட் வாசல் L வடிவில் இருக்கும். இதில் Horizontal கோடுக்கு இந்தப் புறம் 2 வீடுகளும் அந்தப் புறம் 3 வீடுகளும் மொத்தம் 5 வீடுகளும் அடங்கும். Vertical கோடு தான் வீதிக்கு செல்லும் பிரதான கதவு இருக்கும் இடம். ஆகவே, அந்த \"L\" வடிவ வாசல், ஏதும் பண்டிகைனா.. களை கட்டிவிடும்.\nகுறிப்பா.. ஏதும் சுதந்திர தினம், குடியரசு தினம் என்றால் வாசல் முழுக்க எல்லா வீட்டு பெண்களூம் சேர்ந்து வாசல் மெழுகிவிட்டு, அழகாக கோலம் போட மட்டும் என்னைத் தான் அழைப்பர். (அப்போவே..பூ எவ்வளோ பெரிய வி.ஐ.பி பாருங்க.. :D:D) அழகாய் மாக்கோலம் போட்டு, அழியாமல் பாதுகாப்பது எங்க காம்பவுண்ட் வாண்டுகளின் முக்கிய பணி.\nஇப்படிச் செய்வதோடு நின்றுவிடாமல், எல்லா வீட்டுக்காரங்களும் சேர்ந்து காசு போட்டு, சர்க்கரைப் பொங்கல் செய்து ஒன்றாக திண்ணையில் அமர்ந்து சாப்பிடுவோம்.. அது என்றுமே மறக்க முடியாத நினைவு..\n முக்கியமாக ஒரு நிகழ்வை வருடம் தவறாமல் செய்வோமே.. அதை அடுத்த பாகத்தில் தருகிறேன்..\n(சர்க்கரை���் பொங்கல் தித்திப்பு தொடரும்..\nமிகவும் அருமை பூ. என் வேண்டுகோளை ஏற்றமைக்கும் மிகவும் நன்றி. நீங்கள் கூறியவை உண்மையே. நல்ல மனிதர்களின் அண்மையும் பழக்கமும் ஏற்படவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பொதுவாக மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் அந்த வகை வாழ்க்கை மிக மிக உதவியாக இருக்கும். பணத்திற்காக மட்டுமின்றி நிறைந்த மனத்திற்காக ஏங்குபவர்களும் அநேகம். சொந்த வீடாக கருதி, பதினைந்து வருடங்கள் வாழ்ந்த இரண்டு குடும்பங்களை நானறிவேன். சொந்தக்காரர்களையும் விட மனதில் நிற்பவர்கள் அவர்கள் என்றால் மிகையாகாது. அருமையான நினைவுகளை அசை போட வைத்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும். தொடருங்கள் பூ.\nம்.. மலரும் நினைவுகள்.. அதுவும் பல்லினச் சமூகத்தில்...\nஇலங்கையில் ஆகக்கூடினால் 3 சமூகங்களுக்கு மேல் இல்லை.. இந்தியா போன்்ற ஒரு தேசத்தில் வாழ நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்\n ஹி.. ஹி.. அடுத்த பாகத்தையுமம்் விரைவில் எழுதிவிடுங்க\nமிகவும் அருமை பூ. என் வேண்டுகோளை ஏற்றமைக்கும் மிகவும் நன்றி. நீங்கள் கூறியவை உண்மையே. நல்ல மனிதர்களின் அண்மையும் பழக்கமும் ஏற்படவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தொடருங்கள் பூ.\nஎன் எழுத்து கொண்ட ஒவ்வொரு படி வளர்ச்சிக்கும் உங்களின் தொடர் ஊக்கம் தான் மிகப் பெரிய பலம்..\nஎன் ஒவ்வொரு பதிவிலும் மறவாமல் வந்து பின்னூட்டம் இட்டு குறை நிறைகளைச் சுட்டிக் காட்டும் பாங்கு அற்புதம் அண்ணா. :)\nஉங்களின் வழி நடத்துதலுக்கு மிக மிக நன்றிகள் பாரதி அண்ணா. :icon_rollout:\nம்.. மலரும் நினைவுகள்.. அதுவும் பல்லினச் சமூகத்தில்...இலங்கையில் ஆகக்கூடினால் 3 சமூகங்களுக்கு மேல் இல்லை.. இந்தியா போன்ற ஒரு தேசத்தில் வாழ நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்\nஉண்மை தான் மயூ அண்ணா.\nஇந்தியாவின் சிறப்பே வேறுபட்ட மாநில மக்களின் தனிச்சிறப்புகளை ஒருங்கே கொண்டது தான். :)\nஅடுத்த பாகம் விரைவில் தருகிறேன் மயூ அண்ணா.\nஉங்களின் பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள்.\nநான் இந்த பாரத விலாஸ் கேள்விப்படவில்லை. ஏதோ ஒரு கடை என்று தான் நினைத்தேன். பலவகைப்பட்டோருடன் இருந்திருக்கிறீர்கள்.\nமற்றும் ஒவ்வொரு வருடமும் செய்வது.... அது உங்கள் அனைவரினதும் குளியல் தானே..\nபூவு நானே இந்த வருசம் ஊருக்கு வர முடியாம வருத்தத்தோட இருக்கேன். நீ எழுதறதப் பாத்தா இப்பவே ஊருக்கு வரணும்னு தோணுது.\nநீ சொன்ன எல்லாமும் நானும் அனுபவிச்சிருக்கேன். மார்கழி மாசம் தான் எனக்குப் பிடிச்ச மாசம். பக்கத்து கோயில் லவுட் ஸ்பீக்கர் வழியா வினாயகர் திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்பி விடுவார்.காலைலயே விதவிதமா கோலம் போட ஆரம்பிச்சிருவாங்க. எனக்கு நடந்து கொண்டே படிக்கும் பழக்கம் இருந்தது. திண்ணை லைட்டை போட்டுட்டு வெளியே வராந்தாவில் படித்தபடி பராக்குப் பாப்பேன்.கோயிலுக்கு போய் வருபவர்கள் எல்லாம் எனக்கும் தொன்னையில் பொங்கல் கொண்டு வருவார்கள்...புள்ள கஷ்டப்பட்டு படிக்குதில்லை...\nபூவு நிஜமாவே ஊர் ஞாபகம் வந்தா....இப்பவே ஊருக்கு வரணும்ன்னு தோணும்....அம்மா கையால சாப்பிட்டு, தங்கச்சி கூட சண்டை போட்டு, தங்கச்சி குழந்தைகளும் என் பசங்களும் சேர்ந்து விளையாடறதை பாத்துட்டு, இஷ்டம் போல தூங்கி,பல்விளக்காம அம்மா...காபின்னுகிட்டு.....என்று வருமோ அந்த வசந்த காலம்\nஅழகான... நினைவுகளைக் கிளறி விடும் பதிவு இது..அடுத்த பதிவுக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.\nமற்றும் ஒவ்வொரு வருடமும் செய்வது.... அது உங்கள் அனைவரினதும் குளியல் தானே..\nஏதோ பதிவு பத்தி சொல்லுவீங்கன்னு பார்த்தா... இந்த கலாய்ப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. :redface:\nஇருங்க இருங்க.. என்னிடம் மாட்டாமையா போவீங்க...அப்போ பார்த்துக்கறேன்..\nபூவு நானே இந்த வருசம் ஊருக்கு வர முடியாம வருத்தத்தோட இருக்கேன். நீ எழுதறதப் பாத்தா இப்பவே ஊருக்கு வரணும்னு தோணுது. அழகான... நினைவுகளைக் கிளறி விடும் பதிவு இது..அடுத்த பதிவுக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.\nஅச்சச்சோ... என்னக்கா.. இந்த வருசம் வர முடியாதா\nஇந்தப் பதிவு உங்களை அழ வைக்குதா (ஏங்கக்கா.. அந்த அளவு நான் மோசமாவா எழுதறேன்.. (ஏங்கக்கா.. அந்த அளவு நான் மோசமாவா எழுதறேன்..\n எல்லாம் சரியாகி விசா கிடைச்சி சீக்கிரமா வருவீங்க.. சியர் அப் அக்கா..\nபூவு நிஜமாவே ஊர் ஞாபகம் வந்தா....இப்பவே ஊருக்கு வரணும்ன்னு தோணும்....அம்மா கையால சாப்பிட்டு, தங்கச்சி கூட சண்டை போட்டு, தங்கச்சி குழந்தைகளும் என் பசங்களும் சேர்ந்து விளையாடறதை பாத்துட்டு, இஷ்டம் போல தூங்கி,பல்விளக்காம அம்மா...காபின்னுகிட்டு.....என்று வருமோ அந்த வசந்த காலம்\nஓ.... பல்லுவிளக்காம காப்பி குடிக்கிறது தான் வசந்தகாலமோ இது தெரியாம நான் எவ்வளவு வசந்த காலத்தை வீணடித்துவிட்டேன். :p\nகொடுத்து வச்ச ஆளு பூ நீங்க. நமகெல்லாம் எங்கே அந்த வாய்ப்பு கிடைக்கிறது \nஉங்க நினைவுகளைப் படிக்கையில் எங்கேயோ மனதில் புதைந்து கிடந்த சிறு வயது காலனி நினைவுகள் எழுகின்றன.\nஉங்கள் ... எழுத்து நடை என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.... பூமகள் அவர்களே... அதோடு நீங்கள்... தேர்ந்தெடுக்கும் சம்பவங்கள்..கருத்துக்களும் அருமை..தொடருங்கள்......\nபூவின் இரண்டாவது பதிவு படித்தேன்... பலாக் கொட்டை மேட்டரு சூப்பர்.. பலாப்பழம் வாங்கிட்டு வந்து, அதை கஷ்டப்பட்டு அறுத்து, கையில எண்ணெய் தடவி - பலாச்சுளைகளை சாப்பிட்டு... பலாச்சுளைகள் போக மீதமான கொட்டைகளை நான்கு பாகமாகப் பிரித்து, அதில் மூன்று பாகத்தை குழம்பில் போட்டும், ஒரு பாகத்தை சுட்டும் சாப்பிடுவோம்..\nஎனக்கு மிகவும் பிடித்த பலாக் கொட்டையை ஞாபகப் படுத்தின பூமகளுக்கு மிக்க நன்றி.\nஇளமையில் கல் என்பார்கள்.அது பள்ளிக்கூட பாடம் மட்டுமல்ல....அன்றாடம் கிட்டும் வாழ்க்கைப் பாடமும்தான்.பூவுக்குக் கிடைத்த அந்த பாரதவிலாஸ் என்னும் பல்கலைக் கழகம் நிறையவே அவரைக் கற்றுக்கொள்ள வைத்திருக்கிறது.மனிதனைப் படிப்பவர் நல்ல மனிதராகவே வாழ்கிறார்.பூவுக்கும் அப்படிப்பட்ட அற்புதமான சந்தர்பம் கிடைத்திருக்கிறது. பின்னோக்கிய பார்வை வெகு அழகான பாதையில் பயணிக்கிறது.உடன் பயணம் செய்யும் எங்களையும் கால இயந்திரத்தில் அமர வைத்து அந்த இடத்துக்கே அழைத்துப் போகிறது.விவரிப்பு அருமை.பலாக்கொட்டையின் சுட்ட ருசி அறியாதவர் அந்த சமயத்தில் யாரும் இருந்திருக்க முடியாது.இன்றைய தலைமுறை இழந்து கொண்டிருக்கும் எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்று.தொகுப்பு வீடுகளில் வசிப்பவருக்களுக்கு சொந்தங்கள் மிக அதிகம்.அந்நியோன்யம் அளவின்றி கிட்டும் அற்புத உறவுகள்.காலங்கள் கடந்தும் நெஞ்சில் இனிக்கின்ற நினைவுகள். தொரட்டும் பூவின் இந்த இனிய தொகுப்பு.வாழ்த்துகள் தங்கையே.\nபழந்தின்னு கொட்டை போடறவங்களைப் பத்திக் கேள்விபட்டிருக்கேன்\nபழத்தையும் தின்னு, கொட்டையயும் சுட்டுத் தின்னு பதிவு போடறவங்களை இப்பத்தாம்மா பாக்கறேன்.....\nபழத்தையும் தின்னு, கொட்டையயும் சுட்டுத் தின்னு பதிவு போடறவங்களை இப்பத்தாம்மா பாக்கறேன்.....\nகொட்டையை சுட்டு தின்றதாக பூமகள் மீது குற்றம் சாட்டும் தாமரை ஒழிக, ஒழிக..\nபழத்தைகாசு கொடுத்தும், கொட்டையை சுட்டும் திண்பதாக சொல்கிறீர்களா\nசுட்டு என்றால் லவட்டுவது தானே இல்லை வேற ஏதாச்சும் அர்த்தம் இருக்கிறதா தாமரை அவர்களே...\nகொடுத்து வச்ச ஆளு பூ நீங்க. நமகெல்லாம் எங்கே அந்த வாய்ப்பு கிடைக்கிறது \nஆமாம் அண்ணா. இன்றைய கால கட்டத்தில் அப்பார்ட்மெண்ட், தனிவீடுகள் தான் அதிகம். இந்த சூழல் கிடைப்பது மிக அரிது தான்.\nஅருமை பூமகள்..உங்க நினைவுகளைப் படிக்கையில் எங்கேயோ மனதில் புதைந்து கிடந்த சிறு வயது காலனி நினைவுகள் எழுகின்றன. வாழ்த்துக்கள்... மேலும் தொடருங்கள்..\nஇங்கு பலரது பால்ய பருவத்தை என் பதிவு நினைவூட்டிவிட்டது நன்றாகவே புலப்படுகிறது. மிகுந்த நன்றிகள் மதி அண்ணா. :)\nஉங்கள் ... எழுத்து நடை என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.... பூமகள் அவர்களே... அதோடு நீங்கள்... தேர்ந்தெடுக்கும் சம்பவங்கள்..கருத்துக்களும் அருமை..தொடருங்கள்......\nவிமர்சித்து வாழ்த்தியதற்கு மிகுந்த நன்றிகள் சகோதரர் செல்வா. :)\nபூவின் இரண்டாவது பதிவு படித்தேன்... பலாக் கொட்டை மேட்டரு சூப்பர்.. எனக்கு மிகவும் பிடித்த பலாக் கொட்டையை ஞாபகப் படுத்தின பூமகளுக்கு மிக்க நன்றி.\nஆஹா.. எங்க அண்ணனுக்கு இது தான் பிடிக்குமா\nநாமெல்லாம் பலாகொட்டை பேமலியாய்யா ராசாண்ணா\nரொம்ப நன்றி அண்ணா. :icon_rollout:\nஇளமையில் கல் என்பார்கள்.அது பள்ளிக்கூட பாடம் மட்டுமல்ல....அன்றாடம் கிட்டும் வாழ்க்கைப் பாடமும்தான். பூவுக்குக் கிடைத்த அந்த பாரதவிலாஸ் என்னும் பல்கலைக் கழகம் நிறையவே அவரைக் கற்றுக்கொள்ள வைத்திருக்கிறது.தொகுப்பு வீடுகளில் வசிப்பவருக்களுக்கு சொந்தங்கள் மிக அதிகம்.அந்நியோன்யம் அளவின்றி கிட்டும் அற்புத உறவுகள்.காலங்கள் கடந்தும் நெஞ்சில் இனிக்கின்ற நினைவுகள். தொரட்டும் பூவின் இந்த இனிய தொகுப்பு.வாழ்த்துகள் தங்கையே.\nமிக அழகாக சொன்னீங்க சிவா அண்ணா.:icon_b:]\nஎனக்கு எழுதவே தெரியாது. ஏதோ உங்க எல்லாருடைய புண்ணியத்திலும் எனக்கு தெரிஞ்ச தமிழை தட்டிட்டு இருக்கேன். என் படைப்பாற்றலை இவ்வளோ தூரம் ஊக்கப்படுத்துவது மிகுந்த உத்வேகத்தைத் தருகிறது.\nமிக மிக நன்றிகள் சிவா அண்ணா. :)\nஎங்க 5 வீட்டு தொகுப்பில் என் வீட்டு வரிசையில் இரு வீடுகள் தான் இருந்ததால்.. ஒரு வீட்டு அளவு காலியிடம் இருந்தது. அதில் அடுப்பு மூட்டி எங்க வீட்ட�� ஓனர் �சேச்சிக்கா�, சாதம் வடிப்பது முதல் சுடுநீர் வைப்பது வரை விறகு கொண்டு செய்து வந்தார். அவர்கள் கேரளா என்பதால் பெரும்பாலும் பலாப்பழத்துக்கும் அதன் கொட்டைக்கும் அவங்க வீட்டில் பஞ்சமிருக்காது. பழத்துடன் தேன் ஊற்றி சாப்பிட்டா.. அப்பப்பா.. சூப்பரோ சூப்பர் தான்..\nஅந்த பலாக் கொட்டைகளை காலி இடத்தில் இருக்கும் அடுப்புக்குள் போட்டு சுட்டு, சாதம் வடித்து இறுதியில் தணல் குறைந்ததும் எடுத்து ஊதி ஊதி எங்க காம்பவுண்ட் வாண்டுகள் அத்தனை பேரும் சாப்பிடுவோம் பாருங்க� இந்த கால பீசா எல்லாம் அந்த சைட் நிக்கனும்.. முருகன், ஔவையாருக்கு சொன்ன, சுட்ட பழம் இது தானோ என்று ஒரு கணம் நினைக்க வைக்கும்..\nஇன்னிக்கும், பலாக் கொட்டை கிடைச்சா� மைகோதியில் கொட்டையை சொறுகி, கேஸில் சுட்டு சாப்பிட்டாலும் அந்த சுவை வரவே மாட்டீதுங்க....\nஎவ்வளவு தெளிவா அம்மிணி சுட்டு சாப்பிட்டேன்னு சொல்லி இருக்காங்க பாருங்க ராசா.. :icon_rollout:\nபழந்தின்னு கொட்டை போடறவங்களைப் பத்திக் கேள்விபட்டிருக்கேன். பழத்தையும் தின்னு, கொட்டையயும் சுட்டுத் தின்னு பதிவு போடறவங்களை இப்பத்தாம்மா பாக்கறேன்.....\nகொட்டையை சுட்டு தின்றதாக பூமகள் மீது குற்றம் சாட்டும் தாமரை ஒழிக, ஒழிக.. சுட்டு என்றால் லவட்டுவது தானே இல்லை வேற ஏதாச்சும் அர்த்தம் இருக்கிறதா தாமரை அவர்களே...\nராஜா அண்ணா... என்னை சப்போர்ட் பண்றீங்களா:icon_ush::icon_ush: இல்லை... என்னை வச்சி காமெடி பண்றீங்களா:icon_ush::icon_ush: இல்லை... என்னை வச்சி காமெடி பண்றீங்களா\nஆனாலும் பதிவு கன ஜோரப்பா..\nஔவையாருக்கே தெரியாத சுட்டபழ இரகசித்தை, \"பலாப்பழ\"த்துடன் \"புட்டுப்புட்டு\" வைத்த பூவுக்கு ஒரு சபாஷ்...\n(( ரசிகன் ஓடி வருவாரு பாருங்க)\nராஜா அண்ணா... என்னை சப்போர்ட் பண்றீங்களா:icon_ush::icon_ush: இல்லை... என்னை வச்சி காமெடி பண்றீங்களா:icon_ush::icon_ush: இல்லை... என்னை வச்சி காமெடி பண்றீங்களா\nபலாக் கொட்டையை அவிச்சு சாப்பிடலாம், அவிச்ச பலாக்கொட்டையை பொடிமாஸ் மாதிரி செஞ்சும் சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம். பலாக்கொட்டை குழம்பு வச்சும் சாப்பிடலாம்.\nபலாகொட்டை மாவை அரைத்து அதில வடை செஞ்சு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இப்படி அதிரடி வகைகள் பல இருக்க ஆதிவாசி மாதிரி நெருப்பில வாட்டிதான் சாப்பிடுவேன்னு சொல்றீங்களே.. ஞாயமா\nராஜா அண்ணா... என்னை சப்போர்ட் பண்றீங்களா:icon_ush::icon_ush: இல்லை... என்னை வச்சி காமெடி பண்றீங்களா:icon_ush::icon_ush: இல்லை... என்னை வச்சி காமெடி பண்றீங்களா\nஉன்ன வச்சி தாமரை காமெடி பண்றாரு, சப்போர்ட் பண்றது நான் என்று சொல்லலை பூவு..\nதாமரைய நம்பாதம்மா அதுல தண்ணிய ஊத்துனாக் கூட, நிற்காம கீழே விழுந்திடும்.. தண்ணி கூட தாமரைய நம்புறதில்ல..\nதாமரைக்கும் தண்ணிக்கும் ஆகாது, அதனால தான் ஒட்டுறது இல்லனு பதில் பின்னூட்டம் விடுவாறு அதையும் நம்பாதே...\nஅதுக்கும் நாங்க எதிர்க் கேள்வி கேட்பமில்ல... தண்ணிக்குள்ள தானே தாமரை வளருது, பின்ன எப்படி..\nவாட்டிதான் சாப்பிடுவேன்னு சொல்றீங்களே.. ஞாயமா\nசுட்டு என்ற நவீன தமிழ் சொல்லுக்கு வாட்டி என்றொரு பொருளும் இருக்கிறதோ தாமரை...\n நாங்களும் விஜயா நகர்ல கொஞ்ச நாள் இருந்திருக்கோம்.. வாட்டி என்றால் நவீன தமிழ் வார்த்தை சுட்டு என்று தானே பொருள்...\nஉன்ன வச்சி தாமரை காமெடி பண்றாரு, சப்போர்ட் பண்றது நான் என்று சொல்லலை பூவு..\nதாமரைய நம்பாதம்மா அதுல தண்ணிய ஊத்துனாக் கூட, நிற்காம கீழே விழுந்திடும்.. தண்ணி கூட தாமரைய நம்புறதில்ல..\nதாமரைக்கும் தண்ணிக்கும் ஆகாது, அதனால தான் ஒட்டுறது இல்லனு பதில் பின்னூட்டம் விடுவாறு அதையும் நம்பாதே...\nஅதுக்கும் நாங்க எதிர்க் கேள்வி கேட்பமில்ல... தண்ணிக்குள்ள தானே தாமரை வளருது, பின்ன எப்படி..\nதண்ணிக்குத் தெரியாத அருமை வண்டுக்குத் தெரியுதே ராசா என்னதான் தாமரை தண்ணியில் இருந்தாலும் ஸ்டெடிதான் (செடிதான்). ஏன்னா அது தலை நிமிர்ந்து நிக்கும். தண்ணியில முழுகாது..\nதண்ணியில தான் தாமரை இருக்கும் இல்லியா அண்ணிக்கு கல்யாணத்துக்கு முன்னால நான் எழுதின ஒரு கதை ஞாபகம் வருது..\nதாமரையும் மீனும் தண்ணியிலதான் இருக்கு.\nஅன்புங்கறது தான் தண்ணி.. நம் இல்லறக் குளத்தில அன்புங்கற தண்ணி இருக்கிற வரை, தாமரை தலை நிமிர்ந்து நிக்கும், மீன் துறுதுறுன்னு வளைய வரும், தண்ணி வத்திட்ட்டா, அந்த அன்பு காணாம போயிட்டா, தவளையும் கொக்கும் பொயிடற மாதிரி நான் எங்கயுமே ஓடிட மாட்டேன்.\nஎன்னைத் தின்று என்னைச் சுத்தம் செய்பவளே ......\nம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்..:icon_ush:\nசுட்டு என்ற நவீன தமிழ் சொல்லுக்கு வாட்டி என்றொரு பொருளும் இருக்கிறதோ தாமரை...\n நாங்களும் விஜயா நகர்ல கொஞ்ச நாள் இருந்திருக்கோம்.. வாட்டி என்றால் நவீன தமிழ் வார்த்தை சுட்டு என்று தானே பொருள்...\nதீயில் வாட்டுதல்.. ஒரு கம்பியில் குத்தி அனலில் காட்டிச் சுடுதல்.\nசுடுதல் பலவகைப்படும்.. அப்படியே நெருப்பில் போட்டும் சுடலாம். தோசைக்கல் மேலே இட்டும் சுடலாம் (தோசை சுடுவீங்க தானே)..\nஇது அக்மார்க் தமிழ் வார்த்தை\nவாட்டம், வாடுதல் எல்லாம் இதன் சொந்தக்கார வார்த்தைகள்.:icon_rollout:\nதண்ணிக்குத் தெரியாத அருமை வண்டுக்குத் தெரியுதே ராசா என்னதான் தாமரை தண்ணியில் இருந்தாலும் ஸ்டெடிதான் (செடிதான்). ஏன்னா அது தலை நிமிர்ந்து நிக்கும். தண்ணியில முழுகாது..\nதண்ணியில தான் தாமரை இருக்கும் இல்லியா அண்ணிக்கு கல்யாணத்துக்கு முன்னால நான் எழுதின ஒரு கதை ஞாபகம் வருது..\nதாமரையும் மீனும் தண்ணியிலதான் இருக்கு.\nஅன்புங்கறது தான் தண்ணி.. நம் இல்லறக் குளத்தில அன்புங்கற தண்ணி இருக்கிற வரை, தாமரை தலை நிமிர்ந்து நிக்கும், மீன் துறுதுறுன்னு வளைய வரும், தண்ணி வத்திட்ட்டா, அந்த அன்பு காணாம போயிட்டா, தவளையும் கொக்கும் பொயிடற மாதிரி நான் எங்கயுமே ஓடிட மாட்டேன்.\nஎன்னைத் தின்று என்னைச் சுத்தம் செய்பவளே ......\nம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்..:icon_ush:\nதண்ணீரில் தான் மீன் அழுதால் கண்ணீரைத் தான் யார் அறிவார்.. உங்க குளத்துல மீன் அழுகுது சொல்ல வரல, சும்மா தமாசுக்கு பதில் பின்னூட்டம் கொடுக்கிறேன். Please Never Mind\nதண்ணீரில் தான் மீன் அழுதால் கண்ணீரைத் தான் யார் அறிவார்.. உங்க குளத்துல மீன் அழுகுது சொல்ல வரல, சும்மா தமாசுக்கு பதில் பின்னூட்டம் கொடுக்கிறேன். Please Never Mind\nஅன்பு சில சமயம் அழவும் வைக்கும் ராசா, கண்ணுக்கழகா தாமரையப் பார்க்கிறவங்களுக்கு அந்தக் குளம் தெளிவா அழகா இருக்க அந்த மீன் அழுக்கை திங்கறதும் ஒரு காரணம் என்று தெரியாமலும் இருக்கும் இல்லியா\nஅன்பு சில சமயம் அழவும் வைக்கும் ராசா, கண்ணுக்கழகா தாமரையப் பார்க்கிறவங்களுக்கு அந்தக் குளம் தெளிவா அழகா இருக்க அந்த மீன் அழுக்கை திங்கறதும் ஒரு காரணம் என்று தெரியாமலும் இருக்கும் இல்லியா\nசிவா.ஜியும், இதயமும் ஜித்தா ஏர்போர்ட்டில் இருந்து எங்க ஊருக்கு வருவதற்காக இருக்கும் வேளையில், திடிரென்று பிளைட் கேன்சல் ஆகி அப்புறம் சண்டை போட்டு, வேறொரு பிளைட்டில இப்பத்தான் ஏறப்போறாங்க..\nஅவங்களுடைய தர்ம சங்கடமான சூழ்நிலையிலிருந்து சகஜ நிலைக்கு கொண்டு வர உங்களுடைய பின்னூட்டங்களும், கலாய்ப்புகளும் தான் பயன்பட்டது (கன்டி���்யஸா போனில பேசிட்டு இருக்காங்க)\nஉங்கள விசாரிச்சதா சொல்லச் சொன்னாங்க.. உங்க குளம், மீன், தாமரை, தண்ணி, தவளை, நாரை போன்றவைகளுக்கு இதயம் வந்து பதில் பின்னூட்டம் விடுவார் என்பதை தெரிவிக்கச் சொன்னார்.\nசிவா.ஜியும், இதயமும் ஜித்தா ஏர்போர்ட்டில் இருந்து எங்க ஊருக்கு வருவதற்காக இருக்கும் வேளையில், திடிரென்று பிளைட் கேன்சல் ஆகி அப்புறம் சண்டை போட்டு, வேறொரு பிளைட்டில இப்பத்தான் ஏறப்போறாங்க..\nஅவங்களுடைய தர்ம சங்கடமான சூழ்நிலையிலிருந்து சகஜ நிலைக்கு கொண்டு வர உங்களுடைய பின்னூட்டங்களும், கலாய்ப்புகளும் தான் பயன்பட்டது (கன்டின்யஸா போனில பேசிட்டு இருக்காங்க)\nஉங்கள விசாரிச்சதா சொல்லச் சொன்னாங்க.. உங்க குளம், மீன், தாமரை, தண்ணி, தவளை, நாரை போன்றவைகளுக்கு இதயம் வந்து பதில் பின்னூட்டம் விடுவார் என்பதை தெரிவிக்கச் சொன்னார்.\nபின் குத்தினா இதயத்துக்கு வலிக்காதோ\nஅதுசரி,, நாங்கள்ளாம் அரட்டை அடிச்சே கடைசி ட்ரெய்ன் வரைக்கும் காலம்தள்ளினது ஞாபகம் வருது..\nஒரு முறை அப்படித்தான்.. ஒரு ஃபிரெண்டை மும்பை குர்லா ஸ்டேஷன்ல ட்ரெய்ன்ல அனுப்பி வைக்கப் போயிருந்தோம்.\nஅங்க என் ஆஃபிஸ் ஃப்ரெண்ட் மெரினா ஜான் இருந்தாங்க. அட ஊருக்கு போறீங்களா, எந்த ட்ரெய்ன், எப்படி ஒண்ணரை நாள் சமாளிப்பிங்கன்னு பேசிகிட்டிருக்க ட்ரெய்ன் கிளம்பி பொயிருச்சு.\nட்ரெய்ன்ல மெரினாவோட தங்கை மட்டும் மாட்டிகிட்டாங்க. உடனே மெரீனாவோட அண்ணன் அடுத்த ட்ரெய்ன்ல ஏறிப் போனார்.\nஸ்டேஷன்ல இருந்து கல்யாண் ஸ்டேஷனுக்கு அறிவிப்பு கொடுத்தோம்.\nஅவங்க லோகல் ட்ரெய்ன் பிடிச்சு த்ஹிரும்பி வர, குர்லா லோகல் ஸ்டேஷனுக்குப் போய் அவங்களைப் பிக்கப் பண்ணி வீட்டுக்கு திரும்பக் கொண்டுபோய் விட்டோம்.\nபாவம் என் ஃப்ரெண்ட். எல்லாத்தையும் வேடிக்கைப் பார்த்துட்டு சொன்னான், பாவி என்னோட ட்ரெய்னும் போயிடுச்சேடா\nஅனுபவமெல்லாம் இருக்கு. இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்.\nபின் குத்தினா இதயத்துக்கு வலிக்காதோ\n ஏதாவது புரியற மாதிரி சொல்லுங்க...\n ஏதாவது புரியற மாதிரி சொல்லுங்க...\nஎப்படின்னாலும் இதயத்துக்கு வலிக்கத்தான் செய்யும். :lachen001:\nபின்னால பின் கோடு போட்டாலும்\nபின்னால பின்னால பின் கோடு போட்டாலும் :icon_b:\nஇப்போதே தங்களின் வரலாறு படைக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்\nநாட்டில் எத்தனை வித்தியாசமான மக்கள்.... அனைவருடனும் இணணந்து பழகுவது நல்ல அனுபவமே...\nஇங்கு பல நாட்டினருடன் என் மகன் படிப்பது புது அனுபவமே. அவனது வகுப்பில் அமெரிக்கர, இந்திய, சீன, ஆப்பிரிக்க, வியட்நாம், மெக்சிகோ, பிரேசில் நாட்டு வழி வந்த குழந்தைகள் படிக்கின்றன. எதிர்காலத்தில் அவனும் உம்மை போல் எழுதுவான் என எண்ணுகிறேன்.\n( ரசிகன் ஓடி வருவாரு பாருங்க)\nஅது என்ன வருடம் தவறாமல் செய்யும் விசேசம் என்று கேக்குறீங்களா அது தாங்க.. தைப்பூசத் திருவிழா கொண்டாட்டம். எல்லாரும் முருகருக்கு தேர் இழுத்து, முருகர் கோயில் சென்று வழிபடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இதைப் பத்தி பெரியவங்க தாமரை அண்ணா சொல்லுவாரு.. நான் நம்ம மேட்டருக்கு வாரேன்..\nதை அமாவாசை அடுத்து மூன்றாவது நாளில் ஆரம்பிக்கும் \"நிலா வழிபாடு\".. ஆமாங்க.. அதாவது, எல்லார் வீட்டிலும் கை படாமல் மிகுந்த சிரத்தையோடு சமைத்து வைப்பர்.\nவாசலில் சாணமிட்டு, பக்தியுடன் கோலமிட்டு(இத்து ஸ்பெசலிஸ்ட் பூ தாங்க.. :D:D) அந்த கோலத்தின் மேல் சாணத்தில் கைப்புள்ளையார் செய்து வைப்பாங்க.. :D:D) அந்த கோலத்தின் மேல் சாணத்தில் கைப்புள்ளையார் செய்து வைப்பாங்க.. அப்புறம்.. அந்த பிள்ளையாருக்கு மஞ்சள், குங்குமம், அருகம்புல் வைத்து அலங்காரம் செய்வாங்க.\nஇந்த பிள்ளையாரைச் சுற்றி எங்க ஐந்து குடும்பமும் (விடுபட்ட வீடுகளில் இருவர் வேற்று மதத்தவரும்.. ஒரு வீடு தையல் பாட்டி வீடும்..) செய்த சமையலை சுடச்சுட வைத்து, பின்பு ஆரம்பிக்கும் பாருங்க கொண்டாட்ட கச்சேரி.. எங்க வீதியே சும்மா அதிருமில்ல..\nஎன்ன மாதிரி கொண்டாட்டம்னு யோசிக்கிறீங்களா அதாங்க.. எங்க காம்பவுண்டில் எத்தன பேருக்கு நடனம் வரும்னு அப்ப தெரிஞ்சிடும்.. இன்னுமா கண்டுபிடிக்கல.. அது கும்பியடிக்கிற கொண்டாம்ங்க..\nகுனிஞ்சி குத்தடி சைலக்கா\" -- அப்படின்னு \"கில்லி\" பட கும்மி அடிக்கிற சீன் நினைவுக்கு வருதா.. அந்த மாதிரி எல்லாம் அடிக்கலைங்க.. இது நிசமான கும்மி ஆட்டம்..\nஅப்பவெல்லாம், விஜயலஷ்மி நவநீத கிருஷ்ணன் என்ற ஒரு பிரபல நாட்டுப்புற பாடகர்கள் இருந்தாங்க..\nஅவங்க பாட்டு தான் எந்த திக்கும் பள்ளியிலும், திருவிழா கொண்டாட்டத்திலும் கேட்டுட்டு இருக்கும்.. அவங்க பாட்டு தான் எங்க கும்மி அடிக்கும் நடனத்துக்கு உத்வேகம்..\nஎங்க வீட்டு ஓனரு ரொம்ப நல்லவங்க.. அவங்க வீட்டு டே���்பு இதுக்குன்னே திண்ணைக்கு வந்துடும்.. உள்ள பாடுற கேசட் எங்க ஸ்பான்சர்..\nமுதல்ல கொஞ்சம் ஒரு பாஸ்ட் பாட்டு போட்டு, ஆடுவோம்.. அப்ப தானே கொண்டாட்டம் களை கட்டும்..\nஇதுல நான், என் அண்ணன், எங்க தொகுப்பு வீட்டில் இருக்கும் என் வயது வாண்டுக, என்னை விட குட்டீஸ்க... அப்புறம்.. என்னை விட பெரிய அண்ணாக்கள் . அக்காக்கள் இப்படி ஒரு படையே சேர்ந்து 15 பேர் பக்கம் கும்மி அடிப்போம்..\nஅடுத்து இடையில் ஒரு ஸ்லோ சாங் போட்டு, கொஞ்சம் வயதானவங்கள உள்ள விட்டுட்டு நாங்க ரெஸ்ட் எடுப்போம்..\nஇந்த கும்மி அடி ஆட்டம் இரவு 7 மணி சுமாருக்கு ஆரம்பிச்சி சும்மா 9 மணி வரை நடக்கும்.. அப்ப தான் வீட்டுக்கு களைச்சி வந்த அப்பாக்களை நாங்க விட்டுடுவமா என்ன அவுங்க ஜாலியா எங்கள திண்ணையில உட்காந்து வேடிக்கை பார்க்க, அவர்களை இழுத்து, வீட்டில் சிங்கங்களை ஆட விட்டு சிரி சிரி என்று சிரிப்போம்..\nஅப்புறம் கடைசி பாட்டு, இன்னும் நினைவிருக்கு.. இப்ப எங்க முறை வந்திருக்கும்.. நாங்க உள்ளார போய் தான் ஆட்டத்துக்கு சுபம் போடுவோம்.\n\"ஏ வளவி கட ஓரத்திலே...வளவி ஒன்னாங்க.. வளவி ரெண்டாங்க.. வளவி மூனாங்க.. வாங்கச்சொன்னேன்.. .சிங்ச்சா.. சிங்ச்சா..சிங்ச்சா சிங்..\nஅத வாரி விட்டாக்கா.. வரவழைச்சாக்கா.. வழி தெரிஞ்சாக்கா.. வாரேன் போங்க....\nஇந்த பாட்டு போட்டு தான் இறுதியா முடிப்போம்.. இதுல பைனலா ஒரு வேகம் வரும் பாருங்க.. இதுல பைனலா ஒரு வேகம் வரும் பாருங்க.. அதை சமாளிக்கவே முடியாது. சின்ன பொடுசிக நாங்களே வேக வேகமா கும்மி அடிச்சி.. சுத்தி வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்.. அதை சமாளிக்கவே முடியாது. சின்ன பொடுசிக நாங்களே வேக வேகமா கும்மி அடிச்சி.. சுத்தி வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்.. அப்புறம்.. சிரிப்பு வேறு பயங்கரமா வந்து... கடைசில வேகம் குறையும் பாட்டு.. .அப்போ நாங்க ஸ்லோ மோசனில் கும்மி அடிப்போம்.. சுத்தி இருக்கவங்க... எங்கள் பார்த்து சிரிக்க, நாங்களே எங்க ஆட்டத்தை பார்த்து சிரிக்க.. ஒரே காமெடி டைமே அங்கு நடக்கும்..\n எல்லாம் அங்க வைச்சிருக்க எல்லார் வீட்டு சாப்பாட்டையும் ருசிக்கத்தாங்க.. :D:D முதல் நாள் ஆட்டம் முடிவில் எல்லார் வீட்டிலிருந்து சர்க்கரைப் பொங்கல்(அதுவும் விதவிதமான சுவையோடு.. ஒன்னு இனிப்பு கூட இருக்கும்.. ஒன்னு இனிப்பு சரியா இருக்கும்), அப்புறம்.. அவுலில் நனைத்து வெல்ல��் போட்டு செய்தது, இப்படி பல தரப்பட்ட இனிப்பு வகைகள் இருக்கும்.. பூவுக்கு தான் இனிப்புன்னாவே அவ்வளவு விருப்பமாச்சே.. ஒரு பிடி பிடிப்பேன்.. :D:D முதல் நாள் ஆட்டம் முடிவில் எல்லார் வீட்டிலிருந்து சர்க்கரைப் பொங்கல்(அதுவும் விதவிதமான சுவையோடு.. ஒன்னு இனிப்பு கூட இருக்கும்.. ஒன்னு இனிப்பு சரியா இருக்கும்), அப்புறம்.. அவுலில் நனைத்து வெல்லம் போட்டு செய்தது, இப்படி பல தரப்பட்ட இனிப்பு வகைகள் இருக்கும்.. பூவுக்கு தான் இனிப்புன்னாவே அவ்வளவு விருப்பமாச்சே.. ஒரு பிடி பிடிப்பேன்..\nஅப்புறம்... அடுத்த நாள் முதல் தை மாதம் பவுர்ணமி வரை தொடர்ந்து எல்லாவீட்டிலும் என்னென்ன இரவு உணவு செய்வாங்களோ அதனை படைத்து கும்மி அடிப்போம். முடிவில் எல்லார் வீட்டு சாப்பாடும் அமுதமாக உள்ளே போகும். இதுல ஒரு சந்தோசம் என்னன்னா, எல்லாரும் திண்ணையில் வரிசையாய் உட்காந்து, எல்லார் வீட்டு பெண்களும் அவங்கவுங்க சமைத்ததை பாரபட்சமின்றி எல்லாருக்கும் கொடுப்பாங்க.. இதுல மத, இன வேறு பாடு எல்லாம் எங்க இருக்குன்னே தெரியாம ஓடிடும்..\nஎல்லா வாண்டுகளும் உட்காந்து நிலாவை ரசிச்சிட்டே, வானத்தை பார்த்துட்டு இன்னும் இன்னும் னு கேட்டு வாங்கி சாப்பிட்டுட்டு ...சூப்பரா இருக்கு கா.. நாளைக்கும் இதையே செய்யுங்க-ன்னு சொல்லி சொல்லி சிரிப்போம்.. இறுதி நாள் வந்தா தான் மனம் ரொம்ப கஸ்டமாயிடும்.. இந்த கொண்டாட்டம் எல்லாம் முடிவுக்கு வந்துடும்.. இறுதி நாள் வந்தா தான் மனம் ரொம்ப கஸ்டமாயிடும்.. இந்த கொண்டாட்டம் எல்லாம் முடிவுக்கு வந்துடும்.. மீண்டும் அந்த கும்மி அடிப்பு விழா எப்போ வரும்னு ஒரு ஏக்கம் பரவ.. அடுத்த சில நாட்கள் முதலே அம்மாவை நச்சரிக்க ஆரம்பிப்பேன்.. \"அம்மா.. வாரத்துக்கு ஒருதடவையாவச்சும் இப்படி செஞ்சா என்ன மீண்டும் அந்த கும்மி அடிப்பு விழா எப்போ வரும்னு ஒரு ஏக்கம் பரவ.. அடுத்த சில நாட்கள் முதலே அம்மாவை நச்சரிக்க ஆரம்பிப்பேன்.. \"அம்மா.. வாரத்துக்கு ஒருதடவையாவச்சும் இப்படி செஞ்சா என்ன தைப்பூசம் பண்டிகைக்கு மட்டும் தான் இப்படி கொண்டாடனுமா தைப்பூசம் பண்டிகைக்கு மட்டும் தான் இப்படி கொண்டாடனுமா\" என்று அப்பாவித்தனமாய் கேட்டாலும், இன்று நினைக்கையில் பண்டிகைகள் என்பது மனிதர்களின் அன்பு பரிமாறுதலுக்கும் சந்தோசத்துக்கும் தான் உருவாக்கப்பட்டது என்பது எந்த அளவு உண்மை என்று விளங்குகிறது.\nஇது படிச்சிட்டு பலருக்கு வயிற்றில் ஒரு லிட்டர் கந்தக அமிலம் சுரந்ததாக தெரியுது.. ஆனாலும், உங்க பூ, இதையெல்லாம் அனுபவிச்சதே சந்தோசம்னு மனச தேத்திக்கோங்க..\nஇதுக்கு அடுத்ததா ஒன்னு சொல்லப்போறேன்..அதைப் படிச்சா.. இன்னும் வயிற்றில் சுனாமி வரும்..\nஅடுத்த பாகத்தில் அதை பார்க்க வருகிறேன்..\nஅப்ப கைவசம் நிறைய வித்தைகளை வைத்திருக்கும் பூமகள், பெரிய சகலகலாவல்லி என்று அழைக்கலாம்.\nநன்றிகள் நுரை அண்ணா. இப்போ தான் பார்த்து பதிலிடுகிறேன். மன்னிச்சிக்கோங்க அண்ணா. :)\nபாரத விலாசில் பூ - நிறைவு\nஇப்படி தை பூசம் மாதிரி ஒவ்வொரு பண்டிகையும் விசேசமா கொண்டாடுவது வழக்கம் எங்க தொகுப்பு வீட்டில்..\nரம்ஜான் என்றாலே.. பாய் அண்ணா வீட்டில் பெரும் உறவினர் கூட்டமே கூடிவிடும். அது மட்டுமல்லாமல் எங்க தொகுப்பு வீட்டில் அனைவருக்கும் விடுமுறை என்பதால் அன்று ஒரே கோலாகலமாக இருக்கும். பாய் அண்ணா வீட்டுக்கு முன்னாடி இருக்கும் காலி இடத்தில் பெரிய பெரிய அடுப்பு கூட்டி, விறகு வைத்து ரம்ஜான் ஸ்பெசல் பிரியாணி செய்வாங்க பாருங்க.. அதைப் பார்க்கவே குட்டீஸ் எல்லாரும் ஓடி ஓடி போய் பார்த்துட்டு இருப்போம்.. அன்புடன் எல்லார் வீட்டுக்கும் அவங்க நிறைய நிறைய பிரியாணி கொண்டு வந்து தருவாங்க.. அன்பும் சேர்த்துக் கொடுத்ததாலோ என்னவோ.. அந்த பிரியாணி சுவையில் வேற எந்த பிரியாணியையும் இதுவரை நான் அங்கண்ணன் கடையில் கூட சாப்பிட்டதில்லை.. (யவனி அக்கா, நம்ம வீட்டு பிரியாணிக்காகத் தான் வெயிட்டிங்..:D:D)\nஅதே போல, கிருஸ்துமஸ் அன்று.. மம்மியும் டாடியும் வித விதமா கேக் செய்து.. எல்லார் வீட்டுக்கும் கொடுப்பாங்க.. எங்க வீட்டுக்கும் மம்மிக்கும் ஒரு அன்யோன்யமான பந்தம். அதனால், மம்மி எனக்கு மட்டும் சாப்பிடுவதற்கு ஸ்பெசலாக ஏதும் தருவாங்க.. இப்ப வரையிலும்,.. இவுங்க.. நட்பு எங்களுக்கு ஒரு மாறாத பாசப்பிணைப்பாகவே இருந்துவருகிறது. தனது ஐந்து மகள்களுக்கும் திருமணம் முடித்து.. பேரன் பேத்திகளோடு மகிழ்ச்சியுடன் மலேசியாவில் ஒரு மகளோடு இருந்தாலும் இந்தியா வந்தால், இன்றும் எங்க வீட்டில் வந்து தங்காமல் செல்லவே மாட்டார்கள். கடந்த மாதம் கூட வந்து இருந்துட்டு.. எனக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்துவிட்டுத்தான் சென்றார்கள். டாடி இறந்த ப���ன்.. மம்மிக்கு கை கொடுத்தது அவரது கை வேலை தான். அழகழகாக கூடை., ஸ்வெட்டர்.. ஸ்கார்ப்.. இப்படி எதுனாலும் ரொம்ப அழகா செய்வாங்க.. இப்ப வரையிலும்,.. இவுங்க.. நட்பு எங்களுக்கு ஒரு மாறாத பாசப்பிணைப்பாகவே இருந்துவருகிறது. தனது ஐந்து மகள்களுக்கும் திருமணம் முடித்து.. பேரன் பேத்திகளோடு மகிழ்ச்சியுடன் மலேசியாவில் ஒரு மகளோடு இருந்தாலும் இந்தியா வந்தால், இன்றும் எங்க வீட்டில் வந்து தங்காமல் செல்லவே மாட்டார்கள். கடந்த மாதம் கூட வந்து இருந்துட்டு.. எனக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்துவிட்டுத்தான் சென்றார்கள். டாடி இறந்த பின்.. மம்மிக்கு கை கொடுத்தது அவரது கை வேலை தான். அழகழகாக கூடை., ஸ்வெட்டர்.. ஸ்கார்ப்.. இப்படி எதுனாலும் ரொம்ப அழகா செய்வாங்க.. எனக்கும் ஒரு ஸ்வெட்டர் அன்புடன் செய்து கொடுத்தாங்க..\nமழை விட்டாலும் தூரல் விடாது பெய்யும் அடை மழை போல.. அப்பப்போ என் வாழ்க்கையினை இனிமையாக்குவதும்.. ரம்மியமாக்குவதும் எனது இந்த பாரதவிலாஸ் பருவம் தான்.\nஇல்லத்தரசிகள் திண்ணையில் உட்கார்ந்து பேச ஆரம்பிச்சாவே வெட்டிக் கதையும் வம்பும் தான் என்ற நிலையை மாற்றி அப்போதே புதுப்புது உபயோகமான செயல்களைப் பற்றி திட்டமிட ஆரம்பிச்சிருந்தாங்க எங்க தொகுப்பு வீட்டு இல்லத்தரசிகள். அப்படி உதித்தது தான்.. கோதுமை மாவு எல்லாருக்கும் சேர்ந்து ஒன்றாக வாங்கும் பழக்கம்.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.. - என்ற பழமொழிக்கு உதாரணமாக தனித்தனியே காசு கொடுத்து தரம் குறைந்த மாவு வாங்குவதற்கு பதில், எல்லாரும் சேர்ந்து தரமான மாவினை அருகில் இருக்கும் ஃப்ளவர் மில்லிலிருந்தே வாங்கலாம் என்ற உயர்ந்த திட்டத்தை வகுத்தோம்.\nஇதற்கு இல்லத்தரசிகளுடன் அந்தந்த இல்லத்தரசர்களும் முன் வந்து ஃப்ளவர் மில் சென்று 90 கிலோ அதாவது ஒரு மூட்டை மாவினை வாங்கி அதை சரியாக தொகுப்பு வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து, பெரிய தராசு வைத்து.. எல்லாருக்கும் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சரி சமமாக பகிர்ந்து கொடுத்து.. அந்தந்த அளவிற்கான காசினை மொத்த விலையிலிருந்து கணக்கிட்டு வாங்கி, எல்லாமே மிக நேர்மையான முறையில் நடந்தேறியது. இது போன்ற செயல்கள் ஒவ்வொரு மாதமும், எங்களை போன்ற குட்டீஸ்களுக்கு ஒரு புது திருவிழா கொண்டாட்டம் போல இருக்கும். ஒவ்வொரு விசயத்தையும் கூர்ந்து நோக்கி வாய் பி���ந்து ரசித்திருக்கிறேன்.\nஅப்போதே என்னுள் எங்கள் தொகுப்புவீடு பற்றிய அளவில்லா பெருமையும் பெருமிதமும் அன்பும் மிகுதியாகிக் கொண்டே போனது.\nஅந்த வீதிக்கே செல்லக் குழந்தையான நான், எதார்த்தமாக வேறு வீடுகளில் இந்த கோதுமை மாவு டிஸ்டிபூசன் பற்ற சொல்ல..அவர்களும் இதையே பின்பற்றி வாங்கினர். இப்படி அந்த வீதிக்கே முன் மாதிரியாக எங்கள் தொகுப்பு வீடு இருந்தது.\nஇப்படி பல்வேறு விதவிதமான மனிதர்களைக் கொண்டு நான் வளர்ந்த சூழல்.. என்னை இன்னும் இன்னும் வித்தியாசமான பெண்ணாகத் தான் ஆக்கியிருப்பதாக நம்புகிறேன்.\nபாரத விலாஸ் இப்படியாக என் உணர்வுகளோடு ஒன்றிப் போன ஒரு அழகிய காலம்.\nஇன்றும் அந்த நட்புகளும் அவர்களின் அன்பு பரிமாணங்களும் மாறவே இல்லை. எனது இனிய இந்த வளர்பருவத்து சூழல், படிக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nஉண்மையிலேயே இது பாரத விலாஸ் தான்.\nஎல்லாம் சரி பூ...ஏன் இப்படி திடீருன்னு முடிச்சிட்ட\nபால்ய வயதில் எல்லாமே சந்தோசம் தான்...\nகவலை எதுவும் தெரியாத வயது...அதோட இது போல சுற்றுப்புறமும் இருந்தால் வேறென்ன வேணும்...\nபூவு கூடவே போயி அஞ்சாறு நாள் இருந்த மாதிரி...இதுக்கே உனக்கு ஸ்பெசல் பிரியாணி தர்றேன்...\nஉண்மை தான் மதி. :rolleyes:\nநிறைய அன்பையும் பாசத்தையும் கொடுத்து வைத்திருக்கிறேன்..\nஉங்களின் பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றிகள் மதி. :)\nஎல்லாம் சரி பூ...ஏன் இப்படி திடீருன்னு முடிச்சிட்ட\nஅக்கா... நிறைய குட்டி குட்டி சுவையான சம்பவங்கள் சொல்லனும்னு தான் ஆசை.. ஆனா ரொம்ப பேசி என் வண்டவாளம் எல்லாம் வெளிய வந்துட்டதுன்னா அப்புறம் எல்லாரும் என்னை ஓட்ட ஆரம்பிச்சிருவீங்களே... அதான் அடக்கி வாசிச்சேன்..ஹீ ஹீ..\nஅதுமட்டுமில்லாம... எனது நினைவாற்றல் பற்றி தான் உங்களுக்குத் தெரியுமே..\nஇனி மேல் ஏதும் நினைவு வந்தா தொடரா கொடுக்கிறேன் அக்கா. :icon_ush:\nபூவு கூடவே போயி அஞ்சாறு நாள் இருந்த மாதிரி...இதுக்கே உனக்கு ஸ்பெசல் பிரியாணி தர்றேன்...\nஅக்கா.. எனக்கு டவுட்.. சாதா பிரியாணிக்கும் ஸ்பெசல் பிரியாணிக்கும் என்ன வித்தியாசம்\nஆனா எப்படியும் எனக்கு ஸ்பெசல் பிரியாணி கன்பார்ம்.. :rolleyes::)இல்லாங்காட்டி.. நானே பிரியாணி செஞ்சி உங்களை சாப்பிட வைச்சிடுவேன்.. :lachen001::lachen001:\nவாழ்த்தியமைக்கு நன்றிகள் அக்கா. :)\nஅனைவருக்கும் அது போன்ற பாரதவிலாஸில் வசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது உண்மைதான். வாழ்க்கையில் பலவித அனுபவங்களை சிறு வயதிலேயே பெற்றதும், அதுவும் நல்ல உறவுகளைப் பெற்றதும் கொடுப்பினைதான் பூ.. இனிய உறவுகளின் தொடர்பு என்றென்றைக்கும் தொடரட்டும். இனிய தொடர் தந்ததற்கு பாராட்டுகளும் நன்றிகளும்.\nஉண்மை தான் பாரதி அண்ணா.\nஇது போன்ற சூழல் எல்லாருக்கும் கிட்டிவிடுவதில்லை. ஆனால், என் மூலம் உங்கள் அனைவருக்கும் அந்த அனுபவத்தை ஏற்படுத்தியதே எனக்கு பெரும் மகிழ்ச்சி.\nபின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் பாரதி அண்ணா. :)\nஅக்கா.. எனக்கு டவுட்.. சாதா பிரியாணிக்கும் ஸ்பெசல் பிரியாணிக்கும் என்ன வித்தியாசம்\nசாதா பிரியாணி..பாத்திரத்துல ஒட்டாம இருக்கும்...ஸ்பெஷல் பிரியாணி..பாத்திரத்தோடு அன்னியோன்யமாகி...பிரிக்க முடியாமல் நிறம் மாறியிருக்கும்..அதான் உனக்கு அக்க செஞ்சி குடுக்கப் போறாங்களாம் பூவு....ஹி...ஹி...\nஅருமையான சூழலில் வாழ்ந்திருக்கிறீர்கள்.இப்படிப்பட்ட சூழல் நிறை கற்றுத்தரும்.எல்லோருக்கும் இந்த வாய்ப்பு அமையாது.ஒற்றுமையாய் இருந்தால் எவ்வளவு நன்மைகள் என்பது இந்த பதிவின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.கிட்டத்தட்ட..நாம் இருவருமே ஒரே சூழலில் வாழ்ந்திருக்கிறோம்...அதனால் என்னால் அந்த நிகழ்வுகளை...அப்படியே உணரமுடிகிறது.\nஅருமையான பிள்ளைப்பருவ அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.வாழ்த்துகள்.\n�ஏ வளவி கட ஓரத்திலே� .வளவி ஒன்னாங்க.. வளவி ரெண்டாங்க� வளவி மூனாங்க� வாங்கச்சொன்னேன்.. .சிங்ச்சா.. சிங்ச்சா�சிங்ச்சா சிங்..\nஅத வாரி விட்டாக்கா� வரவழைச்சாக்கா.. வழி தெரிஞ்சாக்கா.. வாரேன் போங்க..�\nஇது படிச்சிட்டு பலருக்கு வயிற்றில் ஒரு லிட்டர் கந்தக அமிலம் சுரந்ததாக தெரியுது� ஆனாலும்� உங்க பூ, இதையெல்லாம் அனுபவிச்சதே சந்தோசம்னு மனச தேத்திக்கோங்க..\nநீ குழந்தையா இருக்கச்சே...இப்படி கும்மியடிச்சத நினைச்சி பாத்தேன்... சந்தோசம் இரட்டிபாயிருச்சு எனக்கு.. நல்லாவே வாழ்க்கையை அனுபவிச்சி வாழ்ந்திருக்கீங்க...:icon_b::icon_rollout:\nஅந்த வீதிக்கே செல்லக் குழந்தையான நான், எதார்த்தமாக வேறு வீடுகளில் இந்த கோதுமை மாவு டிஸ்டிபூசன் பற்ற சொல்ல..அவர்களும் இதையே பின்பற்றி வாங்கினர். இப்படி அந்த வீதிக்கே முன் மாதிரியாக எங்கள் தொகுப்பு வீடு இர��ந்தது.\nஅந்த சின்ன வயசிலியே ஆரம்பிச்சுட்டீங்களா.. உங்களோட பொதுசேவையை... ஆனாலும் உங்களுக்கு மனசு ரொம்ப பெருசு பூவு.. உங்களோட பொதுசேவையை... ஆனாலும் உங்களுக்கு மனசு ரொம்ப பெருசு பூவு.. உங்களோட பாரதவிலாஸ் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுங்கறதை உரக்க சொல்லுது... தொடர்ந்து உங்கள் அனுபவங்களை கட்டுரையாக எங்களுக்கு கொடுக்க வேண்டுகிறேன்.. தொடருங்கள்..பூ..\nசாதா பிரியாணி..பாத்திரத்துல ஒட்டாம இருக்கும்...ஸ்பெஷல் பிரியாணி..பாத்திரத்தோடு அன்னியோன்யமாகி...பிரிக்க முடியாமல் நிறம் மாறியிருக்கும்..அதான் உனக்கு அக்க செஞ்சி குடுக்கப் போறாங்களாம் பூவு....ஹி...ஹி...\nஅப்போ உங்களுக்கு ரெண்டு ப்ளேட் ஸ்பெசல் பிரியாணி இப்பவே செய்து வைக்க சொல்லிடறேன் சிவா அண்ணா..\nகிட்டத்தட்ட..நாம் இருவருமே ஒரே சூழலில் வாழ்ந்திருக்கிறோம்...அதனால் என்னால் அந்த நிகழ்வுகளை...அப்படியே உணரமுடிகிறது. அருமையான பிள்ளைப்பருவ அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.வாழ்த்துகள்.\nஉண்மை தான் சிவா அண்ணா.\nஉங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் அண்ணா.\nஉங்களோட பாரதவிலாஸ் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுங்கறதை உரக்க சொல்லுது... தொடர்ந்து உங்கள் அனுபவங்களை கட்டுரையாக எங்களுக்கு கொடுக்க வேண்டுகிறேன்.. தொடருங்கள்..பூ..\nஇப்பவே பலருக்கு கண்ணக் கட்டுதாம்... :rolleyes:\nபெட்டர் அமைதியா இருக்கறதுன்னு முடிவு கட்டிட்டேன்.:icon_ush:\nநீங்க வேற சுகந்தப்ரீதன்.. :confused::icon_ush:\nஉங்க தொடர் ஊக்கத்துக்கு நன்றிகள்.\nபாரத விலாஸ் படிச்சி..... என்னை வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/66495/", "date_download": "2019-11-14T22:34:15Z", "digest": "sha1:Z2J23UCAVLVUJU3JTJFVVOZSI2FKO4IM", "length": 10180, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கத்திற்கு மக்கள் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர் – ரஞ்சன் ராமநாயக்க – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு மக்கள் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர் – ரஞ்சன் ராமநாயக்க\nஅரசாங்கத்திற்கு மக்கள் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பணத்தை களவாடியவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கான பலன்களையே தற்போது அனுபவித்து வருவதாகத் தெரிவித்து��்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையினாலயே மக்கள் இவ்வாறு சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் களவாடிய எவரையும் தற்போதைய அரசாங்கம் கைது செய்யவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.\nபிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் அதுவும் காலம் தாழ்த்தியே தேர்தலுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தவர்கள், மோசடி செய்தவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் தேர்தல் முடிவுகள் மாறியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagstamil tamil news அரசாங்கத்திற்கு சிகப்பு எச்சரிக்கை பிணை முறி மோசடி மக்கள் ரஞ்சன் ராமநாயக்க வாக்குறுதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது\nமஹிந்தவை பிரதமராக்குவது குறித்து தீர்மானம் எடுக்கவில்லை – அரசாங்கம்\nதம்பிராசா விடுதலையானார்.. November 14, 2019\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்…. November 14, 2019\nவாக்காளர்களை தடுக்க முடியாது…. November 14, 2019\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்.. November 14, 2019\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு November 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளி���் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/2660-thiruthinainagarsivan3790", "date_download": "2019-11-14T22:39:46Z", "digest": "sha1:ZTKVTEAE3Z7OA655GDT6OM7CVMFR2P6O", "length": 23989, "nlines": 552, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தமிழ் மாநில கோயில்கள் - CHIDAMBARAM/சிதம்பரம் - THIRUTHINAINAGAR-SIVAN/திருத்தினைநகர்-சிவன்/சிவக்கொழுந்தீசர்.தி.த-37+அ-90 - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nவாழ்க்கை இறைவன் கொடுத்த வாடகைவீடு, இதில் இழப்பது என்ன.\nசெல்லும் வழி: சிதம்பரம்-45+மேட்டுபாளயம் பிரிவு-5+தானூர்-\nவீரசேன மன்னன் ஜாம்பவ தீர்த்த குளத்தில் நீராடி வழிபட குஷ்டம் நீங்கிய தலம். விவ்சாயி பெரியானும் அவன் மனைவியும் அடியவர் யாருக்காவது அமுது அளித்து பின்னரே தாங்கள் அருந்துவது வழக்கம். அன்று வந்த அடியவருக்கு உணவு கொண்டுவர உழவை விட்டு சென்றபோது அடியவர் தான் உழைக்காமல் உணவு அறுந்துவதில்லை. எனவே ஏதாவது வேலை கொடுங்கள் எனக்கேட்க, தம்பதியினர் நாங்கள் வரும் வரை நிலத்தை உழச் சொல்லிச் சென்றனர். உணவுடன் வந்தபொது நிலத்தில் தினை விளைந்திருக்கு மாறு செய்து அருள்காட்சி-தினைநகர். சுந்தரர் -பாடல் பெற்ற தலம்.\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/08/07/", "date_download": "2019-11-14T21:47:49Z", "digest": "sha1:IL3AOR6RTVNF6NUCPDTDMQE7TKUBBIGQ", "length": 9047, "nlines": 66, "source_domain": "rajavinmalargal.com", "title": "07 | August | 2019 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 728 நறுமணம் வீசிய வாழ்க்கை\n2 சாமுவேல்: 11: 17 பட்டணத்து மனுஷர் புறபட்டு வந்து யோவாப்போடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள். ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.\nஇமாலய மலையில் மலையில் அமைந்துள்ள தரம்சாலா என்ற பட்டணத்துக்கு சென்றபோது உய்ரமான ஒரு மலைக்கு சென்றோம். ஒருபக்கத்தில் அழகிய லேக் இருக்கும் அந்த மலையின் அடுத்தபகுதி கண்கொள்ளாத பள்ளத்தாக்கு. மேலிருந்து பார்க்கும்போது ஆங்காங்கே காணப்பட்ட வீடுகள் பொம்மை வீடுகள் போல இருந்தன. அங்கே தென்பட்ட ஒரு நீர்வீழ்ச்சி ஏதோ வெள்ளைக் கோடு போட்ட மாதிரி இருந்தது. சிறு உருவங்கள் அசைவதுபோல் காணப்பட்டவையெல்லாம் பெரியபலத்த மாடுகள் என்பது புரிந்தது. உயரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு காட்சி எத்தனை வித்தியாசமாகத் தெரிகிறது, நம்முடைய வாழ்க்கையை நாம் உயரத்திலிருந்து கர்த்தர் பார்ப்பது போல பார்த்தால் எப்படியிருக்கும் என்று அடிக்கடி யோசிப்பேன்.\nஅன்னை தெரெசா அவர்கள், நம்முடைய இந்த பூலோக வாழ்க்கையை பரலோகத்திலிருந்து பார்த்தால், ஒருநாள் ஒரு கேவலமான பயணிகள் விடுதியில் நடக்கும் காட்சி போலத்தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார். நாம் ஒரு பயணிகள் இந்த உலகம் நமக்கு சொந்தம் என்று போராடுகிறோமே அது வெறும் விடுதி இந்த உலகம் நமக்கு சொந்தம் என்று போராடுகிறோமே அது வெறும் விடுதி அதுவும் கேவலமான விடுதி இதற்குதான் இத்தனை போட்டியும் பொறாமையும்\nபோர்க்களத்தில் தனித்து தள்ளப்பட்டு வெட்டுண்டு மரித்த உரியாவை நினைக்கும்போது, தனிமையிலே இப்படிப்பட்ட வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்கத் தோன்றியது. அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 8:18ல்\nஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.\nஎன்று எழுதுகிறார். இப்படிப்பட்ட வேதனைகளைக் கடந்து வந்த ஒருவர் , கர்த்தர் நம்முடைய கண்களை கண்ணீரால் கழுவி நாம் மறைந்திருக்கும் கண்ணீர் இல்லாத மகிமையின் தேசத்தைக் காண செய்வார் என்று எழுதியிருக்கிறார்.\n இதுதானே கர்த்தர் வெளிப்படுத்தின விசேஷத்தில் (21:4) நமக்குக் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தம்.\nஅவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்….\nஇந்த வாரம் நான் உரியாவின் வாழ்க்கையைப் பற்றி படிக்கும்போது அவனுடைய இளம் பிராயத்தில் அவன் கர்த்தர்மேல் கொண்டிருந்த உறுதியான விசுவாசமும், அவனுடைய ஒழுக்கமான வாழ்க்கையும் எனக்கு எங்கள் தோட்டத்தில் வளரும் காபியைத்தான் ஞாபகப்படுத்தியது. அந்த செடி வளரும்போது அதில் எந்த நறுமணமும் கிடையாது, அதின் பழங்கள் கொத்துக் கொத்தாய்த் தொங்கும்போதும் அதில் மணம் கிடையாது. ஆனால் அந்தகொட்டைகளை எடுத்து வறுக்கும்போதுதான் அதின் திவ்யமான நறு மணம் நம்மை மயக்கும்.\nபரலோகத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த தேவனாகிய கர்த்தர், ஏத்தியனான உரியா தேவனுக்கு முதலிடம் கொடுத்ததால் தனியே தள்ளப்பட்டு மும்முரமான போர்க்களத்தில் வெட்டுண்டு சாய்ந்தபோது, அவன் வாழ்க்கையை நறுமணம் வீசிய ஒரு சுகந்த வாசனையாகக் கண்டார்.\nமலர் 7 இதழ்: 511 சோரேக் ஆற்றங்கரையில் வாழ்ந்த மங்கை\nஇதழ்: 792 விசுவாசத்தின் பலன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/87", "date_download": "2019-11-14T20:58:00Z", "digest": "sha1:4J25RION3AVVLILQROFOWL7WD7UAO7AF", "length": 7214, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/87 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉடம்பில் புது முறுக்கேறி யிருக்கிறது. தலையில் ஒரு நரை கூட இல்லாமல், லாட்டின் மாதிரி, கறுசுறுன்னு பளபளன்னு-இதென்ன, உன் ‘கு’ மாயமா, சித்தி\n‘அப்பா, மாப்பிள்ளையைப் பார்த்தபோன்னோ, எ ப் ப டி .டம்பு சரிஞ்சு போயிருக்கார்னு நானும் உட்கார்ந்த பந்தலாய் ஆகி வறேன். எனக்கே தெரிகிறது.\n“அப்பா. மாப்பிள்ளைக்கு மண்டை தெரிய ஆரம் பித்து விட்டது, எனக்கும் தலையில் சீப்பு வைக்கவே கிலியாயிருக்கிறது. கொத்துக் கொத்தாய்ப் பிடுங்கிக் கொள்கிறது. நாங்களிருவரும் ஒரொரு சமயம் கண்ணாடிக் கெதிரில் நின்று கொண்டு ஒருத்தரை பொருத்தர் தேற்றிக் கொள்கிற கண்ணதாவி எனக்கே சிரிப்பு வருகிறது; பிறத்தி யாருக்குக் கேட்பானேன்\nபோனால் போகிறது விமலா. இனிமேல் யாரைப் பண்ணிக்கொள்ளப் போறேன்\nஆண்களைப் பற்றி அவ்வளவு தீர்மானமாய்ச் சொல்லிவிட முடியாது. இருபது வருஷம் கம்மாயிருந்து விட்டு, என்னைக் கட்டிக்கொடுத்த பின், என் அப்பாவுக்கு இப்போ தோனல்லியா-நான்தான் விட்டுச் சொல்றேனே. வயிற்றிலே பல்லோடுதான் பேசினேன்-இருந்தாலும் ஆண் பிள்ளை சிங்கத்துக்கு அழகு எதுக்கு\n’’ என்று கேட்டுக் கொண்டே மாமியார், கதவு மூலையிலிருந்த அல்லது வாசிற்படியில், அல்லது மாடி வளைவில், அல்லது பால் கனியில் தோன்றுவார். ‘மயிர்போனதால் உயிர் பிரியும் கவரிகான்கள் ரெண்டு கண்டேனோ கீ...கீ...கீ...” ஸ்லேட்டில் ஆணியால் கிறுக்கினால் போல் க்றிச் சென்று\n“ இது மாதிரிதான் அப்பா எல்லாமே. பார்க்கப் போனால் சின்ன விஷயம் தானே என்று அங்கீகரிக்க முடிவ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 09:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/10/12043649/1265615/Haryana-Assembly-Election-Congress-releasing-Election.vpf", "date_download": "2019-11-14T21:10:21Z", "digest": "sha1:ZBXKKPNO6X45IMXPGQH6BLCYYVXI5AC7", "length": 7658, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Haryana Assembly Election Congress releasing Election Report", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅரியானா சட்டசபை தேர்தல்: தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nபதிவு: அக்டோபர் 12, 2019 04:36\nஅரியானா சட்டசபை தேர்தல் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் எண்ணற்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.\nஅரியானா மாநில சட்டசபை தேர்தல், 21-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் எண்ணற்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.\nகாங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும், பெண்களுக்கு அரசு வேலை மற்றும் தனியார் நிறுவனங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு,\nவிதவைகள், மாற்றுத்திறனாளி பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு மாதாந்திர உதவித்தொகை, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், குறிப்பிட்ட விவசாயிகளுக்கும், வீடுகளுக்கும் இலவச மின்சாரம், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, 1 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் பட்டியல் இன மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வருடாந்திர கல்வி உதவித்தொகை,\nபட்டியல் இன ஆணையம் அமைக்கப்படும், தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்பு, அரியானா மாநில இளைஞர்களுக்கே ஒதுக்கப்படும் என்பன போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.\nஜம்மு-காஷ்மீர் கவர்னருக்கு 2 ஆலோசகர்கள் நியமனம்\nகுடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரேசில் அதிபர்\nமகாராஷ்டிரா - 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனுமீது டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை\nமத்திய அரசை கண்டித்து நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி - டிச.1ல் காங்கிரஸ் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு\nமத்திய அரசை கண்டித்து அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்\nதிருவள்ளுவர் சிலைக்கு இளைஞர் காங்கிரசார் பாலாபிஷேகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/volcano-erupts-in-quake-hit-indonesia/", "date_download": "2019-11-14T22:13:46Z", "digest": "sha1:6B7SDFRB5UHOC7NBQDOCO7GNNFACRNKH", "length": 13927, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சுனாமியை தொடர்ந்து எரிமலை வெடிப்பு - Sathiyam TV", "raw_content": "\n“நான் ரஜினி ரசிகன்” – அவர் படங்களை விரும்பி பார்ப்பேன் | Rajendra Balaji\n“ஷட்டப் ராஸ்கல்�� – சகா நடிகரை ஜாலியாக திட்டிய வரலட்சுமி | Varalakshmi\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு – சிதம்பரத்தின் ஜாமின் மனு – இன்று தீர்ப்பு\nதமிழ் மண் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது | Stalin | IIT\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n“ஷட்டப் ராஸ்கல்” – சகா நடிகரை ஜாலியாக திட்டிய வரலட்சுமி | Varalakshmi\n“மாப்பு.. மாப்பு.. வச்சிட்டான் டா ஆப்பு..” – வடிவேலுவுக்கு வந்த அடுத்த ஆபத்து..\nமணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்” – “ஆடை” நாயகி நீக்கம் \nபுதிய பரிமாணத்தில் பாலிவுட்டில் களமிறங்கும் வேதிகா | Vedhika in Bollywood\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 14 Nov 19…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 14 Nov 19…\n14 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nரஃபேல் விமான ஒப்பந்தம் கடந்து வந்த பாதை\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சுனாமியை தொடர்ந்து எரிமலை வெடிப்பு\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சுனாமியை தொடர்ந்து எரிமலை வெடிப்பு\nஜகார்த்தா: இந்தோனேஷியாவில் உள்ள சுலாவெசி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.\nநிலநடுக்கத்தால் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. பீதியில், வீடுகளுக்குள்ளும், பிற கட்டிடங்களுக்குள்ளும் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு, சாலைகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் ஓடினர். இருப்பினும் ஏராளமான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.\nஇதனிடையே நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவில் சுனாமியும் தாக்கியது. இந்த மோசமான பேரழிவில் சிக்கி 832 பேர் பலியாகினர் என கடந்த ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளிவந்த நிலையில், நேற்று பலி எண்ணிக்கை 1234 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பேரிடம் மையம் கூறியிருந்தது.\nஇந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட சுலாவெசி மாகாணத்திலுள்ள சொபுதான் எரிமலையில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எரிமலை வெடிப்பினால் சுமார் 4000மீ உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனிடையே பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சொபுதான் எரிமலையை சுற்றி 4 கி.மீ. தூரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு இந்தோனேஷிய அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nசமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியின் கோரதாண்டவத்தில் சிக்கிய இந்தோனேஷிய மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு மீளாதுயரத்தை ஏற்படுத்தியுள்ளது.\n‘பிளான் – B’ – போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் மவுலானா | Imran Khan\nநீ துப்பாக்கிய காட்டி தான் மிரட்டுவ… நாங்க சுட்டு மிரட்டுவோம்.. டிராபிக் போலீஸின் திடீர் முடிவு\n“ரித்திக் ரோசன் செமையா இருக்காருப்பா..,” சொல் பேச்சைக் கேட்காத மனைவி..\nஅரை குறை ஆடை.. விமான நிலையத்தில் அவமானமடைந்த பிரபல நடிகை..\n90 ரூபாய் குவளையில் கோடீஸ்வரி ஆன பெண்..\nஏரியில் மனித முகம் உருவம் கொண்ட மீன்.. வைரலாகும் வீடியோ\n“நான் ரஜினி ரசிகன்” – அவர் படங்களை விரும்பி பார்ப்பேன் | Rajendra Balaji\n“ஷட்டப் ராஸ்கல்” – சகா நடிகரை ஜாலியாக திட்டிய வரலட்சுமி | Varalakshmi\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு – சிதம்பரத்தின் ஜாமின் மனு – இன்று தீர்ப்பு\nதமிழ் மண் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது | Stalin | IIT\nமுருகனை சந்திக்க உறவினர்களை அனுமதிக்க வேண்டும் | Rajiv Gandhi\n‘பிளான் – B’ – போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் மவுலானா | Imran Khan\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 14 Nov 19...\nஉயிர்போக காரணமாய் இருந்த 50 பேர்.. உண்மை சொல்ல மறுக்கும் நண்பர்கள்..\nசிசிடிவி தலையை திருப்பிய சிக்ரெட் திருடன்..\nவந்தது அரியர் எழுத… இருந்தது போதையில… நேர்ந்த பரிதாபம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/10752", "date_download": "2019-11-14T20:57:44Z", "digest": "sha1:526ZFGYXMETFZNTLVDQRVRDMYS3M4PXM", "length": 6924, "nlines": 174, "source_domain": "www.tamilnewsline.com", "title": "கிண்ணியாவில் தொழிநுட்ப ஆய்வு கூடங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு – Tamil News Line", "raw_content": "\nகோத்தபாய தேர்தலில் வெற்றிபெற்றாலும் பதவியிலிருந்து நீக்கப்படுவார்\n எதற்காக கோத்தபாய விமானச் சீட்டு எடுத்தார்\nஇலங்கையில் இருந்து வெளிநாட்டில் இளம்பெண்களை விற்பனை செய்துவந்த நபர்… கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..\nயாழிலிருந்து சென்னைக்கு விமானக் கட்டணங்களும் அறிவிப்பு….\nதிருச்சி– யாழ்ப்பாணம் இடையே விமான சேவைகள் ஆரம்பம்..\nகிண்ணியாவில் தொழிநுட்ப ஆய்வு கூடங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு\nகிண்ணியாவில் தொழிநுட்ப ஆய்வு கூடங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு\nகிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை சிறாஜ் மஹா வித்தியாலயம், முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி, வான்எல புஹாரி வித்தியாலயம், கிண்ணியா அல் இர்பான் மஹா வித்தயாலயம் ஆகிய பாடசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழிநுட்ப ஆய்வு கூடங்கள் உத்தியோகபூர்வமாக மாணவர்களின் பாவனைக்காக நாளை(28) கிழக்கு மாகாண கல்வி சி.தண்டாயுதபாணியினால் திறந்து வைக்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள் உட்பட அரசியல் தலைமைகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.\nஇதையும் படியுங்க : உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு வாகரையில் சிரமதானம்\nகாத்தான்குடியில் காவலாளி சடலமாக மீட்பு\nகளுவாஞ்சிக்குடியில் கிராம சேவகர்கள் ஆர்ப்பாட்டம்\nநிதி நிறுவனங்களினால் தற்கொலைகள் அதிகரிப்பு.\nமூதூர்: வீடொன்றில் தீ – ஆணும், பெண்ணும் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/150077", "date_download": "2019-11-14T22:28:11Z", "digest": "sha1:W3TP4NMVL56BTBANNJK6LEFJYYJBHS6R", "length": 8834, "nlines": 114, "source_domain": "www.todayjaffna.com", "title": "அமெரிக்கா செல்லும் நோக்கில் முகவர்கள் ஊடாக சென்றவர், பனாமா காட்டில், கைவிடப்பட்ட நிலையில் யாழ் இளைஞன் பலி! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பிரதான செய்திகள் அமெரிக்கா செல்லும் நோக்கில் முகவர்கள் ஊடாக சென்றவர், பனாமா காட்டில், கைவிடப்பட்ட நிலையில் யாழ் இளைஞன்...\nஅமெரிக்கா செல்லும் நோக்கில் முகவர்கள் ஊடாக சென்றவர், பனாமா காட்டில், கைவிடப்பட்�� நிலையில் யாழ் இளைஞன் பலி\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பனாமா காட்டில் இறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.\nஅமெரிக்கா செல்லும் நோக்கில் முகவர்கள் ஊடாக சென்றவர், பனாமா காட்டில் கைவிடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமிகவும் உடல் திடகாத்திரம் கொண்ட இவர் பயணமுகவர்களூடாக பல நண்பர்களுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.\nகாடுகள் மலைகளை கடந்து பல நாள் பயணங்கள் சென்றவேளை மலையில் விபத்துக்குள்ளாகி காலில் காயமடைந்து கால்கள் வீங்கிய நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் கொலம்பியாவுக்கும் பனாமாவுக்கும் இடைப்பட்ட சதுப்பு நில காட்டுப்பகுதியில் சக பயணிகளாலும் பயணமுகவராலும் கைவிடப்பட்ட நிலையில் இறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.\nஉயிரிழந்தவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாக அறியப்படுகிறது. இதுகுறித்த உண்மையை தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் சமூக வலைத்தளங்களில் பலரும் தகவல் பரப்பி வருகின்றனர்.\nதாயகத்தில் போருக்கு பின்னரான காலப்பகுதி பத்து வருடங்களைக் கடந்துள்ள நிலையில். எமது சமூகம் தமது அரசியல் பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அன்றி பொருளாதார காரணங்களுக்காகவோ பாதுகாப்பற்ற சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nPrevious articleதக்காளி பழத்தின் அற்புத நன்மைகள்\nNext articleஇலங்கையில் 18 வயதிற்கு குறைந்த 115,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை\nயாழ்,கச்சேரியில் உண்ணாவிரதமிருந்த தம்பிராசா குஞ்சு தெரிய தெரிய பொலிசாரால் இழுத்துச் செல்லப்பட்டார்\nயாழ,சமுர்த்தி அலுவலகத்துக்குச் சென்ற பெண்ணை காணவில்லை\nயாழ்.மாவட்டத்தில் சுதந்திரமாகவும், நடுநிலையான தேர்தலை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nதெஹிவளையில் மசாஜ் நிலையம் என்றும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகை\nவிபசார விடுதி சுற்றிவளைப்பு – 45 வயதுக்கு மேற்பட்ட 4 பெண்கள் கைது\nபேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 சிக்கினர்\nயாழ்,கச்சேரியில் உண்ணாவிரதமிருந்த தம்பிராசா குஞ்சு தெரிய தெரிய பொலிசாரால் இழுத்துச் செல்லப்பட்டார்\nயாழ,சமுர்த்தி அலுவலகத்துக்குச் சென்ற பெண்ணை காணவில்லை\nயாழ்.மாவட்டத்தில் சுதந்திரமாகவும், நடுநிலையான தேர்தலை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nயாழில்,மாளிகை கட்டும் பணத்தில் பாலருக்கு இலவச கல்வி இன்னும் பல சலுகைகள் – சஜித்...\nயாழ், பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/celebs/10/125831", "date_download": "2019-11-14T21:45:24Z", "digest": "sha1:VR6TNC3NY7BG6HES4UPNKSQQVXG3VBMO", "length": 3379, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "பிகில் ட்ரைலருக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா ரியாக்ஸன், சிறப்பு பேட்டி இதோ - Lankasri Bucket", "raw_content": "\nபிகில் ட்ரைலருக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா ரியாக்ஸன், சிறப்பு பேட்டி இதோ\nபிக்பாஸ் பிரபலத்திற்கு ப்ராங்க் கால் செய்த நிகிஷா படேல், லைவிலேயே இப்படி கலாய்ப்பது\nமேடையில் சாக்ஷியை அசிங்கப்படுத்திய கவின் ரசிகர்கள்- Exclusive Video\nVijay sir எடுத்த Risk, பிகில் படம் எப்படி வந்துள்ளது அனைத்து கேள்விகளுக்கும் அர்ச்சனா பதில்\nநம்ம வீட்டுப்பிள்ளை படம் எப்படி இருக்கு- படம் பார்த்த மக்களின் கருத்து\nஒரு குட்டி கதை.. தளபதி விஜய் ரெபரென்ஸ் உடன் பெட்ரோமாக்ஸ் பட ட்ரைலர்\nThalapathy Spot la சாந்தம் Shoot la வெறித்தனம், மெட்ராஸ் கேத்ரீன் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/55853", "date_download": "2019-11-14T21:05:34Z", "digest": "sha1:OKS7JVXIXXWDMXSCQYOWEVK4B75SM5AT", "length": 6406, "nlines": 100, "source_domain": "tamilnanbargal.com", "title": "கூட்டாஞ்சோறு", "raw_content": "\nசாப்பாடு அரிசி 2 ஆழாக்கு, துவரம் பருப்பு 1/2 ஆழாக்கு\nகாய்கறிகள்: நன்கு முற்றிய வாழைக்காய் 1, கத்திரிக்காய் 1/4 கிலோ, அவரைக்காய்1/4கிலோ, கொத்தவரங்காய் 1/4கிலோ,முருங்கைக்காய் 1, அரைக்கீரை 1சிறியகட்டு,முருங்கக்கீரை 1கைப்பிடி அளவு, சிறியவெங்காயம் 1/4கிலோ, பச்சைமிளகாய் 4or5 புளி 1பெரிய எலுமிச்சை அளவு ,\nஅரைக்க தேவையானவை: தேங்காய் 1/2மூடி சிறியவெங்காயம் தோலுரித்தது 1 கைப்பிடிஅளவு சீரகம் 1 டீஸ்பூன்\nதாளிக்க‌: கடுகு, உளுந்தம் பருப்பு,கறிவேப்பிலை, நல்லெண்ணை 2 குழிக்கரண்டி\nஅரிசியை கழுவி சுத்தம் செய்து 6 டம்ப்ளர் நீர் ஊற்றி, பருப்பில் 1/2 டம்ப்ளர் நீர் ஊற்றி குக்கரில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும்\nகீரைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக‌ அரிந்துகொள்ளவும். காய்கறிகளை கழுவி நீளவாக்கில் நறுக்கி [ 1விரல் அளவுக்கு], வெங்காயம் பச்சை மிளகாய் அரிந்துவைத்துக் கொள்ளவும்.\nஅரைக்க க��டுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கரகரப்பாக‌ அரைத்துக்கொள்ளவும்.\nபுளியை 1டம்ப்ளர் அளவுக்கு கரைத்துக் கொள்ளவும்.\nவாணலியை அடுப்பிலேற்றி சிறிது எண்ணை ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்கிக் கொண்டு குக்கரைத்திறந்து அதில்\nகாய்கறிகள், அரைத்த விழுது புளிக்கரைசல் எல்லாவற்றையும் சேர்த்து தேவையான‌ உப்பு, மஞ்சள்தூள், காய்ந்த‌ மிளகாய்தூள் சிறிது பெருங்காயம் எல்லாம் போட்டு நன்கு கலந்து மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து வெயிட் போட்டு 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.\nகுக்கர் ஆறியதும் திறந்து நன்றாக‌ கிளறி வாணலியில் 2 குழிக் கரண்டி எண்ணை ஊற்றி கடுகு உளுந் த்ம்பருப்பு , கறிவேப்பிலை தாளித்து சூடாக‌ பரிமாறவும்.\n30 முதல் 1 மணி வரை\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/192104/", "date_download": "2019-11-14T21:19:14Z", "digest": "sha1:DK4H36APGQ65XXSXCGQXXFE4GJLXCLRW", "length": 6114, "nlines": 73, "source_domain": "www.dailyceylon.com", "title": "உலக கிண்ண மகளிர் ஹொக்கி போட்டியை இரு நாடுகள் இணைந்து நடாத்த தீர்மானம் - Daily Ceylon", "raw_content": "\nஉலக கிண்ண மகளிர் ஹொக்கி போட்டியை இரு நாடுகள் இணைந்து நடாத்த தீர்மானம்\nஉலகக் கிண்ண ஹொக்கி 2023 ஆம் ஆண்டுக்கான தொடர் இந்தியாவில் நடத்தப்படும் என சர்வதேச ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.\nசர்வதேச ஹொக்கி சம்மேளனத்தின் நிர்வாகக்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள லாசான் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதன் படி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ஆடவர் உலகக் கிண்ண ஹாக்கி தொடர் இந்தியாவில் நடத்தப்படவுள்ளது.\nஇதேவேளை, 2022 ஆம் ஆண்டில் மகளிருக்கான உலகக் கிண்ண தொடரை ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இந்தத் தொடர் ஜூலை 1 முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆடவர் மற்றும் மகளிர் உலகக் கிண்ண தொடரின் ஆட்டங்கள் நடைபெறும் நகரங்களை தொடரை நடத்தும் நாடுகள் பின்னர் அறிவிக்கும் எனவும் சர்வதேச ஹொக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஉலகக் கிண்ண ஹொக்கி தொடரை நடாத்த இந்தியாவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது இது 4ஆவது முறையாகும்.\nஇதன் மூலம் அதிக முறை உலகக் கிண்ண தொடரை நடத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது. (மு)\nPrevious: இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவர தாமதமாகலாம்- தே.ஆ.\nNext: எதிர்க் கட்சியிலிருந்து கொண்டு தேர்தலுக்கு இவ்வளவு செலவு செய்வது எப்படி\nபிரசார சூன்ய காலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது- பொலிஸ்\nகடந்த அரசாங்கத்தின் ஊழல் பற்றி புத்தகம் எழுதிய ஊடகவியலாளர் மீது தாக்குதல்\nகரையோர ரயில் நேரத்தில் மாற்றம் – ரயில்வே திணைக்களம்\n2 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு நாள் அடையாள அட்டை – ஆ.ப.தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2009/07/blog-post_8437.html", "date_download": "2019-11-14T21:27:39Z", "digest": "sha1:THWSA2PL6EMLOTCNZYYCUFDLWRDG5QOP", "length": 6343, "nlines": 71, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: பாதைகள் மாற்றப்பட்டது...", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nநேரம் 8:47 AM பதிவிட்டவர் மா.குருபரன் 0 கருத்துக்கள்\n40 மீற்றர் உயரத்தில் நிற்கும் போது\nதாங்கி கொள்ள எத்தனையோ கரங்கள்...\nசெல்லும் பாதையை மாற்றியது வஞ்சகம்....\nமெச்சல்களையும் வஞ்சனைகளையும் - அது\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவிடுதலைப்புலிகள் காலத்தில் முன்மொழியப்பட்ட இரணைமடு-யாழ் நீர் வழங்கல் திட்டம் ஏன் மாற்றபட்டது\nஇந்த நீர்வழங்கல் திட்டம் குறித்து சிறிதரன் எம்.பி மற்றும் இதர அரசியல் வாதிகள் மேடையில் விளக்கமற்ற விதத்தில் பேசுவதைவிடுத்து ஆசிய அபிவிரு...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/jayawardena-chance-to-pick-as-indian-coach/", "date_download": "2019-11-14T23:03:12Z", "digest": "sha1:F32GPCON27TGWQHTSM2Z4A6UYBQG2AH5", "length": 8798, "nlines": 77, "source_domain": "crictamil.in", "title": "இந்திய அணியின் பயிற்சியாளராக ஜெயவர்த்தினேவுக்கு பிரகாசமான வாய்ப்பு - காரணம் இதுதான்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் இந்திய அணியின் பயிற்சியாளராக ஜெயவர்த்தினேவுக்கு பிரகாசமான வாய்ப்பு – காரணம் இதுதான்\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ஜெயவர்த்தினேவுக்கு பிரகாசமான வாய்ப்பு – காரணம் இதுதான்\nஇந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் உலகக் கோப்பைத் தொடரோடு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து வரவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்காக அவருக்கு 45 நாட்கள் மேலும் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி வரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டு . இந்நிலையில் தற்போது இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனே இந்திய அணியின் பயிற்சியாளராக அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.\nஅதன் காரணம் யாதெனில் : பல ஆண்டுகள் கிரிக்கெட் அனுபவம் கொண்ட ஜெயவர்த்னே தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். மேலும் தற்போது இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மாவை கேப்டனாக மாற்றும் திட்டம் உள்ளதால் ஏற்கனவே ரோகித் சர்மாவுடன் இருக்கும் நெருக்கம் காரணமாக ஜெயவர்த்தனே இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு அதிகம்.\nஜெயவர்தனே மற்றும் ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் அனைவரிடமும் ஜெயவர்த்தனேவின் உறவு நெருக்கமாகவே உள்ளது. அவரின் பயிற்சி இ���்திய அணியின் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .அதன் காரணமாக அவர் பயிற்சியாளராக பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nகெட்ட வார்த்தையில் அசிங்கமாக திட்டிய இங்கிலாந்து வீரர். அதிரடி காட்டிய ஐசிசி – விவரம் இதோ\nஒருநாள் போட்டிகளில் விளையாட தடைசெய்யப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் – ஐ.சி.சி அதிரடி\nதனது அம்மா இறந்ததை அறிந்தும் போட்டியில் விளையாடி நெகிழவைத்த பாக் வீரர் – அதிர்ச்சி தகவல்\nகெட்ட வார்த்தையில் அசிங்கமாக திட்டிய இங்கிலாந்து வீரர். அதிரடி காட்டிய ஐசிசி – விவரம்...\nஇங்கிலாந்து அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்துகொண்டு விளையாடியது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் இரு அணிகளும் இரு வெற்றிகளை பெற்றிருந்த நிலையில்...\nஇத்தனை வருடம் கிரிக்கெட் விளையாடியும் இப்படியா பண்ணுவீங்க மோசமான சாதனையை படைத்த –...\nசிஎஸ்கே அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட இருக்கும் ஐந்து வீரர்கள் – விவரம் இதோ\nரசிகர்களிடம் கோலி வைத்த வேண்டுகோள். அடுத்த பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய ஷமி – விவரம்...\nமனசுல பெரிய தோனின்னு நினைப்பா தோனி மாதிரி பண்றேன்னு திட்டுவாங்கிய விக்கெட் கீப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-14T22:44:42Z", "digest": "sha1:6EYW2GFNSEIWW32H7V4GUG5GEZS5XVXM", "length": 8414, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பலாங்கொடை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவு (Balangoda Divisional Secretariat, சிங்களம்: බලන්ෙගොඩ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் சப்ரகமுவா மாகாணத்தில் உள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 53 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 81105 ஆகக் காணப்பட்டது.[2]\nஇரத்தினபுரி மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஅயகமை பிரதேச செயலாளர் பிரிவு\nபலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவு\nஎகலியகொடை பிரதேச செயலாளர் பிரிவு\nஎலபாத்தை பிரதேச செயலாளர் பிரிவு\nஎம்பிலிபிட்டியா பிரதேச செயலாளர் பிரிவு\nகொடகவளை பிரதேசச் செயலாளர் பிரிவு\nஇம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவு\nகாவத்தை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகலவானை பிரதேசச் செயலாளர் பிரிவு\nகிரியெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\nகொலொன்னை பிரதேச செயலாளர் பிரிவு\nகுருவிட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nநிவித்திகலை பிரதேச செயலாளர் பிரிவு\nஒபநாயக்கா பிரதேசச் செயலாளர் பிரிவு\nபெல்மதுளை பிரதேச செயலாளர் பிரிவு\nஇரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவு\nவெளிகேபொலை பிரதேச செயலாளர் பிரிவு\nஇரத்தினபுரி மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 18:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/10/21/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-11-14T21:58:26Z", "digest": "sha1:J2NYWC6SX6GOYZ2HS752YD43VSSZD2YY", "length": 15767, "nlines": 229, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "‘ஒபாமா எப்படி என்னைக் கவர்கிறார்?’ – மூஸ்ஹன்டர் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅம��ரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\n‘ஒபாமா எப்படி என்னைக் கவர்கிறார்\n2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது\nஒபாமாவின் பல கொள்கைகள் எனக்கு ஏற்புடையதாகவே உள்ளன. ஆனாலும் நேடர் அளவுக்கு இல்லை. குறிப்பிட்டு சிலவற்றை சொல்லவேண்டுமென்றால்:\nஅ. வெளியுறவுக் கொள்கையில் கடும் எதிரி நாடுகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்பது.\nஇத்தனை ஆண்டுகளாக அண்டை நாடான கூபாவை ஒதுக்கி வைத்து என்னத்தைக் கண்டார்கள் என்று தெரியவில்லை. ராணுவத்தைக் கொண்டு சாதிப்பது தான் மானமிக்க முறை என்று முழங்கும் முன்னாள் போர்வீரரின் அணுகுமுறை எனக்கு உடன்பாடானதல்ல. அமெரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகளின் கொள்கையைத் தலைகீழாகத் திருப்பிப் போடவேண்டும் என்கிறார் நேடர்.\nஆ. அனைவருக்குமான மருத்துவ நல திட்டம்.\nஇதை ஒபாமாவை விட ஹில்லரி சிறப்பாக செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை இருந்தாலும் இப்போதைக்கு ஒபாமா தேவலாம் என்று நினைக்கிறேன். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முற்றிலும் தனியார்வாசம் ஒப்படைத்து விட்டு, முடிவுகளை தனிமனிதர்களிடம் விட்டுவிட வேண்டும் என்ற மெக்கெய்னின் அணுகுமுறையில் உடன்பாடில்லை.\nகனடா, ���்வீடன் நாடுகளைப் போன்ற மருத்துவக் காப்பீட்டு முறையை வலியுறுத்துகிறார் நேடர்.\nஇ. மாற்று எரிசக்திகளில் கவனம் குவித்து, அவற்றின் ஆய்வு & வளர்ச்சியில் முதலீடு செய்து இத்துறைகளில் புதிய தொழில்கள் வளர்ந்து பல்லாயிரக்கணக்கான புதுவகை வேலை வாய்ப்புகள் உருவாக்க விழையும் ஒபாமாவின் திட்டமும் எனக்குப் பிடித்த ஒன்று.\nஇதில் அணு மின்சாரம், தூயக் கரி தொழில்நுட்பம் போன்றவற்றில் பிரச்சினைகள் உருவாகக்கூடும் என்றாலும், பிற புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தொழில்நுட்பமுறைகள் விரைவில் வளரவும் வாய்ப்புகள் உண்டு.\nநேடர் காற்று, சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வகைகளுக்கு முதலிடம் தர வேண்டுமென்கிறார். அணுசக்தியை எதிர்க்கிறார்.\nஒபாமா சிலமுறை மனதில் இருப்பதை வாய்தவறி வெளிப்படுத்தும் கருத்துக்களே அதிகம் கவர்வதாக உள்ளது\nவிரக்தியடைந்த நாட்டுப்புறத்து அமெரிக்கர்கள் கடவுளையும், துப்பாக்கிகளையும் பிடித்துத் தொங்குவது,\nகுடியேறிகளின் மீதான வெறுப்பு கொள்வது பற்றிய கருத்து).\n3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது\n« தொலைக்காட்சி விளம்பரம் – செலவு எவ்வளவு மெகயின் ஜெயிப்பது துர்லபம்: ஏன் மெகயின் ஜெயிப்பது துர்லபம்: ஏன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nDyno Buoyயிடம் சில கேள்விகள்\nFAQ: முதல் விவாதம்: அமெரிக்க அதிபர் தேர்தல் - ஒபாமா x மெகயின்\n« செப் நவ் »\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103925", "date_download": "2019-11-14T21:11:34Z", "digest": "sha1:RFYGFY6BK6JVRLJBHEFMCESKA3EPCHTT", "length": 9904, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு விருதுகள்", "raw_content": "\n« ”இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி….”\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 68 »\nகணையாழி மாத இதழும் எழுத்து அமைப்பும் இணைந்து வழங்கும் இலக்கியவிருதுகள் இம்முறை இரு நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சு.வேணுகோபாலின் வலசை நாவல் விருதை பெற்றுள்ளது.\nநரோபா என்ற பேரிலும் எழுதிவரும் சுநீல் கிருஷ்ணன் பேசும்பூனை என்ற குறுநாவலுக்காக பரிசுபெற்றிருக்கிறார்\nசு வேணுகோபால் -தீமையும் மானுடமும்:சுரேஷ் பிர���ீப்\nசு.வேணுகோபால்- தீமையின் அழகியல் : பிரபு\nசு வேணுகோபால் கதைகள் பிரபு\nராயின் காந்தியும் உண்மையான காந்தியும்\nஉருகும் மெழுகின் வெளிச்சத்தில் – பால் சக்காரியாவின் ‘சந்தனுவின் பறவைகள்’- சுனில் கிருஷ்ணன்\nஎனது கதைகள் -சுனீல் கிருஷ்ணன்\nசிறுகதைகள் என் மதிப்பீடு -2 சுநில் கிருஷ்ணன்\nமனம்வெளுக்க காத்திருத்தல் – சுனீல் கிருஷ்ணன்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 81\nபுதியவர்களின் கதைகள் 3 ,காகிதக் கப்பல்- சுரேந்திரகுமார்\nபொன்னீலன்- 80 விழா நாளை\nஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/59826-thanjavur-pasupathi-kovil.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T21:46:02Z", "digest": "sha1:QGQQTVZKMIOGOGAJV7H576T3XBXTCK3X", "length": 12446, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "கேட்டை நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்…! | Thanjavur Pasupathi Kovil", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nகேட்டை நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்…\nகேட்டை கோட்டை கட்டி ஆளும் என்பது பெரியோர் வாக்கு. ஆனால் கோட்டையை கட்ட படைத்தவனின் துணையும் வேண்டுமல்லவா.. கேட்டை நட்சத்திரக்காரர்கள் தாங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்றோ, நேரம் கிடைக்கும் போதோ தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பசுபதி கோவிலில் உள்ள வரதராஜப் பெருமாளைத் தரிசித்தால் வாழ்வில் மேன்மேலும் உயரலாம்.\nமூலவர் வரதராஜப்பெருமாள். தாயார் பெருந்தேவி. இராமானுஜரின் குருவான பெரிய நம்பி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர். அவருக்கு இத்தலத்தில் வரத ராஜப்பெருமாள் காட்சி கொடுத்து இங்கேயே முக்தி கொடுத்ததால் இத்தலம் கேட்டை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் ஆயிற்று.\nஒருமுறை ஸ்ரீ ரங்கத்தில் இராமானுஜர், அவரது குருவான பெரிய நம்பிகள், அவரது சீடர் கூரத்தாழ்வார் தங்கியிருந்தார்கள். சோழமன்னனுக்கு இராமானு ஜரைப் பிடிக்காது என்பதால் அவரை சிறைபிடிக்க உத்தரவிட்டான். அவர்கள் யாருமே இராமனுஜரை பார்க்காததால் நான் தான் இராமானுஜர் என்று பெரிய நம்பிகள் சரணடைந்தார். அவருடன் அவரது மகள் திருத்துழாய் மற்றும் சீடரான கூரத்தாழ்வார் சென்றனர்.\nமன்னன் தனது மதம் தான் உயர்ந்தது என்று எழுதிகொடுக்கும்படி கேட்டார். ஆனால் பெரிய நம்பி மறுக்கவே அவரது கண்களைக் குருடாக்கும்படி பணித்தான். ”அந்த சிரமும் உங்களுக்கு வேண்டாம்” என்று கூரத்தாழ்வார் தன் கண்களைக் குத்திக்கொண்டு பார்வை இழந்தார். காவலர்கள் பெரிய நம்பியின் கண்களைக் குருடாக்கி வி��ுதலை செய்தார்கள்.\nபார்வை இழந்த இருவரையும் திருத்துழாய் அழைத்து வந்து இத்தலத்தில் தங்கினாள். வயது மிகுந்த பெரிய நம்பியின் துன்பத்தைப் பொறுக்காமல் வரதராஜப்பெருமாள் காட்சியளித்ததோடு அவர் தங்கியிருந்த இந்த இடத்திலேயே காட்சி கொடுத்து அவருக்கு மோட்சம் கொடுத்தார். இவர் மார்கழி மாத கேட்டை நட்சத்திரத்தில் பிறந்ததால் ஒவ்வொரு மாதமும் கேட்டை நட்சத்திரத்தில் இவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.\nகேட்டை நட்சத்திரக்காரர்கள் ஜாதகத்தில் தோஷம் இருந்தால் இவரை வேண் டிக்கொள்கிறார்கள். செவ்வாய்க்கிழமையில் வரும் கேட்டை நட்சத்திரத்தன்று இங்கு வந்து வழிபாடு செய்தால் இரட்டிப்பு பலன்களை பெறலாம். கண் குறை பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்துக்கு வந்து கூரத்தாழ்வாரிடம் வேண் டினால் பாதிப்புகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..\nநேரம் கிடைக்கும் போது சென்று வாருங்கள்.. வாழ்வில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்���ாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/bike/134875-mini-bike-race-2017-kce-workshop-coimbatore", "date_download": "2019-11-14T21:43:00Z", "digest": "sha1:3NMLOTGPP3MO7RB5OCDH5SGRALXCB66R", "length": 5737, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 October 2017 - இது எங்களோட பாக்கெட் ராக்கெட்ஸ்! | Mini Bike Race 2017 KCE Workshop, Coimbatore - Motor Vikatan", "raw_content": "\nபயமும் இல்லை... பாதகமும் இல்லை\nபிரீமியம் எஸ்யூவி... - ரெனோ கேப்ச்சர் - உஷார் க்ரெட்டா... உஷார் காம்பஸ்\nஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் RS\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nArena - மாருதி சுஸுகியின் புதிய ஷோரூம் கான்செப்ட்\n- மஹிந்திராவின் ஆஃப் ரோடு கலக்கல்...\nஃபார்ச்சூனரும் டூஸானும் - போட்டிக்கு ரெடியா\nவர்லாம் வா... வெர்னா வா\nபல்க் பைக்ஸ்... மெர்சல் காட்டுவது எது\n - ஹீரோவின் ஆயுதபூஜை ஸ்பெஷல்...\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nஜிமிக்கி கம்மலை அடகுவெச்சு ரேஸுக்கு வந்தேன்\nஇது எங்களோட பாக்கெட் ராக்கெட்ஸ்\nகுட்டி, சுட்டி, க்ளிக்... - ப்ளஸ் - மைனஸ் என்ன\n’ - தேனி To மேகமலை\nஇது எங்களோட பாக்கெட் ராக்கெட்ஸ்\nபோட்டி - மினி பைக்விநாயக்ராம் - படங்கள்: ல.அகிலன்\nஇது எங்களோட பாக்கெட் ராக்கெட்ஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/thaniyans-tamil/", "date_download": "2019-11-14T21:51:15Z", "digest": "sha1:AF3Y7PWWV7EH3BAA7WXAOF63O2XK2EOB", "length": 22857, "nlines": 297, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "தனியன்கள் | dhivya prabandham", "raw_content": "\nதனியன்கள் கோயில்களிலும், மடங்களிலும், இல்லங்களிலும் சேவாகாலத் தொடக்கத்தில் சேவிக்கப்படும் ச்லோகங்கள். ஒவ்வொரு ப்ரபந்தத்துக்கும் தனித்தனியாக் தனியங்கள் இருந்தாலும், தொடக்கத்தில் பொதுத் தனியங்கள் என்று சில ச்லோகங்கள் சேவிக்கப் படுகின்றன. அவற்றை அர்த்தத்துடன் இங்கே அனுபவிப்போம்.\nஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் |\nயதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் ||\nஇந்த தனியன் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாதர், மணவாள மாம���னிகள் விஷயமாக அருளிச்செய்தது. திருமலையாழ்வார் என்னும் திருவாய்மொழிப் பிள்ளையினுடைய திருவருளுக்குப் பாத்திரமானவரும், ஞானம், பக்தி முதலிய குணங்களுக்குக் கடல் போன்றவரும், எம்பெருமானாரிடத்தில் பக்தி நிறைந்தவருமான மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.\nஇப்புவியில் அரங்கேசற்கு ஈடளித்தான் வாழியே என்று மணவாள மாமுனிகளின் பெருமை பேசுகிறது. ஸ்ரீமணவாள மாமுனிகள் திருவரங்கம் பெரிய கோயிலில் ஸ்ரீரங்கநாதர் முன்பே திருவாய்மொழியின் சிறந்த வியாக்கியமான ஈடு முப்பத்தாராயிரப்படியை காலக்ஷேபம் செய்தருளினார். காலக்ஷேப சாற்றுமுறையன்று ஸ்ரீரங்கநாதர் சிறுபிள்ளை வடிவுடன் ஓடிவந்து கை கூப்பி நின்று “ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” என்று தொடங்கும் இந்த தனியனை வெளியிட்டார் திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஸ்ரீ சைலேசர் என்று திருநாமம்.\nலக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாதயாமுந மத்யமாம் |\nஅஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||\nகுருபரம்பரையின் வரிசையை இத்தனியினில் கூரத்தாழ்வான் அருளிச்செய்துள்ளார் திருமகள் கேள்வனான ஸ்ரீமந் நாராயணன் முதலாக ஸ்ரீ நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் நடுவாக என்னுடைய ஆசார்யரான எம்பெருமானாரை முடிவிலே உடையதாகிய ஆசார்ய பரம்பரையை வணங்குகிறேன் என்பது இத்தனியனின் பொருளாகும்.\nயோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம\nவ்யாமோஹதஸ் ததித்ராணி த்ருணாயமேநே |\nஅஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸித்தோ:\nராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||\nஎவர் நிகரில்லாத எம்பெருமானுடைய பொன் போன்ற இரன்டு திருவடித் தாமரைகளில் எப்பொழுதும் வைத்திருக்கும் பக்தியினாலே உலகில் உள்ள மற்ற எல்லாப் பொருள்களையும் மிக அற்பமாக நினைத்தாரோ, அத்தகைய பகவானும் கருணைக்கடலும் என்னுடைய ஆசார்யருமான இந்த ராமானுஜருடைய\nஇரண்டு திருவடிகளையும் உபாயமாகப் பற்றுகிறேன் என்பது இந்தத் தனியனின் கருத்தாகும்.\nமாதாபிதா யுவதயஸ் தநயா விபூதி:\nஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |\nஸ்ரீமத் ததங்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||\nஇது ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தது.\nதாயும் தந்தையும் மனைவியும் மக்களும் செல்வமும் மற்ற எல்லாமும் என்னொடு ஸம்பந்தமுடையவர்க்கெல்லாம் ஆதியாகவும் என்னுடைய குலத்திற்குப் பதியாகவும் இருக்கின்ற நம்மாழ்வாருடைய வகுள மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட எந��த இரண்டு திருவடிகளோ அத்தகைய இரண்டு திருவடிகளை என் தலையாலே வணங்குகிறேன் என்பது இதன் அர்த்தமாகும்.\nபூதம் ஸரச்ச மஹதாஹ்வய பட்டநாத\nஸ்ரீ பக்திஸார குலசேகர யோகிவாஹாந் |\nபக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிச்ராந்\nஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||\nபூதத்தாழ்வாரும் பொய்கை ஆழ்வாரும் பேயாழ்வாரும் திருமழிசை ஆழ்வாரும் குலசேகராழ்வாரும் திருப்பாணாழ்வாரும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் எம்பெருமானாரும் ஸ்ரீ நம்மாழ்வாரும் ஆகிய பெரியோர்களை எப்பொழுதும் வணங்குகிறேன்.\nஆழ்வார்கள் பதின்மரையும் ஆசார்யர்களில் முக்கியமானவரான எம்பெருமானாரையும் சேர்த்து அநுஸந்திக்கும் ச்லோகம் இது. இதில் பொய்கையார் பூதத்தார் பேயார் என்கிற முறைப்படியே திருநாமங்களைச் சொல்லாமல் பூதத்தாழ்வாரை முன்னே கூறியும் நம்மாழ்வாரை முடிவில் கூறியிருப்பதும் ச்லோகம் அமைந்த அமைப்பு என்று நினைத்திருக்கலாம். அது அன்று. காஸார பூத மஹதாஹ்வய பக்திஸாராந் ஸ்ரீமத் சடாரி குலசேகர பட்டநாதாந் பக்தாங்கிரிரேணு முநிவாஹந கார்த்திகேயாந் ராமாநுஜஞ்ச யமிநம் ப்ரணதோஸ்மி நித்யம் என்று அடைவு படக் கவி சொல்வதில் அருமையொன்றுமில்லை. ஆயினும் பூதத்தழ்வார் தொடங்கி நம்மாழ்வார் முடிவாக அமைக்கப்பட்ட இந்த தொகிப்பிற்கு நல்லொதொரு காரணம் ஒன்றுண்டு கேளுங்கள்.\nஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாரை அவயவியாக வைத்து (முழுமையான பகுதியாய்) மற்றுள்ள ஆசார்யர்களை அவயவங்களாக வைத்து (உறுப்பு) முன்னோர்கள் ச்லோகங்களை அருளிச்செய்துள்ளார்கள். அவற்றில்\nபூதத்தாழ்வாரை திருமுடியாகவும் பொய்கை பேயாழ்வார்களை திருக்கண்களாகவும் பட்டர்பிரானை திருமுகமாகவும் திருமழிசைப்பிரானை திருக்கழுத்தாகவும்\nகுலசேகரப் பெருமாளையும் திருப்பாண் பெருமாளையும் திருக்கைகளாகவும் தொண்டரடிப் பொடிகளை திருமார்பாகவும் கலியனை திருநாபியாகவும் எதிராசனை திருவடிகளாகவும் உருவகப் படுத்தியிருத்தலால் அந்த வரிசைக்கு ஏற்ப\nஇந்த தனியன் அவதரித்தது என்று பெரியோர் கூறுவர். (அவயங்களை) உறுப்புகளை முந்துற வரிசையாகச் சொல்லிப் பிறகு (அவயவியான) முழுமையான ப்ரபந்ந ஜந கூடஸ்தரான நம்மாழ்வார் என்பதைத் தெரியப் படுத்தியுள்ளார் பட்டர். திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கும்ப��து நஞ்ஜீயருடைய ப்ரார்த்தனையினால் அருளிச்செய்த ச்லோகம் இது.\nஇது காஞ்சீபுரம் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமியால் கொடுக்கப்பட்ட விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இவ்விஷயம் வேதிக்ஸ் அறக்கட்டளை மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள க்ரந்தமாலா அறக்கட்டளை மூலம் பதிப்பிக்கப்பட்ட நித்யானுஸந்தானம் புத்தகத்தில் உள்ளது.\nரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம்ஸதா |\nததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முனிம் பஜே ||\nஇந்தத் தனியன் பொன்னடிக்கால் ஜீயர் விஷயமாக தொட்டயங்கார் அப்பை (பொன்னடிக்கால் ஜீயரின் அஷ்ட திக் கஜங்கள் – எட்டு சிஷ்யர்களில் ஒருவர்) என்பவரால் இயற்றப்பட்டது\nஸ்ரீ மணவாள மாமுனிகள் அடியொற்றி அவரின் நிழல் போல இருப்பவரும் தன்னை அன்னாரின் தாஸனாக அனைத்து செயல்பாட்டிற்கும் தன் வாழ்வு நிலைபெற அவரையே சார்ந்திருந்த பொன்னடிக்கால் ஜீயரை வணங்குகிறேன் என்பது பொருளாகும்.\nபொன்னடிக்கால் ஜீயர் மாமுனிகளின் எட்டு சிஷ்யர்களுள் முதலானவர். ஸ்ரீ ரங்கநாதர் மற்றும்மாமுனிகளின் நியமனித்தினால் வானமாமலை/தோதாத்ரி மடத்தைத் தோற்றுவித்தார். இந்த தனியன் வானமாமலை திவ்ய தேசத்திலும் மற்றுமுள்ள நவதிருப்பதி தேசங்களிளும் வானமாமலை மடத்திலும் வானமாமலை மடத்து சிஷ்யர்களின் இல்லங்களிலும் சேவிக்கப்படுகிறது. பொதுவாக இந்தத் தனியன் ‘ஸ்ரீசைலேச தயாபாத்ரம்‘ தனியன் சொல்லப்பட்ட உடனேயே சேவிக்கப்படுகிறது. மேலும் இந்தத் தனியன், பொன்னடிக்கால் ஜீயரின் சிஷ்யர்களைக் கூடஸ்தராகக் (முதல் ஆசார்யராக) கொண்ட ஆத்தான் திருமாளிகை, முதலியாண்டான் திருமாளிகை (அண்ணவிலப்பன் – அப்பாச்சியாரண்ணா திருவம்சம்) போன்ற திருமாளிகைகளிலும், அந்தத் திருமாளிகை சிஷ்யர்கள் இல்லங்களிலும் சேவிக்கப்படுகிறது.\nஅடியேன் சாந்தி ராமானுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஉபதேச ரத்தின மாலை – பாசுரம் – 44\nஉபதேச ரத்தின மாலை – பாசுரம் – 43\nஉபதேச ரத்தின மாலை – பாசுரம் – 42\nAK MYTHILI on உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 35\nShanthi on அஷ்ட ச்லோகீ – ச்லோகங்கள் 5 – 6 – த்வயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/26/ttv-visit-to-ramnad/", "date_download": "2019-11-14T22:50:36Z", "digest": "sha1:CYECLCOLWDG3J6XF3AHYUFK3Y3AWJUFO", "length": 11457, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "கண்ணீருடன் தினகரன் ஆறுதல்.. தினகரனை தொடர்ந்து கீழக்கரை முன்னாள் நகராட்சி தலைவி ஆறுதல்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகண்ணீருடன் தினகரன் ஆறுதல்.. தினகரனை தொடர்ந்து கீழக்கரை முன்னாள் நகராட்சி தலைவி ஆறுதல்..\nApril 26, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், பிற செய்திகள், போட்டோ கேலரி, மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் சிதம்பரம் பிள்ளை ஊரணியில் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக வர்த்தக அணி செயலாளர் தவமுனியசாமி மர்மநபர்களால் வெட்டப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதையடுத்து அவரை காண வருகைதந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறி கண்கலங்கினார். இவருடன் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன்,மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், எம்.எல்.ஏக்கள் தங்கதமிழ்செல்வன், முத்தையா, முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ முருகன், நடிகர் செந்தில், மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் கவிதா, மாநில அமைப்பு செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர்கள் முத்தீஸ்வரன், முத்துசெல்வம், கீழக்கரை நகர்செயலாளர் கே.ஆர்.சுரேஷ், கே.ஜி.பாலமுருகன், முனிஸ்வரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆறுதல் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து அ.தி.மு.க கட்சி சார்பாக கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழக்கரை முன்னாள் நகராட்சி தலைவி ராவியத் காதரியா தாக்குதலுக்கு ஆளாகப்பட்ட தவமுனியசாமியை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nரியாதில் திடீர் புயல் காற்று..\nவேதாளை காட்டான சேகு ஒலியுல்லா தர்ஹா கந்தூரி விழா..\nஅதில் ‘உள்நோக்கம்’ இல்லை ‘உண்மை’ உண்டு, வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்.\nஇராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுடன் முப்பெரும்விழா கொண்டாட்டம்..\nஐஐடி மாணவி தற்கொலை, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்.\nதங்களின் எண்ணங்களை வேஷங்களாக பிரதிபலித்த பள்ளிக் குழந்தைகள்.குழந்தைகள் தின விழாவில் ருசிகரம்.\nகீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா..\nதிருவாடானை அருகே போலீஸ் ஸ்டேஷனில் வாலிபரை கட்டுக்கொன்ற எஸ்.ஐ., க்கு ஆயுள் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம்\nஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை\nநெல்லையில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி\nகந்துவட்டி எதிரொலி- குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றவரை தடுத்து நிறுத்திய காவலர்கள்\nமரைக்காயர்பட்டினம் துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா\nஇராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உலக தரம் தின விழா\nகீழை நியூஸ் செய்தி எதிரொலியாக சாி செய்யப்பட்ட பாதாளச்சாக்கடை மூடி\nதிருப்புல்லாணி அரசு பள்ளியில் பாரம்பரிய தமிழர் கலைகளும் வணிகமும் கருத்தரங்கு\nஉசிலம்பட்டி -வலையபட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா\nஇராமநாதபுரத்தில் குழந்தைகள் தின விழா\nகுழந்தைகள் தின விழா.. புத்தகங்கள் பரிசு வழங்கி அசத்திய நூலகர்\nபாலக்கோடு அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி\nசெங்கம் அருகே அடிப்படை வசதியான தெருவிளக்கு இல்லாமல் தத்தளிக்கும் கிராமக்கள். தீப்பந்தம் ஏற்றிய கிராம மக்கள்\nஉசிலம்பட்டி-குழந்தைகள் தினவிழா.இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2013_09_29_archive.html", "date_download": "2019-11-14T21:48:08Z", "digest": "sha1:UTP44M4KMGIYISQPAVPE6EIWV7OVD2RU", "length": 109408, "nlines": 882, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2013-09-29", "raw_content": "\nசனி, 5 அக்டோபர், 2013\nபள்ளிகளில் அறிமுகமாவது - திரள்கணிமையா\nமேகவழிக்கணிணிக்கல்வி என்பது தவறாகும். கல்விக்குச் செய்மதியைப் பயன்படுத்துவதுபோல், முகில் கூட்டம் மூலம் கணிணி கற்பிக்கப்படுவது எனத் தவறான பொருள் வரும். கிளெடு (cloud) என்றால் முகில் என்பது மட்டும் பொருள் அல்ல. திரள் என்றும் பொருள் வரும். அதுபோல் கம்ப்பியூட்டு (compute) என்பதற்கு அடிப்படையில் தொகுப்பு என்பதுதான் பொருள். பின்னர்தான் கணித்தல் பொருளாயிற்று. நிலத்திற்குப் புறம்பாக (விண்ணிலிருந்து) முகில் மழை பொழிவது போல் கணிணிக்குப் புறம்பான வேறிடத்திலிருந்து கணிணிக்குத் திரண்டு வரும் தொகுப்புப் பயனே இதுவாகும். எளிமையான பயன்பாட்டிற்காகக் கேட்பதாக எண்ணுகின்றேன். பயன்பணிகளைத் திரட்டிக் கணிணியில் இடும் தொகுப்புச் செ��லைத் திரள் பயனீடு என்னும் பொருளில் திரளீடு எனலாம். இவ்வாறு சொன்னால் ‘கம்ப்பியூட்டிங்கு’ விடுபட்டதாக எண்ணுவர். எனவே, திரளீட்டுக் கணிமை > திரள்கணிமை எனலாம்.\nஆதலின், திரள்கணிமைக் கல்வி என்பதே இங்கு பயன்படுத்த வேண்டிய கலைச்சொல்லாகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nமேகவழிக் கணினிக் கல்வி அரசு பள்ளியில் அறிமுகம்\nதமிழ்இந்து - ஜெ. கு. இலிசுபன் குமார் Comment (2) · print · T+\nஇந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 2 அரசுப் பள்ளிகளில் மேகவழிக்கல்வி முறை (கிளவுட் கம்ப்யூட்டிங்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமேகவழிக் கல்வி முறை என்பது கணினிகளின் இணைப்புகள் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு புதுமையான கல்விமுறை ஆகும். இதன்மூலம் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலிருந்தபடியே எந்த ஒரு பள்ளியோடும் அதன் மாணவர்களுடனும் பாடங்களை பகிர்ந்துக் கொள்ள முடியும். தங்களின் பாடங்கள் சம்மந்தமான தகவல்களை அவர்கள் பள்ளியில் உள்ள கணினி, மடிக்கணினி,செல்பேசி ஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக ஒரு குறிப்பிட்ட மென்பொருளை தங்களது கணினி மற்றும் செல்பேசிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும்.\nதமிழ்நாட்டில் 2 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மேகவழிக் கல்வி முறை திட்டத்தை செயல்படுத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு அதற்காக லேர்னிங் லிங் பவுண்டேஷன் என்ற நிறுவனம் மற்றும் டெல் கணினி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.\n2 அரசு பள்ளிகளில் அறிமுகம்\nஇதைத்தொடர்ந்து, சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.\nஇதற்காக மேற்கண்ட இரு நிறுவனங்களும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 11 மடிக்கணினிகள், 13 கையடக்க கணினிகள் ஆகியவற்றை இரு அரசு பள்ளிகளுக்கு வழங்க முன்வந்தன. அதுமட்டுமல்லாமல் இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு தொழில்நுட்ப உதவியாளரையும் பணியமர்த்தின.\nஇந்த நிலையில், மேகவழிக்கல்வி முறையை சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். மடிக்கணினிகளையும், கையடக்க கணினிகளையும், சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.\nபள்ளியில் மேகவழிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி.சபீதா, பள்ளிக் கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nநேரம் முற்பகல் 6:11 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசுப்பள்ளி, அறிமுகம், தமிழ் இந்து, திரள்கணிமை, மேகவழிக்கணிணி, cloud computing\nபடிக்கட்டுகளில் பயணம் செய்ய முடியாது\nபடிக்கட்டுகளில் பயணம் செய்ய முடியாது\nபேருந்தின் படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும், தொழில்நுட்பத்தை க் கண்டுபிடித்த, சேகர்: நான், கோவையில் உள்ள, இண்டெல் கல்லுாரியில் படிக்கிறேன். சமீப காலமாக, படிக்கட்டில் பயணம் செய்வது அதிகரித்துள்ளதால், பல விபத்துகள் நடக்கின்றன. கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்கள் தான், அதிகம் விபத்தில் சிக்கி இறக்கின்றனர். அரசு பேருந்துகளில், படிக்கட்டு பயணத்தை தவிர்க்க, திறந்து, மூடும் வசதியுள்ள கதவுகள் உள்ளன. கூட்ட நெரிசல் மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால், கதவுகளை மூட முடிவதில்லை. மேலும், இது ஓட்டுனர்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளதால், இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்தேன். பேருந்தின் இரு படிக்கட்டிலும், தனித்தனியே இரண்டு, 'சென்சார்'களை பொருத்தி அதை, 'மைக்ரோ கன்ட்ரோலர்' உடன் இணைத்தேன். இதன் மூலம், படிக்கட்டில் மனிதர்கள் நின்றால், சென்சார் மூலம் மைக்ரோ கன்ட்ரோலருக்கு தகவல் வரும். உடனே, படிக்கட்டின் அருகில் உள்ள, 'ஸ்பீக்க'ரில், 'நீங்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கிறீர்கள்; தயவு செய்து படிக்கட்டு பயணத்தை தவிர்த்து, பேருந்தினுள் வாருங்கள்' என, 30 நொடிகளுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். அதையும் மீறி, பயணிகள் படிக்கட்டுகளில் நின்று பயணித்தால், ஓட்டுனருக்கும், 30 நிமிடம் வரை எச்சரிக்கை ஒலி எழுப்பும்.\nஓட்டுனர், அதையும் மீறி பேருந்தை இயக்கினால், ஒரு நிமிடத்தில் பேருந்தின், 'இன்ஜின்' இயக்கம், தானாக நிறுத்தப்படும். ஆனால், 30 அடிதுாரம் சென்ற பின்னரே பேருந்து நிற்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில், ஓட்டுனர் பேருந்தை சாலையின் ஓரத்தில் நிற்க வைக்க ஏதுவாக இருக்கும். இது, 12 வோல்ட் மின்சாரத்தில் செயல்படும், இப்புதிய தொழில்நுட்பத்திற்கு, 'ஸ்மார்ட் ஸ்டார்ட்' என, பெயரிட்டுள்ளேன். இதை பேருந்தினுள் பொருத்த, 8,000 ரூபாய் செலவாகும். தற்போது, இதற்கான காப்புரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கோவை நகர போக்குவரத்து கமிஷனருக்கு, 'டெமோ' செய்தும் காட்டியுள்ளேன்.\nநேரம் முற்பகல் 5:54 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சேகர், சொல்கிறார்கள், படிக்கட்டுகள், பயணம்\nகுறுந்தகவல் அனுப்பினால் மிதியூர்தி தேடிவரும்\nஎஸ்.எம்.எஸ். செய்தால் உங்களைத் தேடி வரும் ஆட்டோ\n\"கால்-டாக்ஸி' சேவையைப் போல், \"எஸ்.எம்.எஸ். ஆட்டோ' சேவையும் சென்னையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nபெயர், முகவரியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும், ஆட்டோ உங்களைத் தேடி வந்துவிடும்.\n\"பார்ட்னர் ஹோல்டிங்ஸ்' என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய திட்டம் வரும் 14-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். சேகர் சென்னையில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:\nபயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான ஆட்டோ சேவையை அளிக்கும் வகையில் இந்தப் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தச் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் மீட்டர் கட்டணத்துடன், கூடுதலாக சேவைக் கட்டணமாக ரூ. 10 செலுத்தவேண்டும். இதற்கு மேல் கூடுதலாக எந்தவிதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.\nபதிவு செய்து, மீட்டர் பொருத்தியுள்ள அனைத்து ஆட்டோக்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து தொடர்ச்சியான சவாரியைப் பெற முடியும்.\nசிஐடியு, ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கங்கள் இந்தத் திட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னையில் இயங்கி வரும் 70,000 ஆட்டோக்களில் இதுவரை 5,000 ஆட்டோக்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளன. படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்த்தப்படும்.\nமுதல்கட்டமாக சென்னையிலும், பின்னர் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.\nஇந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்பும் பயணிகள் முதல் முறை மட்டும் 044 - 4555 4666 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவ்வாறு அழைக்கும் வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ���. செய்வதற்கான எண் வழங்கப்படுவதோடு, எவ்வாறு இந்தச் சேவையைப் பயன்படுத்தவது என்ற விவரமும் தெரிவிக்கப்படும்.\nபின்னர் தேவைப்படும்போது, கால் - சென்ட்டர் மூலம் கொடுக்கப்பட்ட எண்ணுக்கு தாங்கள் இருக்கும் இடத்துக்கான அஞ்சல் குறியீóட்டு எண்ணை எஸ்.எம்.எஸ். செய்தால், மூன்று முதல் ஐந்து ஆட்டோ ஓட்டுநர்களின் விவரங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் ஏதாவது ஒரு ஓட்டுநரை தேர்வு செய்து, அவர்களோடு நேரடியாக தொலைபேசியில் பேசி இருக்கும் இடத்துக்கே வரவழைத்து பயணம் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.\nநேரம் முற்பகல் 5:50 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆட்டோ, குறுந்தகவல், மிதியூர்தி, S.M.S.தினமணி\nஉண்ணாவிரதப் போராட்டத்தைத் தியாகு கைவிட வேண்டும்: கருணாநிதி\nஉண்ணாவிரதப் போராட்டத்தைத் தியாகு கைவிட வேண்டும்: கருணாநிதி\nஉண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு கை விட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பது உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டம் அருகில் தியாகு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.\n4-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபோராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தியாகுவோடு அமர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.\nஇந்திய கம்யூனிஸட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் ஆகியோர் நேரில் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஇந்நிலையில் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-\nகாமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தியாகு வலியுறுத்துவதைப் போல பல முறை நானும் அறிக்கை வாயிலாக வலியுறுத்தி விட்டேன்.\nஆனால் இந்திய அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான நல்ல பதிலும் வரவில்லை.\nஇந்தியா உரிய நேரத்தில் தக்க முடிவு எடுக்கும் என்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர்.\nதியாகுவின் கோரிக்கை நியாயமானது என்றாலும், ���ூக்கு தண்டனையிலிருந்து மீட்கப்பட்ட அவருடைய முக்கியமான உயிர் காப்பாற்றப்பட வேண்டும்.\nஎனவே, காலவரையற்ற உண்ணாநிலையினை அவர் உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகம் அனுமதித்துள்ள மற்ற அறப்போராட்டங்களில் தியாகு ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.\nநேரம் முற்பகல் 5:47 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உண்ணாவிரதப் போராட்டம், கருணாநிதி, கலைஞர், தியாகு, தினமணி\nநேரம் முற்பகல் 5:39 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 4 அக்டோபர், 2013\nநேரம் பிற்பகல் 1:45 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 1:41 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 1:36 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:25 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: : பொதுநல மாநாடு, அணி, இலங்கை, ஈழத்தமிழர்கள், கருப்பு உடை, சிங்களம், தோழர் தியாகு\nதொழில் முயல்வோர் ஆகும் பள்ளி மாணவர்கள்\nசிரவண் குமார், சஞ்சய் குமரன் - படம்: வி.சாரதா\nசென்னையைச் சேர்ந்த இரு சகோதர்கள், நாட்டின் இளம் தொழிலதிபர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.\nசென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சிரவண் குமரன், சஞ்சய் குமரன் ஆகிய இருவரும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பில் படிக்கிறார்கள். இந்நிலையில் \"கோ டைமன்ஷன்ஸ்\" என்னும் மென்பொருள் நிறுவனத்தினைத் தொடங்கி நடத்திவரும் இவர்கள், செல்போனில் கல்வி, விளையாட்டு மற்றும் வாழ்க்கை முறையை எளிதாக்க உதவும் \"ஆப்ஸ்\" என்னும் செயலிகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவின் மிக இளம் வயது தொழில் அதிபர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த இந்த சகோதரர்கள் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் தளங்களில் செயல்படக்கூடிய \"கேச் மீ காப்\", \"எமெர்ஜென்சி பூத்\" உள்ளிட்ட ஏழு செயலிகளை இரண்டு வருடத்திற்குள் உருவாக்கியுள்ளனர்.\nஒன்பதாம் வகுப்பு படிக்கும் கோ டைமன்ஷன்ஸின் தலைவரான ஷ்ரவண், \"ஒவ்வொரு செயலியை உருவாகியதற்கு���் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு நாள் மழை பெய்துக் கொண்டிருந்தது. எங்களால் வெளியில் சென்று திருடன் போலீஸ் விளையாட முடியவில்லை. இதுவே செயலியாக கைப்பேசியில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாமே என்று தோன்றியது. அப்போதுதான் ’கேச் மீ காப்’செயலியை உருவாகினோம்.” என்று புன்னகைக்கிறார். தங்கள் பள்ளிக்கு வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதை ரசித்து விளையாடியதை இவர்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.\n\"எமெர்ஜென்சி பூத்\" என்ற செயலியை ஆபத்து காலத்தில் ஒரு முறை அழுத்தினால் காவல்துறை, அவசர ஊர்தி அல்லது தீயணைப்பு படை தானாகவே அழைக்கப்படும். இதில் உங்கள் குடும்பத்தினர், பக்கத்து வீட்டார் எண்ணை சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கும் ஒரே கிளிக்கில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த செயலி உருவான சந்தர்ப்பத்தை விளக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் சஞ்சய்,\"ஒரு நாள் பக்கத்து வீட்டு பாட்டி வெளிநாட்டில் இருக்கும் தங்கள் உறவினர்களை அவசரமாக அழைக்க முயன்ற போது, கைப்பேசியில் எண்களை தேடுவதே அவர்களுக்கு கடினமாக இருந்தது. அப்போது கிடைத்த யோசனையை வைத்துதான் இந்த செயலியை உருவாக்கினோம்” என்கிறார்.\nஇந்த சகோதரர்களின் தாயும் முன்னாள் பத்திரிகையாளருமான ஜோதி லட்சுமி, \" குழந்தைகளின் கல்விக்காக ஏதாவது செய்யுங்கள் என்று நான் கூறினேன். இதை முக்கியமாக எடுத்து கொண்டு \"ஆல்ஃபபட் போர்ட்\" என்ற எழுத்துகளை அறிமுகப்படுத்தும் ஆப்பை உருவாக்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது\" என்று பெருமையுடன் கூறுகிறார்.\nஆப்பிள் நிறுவனத்தை விட பெரிய மென்பொருள் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்த சகோதரர்களின் கனவாக உள்ளது.\nநேரம் முற்பகல் 5:20 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இளம் தொழிலதிபர்கள், தமிழ் இந்து, தொழில் முயல்வோர், பள்ளி மாணவர்கள்\nநெசவாளர் பானுமூர்த்திக்கு இலட்சத்தைவிட மகிழ்ச்சி\nநெசவாளர் பானுமூர்த்திக்கு இலட்சத்தைவிட மகிழ்ச்சி தருவது எது\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கான முதல் பரிசை ப் பெறுபவர் வேலூர் மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள துருகம் பகுதியைச் சேர்ந்த நெசவாளி பானுமூர்த்தி என்று அறிவித்து ,ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய போது கோவை கொடீசியாவில் திரண்டிருந்த மொத்த கூட்டமும் எழுந்து நின்று ஆர்ப்பரித்து கைதட்டி மகிழ்ந்தது.\nயார் இந்த பானுமூர்த்தி, இவரது கண்டுபிடிப்புதான் என்ன.\nகைத்தறி தொழிலும்,அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களும் செழிப்புடன் காணப்படும் துருகம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமூர்த்தி. பத்தாவது படிக்கும்போது எதிர்பாராதவிதமாக இவரது தாய் இறந்துவிட, பெரியவன் என்ற முறையில் குடும்ப பாரத்தை தந்தையுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு பதினான்கு வயதில் கைத்தறி தொழிலில் இறங்கினார்.\nகொஞ்சம், கொஞ்சமாக இந்த தொழிலின் நுணுக்கத்தை கற்றுத் தேர்ந்தார். தறியில் நெய்த புடவைகளை கொண்டு போய் கொடுக்கப்போகும் போது, கொஞ்சம் புது டிசைனில் நெய்ய வேண்டும் ஆனா அது உங்களால முடியுமா என்று சொல்லியிருக்கின்றனர். இவருக்கு \"சுருக்'கென்று பட்டது . என்னால் நிச்சயமாக முடியும் என்று சொல்லி ஆர்டரை கேட்டு வாங்கி வந்து நெய்து கொடுத்துள்ளார். இதன் காரணமாக பாராட்டும், ஆர்டர்களும் குவிந்தன.\nஇதற்கு பிறகு மேலும் மேலும் தொழிலில் பல நுணுக்கங்களை கற்றவர் கடைசியாக ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடித்து இந்த கைத்தறி தொழிலில் புகுத்தினார்.\nஇந்த புதிய கண்டுபிடிப்பை தறியில் அமல்படுத்த சின்ன,சின்ன மாற்றங்கள் செய்தால் போதும், இதற்கு ஐநூறு ரூபாய் வரைமட்டுமே செலவாகும்.ஒரு அரைமணி நேர பயிற்சி வேண்டும். அவ்வளவுதான்.\nஇதன் மூலம் ஒருவர் இரண்டு மணிநேரம் நெய்வதை ஒரு மணி நேரத்தில் நெய்து விடலாம், இரண்டு ஆள் செய்வதை ஒரு ஆளே செய்துவிடலாம். நூலிழை கம்பிகளின் உறுதியும் ஐம்பது சதவீதம் அதிகரிக்கும். விருப்பப்பட்ட டிசைன்களை எளிதில் வடிவமைக்கலாம். குழந்தை தொழிலாளர் முறை அடியோடு ஒழியும்.\nஇந்த கண்டுபிடிப்பின் மூலம் இவரது தொழில் பெருகியது. இதன் மூலம் இவர் மட்டுமே பயன்பெற விரும்பவில்லை, மாறாக தான் சார்ந்த நெசவாள சமுதாயமே பயன்பெற வேண்டும் என்று விரும்பினார்.\nஆனால் பத்தாவது படிப்பைக்கூட தாண்டாத என்னால் இந்த கண்டுபிடிப்பை எப்படி வெளியே கொண்டு செல்வது என்று நினைத்த போதுதான், தினமலர் செய்தியை பார்த்த சேவா தொண்டு நிறுவன விவேகானந்தன் என்பவர் முயற்சியால், கோவை கொடீசியாவில் நடைபெறும் ஐ3 எக்ஸ்போவில் எனது கண்டுபிடிப்பை இடம் பெறச்செய்யு��் வாய்ப்பை பெற்றேன் என்கிறார் பானுமூர்த்தி.\nஅவர் மேலும் பேசுகையில் நெசவு தொழிலை நேசித்து செய்பவர்கள் வாழ்க்கையில் என்றும் வளம்தான். என்னுடன் மகன் சீனிவாசன், மகள் வனிதா ஆகியோர் இந்த நெசவு தொழில் செய்துவருவதை பெருமையாக கருதுகிறேன். என் தந்தையும் குருவுமான லட்சுமணன் 83 வயது வரை நெசவு செய்து ஆரோக்யமாக இருந்தார் என்று சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.\nகோவையின் சுற்றுப்புற பகுதியில் நிறைய நெசவாளர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நிச்சயம் இந்த கண்டுபிடிப்பு பயன்படும் என்ற நோக்கில்தான் நான் இங்கு அரங்கம் அமைத்தேன். கிட்டத்தட்ட ஐநூறு பேர் அரங்கம் அமைத்திருந்தும், சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய அருமையான கண்டுபிடிப்பு என்று, அறிஞர்கள் கூடி எனது கண்டுபிடிப்பை அங்கீகரித்து முதல் பரிசு வழங்கி கவுரவித்திருக்கிறார்கள், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றவர், பரிசு பெறும் போது, \" மேடையேறி பேசி பழக்கம் இல்லை இருந்தாலும் ஒரு வார்த்தை சொல்லிக் கொள்கிறேன், இந்த கண்டுபிடிப்பை கத்துக்கிட்டு ஓரு நூறு நெசவாளிகளாவது பயன் பெற்றார்கள் என்றால் அது இப்ப எனக்கு கிடைச்ச ஒரு லட்ச ரூபாய் பரிசைவிட மகிழ்ச்சிதரும்' என்றார்.\nதனக்கு கிடைத்த பரிசு பணத்தை வைத்து தனது கண்டுபிடிப்பை எளிமையாக வீடியோ சி.டி போன்ற ஊடகங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு போக எண்ணியுள்ளார். நெய்யும் தொழிலை தெய்வமாக போற்றி அதில் தான் உயர்ந்தால் போதாது தன்னைப்போல பிறரும் உயர வேண்டும், வளர வேண்டும், நன்றாக வாழவேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ள அபூர்வ மனிதர் பானுமூர்த்தியுடன்\nதொடர்பு கொண்டு பேசுவதற்கான எண்:\nநேரம் முற்பகல் 5:12 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எல்.முருகராசு, கண்டுபிடிப்பு, தினமலர், நெசவாளர், பானுமூர்த்தி, மகிழ்ச்சி\nஏவியானிக்சில் உலக ச் சாதனை\nஉலகிலேயே மிக ச் சிறந்த, குட்டி உளவு விமானத்தை க் கண்டுபிடித்த தமிழன், செந்தில் குமார்: நான், சென்னையில் உள்ள, எம்.ஐ.டி., பொறியியல் கல்லுாரியில், இணை பேராசிரியராக பணியாற்றுகிறேன். ஏவியானிக்ஸ் எனும், வான் பயண மின்னணுவியலில் ஆர்வமுள்ள மாணவர்களை ஒன்றிணைக்கும் விதமாக, தக்ஷா என்ற குழுவை, கல்லுாரியில் உருவாக்கினோம்.இக்குழுவில்உள்ள மாண���ர்களின், பல நாள் முயற்சிக்கு பின், ஆட்கள் இல்லாமலே பறக்கும், 1.8 கிலோ எடையுள்ள, ஒரு குட்டி விமானத்தை உருவாக்கினோம். அதன் அடிபாகத்தில், கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம் பொருத்தினோம். ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த விமானம், வானத்தில் பறந்தபடியே, போட்டோ, வீடியோ எடுத்து அனுப்பினால், கீழே உள்ள, லேப்டாப்பில் பார்க்கும் வசதி உள்ளது.இவ்விமானத்தை நில அளவீடுகள், விண்வெளி, புவியியல் ஆராய்ச்சி, ராணுவம், இயற்கை பேரிடர், கலவரம் மற்றும் மக்கள் நெரிசலை கண்காணிக்க என, பலவற்றிற்கு பயன்படுத்தலாம்.அண்மையில், ஒரு நினைவு நாள் நிகழ்ச்சியின் போது, மதுரையில் பதற்றம் நிலவியது. அப்போது, நாங்கள் உருவாக்கிய ஆளில்லா குட்டி உளவு விமானம் மூலம், போலீசார் எளிமையாக கண்காணித்து பதற்றத்தை தணித்தனர். 2012ல், அமெரிக்க ராணுவத்தின் அங்கமான, டார்பா ஆளில்லா விமானங்களுக்கான, சர்வதேச போட்டியை நடத்தியது.மொத்தம், 150 நாடுகளுடன் போட்டியிட்டு, ஆறு நாடுகள் பங்கேற்கும் இறுதி சுற்றுக்கு முன்னேறினோம். 150 அடி உயரமுள்ள மரங்களுக்கு இடையில், எங்களை விட்டு விட்டு, 5 கி.மீ., தொலைவில் உள்ள சாலையில் நடக்கும் நிகழ்வுகளை, கீழே உள்ள லேப்–டாப்பில் காண்பிக்க கூறினர்.அமெரிக்க கடற்படை விமானம் உட்பட, மற்ற நாடுகளின் குட்டி விமானங்கள் கீழே விழ, எங்கள் விமானம், பேட்டரி தீரும் வரை, மேலேயே பறந்தது.மேலும், அமெரிக்க ராணுவத்தினர் கூறிய அனைத்தையும் சரிவர செய்து, உலகின்மிக சிறந்த குட்டி உளவு விமானம் என, அமெரிக்க ராணுவத்தின் டார்பா, சான்றுஅளித்து பாராட்டியது.\nநேரம் முற்பகல் 5:07 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருவினை, உளவு விமானம், சாதனை, செந்தில் குமார், சொல்கிறார்கள், வான்பயணவியல்\nநேரம் முற்பகல் 5:01 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 3 அக்டோபர், 2013\nதோழர் தியாகுவின் சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டம்\nதோழர் தியாகுவின் சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டம் வள்ளுவர் கோட்டம் முன் இன்று மாலை 5 மணி முதல் தொடர்கிரது.முன்னதாக நேற்று காலை 6மணிக்கு வள்ளுவர் சிலைக்குமுன் தொடங்கிய உண்ணாநிலைப்போராட்டம் இன்று இரண்டாம்நாளாக தொடர்கிறது.இந்த செய்தியை நமது ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. தோழர்கள் இதனை பகிர்ந்து பரப்புமாறு வேண்டுகிறேன்.\nகாமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது,காமன் வெல்த் கூட்டமைப்பில் இலங்கையை நீக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தோழர் தியாகு சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்க்கொண்டு உள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்புத் தென்னரசன்,அறிவுச்செல்வன்,ஆவல் கணேசன், அமுதா நம்பி,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெரியார் அன்பன்,புகழ் மாறன்,வாகை வேந்தன்,அரசகுமார்,காஞ்சி ராசன் மற்றும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். — with சாரதாதேவி சத்தியமூர்த்தி and 19 others.\nதிருவள்ளுவன் இலக்குவனார் shared a link via மதிமுகிலன் தமிழ்வேங்கை.\nதோழர் தியாகுவின் இரண்டாம்நாள் உணவுமறுப்பு போராட்டம்.\nநேரம் முற்பகல் 3:51 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உண்ணாநிலைப்போராட்டம், சாகும்வரை, தோழர் தியாகு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்* *கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *தென்னாட்டின்* *கண்* *ஓர்* *ஒப்பற்ற* *அறிவுச்சுடர்* *சோமசுந்தரர்* கடந்த இர...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள ���ிலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nபள்ளிகளில் அறிமுகமாவது - திரள்கணிமையா\nபடிக்கட்டுகளில் பயணம் செய்ய முடியாது\nகுறுந்தகவல் அனுப்பினால் மிதியூர்தி தேடிவரும்\nஉண்ணாவிரதப் போராட்டத்தைத் தியாகு கைவிட வேண்டும்: க...\nதொழில் முயல்வோர் ஆகும் பள்ளி மாணவர்கள்\nநெசவாளர் பானுமூர்த்திக்கு இலட்சத்தைவிட மகிழ்ச்சி\nதோழர் தியாகுவின் சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டம்\nமுனைவர் சிதம்பரத்தின் சிட்னி வானொலிச் செவ்வி\nமீனவர் சிக்கல் - நச்சுக் கருத்தைப் பரப்பும் தினமலர...\nதேர்தல் தோல்வியால் தமிழர்கள் மீது சிங்களப்படை தா...\nவிரும்பும் மனமிருந்தால்... வாழ்க்கை இனிக்கும்\nஉடல் தானத்துக்கு ஒரே நாளில் 51 பேர் பதிவு\nமீனவர் துன்பம்: இந்தியத் தூதரகம் மீது வைகோ குற்றச்...\nஅரசு நிறுவனங்களைத் தற்காலிகமாக மூட அமெரிக்கா உத்தர...\nஎவரெசுட்டு உச்சியில் தமிழ் முழங்கிய தமிழ் இளைஞர்\nஇறப்புக்குப் பிறகும் மக்கள் மனத்தில் இடம் பிடித்த ...\nமுடங்கவில்லை; முயல்கிறேன் : தன்னம்பிக்கை ஊட்டும் ம...\nகருணை உள்ளமே, கரும்பழுப்பு வடிவமே...\nகடனுக்காக அலைக்கழிக்காதீர்: வங்கிகளுக்கு ப் ப.சிதம...\nஇலங்கை மீது கடும் நடவடிக்கை தேவை: செயலலிதா மடல்\nஅக்.2 - இலங்கை புறக்கணிப்பு நாள்\nஅனைத்து இ.நி. பட்டப் படிப்புகளிலும் இரண்டு ஆண்டுகள...\nஇலங்கை அரசுக்கு விசயகாந்த்து கண்டனம்\nதமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்க...\nவிடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி பெறலாம்\nகுற்றாலம் சிததிரக்கூடத்தில் பேசும் சித்திரங்கள்......\nபாரதி கூறும் 'தணிந்த சாதி' சொல்லிருக்க, 'தலித்து' ...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 31 அட்டோபர் 2019 கருத்திற்காக.. எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர்...\nஎசு.ஆர்.பா��சுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 அக்தோபர் 2019 கருத்திற்காக.. சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 21 அட்டோபர் 2019 கருத்திற்காக.. அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539484", "date_download": "2019-11-14T22:52:25Z", "digest": "sha1:G6ZG4KKZVI3I7QTBHD3JZTF26NS6A6D3", "length": 10458, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சிலைகடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டி.ஜி.பியே பொறுப்பு: ஐகோர்ட் எச்சரிக்கை | DGP to be held liable for violation of Supreme Court orders - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசிலைகடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டி.ஜி.பியே பொறுப்பு: ஐகோர்ட் எச்சரிக்கை\nசென்னை: சிலைக்கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவேலு அமர்வு தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலைகடத்தல் வழக்கு விசாரணையில் தலையிட்டதா�� கூறப்படும் இரண்டு அமைச்சர்களின் பெயரை வெளியிட கோரி மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. யானை ராஜேந்திரன் என்பவர் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நடத்தி வரும் விசாரணையில் 2 அமைச்சர்கள் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து பொன். மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ள 2 அமைச்சர்கள் பெயரை வெளியிட யானை ராஜேந்திரன் என்பவர் கோரிக்கைவிடுத்தார். சிலை கடத்தல் வழக்குகளில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் அந்த உத்தரவுகளை முறையாக தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்று சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவேலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅச்சமயம் அரசு தரப்பில் ஆஜரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் இந்த வழக்கில் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிடுவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் பொன் மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு நீதிபதிகள், சிலை பாதுகாப்பு மற்றும் பொன்.மாணிக்கவேலுக்கான வசதிகள் தொடர்பான தீர்ப்புகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு என கருத்து தெரிவித்தனர். தமிழகத்தின் பொக்கிஷங்களான சிலைகளை பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் உயர்நீதிமன்றம் செயல்படுகிறது. அரசு அதிகாரிகள், அரசுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை என்று கூறி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நவ.12க்கு ஒத்திவைத்தனர்.\nசிலைகடத்தல் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் உத்தரவு டி.ஜி.பி பொறுப்பு ஐகோர்ட் எச்சரிக்கை\nஅக்மார்க் முத்திரை, உரிமம் பெற்றுதான் நெய் உள்பட 35 பொருட்கள் தயாரிப்பு : ஆவின் நிர்வாகம் விளக்கம்\nகுடிநீர் வழங்காததை கண்டித்து வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை : கொருக்குப்பேட்டையில் பரபரப்பு\nதங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி\nமின்பாதையில் பழுது ஏற்பட்டால் இணைப்பை துண்டிக்காமல் சீரமைப்பது குறித்து பயிற்சி\nடைட்டன் நிறுவனம் சார்பில் பிரத்யேக கைக்கடிகார கலெக்சன் அறிமுகம்\nஅண்ணாநகர் அஞ்சலக அலுவலகம் இடமாற்றம்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்\nகுழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/7924-2010-02-04-05-35-35", "date_download": "2019-11-14T22:29:40Z", "digest": "sha1:KHAQNFULDQK6L7VYXAJ77BRAI3N23LQT", "length": 19164, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "வரலாறு சரியாகப் பதிவாக வேண்டும்", "raw_content": "\nதலித் முரசு - மே 2007\nஉயிர்ப்பலி கேட்கும் காட்டுமிராண்டி காலத்து ஜல்லிக்கட்டு\nமே 22 - படுகொலைகள்\nஅனில் அகர்வாலுக்கு ஒத்து ஊதும் தமிழ் தி இந்துவும், தினமலரும்\nஅரச பயங்கரவாதங்களில் அந்த முதல் கல்லை எறிவது யார்\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி உண்ணாப்போராட்டம்\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்\nபெரியார் முழக்கம் நவம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nபிரிவு: தலித் முரசு - மே 2007\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nவரலாறு சரியாகப் பதிவாக வேண்டும்\n\"மோதல்' என்கிற பெயரில் தமிழக அரசும் அதன் காவல் துறையும் நடத்திய படுகொலைகளை – அம்பலப்படுத்தியும்/ கண்டித்தும் பூங்குழலி எழுதிய, \"நின்று கொல்லும் நீதிமன்றம்; அன்றே கொல்லும் அரசு' என்னும் கட��டுரை குறித்து எனது கருத்துகள் சிலவற்றை, வரலாறு தவறாகப் பதிவாகிவிடக் கூடாது என்கிற அக்கறையில் முன்வைக்க வேண்டியிருக்கிறது.\n1. “எண்பதுகளின் தொடக்கத்தில் சென்னையில் ஓர் அரசியல் கூட்டத்தில் பங்கெடுக்க வந்த பாலன் எனும் இளைஞர், தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, கடுமையான துன்புறுத்தலுக்குப் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார்'' என்று கட்டுரை சொல்வது, உண்மையல்ல. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகில் உள்ள சீரியம்பட்டி என்னும் கிராமத்தில் நடந்த புரட்சிகர பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த தோழர் பாலன், தேவாரம் தலைமையிலான துப்பாக்கி ஏந்திய காவல் படையால் சுற்றி வளைக்கப்படுகிறார். தோழர் பாலனிடமும் துப்பாக்கி இருந்ததால், அவர் தப்பித்திருக்க முடியும். ஆனால், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் உயர்ந்த நோக்கத்தில், தப்பிக்கும் எண்ணத்தை அவர் கைவிடுகிறார்.\nகைது செய்யப்பட்டு, காவல் துறை வாகனத்தில் சென்னைக்குக் கொண்டு வரும் வழியில், வாகனத்துக்குள்ளேயே பல்வேறு கொடுமையான சித்திரவதைகளுக்கு அவர் ஆட்படுகிறார். ஏறத்தாழ பாதி வழியிலேயே, தோழர் பாலன் அடித்தே கொல்லப்படுகிறார். இத்தகைய சட்டவிரோதச் செயலை திசை திருப்புவதற்காக, சென்னை அரசு மருத்துவமனையில் தோழர் பாலன் (பிணமாக) சேர்க்கப்படுகிறார். பிறகு, சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாக அறிவித்து, அவரது பெற்றோர்களுக்குக்கூட தெரியாமல் உடலை எரித்துவிட்டு, சாம்பலைக்கூட கொடுக்க மறுத்துவிடுகிறது காவல் துறை.\nஇதுதான், தமிழக நக்சல்பாரி இயக்க வரலாற்றில் மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றிய தோழர் பாலனை தமிழகம் இழந்த வரலாறு.\n2. “பழ. நெடுமாறன் தலைமையிலான உண்மை அறியும் குழுவின் அறிக்கைக்குப் பிறகு, அரசு தலையிட்டு, அக்கொலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது'' என்னும் கட்டுரைக் குறிப்பு தவறானது. உண்மையில், உண்மை அறியும் குழுவின் அறிக்கைக்குப் பிறகும், தமிழகக் காவல் துறையின் அத்துமீறல்களும் படுகொலைகளும் சற்றும் குறையவில்லை. இதனைப் புரிந்து கொள்வதற்கு, 1980 செப்டம்பர் 12இல் நடந்த தோழர் பாலனின் கொலையைத் தொடர்ந்து, காவல் துறையினராலும் காவல் துறையின் ஆதரவு பெற்ற மக்கள் எதிரிகளாலும் உயிரிழந்தவர்களை அறிய வேண்டும்.\n1980, செப்டம்பர் 18 இல் அதாவது, தோழர் பாலன் கொல்லப்பட்ட ஆறாவது நாளில் கொல்லப்பட்ட தோழர் குருவிக்கரை கனகராசு தொடங்கி, 1983 இல் கொல்லப்பட்ட தோழர்கள் சந்திரசேகர், சந்திரகுமார் ஆகியோர் முடிய ஏறத்தாழ 16க்கும் மேற்பட்ட நக்சல்பாரி இயக்கத்தினர், மூன்றே ஆண்டுகளில் கொல்லப்பட்டனர். அவர்களுள், தோழர் கண்ணாமணி, தருமபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்டங்களின் பெருவாரியான மக்களால் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பழ. நெடுமாறன் தலைமையிலான உண்மை அறியும் குழுவின் அறிக்கைக்குப் பின்னரும், தமிழக காவல் துறையின் வன்முறை வெறியாட்டம் நிறுத்தப்படவில்லை என்பதே வரலாறு.\n3. “வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட மறுநாளே...'' என்று குறிப்பிடுவதும் சரியல்ல.\nதமிழ் நாடு, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களால் கட்டமைக்கப்பட்ட உண்மை அறியும் குழு, வீரப்பன் உள்பட அவரது கூட்டாளிகள் மூவரும், அதிரடிப்படையின் ஆலோசனைப்படி, துரோகிகளால், உணவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதையும், வீரப்பன் குழுவினருடனான அதிரடிப்படையின் மோதல் ஒரு பொய்ப் பிரச்சாரம் என்பதையும், பல்வேறு உறுதியான ஆதாரங்களுடன் கண்டுபிடித்தது. அந்த அறிக்கையின் சுருக்கம், \"தலித் முரசு'விலும் வெளிவந்தது.\nஇப்போது, கட்டுரையில், அதற்கு மாறான உண்மைக்குப் புறம்பான கருத்து இடம்பெற்றிருப்பது ஏற்கத்தக்கதல்ல. மேலும், வீரப்பன் மரணம் குறித்த உண்மை அறியும் குழுவில் பங்கேற்றவன் என்ற முறையில், அரசின் திட்டமிட்ட நாடகத்தையும், அதிரடிப்படையின் மனித உரிமை மீறலையும் தெளிவுபடுத்துவது எனது கடமையாகும். எனவே, வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டவர் என்பது உண்மையல்ல; கொன்று சுடப்பட்டவர் என்பதே உண்மையாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2/", "date_download": "2019-11-14T22:38:44Z", "digest": "sha1:QF7X4Y5LXFMJVUAVYMZBL63XMOND2UDW", "length": 6148, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை! – Chennaionline", "raw_content": "\nநானும் மன அழுத்தத்தால் பாதித்தேன் – விராட் கோலி\nடெல்லி அணியில் விளையாடி வந்த டிரெண்ட் போல்ட் மும்பை அணிக்கு சென்றார்\nமீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இடையிடையே சிறிதளவு மட்டுமே குறைக்கப்பட்டது. ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாயை எட்டியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.\n5 மாநில தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலை குறையத் தொடங்கியது. கடந்த 57 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையானது சிறிது சிறிதாக குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பெட்ரோல் விலை சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்துள்ளது. நேற்று 72.82-க்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று ரூ.72.94 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 3 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி டீசல் லிட்டருக்கு ரூ.68.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nடெல்லியில் பெட்ரோல் ரூ.70.20, டீசல் ரூ.64.66, மும்பையில் பெட்ரோல் ரூ.75.91, டீசல் ரூ.67.66, கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.72.38, டீசல் ரூ.66.40, ஐதராபாத்தில் பெட்ரோல் ரூ.74.55, டீசல் ரூ.70.26, பெங்களூருவில் பெட்ரோல் ரூ.70.86, டீசல் ரூ.65.00 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\n← சென்னையை நெருங்கும் புயல் – 15, 16 ஆம் தேதிகளில் பலத்த மழை\nசிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை\nகவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆயுத பூஜை வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-mar-11-17/", "date_download": "2019-11-14T21:13:10Z", "digest": "sha1:5KME4MNKJ52HBZZQ2G432KJQZBG3RYWV", "length": 19910, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "Vara rasi palan | இந்த வார ராசி பலன் - மார்ச் 11 - 17", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசி பலன் – மார்ச் 11 முதல் 17 வரை\nஇந்த வார ராசி பலன் – மார்ச் 11 முதல் 17 வரை\nதேவையான அளவுக்கு பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவுகளும் ஏற்படும். சிலருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.\nபணவரவு திருப்தி தருவதாக இருக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும்.\nதிருமண முயற்சிகள் சாதகமாக முடியும். தேவையற்ற செலவுகளால் கடன் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. மாணவ மாணவியர்க்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.\nபணவரவுக்குக் குறைவில்லை. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். விலகிச் சென்ற நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். சிலருக்கு வெளிநாட்டி லிருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை\nதேவையற்ற செலவுகள் இருக்காது. நல்ல வரன் அமைவதற்கு வாய��ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.\nகணவன் – மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதுடன் தேவையற்ற செலவுகளும் ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே இருக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து மீண்டும் சரியாகிவிடும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.\nஎதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் இருக்காது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும்.\nசெலவுகள் அதிகரிப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். உறவினர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரும். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nகுடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால��, சாதகமாக முடியும். அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.\nவாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்ததை விடவும் பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வராது என்று நினைத்த கடன் வந்து சேரும். உடல் நலன் சிறிய அளவில் பாதிக்கப்படும். திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தியாக இருக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடைபெறும்.\nஉடன்பிறந்தவர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும்.\nதிருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பணவரவு ஓரளவு திருப்தி தரும். விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு கொண்டாடுவார்கள். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி, தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும்.\nவார பலன், மாத பலன் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்த வார ராசி பலன் – நவம்பர் 11 முதல் 17 வரை\nஜோதிடம் : இந��த வார ராசி பலன் செப்டம்பர் 02 முதல் 08 வரை\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் – ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 01 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-14T22:37:31Z", "digest": "sha1:XIOQQRIV37YCJTGOZAGIBNZODOKPK3CC", "length": 46226, "nlines": 209, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "அலப்ய யோகம் – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nகட்டுரைகள், புராணம், பொது, மஹாபாரதம்\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nஅட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.\nஇந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.\n“அட்சயா” எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.\nஇந்து இதிகாசப்படி, அட்சஷய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.\nதிருமாலின் அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.இன்றும் கோவாவும் கொங்கண் பகுதியும் பரசுராம சேத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.\nவைசாக மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் நாளான அட்சய திருதியை வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.\nபொதுவாக இந்த நாளில் திருமாலை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் வழிபடுவர். இந்நாளில் கங்கை நதியில் நீராடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது.\nகாசியில் அன்னபூரணித் தாயாரிடமிருந்து, சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் அட்சய திருதியை அன்றுதான்.\nபாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் ’அட்சய’ என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்.\nவேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன. இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு நன்னாளாகக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.\nமக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர். விசிறி, அரிசி, உப்பு, நெய். சருக்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கின்றனர். இந்த நாளில் திருமாலை வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.\nவங்காளத்தில், அட்சய திருதியை நாளில், “அல்கதா” எனும் விழா கொண்டாடப்படுகிறது. அது விநாயகர் மற்றும் லட்சுமியை வணங்கி புதிய வணிகக் கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாளாகும். வங்காளிகள் இந்த நாளில் பல சமயச் சடங்குகளையும் செய்கின்றனர்.\nஇந்த நாள் ஜாட் எனப்படும் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். விடியற்காலையில் ஜாட் குடும்பத்தின் ஓர் ஆண் நிலத்திற்கு மண்வெட்டியுடன் செல்வார். நிலத்திற்குச் செல்லும் வழியில் எதிர்ப்படும் அனைத்து விலங்குகளும் பறவைகளும் மழை மற்றும் பயிர்களுக்கு நிமித்தங்களாகவும் அறிகுறிகளாகவும் கருதப்படுகின்றன.\nஅட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.\nசெல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது. இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.\nஇன்று எங்கு நீராடுவதும் புண்ணிய பலன் கிடைக்கும்:\nகங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா, கோதாவரி, கண்டகி, தாமிரபரணி போன்ற புனித நதிகளையும் மானஸசரோவரம், புஷ்கரம், கௌரி குண்டம் ஆகிய புனித தடாகங்களையும் மானசீகமாக வழிபடுவதும் நீராடுவதும் புண்ணிய பலன் தரும்\nஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தானம், தர்மம், உதவிகள் பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்\nசாளக்கிராமம், ருத்ராட்சம், ஸ்படிகலிங்கம் மற்றும் ஆராதனைக்கு வைத்துள்ள விக்கிரக தெய்வத்திருவுருவங்களுக்குப் பச்சை கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து சந்தனக் கட்டையால் அரைத்த சந்தனம் பூசி வழிபட உடலில் ஏற்படும் வெப்ப சம்பந்தமான நோய்கள் நீங்கும்.\nவெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.\nதங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிக்குறுகிய காலத்தில் தீர்க்கும்\nதயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்.\nபிளாட்டினத்திற்கு தெய்வீக சக்திகள் எதுவும் கூறப்படுவது இல்லை, எனவே இதனை வாங்குவதால் பலம் இருப்பதாகக் கூறப்படுவது இல்லை.\nஅட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.\nஅட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.\nகங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.\nவனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.\nஅட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.\nஅட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.\nஅட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.\nஅட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.\nசிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.\nபராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.\nஅட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.\nரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.\nஅட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.\nவடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.\nஅரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.\nஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.\nவடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.\nஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.\nபீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.\nஅட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.\nஅட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.\nஅட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.\nஅட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.\nஅமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.\nஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.\nஅரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.\nஅட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்குஅட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.\nஅட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.\nரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.\nஅட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.\nமகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.\nஅட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.\nமகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.\nகும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.\nதமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஅட்ச திர��தியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nவாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.\nமேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.\nஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.\nஅட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.\nஅட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.\nஅட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.\nஅட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.\nஅட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.\nஅட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.\nஅட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.\nஅட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.\nஅட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.\nகர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள��� ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.\nஅட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.\nஅட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.\nஅட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்‘ எனப்போற்றுவர்.\nஅட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.\nஅட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று… தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ் திரத்துக்கு உடன் பாடில்லை.\nஅட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.\nஅட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.\nபுதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.\nஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடை��்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.\nஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.\nமகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.\nTagged அட்சய திருதி, அலப்ய யோகம், இந்து, சமணர்களின் புனித நாள், மகாலட்சுமி\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு\nசுத்தமான தேன் பல்வேறு மருத்துவ குணங்கள்\nஉங்கள் முகம் சிகப்பாகவும் - செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Environment/209-school-rebuild-by-old-students.html", "date_download": "2019-11-14T21:24:35Z", "digest": "sha1:AECYAGZTLJHYAKFKGFFL7VVVH5U2ZVCU", "length": 14954, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தேமுதிகவில் 70% பேர் ஆதரவு- விருப்ப மனுதாரர்களுக்கான நேர்காணல் முடிந்தது | திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தேமுதிகவில் 70% பேர் ஆதரவு- விருப்ப மனுதாரர்களுக்கான நேர்காணல் முடிந்தது", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nதிமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தேமுதிகவில் 70% பேர் ஆதரவு- விருப்ப மனுதாரர்கள��க்கான நேர்காணல் முடிந்தது\nதேமுதிக விருப்ப மனுதாரர்களுக்கான நேர்காணல் புதன்கிழமை நிறைவடைந்தது. கூட்டணி தொடர்பான தேர்தல் குழுவின் கேள்விகளுக்கு, 70 சதவீதம் பேர் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nதேமுதிக சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான மனுக்கள் தாக்கல் செய்வது, கடந்த வாரத்துடன் முடிந்த நிலையில், கடந்த 9, 10,11 மற்றும் 12 ஆகிய நாட்களில், விருப்ப மனுதாரர்களுக்கான நேர்காணல் நடந்தது.\nமனுதாரர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக வரவழைக்கப்பட்டு, விஜயகாந்த், சுதீஷ் மற்றும் தேர்தல் குழு அடங்கிய குழுவால், நேர்காணல் நடத்தப்பட்டது. சுமார் 1,000 மனுக்களுக்கு மேல் தாக்கலாகின. இதில் 240க்கும் மேற்பட்ட மனுக்கள் வடசென்னை தொகுதிக்கு தாக்கலாகியுள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் விஜயகாந்த், சுதீஷ் மற்றும் பிரேமலதா போட்டியிட மனுக்கள் தாக்கலாகியுள்ளன.\nஇந்த நேர்காணலில் கூட்டணி குறித்த கேள்விக்கு, விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களில் பெரும்பாலானோர், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடி பிரதமராக வருவார் என்று பெருமளவில் எதிர்பார்ப்புகள் இருந்தாலும், தமிழகத்தில் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்ற உறுதி இல்லாததால், தேமுதிக மிகவும் அதிக முயற்சி எடுத்துதான் வெற்றி பெற முடியும் என்று விருப்ப மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிமுக அல்லது காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி எண்ணிக்கை குறைந்தாலும், நிச்சயமாக சில இடங்களைக் கைப்பற்ற முடியும் என்ற கருத்து நிலவுவதாக தேமுதிக தலைமை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைக் கருத்தில் கொண்டுதான், காங்கிரஸ் மூலமாக தேமுதிக பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\n'விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தாரே என்னாச்சு'- கூட்டணி கட்சித் தலைவரை...\nநேரு என்றொரு மகத்தான ஆட்சியாளர்\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nஇரண்டாவது காலாண்டில் ஐடியா-வோடபோன் பெருநஷ்டம் ரூ. 50,921 கோடி\nமகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nசென்னையில் 'ஆட்டோ ரேஸ்' ; லாரியின் பின்புறம் மோதி மெக்கானிக் உயிரிழப்பு\nஐஐடி மாணவி தற்கொலை; கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்: திருமாவளவன்\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nமகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\n9 பந்துகள் ஆடி ‘டக்’ அடித்த ஷிகர் தவண்: டெல்லிக்கு அதிர்ச்சியளித்த ஜம்மு...\nமோடி x ராகுல் இல்லை, அ.தி.மு.க. x திமு.க-தான்\nராஜீவ் பிரதமராக இருந்தபோதுதான் ஊழல்மயமானது இந்தியா: பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-14T22:03:24Z", "digest": "sha1:SS5AX7K43QKV46GQ32WULC7OJYUNGC2T", "length": 6491, "nlines": 179, "source_domain": "www.tamilnewsline.com", "title": "விளையாட்டு – Tamil News Line", "raw_content": "\nகோத்தபாய தேர்தலில் வெற்றிபெற்றாலும் பதவியிலிருந்து நீக்கப்படுவார்\n எதற்காக கோத்தபாய விமானச் சீட்டு எடுத்தார்\nஇலங்கையில் இருந்து வெளிநாட்டில் இளம்பெண்களை விற்பனை செய்துவந்த நபர்… கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..\nயாழிலிருந்து சென்னைக்கு விமானக் கட்டணங்களும் அறிவிப்பு….\nதிருச்சி– யாழ்ப்பாணம் இடையே விமான சேவைகள் ஆரம்பம்..\n சக வீரரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்\nகுஷியில் பிரதமர் முன்பு இங்கிலாந்து வீரர்களின் சேட்டையை பாருங்கள்.. வீடியோ\nமனைவியுடன் நேரத்தை செலவழித்து டென்ஷனை குறைத்துக் கொள்கிறார் கேப்டன் விராட் கோலி. “இந்த ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு “\nநியூஸிலாந்து வீரர்களை எச்சரித்த வெட்டோரி\nகிறிஸ் கெய்ல் ஓய்வு முடிவில் மாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு நெஞ்சுவலி – மருத்துவமனையில் அவசர சிகிச்சை\nஓவல் மைதானத்திற்கு சென்ற இந்திய அணியை வித்தியாசமாக வரவேற்ற நியூசி. பழங்குடி மக்கள்\n ஐ.பி.எல் பேக் ஸ்டேஜில் சியர் லீடர்ஸ் அனுபவிக்கும் கொடுமைகள்.\nதீபிகா படுகோனே டோனி-யுடன் நடனமாடும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/136062-profitable-ladyfinger-cultivation-near-kanyakumari", "date_download": "2019-11-14T21:33:30Z", "digest": "sha1:XM3CU4BL6UZJGHBHACSYTG26ZE2ORG6I", "length": 7335, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 November 2017 - அரை ஏக்கர்... 150 நாள்கள்... ரூ. 60 ஆயிரம் லாபம்! - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை! | Profitable Ladyfinger Cultivation near Kanyakumari District - Pasumai Vikatan", "raw_content": "\nஏக்கருக்கு ₹ 50 ஆயிரம் வருமானத்தோடு மண்ணுக்கும் உரமாகும் மக்காச்சோளம்\nஅரை ஏக்கர்... 150 நாள்கள்... ரூ. 60 ஆயிரம் லாபம் - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை\nநவம்பர் 20-ம் தேதி, நாடாளுமன்றம் நடுங்கும்\nமழைக்காலம்... பூச்சிகள், நோய்கள்... உஷார்\n‘‘விவசாய மானியங்களுக்கு வெட்டு... கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துட்டு\n“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி\n“சம்பங்கியில் இரட்டை லாபம் கிடைக்கும்”\nதினமும் ₹ 1,700 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுப்பால்\nவந்தது பருவமழை... கால்நடைகள் கவனம்\n - பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம்\nதொடரும் காப்பீட்டுக் குளறுபடி... கதறும் விவசாயிகள்\nசின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 16\nமண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்\nகன்றுகளைக் காக்கும் குடற்புழு நீக்கம்\nநீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா\n - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்\nபள்ளத்தில் மீன் வளர்ப்பு... மேட்டில் காய்கறிச் சாகுபடி\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nபாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’ - விளையும் விலையும்\nஅரை ஏக்கர்... 150 நாள்கள்... ரூ. 60 ஆயிரம் லாபம் - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை\nஅரை ஏக்கர்... 150 நாள்கள்... ரூ. 60 ஆயிரம் லாபம் - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவ��கடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31094/", "date_download": "2019-11-14T22:39:48Z", "digest": "sha1:E235KT3DRIKQATS5ZIGSBICHKELGYYTS", "length": 9949, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சர் – எதிர்க்கட்சித்தலைவர் – கூட்டமைப்பு தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சர் – எதிர்க்கட்சித்தலைவர் – கூட்டமைப்பு தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்\nவட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர் பதவிகள் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிய வருகின்றது.\nகுறித்த கலந்துரையாடலானது இவ் வாரத்திற்குள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவட மாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சராக இருந்த ஐங்கரநேசன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து அவர்கள் பதவிவிலகியுள்ள நிலையில் இரு அமைச்சுக்களும் முதலமைச்சரினால் பொறுப்பேற்கப்பட்டது.\nஇந்தநிலையில், குறித்த பதவிகளுக்கு யாரைத் தெரிவு செய்வது என்பது தொடர்பிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஅமைச்சர்கள் கலந்துரையாடல் கூட்டமைப்பு தலைவர் முதலமைச்சர் - எதிர்க்கட்சித்தலைவர் வடமாகாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது\nகிளிநொச்சியில் காற்றினால் முன்பள்ளியின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது\nயாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீதான துப்பாக்கி பிரயோகத்தை மறைக்க மேலதிகாரிகள் முயற்சியா \nதம்பிராசா விடுதலையானார்.. November 14, 2019\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்…. November 14, 2019\nவாக்காளர்களை தடுக்க முடியாது…. November 14, 2019\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்.. November 14, 2019\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு November 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-14T22:54:30Z", "digest": "sha1:7DB5YKZPXV7DQN5XF7H5PGVX5NUHJU5R", "length": 10051, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேன் ரிச்சர்ட்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் கேன் வில்லியம் ரிச்சர்ட்சன்\nபந்துவீச்சு நடை வலைகை விரைவு வீச்சு\nமுதல் ஒருநாள் போட்டி (cap 201) 13 சனவரி, 2013: எ இலங்கை\nகடைசி ஒருநாள் போட்டி 20 சனவரி, 2016: எ இந்தியா\nமுதல் இ20ப போட்டி (cap 71) 5 அக்டோபர், 2014: எ பாக்கித்தான்\nகடைசி இ20ப போட்டி 5 நவம்பர், 2014: எ தென்னாப்பிரிக்கா\n2009– தெற்கு ஆத்திரேலிய அணி (squad no. 47)\n2011– அடிலெயிடு ஸ்ட்ரைக்கர்சு (squad no. 13)\n2013 புனே வாரியர்சு இந்தியா\nஒ.நா.ப மு.த. ப.அ இ20\nஆட்டங்கள் 10 17 50 53\nதுடுப்பாட்ட சர��சரி 11.00 14.48 10.25 10.85\nஅதிகூடிய ஓட்டங்கள் 9[* 49 26 26\nவீழ்த்தல்கள் 9 45 88 54\nபந்துவீச்சு சராசரி 45.33 37.80 25.03 26.00\nஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 1 0 6 0\nஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் n/a n/a n/a n/a\nசிறந்த பந்துவீச்சு 5/68 4/34 6/48 3/9\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/– 4/– 8/– 20/–\nசனவரி 21, 2016 தரவுப்படி மூலம்: ESPN Cricinfo\nகேன் வில்லியம் ரிச்சர்ட்சன் (Kane William Richardson, பிறப்பு: 12 பெப்ரவரி 1991) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தெற்கு ஆஸ்திரேலியா அணியில் முதல் தரப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.[1] 2013 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் போது புனே வாரியர்சு இந்தியா அணியினால் $700,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.\n2.1 ஒருநாள் 5 இலக்குகள்\nஆத்திரேலியாவின் இலங்கை அணிக்கு எதிரான 2012-13 போட்டி ஒன்றில் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயமடைந்ததை அடுத்து அவரது இடத்துக்கு கேன் ரிச்சார்ட்சன் விளையாட அழைக்கப்பட்டார். 2013 சனவரியில் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.[2]\n1 5/68 11 இந்தியா மனுக்கா நீள்வட்ட அரங்கம் கான்பரா ஆத்திரேலியா 2016\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: கேன் ரிச்சர்ட்சன்\nPlayer Profile: கேன் ரிச்சர்ட்சன் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2016, 04:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/tag/money/", "date_download": "2019-11-14T22:37:00Z", "digest": "sha1:Z4YNBBY35JMZKP2SMT7R6CKEILBPYN6U", "length": 15747, "nlines": 134, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "money – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nபணத்தை தொட்டுக்கூட பார்க்காத மனிதர்\nநாள்தோறும், புதுவித ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் நம் நாட்டில், 22 ஆண்டுகளாக பணத்தை தொட்டுக்கூட பார்க்காத மனிதர் ஒருவரும் வாழ்ந்து வருகிறார். ஆம், பணம் தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்பதால், அதை தொடக்கூட விரும்பவில்லை என்கிறார், இந்த அதிசய மனிதர். மகாராஷ்டிர மாநிலம், பீடு மாவட்டத்தைச் சேர்ந்தவ���் பாபன்ராவ் மாஷ்கே, 58. விவசாயியான இவர், 22 ஆண்டுகளுக்கு முன், பணத்தைத் தொடுவதில்லை என, சத்தியம் செய்து கொண்டார். வெறும் வார்த்தையாக இல்லாமல், அதை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்.\nமாஷ்கே கூறியதாவது: கடந்த 22 ஆண்டுகளுக்கு முன், பணத்தகராறு ஒன்றில், என் கிராமத்தினர் சிலர் உயிரிழந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த நான், பணம் தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என முடிவு செய்தேன். உயிரோடு இருக்கும் வரையிலும், பணத்தை கையால் கூட இனி தொடுவதில்லை என உறுதி எடுத்துக் கொண்டேன். இத்தனை ஆண்டுகளில், என் முடிவை கைவிடும் வகையில், பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. எனினும், சத்தியத்தை தொடர்ந்து காப்பாற்றி வருகிறேன். என் வீட்டைத் தவிர வெளியிடங்களில் உணவு உண்பதோ, தேநீர் குடிப்பதோ இல்லை. என் முடிவால், என் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. என் சத்தியத்தை தெரிந்து கொண்ட என் முதலாளி, மாத சம்பளத்தை என் குடும்பத்தினர் கையில் அளித்து விடுவார். அதுபோல், வெளியூர் செல்லும் போது, என் மகன் அல்லது நண்பர்களுடன் தான் செல்வேன். பயண வேளையில் ஏற்படும் பணத்தேவையை அவர்கள் பார்த்துக் கொள்வர். இவ்வாறு மாஷ்கே கூறினார். கைக்கு கை மாறும் பணத்தை, கையில் தொடாத இந்த மனிதர், பீடு மாவட்டத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக பீடு நடை போட்டு வருவதை, உள்ளூர் மக்கள் வினோதமாக பார்க்கின்றனர்.\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு\nசுத்தமான தேன் பல்வேறு மருத்துவ குணங்கள்\nஉங்கள் முகம் சிகப்பாகவும் - செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப���பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/06/139866?ref=archive-feed", "date_download": "2019-11-14T22:35:08Z", "digest": "sha1:3K3VGY2NXC3NXPA2GIKHUAIR7DV6KV42", "length": 6268, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினியை சீண்டிய விஜய் ரசிகர்கள்- ரோடு வரை வந்த சண்டை - Cineulagam", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காட்டிய வெறித்தனம்... தீயாய் பரவும் காட்சி\nவர்மா படத்தை நிறுத்தியது ஏன் முதன் முறையாக பேசிய படத்தின் தயாரிப்பாளர்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறிய ஷெரீன், புகைப்படத்துடன் இதோ\nமுன்னணி ஹீரோவிடம் கதை சொன்ன வெற்றிமாறன், ரசிகர்கள் உற்சாகம்\nயாருக்குமே அடங்காத இந்த ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோம் அள்ளிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி அள்ளிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி\nஇந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம் நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா\n மாப்பிள்ளை என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா\nமூக்குத்தி முருகனின் வாழ்க்கையையே மாற்றிய தளபதி விஜய்... வெற்றியின் ரகசியத்தினை உடைத்த முருகன்\n நீதிமன்றம் அதிரடி உத்தரவு - படக்குழுவின் முடிவு இதோ\nவலிமை படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்\nதுப்பாக்கி, ஆரம்பம் பட நடிகை அக்‌ஷரா கௌடாவின் புகைப்படங்கள் இதோ\nபெண்கள் அதிகம் விரும்பும் பிங்க் நிற உடையில் பிக்பாஸ் ரித்விகா\nதமிழ்ப்படம் 2 படத்தின் நடிகை ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள்\nநீச்சல் குளத்திற்கே அழகு சேர்த்த நடிகை நந்திதாவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஉடல் எடை மெலிந்து தொகுப்பாளினி பாவனா எடுத்த ஸ்டைலிஷ் போட்டோக்கள்\nரஜினியை சீண்டிய விஜய் ரசிகர்கள்- ரோடு வரை வந்த சண்டை\nஇந்திய சினிமாவின் ஈடு இணையில்லா சூப்பர் ஸ்டாராக திகழ்வது ரஜினிகாந்த். இவருக்கு அடுத்து தமிழகத்தில் இந்த இடத்தை பிடிக்க விஜய்க்கு, அஜித்திற்கும் தான் கடும்போட்டி.\nஇந்நிலையில் சமீபத்தில் மதுரையில் ‘ஆந்திராக்காரன் வேண்டாம், கர��நாடகாக்காரன் வேண்டாம், தமிழன் ஆளட்டும்’ என விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்தனர்.\nஇவை ரஜினி ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, திருச்சியில் பல தெருக்களில் எங்கு திரும்பினாலும் விஜய்யை கண்டித்து ரஜினி ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/30404-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T22:47:24Z", "digest": "sha1:YLBI7OT7URVBOOZKOJQNHSXBXMXZ2KRD", "length": 14605, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜல்லிக்கட்டு மேற்கத்திய கருத்தாக்கம்; பாஜக அதை எதிர்க்கிறது: அமைச்சர் மேனகா காந்தி கருத்து | ஜல்லிக்கட்டு மேற்கத்திய கருத்தாக்கம்; பாஜக அதை எதிர்க்கிறது: அமைச்சர் மேனகா காந்தி கருத்து", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nஜல்லிக்கட்டு மேற்கத்திய கருத்தாக்கம்; பாஜக அதை எதிர்க்கிறது: அமைச்சர் மேனகா காந்தி கருத்து\n\"ஜல்லிக்கட்டு மேற்கத்திய கருத்தாக்கம். இந்த விளையாட்டால் விலங்குகளும், மனிதர்களும் உயிரிழக்க நேர்கிறது. எனவே பாஜக அதை எதிர்க்கிறது\" என அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், மத்திய அமைச்சர் ஒருவர் இத்தகைய கருத்தை வெளியிட்டிருக்கிறார்,\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான பிலிபிட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி.\nஅறுவடைத் திருநாள் என்பது நமக்கு உணவளிக்கு மரங்களுக்கும், செடிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற போர்வையில் அடாவடித்தனத்துடன் ஆரம்பிக்கிறது பொங்கல் விழா. இது மிகவும் தவறானது.\nஜல்லிக்கட்டு என்ற விளையாட்டு மேற்கத்திய கருத்தாக்கம். இதனால் விலங்குகளும், மனிதர்களும் உயிரிழக்க நேர்கிறது. எனவே பாஜக ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்க்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.\nமாடுகளும், காளைகளும் மனிதர்களுக்கு உதவியாகவே இருக்கின்றன. அவற்றை விளையாட்டு என்ற போர்வையில் துன்புறுத்தக்கூடாது.\nஜல்லிக்க��்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர் என்பது கவனிக்கத்தக்கது.\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\n'விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தாரே என்னாச்சு'- கூட்டணி கட்சித் தலைவரை...\nநேரு என்றொரு மகத்தான ஆட்சியாளர்\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nஇரண்டாவது காலாண்டில் ஐடியா-வோடபோன் பெருநஷ்டம் ரூ. 50,921 கோடி\nமகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nசென்னையில் 'ஆட்டோ ரேஸ்' ; லாரியின் பின்புறம் மோதி மெக்கானிக் உயிரிழப்பு\nஐஐடி மாணவி தற்கொலை; கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்: திருமாவளவன்\nஇரண்டாவது காலாண்டில் ஐடியா-வோடபோன் பெருநஷ்டம் ரூ. 50,921 கோடி\n2019 ஜூலை-செப். காலாண்டில் ரூ.23,045 கோடி பெருநஷ்டம் அடைந்த பார்தி ஏர்டெல்\nமேற்கு வங்கத்தைப் பாதித்திருப்பது மிகப்பெரிய சூறாவளி; நிதி வழங்குவதில் அரசியல் வேண்டாம்: மம்தா...\nடி20 யில் சிறப்பாக விளையாடினால் அது டெஸ்ட்டுக்கான அளவுகோல் அல்ல;பும்ரா விதிவிலக்கு: சச்சின்...\nபுத்தகக் காட்சி: அடுத்த முறை யோசியுங்கள்\nகுவா குவா வாத்து - குழந்தைப் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/05/11162957/1241236/Madurai-near-jewelry-robbery.vpf", "date_download": "2019-11-14T21:51:07Z", "digest": "sha1:TWBBR2A4QN5V3LZNTZZZOR6M4OYJM2IO", "length": 15045, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரையில் ஷேர்ஆட்டோவில் பயணியிடம் நகை கொள்ளை || Madurai near jewelry robbery", "raw_content": "\nசென்னை 15-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமதுரையில் ஷேர்ஆட்டோவில் பயணியிடம் நகை கொள்ளை\nமதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.\nமதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.\nமதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 45). இவர் சம்பவத்தன்று பாத்திமா காலேஜில் இருந்து கோசாக்குளத்துக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார்.\nஅப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராமன் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் திருடிக்கொண்டு தப்பினார்.\nதல்லாகுளம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் கார்த்திகாதேவி (21). இவர் சம்பவத்தன்று அதிகாலை காந்தி மியூசியம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கார்த்திகாதேவி அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.\nஇந்த 2 சம்பவங்களும் கடந்த மாதம் முதல் மற்றும் 2-வது வாரத்தில் நடந்துள்ளன.\nநகையை பறிகொடுத்தவர்கள் உடனே தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.\nகொள்ளை சம்பவம் நடந்த 1 மாதத்துக்கு பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தவுடன் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தூர் டெஸ்ட்: வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் - ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு விநியோகம் - விஜயகாந்த் அறிவிப்பு\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nகரூர் நகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை\nவாக்குப்பதிவு எந்திரங���கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு\nஎன்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை\nகலந்தாய்வில் தலைமை ஆசிரியர்களாக 7 பேருக்கு பதவி உயர்வு\nமதுரையில் முதியவரை கத்தியால் குத்தியவர் கைது\nதிண்டுக்கல் அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை\nகீழ்கட்டளையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை\nஅறந்தாங்கி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி\nதொண்டி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/listeriosis", "date_download": "2019-11-14T21:00:11Z", "digest": "sha1:AVUPVWYZZDQCWEZ72GKFBQMBJ2SQZR2J", "length": 20436, "nlines": 236, "source_domain": "www.myupchar.com", "title": "லிஸ்டிரியோசிஸ்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Listeriosis in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nலிஸ்டிரியோசிஸ் என்பது லிஸ்டீரியா மோனோசைட்டோஜெனெஸினால் ஏற்படும் மிக கடுமையான பாக்டீரியல் தொற்று ஆகும். சில நேரங்களில், இந்நோயை ஏற்படுத்தும் பாக்டீரியவின் பெயரைக் காரணமாக கொண்டு இது 'லிஸ்டீரியா' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தொற்றுநோய் ஆரம்பத்தில் உணவினால் ஏற்படுகின்றது, ஆகையால், பாக்டீரியாக்கள் முதலில் குடலில் பாதிப்பேற்படுத்துகின்றன. இது பொதுவாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பினை கொண்ட தனிநபர்களை பாதிக்கின்றது, அதாவது:\nமூத்த குடிமக்கள் (வயது > 65 ஆண்டுகள்).\nபுற்றுநோய், சிறுநீரக நோய், அல்லது நீரிழிவு நோயாளிகள்.\nஎச் ஐ வி தொற்று அல்லது எய்ட்ஸ் நோயாளிகள்.\nபுதிதாக பிறந்த குழந்தைகள் ஆகியோருக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.\nஇதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை\nஊடுருவும் லிஸ்டிரியோஸிஸ் வழக்குகளில், பாக்டீரியல் தொற்று குடல் சுவர்களையும் தாண்டி பரவுகிறது, இதன் தொடர்புடைய அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.\nகர்ப்பிணிப் பெண்கள்: கருத்தரித்திருக்கும் தாய்மார்கள் காய்ச்சல் மற்றும் ஃப்ளுவினை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், சிகிச்சையளிக்க தவறிவிட்டால், இந்த தொற்றின் தாக்கம் கருவின் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்ககூடும். இது கருச்சிதைவு மட்டுமின்றி உரியகாலத்திற்கு முற்பட்ட பிரசவத்திற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது. (மேலும் வாசிக்க: கர்ப்பக் காலத்திற்கான பராமரிப்பு).\nஇருப்பினும், சராசரியான வயதுடைய நோயாளிக்கு, தொற்றுநோய் பின்வரும் அறிகுறிகளை ஏற்படுத்தலாம்:\nஊடுருவும் நோய்த்தொற்றினை தொடர்ந்து ஆரம்பகட்ட அறிகுறிகள் 1 லிருந்து - 4 வாரங்களுக்குள் வெளிப்பட துவங்கலாம்.\nஇதன் முக்கிய காரணங்கள் யாவை\nஇந்த தொற்றின் பொதுவான மூலாதாரம் லிஸ்டீரியா பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட உணவை உட்கொள்தலே. உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி (WHO), இந்த தொற்று மிக அரிதாக ஏற்படக்கூடியது, இருப்பினும் உயிர்-அச்சுறுத்தல் தரும் அளவிற்கு திறன்கொண்டது. எனவே, பின்வரும் உணவு மூலாதாரங்கள் பாக்டீரியாவின் கேரியர்களாக இருக்கலாம்:\nபதபடுத்தப்படாத பாலிலிருந்து செய்யப்படும் பால் பொருட்கள்.\nசாப்பிட தயார்நிலையில் உள்ள குளிர்ந்த உணவு.\nமேலும், கர்ப்பிணிப் பெண்களில், இந்த தொற்றுநோய் தாயிடமிருந்து அவளுடைய பிறக்காத குழந்தைக்கு நஞ்சுகொடி மூலம் பரவக்கூடும்.\nசிகிச்சையளிக்க தவறிவிட்டால், இந்த தொற்றுநோய், செபிசிஸ் மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலைகளை நோக்கி முன்னேறக்கூடும். மூளை சிதைவு மற்றும் மூளை கட்டியின் காரணியாகவும் லிஸ்டிரியோஸிஸ் அறியப்படுகிறது.\nஇதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை\nஇரத்த பரிசோதனையின் மூலம் பாக்டீரியல் நோய்த���தொற்றின் இருப்பை உறுதிப்படுத்தலாம். காந்த அதிர்வு விம்பங்கள் (எம்ஆர்ஐ) ஏதேனும் மூளை செல் சேதம் ஏற்பட்டிருந்தால் அவற்றை கண்டறியப் பயன்படுகிறது.\nநோய்த்தொற்று மற்றும் பாக்டீரியல் வளர்ச்சியை தடுக்க ஆண்டிபயாடிக் சிகிச்சையை பின்பற்றலாம்.\nஅதேபோல, இந்நிலைக்கான அறிகுறிகள் நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகுதல் அவசியம் மேலும் உங்களுக்கு பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு பின்வருவற்றின் காரணத்தால் ஏற்படுகிறது:\nதுப்புரவான மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தினால் இந்நிலை பெரும்பாலும் தடுக்கப்படுகிறது. தடுப்பு நடவடிக்கைகளுள் அடங்குபவை:\nசாப்பாட்டுக்கு முன் கைகளை கழுவுதல்.\nசமையல் / உணவை உட்கொள்ளும் முன்னர் பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவி பயன்படுத்துதல்.\nகாலாவதியாகும் தேதி முடிந்த உணவுகளைத் தவிர்த்தல்.\nசமைக்கப்படாத இறைச்சி மற்றும் மீன் உண்பதை தவிர்த்தல்.\nகுளிர்சாதன பெட்டியில் 2 நாட்களுக்கு மேலாக வைக்கப்பட்ட உணவுகளை அப்புறப்படுத்துதல்.\nபாக்டீரியல் உருவாக்கத்தைத் தவிர்க்க குளிர்சாதனப் பெட்டி மற்றும் இறைந்திருக்கும் உணவை அடிக்கடி சுத்தப்படுத்துதல்.\nசமைக்கப்படாத கடல் உணவுகள் மற்றும் காய்கறிகளை சமைத்த உணவுகளிடமிருந்து தனியாக வைத்தல்.\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228047?_reff=fb", "date_download": "2019-11-14T21:14:22Z", "digest": "sha1:F3UKNWXQ5FNR6OCMP3UO75BIDWG557HM", "length": 6982, "nlines": 110, "source_domain": "www.tamilwin.com", "title": "வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை! ஜனாதிபதி வேட்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை ஜனாதிபதி வேட்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு\nசுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற கடுமையான நிலைப்பாட்டில் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளித்தால், தான் குறுகிய காலத்திற்கு அரசியலில் இருந்து விலகி விடுவேன் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய குமார வெல்கம, வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/08/blog-post_7637.html", "date_download": "2019-11-14T21:49:22Z", "digest": "sha1:GSGLAFHVHHMZJWY3SVD4L7FO42GDHBJW", "length": 12126, "nlines": 184, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மெய்யாலுமே பொய்", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ஆர்ட் மூவிஸ் பட நிறுவனம் சார்பாக ஒளிப்பதிவாளர் எம்.கேசவன் தயாரிக்கும் புதிய படம் \"மெய���யாலுமே பொய்'. இதில் பிரபல விளம்பர மாடல் சுபாஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ருக்மன் இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார்.\nமலையாளத்திலும் தெலுங்கிலும் நடித்துள்ள நீனு கார்த்திகா இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அமெரிக்காவின் ஹாலிவுட் திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற தர்ஷா, இன்னொரு கதாநாயகியாக அறிமுகமாகிறார். மலாய் படங்களில் நடித்துள்ள மலேசியா சீனு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nநெப்போலியன், கவுண்டமணி நடித்த \"மாமனிதன்' படத்தை இயக்கிய குணசேகர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். படத்தைப் பற்றி கேட்டபோது...\n\"\"மறைந்த நடிகர் சார்லி சாப்ளினிடம் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது... கர்ஸ்ங் ண்ள் ற்ழ்ன்ங், க்ஷன்ற் ற்ட்ஹற் ண்ள் ப்ண்ங் என்று பதில் சொன்னார். அந்த வார்த்தைகளில் உள்ள கருத்துகளை மையமாக வைத்தே \"மெய்யாலுமே பொய்' கதையை உருவாக்கியிருக்கிறேன். நேர்மையான ஹீரோவை சூழ்நிலை காரணமாக கெட்டவனாக நினைக்கும் கதாநாயகி, உண்மையிலேயே கெட்டவனாக இருக்கும் ஒருவனை நல்லவன் என நம்புகிறாள். இதையடுத்து அவளுடைய வாழ்வில் ஏற்படும் திருப்பங்களை வித்தியாசமான திரைக்கதையில் சுவாரஸ்யமாகச் சொல்லுகிறோம்'' என்றார் இயக்குநர்.\nஇசை -அமிகோ சுகு. பாடல்கள் -பழனிபாரதி, நா.முத்துக்குமார், சினேகன், ஏக்நாத், மா.அன்பழகன். ஒளிப்பதிவு -எம்.கே.குட்டி.\nபயந்த கதை ஜெயிக்க வைத்துவிட்டது\nசந்திராயன் விண்கலத்துடன் தகவல் தொடர்பு துண்டிப்பு\nமதுரையில் நடிகர் சிவாஜி சிலை திறப்பு\nடாக்டர் கொடுத்த மருந்தே ஜாக்சன் சாவுக்கு காரணம்: க...\nவெனிசுலா அழகிக்கு மிஸ் யூனிவர்ஸ் பட்டம்\n5 எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல்\nடிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்\nகாங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மொரார்ஜி தேசாய்\nவிஜயகாந்தின் புதிய வறுமை ஒழிப்பு திட்டம்\nட்ரைவ் ஒன்றை மறைத்து வைப்பதெப்படி\nதவணை முறையில் செல்போன் விற்பனை: நோக்கியா திட்டம்\nபன்றிக் காய்ச்சலை 4 நாள்களில் குணப்படுத்தலாம்\nபன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nகங்குலியின் உறவுக்கார சிறுமி பன்றிக் காய்ச்சலால் அ...\nதிரைத்துறையில் கமல் பொன் விழா\nபயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு..\nபன்றிகாய்ச்���ல்: சினிமா தியேட்டர்- கடைகளில் கூட்டம்...\nதவறான பாதையில் தவறான சிந்தனை.\nரஜினி நடிக்கும் 'எந்திரன்' ஒத்திகைக் காட்சிகள் இணை...\nதென்னாப்பிரிக்காவில் காந்தி வசித்த வீடு எது\nமைக்கேல் ஜாக்சன் நினைவாக இசை நிகழ்ச்சி\nபன்றிக் காய்ச்சல்: மும்பையில் பெண் சாவு\nரிலையன்ஸ் ஜிஎஸ்எம் புதிய திட்டம் அறிமுகம்\nபன்றிக் காய்ச்சல் டாக்டர்களுக்கும் பரவியது\nபிரபலமான பத்து கட்டற்ற மென்பொருள்கள்\nபங்கு மார்க்கெட்டில் லாபம் வாங்கி தருவதாக ரூ.13 லட...\nகாந்தி கொலை வழக்கு 10\nஇந்தியாவில் 600 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்ப...\nபி.இ.: இந்த ஆண்டு 25 ஆயிரம் இடங்கள் காலி\nகாந்தி வசித்த வீட்டை வாங்க கொள்ளுப்பேத்தி ஆர்வம்\nஇந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக\nதிருட்டு வி.சி.டி. பார்க்கும் போலீஸ் அதிகாரி\nகாந்தி கொலை வழக்கு 9\nகுளிர்பானம் அதிகம் குடித்தால் ஞாபக சக்தி குறையும்\nபொருளாதாரத்தின் போக்கை மாற்றும் நுகர்வு கலாசாரம்\nசென்செக்ஸ் 15,000 புள்ளிகளைக் கடந்தது\nமாஸ்டர்ஸ் ஆப் தி ஜங்கிள்\nஓராண்டு உயர்வை எட்டியது பங்குச் சந்தை: 282 புள்ளிக...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2018/07/14.html", "date_download": "2019-11-14T22:32:09Z", "digest": "sha1:FH5XFFTXMCNICTOU6WQ4AVFBVKHUUF3W", "length": 21354, "nlines": 240, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -14", "raw_content": "\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசினிமாவில் இருக்கவேண்டும் என்கிறவர்களிடையே எதையாவது புதிதாய் செய்ய வேண்டுமென்ற ஆசையில் உழல்பவர்கள் அதிகம். அதற்காக, காடாறு மாதம், நாடாறு மாதமென காசு சேர்த்து படம் எடுக்கிறவர்கள் ஒரு புறம் இருக்கத்தான் செய்கிறார்கள். நண்பர் வெளிநாட்டு வாழ் இந்தியராய் இருந்த காலத்திலிருந்து தெரியும். அங்கிருந்தே தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார். இந்தியாவுக்கு நிரந்தரமாய் வந்ததும், அவர் ஆரம்பித்த முதல் விஷயம் சினிமா தயாரிப்பு. அப்போதெல்லாம் டிஜிட்டல் என்பது மப்பும் மந்தாரமுமாய் வெறும் வாயில் பேசிக் கொண்டிருந்த காலம். மனுஷன் அன்றைய லேட்டஸ்ட் பேனாசோனிக் கேமராவை விலைக்கு வாங்கிக் கொண்டுவந்தேவிட்டார். உடன் எடிட் செய்ய சிஸ்டம் எல்லாம் வைத்து , தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்து தொடங்கியாயிற்று.\nடிஜிட்டல் சிஸ்டத்தில் ஆர்வமுள்ள, அல்லது கொஞ்சம் அதைப் பற்றிய அறிவுள்ள ஒர் குழுவை அமைக்க நினைத்தார். வார இறுதி நாட்களில் அவர் இளைஞர்களைக் கூட்டி டிஜிட்டல் எப்படி சினிமாவை மாற்றப் போகிறது என்பதை பற்றி என்னை பேசச் சொல்லி, டிஜிட்டல் கேமராவை பற்றிய அறிவை பரப்ப ஆரம்பித்த நேரம். அனைவரும் கேட்ட கேள்வி ஏன் நீங்களே இதுல ஒரு படமெடுத்து ப்ரூவ் பண்ணக்கூடாது\nநியாயமான கேள்வியும் கூட. மனிதர் உடனடியாய் தயாராக ஆரம்பித்தார். அன்றைய காலத்தில் டிஜிட்டலில் படம் எடுத்தாலும் பிலிமில் தான் ப்ரொஜெக்‌ஷன் ஓடிக் கொண்டிருந்தது. டிஜிட்டலில் எடுத்த படத்தை மீண்டும் ரிவர்ஸ் பராசசிங் செய்து பிலிமுக்கு மாற்றி அதை பிரிண்ட் எடுத்துத்தான் ஓட்ட வேண்டும். என்ன ஒரு நல்ல விஷயம் என்றால், பதினாலு ரீல் படத்துக்கு பதினாலு ரீல் நெகட்டிவ் மட்டுமே போதும்.\nமிகச் சிறிய பட்ஜெட்டில் படமெடுக்கலாம் என்று முற்றிலும் புதியவர்களை கொண்டு களத்தில் இறங்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் எனக்கு வேறொரு ப்ராஜெக்ட் விஷயமாய் அவரிடம் நெருக்கம் குறைய ஆரம்பித்திருந்த நேரம். ஆனால் அவரிடம் தயாரிப்பு என்ற போதே.. சார்.. டெக்னாலஜி வேற தயாரிப்புங்றது வேற. மத்தவங்க சொல்றாங்களேனு ப்ரடக்‌ஷன்ல இறங்காதீங்க. என்றேன். “என்னங்க சங்கர்.. நீங்களே. .இப்படி டிஸ்கரேஜ் பண்றீங்க\nசில மாதங்களுக்கு பின் அவரை மீண்டும் சந்திக்க சென்றிருந்தேன். மனிதர் கொண்டாட்டமாய் இருந்தார். புதிது புதிதாய், இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகைகள் என பல பேரை அறிமுகப்படுத்தினார். அனைவரும் புதியவர்கள். கதையைப் பற்றிக் கேட்டேன். மிகவும் வீக்கான ரெகுலர் காதல் கதை. எல்லாரையும் அனுப்பி விட்டு, “சார்.. தப்பா நினைச்சுக்காதீங்க.. புதியவர்களை வைத்து படம் ஆர்மபிக்கிறது நல்ல விஷயம்தான். பட் எனக்கென்னவோ உங்களுக்கு இது பாடமா ஆயிரும்னு தோணுது. என்ன தான் நீங்க டெக்னாலஜியில ஸ்ட்ராங்குனாலும், படம் எடுத்துட்டாலும், மார்கெடிங், டிஸ்ட்ரிப்யூஷன் எல்லாம் இம்மாதிரியான படங்களுக்கு இல்லவே இல்லை. ஸோ.. மினிமம் கேரண்டி கண்டெண்ட் இல்லாம இறங்காதீங்க” என்றேன்.\nநண்பருக்கு கோபம் வந்துவிட்டது. “நீங்க பாஸிட்டிவான மனிதர்னு நினைச்சேன். இனிமே இந்த பட விஷயமா நாம பேச வேணாம் என்று கிளம்பிவிட்டார��. எனக்கு அவரிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்றே புரியவில்லை. அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு நான் சந்திக்கவேயில்லை. நடுநடுவே வேறொரு நண்பர்கள் அவரைப் பற்றி பேச விழையும் போதுகூட நான் தடுத்துவிடுவேன்.\nஒரு நாள் ப்ரசாத் லேபில் ஒரு ப்ரிவீயூவுக்காக சென்றிருந்த போது, கார் பார்கிங்கில் அவரை சந்தித்தேன். படத்தைப் பற்றி ஏதும் பேசவேயில்லை. அவரும் நான் எதுவும் கேட்காததை நினைத்து பொதுவாய் பேச முயன்று கொண்டிருந்தார். கிளம்ப எத்தனித்த போது, கைபிடித்து இழுத்து” நீங்க சொன்னது தான் சார் சரி” என்றார். குரல் தழுதழுத்தது.\n“படம் ஆரம்பிக்கும் போது என்னவோ பட்ஜெட்ல ஆர்மபிக்கிறோம்னு ஆர்மபிச்சோம். மேனேஜர்ல ஆர்மபிச்சு, வாய்ப்பு கொடுத்த டைரக்டர் வரைக்கும் ஏமாத்துறாங்க. பல சமயத்துல ஏண்டா இதுல கால வச்சோம்னு வருத்தப்பட்டு வெளியேறலாம்னு நினைச்ச போது கழுத்துவரைக்கும் புதைஞ்சிட்டேன். ஒரு கோடில எடுக்க நினைச்ச படம். இன்னைக்கு சின்ன பட்ஜெட்டுனு சொல்லி, ரெண்டரைக்கு வந்து நிக்குது. எல்லாம் புது ஆர்டிஸ்ட். டெக்னீஷியன்கள். வியாபாரம்னு ஒரு விஷயத்துக்கு கூட ஆளு வரலை. வீட்டை அடமானம் வச்சிருக்கேன். ஏதாச்சும் பண்ண முடியுமா பாருங்க. என்றார். நான் ஏற்கனவே சொன்னேனிலலியா என்று சொல்லி அவரின் மனதை நோகடிக்க விரும்பவில்லை. படம் பார்ப்பதாய் சொன்னேன். பார்த்தேன். மிகச் சாதாரணமான படம். டிஜிட்டல் டூ பிலிம் கன்வர்ஷனில் வேறு பல பிரச்சனைகள். டெக்னீஷியன்கள் இவரின் ஆர்வத்தை வைத்து டெஸ்ட் செய்திருக்கிறார்கள். பல சொதப்பல்கள்.\n“நான் இப்ப சொல்றதையும் தப்பா எடுத்துக்க கூடாது. இதுல வியாபாரம்னு ஆக ஏதுமிருக்கிறதா எனக்கு தெரியலை. அப்படி ஆகணும்னா அதுக்காக மார்கெட்டிங் செய்து, விளம்பரம் கொடுக்கிற செலவுக்குத்தான் பணம் வர வாய்ப்பு. இப்போதைக்கு வீட்டை மீட்கணும். படத்தை அப்படியே விடுங்க. வேலைக்கு போங்க.. வீட்டை மீட்டுட்டு அப்புறம் பல விஷயங்களை யோசிப்போம் என்றேன். இறுகிய முகத்தோடு ஏதும் பேசாமல் போனார். சில நாட்களுக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து கால். அவர் தான். சந்தோஷமானேன். பின்பு பல் ஆண்டுகள் தொடபில்லை. என் முதல் படம் வெளியான போது மீண்டும் அவரிடமிருந்து கால். சென்னை நம்பர். “மொத்தமா இந்தியாவுக்கே வந்துட்டேன். புதுசா படம் ஆரம்பிக���கப் போறேன். வாங்க பேசுவோம்.” என்றார். அந்தப்படமும் இது வரை ரிலீஸாகவேயில்லை.\nLabels: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசாப்பாட்டுக்கடை - கோவை சாவித்ரி மெஸ்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/23/rbl-bank-net-profit-down-73-percent-for-sharp-rise-of-npa-016467.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-14T21:59:56Z", "digest": "sha1:YKYSPIGU6KOJTDZ6KDKXNB5U3QQJYC6V", "length": 22779, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாராக்கடன் அதிகரிப்பால் நிகரலாபம் 73% வீழ்ச்சி.. கவலையில் ஆர்பிஎல்! | RBL bank net profit down 73 percent for sharp rise of NPA - Tamil Goodreturns", "raw_content": "\n» வாராக்கடன் அதிகரிப்பால் நிகரலாபம் 73% வீழ்ச்சி.. கவலையில் ஆர்பிஎல்\nவாராக்கடன் அதிகரிப்பால் நிகரலாபம் 73% வீழ்ச்சி.. கவலையில் ஆர்பிஎல்\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\n7 hrs ago மொத்த விலை பணவீக்கம் 0.16% ஆக சரிவு..\n8 hrs ago ஸ்ஸ்ஸ்... மரண அடி வாங்கிய ஏர்டெல்..\n9 hrs ago அதிர்ச்சியில் இந்திய ரயில்வே.. சரக்கு போக்குவரத்து வர்த்தகத்தில் வீழ்ச்சி..\n9 hrs ago மீண்டும் ஜிடிபி கணிப்பைக் குறைத்த மூடிஸ்..\nNews கீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்\nSports ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்டிய அஸ்வின்\nMovies ஆக்‌ஷனில் இருக்கு செம்ம ட்விஸ்ட்.. விஷால் ஹீரோவா\nLifestyle உங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nTechnology மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nAutomobiles இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்... புதிய புகைப்படங்கள் இதோ\nEducation TNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை : ஒரு புறம் நிலவி வரும் பொருளாதார மந்தம், பணவீக்கம், வேலையிழப்பு, வேலையின்மை இவற்றால் பொதுவாகவே அனைத்து துறைகளும் மந்தமாகவே காணப்படுகிறது.\nஅதிலும் வங்கிகள் கொடுத்த கடனை வசூலிக்க என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், நிலவி வரும் மந்த நிலையால் அவற்றை கட்ட முடியாமல் தவித்து வரும் மக்கள் ஒரு புறம், எனினும் இதை வசூலிக்க முடியாமல் தவித்து வரும் வங்கிகள் மறுபுறம்.\nஇந்த நிலையில் தற்போது தனியாரை சேர்ந்த ஆர்பிஎல் வங்கியானது, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 73 சதவிகிதம் நிகரலாபம் சரிந்துள்ளது.\nரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.3 கோடி லாபம்.. அசத்தும் அவந்தி பீட்ஸ்..\nஇதற்கு முக்கிய காரணம் வாராக்கடன் அதிகரிப்பே என்றும் கூறப்படுகிறது. இது நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் வெறும் 54 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 205 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதே வாராக்���டன் விகிதமானது கடந்த இரண்டாவது காலாண்டில் 2.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே ஜூன் காலாண்டில் 1.38 சதவிகிதமாகவும், இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1.4 சதவிகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 1,800 கோடி ரூபாய் மிக அழுத்தத்திற்கு உள்ளான வாராக்கடனாக இருப்பதாகவும். அதிலும் குறிப்பாக இந்த தொகையானது 4 குழுமத்திலிருந்து வர வேண்டிய பாக்கி என்றும், இந்த 1,800 கோடி ரூபாயில் 800 கோடி ரூபாய் வாராக்கடனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வங்கி தெரிவித்துள்ளது.\nஅதிலும் கடந்த காலாண்டில் மட்டும் ஆர்பிஎல் 1,377 கோடி ரூபாய் வாராக்கடனைக் கண்டுள்ளதாகவும், இதே ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 6 முறை அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இது ஜூன் காலாண்டில் 225 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎப்படி இருப்பினும் இந்த வாராக்கடன்களை, நடப்பு நிதியாண்டில் நாங்கள் வசூல் செய்து விடுவோம் என்று இந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வாவீர் அஹூஜா கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் இந்த பங்கின் விலையானது தற்போது 12 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 35 ரூபாய் சரிந்து 251 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் ரூ.2,739.6 கோடி ஒருங்கிணைந்த லாபம்.. \n5 மடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. \nரூ.256 கோடி லாபத்தில் ஆதித்யா பிர்லா.. எதிர்பார்த்ததை விட லாபம் குறைவு தான்..\nகொண்டாட்டத்தில் சன் பார்மா.. காரணம் என்ன தெரியுமா\nடாடா ஸ்டீல் லாபம் ரூ.3302 கோடி.. இதற்கு கார்ப்பரேட் வரி குறைப்பும் ஒரு காரணம்..\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இப்படி ஒரு நிலையா..\nநஷ்டம் கண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.. 3.54% பங்கு வீழ்ச்சி..\nமூன்று மடங்கு லாபம் கண்ட எஸ்பிஐ.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்\n39% வீழ்ச்சி கண்ட மாருதி சுசூகியின் நிகரலாபம்.. விற்பனை மந்தமே காரணம்..\nரூ.1,062 கோடி நஷ்டத்தில் இண்டிகோ.. செலவினங்கள் அதிகரிப்பால் தான் சரிவு..\nகிட்டதட்ட இருமடங்கு லாபம்.. ஒரே நாளில் 3% அதிகரித்த பங்கு விலை..\nஹெச்சிஎல் நிகரலாபம் ரூ.2,711 கோடி.. டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா\nமுரட்டு விருந்து.. திருமண வரவேற்பிற்கு ரூ.8 லட்சத்துக்கு விஸ்கி ஆர்டர்.. கலக்கும் தம்பதிகள்\nஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் ���ூ.2,739.6 கோடி ஒருங்கிணைந்த லாபம்.. \nஇந்திய பொருளாதாரம் சில சவால்களை எதிர்கொள்கிறது.. நிர்மலா சீதாராமன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=10-04-10", "date_download": "2019-11-14T22:47:54Z", "digest": "sha1:NLCXMMJVQEB2K34U7MYRZCNMPD3JMPQS", "length": 27647, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From அக்டோபர் 04,2010 To அக்டோபர் 10,2010 )\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி நவம்பர் 14,2019\nவிறுவிறு ; 3 முக்கிய வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு நவம்பர் 14,2019\nரபேல் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி நவம்பர் 14,2019\nகோர்ட்டை அணுக சிவசேனா தயக்கம்\nவாரமலர் : திருமண கிழவி\nசிறுவர் மலர் : ஓய்வறியா சேவை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: கப்பல் படையில் 2,700 பணி\nவிவசாய மலர்: மழை காலத்திற்கு தாங்கும் வி.ஐ.டி., - 1 ரக நெல்\nநலம்: பக்கவாதம் எந்த வயதினருக்கும் வரலாம்\n1. டிஜிட்டல் சாதனத்திற்கான தகவல் குறிப்புகள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nஅன்றாட உலகில் நாம் டிஜிட்டல் சாதனம் இல்லாமல் நம் வேலைகளைத் தொடர முடியாது. இவை கால்குலேட்டரிலிருந்து கம்ப்யூட்டர் வரை, மொபைல் போன் முதல் டிஜிட்டல் கேமரா வரை, தொலைக்காட்சி முதல் வாஷிங் மெஷின் வரை பல வகைப்படுகின்றன. இவற்றினை வாங்கும்போது, இவை பயன்படுத்துவது குறித்த தகவல் நூல் ஒன்று யூசர் மெனுவல் (User Manual ) என்ற பெயரில் தரப்படுகிறது. ஆனால் நம்மில் பலர் இதனை அவ்வளவாகப் ..\n2. குரோம் பிரவுசர் - திறன் கூட்டும் வழிகள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nசென்ற வாரம் முழுவதும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 குறித்து பல்வேறு செய்திகளும் தகவல்களும் இணையத்தில் குவிந்தன. பலர் இ.எ.பிரவுசர் 9 ஐ தங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி அதன் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த���ப் பார்த்தனர். சிலர் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தங்களின் பழைய பிரவுசருக்கே திரும்பி விட்டனர். இரண்டாவது பிரிவைச் சேர்ந்த ஒருவர், குரோம் ..\n3. வேர்டில் பிக்சர் ப்ளேஸ் ஹோல்டர்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nவேர்ட் தொகுப்பில் ஆவணங்கள் உருவாக்கப்படுகையில், அதில் நிறைய படங்கள் இணைப்பதாக இருந்தால், அதனால் ஆவணங்களைத் திருத்துவதில் தாமதம் ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் படங்களை வைத்துக் கொள்ள நினைவகத்தின் இடம் அதிகம் எடுக்கப்படுகிறது. ஆவணக் கோப்பினைத் திறக்கும்போதே இது தெரிய வரும். டெக்ஸ்ட் கிடைப்பதற்கும், படங்கள் கிடைப்பதற்குமான நேரத்தைக் கவனித்தால் இதனை நாம் ..\n4. செலக்ட் ஐட்டம் நிறம் மாற்ற\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nஎக்ஸெல் தொகுப்பில் செல், வேர்டில் டெக்ஸ்ட், அவுட்லுக்கில் இமெயில் என எதனை செலக்ட் செய்தாலும், விண்டோஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டங்களை வேறு ஒரு வண்ணத்தில் காட்டும். பொதுவாக, மாறா நிலையில் இது கிரேயாகத் தோற்றமளிக்கும். இது ஆபீஸ் தொகுப்பின் மூலம் நடைபெறுவதல்ல. ஆபீஸ் தொகுப்பில் இந்த வண்ணத்தினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இல்லை. விண்டோஸ் வழி இதனை மேற்கொள்ளலாம். ..\n5. கம்ப்யூட்டருக்குப் புதியவரா : இணைய தளத்தின் \"\"ஐ.பி.முகவரி''\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nஒரு கம்ப்யூட்டர் மற்றொரு கம்யூட்டருடன் தொடர்பு கொண்டு தகவல் பரிமாற அந்தக் கம்ப்யூட்டரின் ஐ.பி. முகவரி தெரிந்திருக்க வேண்டும். இந்த ஐபி முகவரியானது எண்களால் ஆனது. 32 பிட் கொண்ட ஐபி முகவரியை எட்டு எட்டு பிட்டுகளாகப் பிரிப்பார்கள். ஒவ்வொரு 8 பிட்டையும் Actet என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். ஆக்டெட்டின் மதிப்பு 0 முதல் 255க்குள் ஒரு எண்ணாக இருக்கும். எடுத்துக் காட்டாகக் கூற ..\n6. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 9 பெற்ற வரவேற்பு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nபூரவுசர் யுத்தத்தில் மற்ற பிரவுசர்களுடன் போராடிக் கொண்டு தன் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்த மைக்ரோசாப்ட், தற்போது தன் புதிய பிரவுசர் மூலம், மீண்டும் மக்களிடையே பழைய இடத்தைப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலானோர் இன்னும் பயன்படுத்தி வரும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில், புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்த முடியாத�� என்றாலும், ..\n7. இந்த வார டவுண்லோட் - புதுவகை ஸ்டிக்கி நோட்ஸ்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nபொதுவாக ஸ்டிக்கி நோட்ஸ் வகையினை, கம்ப்யூட்டர் டெஸ்க்டாப் திரையில் தோன்றும்படி அமைக்கலாம். இதில் நாம் நினைவு படுத்தப்பட வேண்டிய விஷயங்களை சுருக்கமாக எழுதி வைக்கலாம். செல்ல வேண்டிய முக்கிய நிகழ்ச்சிகள், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், அனுப்ப வேண்டிய கடிதங்கள், பணம் செலுத்த வேண்டிய பில்கள் என அனைத்து வகை நினைவூட்டல்களையும் எழுதி, மானிட்டர் திரையில் ஒட்ட வைக்கலாம். ..\n8. பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nபள்ளி வகுப்புகள் தொடங்கி காலாண்டு தேர்வு நடக்கும் நல்ல நேரம் இது. மாணவர்கள் தங்கள் படிக்கும் திறனை, பாடங்கள் வாரியாக எவ்வாறு தீட்டிக் கொள்ளலாம் என்று அறிவுரை சொல்லும் தளம் ஒன்றினை அண்மையில் கண்டேன். இந்த தளம் தரும் தகவல்களும், வழிமுறைகளும் மிகச் சிறப்பாகவும் பயனுள்ள்தாகவும் இருப்பதால், அது குறித்த தகவல்களை இங்கு தருகிறேன்.இந்த தளத்தின் முகவரி : http://www.educationatlas.com/ studyskills.html. ..\n9. எக்ஸெல் : ஒர்க்ஷீட் இடம் மாற்ற\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nஎக்ஸெல் ஒர்க்புக் ஒன்றை உருவாக்குகையில், அதில் கையாளப்படும் பொருள் மற்றும் தன்மைக்கேற்ப நாம் ஒர்க்ஷீட்டுகளை அமைப்போம். வரிசையாக அமைந்த ஒர்க்ஷீட்டுகளைப் பார்க்கையில் சில வேளைகளில் அவை இடம் மாறி இருந்தால், அவற்றில் பணி புரிய எளிதாக இருக்குமே என்று எண்ணுவோம். இந்த ஒர்க்ஷீட்களை இடம் மாற்ற, எக்ஸெல் சில எளிய வழிகளைத் தந்துள்ளது. அவற்றைக் காணலாம்.1.முதலில் எந்த ..\n10. அனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து சென்ட் பட்டனை அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும். மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவுகிறது. சென்ட் பட்டனை அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் ..\n11. வேர்ட் : பார்மட்டிங் பார்முலா\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nவேர்டில் ஆவணங்களைத் தயாரிக்கையில் பார்மட்டிங் பணிகளுக்குச் சில சுருக்கு விசை வழிக��ைக் கையாள்வோம். இவை பொதுவாக அனைவருக்கும் தெரிந்தவையே. எடுத்துக் காட்டாக, அழுத்தமாக டெக்ஸ்ட் அமைக்க கண்ட்ரோல்+பி, சாய்வாக கண்ட்ரோல்+ஐ, அடிக்கோடிட கண்ட்ரோல் +யு எனச் சிலவற்றைக் கூறலாம். இங்கு அதிகம் பழக்கத்தில் இல்லாத, ஆனால் பயனுள்ள சில ஷார்ட்கட் கீகளைக் காணலாம்.Ctrl + Shift + D: ..\n12. சேவ் செய்திடும் போல்டரை மாற்ற\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nஎக்ஸெல் தொகுப்பில் நாம் உருவாக்கும் பைல்கள், மாற்றப்படா நிலையில் மை டாகுமெண்ட்ஸ் என்ற போல்டரிலேயே சேவ் செய்யப்படும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கப்படும் அனைத்து ஆவணங்களும் இங்குதான் சேவ் செய்யப்படும். சேவ் செய்யப்படுகையில், நாம் ட்ரைவ் மற்றும் போல்டரை மாற்றி சேவ் செய்திடலாம் என்றாலும், ஒவ்வொரு முறையும் மாற்றுவது நேரம் வீணாகும் செயலாக மாறிவிடும். இதற்குப் ..\n13. வேர்ட் : டேபிள் டேட்டா டெக்ஸ்ட் ஆக\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nவேர்ட் தொகுப்பில் மிகத் திறனுடைய டேபிள் எடிட்டர் ஒன்று இணைந்து செயலாற்றுகிறது. இதன் மூலம் தான் நாம், டேபிள்களை உருவாக்கவும், பலவகை டேட்டாக்களுடன் அமைக்கவும் முடிகிறது. சில வேளைகளில் நாம் டேபிளில் டேட்டாவை அமைத்த பின்னர், அவற்றை சாதாரண டெக்ஸ்ட் ஆக மாற்ற விரும்பலாம். இதனை எப்படி உருவாக்குவது என்று இங்கு பார்க்கலாம்.1. எந்த டேபிளில் உள்ள டேட்டாவினை டெக்ஸ்ட் ஆக மாற்ற ..\n14. விண்டோஸ் கீ + ஷார்ட் கட்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nகீ போர்டில் இடது புறமாகக் கீழ் வரிசையில் கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் பட்டன்களுக்கிடையில் உள்ளது விண்டோஸ் லோகோ கீ. இதனை வேறு சில கீகளுடன் அழுத்துகையில் நம்மால் சில செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். விண்டோஸ் கீ மற்ற கீகளுடன் இணைக்கும்போது ஏற்படும் செயல்பாடுகள் :Win key : தனியே அழுத்துகையில் ஸ்டார்ட் மெனு தோன்றும், மறையும்.Win key + M : அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். Win ..\n15. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nகேள்வி: கீ போர்டு மூலம், வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் அமைத்திட ப்ளஸ் அடையாளம் மற்றும் டேஷ் அடையாளம் அமைத்து உருவாக்கி வந்தேன். இப்போது அவ்வாறு வர மறுக்கிறது. இது எதனால் மீண்டும் இந்த வசதியினை எப்படிக் கொண்டு வருவது மீண்டும் இந்த வசதியினை எப்படிக் கொண்டு வருவது எஸ்.கே.புஷ்பராஜன், திண்டிவனம்.பதில்: மவுஸ் பயன்படுத்தாமல், கீ போர்டு மூலம் வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்க நீங்கள் குறிப்பிட்டுள்ள வசதி ..\n16. ஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2010 IST\nஇன்டர்நெட்டில் எப்போது சென்றாலும், எங்கே வைரஸ் வந்துவிடுமோ என்ற கவலை இருந்து கொண்டே தான் உள்ளது. வைரஸ் எச்சரிக்கை என்ற உங்கள் கட்டுரை நாம் என்ன செய்யக் கூடாது என்ற சரியான மருந்தினைத் தருகிறது. - டி.அன்புமீனாள், காரைக்குடிநீங்கள் தந்துள்ள இ-புக்கை இணையத்தில் படித்துப் பார்த்தேன். சிறப்பான வடிவமைப்பு. அருமையான முயற்சி. வாழ்த்துகள். - எபனேசர்,அட்லாண்டா,மின்னஞ்சல் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/nov/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3274982.html", "date_download": "2019-11-14T22:33:14Z", "digest": "sha1:2MJHCUTPBZFFC6MHHLQIY3NMM26TEJSG", "length": 11218, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைதிருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nவாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைதிருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம்\nBy DIN | Published on : 09th November 2019 05:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nவாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த கண்காணிப்பு அலுவலா் மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், மாநகராட்சி துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) முத்துராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியா்கள் சுரேஷ்குமாா், ரவிகுமாா், மகேஷ், வட்டாட்சியா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.\nகூட்டத்தில் மு.கருணாகரன் பேசும்போது, கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வரும் 25 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம், பதிவுகளை திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை நவம்பா் 25 முதல் டிசம்பா் 24 வரை வழங்கலாம்.\nவாக்குச் சாவடி மையங்களில் உள்ள அலுவலா்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், தாலுகா அலுவலா்கள், வாக்காளா் பதிவு அலுவலகங்கள் ஆகியோரிடம் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து வழங்கலாம்.\nஇணையதளம் வழியாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற்காக தேவையான அளவுக்கு விண்ணப்பங்கள் வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களிடம் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் இணையதளம் வழியாகவும், வோட்டா்ஸ் ஹெல்ப் லைன் ஆப் என்ற செயலி மூலமாகவும் வழங்கலாம். வாக்காளா் குறித்த சந்தேகங்களை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 1950 என்ற வாக்காளா் சேவைக் கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.\nசிறப்பு சுருக்க முறை திருத்தப் பணியின்போது, ஒரே பெயா் வாக்காளா் பட்டியலில் பலமுறை பதிவாகி இருந்தால் அந்த வாக்காளரின் பதிவுகள் நீக்கப்படும். மேலும் 1.1.2020 அன்று 18 வயது பூா்த்தியடையும் புதிய வாக்காளா்களும் பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம். வாக்குச் சாவடி நிலையங்களில் முகவா்களை அனைத்து கட்சிகளும் நியமிக்க வேண்டும். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சிறப்பு முறை திருத்தப் பணிகளின்போது சிறப்பு முகாம் நடைபெறும் நாள்கள் தெரிவிக்கப்படும். இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 2020 மூன்றாவது வாரம் வெளியிடப்படும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், பதிவுகளை திருத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமா�� பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2016/oct/15/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2581512.html", "date_download": "2019-11-14T21:58:30Z", "digest": "sha1:4TN36AT26SY7CPBWHBSUFMEGKOKWK3RM", "length": 7092, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தூத்துக்குடி அருகே விவசாயி கொலை: மகனிடம் விசாரணை- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடி அருகே விவசாயி கொலை: மகனிடம் விசாரணை\nBy DIN | Published on : 15th October 2016 08:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி அருகே வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் மாணிக்கவாசகம் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (52). விவசாயி. இவர் தனது வீட்டின் முன் நின்றிருந்தபோது அவரது இளைய மகன் இசக்கிமுத்து தகராறு செய்தாராம். அப்போது அரிவாளால் வெட்டப்பட்ட சுடலைமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மது அருந்தும் பழக்கம் கொண்ட இசக்கிமுத்துவை சுடலைமுத்து கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தனது தந்தையை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்றகோணத்தில் இசக்கிமுத்துவிடம் புதுக்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் ���ேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/65003-dangers-of-sleep-deprivation-on-your-health.html", "date_download": "2019-11-14T21:16:22Z", "digest": "sha1:PBGYMTA2IUZG2M7YJE3BQRENCRJ54JQK", "length": 21713, "nlines": 159, "source_domain": "www.newstm.in", "title": "தூக்கமின்மையா! காத்திருக்கின்றன ஆபத்துகள்!! | Dangers of Sleep Deprivation On Your Health", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nமனிதன் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்துமே பகலில் செயல்படும், இரவில் ஓய்வெடுக்கும் இயற்கையான நடைமுறையை பின்பற்றுகின்றன. ஆனால் மனித இனம் மட்டுமே இரவு பகல் என பாரபட்சம் இல்லாமல் ஓடி கொண்டிருக்கும் செயற்கை வாழ்க்கை முறையை பின்பற்றுகிறது.\nசற்று சிந்தித்து பார்த்தால் மனிதனுக்கு வரும் உயிருக்கு ஆபத்தான விஷயங்களில் பெரும்பாலானவற்றை மற்ற உயிரினங்களுக்கு ஏற்படுவது இல்லை என்பது புலப்படுகிறது. உயிரற்ற இயந்திரம் கூட ஓய்வின்றி செயல்பட்டால் செயலிழந்து விடும் அல்லது அதன் செயல் திறனை குறைந்து விடும்.\nஇயற்கை நிகழ்வான தூக்கத்தை வீணான செயல் என கருதி பலர் தூங்கும் நேரத்திலும் உழைக்கவோ அல்லது பொழுதை கழிக்கவோ முற்படுகின்றனர். இவ்வாறு உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்காமல் தூக்கத்தை துறப்பதால், நமது உடலுக்கு பல்வேறு உபாதைகளை நாமே உண்டாக்கிக் கொள்கிறோம். இங்கு தூக்கமின்மையால் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் தூங்குவதற்கான சில வழிமுறைகளை பார்க்கலாம்.\nதூக்கமின்மையால் சந்திக்கும் பிரச்னைகள் :\nஇயற்கை நிகழ்வான தூக்கத்தை பெரும்பாலான மக்கள் வேலை, படிப்பு, பொழுது போக்கு என்னும் காரணங்களை கூறி தவிர்த்து வருகின்றனர். அல்லது தூங்கும் நேரத்தை குறைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் இருப்பதனால் சிறிது காலத்திலேயே அதிக உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.\nபோதுமான அளவு தூக்கதை மேற்கொள்ளவில்லை என்றால்,பசி உணர்வை மூளைக்கு அனுப்பும் ’லெப்டின்’ என்னும் ஹார்மோனின் அளவு குறைகிறது. இதனால் தேவைக்கு அதிகமாக உணவை சாப்பிடும் நிலை ஏற்படும். மேலும் தூக்கமின்மையால் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். இதனால் உடலில் கொழுப்புகள் படிந்து அதிக உடல் பருமனுக்கு ஆளாக நேரிடும்.\nநம்மை சுற்றியுள்ள எண்ணற்ற நோய் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாப்பது நமது உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியே. இந்த நோய் எதிர்ப்பு சக்தி பெரும்பாலும் தூங்கும் போதுதான் உற்பத்தியாகும். எனவே துக்கும் நேரத்தை குறைப்பதனால் உடலை பாதுகாக்க தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியாமல் பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.\nதூக்கமின்மையால் மூளை தொடர்ந்து செயல்படும் நிலை ஏற்படும். மூளை தொடர்ந்து செயல் படுவதனால் நரம்புகளுக்கு ஓய்வு என்பது கிட்டாக்கனியாக போய்விடும் இதனால், புத்திக்கூர்மை பாதிக்கப்படுவதுடன், ஆக்கபூர்வமாக செயல்பட இயலாத நிலை ஏற்படும், அதோடு எந்த ஒரு விசயத்தையும் தொடர்ந்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இயலாது.\nஇந்த நிலை தொடர்ந்தால் விரைவிலேயே மூளையின் செயல்பாடு குறையும் அபாயம் அதிகம். மேலும் தூக்கமின்மையால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு உடல் செயலிழக்கும் வாய்ப்புகளும் அதிகம்.\nபோதிய தூக்கமின்மை உடலை மட்டுமல்ல நரம்பு மற்றும் மனம் சார்ந்த உணர்வுகளையும் பாதிக்க கூடியது. தூக்கமின்மையினால் மன குழப்பம் அதிகரித்தல், அதிக மன அழுத்தம், மனச்சோர்வு, சித்தப்பிரமை மற்றும் உற்சாகமற்ற நிலை போன்றவைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.\nதூக்கமின்மையால், தொடர் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய,உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய நாட்பட்ட நோய்களை சந்திக்க நேரிடும். அதாவது உயர் இரத்த அழுத்தம், ஸ்ட்ரோக், நீரிழிவு போன்ற நாட்பட்ட உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.\nகுறைவாக தூங்கும் பழக்கம் தொடர்ந்தால் ஆரோக்ய மற்ற உணவுகளை அடிக்கடி உட்கொள்ள நரம்புகள் தூண்டும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இந்த பழக்கம் தொடர்ந்தால் உடல் பருமன்.நீரிழிவு போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.\nஇல��லற வாழ்வில் நாட்டம் இல்லாமை:\nகுறைவான நேரம் தூங்குதல் அல்லது தூக்கத்தை முற்றிலுமாக துறக்கும் ஆண் மற்றும் பெண் என இருபாலரும் பெரும்பாலும் இல்லற வாழ்வில் ஈடுபாடு அற்றவர்களாக இருப்பார்கள் என ஆய்வு சொல்கிறது. தூக்கமின்மையால் கணவன் மனைவிக்கிடையேயான உறவில் சிக்கல் அதிகரிக்கும் ஆபாயம் அதிகமாம்.\nஇரவு முழுமையாக தூக்கத்தை ஏற்காமல் இருப்பதனால் சருமம் சார்ந்த கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதிக நேரம் இரவில் கண் விழித்து இருப்பதனால். முக அழகு குறைந்து முக சருமத்தில் கரும்புள்ளி, கருவளையம் போன்றவை தோன்றி முகப்பொலிவை குறைக்கும்.\nஒரு நாள் இரவு தூக்கத்தைத் தொலைத்தாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இவ்வாறு தொடர்ந்து ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் இதயம் சார்ந்த பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனால் விரைவில் இதயம் செயலிழக்கும் நிலையும் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.\nதூக்கமின்மையை எவ்வாறு சரி செய்ய முடியும்\nஆரோக்யமான தூக்கம் என்பது இரவில் மட்டும் உடலுக்கு ஓய்வு கொடுக்கும் செயல்பாடாகும். இந்த செயலை முறையாக நேரம் தவறாமல் கட்டாயம் மேற்கொள்வதனால் நோய் அற்ற வாழ்வை பெற முடியும். தூக்கத்தை பல காரணங்களால் துறப்பவர்கள் போலவே, தூக்கம் வராமல் தவிப்பவர்களும் உண்டு அவ்வாறு தூங்கமுடியால் தவிப்பவர்கள் பின் வரும் செயல்பாடுகளை பின்பற்றுவதன் மூலம் போதிய தூக்கத்தை பெற முடியும்.\nமின்ணணு பொருட்கள் பொருட்கள் அதாவது கணினி , தொலைக்காட்சி, செல் போன் போன்ற பொருட்களை தூங்கும் அறையில் வைத்துக்கொள்ள கூடாது.\nதூங்கும் அறையை இருட்டாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nதூங்கும் நேரத்தையும். படுக்கையிலிருந்து விழிக்கும் நேரத்தையும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.\nதூங்கச் செல்வதற்கு 3 மணி நேரம் முன்பாக இரவு உணவை சாப்பிட்டு விட வேண்டும்.\nதூங்கச் செல்வதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாகவே காபி டீ போன்ற பானங்களை அருந்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nபடுக்கைக்கு செல்லும் முன்னர் கட்டாயம் மது பானங்களை அருந்த கூடாது.\nஇந்த செயல் முறைகளால் தூக்கமின்மையை சரிசெய்ய முடியும்...\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆங்கில வழி கல்விக்கு மாணவர் சேர்க்கை.. ஆசிரியர் இல்லை என தமிழ்��ழி கல்விக்கு மாற்றம்..\nகிர்கிஸ்தானை சென்றடைந்தார் பிரதமர் மோடி\nசி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி; அரசு வேலை - உ.பி முதல்வர் அறிவிப்பு\nகழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செல்போன் பறிக்க முயன்ற இருவர் கைது\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\nசுகாதாரத்துறையை விமர்சிக்கவே ஸ்டாலின் உள்ளார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\nமாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு எந்தவிதமான முதல் உதவி செய்யவேண்டும் தெரியுமா\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/president.html", "date_download": "2019-11-14T22:04:44Z", "digest": "sha1:EPVDISKWMDZXMM5HEGQNX7C7W75ZTWYG", "length": 9402, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "800 கோடி மைத்திரிக்கு இல்லையாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / 800 கோடி மைத்திரிக்கு இல்லையாம்\n800 கோடி மைத்திரிக்கு இல்லையாம்\nடாம்போ October 27, 2019 இலங்கை\nஜனாதிபதியின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக தனிப்பட்ட பாவனைக்கு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்வைத்திருக்கும் குறித்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானதும் எவ்வித அடிப்படையும் அற்றதாகும் என்றும் அதனை கடுமையாக நிராகரிப்பதாகவும் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nஇதுகுறித்து ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், நாடாளுமன்றத்தின் இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஜனாதிபதிக்காக மேலும் 240 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nபதவி வகித்த அல்லது பதவி வகிக்கும் எந்தவொரு ஜனாதிபதிக்கும் தனிப்பட்ட பாவனைக்காக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும் அந்த நிதி தமது அலுவலகத்திற்கே ஒதுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nதற்போதைய ஜனாதிபதியின் செலவுத் தலைப்பில் பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி விசேட செயலணிகள் மற்றும் ஏனைய நிகழ்ச்சித் திட்டங்களுக்கேயாகும்.\nஅந்த வகையில் ஜனாதிபதியின் தனிப்பட்ட பாவனைக்கு எந்தவகையிலும் நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் இத்தகைய விசமத்தனமான குற்றச்சாட்டுக்களை முற்றிலும் நிராகிப்பதாகவும் ஜனாதிபதி அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்க��்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2019/10/16232352/1055354/Kutrasarithiram.vpf", "date_download": "2019-11-14T22:25:11Z", "digest": "sha1:FRV4WNE37L5TD2XGEMFOW4X4J2XN462D", "length": 11204, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "குற்ற சரித்திரம் - 16/10/2019 : சந்தேகத்தால் கண்டித்த கணவர்... தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்த மனைவி... துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற கொடூரம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுற்ற சரித்திரம் - 16/10/2019 : சந்தேகத்தால் கண்டித்த கணவர்... தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்த மனைவி... துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற கொடூரம்...\nகுற்ற சரித்திரம் - 16/10/2019 : சந்தேகத்தால் கண்டித்த கணவர்... தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்த மனைவி... துப்பட்டாவால் கழுத்தை இறுக்��ி கொன்ற கொடூரம்...\nகுற்ற சரித்திரம் - 16/10/2019 : சந்தேகத்தால் கண்டித்த கணவர்... தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்த மனைவி... துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற கொடூரம்...\nகுற்ற சரித்திரம் - 17.10.2019 - அண்ணனின் தகாத உறவுக்கு பலியான தங்கை\nஅண்ணனின் தகாத உறவுக்கு பலியான தங்கை குடும்பம் ஆள் மாறி வெட்டிக் கொன்ற கொலை கும்பல்..\n(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...\n(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...\nகுற்ற சரித்திரம் - 14/10/2019 : காதலியோடு கரம் பிடித்த கணவன்... மனைவியின் வாயை பொத்தி மூச்சை நிறுத்தி கொலை செய்த கொடூரம்... கொலையும் செய்யும் ரகசிய காதல்...\nகுற்ற சரித்திரம் - 14/10/2019 : காதலியோடு கரம் பிடித்த கணவன்... மனைவியின் வாயை பொத்தி மூச்சை நிறுத்தி கொலை செய்த கொடூரம்... கொலையும் செய்யும் ரகசிய காதல்...\nகுற்ற சரித்திரம் - 21.10.2019 - சித்தன் துப்பாக்கி சித்தன் ஆனது எப்படி\nகுற்ற சரித்திரம் - 21.10.2019 - சித்தன் துப்பாக்கி சித்தன் ஆனது எப்படி\nபானுபிரியா வீட்டில் நடந்தது என்ன... பூதாகரமாய் கிளம்பும் புகார்... கொள்ளையடிக்கும் வெள்ளைக்கார தம்பதிகள்... கண் சிமிட்டும் நேரத்தில் கரன்சியை மறைக்கும் மேஜிக்...\nகுற்ற சரித்திரம் - 14.11.2019\nகுற்ற சரித்திரம் - 14.11.2019 : சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை... கேரள முதல்வருக்கு சென்ற புகார்... ஆனந்தமான முடிவில்லா தூக்கத்தை விரும்புகிறேன்… மரண வாக்குமூலத்தில் மூன்று பேராசிரியர்கள்…\nகுற்ற சரித்திரம் - 14.11.2019\nகுற்ற சரித்திரம் - 14.11.2019 : சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை... கேரள முதல்வருக்கு சென்ற புகார்... ஆனந்தமான முடிவில்லா தூக்கத்தை விரும்புகிறேன்… மரண வாக்குமூலத்தில் மூன்று பேராசிரியர்கள்…\nகுற்ற சரித்திரம் - 13.11.2019 : மனைவியை தேடி சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சாக்கு மூட்டையில் சடலமாக்கியது யார்..\nகுற்ற சரித்திரம் - 13.11.2019 : மனைவியை தேடி சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சாக்கு மூட்டையில் சடலமாக்கியது யார்..\nகுற்ற சரித்திரம் (11.11.2019) : தேடிச்சென்ற காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி... கிணற்றில் தலை... கல்குவாரியில் உடல்... மூன்றாம் காதலுக்காக காதலனின் உயிர் ���றித்த காதலி...\nகுற்ற சரித்திரம் (11.11.2019) : தேடிச்சென்ற காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி... கிணற்றில் தலை... கல்குவாரியில் உடல்... மூன்றாம் காதலுக்காக காதலனின் உயிர் பறித்த காதலி...\n(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...\n(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...\nகுற்ற சரித்திரம் - 06.11.2019 | பிறந்து 15 நாளே ஆன பச்சிளம் குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்த தந்தை...\nகுற்ற சரித்திரம் - 06.11.2019 | பிறந்து 15 நாளே ஆன பச்சிளம் குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்த தந்தை...\nகுற்ற சரித்திரம் (05.11.2019) : பெல் வங்கியில் வேலியே பயிரை மேய்ந்ததா...\nபின்பக்க ஜன்னல்... முகமூடி... ஒன்றரை கோடி ரூபாய் அபேஸ்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=110817&share=email", "date_download": "2019-11-14T22:09:26Z", "digest": "sha1:FS34PHCTUTIEVZEXWWALIUWSDY73HUCU", "length": 16039, "nlines": 185, "source_domain": "panipulam.net", "title": "இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரிக்கை!", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மர�� அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதாய்லாந்து கோர்ட்டுக்குள் துப்பாக்கி சூடு -3 பேர் பலி\nமுகத்தில் வால் உள்ள நாய்க்குட்டி\nமண்ணுடன் தலைகீழாகக் கவிழ்ந்த டிப்பர்-யாழ் புத்துாரில் சம்பவம்\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ போ ச மீது கல்வீச்சு\nசுழிபுரம் ரெஜினா படுகொலையில் சந்தேகநபர்களுக்கு தொடர்பு- இரசாயன பகுப்பாய்வில் வெளியான தகவல்\nகைதடி, நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி\nவாழைச்சேனையில் கணவன் வெட்டி கொலை- மனைவி கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சீனாவில் 23 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 13 பேர் பலி\nசூடானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி – 3 பேர் பலி »\nஇலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரிக்கை\nஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகடந்த வாரம் பேசிய அவர், இம்மாத பிற்பகுதியில் ஆரம்பமாகும் 40 ஆவது அமர்வில், சபையின் கவனத்தை எடுக்கும் நாடுகள் மத்தியில் இலங்கை இருக்கும் என மிச்சேல் பசெலெட் குறிப்பிட்டார்.\nஅந்தவகையில் குறித்த பட்டியலில் இலங்கை, நிகரகுவா, வெனிசுலா, குவாத்தமாலா, யேமன், சூடான், மியான்மர், தன்சானியா, உகாண்டா மற்றும் புர்கினா பாசோ மற்றும் சிம்பாவ்வே ஆகிய நாடுகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வுகளில் கவனம் செலுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசாங்கம் பொறு��்புக்கூறல் செயல்முறைகளில் சில முன்னேற்றங்களையே எட்டியுள்ளது என்றும் பொறுப்புக்கூறலில் மெதுவாகவே செயற்படுவதாகவும், சீரான அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந்நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மார்ச் 22 ஆம் திகதி வரை 40 ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இருப்பினும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் ஏற்கனவே மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஜெனீவாவில் இலங்கை பற்றிய அறிக்கையை விவாதிக்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை மன்னாரில் புதைகுழியொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் விவகாரத்தில் ஐ.நா, பகுப்பாய்வாளர்கள் அதனை பார்வையிட அனுப்பி வைக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.\nமேலும் இந்தச் சான்றுகளையும் எலும்புக்கூடுகளையும் முந்தைய புதைகுழிகளில் செய்தது போல் அரசாங்கம் சிதைத்தோ அழித்தோ விடுவார்கள் எனவும் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-11-14T22:12:11Z", "digest": "sha1:VDDB7A5ZXHYFPDZRL5CMFA4NP2OSTKUB", "length": 7587, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சு ஸ்ரார்ஸ்பேர்க்கில் மனிதநேய ஈருருளிப் பயணத்துடன் இடம்பெற்ற பேரணி! | Sankathi24", "raw_content": "\nபிரான்சு ஸ்ரார்ஸ்பேர்க்கில் மனிதநேய ஈருருளிப் பயணத்துடன் இடம்பெற்ற பேரணி\nவெள்ளி செப்டம்பர் 18, 2015\nபிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐநா நோக்கி கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் கடந்த புதன்கிழமை பிரான்சு ஸ்ரார்ஸ்பேர்க் மாநகரில் 17 ஆம் நாளாகத் தொடர்ந்தது.\nபுதன் பிற்பகல் 3 மணியளவில் பிரான்சு ஸ்ரார்ஸ்பேர்க் மாநகரில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத்தூதரக பகுதியை மனிதநேய ஈருருளிப் பயணம் சென்றடைந்தபோது, அங்கு கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. அங்கு ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தினால் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.\nஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர் கிருபானந்தன், அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் பொதுச் செயலாளரிடம் ஆங்கிலமொழியிலான மனுவைக் கையளித்தார். தொடர்ந்து அங்கிருந்து பதாதைகள் மற்றும் பதாகைகளைத் தாங்கியவாறு மக்கள் பேரணியாகச் சென்று, 48 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய ஆலோசனைச் சபை (Council of Europ) முன்றிலை அடைந்து அங்கும் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.\nதொடர்ந்து ஐரோப்பிய ஆலோசனைச் சபையின் செயலாளரிடம் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய பிரெஞ்சு மொழியிலான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. அத்துடன், ஸ்ரார்ஸ்பேர்க் நாடாளுமன்ற உறுப்பினர் Eric Elkoby அவர்களின் அலுவலகத்திலும் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய பிரெஞ்சு மொழியிலான மனு ஒன்று தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டதுடன், அங்கு சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமனிதநேய ஈருருளிப் பயணம் இன்று வியாழக்கிழமை சுவிஸ் நாட்டைச் சென்றடையவிருக்கின்றது.\nஊடகப்பிரிவு - பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\n1000 நாட்கள் நடைபெறுவதையொட்டி அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரான்சு லாச்சப்பல் பகுதியில்\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஉள்விவகாரங்களில் சுவிஸ் தலையிடாதாம், யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளிக்குமாம்...\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T21:00:41Z", "digest": "sha1:P7BIWC5KQ34KFOIUKMCF2GY2DRWNS5HP", "length": 3678, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இறுதி ஆட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nஅதிர்ஷ்டத்தில் வென்ற இங்கிலாந்து – பரபரப்பான இறுதி ஆட்டம்\nஉலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டிகள் (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 12 ஆவது உலகக் கோப்பை திருவிழா இங்கிலாந்தில்...\nஅரைமணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றுவார் ரஜினி – சீமான் தாக்கு\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nசுடிதார் பேண்டின் கயிறு இறுக்குவதையே தாங்கமாட்டாளே, தூக்குக்கயிறு எப்படி\n8 வழிச்சாலை மர்மங்களை அம்பலப்படுத்திய விவசாயிகள் – எடப்பாடி அதிர்ச்சி\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-14T22:44:32Z", "digest": "sha1:K442GJD4UK3PTYTW4K3QX7PZNJ76XFVE", "length": 15718, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொய்கையாழ்வார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார். காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல�� திருவந்தாதி எனப்படுகின்றது. முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.\nகாஞ்சிபுரத்தில் பொற்றாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனப் பெயர் பெற்றார்.\nசில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவ கொள்கை. இதன்படி பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கின் அம்சம் ஆவார்.\nஇவர் பேயாழ்வார், பூதத்தாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.\nமா. இராசமாணிக்கம் 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதி\nசாமி சிதம்பரனார் 7ஆம் நூற்றாண்டு\nபூர்ணலிங்கம் பிள்ளை 7ஆம் நூற்றாண்டு\nகலைக்களஞ்சியம் 5ஆம், 6ஆம் நூற்றாண்டின் பின்பகுதி\nமு. இராகவையங்கார் 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதி முதல் 7ஆம்\nஇந்து சமயத்தாரால், குறிப்பாக வைணவப்பிரிவினரால், நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது. இறைவன், இவர்களால் உலகை உய்விக்க கருதி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில் ஒருங்கிணைத்தான். எவ்வாறெனில், தனித்தனியாக தலயாத்திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை நெருங்க அவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனும் அளவில் இருக்க இம்மூவரும் அங்கு சிறிது நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான் இறைவன்.\nநெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில்(அகல்) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில்(அகல்) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.இவ்வரலாற்றின் உட்பொருள் யாதெனில் பொய்கையாரின் செயல் புற இருள் நீக்கியது, பூதத்தார் செயல் அக இருளை நீக்கியது. அக இருள், புற இருள் இவ்விரண்டும் நீங்கினால் பரமனைக் காணலாம். ஆக முதல் இரண்டு ஆழ்வார்கள் செயல்கள் அக, புற இருள் நீக்க பேயாழ்வார் இறைவனின் வடிவழகை அன்பெனும் வெளிச்சத்தில் கண்டார் என்பதாம்.\nஅவ்வானந்தம் உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதியே முறையே முதல் திருவந்தாதி (பொய்கையாருடையது), இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாருடையது), மூன்றாம் திருவந்தாதி (பேயாருடையது) எனப்பெயர் பெற்றன. இறைவனின் நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு இம்மூன்று திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன.\nபொய்கை ஆழ்வார், காஞ்சிபுரம் (ஆங்கில மொழியில்)\n↑ நாலாயிர திவ்யப் பிரபந்தம். நயவுரை: டாக்டர் ஜெகத்ரட்சகன். ஆழ்வார்கள் ஆய்வு மையம். சென்னை 17. இரண்டாம் பதிப்பு. 1997\nபூதத்தாழ்வார் · பேயாழ்வார் · திருமழிசையாழ்வார் · நம்மாழ்வார் · மதுரகவி ஆழ்வார் · குலசேகர ஆழ்வார் · பெரியாழ்வார் · ஆண்டாள் · தொண்டரடிப்பொடியாழ்வார் · திருப்பாணாழ்வார் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 08:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=11-09-15", "date_download": "2019-11-14T22:41:46Z", "digest": "sha1:HP4YMLZRCM3PXRO4A7U3WNEBCMDYOOOS", "length": 21675, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From நவம்பர் 09,2015 To நவம்பர் 15,2015 )\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி நவம்பர் 14,2019\nவிறுவிறு ; 3 முக்கிய வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு நவம்பர் 14,2019\nரபேல் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி நவம்பர் 14,2019\nகோர்ட்டை அணுக சிவசேனா தயக்கம்\nவாரமலர் : திருமண கிழவி\nசிறுவர் மலர் : ஓய்வறியா சேவை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: கப்பல் ப���ையில் 2,700 பணி\nவிவசாய மலர்: மழை காலத்திற்கு தாங்கும் வி.ஐ.டி., - 1 ரக நெல்\nநலம்: பக்கவாதம் எந்த வயதினருக்கும் வரலாம்\n1. விண்டோஸ் 10 தரும் வியக்கத்தக்க வழிகள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST\nமிக விரைவாகச் செயல்படும் வகையில், பல வழிகளை நமக்கு விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது. இவற்றைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவதே ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.செயல்படா விண்டோக்களைச் சுருக்க: நாம் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களைத் திறந்து, பல செயலிகளில் பணியாற்றுவோம். பின்னர், ஒரே செயலி இயங்கும் ஒரே விண்டோவில் நம் ..\n2. குறைந்த மின்சக்தியில் கம்ப்யூட்டரை இயக்க\nபதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST\nபெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்க பெரும் அளவில் மின்சக்தி தேவையில்லை. ஆனால், நடைமுறையில் நாம் மிக அதிகமாகவே, தேவைக்கு அதிகமாகவே, மின்சக்தியைப் பயன்படுத்துகிறோம். பொதுவாக, கேம்ஸ் விளையாட்டிற்கான கிராபிக்ஸ் கார்ட் கொண்ட கம்ப்யூட்டர்கள் அதிகமாக மின் சக்தியைப்பயன்படுத்தும். தற்போது இதனை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்படும் கம்ப்யூட்டர்களில் இந்த அம்சத்தைக் காணலாம். பழைய ..\n3. அதிகரிக்கும் விண்டோஸ் 10 பயன்பாடு\nபதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST\nஅண்மையில், அக்டோபர் 23 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய முதலீட்டாளர் கூட்டத்தில், அதன் தலைமை நிர்வாகி, சத்ய நாதெல்லா உரையாற்றுகையில், விண்டோஸ் 10 இயக்க முறைமை, 11 கோடி சாதனங்களுக்கும் அதிகமான எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிவித்தார். நுகர்வோர்கள் விரும்பி, இந்த புதிய சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். விண்டோஸ் 7 வெளியான போது, இதே கால ..\n4. சர்பேஸ் புக் எதிர் கொள்ளும் மேக்புக் ப்ரோ\nபதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST\nமைக்ரோசாப்ட் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் தொடர்ந்து தங்கள் சாதனங்கள் மூலமும், சாப்ட்வேர் மூலமும் மோதிக் கொண்டுதான் இருக்கின்றன. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியான போது, ஆப்பிள் நிறுவனமே இந்த போட்டியில் வென்றதாகத் தெரிந்தது. இரண்டு பக்கமும், இரு நிறுவனங்களின் படைப்புகளை, வேறு எந்தவித மாறுபட்ட எண்ணமும் இன்றி விரும்பும் ரசிகர்களான பயனாளர்கள் இருக்கின்றனர். ..\n5. தொழில் நுட்பங்களால் பாதிக��கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST\nஇன்றைய உலகில், நவீன தொழில் நுட்பம் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் எண்ணிப் பார்க்கக் கூட இயலாது. இவை தரும் உலகியல் மாயமான ஒன்றாக உள்ளது. ஆனால், இவற்றால் நாம் பெறும் பாதிப்பு உண்மையானதாக உள்ளது. அப்படியானால், இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம், இவை அனைத்தையும் விலக்கி வைத்து, கற்காலத்திற்குச் செல்ல வேண்டுமா என்று ஒருவர் கோபமாக நம்மிடம் கேள்வி கேட்கலாம். இந்த ..\n6. சொல்வளத்தைப் பெருக்கிக் கொள்ள\nபதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST\nபொதுவாகவே, ஆங்கிலச் சொற்களை கற்கும் வயதில், அவற்றை கேம்ஸ் வழியாகக் கற்றுக் கொள்வதனை பலரும் விரும்புவார்கள். நமக்குச் சவால் தரும் வகையில் இந்த விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். நாமும் பல புதிய சொற்களைக் கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். இப்படிப்பட்ட விளையாட்டுகளை இணையத்தில் தேடிய போது கிடைத்த தளம் Knoword. இந்த தளத்தில் கிடைப்பது சொல் விளையாட்டு ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST\nஇலக்கண, சொற்பிழை காட்டாதே: வேர்ட் புரோகிராமில், நாம் டெக்ஸ்ட் டைப் செய்திடும்போதே, அதில் உள்ள எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைச் சுட்டிக் காட்டும் வசதி தரப்பட்டுள்ளது. நாம் டைப் செய்கையில், இதனால், பிழை உள்ள சொற்களின் கீழாக, பச்சை மற்றும் சிகப்பு வண்ணங்களில் நெளிவான கோடுகள் காட்டப்படும். ஆனால், ஒரு சிலருக்கு இது எரிச்சலைத் தரும். மேலும், தமிழில் டெக்ஸ்ட் டைப் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST\nகிரிட் லைன் வண்ணம் மாற்ற: எக்ஸெல் ஒர்க் ஷீட்களில், தகவல்கள் கொண்டுள்ள செல்களைப் பிரித்துப் பார்க்க, செல்களின் கிரிட் லைன்கள் வண்ணத்தில் அமைவது நமக்கு உதவியாக இருக்கும். பொதுவாக, தொடக்கத்தில் இந்த செல் பார்டர் கோடுகள் கருப்பு வண்ணத்தில் இருக்கும். ஆனால், இவற்றை நம் விருப்பப்படி, ஸ்டைலாக வண்ணங்களில் மாற்றிக் கொள்ளலாம். இந்த பார்டர் கோடுகளின் வண்ணங்களை மாற்ற, ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST\nடாஸ்க் மானேஜரின் பெர்பார்மன்ஸ் டேப்பில், அனைத்தையும் ஒருங்கிணைத்துக் காண முடியும் என்ற தகவல் உண்மையிலேயே வியக்கத்தக்கதுதான். ஒரே நேரத்தில் கம்ப்யூட்டர் எந்த எந்த பிரிவில், என்ன ஹார்ட்வேர் வசதிகளைப் பயன்படுத்துகிறது என்பதைக் காண முடிகிறது. இது நல்லதொரு வசதி ஆகும். நம் கம்ப்யூட்டர் இயக்கம் திணறுகையில், எங்கே பிரச்னை உருவாகியுள்ளது எனக் காண முடியும்.பேரா. மா. ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST\nகேள்வி: நான் பணியிலிருந்து ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆகின்றன. என் பயன்பாட்டிற்காக, வீட்டில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகிறேன். வீட்டில் உள்ள பெர்சனல் கம்ப்யூட்டரில் (விண்டோஸ் 7) மெனு மற்றும் பிறவற்றில் உள்ள சொற்களை என்னால் எளிதாகப் படிக்க முடிகிறது. ஆனால், நான் பயன்படுத்தும் லேப்டாப் கம்ப்யூட்டரில், அதே விண்டோஸ் 7 இயக்கத்தில் உள்ள மெனுவில், சிறிய ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST\nPinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/nov/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3275748.html", "date_download": "2019-11-14T21:09:12Z", "digest": "sha1:4DFOQC2OQSHE6T23CEXTGQ4HIXP3KIWH", "length": 8691, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குற்றச்செயல்களைத் தடுக்க முன்னுரிமை:புதிய எஸ்பி அருண் சக்திகுமாா் பேட்டி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nகுற்றச்செயல்களைத் தடுக்க முன்னுரிமை:புதிய எஸ்பி அருண் சக்திகுமாா் பேட்டி\nBy DIN | Published on : 09th November 2019 11:46 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கவுள்ளதாக, புதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அருண் சக்திகுமாா் தெரிவித்தாா்.\nமாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ச. செல்வராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட அருண் சக்திகுமாா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:\nமாவட்டத்திலுள்ள பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம்- ஒழுங்கு பராமரிப்பும், குற்றச் செயல்களைத் தடுத்தலும், போக்குவரத்து சரி செய்தலும் முக்கிய அம்சங்கள். இவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவேன்.\nநான் முதலில் திருநெல்வேலியில் பயிற்சி உதவி கண்காணிப்பாளராகப் பணியில் சோ்ந்தேன். தொடா்ந்து தூத்துக்குடி நகர காவல் உதவி கண்காணிப்பாளராகவும், பிறகு மதுரை மாநகரக் காவல் சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராகவும் பணியாற்றினேன்.\nஅதன்பிறகு இரண்டரை ஆண்டு காலம் திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பிறகு தற்போது இங்கு மாறுதலாகி வந்துள்ளேன். எனது சொந்த ஊா் கிருஷ்ணகிரி.\nபுதுக்கோட்டை மாவட்ட மக்கள் தங்களது குறைகளை எனது செல்லிடப்பேசி எண் 94459 14411-இல் தெரிவிக்கலாம் என்றாா் அருண் சக்திகுமாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/04/11233419/1236779/young-man-was-stabbed-to-death.vpf", "date_download": "2019-11-14T21:09:40Z", "digest": "sha1:TBYK4DNWWUAOZOJSMECR7GJEFXGLD5YE", "length": 14932, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொன்னமராவதி அருகே வாலிபர் கத்தியால் குத்திக்கொலை || young man was stabbed to death", "raw_content": "\nசென்னை 15-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபொன்னமராவதி அருகே வாலிபர் கத்தியால் குத்திக்கொலை\nபொன்னமராவதி அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.\nபொன்னமராவதி அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.\nசிவகங்கை மாவட்டம், சுல்லாம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுப்பிரமணி (வயது 35). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதி அருகே பெருமாள் கோவில் பின்புறத்தில் கழுத்தில் கத்தியால் குத்திய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் முதற்கட்ட விசாரணையில், சுல்லாம்பட்டியை சேர்ந்த தினேஷ் (28) என்பவருக்கும், சுப்பிரமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக சுப்பிரமணி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்தூர் டெஸ்ட்: வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் - ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு விநியோகம் - விஜயகாந்த் அறிவிப்பு\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nகரூர் நகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை\nவாக்குப்பதிவு எந��திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு\nஎன்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை\nகலந்தாய்வில் தலைமை ஆசிரியர்களாக 7 பேருக்கு பதவி உயர்வு\nமதுரையில் முதியவரை கத்தியால் குத்தியவர் கைது\nபுதுவை அருகே வயல்காட்டில் தொழிலாளி அடித்து கொலை\nகாரைக்குடி அருகே வாலிபர் வெட்டிக் கொலை\nவழக்கை வாபஸ் பெறக்கோரி ஜோளி என்னை மிரட்டினார் - கொல்லப்பட்டவரின் சகோதரர் பேட்டி\nதுபாய்: வாக்குவாதத்தில் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற இந்தியர் கைது\nகொடைக்கானல் அருகே தனியார் தோட்ட காவலாளி குத்திக்கொலை\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/student-suicide-in-one-side-love/", "date_download": "2019-11-14T22:18:59Z", "digest": "sha1:EAN56UVZRYU5OH27C3BLCUKV76KZCWZN", "length": 13952, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஒருதலை காதல்: தூக்கில் தொங்குவதை செல்பி எடுத்து காதலிக்கு அனுப்பிவிட்டு மாணவர் தற்கொலை - Sathiyam TV", "raw_content": "\n“நான் ரஜினி ரசிகன்” – அவர் படங்களை விரும்பி பார்ப்பேன் | Rajendra Balaji\n“ஷட்டப் ராஸ்கல்” – சகா நடிகரை ஜாலியாக திட்டிய வரலட்சுமி | Varalakshmi\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு – சிதம்பரத்தின் ஜாமின் மனு – இன்று தீர்ப்பு\nதமிழ் மண் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது | Stalin | IIT\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறு���்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n“ஷட்டப் ராஸ்கல்” – சகா நடிகரை ஜாலியாக திட்டிய வரலட்சுமி | Varalakshmi\n“மாப்பு.. மாப்பு.. வச்சிட்டான் டா ஆப்பு..” – வடிவேலுவுக்கு வந்த அடுத்த ஆபத்து..\nமணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்” – “ஆடை” நாயகி நீக்கம் \nபுதிய பரிமாணத்தில் பாலிவுட்டில் களமிறங்கும் வேதிகா | Vedhika in Bollywood\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 14 Nov 19…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 14 Nov 19…\n14 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nரஃபேல் விமான ஒப்பந்தம் கடந்து வந்த பாதை\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Crime ஒருதலை காதல்: தூக்கில் தொங்குவதை செல்பி எடுத்து காதலிக்கு அனுப்பிவிட்டு மாணவர் தற்கொலை\nஒருதலை காதல்: தூக்கில் தொங்குவதை செல்பி எடுத்து காதலிக்கு அனுப்பிவிட்டு மாணவர் தற்கொலை\nகோவை சிங்காநல்லூர் சுப்பிரமணியம் பிள்ளை வீதியில் வசிப்பவர் சத்தியசீலன். பெயிண்டர். இவருடைய மகன் ஹரிகரசுதன் (வயது 20). இவர் கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.\nஇந்த நிலையில் ஹரிகரசுதன் தனது கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததார். பின்னர் அந்த மாணவியிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். அதற்கு அந்த மாணவி சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மாணவர் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.\nசம்பவத்தன்று மாணவரின் தந்தை சத்தியசீலன் கடலூர் சென்றிருந்தார். தாயார் சாவித்திரி வெளியே சென்றார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விரக்தியில் இருந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். இந்த முடிவை மாணவிக்கு தெரிவிக்க நினைத்தார்.\nஉடனே வீட்டின் உள்ள ஒரு அறையில் தாழிட்டு கொண்டு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டார். பின்னர் மாணவர் தூக்கில் தொங்குவது போல ‘செல்பி’ எடுத்துள்ளார். அதனை மாணவியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பினார்.\nபின்னர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு வீடு திரும்பிய அவரது தாயார் சாவித்திரி, தனது மகன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉயிர்போக காரணமாய் இருந்த 50 பேர்.. உண்மை சொல்ல மறுக்கும் நண்பர்கள்..\nசிசிடிவி தலையை திருப்பிய சிக்ரெட் திருடன்..\nவந்தது அரியர் எழுத… இருந்தது போதையில… நேர்ந்த பரிதாபம்..\nநீ துப்பாக்கிய காட்டி தான் மிரட்டுவ… நாங்க சுட்டு மிரட்டுவோம்.. டிராபிக் போலீஸின் திடீர் முடிவு\n“நான் ரஜினி ரசிகன்” – அவர் படங்களை விரும்பி பார்ப்பேன் | Rajendra Balaji\n“ஷட்டப் ராஸ்கல்” – சகா நடிகரை ஜாலியாக திட்டிய வரலட்சுமி | Varalakshmi\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு – சிதம்பரத்தின் ஜாமின் மனு – இன்று தீர்ப்பு\nதமிழ் மண் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது | Stalin | IIT\nமுருகனை சந்திக்க உறவினர்களை அனுமதிக்க வேண்டும் | Rajiv Gandhi\n‘பிளான் – B’ – போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் மவுலானா | Imran Khan\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 14 Nov 19...\nஉயிர்போக காரணமாய் இருந்த 50 பேர்.. உண்மை சொல்ல மறுக்கும் நண்பர்கள்..\nசிசிடிவி தலையை திருப்பிய சிக்ரெட் திருடன்..\nவந்தது அரியர் எழுத… இருந்தது போதையில… நேர்ந்த பரிதாபம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/productscbm_624884/40/", "date_download": "2019-11-14T21:46:11Z", "digest": "sha1:DHXTFZC6CSRTF4L2TYAMZIEHK5TFZRBS", "length": 27769, "nlines": 100, "source_domain": "www.siruppiddy.info", "title": "பல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண��டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரி��்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nவெளிநாட்டிலிருந��து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த கதி\nடென்மார்க்கில் இருந்து வந்த முதியவர் ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.வேலுப்பிள்ளை சிவனேசன் வயது(67) என்ற முதியவரே உயரிழந்தவர் ஆவார்.கடந்த இரண்டு நாட்களாக ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக...\nயாழ்.நயினாதீவில் தாக்கிய மினி சூறாவளி\nயாழ்.நயினாதீவில் மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங் கள் காற்றினால் பிய்த்து வீசப்பட்டிருப்பதுடன், ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி...\nஉழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி\nவவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் உழவியந்திரம்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்த திருவிழா இன்று விமர்சை\nஎமது கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (09.06.2017) வெகு விமர்சையாக இடம்பெற்றது.அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் இராசவீதி ஊடாக நிலாவரையை சென்றடைந்து நிலாவரை கிணற்றில் தீர்த்தமாடி...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர் திருவிழா வெகு விமர்சை\nஎமது கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் திருவிழாவான தேர் திருவிழா இன்று வியாழக்கிழமை (08.06.2017) வெகு விமர்சையாக இடம்பெற��றது. எம்பெருமான் பக்தகோடிகள் சூழ உள் வீதி வலம் வந்து,பின்னர் தேர் ஏறி அமர்ந்து அடியவர்கள் வடம்பிடிக்க வெளிவீதி வலம்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5ம் நாள் திருவிழா ( 2017)\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5ம் நாள் அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. எம்பெருமான் அடியவர்கள் புடை சூழ வீதி உலா வந்து அருள் பாலித்தார் அதன் பதிவுகள் சில. சிறுப்பிட்டி செய்திகள் மேலதிக புகைப்படங்கள்\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி பூசை\nசிறுப்பிட்டி மேற்கு பூமகள் முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி நடைபெற்றது. இன் நன் நாளில் கலைமகளின் ஆசி கிடைக்கப் விசேட பிரார்த்தனை நடைபெற்று. தொடர்ந்து கல்விக்கு அதிபதி கலைமகளின் முன்னிலையில் ஏடு தொடக்கும் வைபவம் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து ...\nஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவ தீர்த்த திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 11 ம் திருவிழாவான தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது அதன் புகைப்படங்கள்\nஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவச்தேர்திருவிழா\nஸ்ரீ ஞான வைரவர் பொருமானின்அலங்கார தேர்திருவிழா இன்று சிறப்பாக நடைற்றது எம்பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் தேரேறி வலம் வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார்\nஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்\nசிறப்பாக நடைபெற்ற எமது கிராமத்தின் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்\nஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா\nசிறப்பாக நடை பெற்ற ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா அதன் புகைப்படங்கள் சில\nவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழா\nவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழாவின் போது பெருமானுக்கு 108 கலச அபிஷேகம் நடைபெற்றது\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள் உற்சவம் சிறப்பாக இஅடம் பெற்றது எம்பெருமான் வழமைபோன்று உள்வீதி வெளி வீதிவலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார் .அட்தோடு பிரசங்கமும் இடம்எற்றது பிரசங்கத்தில் கேதார கெளரி ��ிரதம் பற்றி எடுத்துக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/celebs/10/125836", "date_download": "2019-11-14T20:55:57Z", "digest": "sha1:3MCNYPLC7UI3CRKKHMJRKDRUIZZXOLGY", "length": 3222, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "விழுந்து விழுந்து சிரிக்க வைத்த மதுரை முத்து, கவுண்டர் மன்னன், சிறப்பு பேட்டி - Lankasri Bucket", "raw_content": "\nவிழுந்து விழுந்து சிரிக்க வைத்த மதுரை முத்து, கவுண்டர் மன்னன், சிறப்பு பேட்டி\nஇனி அவரை பேட்டி எடுக்கவே மாட்டேன்- டிடி அதிரடி\nவிளையாட்டில் கூட ஜாதி பார்க்கிறார்கள்- பிகில் பட அனுபவத்தையும் பகிரும் நடிகை ஷோபனா\nஇவங்க என்ன Sudden-ah Kiss பண்ணாங்க, அதுல்யாவின் செம்ம கியூட் பேட்டி\nபிகில் சிங்கப்பெண்ணே பாடல் முழு வீடியோ\nவித்தியாசமான திருமணத்திற்கு ஓகே சொன்ன பிகில் நடிகை\nமருத நாயகத்தின் ரகசியத்தை உடைக்கும் சந்தான பாரதி, கமல் ஸ்பெஷல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2017/11/20-48.html", "date_download": "2019-11-14T22:35:15Z", "digest": "sha1:4KH5YKRNISKDLTLPONZ4PLV2FK2PLAJQ", "length": 28157, "nlines": 248, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா 2.0-48", "raw_content": "\nநூரிக்கு மூன்று வாரங்களில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் செளரியாவுக்கும், நூரிக்குமிடையே காதல். பாய்ஸ் ஆஸ்டலில் வசிக்கும் செளரியாவிடம் என் வீட்டை விட்டு வந்தால் நாம் எங்கு தங்குவது. பாஸ் ஆஸ்டலிலா” என்று கேட்க, உடனடியாய் வீடு பார்க்கிறேன் என்று பார்க்கிறான். ரெண்டு நாளில் நூரியின் திருமணம் இருக்க, மும்பையின் அவுட்ஸ்கர்ட்டில் காலியாய் உள்ள முப்பது மாடி குடியிருப்பில் ஒரு வீடு கிடைக்கிறது.. அந்த பில்டிங் கோர்ட் கேஸில் இருப்பதால் இன்னும் யாருக்கும் குடி புக அனுமதியில்லை. ஒரு செவிட்டு வாட்ச்மேனைத் தவிர வேறொருவரும் இல்லாத அந்த ப்ளாட்டில் ராவோடு ராவாக அந்த வீட்டில் அவன் குடி புகுகிறான். அடுத்தநாள் காலையில் அவசரத்தில் கிளம்பும் போது போனை அறையில் விட்டு வர, ஆட்டோமேடிக் டோரில் சாவியை வைத்துவிட்டு எடுக்கப் போகிறான். காற்றில் கதவு மூடிக் கொள்ள அந்த வீட்டினுள் மாட்டிக் கொள்கிறான். கரண்ட், தண்ணீர் என எதுவுமில்லாத நிலை. மொபைலில் பேட்டரி இல்லை. இப்படி பல இல்லை.\nகிட்டத்தட்ட என்பது சதவிகித படம் ஒர் அறையில் மட்டுமே சுழல்கிறது. செளரியாவாக நடித்த ராஜ்குமார் ராவின் நடிப்பு அட்டகாசம். ஆரம்பத்���ில் கதவடைத்ததும் அடையும் பரபரப்பு. எப்படியும் உதவி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் தளர்ந்து போய் உடையும் குரலில் தெரியும் உணர்வுகள். கோபம். சுய பச்சாதாபம். க்ளாஸ்ட்ரோபோபிக் மனநிலை என மனிதன் பட்டையை கிளப்பியிருக்கிறார். இம்மாதிரியான படங்களைப் பார்த்தவர்களுக்கு இப்படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் ஒன்றும் புதிதாய் இருக்காது. என்றாலும் இந்திய அளவில் நல்ல தரமான முயற்சியே. படம் ஆரம்பித்த போது ஒவ்வொரு இரவையும் நாமும் கணக்கு பண்ணிக் கொண்டிருக்க, போகப் போக எத்தனை நாட்கள் என்று கணக்கு மறந்து போகும் அளவிற்கு நம்மை ஒன்ற வைத்துவிடுகிறது படம். படத்தின் மையமான விஷயத்தைப் பற்றி சில லாஜிக் விஷயங்கள் மனதில் ஓடினாலும் க்ரிப்பிங் எக்ஸ்பீரியன்ஸைக் கொடுக்கும் படம்.\nஓவியா ஆரவின் மருத்துவ முத்தம் பற்றித்தான் போன வாரம் பூராவும் பேச்சாய் இருந்தது. பல முத்தங்களின் நாயகன் பெயரிட்ட முத்தம். கிஸ்ஸடிச்சதுக்கு எல்லாம் லவ் பண்ண முடியுமா என்று ஒரு சிறிய க்ரூப் ஆரவுக்கும், எங்க தங்க தலைவியை ஏமாத்தின ஆரவை வெளியேற்று என்று ஓவியா கொலைவெறிப்படை எனும் பெருங்கூட்டம் இணையமெங்கும் கத்திக் கொண்டிருக்கிறது. இம்மாதிரியான விஷயங்கள் எல்லாம் எப்படி நடக்கும் முழுக்க முழுக்க நாடகம் அதுவும் இத்தனை பேர் கேமரா எல்லாம் இருக்குமிடத்தில் என்று ஒரு சிறிய க்ரூப் ஆரவுக்கும், எங்க தங்க தலைவியை ஏமாத்தின ஆரவை வெளியேற்று என்று ஓவியா கொலைவெறிப்படை எனும் பெருங்கூட்டம் இணையமெங்கும் கத்திக் கொண்டிருக்கிறது. இம்மாதிரியான விஷயங்கள் எல்லாம் எப்படி நடக்கும் முழுக்க முழுக்க நாடகம் அதுவும் இத்தனை பேர் கேமரா எல்லாம் இருக்குமிடத்தில் என்று கேள்வி எழுப்புவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தனை கேமரா ஆட்கள் இருக்குமிடத்தில்தான் ஒருவரைப் பற்றி இன்னொருவர் புறம் பேசுகிறார்கள். வன்மம் கொண்டு திட்டுகிறார்கள், க்ரூப் சேர்க்கிறார்கள். இப்படி எல்லாமே நடக்கும் போது கிஸ்ஸடிப்பது மட்டும் எப்படி நடக்காது.அதும் தம் ரூமுக்குள் நம்மூரில் மட்டுமே கேமரா போகவில்லை. அல்லது காட்டப்படவில்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணை இப்படி டீஸ் செய்தால் எப்படி ஸ்டாக்கிங் அது இது என்று சொல்லுவோம் அதையே ஒரு பெண் இங்கே பண்ணிக் கொண்டிருக்கிறாள் அதை யாரும் கேள்வி கூட கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்ற பேச்சும் ஓடுகிறது. நான் சென்ற வாரம் சொன்னது போலவே தெலுங்கில் இன்னும் கொஞ்சம் போல்டாக நிகழ்வுகளை நடத்துகிறார்கள் சென்ற வாரம் நாமினேஷனை தனியரையில் கூப்பிட்டு சொல்லச் சொல்லாமல் நேரடியாய் சம்பந்தப்பட்டவரின் முகத்தில் கேக் கீரிமை அடித்து சொல்லச் சொன்னார்கள். செம்ம சூடாய் போய்க் கொண்டிருக்கிறது தெலுங்கு பிக் பாஸ். ஆனால் நம்மூரில் தற்போது பார்ப்பதை விட ஹிந்தியில் பத்து சீசன்களை கடந்து போயிருக்கும் பிக்பாஸில், சீட்டிங், ஸ்மூச்சிங், கிஸ்ஸிங், ரிலேஷன்ஷிப் ப்ரேக் என பல தடாலடி விஷயங்கள் நடந்தேறியிருக்கிறது. ஒரிஜினலான பிக் பிரதரில் மேட்டரே நடந்திருக்கிறது. நம்ம ஊருக்கு வர கொஞ்ச லேட்டாகும்.\nஒரு பிரபலமான பாரில் நண்பருடன் சந்திப்பு. பக்கத்து டேபிளில் டேபிள் நிறைய மல்லையாவின் ஒரு ப்ராண்டை மட்டுமே ஆர்டர் செய்திருந்தார் ஒருவர். நடுநடுவே ‘இவனுங்க எல்லாம் எதுக்கு குடிக்கிறானுங்க” என்று பொதுவாக திட்டிக் கொண்டேயிருந்தார். காதில் விழும் போதெல்லாம் கடுப்பாயிருந்தது. நண்பர் புகைக்க வெளிவந்த போது அவரும் அங்கே இருந்தார். நீங்க ஏனப்படி சொல்லிட்டேயிருக்கீங்க’ என்று சற்றே கோபத்தோடு கேட்டேன். “பின்ன என்ன சார். ஒவ்வொரு ட்ரிங்கும் ஒவ்வொரு உணர்வு. ஒவ்வொன்னுத்தையும் எப்படி அனுபவிச்சு குடிக்கணும்னு ரூல் இருக்கு. அதை விட்டுட்டு ஒரு பெக்குக்கு அரை லிட்டர் கோக்கையோ, ஸ்பிரிட்டையோ ஊத்திட்டு குடிக்கிறது அராஜகம். இடியாடிக். என்றார் கோபத்துடன்.\n”சிங்கிள் மால்ட், டபுள் மால்ட், இதைத்தவிர ஒவ்வொரு ட்ரிக்குலேயும் பல விதமான டேட்ஸ்டுகளைப் பத்தி போட்டிருப்பான் பாட்டில்ல அதை படிச்சிருக்கீங்களா” என்றார். படித்த நியாபகம் வந்தது.\n“அத்தனை டேஸ்டையும் அனுபவிக்க ஒவ்வொரு நிலை இருக்கு. முத முத நாக்குல பட்டதும் கிடைக்குற ஃபீல், உள் நாக்குல படும் போது, வாயில லேசா வலது பக்கம் ஒரு சுழற்று, இடது பக்கம் ஒரு சுழற்று சுழற்றி, மெல்ல தொண்டைக்கு அனுப்பும் போதுன்னு ஒவ்வொரு நிலையிலேயும் ஒரு டேஸ்டை பேஸ் பண்ணி தயாரிக்கிற மதுவைகள் இருக்கு. வெளிநாட்டுல ஒரு விஸ்கி இருக்கு வாயில் ஊத்தி லேசா ஒரு சுழற்று சுழற்றி களக்குனு முழுங்குனா ஐஸை முழுங்குறா மாதிரி இருக்கும�� வாயைத் திறந்தா புகை வரும். அப்படியே எவாப்பரேட் ஆகும் இதை எதையும் தெரியாமல் எந்த சரக்கையும், கோக்கை ஊத்தி மடக்கு மடக்குனு குடிக்கிறவங்கலைப் பார்த்தா காண்டாவாது\nஎனக்கு அவரின் ஆதங்கம் புரிந்தது. நல்ல கோனியாக்கை, விஸ்கியை, ராவாக ஐஸ் போட்டு சிப்சிப்பாய் குடிப்பது ஒரு விதமான அழகு. எதைக் கொடுத்தாலும் பத்தலையே என்பது போல கண்களை இறுக்க மூடிஒரே மடக்கில் குடித்துவிட்டு, ம்ம்ம்.. கிர்.. என கர்ஜனையாய் குரலெடுத்து, அப்புறம் மாப்ள என்பது போல ஒரு லுக் விடுகிறவர்களைப் பார்த்தால் எனக்கும் கோபம் தான் வரும். ஆனாலும் இவரது கோபம் கொஞ்சம் அதிகமென்றே தோன்ற.. அதை சொன்னேன். அவர் சிரித்தார்.\n“நானும் இங்க இருக்குற வரைக்கும் அப்படி குடிச்சவன் தான். இதுக்குன்னு கோர்ஸ் படிச்சேன் வெளிநாட்டுல எட்டு ஸ்டோர் வச்சிருக்கேன். எங்க ஸ்டோர்ல அரைலிட்டர் பாட்டிலுக்கு ரெண்டு லிட்டர் கோக் வாங்கிட்டு போறவன் நம்மூர் காரன் மட்டும்தான். வாழ்க்கைய அனுபவிக்க தெரியாம இருக்காங்க:” என்றபடி.. ஒவ்வொரு ப்ராண்ட் பேரைச் சொல்லி அதில் உள்ள டேஸ்ட் எதனால் செய்யப்பட்டது என்று லிஸ்ட் போட்டுக் கொண்டே வந்தார். கேட்க கேட்க ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொன்றின் காம்பினேஷனும் பலவிதமான டேஸ்டுகளை கொடுக்கக் கூடியது. முடிக்கும் போது ஒர் வோட்கா ப்ராண்டை சொல்லி, இது உருளைக்கிழங்கை அடிப்படையாய் வைத்து தயாரிக்கப்பட்டது என்றார். என் எழுத்தாள நண்பருக்கு பிடித்த ப்ராண்ட். ”இல்லைங்க. அது உருளைக்கிழங்கு கிடையாது வேற ஒண்ணு” என்றேன். என் மறுத்தலிப்பு அவருக்கு பிடிக்கவில்லை. கையிலிருந்த சிகரட்டை அழுத்தமாய் உள்ளிழுத்ததைப் பார்க்கும் போது கோபம் தெரிந்தது. ஆழ இழுந்து புகையை கிட்டத்தட்ட முகத்தில்விட்டார். “நான் இதுக்காகவே படிச்சிருக்கேன்”\n“இருக்கலாம் பட் ஸ்லிப் ஆப் த டங்கா தப்பாயிருக்கலாம். எனக்கு தெரிந்து அது உருளைக்கிழங்குல பண்றது இல்லை” என்றேன் மீண்டும். என் நண்பர் என் கையை அழுத்திப் பிடித்தார். அவரின் அழுத்ததில் வேணாம் விட்ரு என்று தெரிந்தது. பதில் சொல்லாமல் அமைதியாய் நின்றார். பாதி பிடித்து கொண்டிருந்த சிகரட்டை காலில் போட்டு நசுக்கிவிட்டு, உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து நான் உள்ளே சென்றேன். அங்கே அவரில்லை. பக்கத்து டேபிள் பாட்டிலை க்ளின் செய்ய வந்த பேரரிடம் எங்கே அவரு போய்ட்டாரா என்று கேட்டேன்.. “ஆமா சார். பரபரன்னு உள்ளே வந்தாரு. அந்த ப்ராண்ட் வோட்கா பாட்டில் இருக்கானு கேட்டாரு. கொண்டு வந்து காட்டினேன். பாட்டில் மேல இருக்குறத உத்து உத்து படிச்சாரு. என்ன நினைச்சாரோ தெரியலை.. பாட்டில அப்படியே ஓப்பன் பண்ணி கடகடன்னு குடிச்சிட்டு கணக்கு கூட பாக்காம பணத்த வச்சிட்டு போய்ட்டாரு என்றார். அந்த பாட்டில் அவரின் டேபிள் மேல் இருக்க, எடுத்து படித்தேன். அது உருளைக்கிழங்கை அடிப்படையாய் வைத்து செய்யப்பட்டதல்ல.\nகல்கி கோல்சின் நடித்த குறும்படம்.அவர் ஒரு நடிகை. அவரை பேட்டிக் காண போகும் ஒர் பெண் பத்திரிக்கையாளர். முதல் நாள் இரவு நடிகையின் நிர்வாண வீடியோ வெளியாகி வைரலாகியிருக்க, பத்திரிக்கையின் எடிட்டர் நிருபரிடம் அதைப் பற்றி கேட்க சொல்கிறார். இவர் கேட்கிறா இல்லையா என்பதுதான் படம். கேட்டபின் சின்ன அறிவுரை சொல்கிறார்கள். பட்.. கிரிப்பிங்\nLabels: குமுதம்., கொத்து பரோட்டா, தொடர்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஓ.டி.டி எனும் மாயவன் -2\nஓ.டி.டி. எனும் மாயவன் -1\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-11-14T21:50:34Z", "digest": "sha1:75ZOVFW2FTVSGZG3BAKLPS4QCXKBFAPC", "length": 8933, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா ஆய்வு செய்யலாம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா ஆய்வு செய்யலாம்\nசந்தையில் வாங்கும் காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா என்பதை மதுரை விவசாய கல்லுாரி ஆய்வு மையத்தில் கட்டணம் செலுத்தி தெரிந்து கொள்ளலாம்.விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளில் நஞ்சுள்ளதா என்பதை கண்டறிய இக்கல்லுாரியில் ரூ.45 லட்சம் செலவில் இரண்டு கருவிகள் நிறுவப்பட்டன. இதில் கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறிகளை தண்ணீரில் கழுவி அந்த தண்ணீரில் எஞ்சியுள்ள நஞ்சு கழிவுகளை கண்டறிவது ஒருமுறை.\nகிழங்கு வகைகள், பீட்ரூட், கேரட், காலிபிளவரை நசுக்கி அதன் உட்புறத்தில் நஞ்சு ஊடுருவியுள்ளதா என்பதை கண்டறிவது இன்னொரு முறை. இதுகுறித்து கல்லுாரி பூச்சியியல் துறைத் தலைவர் கல்யாணசுந்தரம் கூறியது:\nஇந்த ஆராய்ச்சி திட்டத்தில் பிஎச்.டி., மாணவர்கள் 40 பேர் மற்றும் முதுநிலை மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். வாடிப்பட்டி, அழகர்கோவில், மேலுார், நாகமலை, திண்டுக்கல்லில் நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகளின் வயலுக்கு மாணவர்கள் சென்று காய்கறிகளை சேகரிக்கின்றனர்.\nஎவ்வளவு மருந்து தெளித்தார்கள், எத்தனை முறை, அதற்கான இடைவெளி, மருந்தடித்த எத்தனை நாட்களில் அறுவடை செய்தார்கள், அதற்கு பின் பூச்சிக்கொல்லி மருந்தில் நனைத்தார்களா என்கிற தகவல்களை விவசாயிகளிடம் சேகரிக்கின்றனர். மாட்டுத்தாவணி, சிம்மக்கல், உழவர்சந்தைகளில் இருந்து காய்கறிகளை ���ாங்கி ஆய்வு செய்கிறோம். ஒருமாத கால ஆய்வுக்குபின் முடிவுகள் தெரியவரும்.விவசாயிகள், வியாபாரிகள், தொழில்முனைவோர், மகளிர் குழுக்கள், இயற்கை ஆர்வலர்களும் காய்கறிகளை கொடுத்து கட்டண முறையில் ஆய்வு செய்யலாம், என்றார். விபரங்களுக்கு: 04522422955.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணி: இடைக்காலத் தடை →\n← கருவேல மரம் என்ற பூதம்\nOne thought on “காய்கறிகளில் நஞ்சு இருக்கிறதா ஆய்வு செய்யலாம்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/132122/", "date_download": "2019-11-14T22:38:30Z", "digest": "sha1:45NYWWRKM7VNCQWQZI7D7UOVW3F2UYQL", "length": 11517, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி – கானாவில் மழை பெய்தது 28 பேர் பலி… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி – கானாவில் மழை பெய்தது 28 பேர் பலி…\nநீர்த்தேக்கம் உடைந்ததால் சேதமடைந்த பகுதிகள்\nரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கத்தின் மேல் உள்ள நீர்த்தேக்கம், நேற்று நள்ளிரவு 2 மணியளவில் திடீரென உடைந்ததையடுத்து தண்ணீர் சுரங்கத்திற்குள் பாரிய விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.\nமேலும், ரஷ்ய அவசர அமைச்சகத்தின் சைபீரியா மீட்பு மையத்தைச் சேர்ந்த 200 பணியாளர்கள், 5 எம்ஐ -8 ஹெலிகாப்டர்கள் மற்றும் எம்ஐ -26 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஒரு விமானப் பிரிவும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளன. சுரங்கத்தினுள் மேலும் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nசுரங்கத்தில் இருந்துவெளியேற்றப்படும் நீரை சேமிப்பதற்கு அங்கு தொழில்நுட்ப நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருந்தது. நேற்று இரவு சுமார் 270 பணியாளர்கள் சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகானாவில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி…\nகிராமப்புறத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள காட்சி\nமேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டின் வடக்கு பகுதிகளில் ஆண்டுதோறும் மழை, வெள்ளத்துக்கு பலர் பலியாவது தொடர்கதையாக இருந்து வருகின்றது. இந்நிலையில், நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாது தொடர்ந்து பெய்த கனமழையின் எதிரொலியாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக இயற்கை பேரிடர் மேலாண்மை குழுவினர் இன்று தெரிவித்தனர்.\nசுமார் 300 வீடுகள் இடிந்து தரைமட்டமானதாகவும் வீடுகளை இழந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது\nஅரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் வேட்பாளரை ஆதரிக்கத் தடை..\nகடற்படையின் இரகசிய முகாம்கள்- ஜஸ்மின் சூக்கா முக்கிய வேண்டுகோள்…\nதம்பிராசா விடுதலையானார்.. November 14, 2019\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்…. November 14, 2019\nவாக்காளர்களை தடுக்க முடியாது…. November 14, 2019\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்.. November 14, 2019\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு November 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை��� கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/13/festival-holiday-dubai-metro-bus-tram-ferry-transportation-notice-hours/", "date_download": "2019-11-14T21:52:48Z", "digest": "sha1:74M57W7W5UCJSMSAT3QGM4B5EN5CEMTK", "length": 26759, "nlines": 274, "source_domain": "astro.tamilnews.com", "title": "festival holiday Dubai metro bus tram ferry transportation notice Hours", "raw_content": "\nதுபாய் வாழ் மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு \nதுபாய் வாழ் மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு \nதுபாயில் பண்டிகை விடுமுறையின் போது மெட்ரோ, பஸ், டிராம் மற்றும் படகு போக்குவரத்து இயங்கும் நேரங்கள் அறிவிப்பு\nதுபாயில் ஈகைத் திருநாள் பொது விடுமுறை தினங்களின் போது துபாயில் பொது போக்குவரத்துகள் இயங்கும் நேரங்களைதுபாய் போக்குவரத்து துறை (RTA) அறிவித்துள்ளது.அதன்படி ,\nதுபாய்மெட்ரோ – ரெட் லைன்:\nஜூன் 14, வியாழன் அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (வெள்ளிக்கிழமை ஆரம்ப நேரம்)\nஜூன் 15, வெள்ளி காலை 10 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (சனிக்கிழமை ஆரம்ப நேரம்)\nஜூன் 16 முதல் 18 வரை, சனி முதல் திங்கள் வரை அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை. (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nதுபாய் மெட்ரோ – கிரீன் லைன்:\nஜூன் 14, வியாழன் அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (வெள்ளிக்கிழமை ஆரம்ப நேரம்)\nஜூன் 15, வெள்ளி காலை 10 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (சனிக்கிழமை ஆரம்ப நேரம்)\nஜூன் 16 முதல் 18 வரை, சனி முதல் திங்கள் வரை அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை. (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nவெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nசனிக்கிழமை முதல் வியாழன் வரை அதிகாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nகோல்டு சூக் நிலையம் – அதிகாலை 5.14 முதல் நள்ளிரவு 00.59 வரை (12 மணி)\nஅல் குபைபா (பர்துபை) நிலையம் – அதிகாலை 4.46 முதல் நள்ளிரவு 12.33 வரை\nசத்வா நிலையம் – அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 11.59 வரை\nC01 பேருந்து – வழமைபோல் 24 மணிநேரமும் இயங்கும்\nஅல் கிஸஸ் நிலையம் – அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு வரை\nஅல் கோஸ் இன்டஸ்ட்ரியல் நிலையம் – அதிகாலை 6 மணிவரை இரவு 11 வரை\nஜெபல் அலி நிலையம் – அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.30 வரை\nமெட்ரோ பீடர் (Metro Feeder) பஸ்கள் – அல் ராஷிதியா, மால் ஆப் தி எமிரேட்ஸ், இப்னு பதூதா, புரூஜ் கலிபா/ துபை மால், அபூ ஹைல் மற்றும் எதிஸலாத் – அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 1.10 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nஇன்டர் சிட்டி பஸ்கள் பர்துபை நிலையத்திலிருந்து:\nஷார்ஜா – 24 மணிநேரமும் இயங்கும்\nஅபுதாபி – அதிகாலை 4.40 மணிமுதல் நள்ளிரவு 1.05 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nயூனியன் ஸ்கொயர் நிலையம் – அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 00.35 வரை (12.35)\nஅல் சப்கா நிலையம் – அதிகாலை 6.30 மணிமுதல் நள்ளிரவு 12.30 மணிவரை\nதேரா சிட்டி சென்டர் நிலையம் – காலை 6.55 மணிமுதல் இரவு 10.34 வரை\nகராமா நிலையம் – காலை 7 மணிமுதல் இரவு 10.10 வரை\nஅல் அஹ்லி கிளப் நிலையம் – காலை 7 மணிமுதல் இரவு 11 மணிவரை\nகிரீக் அப்ரா படகு சேவைகள் – அல் குபைபா, பனியாஸ், துபை ஓல்டு சூக், அல் ஸீஃப் – காலை 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை\nஷேக் ஜாயித் ரோடு அப்ரா நிலையம் – மாலை 4 மணிமுதல் இரவு 11.30 வரை\nஎலக்ட்ரிக் அப்ரா (புரூஜ் கலிபா / துபை மால்) – மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை\nஅல் மம்ஸர் அப்ரா – மாலை 2 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை\nஅல் ஸீஃப் / பனியாஸ் – மாலை 4 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை\nஏர் கண்டிஷன்டு அப்ரா (அல் ஜத்தாப், துபை பெஸ்டிவல் சிட்டி) காலை 7 மணிமுதல் 12 மணிவரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் தெரியுமா..\nவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நடிகை : வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்த பொதுமக்கள்..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நடிகை : வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்த பொதுமக்கள்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539489", "date_download": "2019-11-14T23:00:53Z", "digest": "sha1:GYCET3KUEWKTS45L4YURN6XFYDKM6JRT", "length": 7456, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆட்சியில் 50 : 50 % பங்கு குறித்து பாஜகவுடன் பேசிய போது, பட்னாவிஸ் அங்கு இருக்கவில்லை :சஞ்சய் ராவத் விளக்கம் | Patnaik was not present when he spoke to BJP about 50: 50% stake in the regime: Sanjay Rawat - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆட்சியில் 50 : 50 % பங்கு குறித்து பாஜகவுடன் பேசிய போது, பட்னாவிஸ் அங்கு இருக்கவில்லை :சஞ்சய் ராவத் விளக்கம்\nமும்பை : பாஜக தலைவர்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்று சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியையோ, பாஜக தலைவர் அமித்ஷாவையோ சிவசேனை கட்சியினர் விமர்சிக்கவில்லை என்றும் ஆட்சியில் 50 : 50 % பங்கு குறித்து பாஜகவுடன் பேசிய போது, பட்னாவிஸ் அங்கு இருக்கவில்லை என்றும் சஞ்சய் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.\nபாஜக தலைவர்கள் சிவசேனை சஞ்சய் ராவத் மறுப்பு பட்னாவிஸ்\nதண்ணீர் உரிமையை பாதுகாக்கவும் : முத்தரசன் வலியுறுத்தல்\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் உள்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்\nநீதிபதி குறித்த அவதூறு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: 3 பேரிடம் காவலில் விசாரணை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nரயில்வே பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்புக்கு ‘மிளகு ஸ்பிரே’\nகுழந்தைகள் தினம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை துறைமுகத்தில் 60 கோடியில் பல்வேறு திட்டங்கள்\nமாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் பழனிச்சாமியை இடமாற்றம் செய்ததற்கு ஸ்டாலின் கண்டனம்\nபிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டீல் கவனம் செலுத்த வேண்டும்: பிரதமர் மோடி\nமராட்டியத்தில் 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை குழாயில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு\nமாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமியை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் மனு நாளை தீர்ப்பு\nஆப்கோ, டி.எம்.ஆர். திட்டங்களில் ரூ.350 கோடிக்கு முறைகேடு என்பது சரியானது அல்ல: தமிழக காவல்துறை\nஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்: சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்\nகுழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/16649-2011-09-20-22-49-58", "date_download": "2019-11-14T22:32:16Z", "digest": "sha1:5O6VYYGGXSX3VLIPQ3LU7ARYZ53U35M3", "length": 22704, "nlines": 270, "source_domain": "www.keetru.com", "title": "ஒடுக்கப்பட்ட பரமக்குடி தமி��ர்களின் பக்கம் நிற்போம்! - கண்டனக் கூட்டம்", "raw_content": "\nபரமக்குடி படுகொலை - திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - தலித் தலைவர்கள் கருத்து\nஜெ. ஆட்சியில் நேற்று - வாச்சாத்தி; இன்று - பரமக்குடி\nபரமக்குடி துப்பாக்கி சூடு - தொடரும் தலித் இனப்படுகொலைகள்\nபரமக்குடி படுகொலை - குருதி தோய்ந்த வரலாறு\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - தமிழகமெங்கும் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மையறியும் குழு அறிக்கை\nவரும் செப்டம்பரில் பரமக்குடி படுகொலைக்கு அரசியல் பதிலடி கொடுப்போம்\nபரமக்குடி – காவலர்களின் கொலைக்களம்\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்\nபெரியார் முழக்கம் நவம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஎழுத்தாளர்: தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை\nவெளியிடப்பட்டது: 21 செப்டம்பர் 2011\nஒடுக்கப்பட்ட பரமக்குடி தமிழர்களின் பக்கம் நிற்போம்\nபார்ப்பனிய அரசின் கூட்டோடும், காவல் துறையின் துப்பாக்கியோடும், மீண்டும் ஒரு முறை தேவர் சாதி ஆதிக்க வன்முறை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது.\nஊடகங்களும், பல வண்ணக் கூட்டணிக் கட்சிகளும், 'கலவரக்காரர்களின் அத்துமீறலால் தான் காவல்துறையும் அத்துமீறிவிட்டது. மாறாக, காவல்துறை மென்மையாகக் கையாண்டிருக்கலாம். சாதுரியமாகக் கையாண்டிருக்கலாம்' என சாதி ஆதிக்க மனோபாவத்தை மென்மையாக வெளிப்படுத்தி அரசைக் காப்பாற்றிக் கொண்டிருக்கையில், ஜெயாவோ பகிரங்கமாகவே, தேவரை இழிவாக எழுதியதால்தான், பரம‌க்குடிப் படுகொலைகள் என சட்டசபையில் அறிவித்து என்னுடையது (சாதி) தேவர் ஆதிக்க ஆதரவு அரசுதான் என தாழ்த்தப்பட்ட மக்களை எச்சரித்திருக்கிறார்.\nமேட்டுக்குடி தமிழ்த்தேசியம் பேசும் நம்மில் சிலரோ கள்ள மௌனம் சாதிப்பதும், இந்திய அரசு மற்றும் தி.மு.க.வின் சதி எனச் சுருக்கி மஞ்சள் பத்திரிக்கை பாணியில் ஆதிக்க சாதித்தனத்தை ஆபாசமாகப் பேசுவதும், ���ன்றி புரட்சி, போஸ்டர் புரட்சி என புரட்சித்தலைவியே புல்லரிக்கும் பல புதிய புரட்சிகள் புரியும் சிலர் பொதுவில் அரச வண்முறையைப் பேசி (அதாவது பொதுவில் மரணதண்டனை எதிர்ப்பைப் பேசி ராஜீவ் கொலையின் நியாயத்தைப் பேசாதது போல), ஜெயா அரசின் ஆதிக்கச் சாதி வெறியை மூடி மறைப்பதும் என இவர்களது செயல்பாடு தமிழ்த் தேசிய ஓர்மையில் சாதி வெறிக்கு எதிரான சனநாயகப் பண்பை மூடி மறைப்பதாகும். அதே போன்று அடித்தள மக்களின் எழுச்சியிலே ஓர் உண்மையான தமிழ்த் தேசிய ஓர்மை உருவாகும் என்பதும், போலீசின் மிருக பலத்திற்கு முன் வெறும் கையோடும், கம்போடும் நின்ற வீரஞ்செறிந்த இம்மக்களே போராட்டத்திற்குத் தலைமைத்துவத்தைக் கையிலெடுப்பார்கள் (ஈழத்தில் கையிலெடுத்தார்கள்) என்பதையும் இம்மேட்டுக்குடி மர மண்டையர்களுக்கு எச்சரிக்க வேண்டியிருக்கிறது.\nஅடுத்ததாக, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் பதவி வேட்டைக்காரர்களும், பிழைப்புவாதிகளும் கலவரத்தை விஷமிகள் தூண்டிவிட்டார்கள் எனவும், போலீசார் மென்மையாக அணுகியிருக்கலாம் என்றும் பச்சைப் படுகொலைகள் நிகழ்ந்தபோதும், துணிவு காட்டாமல், மக்களைக் காட்டிக்கொடுத்து, அரசிடம் நல்ல பிள்ளையாகப் பாடம் படிக்கிறார்கள்.\nஇதை நாம் எவ்வாறு பார்க்கப் போகிறோம்\n90களின் இறுதியில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பம்மிக் கிடந்த தென் மாவட்ட ஆதிக்கச் சாதி வெறி, எங்கே இம்மானுவேல் சேகரன் நினைவு விழா, அனைவரும் பங்கேற்கும் பொது விழாவாக, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் திரட்சியாக மாறிவிடுமே என்ற அச்சத்தால் கவ்விப் பிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் வெளிப்பாடுதான், அரசின் துணையோடு நடந்த பரம‌க்குடி பயங்கரம். இப்பயங்கரத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்\nசனநாயக ஆற்றல்களும், தமிழ்த்தேசிய சக்திகளும் என்ன கோரிக்கை விடுக்கப் போகின்றோம்\nஆதிக்கச் சாதிவெறியின் அத்தனை அத்துமீறல்களோடும், ஆபாசங்களோடும் நடைபெறும் தேவர் குரு பூஜை பொது விழாவென்றால், ஒடுக்கப்பட்ட சாதி தன்னை ஆதிக்கத்திற்கு எதிராக அணி திரட்டிக் கொள்ளும் அரசியல் விழாக்களை கலவரமாக்கும், சீர்குலைக்கும், ஆதிக்கச் சாதி அரச வன்முறையை எதிர்க்க ஒடுக்கப்பட்ட தமிழர்களோடு நாம் ஒன்றிணைய வேண்ட���மா\nதேவரை இழிவாக எழுதினால், பழனிகுமாரும் எழுவரும் படுகொலை செய்யப்படுவார்கள் என்றால், சாதி வெறியூட்டப்பட்ட காவல்துறை கொலையையும், அதன் பின்னிருந்து இயக்கும் ஆதிக்கச் சாதிக் கும்பலையும் அடையாளப்படுத்தி எதிர்க்க வேண்டாமா\nபரக்குடியில் கலவரத்தை அடக்க துப்பாக்கிச் சூடு என்றால், மதுரையிலும், இளையான்குடியிலும் எதைச் சீர்குலைக்க நடத்தப்பட்டது துப்பாக்கிச்சூடு யாரை எச்சரிக்க, யாரை அச்சுறுத்த நடந்தது துப்பாக்கிச் சூடு யாரை எச்சரிக்க, யாரை அச்சுறுத்த நடந்தது துப்பாக்கிச் சூடு ஆதிக்கச் சாதிகளின் ஊர்வலத்தில் என்றாவது துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறதா எனக் கேள்வி எழுப்ப வேண்டாமா\n தமிழக அரசின் ஆதிக்கச் சாதி வெறிக்கூட்டை அம்பலப்படுத்துவோம் ஆதிக்கச் சாதி வெறிக்கு எதிராய் அணி திரள்வோம் ஆதிக்கச் சாதி வெறிக்கு எதிராய் அணி திரள்வோம் ஆதிக்கத்திற்கு எதிரான போரில் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்குத் தோள் கொடுப்போம் ஆதிக்கத்திற்கு எதிரான போரில் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்குத் தோள் கொடுப்போம் இவற்றிலிருந்து ஒரு சனநாயக தமிழ்த் தேசிய ஓர்மையைக் கட்டியமைப்போம்\nசாதி ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக அணிதிரள்வோம்\nசாதி ஒழித்த சமூகம் அமைப்போம்\nஒடுக்கப்பட்ட பரமக்குடி தமிழர்களின் பக்கம் நிற்போம்\nஆதிக்கச் சாதி வெறியை அடித்து நொறுக்குவோம்\nநாள்: 22.09.2011 வியாழன் மாலை 5.30 மணி\nஇடம் : இக்சா மையம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர்.\nதோழர் தியாகு (தமிழ்த் தேசியப் விடுதலை இயக்கம்)\nதோழர் குமாரதேவன் (பெரியார் திராவிடர் கழகம்)\nதோழர் சன்முகவேல், தமிழ்த் தேசிய பேரவை, (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)\nதோழர் பாவேந்தன் (தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்)\nதோழர் சாமுவேல் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி)\nதோழர் புனிதபாண்டியன் ஆசிரியர், தலித் முரசு\nதோழர் சிம்சன் (ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி)\nதோழர் சிவலிங்கம், தலித் சுயரியாதைச் சக்தி, கர்நாடகம்\nதோழர் சிவபெருன் (அம்பேத்கர் சிறுத்தைகள்)\n- தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்த��்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமுதலில் இட ஒதிக்கீடுக்கு எதிரா ஓரனியில் நின்னு குரல் கொடுங்க, அப்பரம் சாதிய எதிர்து போராடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/08/blog-post_543.html", "date_download": "2019-11-14T21:29:13Z", "digest": "sha1:QKCI6VMFKFKRG4OX5PQORZJY5MKJN37G", "length": 18357, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "இலங்கைக்குள் இன்னொரு தேசம் இல்லை: பிரதமராக பதவியேற்ற ரணில் தெரிவிப்பு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » இலங்கைக்குள் இன்னொரு தேசம் இல்லை: பிரதமராக பதவியேற்ற ரணில் தெரிவிப்பு\nஇலங்கைக்குள் இன்னொரு தேசம் இல்லை: பிரதமராக பதவியேற்ற ரணில் தெரிவிப்பு\nஇலங்கைக்குள் வேறு தேசத்தை உருவாக்குவதற்கோ அல்லது அதற்காக முயற்சிக்கும் எந்தவொரு சக்திக்கோ இடமளிக்கப்போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நாட்டின் 22வது பிரதமராக இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்கும் போதே, தனது சத்தியப்பிரமாணத்தில் மேற்கண்ட விடயத்தை அவர் வெளியிட்டுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\n அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nதமிழரசுக் கட்சியின் செயல் நியாயமானதா\nஅப்பாவிடம் ஆசி வாங்கிய யுவன்\nரஜினிக்கு ஜோடியாக கத்ரினா கைப்\nஎன்ன நடக்கிறது டிவி சேனல்களில்... சண்டே கூடவா\nபயங்கரவாதக் குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களுக்கு ...\nஜெயம் ரவியை மூட் அவுட்டாக்கிய விஷயம்\nநயன்தாரா விவகாரத்தில் சிம்பு சப்பைக்கட்டு\nத.தே.கூ.வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க ...\nபுதிய பாராளுமன்றம் நாளை கூடுகிறது; சபாநாயகராக கரு ...\nத.தே.கூ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை...\nகட்சி தாவலைத் தடுப்பதற்காகவே தேசிய அரசாங்கம் அமைக்...\nமுதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு...\nஎகிப்தில் 3 அல்ஜசீரா ஊடக நிருபர��களுக்குச் சிறைத் த...\nபாகிஸ்தானின் முன்னால் அதிபர் முஷ்ரப் மீண்டும் அரசி...\nஸ்மார்ட் கைக்கடிகார விற்பனையில் புதிய மைல் கல்லை எ...\n6 வருடங்களாக அதிகரித்துள்ள மனிதர்களின் ஆயுட்காலம்\nமனிதர்களை ஆளும் பலவித குணங்கள்: அறிந்துகொள்ளுங்கள்...\nஉலகின் செல்வாக்கு மிகுந்த பெண்கள் பட்டியலில் இடம்ப...\nவானில் முழுச் சிவப்பாக தோற்றமளித்த நிலா: அழிவின் அ...\nபரபரப்பு தகவல்: தனது மகனை கொல்ல கூலிப்படைக்கு 2.5 ...\n19 வயது இந்திய மாணவனின் கண்டுபிடிப்பை பாராட்டிய பே...\nபெண்ணின் வயிற்றில் 50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொரு...\nபிறந்த குழந்தையை கொன்று 3 மாதம் வரை பாதுகாத்த தாய்...\nஇலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளின் குறைகள் தீர்க...\nஇதய நோயாளிகளுக்கு ஓர் நற்செய்தி: கனடிய மருத்துவர்க...\n”யுத்தங்களிலிருந்து தப்பி வரும் அகதிகளுக்கு பிரான்...\nஇறந்துபோன இரட்டையர்களை தெய்வமாக வழிபடும் பழங்குடிய...\nபிரித்தானியாவின் அதிரடி திட்டம்: வேலைவாய்ப்பு இல்ல...\nஇந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ணத்தை கைப்பற்று...\nதமிங்க பிரசாத்- இஷாந்த் சர்மா மோதல்\nஎனது பந்துவீச்சை டோனி, ஷேவாக் வெளுத்து வாங்குவர்: ...\nவேலைக்காரப் பெண் போதைக்கு அடிமையானவர்: குற்றச்சாட்...\nஇலங்கை அணிக்கு 386 ஓட்டங்கள் வெற்றி இலக்கு: தொடக்க...\nகருணா அடித்த பெல்டி: கோட்டபாய தொலைபேசியில் கெட்டவா...\n2015ல் இது தான் உலக மகா \"ஜோக்\": கேபி மீது எந்த ஒரு...\nஉலகமே உங்கள் அலுவலகமாக மாறவேண்டுமா\nசெல்பி எடுத்தால் பேன்கள் பரவும்: அறிவுரை கூறும் மர...\nமுகம் பொலிவு பெற முத்தான வழிகள்\n27 கோடி மக்களை ஒன்று திரட்டி தேச அளவில் இடஒதுக்கீட...\nஎன் தாய் என்னை 3 முறை கொல்ல முயன்றார்: இந்திராணி ம...\nபலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 9 வயது மகள்: தினமும் ...\nஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கும் மனிதர்: ஈரோட...\nஇலங்கையில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத மூலிகைகள் ஆபத்...\nமகளை தோளில் சுமந்தபடி கொளுத்தும் வெயிலில் பேனா விற...\nமொரோக்கோ நாட்டு மன்னரை மிரட்டி 3 மில்லியன் யூரோ பற...\n6 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும...\nசானியா மிர்ஸாவுக்கு \"ராஜீவ் காந்தி கேல் ரத்னா விரு...\nபணிப்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த...\nஇந்தியா 312 ஓட்டங்கள் குவிப்பு: இஷாந்த் ஷர்மா வேகத...\nகள்ளக்காதலி, மகளை வெட்டி, துண்டுத்துண்டாக சூட்கேஸ்...\nபெண்களே இப்படிச் செய்தால் நியாயமா: மன்னிப்புக் கேட...\nஜீவா படத்திலிருந்து கீர்த்திசுரேஷ் விலகியதன் உண்மை...\nகருணாவின் உளறலும், பின்னால் உள்ள நிஜமும்\nஅம்பலமானது புதியதலைமுறை மீதான அழுத்தம்\nதனி ஒருவன் - விமர்சனம்\nஇனவாத அரசியலில் சிங்கள மக்களிடம் ஏற்படும் மாற்றமே ...\nலிபியாவில் அகதிகள் படகு விபத்தில் 200 பேர் பலி:ஆஸ்...\nதென் சூடானில் மீண்டும் ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தம்...\n70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 18 500 கைதிகளு...\nசர்க்கரை நோயை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்\nசூரிய சக்தியில் இயங்கும் முதலாவது பந்தயக் கார்\nஅமெரிக்காவை நம்ப முடியாது: கலைஞர் ஈழத் தமிழர்களுக்...\nநள்ளிரவு நேரங்களில் செக்ஸ் பார்ட்டி போல் நடந்த நிர...\nசமூக வலைதளங்களில் உலா வரும் பிரபல நடிகையின் நிர்வா...\nகாதல் மனைவியை பார்க்க சென்ற வாலிபர்: திருடன் என நி...\nபள்ளி மாணவியை 2 வருடங்களாக பாலியல் சித்ரவதை செய்த ...\nஉணவை திருடியதால் சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்: உண...\nலிபியாவில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு: பரிதாபமாக பல...\nவிசா பெறுவதில் அதிகரிக்கும் முறைகேடுகள்: அரசின் பு...\nசிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரொனால்டோ\nவியந்து பார்த்த பிராட்மேன்.. ஹிட்லர் முன்னிலையில் ...\nஇந்தியா- பாகிஸ்தான் இடையே போட்டி நடக்க வாய்ப்பே இல...\nகவுண்டிப் போட்டியில் மிரட்டல்: முதல் ஓவரின் முதல் ...\nஜோடி மாறினாலும் அசத்தும் இந்திய வீரர்கள்: கடைசி 5 ...\nபாடகராக அவதாரம் நடிகர் பிரகாஷ்ராஜ்\nமீண்டும் இணைந்த சிம்பு ஹன்சிகா\nபிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் ...\nசெப் 2 சுதந்திரக் கட்சி மாநாடு; அமைச்சரவை அடுத்த வ...\nபக்கச் சார்பற்ற நடுநிலையான உள்ளக விசாரணையே சர்வதேச...\nஇன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணையையே கோருகின்...\nசர்வதேச விசாரணை கோரி ஈழத் தமிழர்கள் அணிதிரள வேண்டு...\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் இலங்...\nஐம்பதாவது ஆண்டு போர் நினைவு தினம் இன்று\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் யூசுஃப் ராஷா கிலானி மீ...\nகாலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா தினசரி உணவில் இதனை சே...\nமிளகாய் குண்டின் நெடி தாங்காமல் குகைக்குள் இருந்து...\n3 பேரை திருமணம் செய்த இந்திராணி.. மகள் மிரட்டியதால...\nஅதிர்ச்சி தகவல்: கணவரை பங்குபோட்ட கல்லூரி பேராசிரி...\nதனது பலத்தால் ஆண்மகனை திக்குமுக்காட வைத்த வீரமங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-11-14T21:59:05Z", "digest": "sha1:37YFQNUIXX6VXTWZX3A3OQEH2ZUPDNPV", "length": 9837, "nlines": 147, "source_domain": "newuthayan.com", "title": "ஜப்பான் பிரதமரைச் சந்தித்தார் மோடி | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nஜப்பான் பிரதமரைச் சந்தித்தார் மோடி\nஜப்பான் பிரதமரைச் சந்தித்தார் மோடி\nஅரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி , ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்தார்\nரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ரஷ்யாவுடன், ராணுவம், வர்த்தகம், அணுசக்தி உள்ளிட்ட துறைகளில், 15 ஒப்பந்தங்கள் செய்துள்ளார். , அடுத்த, 20 ஆண்டுகளில், மேலும், 20 அணு உலைகள் அமைப்பது தொடர்பாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nதொடர்ந்து கிழக்கிந்திய பொருளாதார பேரவை மாநாடு விளாதிவோஸ்டாக் நகரில் நடக்கிறது. இதில் பங்கேற்க வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.\nஅமித்ஷாவுக்கு திடீர் அறுவைச் சிகிச்சை\nஞானசார தேரர் உள்ளிட்டோரின் அடாவடிக்கு எதிராக மன்னாரில் போராட்டம்\nபுறண்நட்டகல் பகுதியில் முன்னாள் போராளி மரணம்\nதூக்கில் தொங்கிய நண்பனை தோள்கொடுத்து மீட்ட சக நண்பன்\nகடத்தல் விவகாரம்: கரன்னகொட சிறப்பு சலுகைகளுடன் இருந்தார்\nமட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்\nசுமங்கல தேரரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது\nசம்பந்தன் வாப்பாவின் மரபணுவை சோதிக்க வேண்டும் – கருணா\nதூக்கில் தொங்கிய நண்பனை தோள்கொடுத்து மீட்ட சக நண்பன்\nகடத்தல் விவகாரம்: கரன்னகொட சிறப்பு சலுகைகளுடன் இருந்தார்\nமட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்\nசுமங்கல தேரரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது\nசம்பந்தன் வாப்பாவின் மரபணுவை சோதிக்க வேண்டும் – கருணா\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகடத்தல் விவகாரம்: கரன்னகொட சிறப்பு சலுகைகளுடன் இருந்தார்\nசுமங்கல தேரரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/83", "date_download": "2019-11-14T22:02:36Z", "digest": "sha1:UGJTFZBFXPVQWLA6IQLP5HJNKDKKT7IB", "length": 7029, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/83 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஇரத்த ஒட்டம், சுவாசம், ஜீரணம் போன்றவற்றை நன்கு விளக்கிக் கூறுகின்றன. அவற்றின் மேம்பாட்டுக்குத்தான் உடற்பயிற்சிகள் உத்வேகம் ஊட்டுகின்றன. ஆகவே உடற்கல்வியின் உன்னத கொள்கைகளின், சிறப்புபற்றி,நாம் நன்கு அறிந்து கொள்ளமுடிகிறது.\nஉயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற உயிர்வாழ் இனங்களைப்பற்றி விவரமாகக் கூறும் நூல் இது.\nஉயிர்கள் யாவும் பரிணாம வளர்ச்சியின் (Evolution) மூலமாகவே இத்தகைய நிலைகள் அமைந்துள்ளன என்று விளக்குவதால், இந்த நூல் உடற்கல்வியுடன் ஒத்துப் போகிறது.நிறையவே உதவுகிறது.\nபரிணாம வளர்ச்சியால்தான் மனிதன் பக்குவமான தேகத்தைப் பெற்றிருக்கிறான் என்றால், அவனது எதிர்கால நல்ல வளர்ச்சியைப் பற்றியும் உடற்கல்வியாளர்கள் சிந்திக்கவேண்டும்.\nஆக, எந்தெந்த செயல்களில் மனிதரை ஈடுபடுத்தினால், நல்ல வளர்ச்சியையும், சிறந்த எதிர்கால எழுச்சியையும் பெறமுடியும் என்பதில் கவனம் கொண்டு திட்டங்களை தீட்டவேண்டும்.\nஆதிமனிதர் நடந்து, ஒடிதுள்ளித்தாண்டி எறிந்து மரம் ஏறி, நீந்தி என்பனபோன்ற செயல்களில் ஈடுபட்டுத் தான் தங்கள் உணவுகளைத் தேடிக்கொண்டனர். பாதுகாப்புடன் வாழ்ந்துகொண்டனர்.\nஅப்படிப��பட்ட ஆதாரமாய் அமைந்து, அடிப்படை இயக்கங்களை இன்னும் செழுமையாக்கி, மனிதர்களை சிறப்பான வாழ்வு வாழத்தான் உடற்கல்வியின் கொள்கைகள் திட்டங்களைத்தீட்டி செயல்படுத்துகின்றன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 செப்டம்பர் 2019, 08:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/sep/29/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3244566.html", "date_download": "2019-11-14T21:47:21Z", "digest": "sha1:LMDWVEF75F5FUUFBNT2JDYQGQIZQ4462", "length": 9010, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டெங்கு தடுப்பு பணிகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nBy DIN | Published on : 29th September 2019 04:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரூர் பேரூராட்சிக்குள்பட்ட நகர் பகுதியில், டெங்கு தடுப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.\nதருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், குடியிருப்புப் பகுதிகளில் பழைய நெகழிப் பொருள்கள், டயர்கள், தேநீர் கோப்பைகள், குடிநீர் பாட்டில்களில் மழைநீர் தேங்கினால் அதில் டெங்கு கொசு புழுக்கள் உருவாகும்.\nஇதைத் தடுக்க, டெங்கு தடுப்பு பணிகளை தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜீஜாபாய், செயல் அலுவலர் (பொ) கே.சேகர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் அரூர் நகரில் நடைபெறும் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\n1-ஆவது வார்டு மாரியம்மன் கோயில் தெரு, சந்தைமேடு உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரப் பணிகளை பேரூராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். தொடர்ந்து, நீர் மேலாண்மை திட்டத்தில் நகர் பகுதியில் மரக் கன்றுகளை நட்டனர். இதில், துப்புரவு ஆய்வாளர் கோ.சிவக்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தேர்வு நிலை பேரூராட்சியில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல��� தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், டயர், தேங்காய் ஓடுகள், உரல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், குடியிருப்புகளைச் சுற்றி சுகாதாரத்தை பராமரிக்கும் வகையிலும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பர்கூரில் இந்தப் பணியை சிறப்பு துணை ஆட்சியர் குணசேகரன், பேரூராட்சி செயல் அலுவலர் சேமகிங்ஸ்டன், தலைமை எழுத்தர் வெங்கடாஜலம் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/productscbm_693048/20/", "date_download": "2019-11-14T20:58:18Z", "digest": "sha1:EOD5YT26IK5MK7I4LGTE7PQDD6B76DJV", "length": 29891, "nlines": 104, "source_domain": "www.siruppiddy.info", "title": "வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம்\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம்\nஇலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎனவே இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களின் புழக்கமே அதிகமாக உள்ளதாகவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஎரிபொருள் நிரப்பு நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் போன்ற இடங்களில் இவ்வாறு போலி நாணயத்தாள்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார்எச்சரித்துள்ளனர்.\nமேலும்ன் போலி நாணயத்தாள்கள் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் செயற்படுவார்களாக இருந்தால் உடனடியாக தமக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nவெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த கதி\nடென்மார்க்கில் இருந்து வந்த முதியவர் ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.வேலுப்பிள்ளை சிவனேசன் வயது(67) என்ற முதியவரே உயரிழந்தவர் ஆவார்.கடந்த இரண்டு நாட்களாக ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக...\nயாழ்.நயினாதீவில் தாக்கிய மினி சூறாவளி\nயாழ்.நயினாதீவில் மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங் கள் காற்றினால் பிய்த்து வீசப்பட்டிருப்பதுடன், ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி...\nஉழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி\nவவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் உழவியந்திரம்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)\nவிவசாய நிலங்க���ால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி. நிலமும் புலமும் சிறுப்பிட்டி ...\nதுன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nதுன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்��ோவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nமணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு\nசிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு மணோன்மணி அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019\nதெல்லிப்பளையில் இடம்பெற்ற க.சத்தியதாஸின் வில்லிசை\nசிறுவையூர் கலைஞன் க.சத்தியதாஸன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர்,இவரின் வில்லிசை யாழ் குடாவில் பகுதிகளில் பல பாகங்களிலும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ,21.1.2019...\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வர��டாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=57061", "date_download": "2019-11-14T20:59:53Z", "digest": "sha1:TM2SKSS7FG4P4WYRIIOCSIVRFETFBFK2", "length": 13285, "nlines": 247, "source_domain": "www.vallamai.com", "title": "உழைக்கும் வர்க்கம் எங்கள் வர்க்கம்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nஉழைக்கும் வர்க்கம் எங்கள் வர்க்கம்\nஉழைக்கும் வர்க்கம் எங்கள் வர்க்கம்\nஉழைக்கும் வர்க்கம் எங்கள் வர்க்கம்\nஉழைப்பை நம்பி தாழ்ந்த கூட்டம்\nRelated tags : விஜயகுமார் விஜய்\nபுல்மேல் விழுந்த பனித் துளியே\nக. பாலசுப்பிரமணியன் அந்தத் தங்கச் சங்கிலியை பொற்கொல்லர் தன்னிடமிருந்த கல்லில் தேய்த்துப் பார்த்துக்கொண்டிருந்தார். \"கொஞ்சம் மெதுவாக.. …நீங்க தேய்க்கிற வேகத்திலே தங்கமெல்லாம் அப்படியே உதிர்ந்து விழ\nநாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டிகளின் உணவுமுறையும்\nசெல்வன் இந்தக் கட்டுரை தொடர் கொல்ஸ்டிரால், ரத்த அழுத்தம், டயாபடீஸ் முதலிய நாகரிக மனிதனின் வியாதிகளுக்கும் நம் உணவு வாழ்க்கை முறைக்கும் இருக்கும் தொடர்பை அலசி ஆராயும் தொடர். கட்டுரையின் நோக்கம் யாரைய\nநான் அறிந்த சிலம்பு – 56 (28.01.13)\nமலர் சபா புகார்க் காண்டம் - 07. கானல் வரி (12) கரையினில் அலைகள் எறிந்திடும் சங்குகளின் முழக்கத்துக்கு அஞ்சி, குருதிக்கறை இருபுறமும் படிந்த செவ்வரி படர்ந்த வேல் போலும் கண்களையுடைய இவள்தா\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் ��ிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/united-sates", "date_download": "2019-11-14T22:44:50Z", "digest": "sha1:57PHIVXJUUIRUTNILRMXTSUTV6LW7XD2", "length": 4383, "nlines": 55, "source_domain": "zeenews.india.com", "title": "United Sates News in Tamil, Latest United Sates news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nசீன அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்து அமெரிக்கா அதிரடி\nசீனாவில் வசிக்கும் சிறுபான்மையினர் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் சீன அரசு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடு விதிப்பு\nஇந்திய விமானப்படையின் சினூக் கனரக லிப்ட் அறிமுகமானது...\nஇந்தியா விமானப்படை வாங்கியுள்ள 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களில் முதல் 4 ஹெலிகாப்டர்களை மக்களின் பார்வைக்கு இன்று அறிமுகம் செய்தது.\nINDvsBAN: இந்தியா அபாரம்; வங்கதேசம் சொதப்பல். 150 ரன்களுக்கு ஆல்-அவுட்\nChennai IIT மாணவி பாத்திமா தற்கொலை; நீதி கேட்கும் நெட்டிசன்கள் #FathimaLatheef\nஅதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் குறித்து அமித் ஷா பொய் சொல்கிறார்: சஞ்சய் ரவுத் அதிரடி\nசிலர் பாஜக-வின் ஊதுகுழலாக செயல்படுகின்றனர் -மம்தா பானர்ஜி\nசமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்புக்கள் ஒரு பார்வை..\nரஃபேல் வழக்கு தீர்ப்பு எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி: அமித்ஷா\nமுதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 86/1 ரன்கள் குவிப்பு...\nJNU-வில் சுவாமி விவேகானந்தரின் சிலை உடைப்பு; அதன் மீது அநாகரீகமான கருத்து எழுதினர்\nதீபிகா - ரன்வீர் முதலாம் ஆண்டு திருமண நாளையொட்டி திருப்பதியில் சாமி தரிசனம்\nதமிழ், பெங்காலி மதிப்பீட்டாளர்களை தேடும் mastodon நிறுவனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daf.dikkay.nl/index.php?/category/720&lang=ta_IN", "date_download": "2019-11-14T21:03:27Z", "digest": "sha1:XLN65WQEZP6OAT6FFUO2KGTA7D5NYKET", "length": 5502, "nlines": 118, "source_domain": "daf.dikkay.nl", "title": "Diversen / Buitenlands / 58-98-RH-08 WEP Frankrijk | DAF Legervoertuigen Fotoregister", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஉரிமையானவர்\tPiwigo - தளநிர்வாகியை தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://sssbalvikastn.org/rangoli_corner/maargazhi-kolam-day-12/", "date_download": "2019-11-14T21:58:00Z", "digest": "sha1:O6XG3MICBBXUCO7FWMBVXJADT26BT3H5", "length": 6463, "nlines": 145, "source_domain": "sssbalvikastn.org", "title": "Maargazhi Kolam – Day 12 - Rangoli Corner", "raw_content": "\nகனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி\nநினைத்து முலைவழியே நின்றுபால் சோர\nநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்\nபனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி\nசினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற\nமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்\nஇனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்\nஅனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.\nபசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20573.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-14T22:27:58Z", "digest": "sha1:7ULS7M5P3LZOMLEKS2P2CVSRCNXK7GUF", "length": 5245, "nlines": 34, "source_domain": "www.tamilmantram.com", "title": "உணர்வுகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > உணர்வுகள்\nஅன்பே நலமா எனை மறந்து எங்கே போனாய் எத்தனை நாளாய் உனக்காக காத்து இருந்தேன் தெரியுமா ..\nஅப்பா அம்மா என்ன சொன்னார்கள் சம்மதிக்கவில்லை என்றால் பெங்களுர் போய் விடுவோம் என் தோழி இருக்கிறாள் அங்கே ...........இன்னும் காலம் தாழ்த்தினால் விபரிதம் நடந்து விடும் .டாக்டர்யை பார்த்தேன் ........உறுதி செய்து விட்டார்\nஅப்பா அம்மாவை நினைத்தால் பயமாக இருக்கிறது. 3 பெண்களை வைத்து கொண்டு இப்படி செய்துவிட்டாயே என்று செத்தே போய் விடுவார்கள் முடிவு ஒன்று சீக்கிரம் எடுக்க வேண்டும் எப்போதும் சந்திக்கும் இடத்துக்கு வருகிறேன் ஆபீஸ் முடித்து\nஇன்று உங்கள் வீட்டு வாசல் கதவு திறந்து இருந்தது அது தான் இதை எழுதி அனுப்புகிறேன் .................\nஇப்படியே போனது அந்த சிறுவன் கொண்டு வந்து தந்த காதல் கடிதம்\nகடைசி வரியில் தான் புரிந்தது நான் புதிதாய் வந்த இந்த அறையில் எனக்கு முன்பு ஒரு மோசக்காரன் இருந்திருக்கிறான் என்று.\nபெண்ணே யாராய் இருந்தாலும் பாவம் நீ .\nசொற்ப வரிகளில் நல்ல சஸ்பென்ஸை வைத்து எழுதியுள்ளீர்கள். அருமை. வாழ்த்துகள் ரவி.\nஎழுத்து புதுசாக இருக்கிறது ரவீ பாராட்டுகள், நீங்கள் சொல்லி இருக்கும் கதையில் ஆரம்பத்தில் இருந்து யார் யாருக்கு எழுதிகிறார் என்று தெரியாமல் எதுக்கு எழுதுகிறார் என்று தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சுகளை அவிழ்த விதம் ரசித்தேன். கடைசியில் கொஞ்சம் பாவமான முடிவு தான்.....பாராட்டுகள் இன்னும் இன்னும் எழுதுங்கள்.\nகொஞ்சம் குழப்பம் ஆகா ஆரம்பித்து நிறைவு பண்ண விதம் நன்றாக இருக்கு..\nகுறுங்கதைக்குள் உணர்வுகளை அடைத்து வைத்துள்ளீர்கள். இதில் கூட சாடல் இழையோடுகிறது. மனதை நிறைத்த பெண்ணை.. வயிற்றை நிரப்பிய ஆணை.. நினைத்து மனம் வெம்பி கண்கள் நெருப்புத் துண்டங்களை பொருத்திக்கொள்கின்றன. திருப்பமான பாணியில் உங்கள் சுவடுகளுடன் கதை நன்றாக உள்ளது. பாராட்டுகள்.\nரத்தின சுருக்கமாக ஒரு அழகான கதையை சஸ்பென்ஸ் வைத்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/04/blog-post_23.html?showComment=1303528811540", "date_download": "2019-11-14T21:36:35Z", "digest": "sha1:E4OL2C4XEI4GTPM3DGOYE6DXUU5CCESA", "length": 45235, "nlines": 660, "source_domain": "www.tamilvaasi.com", "title": "உலக நாயகன் கமலஹாசன் வரலாறு! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: குறிப்புகள், சினிமா, செய்திகள், தமிழ்நாடு, பொது, மாமேதை, முத்தம்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nநடிகர் கமல்ஹாசன் 1954ஆம் வருடம் நவம��பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஸ்ரீனிவாசன். தாயார் பெயர் ராஜலட்சுமி. இவரது தந்தையார் ஒரு வழக்குரைஞர். கமல்ஹாசனின் அவருக்கு மூன்றவது மகன் ஆவார். சாருஹாசன், சந்திரஹாசன் ஆகியோர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர்கள். கமல்ஹாசன் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கமல்ஹாசன் தனது சிறுவயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்து அதற்காக விருதும் பெற்றார். அது முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உலக நாயகனாக உருவெடுத்துள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை முதலில் மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று, இந்தி நடிகை சரிகாவை மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் - ஸ்ருதி, அக்ஷரா. சிலகாலமாக சரிகாவும், கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கிறார்கள்.\nகமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நாயகன், மூன்றாம் பிறை மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை பெற்றுள்ளார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தனது முதல் படமான 'களத்தூர் கண்ணாமா' படத்திற்காக பெற்றுள்ளார். 1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை முறையே 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். கமல்ஹாசன் நடித்த 6 படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளன. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 18 முறை வென்றுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலை கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.\nகமல்ஹாசன் நடித்துள்ள படங்களின் பட்டியல்\n1. களத்தூர் கண்ணம்மா - தமிழ் - 1960\n2. பார்த்தால் பசி தீரும் - தமிழ் - 1962 - (முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)\n3. பாத காணிக்கை - தமிழ் - 1962\n4. கண்ணும் கரளும் - மலையாளம் - 1962\n5. வானம்பாடி - தமிழ் - 1963\n6. ஆனந்த ஜோதி - தமிழ் - 1963\n7. நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971\n8. அன்னை வேளாங்கன்னி - தமிழ் - 1971\n9. மாணவன் - தமிழ் - 1970\n10. குறத்தி மகன் - தமிழ் - 1972\n11. கண்ணா நலமா - தமிழ் - 1972\n12. அரங்கேற்றம் - தமிழ் - 1973\n13. சொல்லத்தான் நினைக்கிறேன் - ���மிழ் - 1973\n14. பருவ காலம் - தமிழ் - 1974\n15. குமாஸ்தாவின் மகள் - தமிழ் - 1974\n16. நான் அவனில்லை - தமிழ் - 1974\n17. கன்யாகுமாரி - மலையாளம் - 1974\n18. அன்புத் தங்கை - தமிழ் - 1974\n19. விஷ்ணு விஜயம் - மலையாளம் - 1974\n20. அவள் ஒரு தொடர்கதை - தமிழ் - 1974\n21. அவள் ஒரு துடர்கதா - மலையாளம் - 1974\n22. அந்துலேனி கதா - தெலுங்கு - 1974\n23. ஆயினா - ஹிந்தி - 1974\n24. பணத்துக்காக - தமிழ் - 1974\n25. சினிமா பைத்தியம் - தமிழ் - 1975\n26. பட்டாம்பூச்சி - தமிழ் - 1975\n27. ஆயிரத்தில் ஒருத்தி - தமிழ் - 1975\n28. தேன் சிந்துதே வானம் - தமிழ் - 1975\n29. மேல் நாட்டு மருமகள் - தமிழ் - 1975\n30. தங்கத்திலே வைரம் - தமிழ் - 1975\n31. பட்டிக்காட்டு ராஜா - தமிழ் - 1975\n32. ஞனன் நினே பிரேமிக்கினு - மலையாளம் - 1975\n33. மாலை சூட வா - தமிழ் - 1975\n34. அபூர்வ ராகங்கள் - தமிழ் - 1975\n35. திருவோணம் - மலையாளம் - 1975\n36. மற்றொரு சீதா - மலையாளம் - 1975\n37. ராசலீலா - மலையாளம் - 1975\n38. அந்தரங்கம் - தமிழ் - 1975\n39. அக்னி புஷ்பம் - மலையாளம் - 1976\n40. அப்பூப்பான் - மலையாளம் - 1976\n41. சமசியா - மலையாளம் - 1976\n42. மன்மத லீலை - தமிழ் - 1976\n43. ஸ்விமிங் பூல் - மலையாளம் - 1976\n44. அருது - மலையாளம் - 1976 - (நட்புக்காக)\n45. சத்தியம் - தமிழ் - 1976\n46. ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது - தமிழ் - 1976\n47. உணர்ச்சிகள் - மலையாளம் - 1976\n48. குட்டவும் சிட்சாயும் - மலையாளம் - 1976\n49. குமார விஜயம் - தமிழ் - 1976\n50. இதய மலர் - தமிழ் - 1976\n51. பொன்னி - மலையாளம் - 1976\n52. நீ எந்தே லகாரி - மலையாளம் - 1976\n53. மூன்று முடிச்சு - தமிழ் - 1976\n54. மோகம் முப்பது வருஷம் - தமிழ் - 1976\n55. லலிதா - தமிழ் - 1976 - (நட்புக்காக)\n56. வேளாங்கன்னி மாதாவே - மலையாளம் - 1977\n57. உயர்ந்தவர்கள் - தமிழ் - 1977\n58. சிவதாண்டவம் - மலையாளம் - 1977\n59. ஆசீர்வாதம் - மலையாளம் - 1977\n60. அவர்கள் - தமிழ் - 1977 - (நட்புக்காக)\n61. மதுர சொப்னம் - மலையாளம் - 1977\n62. ஸ்ரீதேவி - மலையாளம் - 1977\n63. உன்னை சுற்றும் உலகம் - தமிழ் - 1977\n64. கபிதா - வங்காளம் - 1977\n65. ஆஸ்த மாங்கல்யம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)\n66. நிறைகுடம் - மலையாளம் - 1977\n67. ஊர் மகள் மரிக்குமோ - மலையாளம் - 1977 - (நட்புக்காக)\n68. 16 வயதினிலே - தமிழ் - 1977\n69. ஆடு புலி ஆட்டம் - தமிழ் - 1977\n70. ஆனந்தம் பரமானந்தம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)\n71. நாம் பிறந்த மண் - தமிழ் - 1977\n72. கோகிலா - கன்னடம் - 1977 - (முதல் கன்னட படம்)\n73. சத்யவான் சாவித்ரி - மலையாளம் - 1977\n74. ஆத்யப்பாதம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)\n75. நிழல் நிஜமாகிறது - தமிழ் - 1978\n76. மரோ சரித்திரா - தெலுங்கு - 1978\n77. இளமை ஊஞ்சலாடுகிறது - தமிழ் - 1978\n78. சட்டம் என் கையில் - தமிழ் - 1978 - (தமிழில் முதல் இரட்டை வே���ம்)\n79. வயசு பிலிச்சிந்தி - தெலுங்கு - 1978\n80. அனுமோதனம் - மலையாளம் - 1978\n81. வயனாதன் தம்பன் - மலையாளம் - 1978\n82. சிகப்பு ரோஜாக்கள் - தமிழ் - 1978\n83. மனிதரில் இத்தனை நிறங்களா - தமிழ் - 1978\n84. அவள் அப்படித்தான் - தமிழ் - 1978\n85. ஏட்டா - மலையாளம் - 1978\n86. மதனோட்சவம் - மலையாளம் - 1978\n87. தப்பிட தாளா - தெலுங்கு - 1978 - (நட்புக்காக)\n88. தப்புத் தாளங்கள் - தமிழ் - 1978 - (நட்புக்காக)\n89. சோமோகடித்தி சொக்கடித்தி - தெலுங்கு - 1979 - (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)\n90. இரு நிலவுகள் - தமிழ் - 1979\n91. சிகப்புக்கல் மூக்குத்தி - தமிழ் - 1979\n93. அலாவுதீனும் அற்புத விளக்கும் - மலையாளம் - 1979\n94. தாயில்லாமல் நான் இல்லை - தமிழ் - 1979\n95. நினைத்தாலே இனிக்கும் - தமிழ் - 1979\n96. அந்தமைனா அனுபவம் - தெலுங்கு - 1979\n97. அலாவுதீனும் அற்புத விளக்கும் - தமிழ் - 1979\n98. அலாவுதீனும் அத்புத விளக்கும் - தெலுங்கு - 1979\n99. அலாவுதீன் அண்ட் வொண்டர்புல் லேம்ப் - இந்தி - 1979\n100. இடிகாதா காது - தெலுங்கு - 1979\n101. கல்யாணராமன் - தமிழ் - 1979\n102. மங்கள வாத்தியம் - தமிழ் - 1979\n103. நீல மலர்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக)\n104. எர்ர குலாபி - தெலுங்கு - 1979\n105. அழியாத கோலங்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக)\n106. உல்லாசப் பறவைகள் - தமிழ் - 1980\n108. வறுமையின் நிறம் சிகப்பு - தமிழ் - 1980\n109. மரியா மை டார்லிங் - கன்னடம் - 1980\n110. மரியா மை டார்லிங் - தமிழ் - 1980\n111. நட்சத்திரம் - தமிழ் - 1980 - (நட்புக்காக)\n112. தில்லு முல்லு - தமிழ் - 1981 - (நட்புக்காக)\n113. ஆகலி ராஜ்யம் - தெலுங்கு - 1981\n114. மீண்டும் கோகிலா - தமிழ் - 1981\n115. பிரேம பிச்சி - தெலுங்கு - 1981\n116. ராம் லக்ஷ்மன் - தமிழ் - 1981\n117. ராஜ பார்வை - தமிழ் - 1981\n118. அமாவாஸ்யா சந்துருடு - தெலுங்கு - 1981\n119. ஏக் துஜே கே லியே - இந்தி - 1981\n120. கடல் மீன்கள் - தமிழ் - 1981\n121. சவால் - தமிழ் - 1981\n122. சங்கர்லால் - தமிழ் - 1981\n125. பாம்பே எக்ஸ்பிரஸ் - இந்தி - 1981\n124. எல்லாம் இன்பமயம் - தமிழ் - 1981\n125. தோ தில் தீவானே - இந்தி - 1981\n126. வாழ்வே மாயம் - தமிழ் - 1982\n127. வாழ்வே மாயம் - மலையாளம் - 1982\n128. அந்தகடு - தெலுங்கு - 1982\n129. அந்தி வெயிலிலே பொன்னு - மலையாளம் - 1982\n130. நன்றி மீண்டும் வருக - தமிழ் - 1982 (நட்புக்காக)\n131. மூன்றாம் பிறை - தமிழ் - 1982\n132. வசந்த கோகிலா - தெலுங்கு - 1982\n133. சிம்லா ஸ்பெஷல் - தமிழ் - 1982\n134. சனம் தேரி கசம் - இந்தி - 1982\n135. பாடகன் - தமிழ் - 1982\n136. சகலகலா வல்லவன் - தமிழ் - 1982\n137. அப்சனா தோ திலான் கா - இந்தி - 1982\n138. தில் கா சாதி தில் - இந்தி - 1982\n139. எழம் ராத்திரி - மலையாளம் - 1982\n140. ராணி தேனி - தமிழ் - 1982 - (நட்புக்காக)\n141. யே தோ கமால் ஹோ ��யா - இந்தி - 1982 - (இந்தியில் முதல் இரட்டை வேடம்)\n142. பகடை பன்னிரெண்டு - தமிழ் - 1982\n143. பியாரா தரானா - இந்தி - 1982\n144. அக்னி சாட்சி - தமிழ் - 1982 - (நட்புக்காக)\n145. ஜரா சீ ஜிந்தகி - இந்தி - 1983\n146. உருவங்கள் மாறலாம் - தமிழ் - 1983 - (நட்புக்காக)\n147. சட்டம் - தமிழ் - 1983\n148. சினேக பந்தம் - மலையாளம் - 1983\n149. சாகர சங்கமம் - தெலுங்கு - 1983\n150. சத்மா - இந்தி - 1983\n151. பொய்க்கால் குதிரை - தமிழ் - 1983 - (நட்புக்காக)\n152. பெங்கியலி அரலிட கூவு - கன்னடம் - 1983\n153. தூங்காதே தம்பி தூங்காதே - தமிழ் - 1983\n154. பியாசா சைத்தான் - இந்தி - 1984\n154. யே தேஷ் - இந்தி - 1984\n155. ஏக் நயி பகேலி - இந்தி - 1984\n156. யாத்கார் - இந்தி - 1984\n157. ராஜ் திலக் - இந்தி - 1984\n158. எனக்குள் ஒருவன் - தமிழ் - 1984\n159. கரிஷ்மா - இந்தி - 1984\n160. ஆக்ரி சங்ராம் - இந்தி - 1984\n161. ஒரு கைதியின் டைரி - தமிழ் - 1984\n162 ஆக்ரி ராஸ்தா - இந்தி - 1985\n163. காக்கிச் சட்டை - தமிழ் - 1985\n164. அந்த ஒரு நிமிடம் - தமிழ் - 1985\n165. உயர்ந்த உள்ளம் - தமிழ் - 1985\n166. சாகர் - இந்தி - 1985\n167. கிரப்தார் - இந்தி - 1985\n168. மங்கம்மா சபதம் - தமிழ் - 1985\n169. ஜப்பானில் கல்யாணராமன் - தமிழ் - 1985\n170. தேக்கா பியார் துமாரா - இந்தி - 1985\n171. மனக்கணக்கு - தமிழ் - 1986 (நட்புக்காக)\n172. ஸ்வாதி முத்யம் - தெலுங்கு - 1986\n173. சிப்பிக்குள் முத்து - தமிழ் - 1986\n174. ஈஷ்வர் - இந்தி - 1986\n175. நானும் ஒரு தொழிலாளி - தமிழ் - 1986\n176. விக்ரம் - தமிழ் - 1986\n177. ஒக்க ராதா இதாரு கிருஷ்ணுலு - தெலுங்கு - 1986\n178. புன்னகை மன்னன் - தமிழ் - 1986\n179. டான்ஸ் மாஸ்டர் - தெலுங்கு - 1986\n180. டிசம்பர் பூக்கள் - தமிழ் - 1986 (நட்புக்காக)\n181. காதல் பரிசு - தமிழ் - 1987\n182. விரதம் - மலையாளம் - 1987\n183. அந்த்தரிகந்தே கனுடு - தெலுங்கு - 1987\n184. வெற்றி விழா - தமிழ் - 1987\n185. பேர் சொல்லும் பிள்ளை - தமிழ் - 1987\n186. நாயகன் - தமிழ் - 1987\n187. வேலு நாயக்கன் - இந்தி - 1987\n188. நாயக்குடு - தெலுங்கு - 1987\n189. கடமை கண்ணியம் கட்டுப்பாடு - தமிழ் - 1987 - (நட்புக்காக)\n189. புஷ்பக விமானா - கன்னடம் - 1988\n190. புஷ்பக விமானம் - தெலுங்கு - 1988\n191. புஷ்பக விமானம் - மலையாளம் - 1988\n192. புஷ்பக் - இந்தி - 1988\n193. பேசும் படம் - தமிழ் - 1988\n194. தி லவ் சாரியட் - ஆங்கிலம் - 1988\n195. சத்யா - தமிழ் - 1988\n196. டெய்சி - மலையாளம் - 1988\n197. சூர சம்ஹாரம் - தமிழ் - 1988\n198. உன்னால் முடியும் தம்பி - தமிழ் - 1988\n199. அபூர்வ சகோதரர்கள் - தமிழ் - 1989\n200. அபூர்வ சகோதர்கா - தெலுங்கு - 1989\n201. அப்பு ராஜா - இந்தி - 1989\n202. சாணக்யன் - மலையாளம் - 1989\n203. இந்துருடு சந்துருடு - தெலுங்கு - 1989\n204. மேயர் சாப் - இந்தி - 1989\n205. இந்திரன் சந்திரன் - தமிழ் 1989\n207. மைக்கேல் மதன க���ம ராஜன் - தமிழ் - 1990\n208. மைக்கேல் மதன காம ராஜு - தெலுங்கு - 1990\n210. சிங்காரவேலன் - தமிழ் - 1992\n211. தேவர் மகன் - தமிழ் - 1992\n212. க்ஷத்ரிய புத்துருடு - தெலுங்கு - 1992\n213. மகராசன் - தமிழ் - 1993\n214. கலைஞன் - தமிழ் - 1993\n215. மகாநதி - தமிழ் - 1994\n216. மகளிர் மட்டும் - தமிழ் - 1994 - (நட்புக்காக)\n217. ஆடவளக்கு மாற்றம் - தெலுங்கு - 1994 - (நட்புக்காக)\n218. லேடீஸ் ஒன்லி - மலையாளம் - 1994 - (நட்புக்காக)\n219. நம்மவர் - தமிழ் - 1994\n220. சதி லீலாவதி - தமிழ் - 1995\n221. சுப சங்கல்பம் - தெலுங்கு - 1995\n222. குருதிப்புனல் - தமிழ் - 1995\n223. துரோகி - தெலுங்கு - 1995\n224. இந்தியன் - தமிழ் - 1996\n225. பாரதீயுடு - தெலுங்கு - 1996\n226. இந்துஸ்தானி - இந்தி - 1996\n227. அவ்வை சண்முகி - தமிழ் - 1996\n228. பாமனெ சத்யபாமனெ - தெலுங்கு - 1996\n230. காதலா காதலா - தமிழ் - 1998\n231. ஹே ராம் - தமிழ் - 2000\n232. ஹே ராம் - இந்தி - 2000\n233. தெனாலி - தமிழ் - 2000\n234. தெனாலி - தெலுங்கு - 2000\n235. ஆளவந்தான் - தமிழ் - 2001\n237. அபே - தெலுங்கு - 2001\n238. பார்த்தாலே பரவசம் - தமிழ் - 2001 - (நட்புக்காக)\n239. பரவசம் - தெலுங்கு - 2001 (நட்புக்காக)\n240. பம்மல் கே. சம்பந்தம் - தமிழ் - 2002\n241. பிரம்மச்சாரி - தெலுங்கு - 2002\n242. பஞ்சதந்திரம் - தமிழ் - 2002\n243. பஞ்சதந்திரம் - தெலுங்கு - 2002\n244. அன்பே சிவம் - தமிழ் - 2003\n245. சத்யமே சிவம் - தமிழ் - 2003\n246. நள தமயந்தி - தமிழ் - 2003 - (நட்புக்காக)\n247. விருமாண்டி - தமிழ் - 2004\n248. பொதுராஜு - தெலுங்கு - 2004\n249. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - தமிழ் - 2004\n250. மும்பை எக்ஸ்பிரஸ் - தமிழ் - 2005\n251. மும்பை எக்ஸ்பிரஸ் - இந்தி - 2005\n252. மும்பை எக்ஸ்பிரஸ் - தெலுங்கு - 2005\n253. ராமா சாமா பாமா - கன்னடம் - 2005\n254 வேட்டையாடு விளையாடு தமிழ் - 2006\n255. தசாவதாரம் - தமிழ் - 2008 - (பத்து வேடங்கள்)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: குறிப்புகள், சினிமா, செய்திகள், தமிழ்நாடு, பொது, மாமேதை, முத்தம்\nஇந்தப்பதிவை ரெடி பண்ணவே 3 மணீ நேரம் ஆகி இருக்குமே ,சல்யூட்\nஅருமை - தகவல் திரட்ட உழைத்த உழைப்பு பாராட்டத் தக்கது. தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஉலகநாயகன் கமல் பதிவு அருமை.\n///இந்தப்பதிவை ரெடி பண்ணவே 3 மணீ நேரம் ஆகி இருக்குமே///\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nகமல் பற்றி இவ்வளவு விஷயங்கள் தொகுத்து அசத்தி விட்ட மாப்ள...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nகமலின் 100 வது படம் ராஜபார்வை...\n\"மை டியர் மார்த்தாண்டன் - தமிழ் - ௧௯௯௦\"..... இது கமல் படமா சொல்லவே இல்ல . அவர இந்தப் படத்தில் ���ார்த்ததே இல்லியே\nMANO நாஞ்சில் மனோ said...\nதமிழ்மணம் ஏழாவது ஓட்டு என்னுது....\nMANO நாஞ்சில் மனோ said...\nநடிகைகள் பற்றியும் போடுங்க நல்ல முயற்சி வாழ்த்துக்கள்\nஅவர் நடித்த படங்களில் மிகவும் பிடித்தவை:\nகளத்தூர் கண்ணம்மா, 16 வயதினிலே, சத்யா, மகாநதி, குருதிப்புனல், அன்பே சிவம்.\nஇதனை தொகுப்பதற்காக நிறைய நேரம் செலவிட்டிருக்கும்\nநல்ல தொகுப்பு பிரகாஷ்..மை டியர் மார்த்தாண்டன் பிரபு படம்..அதை மட்டும் நீக்கிடுங்க\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்\n எழும் பத்து கேள்விகளுக்கு விடை எ...\nகொளுத்தும் வெயிலுக்கு என்ன சாப்பிடலாம்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nஜில்மா, குல்மா, ஜிம்பிளிக்கே ஜோக்ஸ்\nதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா\nமதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ\nமதுரை அழகர் எதிர்சேவை - படங்களுடன்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nகருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் (வாழமீனுக்கும் வி...\nBLOG எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nஓட்டு போட இது ரொம்ப முக்கியம்\nஎனக்கும், என் வலைப்பூவுக்கும் அரசியல்வாதி கொடுத்த ...\nவடிவேலுவின் கேப்டன் மீதான நக்கல் பிரச்சாரத் தாக்கு...\nCSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்\nகேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி\nகேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள...\nவெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை ம��்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/a-great-win-for-batticaloa-st-michaels-college-in-div-iii-cricket-report-tamil/", "date_download": "2019-11-14T22:01:41Z", "digest": "sha1:GJTMENFKGI7AOI66L4EISO4LXOALZBFB", "length": 15204, "nlines": 253, "source_domain": "www.thepapare.com", "title": "மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரிக்கு சாதனை வெற்றி", "raw_content": "\nHome Tamil மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரிக்கு சாதனை வெற்றி\nமட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரிக்கு சாதனை வெற்றி\n19 வயதுக்குட்பட்ட பிரிவு – III (டிவிஷன் – III) பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி J. நிலுசாந்தின் சகலதுறை ஆட்டத்தினால் பதுளை மத்திய கல்லூரியினை 168 ஓட்டங்களால் வீழ்த்தி தமது கல்லூரி கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க வெற்றியொன்றினைப் பதிவு செய்துள்ளது.\nபோட்டியின் இரண்டாம் இன்னிங்சில் எதிரணியினை மிகவும் குறைவான ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்திய (31) புனித மைக்கல் கல்லூரி இந்தப் பருவகாலத்திற்கான டிவிஷன் – III பாடசாலைகள் கிரிக்கெட் தொடரில் இதுவரையில் பெறப்பட்ட வெற்றிகளில் சிறந்த வெற்றியொன்றினை பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nடிவிஷன் III கிழக்கு மாகாண சம்பியனாக முடிசூடிய ஏறாவூர் யங் ஹீரோஸ்\nஇலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் டிவிஷன் III\nஇரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டி கடந்த வியாழக்கிழமை (9) பதுளை கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தனர்.\nதொடர்ந்து ஆடுகளம் விரைந்த புனித மைக்கல் கல்லூரி 117 ஓட்டங்களினை தமது முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்டது. மைக்கல் கல்லூரி சார்பாக அதிகபட்சமாக N. சிந்தவன் 46 ஓட்டங்களினையும் J. நிலுசாந் 37 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர். இதேவேளை, பதுளை மத்திய கல்லூரிக்காக சிரத் அகலன்க மற்றும் மஹேஷ் மதுரங்க ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.\nஇதனையடுத்து தமது முதல் இன்னிங்சில் ஆடிய பதுளை வீரர்கள் மைக்கல் கல்லூரியின் பந்துவீச்சினை எதிர்கொள்ள மிகவும் தடுமாறியிருந்தனர். இதனால் 60 ஓட்டங்களுக்கே அனைத்து விக்கெட்டுக்களையும் பதுளை மத்திய கல்லூரி பறிகொடுத்து சுருண்டு கொண்டது. எதிரணியினை இவ்வாறு குறைந்த ஓட்டங்களுக்குள் நிர்மூலமாக்க பிரதான ஒருவராகப் பங்காற்றிய மைக்கல் கல்லூரியின் இடதுகை சுழல் வீரர் நிலுசாந் இதில் 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் T. ரோக்சன் 4 விக்கெட்டுக்களையும் பதம்பார்த்திருந்தனர்.\nமீண்டும் துடுப்பாடிய புனித மைக்கல் கல்லூரி தமது இரண்டாம் இன்னிங்சில் N. தியோரியன் மற்றும் நிலுசாந் ஆகியோரின் அரைச்சதங்களுடன் 142 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.\nஇளையோர் ஆசிய கிண்ணத்தில் இலங்கை, இந்தியா வெளியேற்றம்\nஇளையோர் ஆசியக் கிண்ண போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில்..\nமைக்கல் கல்லூரியின் இரண்டாம் இன்னிங்சினை அடுத்து பதுளை மத்திய கல்லூரிக்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 200 ஓட்டங்களினை பெறுவதற்கு அவ்வணியினர் தம்முடைய இரண்டாம் இன்னிங்சினை தொடங்கியிருந்தனர்.\nமுதல் இன்னிங்சினை விட இம்முறை பதுளை வீரர்கள் மைக்கல் கல்லூரியின் பந்து வீச்சுக்கு மிகவும் தடுமாறியிருந்தனர். நிலுசாந் பந்துவீச்சில் மீண்டும் மிரட்ட வெறும் 31 ஓட்டங்களினையே பதுளை மத்திய கல்லூரியினர் இரண்டாம் இன்னிங்சில் பெற்று புனித மைக்கல் கல்லூரியிடம் படுதோல்வியடைந்திருந்தனர்.\nமைக்கல் கல்லூரிக்கு இந்த இன்னிங்சிலும் உதவிய நிலுசாந் வெறும் 16 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை சாய்த்து தனது அணிக்கு இந்தப் பருவகாலத்தில் குறிப்பிடும் படியான வெற்றியொன்றினை பதிவு செய்ய உதவியிருந்தார்.\nவித்தியாசமான சுழல் வீரரை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தும் இலங்கை\nஇலங்கை கனிஷ்ட அணியில் விளையாடும் வலதுகை சுழல்…\nஇன்னும், இப்போட்டியின் நான்கு இன்னிங்சுகளிலும் அசத்திய நிலுசாந்த் 94 ஓட்டங்களினை குவித்ததுடன் வெறும் 35 ஓட்டங்களுக்கு மொத்தமாக 12 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுனித மைக்கல் கல்லூரி, மட்டக்களப்பு (முதல் இன்னிங்ஸ்) -117 (51.3) N. சிந்தாவன் 46, J. நிலுசாந் 37, சிராத் அகலன்க 4/23, மகேஷ் மதுரங்க 4/37\nபதுளை மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 60 (29) லக்ஷான் மதுபாசித் 27*, J. நிலுசாந் 5/19, T. ரோக்சான் 4/09\nபுனித மைக்கல் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 142/8d (43) J. நிலுசாந் 57, N. தியோரியன் 53*\nபதுளை மத்திய கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 31 (18.3) J. நிலுசாந் 7/16\nமுடிவு – புனித மைக்கல் கல்லூரி 168 ஓட்டங்களால் வெற்றி\nஇளையோர் ஆசிய கிண்ணத்தில் இலங்கை, இந்தியா வெளியேற்றம்\nஇலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் வரலாறு படைக்குமா\nவித்தியாசமான சுழல் வீரரை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தும் இலங்கை\nசேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹார்ட்லி மாணவன் மிதுன் புதிய போட்டி சாதனை\nஇந்தியாவுடனான தொடரில் தமது பந்துவீச்சுப் பாணியை மாற்றவுள்ள இலங்கை\nசேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் 2ஆவது நாளில் சாதனை மழை\nவெஸ்லி கல்லூரிக்கு நெருக்கடி கொடுத்த குருகுல கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/06/2015_6.html", "date_download": "2019-11-14T21:45:16Z", "digest": "sha1:235LLJAWJLC7OK2GE6JMAGMEY7UAYZWA", "length": 25432, "nlines": 307, "source_domain": "www.visarnews.com", "title": "குருமாற்றப் பலன்கள் 2015: மகம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Raasi Palan » குருமாற்றப் பலன்கள் 2015: மகம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: மகம்\nநிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்��ில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.\nவாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, ஒவ்வொரு நட்சத்திரங்களுக்குமான விரிவான குருமாற்றப் பலன்களை இங்கே தொடர்ந்து வாசித்துப் பயன் பெறலாம்.\nயோனி - ஆண் எலி\nபக்ஷி - ஆண் கழுகு\nநன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஆனாலும் தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும்.\nநீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அவர்களால் உதவிகள் பெறலாம். சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள். சந்தாணபாக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.\nஉத்தியோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் தவறை உணர்ந்து உங்களிடம் வந்து சரணடைவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவீர்கள். சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்ததை விட அதிகமாக கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும்.\nதொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். அலைச்சலும் வேலைப் பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். அதே வேளையில் நீங்க��் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். நல்ல வருமானத்தைக் காண்பர். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். புதிய தொழில் தொடங்குவற்குண்டான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். பண்ணை வைத்திருப்பவர்களுக்கு பொன்னான காலம் இது. தொழிலை விரிவாக்கம் செய்யலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை இருக்கும்.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும்.\nபொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. உங்கள் சொல்லுக்கு பிறர் கட்டுப்படும் நிலையும் உருவாகும்.\nமாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். சிலருக்கு வெளிநாடு சென்று படிப்பதற்குண்டான காரியங்களை இப்போது தொடங்கலாம்.\nஉடல்நலம் சிறப்பாக இருக்கும். உடல் அசதி சோம்பல் நீங்கும். மருத்துவ செலவு குறையும்.\nபரிகாரம்: புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸுக்தம் படித்தால் நீங்கள் செல்லும் பாதையில் ஒளி கிடைக்கும்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\n அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nமனைவியை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்...\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ “அந்த 7 நாட்கள...\nஇந்தோனேசிய இராணுவ விமானம் கட்டடங்கள் மீது மோதி வீழ...\nஇன்று (ஜூன் 30) ஒரு செக்கன் அதிகம்\nசுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளர் பெயரிடப்படவ...\nபாதி நேரத்தை ஸ்மார்ட்போன்களில் கழிக்கும் இந்தியர்க...\nமாடியில் இருந்து குதித்து குழந்தையை காப்பாற்றிய வீ...\nதப்பி ஓடியவரை பிடித்து அதிரடி திருமணம்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி...\nஉண்மைக் காதலை கண்டுபிடிக்க உதவும் செல்ல நாய்கள்\nமுதலமைச்சர் ஜெயலலிதா வெற்றிக்கு மொட்டை போட்ட போலீஸ...\nஒரு புல்லட்டில் எத்தனை ஐபோன் உடையும்\nஇளம் நடிக���்கள் மீது விமர்சனம்: நடிகை ராதிகாவுக்கு ...\nவெட்டிக் கொலை:ஆட்டத்தை ஆரம்பித்தனர் மகிந்தவின் குண...\nநான் எப்போதும் விஜய்டிவியின் செல்லம்தான், டிடி அறி...\nஅஜித் என்னைப் படமெடுத்தது என் பாக்கியம்- சிவபாலன் ...\nஇந்திக்கு செல்கிறது ரோமியோ ஜூலியட்\nஇன்று நேற்று நாளை - விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியின் ரகசியம்.....\n, வெடி வெடித்து ஆட்டம் போட்ட...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை: இளங...\nஅ.தி.மு.க.வின் வெற்றி ஜனநாயகத்தின் சீரழிவு: சி.மகே...\nஅழகை காட்டி பதவி உயர்வு வாங்கும் பெண் அதிகாரி\nபெண் குழந்தைகளை மூளை சலவை செய்யும் போஹோஹரம் தீவிரவ...\nஇந்திய வீரர்களுக்கு அரை மொட்டை: வங்கதேச விளம்பரத்த...\nபாராளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி முடக்கும்: புதுக்கோ...\nமஹிந்த ராஜபக்ஷ தனித்துப் போட்டி: நாளை காலை 10.30க்...\nபொது பல சேனா நாகபாம்புச் சின்னத்தில் போட்டி\nநாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பேன்; பதவிகளுக்காக ...\nமஹிந்தவுக்கு வேட்புமனுவும் இல்லை; தேசியப்பட்டிலிலு...\nகாபந்து அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களே செயற்ப...\nமஹிந்த மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இட...\n45 வயது சுவிஸ் வாலிபர் 19 வயதில் யாழில் பெண் எடுத்...\nஉங்கள் மனைவி செக்ஸ்க்கு வெக்கபடுகிறளா\nஇன்ப சாகரத்தில் மூழ்கும் உச்சம் தரும் முறைகள்..\nகர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா...\nபெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கேற்ற உடைகள்\nநீங்கள் கோப்பி வித் டிடி என்றால் நாங்கள் செல்பி வி...\nகாதலன் ஏமாற்றியதால் மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தி...\nவிஜய் படத்தில் காலேஜ் பெண்ணாக நடிக்கும் சமந்தா\nமகன் தந்த நம்பிக்கையில் ‘புலி’யை டிக் செய்த விஜய்\nகிரேக்கத்தை தனிவழி விட்டால் ஆபத்து அமெரிக்கா எச்சர...\niPhone 7 கைப்பேசி இப்படித்தான் இருக்குமாம்\nசென்னையில் தொடங்கப்பட்ட முதல் மெட்ரோ ரயிலை ஓட்டி ச...\nபள்ளி முதல்வரை அடித்தே கொன்ற கிராம மக்கள்\nபிறவியிலேயே பார்வையை இழந்த தந்தை: பனைமரம் ஏறி மகள்...\nபத்திரிக்கை, வாட்ஸ் ஆப் எல்லாம் நான் பார்ப்பது இல்...\nகாந்தி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் எங்கே\nசுவிஸில் தற்காலிக குடியேற்றம்: இலங்கை உள்ளிட்ட வெள...\n'இந்தியாவை மிஸ் பண்றதா தோணுச்சு...' - டப்பிங் ஆர்...\nசிம்பு - கெளதம் படத்தில் வில்லனாக பாபா செகல்\nரி���ீஸ் தேதி அறிவித்துவிட்டு ஷூட்டிங் போகும் வாலு ட...\nஉலகில் மிகவும் சர்ச்சைக்குரிய 8 உணவு வகைகள் எவை\n53 பெண்களின் வாழ்க்கையை கெடுத்த கூட்டமைப்பு உறுப்ப...\nகாதலன் வெறுப்பாக உள்ளான்: சேர்த்துவைக்கிறேன் என்று...\nகுருமாற்றப் பலன்கள் 2015: உத்தரம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: பூரம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: மகம்\nகுருமாற்றப் பலன்கள் 2015: ஆயில்யம்\nஉலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 114வது இடம், இந்த...\nபொதுத் தேர்தலை கண்காணிக்க ஆசிய வலையமைப்புக்கு அழைப...\nகட்சியை விட்டு விலகியவர்களுக்கு இடமில்லை: ஐ.தே.க\nசுதந்திரக் கட்சிக்குள் பிளவு: சுசில், மஹிந்த அணியோ...\nகர்நாடக அரசு விடும் தண்ணீர் பிச்சைக்கு சமம்: இல கண...\nவாரணாசியில் உள்ள விதவைகளுக்கு தொண்டு நிறுவனத்தின் ...\nதுருக்கியில் ஓரினச் சேர்க்கையாளரது ஆர்ப்பாட்டப் பே...\nISS இற்கு செல்லவிருந்த நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்க...\nதாய்வான் கேளிக்கைப் பூங்காவில் விபரீதம்\nநியூயோர்க் சிறையில் இருந்து தப்பிய இரு கைதிகளில் ஒ...\nஐ.எஸ் தீவிரவாதிகள் பிரித்தானியாவிற்கு எதிராக சதி த...\nவிபரீதத்தில் முடிந்த காதலர்களின் விளையாட்டு: பரிதா...\nடுனிசியா துப்பாக்கி சூடு விவகாரம்: தீவிரவாதியின் த...\nவங்கிகள் மற்றும் பங்குவர்த்தகம் மூடல்\nடோனி இல்லாத அணியில் ஹர்பஜன்\nகனடாவில் கலக்கிய ஜூவாலா- அஸ்வினி.. வெளுத்து வாங்கி...\nபாகிஸ்தானுக்கு பதிலடி: 2வது டெஸ்ட் போட்டியில் இலங்...\nபுதிய சாதனை படைத்த தினேஷ் சந்திமால்\nஇறாலில் உள்ள சத்துக்கள் என்னென்ன\nமஹிந்த ராஜபக்ஷ அணி எதிர்வரும் 01ஆம் திகதி அறிவிப்ப...\nஸ்மார்ட் போனில் பொதுசேவையைப் பயன்படுத்துவதில் இந்த...\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழி...\nமனைவியுடன் உறவுகொள்ளும்போது முதலில் இதை செய்யுங்க…...\nகொடி போல இடை வேண்டுமா\nதாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை\nகணனி கேஹம்களை பயிற்சி என எண்ணும் சிறுவர்களுக்கு கா...\nதவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை மீளப்பெற புதிய வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/aadi-krithigai-viratham/", "date_download": "2019-11-14T22:04:11Z", "digest": "sha1:FHTFBWUX3CDBPI4WGVANCYIS2NGED32P", "length": 11780, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி | Aadi krithigai viratham", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நாளை ஆடி கிருத்திகை – இவற்றை செய்���ால் மிகச் சிறந்த பலன்கள் உண்டு\nநாளை ஆடி கிருத்திகை – இவற்றை செய்தால் மிகச் சிறந்த பலன்கள் உண்டு\n“ஆடி வந்தால் நல்லவை யாவும் தேடி வரும்” என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு இந்த ஒரு மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய “ஆடி கிருத்திகை”. அற்புதமான அந்த ஆடி கிருத்திகை சிறப்பு குறித்தும், அந்நாளில் முருகனின் அருளை பெறும் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் இருக்கும் முறை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.\nசிவபெருமானின் அருளால் தோன்றியவர் முருகன். ஆறு கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார் முருகப்பெருமான். அந்த கார்த்திகை பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் “கார்த்திகை” நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமான் வழிபடப்படும் வழக்கம் ஏற்பட்டது. வருடத்தில் “தை கிருத்திகை” “ஆடி கிருத்திகை” என்ற இரு கிருத்திகைகள் சிறப்பானதாகும்.\nபொதுவாக ஆடிக் கிருத்திகை தினத்தன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டாலும் முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான “திருத்தணி” கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு விழாவாக இருக்கிறது. இந்த தினத்தில் முருக பக்தர்கள் காவடி சுமந்து, திருத்தணி மலை மீது ஏறி தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர்.\nஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி\nஇந்த ஆடி கிருத்திகை தினத்தன்று அதிகாலை வேளையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைத்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல் “கந்த சஷ்டி கவசம்” அல்லது “சண்முக கவசத்தை” மனமொன்றி படிக்க வேண்டும். முடிந்தவர்கள் இந்த தினம் முழுவதும் உணவேதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது சிறந்தது. சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்நாள் முழுவதும் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மாலையில் உங்களுக்கு அருகாமையில��� உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.\nஆடி கிருத்திகை விரதம் பலன்கள்\nஇந்த ஆடி கிருத்திகை விரதத்தால் உங்களின் கர்ம வினைகள் நீங்கும். செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுதலான திசை நடப்பவர்களுக்கு தீமையான பலன்கள் ஏற்படாமல் காக்கும். திருமண தடைகள் அகலும். சொந்த வீடு கனவு நிறைவேறும். மொத்தத்தில் முருகனின் முழுமையான அருள் கிட்டும்.\nஉணவின் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாவது எப்படி தெரியுமா\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nகடன் தொல்லையை நீக்கும் மைத்ரேய முகூர்த்தம்.\nதிருமணம் விரைவில் நடைபெற, செல்வம் பெருக வீட்டில் துளசி கல்யாணம்\nசுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-feb-18-24/", "date_download": "2019-11-14T21:40:38Z", "digest": "sha1:N7RLN7RR5QJ5EHMCHAWZ6SOIKD4R3GVK", "length": 23006, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "Vara rasi palan | இந்த வார ராசி பலன் - பிப்ரவரி 18 - 24", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசிபலன் – பிப்ரவரி 18 முதல் 24 வரை\nஇந்த வார ராசிபலன் – பிப்ரவரி 18 முதல் 24 வரை\nகூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களால் உங்களுக்கு பொருளாதார வரவு உண்டாகும். உறவினர்களின் வீடு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வீட்டு பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடுகள் செல்லும் யோகமும் ஏற்படும்.\nஅதிகமான வருமானம் இருக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவார்கள். வாரிசுகளால் பெருமை அடைவீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் சிலருக்கு உரசல்கள் ஏற்படலாம். தொலைதூர புனிதத் தலங்களைத் தரிசிக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் சிறப்பாக வெற்றியடையும். தொழில், வியாபாரங்களை பெருக்க வங்கி கடனும் கிடைக்கும்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பதவிகளும், நற்பெயரும் ஏற்படும்.மாணவ மாணவியர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால் சிறந்த வெற்றிகளை பெறலாம்.\nகுடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. கணவன் மனைவிகிடைக்கே கருத்து வேறுபாடுகள் எழலாம். குழந்தைகள் வழியில் ஒரு சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் மட்டுமே இருக்கும். கலைத்துறையினர் கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே நல்ல வாய்ப்புகளை பெற முடியும். மாணவ மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.\nஉங்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் உள்ள சிலருக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். பிறரிடம் பேசும் போது விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுக்கும் உங்களுக்கும் சொத்துக்கள் தொடர்பாக பிரச்சனைகள் எழலாம். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதமாகும். மறைமுக எதிரிகளும் உருவாக கூடும். உத்தியோகஸ்தர்களும், தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களும் அதிக உழைப்பை கொடுத்தால் சிறப்பான பொருள் வரவை எதிர்பார்க்கலாம். கொடுக்கல் வாங்கலில் எந்த ஒரு பிரச்சனைகளும் இருக்காது. ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.\nபணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். உடல் நலம் நன்றாக இருக்கும். வருவமத்திற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாது. புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஊழியயர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சக போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். குடும்ப பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக இந்த வாரம் இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.\nகுடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் பாடாக இருக்கும். உறவினர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். பணியிடங்களில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்ப பெண்களுக்கு உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் சுப காரியங்களுக்கான சுப செல்வுகள் ஒரு சிலருக்கு ஏற்படும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nஉங்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உற்றார், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். திருமணம், புது வீடு புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும் காலம் இது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.புதிய தொழில், வியாபார முயற்சிகளை சற்று ஓதி வைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பொருளும், புகழும் ஏற்படுத்தும் வகையில் வாய்ப்புகள் அமையும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீணான பொருள்விரயம் ஏற்பட்டு வந்த சூழல் மாறும்.குடும்பத்தில் மகழ்ச்சி நிறைந்திருக்கும். திருமண வயதில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு திருமணம் நடக்கும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். தொழில், வியாபாரங்களில் வருமானத்திற்கு எந்த ஒரு பங்கமும் இருக்காது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சோதனையான காலகட்டமாக இது இருக்கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகள் செய்தால் மட்டுமே வெற்றிகளை பெற முடியும். பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.\nகுடும்ப பொருளாதார நிலை நிறைவாக இருக்கும். பழைய கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள் தொலைதூர பயணங்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்���ும்.பிரிந்து சென்ற உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் மீண்டும் வந்து உறவு கொண்டாடுவர். பணியிடங்களில் சக பணியாளர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.வியாபாரம், தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் லாபங்களை தரும். உங்களுக்கு கீழே பணிபுரிபவர்களினால் சிறந்த ஆதாயம் அடைவீர்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் குடும்பத்தினர் அவர்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள்.\nமிகுந்த அதிர்ஷ்டம் தரும் வாரமாக இந்த வரம் இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களின் புதிய முயற்சிகள் வெற்றி பெரும். விவசாய தொழில் மேற்கொள்பவர்கள் நல்ல லாபங்களை அடைந்து கடன்களை அடைத்து முடிப்பார்கள்.\nஉங்களின் நீண்ட நாள் ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும். உடல்நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகளும் ஒரு சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தை விரிவு படுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகும்.\nவருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அவ்வப்போது பாதிக்கப்படக்கூடும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். வீட்டில் மங்கல நடைபெறுவதற்கு வாய்ப்பு அதிகமாகும்.வேலைபளு அதிகரிக்கும். பணியிடங்களில் எல்லோரிடமும் இணக்கமான பழக்கம் வைத்து கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்.வியாபாரங்களில் சுமாரான நிலையே இருக்கும். என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.பெண்களுக்கு மனதில் உடல் மற்றும் மன சோர்வு ஏற்டும்.\nவார பலன், மாத பலன் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்த வார ராசி பலன் – நவம்பர் 11 முதல் 17 வரை\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் செப்டம்பர் 02 முதல் 08 வரை\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் – ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 01 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-14T22:32:31Z", "digest": "sha1:T4S4B5QXSBDGLYDGTDGVOMATRBPRFRS6", "length": 5480, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"என் கணவன் என் தோழன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"என் கணவன் என் தோழன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← என் கணவன் என் தோழன்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎன் கணவன் என் தோழன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Thilakshan/தொலைக்காட்சி மெகாதொடர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனஸ் ரஷீத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீபிகா சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:என் கணவன் என் தோழன் Serial.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1330", "date_download": "2019-11-14T21:38:13Z", "digest": "sha1:KTEXXZDKREB3SWYV3NO7AGU67LUOU2HO", "length": 72846, "nlines": 177, "source_domain": "www.jeyamohan.in", "title": "அரசியல்சரிநிலைகள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 17 »\nதன் நெஞ்சறியும் உண்மையைச்சொல்லத்துணியும் ஓர் எழுத்தாளன் அல்லது அரசியலாளன் எப்போதுமே இங்கு எல்லா தரப்பினருக்கும் எதிராக ஆகிறான். அவனால் முழுமையாக எந்தத் தரப்புடனும் சேர்ந்து நிற்க முடிவதில்லை. ஒவ்வொருவரும் அவனை தங்கள் எதிரிகளின் தரப்பிலேயே சேர்க்க முயல்கிறார்கள். ஒவ்வொருமுறை அவன் கருத்து சொல்லும்போதும் அக்கருத்துக்கள் திரிக்கப்படுகின்றன. ‘நான் சொல்லவந்தது அதுவல்ல’ என்றுதான் அவன் ஒவ்வொரு நாளும் கூக்குரலிடவேண்டியிருக்கிறது.\nகாரணம், ஓர் அரசியல்சூழலில் ஆட்சிசெய்யும் ‘அரசியல் சரிநிலை’கள்தான். ‘பொலிடிகல் கரெக்ட்னெஸ்’ என்பது நவீன ஜனநாயகச்சூழலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சொல். ஜனநாயக அரசியல் எப்போதும் கருத்துக்களின் மோதலினால் ஆனது. இங்கே ஒருங்குதிரட்டப்பட்ட கருத்துக்களுக்கு எல்லை இல்லாத வலிமை உள்ளது. அவ்வாறு கருத்துக்களை ஒருங்குதிரட்டுவதற்கு எளிய வழி அவற்றை ஒற்றைப்படையாக ஆக்கி மீண்டும் மீண்டும்பிரச்சாரம் செய்து மக்களை அவற்றின் கீழ் அணிதிரளச் செய்வதே.\nஇருபதாம் நூற்றாண்டில் இந்த உத்தியை மிகச்சிறப்பாகச் செய்தவர்கள் ·பாஸிஸ்டுகள். பண்பாட்டு அடையாளங்களை உணர்ச்சிபூர்வமான குறியீடுகளாக ஆக்கி அவற்றின் கீழே மக்களைத் தொகுத்தார்கள். ஒரு மையத்தில் உணர்ச்சிபூர்வமாக ஒருங்கிணையும் கருத்து என்பது மிக மிக அபாயகரமான ஓர் ஆயுதம் என்று இவர்கள் உலகுக்குக் காட்டினார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ·பாஸிஸம் பற்றிய அச்சமும் அருவருப்பும் உலகமெங்கும் ஜனநாயகச் சிந்தனைச் சூழலில் எழுந்தது.\nஇந்த அச்சத்தையும் அருவருப்பையும் ஓர் அடையாளமாக ஆக்கி , அதன் கீழ் மக்களைத்திரட்டுவதற்கான கருத்தியல் ஆயுதமாக திரண்டுவந்ததே அரசியல்சரிநிலை என்பதாகும். அதன் பிறப்புநிலம் ஐரோப்பா. ஒரு சூழலில் முற்போக்கானது, நவீனமானது, மனிதாபிமானம் மிக்கது இன்னதுதான் என்று மெல்லமெல்ல சிலரால் வரையறுக்கப்படுகிறது. அந்தக் கருத்துக்கள் விவாதத்துக்கு அப்பாற்பட்ட புனித பிம்பங்களாக நிலைநாட்டப்படுகின்றன. அவற்றை ஐயப்படுவதும் விவாதிப்பதும் உடனடியாக பிற்போக்காக, பழமைவாதமாக, மனிதாபிமானத்துக்கு எதிரானதாக, அதாவது ·பாஸிசமாக, முத்திரை குத்தப்பட்டுவிடும்.\nஇத்தகைய கருத்துமைய உருவாக்கமும் ஒருவகை ஆதிக்கமாக, அடக்குமுறையாக ஆகும் என்பதை உலகம் அனுபவபூர்வமாக கண்டுகொண்டிருக்கிறது. இதுவும் பாஸிசம் போலவே ஓர் அழிவுச் சக்திதான். காரணம் இதுவும் சிந்தனையை முடக்குகிறது. கருத்துக்களின் சுதந்திரமான வளர்ச்சியையும் மோதலையும் தடுக்கிறது. அச்சம் மூலமும் மிரட்டல் மூலமும் தன் கருத்தியல் மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கோண்டிருக்கிரது. அதன்மூலம் இதுவும் ஜனநாயகத்தின் அடிப்படைகளையே நசுக்குகிறது.\nஅரசியல்சரிநிலைகள் ஏன் எதிர்க்கப்பட வேண்டியவை என்றால் அவை எப்போதுமே எளிமைப்படுத்தப்படுபவை என்பதனாலேயே. அவை மனிதாபிமானம் என்ற கோணத்தில் மிகுந்த உணர்ச்சித்தீவிரத்துடன் முன்வைக்கப்படுகின்றன. ஆகவே அவை மாற்றுக்கருத்துக்களையே அனுமதிப்பதில்லை. உதாரணமாக மரணதண்டனை எதிர்ப்பு என்பது இன்று அரசியல்சரியாக ஆக்கப்பட்டுள்ள ஒரு விஷயம். தீவிரமான குற்றமனப்பான்மை என்பது ஒரு மனிதனில் இருந்து நீக்கவே முடியாத அடிப்படை இயல்பு என்றும் ஆகவே பெருங்குற்றவாளிகளை திருத்தியமைக்கலாமென்பது ஒரு எளிய இலட்சியவாதக் கனவு மட்டுமே என்றும் ஒரு நிபுணர் வாதிடப்புகுந்தால் உடனே அவர் பழமைவாதியும் மனிதாபிமானம் இல்லாத ·பாஸிஸ்டும் ஆகிவிடுவார். அபப்டி ஒரு கோணத்துக்கு கண்டிப்பாக இடமுள்ளது என்பதும் மனித இயற்கையை எளிமைப்படுத்திவிடக்கூடாது என்பதும் விவாதத்துக்கே வராமல் செய்யப்பட்டுவிடுகிறது.\nஅரசியல்சரிநிலை என்பது நவீனத்துவத்தின் உச்சகட்ட ஆயுதமாகும். ஓர் அறிவுஜீவி இன்னதையே சிந்தனைசெய்ய முடியும், இன்னதைத்தான் செய்யமுடியும் , இன்னின்ன நிலைபாடுகள் தான் எடுக்கமுடியும் என்று எப்போதுமே நவீனத்துவத்தில் ஓர் வரையறை இருந்தது. இலக்கியம் ‘முற்போக்காக’ மட்டுமே இருக்க முடியுமென்ற நம்பிக்கை. அதாவது ஒரு காலகட்டத்தில் எது முற்போக்கு என்று கருதப்படுகிறதோ அதுவே எழுத்தாளனின் நிலைப்பாடாக இருக்கமுடியும் என்ற நம்பிக்கை. நவீனத்துவ நாயகர்கள் சார்த்ர் ,காம்யூ என அனைவருமே அரசியல் சரிநிலைகளைச் சார்ந்து செயல்பட்டவர்கள். முற்போக்கு முத்திரை இல்லாமல் நிற்க முடியாதவர்கள்\nநான் அறிந்தவரை கேரளச்சூழலில் அரசியல் சரிநிலைகலை தான்டி ஒரு படைப்பாளி பேசினால் அது அங்கீகரி���்கபப்டுகிறது. அவனுடைய தனிப்பட்ட உள்ளுணர்வுக்கு அளிக்கபப்டும் மரியாதை அது. அரசியல் சரி என்பது ஃபாசிசத்தைவிட குரூரமான முறையில் முன்வைக்கப்படும் சூழல் தமிழிலேயே உள்ளது– குறிப்பாக தமிழ் சிற்றிதழ் உலகில்\nஅரசியல்சரிநிலைகளின் அதிகாரத்தை எதிர்த்து உருவானதே பின்நவீனத்துவம். எதையும் கேள்விக்குரியதாக்கும் அதன் சுதந்திரம் முற்போக்கு,ஜனநாயகம், மனிதாபிமானம் போன்ற அடையாளங்களையும் கேள்விக்குரியதாக்கியது. மேலைநாடுகளில் அரசியல்சரி என்பது ஒரு கெட்டவார்த்தை போல ஆனது பின்நவீனத்துவத்தாலேயே.\nஆனால் தமிழகத்தில் பின்நவீனத்துவ லேபிள் ஒரு புதுமையையும் அறிவுஜீவிக்களையையும் அளிக்கிறது என்ற காரணத்தால் அதைச் சூடிக்கொண்டார்களே ஒழிய பின்நவீனத்துவத்தின் அடிப்படைகளை அறிந்தவர்கள் மிகச்சிலரே. இங்கே பின்நவீனத்துவம் பேசியவர்கள் பெரும்பாலானவர்கள் எளிமையான நவீனத்துவ உலகப்பார்வையை, அரசியல் பார்வையை வெளிப்படுத்துபவர்களே. அவ்வகையில் அவர்களுக்கும் எளிமையான கட்சிமார்க்சியர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இங்கே பின் நவீனத்துவம் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள் எளிமையான அரசியல் சரிகளில் சாய்ந்து நின்றவர்கள். அதை ஒரு ஆயுதமாக பிறர் மேல் போடத்தயங்காதவர்கள்.\nஉண்மையிலேயே பின் நவீனத்துவம் இங்கே வந்திருந்தது என்றால் நம்முடைய கேள்விக்கு அப்பாற்பட்ட எத்தனையோ முற்போக்குப்புனிதக்கருத்துக்களும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் அல்லவா தமிழ்த்தொன்மை, இட ஒதுக்கீடு, நவீனச் சாதிவாதம் என நாம் விவாதங்களைத்தவிர்க்கும் எத்தனையோ களங்களில் புதிய உடைவுகள் நிகழ்ந்திருக்கும் அல்லவா தமிழ்த்தொன்மை, இட ஒதுக்கீடு, நவீனச் சாதிவாதம் என நாம் விவாதங்களைத்தவிர்க்கும் எத்தனையோ களங்களில் புதிய உடைவுகள் நிகழ்ந்திருக்கும் அல்லவா ஆனால் நம் பின்நவீனத்துவர்கள் பழைய முற்போக்கினரின் அதே தரப்பையே பின்நவீனத்துவக் கலகமாக மாற்றி தங்கள் நாடகத்தை ஆடி முடித்தார்கள்.\nஇன்று தமிழ்ச்சமூகத்தின் சிந்தனை பழமைவாதத்தாலும் மறுபக்கம் போலியான முற்போக்கு பேசுபவர்களின் அரசியல் சரிகளாலும் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறது. நாம் ஒருபோதும் பேசாமல் பொத்தி வைத்துள்ள கருத்துக்களே அதிகம். தொடக்கூடாத புனிதக்கருத்துக்களால் நம�� கருத்தியல் அதிகாரம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. தொட்டுப்பேசத்துணிபவர்கள் அனைத்துத் தரப்பினராலும் தாக்கப்படுகிறார்கள்.\nநம் சூழலின் அரசியல் சரிநிலைகளைப்பற்றி மிகவிரிவான ஆய்வுக்கு இடமிருக்கிறது. நான் அரசியல்விமர்சகன் அல்ல. என்னுடைய எளிமையான புரிதல் பெரும்பாலும் நேரடி அனுபவங்கள் மற்றும் என் உள்ளுணர்வு சார்ந்தது. நம்முடைய ஆங்கில ஊடகங்களில் உள்ல அரசியல்சரிநிலையை நெடுங்காலமாக உருவாகிவந்த ஒருதளம், சமீப காலமாக உருவாகி வந்த தளம் என இரண்டாகப் பிரிக்கலாம்.\nசுதந்திரத்துக்குப் பின்னர் வந்த இருபது வருடங்களில்தான் நம் ஊடகத்துறை அழுத்தமாக வேரூன்றி வளர்ந்தது. அது நேருகாலம். இக்காலகட்டத்தில் காங்கிரஸை பெருநிலக்கிழார்கள் கைப்பற்றினார்கள். இதற்கு எதிரான சக்திகளாக சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் இருந்தார்கள். இவர்கள் ஊடகங்களை மெல்ல ஊடுருவினார்கள். பெரும்பாலான அக்கால இதழாளர்கள் சோஷலிஸ்டுக் கட்சி அனுதாபிகள். இன்றும் அந்த மனநிலை ஊடகங்களில் நீடிக்கிறது.\nஉதாரணமாக கார்ட்டூனிஸ்ட் சங்கர் அக்காலகட்டத்தின் முக்கியமான ஊடக முன்னோடி. அவரால் இதழியலுக்குக் கொண்டுவரப்பட்ட மலையாளிகளான ஊடகவியலாளர்களின் ஒரு சமூகமே ஆங்கில ஊடகங்களில் உண்டு. நரேந்திரன்,ஓ.வி.விஜயன்,மாதவன்குட்டி போன்ற புகழ்பெற்றவர்கள் பலர் உதாரணம். அவர்களின் அடுத்த தலைமுறை இன்று உள்ளது. இவர்களில் பலருடன் நான் உரையாடியதுண்டு. இவர்கள் அனைவருமே சங்கரின் சோஷலிஸ்டு மனநிலையைக் கொண்டவர்கள். அரசியலை வரலாற்று ரீதியாக உள்ளே சென்று அலசி ஆராயும் திராணி கொண்டவர்கள்.\nஇவர்களிடம் உள்ள அரசியல்சரிநிலை என்பது எப்போதும் அமைப்புக்கு எதிராக நிலைகொள்வது என்பதே. அது நூற்றுக்குத் தொண்ணூறு தருணங்களில் நியாயத்தின்பால் நிற்பதாகவே அமைகிறது என்பது இயல்பானதுதான். எந்த ஓர் அதிகார அமைப்பும் தவிர்க்கமுடியாத அன்றாட அநீதிகளின் மீது இயங்குவதே. அடக்குமுறை என்ற அம்சம் இல்லாத அரசு என்பது மண்மீது சாத்தியமானது அல்ல. அத்துடன் இவர்கள் அமைப்பை மிக நெருங்கி நின்று அதன் உள்விளையாட்டுகளை காணும் வாய்ப்பையும் பெற்றவர்கள். ஆகவே ஒவ்வொன்றும் எத்தனை கேவலமான அதிகார ஆசை, சுயநலங்கள், சபலங்கள் மீது உருவாக்க்கப்படுகிறது என்று இவர்கள் நன்றாகவே அறிவார்கள்.\nஎ��வே இவர்கள் அமைப்பின் தீவிர விமர்சகர்களாக தங்களை முன்வைக்கிறார்கள். அதன் உள்ளார்ந்த வன்முறையை அபத்தத்தை ஆபாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களுடைய குரல் மிகப்பெரும்பாலான தருணங்களில் சாமானியனுக்காக ஒலிக்கும் நீதியின் குரலாக எழுகிறது. ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கான அறைகூவலாக முழங்குகிறது. இவர்கள் மீது எனக்கு மாறாத மரியாதையும் ஏன் பக்தியும் உண்டு.\nசமீபகாலமாக ‘வேரற்ற’ இளம் ஊடகவியலாளர்களின் ஒரு படை ஊடகங்களை ஊடுருவியிருக்கிறது. இவர்களுக்கு அரசியல்நோக்கு ஏதும் இல்லை. இவர்களின் முன்னுதாரணம் ஆங்கில ஊடகங்கள்தான். ஆங்கில ஊடகங்களின் நோக்குகளும் வழிமுறைகளும் இவர்களை நேரடியாகப் பாதிக்கின்றன. ‘அமைப்பை எதிர்த்து துணிவுடன் குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்’ என்ற படிமம் இவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதற்கான உடல்மொழி, ஆங்கிலமொழி உச்சரிப்பு எல்லாவற்றையும் அவர்கள் முன்னோடிகளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.\nஇவர்களுக்கு அரசியல்கோட்பாடுகள் கிடையாது. வரலாற்றுப் பிரக்ஞை கிடையாது. சமூகப்பொறுப்புணர்வு இல்லை. இவர்கள் எங்கிருந்துவந்தார்களோ அந்த உயர்நடுத்தர வற்கத்துடன் இவர்களுக்கு ஒரு மனச்சாய்வு உண்டு. அத்துடன் அவ்வப்போது மேலை ஊடகங்களில் இருந்து கிடைக்கும் உதிரியான கோட்பாடுகள் மற்றும் கலைச்சொற்கள் இவர்களின் மூளையில் உள்ளன. அவற்றைக்கொண்டு ஆழமான சிந்தனைப்பின்புலத்தில் இருந்து அரசியலை அணுகுவது போல ஒரு பாவனையை இவர்களால் சிறப்பாக உருவாக்க முடியும். ராஜ்தீப் சர்தேசாய் இவர்களுக்கு சரியான முன்னோடி உதாரணம் என்ற எண்ணம் எனக்கு உண்டு.\nமுதல்தரப்பினர் ஊடகமுதலாளிகளின் கட்டாயங்களுக்கு எளிதில் வளையாதவர்கள். அவர்களுக்கென்று ஒரு தனித்த அடையாளம் கொண்டவர்களாதலால் எந்த ஊடகத்தில் இருந்தாலும் அவர்களின் குரல்கள் தனித்து ஒலிக்கும். இரண்டாம்வகையானவர்கள் முழுக்கமுழுக்க தொழில்முறையானவர்கள். ஊடகமுதலாளிகளுடன் சமரசம் செய்துகொள்வதில் தயக்கமே இருப்பதில்லை. சொல்லப்போனால் ஆஜராகும் கட்சிக்காக முழுமூச்சாக வாதிடும் வக்கீல்களைப் போன்றவர்கள் இவர்கள்.\nஇவ்விருதரப்பினருக்கும் உள்ள ஒரு பொதுமனநிலையை சுட்டிக்காட்ட வேண்டும். இவர்கள் அதிகாரத்தையும் செல்வத்தையும் மிக அருகே நின்று பார்க்கிறார்கள். ஆனால் அதிகாரமும் செல்வமும் இவர்களுக்கு எட்டுவதேயில்லை. இந்த நிலையை எதிர்கொள்ள இவர்கள் மிக அழுத்தமான ஒரு சுயமுக்கியத்துவத்தைக் கற்பனைசெய்து கொள்கிறார்கள். ஊடகவியலாளர் என்ற முறையில் சரித்திரத்தை தங்களால் உருவாக்கவும், மாற்றியமைக்கவும் முடியும் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். போதையில் அப்படிச் சொன்ன பல முக்கியமான இதழாளர்களை நான் அருகில் இருந்து கண்டிருக்கிறேன்.\nஇந்த சுயகர்வம்தான் பழைய சோஷலிஸ்டு இதழாளர்களை தன்னம்பிக்கையுடன் அதிகார அமைப்புகளை எதிர்க்கச் செய்தது. ஆசைகாட்டல்களை நேர்மையுடன் மீறவும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் செய்தது. அதே சமயம் இதற்குள் உள்ள தாழ்வுமனப்பான்மை பலவகையான சிக்கல்களுக்குக் காரணமாக அமைகிறது. முக்கியமாக ஒருசெய்தியை எந்தவிதமான அடிப்படை நேர்மையும் இல்லாமல் திரிப்பதற்கான துணிவை இவர்களுக்கு இது அளிக்கிறது.\nஎன்.எஸ்.மாதவன் எழுதிய ஒரு மலையாளக் கதையை இங்கே குறிப்பிட்டாகவேண்டும். ஒரு நாளிதழ் ஆசிரியர் அதன் கதாநாயகர். பழைய சோஷலிஸ்டு இதழாளர் அவர் என்பதை என்.எஸ்.மாதவன் துல்லியமாக கதையில் நிறுவுகிறார். மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். லோகியாவுடனும் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடனும் நெருக்கமானவர். ஊடக முதலாளியாலேயே அஞ்சப்படுபவர். கட்டற்றவர். குடிகாரர். இலக்கியவாசிப்பு கொண்டவர். உச்ச அதிகார மையங்களுடன் எல்லாவகையான தொடர்புகளும் கொண்டிருந்தபோதிலும் எந்தவகையான சுயநல நோக்கங்களையும் அடையமுயலாத நேர்மையாளர்.\nஅவர் நள்ளிரவில் நாளிதழ் ஆசிரிய வேலையில் இருக்கிறார். அத்வானி தலைமையில் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அயோத்திக்குக் கரசேவைக்குச் சென்றிருக்கும் தகவல் வருகிறது. நரசிம்மராவ் அரசு கண்ணைமூடிக்கொண்டிருக்கிறது என்று செய்தி கிடைக்கிறது. ஆசிரியர் பதற்றமும் கவலையும் கொள்கிறார். தார்மீகமான கொந்தளிப்புக்கு உள்ளாகி செயலிழந்து குடிக்ககிறார். கடைசியில் மசூதிக்கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது என்று தகவல். உதவியாசிரியர்கள் நாளிதழின் முதல்பக்கச் செய்தியாக ‘சர்ச்சைக்கிடமான கட்டிடம் இடிக்கப்பட்டது’ என்று அச்சு கோர்த்திருக்கிறார்கள். ஆசிரியர் அதை எடுத்து வெட்டிவிட்டு ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டது’ என்று செய்தியை மாற்றுகிறார். இதுதான் கதை.\n��ந்தக்கதை உண்மையில் நடந்தது. அந்த நாளிதழாசிரியரை நான் ஒருமுறை பார்த்துமிருக்கிறேன். செய்தியை கடைசி நிமிடத்தில் மாற்றியமைத்த நிகழ்ச்சியை அப்போது அவருடன் இருந்தவர்கள் சொன்னார்கள். அந்த நாளிதழாசிரியர் என்னுடைய பெரும் மதிப்பிற்குரியவர். எந்தவகையான நேர்மையில்லாத செயலையும் அவர் செய்யமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன். ஆனால் அவர் இங்கே இதழாளர் என்ற எல்லையில் இருந்து மீறிச்செல்கிறார். வரலாற்றை அவர் செய்தியாக்கவில்லை. மாறாக வரலாற்றை அவர் மாற்றியமைக்கிறார். அதற்கு தனக்கு உரிமை இருப்பதாக நினைக்கிறார்.\nஉண்மையில் முந்நூறு வருடங்களுக்கும் மேலாக ராமஜன்மபூமி — பாபர் மசூதி சர்ச்சை நிகழ்ந்து வருகிறது. ராமஜன்மபூமி என்று நூற்றாண்டுகளாகக் கருதப்படும் அந்த நிலத்தில் பாபர் கட்டிய வெற்றிக்கும்பம் இருந்தது. அது வழிபாடு நிகழ்ந்த மசூதி அல்ல, கும்மட்டம் மட்டுமே. அதை நானே கண்டுமிருக்கிறேன். இப்போது அதைப்போன்ற பாழடைந்த வெற்றிக் கும்மட்டங்கள் காசிவிஸ்வநாதர் கோயிலை ஒட்டியும் மதுராவில் கிருஷ்ண ஜன்மபூமி கோயிலை ஒட்டியும் உள்ளன. அங்கும் தொழுகைகள் ஏதும் நிகழ்வதில்லை. வட இந்தியாவில் உள்ள பல கோயில்களை ஒட்டி இத்தகைய மசூதிக்கும்மட்டங்களைக் காணமுடியும்.\nமுகலாயர் ஆட்சிக்காலத்தில் இக்கோயில்கள் இடிக்கப்பட்டு அங்கே அந்தக் கும்மட்டங்கள் கட்டப்பட்டன என்பது வரலாறு. சில நூற்றாண்டுகள் கழித்து காசி மராட்டியர்களாலும், மதுரா ராஜபுத்திரர்களாலும் கைப்பற்றப்பட்டபோது அங்கே கோயில்கள் மீண்டும் கட்டப்பட்டன. முந்தைய கோயில்கள் இருந்த இடம் குறித்த நினைவு தலைமுறை தலைமுறையாக இருந்து கொண்டிருந்ததனால் இது சாத்தியமாயிற்று. காசியும் கிருஷ்ணஜன்மபூமியும் அப்படி குறைந்தது இரண்டுமுறை மீண்டும் கட்டி எழுப்ப்பபட்டன.\nஅதே போல நினைவில் ராமஜன்மபூமியாக கருதப்படும் இடம் அயோத்தியில் அந்த நிலம். அங்கே கோயில்கட்டவேண்டும் என்ற கோரிக்கை பதினேழாம் நூற்றாண்டில் முகலாய ஆட்சி முடிந்தது முதல் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்தப்பகுதி அவத் நவாபால் ஆளப்பட்டமையால் கோயில் கட்டமுடியவில்லை. அந்நிலத்தைக் கைப்பற்ற பல போர்களும் பூசல்களும் நடந்துள்ளன. பிரிட்டிஷ் அரசாங்கம் அந்தச் சர்ச்சைக்கு முடிவுகாண முடியாமல் அப்பகுதியைப�� பூட்டிவைத்தது. அதை நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திறந்தார்கள். அதையொட்டித்தான் ராமஜன்மபூமியில் கோயில்கட்டவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை பாரதீய ஜனதா கட்சி அரசியல்படுத்தியது.\nபாபரின் மசூதி கும்மட்டம் இடிக்கப்பட்டதை இந்திய ஜனநாயகத்தின் மீதான ஒரு இழிவான தாக்குதலாக மட்டுமே நான் காண்கிறேன். காந்தியின் இந்தியா அழிந்து மதவெறியர்களின் இந்தியா உருவான திருப்புமுனைப்புள்ளி அது. இன்றைய இந்தியாவின் வன்முறைச்சூழலுக்கு அதன்மூலம் இந்துத்துவர்கள் வழியமைத்தார்கள். அந்தப்பழியின் பொறுப்பில் இருந்து ஒருநாளும் பாரதீய ஜனதாக்கட்சி தப்ப முடியாது. அங்கே நவீன இந்தியாவின் குறியீடாக மசூதியும் கோயிலும் இணைந்த ஒரு கட்டுமானம் எழுந்திருந்தால் அது எத்தனை மகத்தான முன்னுதாரணமாக இருந்திருக்கும். ஒரு இந்துத்தலைவர் அப்படிச் செய்யும் பரந்தமனமும் தொலைநோக்கும் கொண்டவராக இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருந்திருக்கும்\nஇன்று அந்த நிலத்தில் ராமருக்குக் கோயில் கட்டப்படுவதை நான் எதிர்க்கிறேன். அந்த இடம் அரசியலாக்கப்பட்டதன் வழியாக, ஒரு அறமீறல் அங்கே நிகழ்ந்ததன் வழியாக, இந்திய ஜனநாய்கத்தின்மீதும் இந்து மனநிலைமீதும் ஒரு களங்கமாக அது ஆனதன் வழியாக, அங்கே ராமருக்கு கோயில் கட்டபப்டும் தகுதி அவ்விடத்துக்கு இல்லாமலாகிறது என்றே எண்ணுகிரேன். அங்கே நம் நாட்டின் மத நல்லிணக்கத்தை நிலைநாஅட்டும் ஒரு தேசியச்சின்னம் அம்ட்டுமே உருவாக்கப்படுவதே சிறந்தது என்று என் எண்ணம். அங்கே ஒரு கோயில் கட்டபப்டுமென்றால் ஒருபோதும் அது ஓர் ஆன்மீக மையமாக இருக்காது, ஓர் அரசியல் சின்னமாகவே இருக்கும்.\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று அந்த நாளிதழாசிரியர் அடைந்த அதே மனக்கொந்தளிப்பையும், வருத்தத்தையும், இயலாமையையும், எதிர்காலம் குறித்த அச்சத்தையும் நானும் அடைந்தேன். ஆனால் அவர்செய்ததை பிறகு கேள்விப்பட்டபோது நான் ஏற்கவில்லை. அப்படி ஒரு திரிப்பைச் செய்ய அவருக்கு என்ன உரிமை என்றுதான் என் எண்ணம் எழுந்தது. எத்தனை உயர்ந்த நோக்கத்தில் அவர் அதைச் செய்திருந்தாலும் அதன் மூலம் தீய விளைவுகளே உருவாகும் என்று தோன்றியது.\nஅந்த இதழாளரின் நிலைபாட்டைத்தான் இந்தியாவில் உள்ள முற்போக்காளர்கள் அனைவரும் எடுத்தார்கள். அதை மீண்டும் மீண்டும் பாபர் மசூதி என்று சொல்லிச் சொல்லி நிலைநாட்டினார்கள். அங்கே ஒரு நீண்டகால உரிமைச்சர்ச்சை நிகழ்ந்திருந்தது என்பதையே முழுமையாக மறைத்தார்கள். அந்நிகழ்ச்சி நடந்து முடிந்தபின் வந்த இன்றைய புதிய தலைமுறைக்கு அந்தத்தகவல்கள் எதுவுமே தெரியாது. பல்லாயிரம்பேர் அமர்ந்து தொழுகைசெய்துவந்த ஒரு மசூதியை ராமர்கோயில் கட்ட இடம்வேண்டும் என்று கோரி இந்துத்துவர்கள் இடித்துவிட்டார்கள் என்ற ஒற்றைச்சித்திரம்தான் இன்றைய முஸ்லீம்களிடம் உள்ளது. இவ்வருடம் டிசம்பரில் தமிழகம் முழுக்க ஒட்டப்பட்ட பல்லாயிரம் சுவரொட்டிகளில் இருந்தது அந்த வாசகம்தான்\nஉண்மையில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியாளர்கள் கோயில்களை இடித்த வரலாறும், ராமஜன்மபூமியின் வரலாற்றுப்பின்புலமும் தெரியாத நிலையில் ஒரு முற்போக்கு முஸ்லீமுக்குக் கூட இன்று கூறப்படும் பாபர் மசூதி இடிப்புச்சித்திரம் மனக்கொதிப்பைத்தான் உருவாக்கும். அவர்களுக்கு நம் ஊடகங்கள் சொல்லும் சித்திரத்தைவைத்துப்பார்த்தால் அந்தக் கொதிப்பு நியாயமானதே. மீண்டும் மீண்டும் ஆவேசமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இன்று வரை அதுதான் அச்சமூக இளம்தலைமுறையினரிடம் முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு டிசம்பர் மாதமும் கிளம்பும் பீதியும், அவநம்பிக்கையும், வெறிகளும் அந்த தவறான தகவலில் இருந்து உருவாக்கப்பட்டவை. இன்றைய இந்தியாவில் உள்ள அடிப்படைவாத வன்முறையின் பெரும்பகுதிக்கு அந்த ஒற்றைத் தகவல்த்திரிபுதான் காரணம். அந்தத் திரிபை உருவாக்கியவர்கள் நமது முற்போக்கு ஊடகவியலாளர்கள்.\nஇஸ்லாமியர்களை அது வெறிகொள்ளச்செய்கிறது என்பது ஒருபக்கம் என்றால் அதன்மூலம் உருவாக்கப்படும் அச்சம் மற்றும் பதற்றம் காரணமாக இஸ்லாமியர்கள் மீது ஆழமான அவநம்பிக்கை பிறரிடம் உருவாகிறது. ஒரு சராசரி இந்து ‘அப்படித்தான் ராமர்கோயிலை இடித்த பாபரை ஆதரிப்பேன்’ என்று முஸ்லீம்கள் சொல்வதாக எடுத்துக்கொள்கிறான். அவர்கள் நம்பும் திரிபுபட்ட வரலாறு இவர்களுக்கு தெரியாது. இந்த அவநம்பிக்கையை வன்மத்தையும் வெறுப்பையும் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட அறிவுஜீவிகள் தூண்டிவிடுகிறார்கள். விளைவாக இந்த நாடு மேலும் மேலும் பிளவுபடுகிறது. இந்நாட்டின் எதிரிகள் இந்நாட்டின்மீது தீவிரவாதிகளை ஏவி விடுவதற்கான முக்கியமான காரணமாக இத்தகவலையே சொல்கிறார்கள். அதன் இழப்புகள் நாள்தோறும் பெருகுபவை.\nஇன்று ராமஜன்மபூமி-பாபர் மசூதி சர்ச்சையின் உண்மையான வரலாற்றை எவரேனும் சொல்லப்போனால் அவரை இந்துத்துவர் என்று முத்திரை குத்தி கடப்பாரை ஏந்தி பாபர்மசூதியை இடிக்கப்போனதே அவர்தான் என்று கைகாட்டி வன்முறைக்கு இலக்காக ஆக்கிவிடுவார்கள் என்ற நிலை நிலவுகிறது இன்று. நம் கண்முன் நடந்த, கால்நூற்றாண்டுகூடத் தாண்டாத, இந்த நேரடியான வரலாற்றுத்தகவலை இன்று எந்த செய்தித்தாளிலும் நாம் எழுதிவிட முடியாது\nஅந்த நாளிதழாசிரியரைப் போன்றவர்கள் ஒரு தார்மீக ஆவேசத்தால் உந்தப்பட்டு செய்த ஒரு வரலாற்றுப்பிழையின் விளைவுகள் இந்நாட்டில் இன்னும் பலதலைமுறைக்காலம் ரத்தத்தை ஓடவைக்கும். சொல்லப்போனால் அவர் பாபர்மசூதியை இடித்த மதவெறியர்கள் அளவுக்கே பெரிய பேரழிவை இந்தத் தேசத்துக்குச் செய்திருக்கிறார்.\nஒரு நாகரீகமான இந்து பலநூற்றாண்டுக்காலம் இந்த நாட்டில் இந்துமதம் நிகழ்த்திய சாதிக்கொடுமைகளுக்காக வெட்கப்பட்டாகவேண்டும். ஒரு நாகரீகமான கிறித்தவன் உலகமெங்கும் பன்மைக்கலாச்சாரம் மீது கிறித்தவம் நிகழ்த்திய அழித்தொழிப்புகளுக்காக வெட்கியாக வேண்டும். ஓரு நாகரீகமான இஸ்லாமியன் சென்றகாலத்தில் மதவெறிகொண்ட இஸ்லாமிய மன்னர்களால் நிகழ்த்தப்பட்ட அழிவுவேலைகளுக்காக வெட்கப்பட்டாக வேண்டுவோரு கம்யூனிஸ்டு ஸ்டாலினுகாகவும் போல்பாட்டுக்காகவும் தலைகுனிந்தாகவேண்டும். அது நம் ஒவ்வொருவர் மீதும் வரலாறு ஏற்றிவைத்துள்ள சுமை.\nஇந்தியாவில் இஸ்லாம் பேரழிவுகளை உருவாக்கியிருக்கிறது. நிறுவனங்களை நம்பி நடந்த தத்துவமதமான பௌத்தம் இஸ்லாமியப்படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டது. சடங்குமதமாக இருந்த இந்துமதம் சடங்குகளாக தப்பியதென்றாலும் அதன் நிறுவனங்கள் அழிக்கப்பட்டன. ஆதிக்க அரசர்களான பாபரும் ஔரங்கஜீபும் நிகழ்த்திய அழிவுகளுக்கு இன்றைய இஸ்லாமியர் பொறுப்பல்ல. வேதம் கேட்ட காதில் ஈயத்தை உருக்கி ஊற்றிய நேற்றைய பிராமணத்தலைமைக்கு இன்றைய இந்து பொறுப்பல்ல என்பது போல. ஆனால் நேற்றைய பிராமணியத்தை இன்று ஒருவர் அப்படியே தன்னது என்று ஏற்றுக்கொள்கிறார் என்றால் அவர் அதற்குப் பொறுப்புதான். பாபரை���ும் ஔரங்கஜீ¨ப்பைம் ஒருவர் இன்றும் தூக்கிப்பிடிக்கிறார் என்றால் அவர் அதற்குப் பொறுப்புதான்.\nஇந்தத்தெளிவு இஸ்லாமியர்களுக்கு இருந்திருந்தால் பாபர் மசூதியை தங்கள் அடையாளமாக அவர்கள் முன்வைக்கமாட்டார்கள். அந்தப் புரிதலை அவர்களுக்கு அளிப்பதற்குப் பதிலாக ஆதிக்கவெறிகொண்ட மன்னர்களின் அந்தப் பாரம்பரியத்தை பாதுக்காக்க முஸ்லீம்கள் ஒருங்கிணையவேண்டுமென்ற சித்திரத்தையே நமது ஊடகங்கள் அவர்களுக்கு அளித்தன. பாபரை இலட்சிய புருஷனாக நம் முற்போக்காளர்களே எழுதினார்கள். இன்றைய இஸ்லாமிய சமூகத்தை நேற்றைய ஆதிக்கவெறியர்களுடன் அடையாளப்படுத்தியது முதன்மையாக நம் முற்போக்காளர்களே. சர்ச்சைக்கிடமான கட்டிடம் என்பது பாபர் மசூதி என்ற ஐயம்திரிபிலாது மாற்றப்படுவதன் மூலம் நடந்தது இதுவே. அந்த வெறி இஸ்லாமியரிடம் எழுப்ப்பபட்டதன் விளைவே இன்றைய வன்முறைகள். அதற்கு மதவெறிகொண்ட இந்துத்துவர் முதல் பொறுப்பு என்றால் வரலாற்றைத் திரித்த நம்முடைய முற்போக்கு இதழாளர்கள் இரண்டாம் பொறுப்பு.\nஅரசியல்சரிநிலை என்பது அபத்தமாக, அழிவுசக்தியாக ஆன வரலாற்றுத்தருணம் இது. அந்தப்பிழை இன்றும் தொடர்கிறது. அரசாங்கம் செய்யும் ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாக ஊடகம் ஒலிப்பது அரசியல்சரிநிலை. ஆனால் ஒரு அரசாங்கம் தீவிரவாதம் போன்ற நேரடி ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராடும்போதுகூட நம் ஊடகவியலாளர்களில் ஒரு சாரார் அரசாங்கத்தை எதிர்ப்பது என்ற நோக்கில் தீவிரவாதத்துக்கு ஆதரவான நிலைபாடு எடுக்கிறார்கள். தீவிரவாதியை தியாகியாக ஆக்குகிறார்கள். அப்சல் என்ற தீவிரவாதியை அரசு தண்டிப்பதை இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரான செயலாக சித்தரித்த நம் இதழாளர்கள் அல்லவா உண்மையில் இஸ்லாமிய சமூகத்தையே தீவிரவாதிகளாக முத்திரை குத்தியவர்கள் அப்பொறுப்பின்மை மூலம் அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகளையும் செயலற்றதாக ஆக்குகிறார்கள். அதன் மூலம் நம் தேசத்தையே பாதுகாப்பில்லாத நிலைக்குத் தள்ளுகிறார்கள்.\nமேலும் தீவிரவாதம் அதற்கு அடிப்படையாக உள்ள மத அடிப்படைவாதம் போன்றவற்றை நியாயப்படுத்தும் இதழாளர்களும் அறிவுஜீவிகளும் ஒரு தேசத்துக் குடிமக்களுக்கு அத்தேசம் மீது இருந்தாக வேண்டிய அடிப்படையான நம்பிக்கையைச் சிதைக்கிறார்கள். ஒரு நிலப்பகுதியில் வாழும் மக்கள் ஒருவருக்கொருவர் பற்றுகொண்டு ஒரு சமூகமாக உணர்வதே தேசியம் என்பது. அந்த ஒற்றுமை உணர்வின் மூலம் அவர்கள் பாதுகாப்பையும் பொருளியல்முன்னேற்றத்தையும் அடைகிறார்கள். அப்படி ஒருங்கிணைக்கும் விழுமியங்கள் மீது அவர்கள் கொள்ளும் நம்பிக்கையும் ஈடுபாடுமே தேசபக்தி என்பது.\nதேசபக்தியை இழக்கும்போது தேசிய அமைப்பு சிதறுகிறது. அவநம்பிக்கைகளும் மோதல்களும் பெருகுகின்றன. அதன் விளைவாக உருவாகும் அழிவுகளுக்கு எல்லையே இல்லை. பிற தேசங்கள் மீது ஆக்ரமிப்பை நிகழ்த்தும்பொருட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவகிக்கப்பட்ட தீவிரதேசியக் கருத்துருவங்களை நாம் இங்கே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு நிலப்பகுதியின், ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறையின் கட்டாயத்தால் ஒருமக்கள்கூட்டம் சேர்ந்துதான் வாழ்ந்தாகவேண்டும் என்ற நிலையில் உருவாகும் இன்றியமையாத தேசியத்தைப்பற்றியே நாம் பேசுகிறோம்.\nஇந்தியா என்ற இந்த நிலப்பகுதியில் பல நூற்றாண்டுக்காலமாகவே மக்கள்பரிமாற்றம் நடந்துள்ளது. இங்குள்ள ஒவ்வொரு பகுதியிலும் பல இன,மொழி,மத மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே இது ஒரு தேசியமாகவே நீடிக்க முடியும். இவர்கள் அனைவருக்கும் இடமுள்ள ஒரு விரிவான நவீன தேசியமே இந்நிலத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். அத்தகைய ஒரு தேசியமாகவே இந்திய தேசியம் இதன் முன்னோடிகளால் உருவகிக்கப்பட்டிருக்கிறது.\nநமது முற்போக்கு இதழாளர்கள் அரசாங்கத்தை எதிர்க்கிறோம் என்ற நிலைபாட்டில் நின்றபடி இந்த தேசியத்தின் அடிப்படைகளைக் கெல்லி எறியும் சிதிலசக்திகளை தூண்டி விடுகிறார்கள். அவர்களை நியாயப்படுத்துகிறார்கள். அவர்களை வளர்த்தெடுக்கிறார்கள். மத, இன,மொழி அடிப்படைவாதங்களை ஆதரிக்கும் இதழாளர்கள் அதன்மூலம் பேரழிவுகளுக்கு விதை வீசுகிறார்கள். மக்களிடையே கசப்புகளையும் வன்மங்களையும் உருவாக்கும் ஊடகவியலாளர்கள் நிகழ்த்தும் அழிவுகள் எல்லையற்றவை.\nஇன்னும் பெரிய ஆபத்து ஒன்று உண்டு. இந்த தேசியத்தை அழித்து, ஒன்றுடன் ஒன்று மோதி அழியும் மக்கள்திரளாக இதை மாற்றி, ஆயுதவிற்பனை மூலமும் நில,கனிவளங்களை உரிமைகொள்வதன்மூலமும் லாபம் அடைய எண்ணும் அன்னிய சக்திகளின் கைக்கூலிகளாகச் செயல்படும் இதழாளர்களும் அறிவுஜீவிகளும் நம் நாட்டில் ஏராளமாக இர���க்கிறார்கள். இந்தக் கும்பல் மேலே சொல்ல அரசியல்சரிநிலை எடுக்கும் இதழாளர் மற்றும் அறிவுவுஜீவிகளின் அதேகுரலை தங்கள் போர்வையாகக் கொண்டிருக்கிறது. அதே கோஷங்களை தங்களுக்கு ஏற்ற வகையில் திரித்து மேலும் உரக்க ஒலிக்கிறது.\nஇன்றைய சூழலில் அப்பட்டமாக உண்மையைச் சொல்லும் திராணி கொண்ட இதழியல் நமக்கு தேவை. ஆனால் இதழியல் இந்த அளவுக்கு வணிகமயமாகியுள்ள சூழலில் அதற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவே. ஆகவேதான் நான் செய்தித்தாள்களை ஒட்டி சிந்திப்பதை எப்போதுமே தவிர்க்க முயல்கிறேன்.\nமறுபுரசுரம் முதற்பிரசுரம் ஜனவரி 2009\nஎனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nஅண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nகாந்தியும் தலித் அரசியலும் – 7\nகாந்தியும் தலித் அரசியலும் – 6\nகாந்தியும் தலித் அரசியலும் – 5\njeyamohan.in » Blog Archive » இந்திய ஊடகங்களை யார் நடத்துகிறார்கள்\njeyamohan.in » Blog Archive » இந்திய இலக்கியம்:கடிதங்கள்\n[…] அரசியல்சரிநிலைகள் கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\njeyamohan.in » Blog Archive » அரசியல் சரி, தேசியம்:கடிதங்கள்\np=1330 – தங்களது இந்தப் பதிவு அமைதியாக அதே […]\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 65\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 60\nபொன்னீலன்- 80 விழா நாளை\nஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூ���் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2177", "date_download": "2019-11-14T22:36:12Z", "digest": "sha1:OIEMSVU4AGVCVBEWMMLDJXWRN7CVYAZ5", "length": 17774, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிஞர் அப்பாஸ்: அஞ்சலி", "raw_content": "\nஅனல்காற்று மேலும் கடிதங்கள் »\nஅப்பாஸை நான் 1986ல் கவிஞர் கலாப்ரியா நடத்திவந்த குற்றாலம் கவிதைப்பட்டறையில் முதலில் சந்தித்தேன். அவருடன் அன்று தேவதச்சனும் சமயவேலும் சுரேஷ்குமார் இந்திரஜித்தும் இருந்தார்கள். அவர் ஒரு காரில் வந்திருந்தார். அந்தக்கார் அவர் வேலைபார்த்த ஒரு ஜமீனுக்குச் சொந்தமானது. அந்த ஜமீனில் அவரது குடும்பம் பரம்பரையாகவே கணக்குப்பிள்ளை வேலை பார்த்தது. அப்பாஸ் அடிகக்டி அந்த நண்பர்களுடன் காரில் ஏறி அமர்ந்து பேசிக்கொண்டு மது வாசனையுடன் வெளியே வந்தார். அவரை நான் ஒரு ஜமீன்தார் என்று எண்ணிக்கோண்டேன்\nபின்னர் கோயில்பட்டியில் தேவதச்சனின் பொற்கூடத்துக்குப் போனபோது மீண்டும் அப்பாஸைக் கண்டேன். கோயில்பட்டி இலக்கியக்குழுவின் மையம் தேவதச்சன். அவரிடமிருந்தே அவர்களின் மொழி, இலக்கிய நோக்கு, இலக்கிய பிரமைகள் எல்லாமே பிறந்திருக்கின்றன. அவற்றுக்கு மிகச்சரியான உதாரணம் என அப்பாஸைச் சொல்லலாம். தேவதச்சனின் முதல் சீடர் அவரே. பிறகுதான் கோணங்கி, யுவன் சந்திரசேகர், சமயவேல் ,கௌரிஷங்கர் போன்றவர்கள்.\nஇலக்கியக்கூட்டங்களி���் நான் அடிக்கடி அப்பாசை சந்திப்பதுண்டு. அவர்களின் உலகுக்கு எனக்கும் சம்பந்தமில்லை. அது குடியைக் கொண்டாடும் சூழல். குடிக்கு தொட்டுக்கொள்ள கவிதை. ஆனாலும் நட்பும் மரியாதையும் நீடித்தது. குற்றாலம் அருவிகளில் அப்பாஸ¤டன் நின்றிருக்கிறேன். என் கையை கூர்ந்து பார்த்து சோதிடப்பிரகாரம் எனக்கு கழுத்து வலி உண்டு என்று நான் அரைமணிநேரம் முன்பு அவரிடம் சொன்னதை எனக்குச் சொல்லியிருக்கிறார். பொதுவாக நகைச்சுவை உணர்வுள்ள உற்சாகமான நண்பராக இருந்தார்.\nஅப்பாஸின் கவிதைகள் மொழியின் தற்செயல்களை நம்பி எழுதப்படுபவை. உண்மையான மன எழுச்சியுடன் அச்சொற்கோவைகள் இணையும்போது மட்டும் கவித்துவம் நிகழ்கிறது. கோயில்பட்டி இலக்கியக்குழுவினரே ஐரோப்பிய இலக்கியம் மேலும் அது காட்டும் வாழ்க்கைமேலும் அபரிமிதமான பிரேமை கொண்டவர்கள். பியானோ, வயலெட் பூக்கள் ,வண்ணத்துப்பூச்சிகள்போன்றவை அவர்களின் மொழியில் நிறைந்திருக்கும். அப்பாஸ் கவிதைகள் இருத்தலியல் சிக்கல்களின் நுட்பமான வெளிப்பாடுகள் எனலாம். அல்லது அடையாள உருவாக்கத்துக்கான எத்தனமும் தோல்வியும் எனலாம். அப்பாத்துரை அப்பாஸ் ஆனது அத்தகைய ஒரு தத்தளிப்பினாலேயே\nஅப்பாஸ் வயலெட் நிறபூமி என்னும் தொகுப்பை எனக்கனுப்பி கருத்து கேட்டிருந்தார். நான் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பினேன். அதற்கு வேடிக்கையாக பதில் அனுப்பியிருந்தார். விவாதங்களைத்தாண்டி சந்திக்கும் போது எப்போதும் அன்பாக விவாதித்திருக்கிறோம்.. தேவதச்சன், அப்பாஸ், முருகேசபாண்டியன் ஆகியோர் என் வீட்டுக்கு வந்தபோது நான் போட்டுக்கொடுத்த ‘அட்ஜெஸ்ட்மென்ட்’ டீயைப்பற்றி ஒரு கவிதை எழுதப்போவதாக ஒருமுறை சொன்னார்.\nஅப்பாஸ் பலவருடங்களாகவே குடியில் மூழ்கியிருந்தார். கவிதை இலக்கியம் எல்லாவற்றையும்விட்டுவிட்டு. ஈரல் பாதிப்பு ஏற்பட்டு மஞ்சள்காமாலையாக அது மாறியது. ஆனாலும் குடியை நிறுத்தவில்லை என்றார்கள். ஆறுமாதமாகவே கொஞ்சம் தீவிரமாக மருத்துவம்செய்தார். ஆனால் ஈரல் கைவிட்டுவிட்டது. ஈரல் அடைப்பால் மூளை செயலிழந்து 20-3-2009 அன்று கோயில்பட்டியில் தன் 49 ஆவது வயதில் மறைந்தார்\n‘வரைபடம் மீறி’, ‘வயலெட் நிற பூமி’, ‘ஆறாவது பகல்’,’ முதலில் இறந்தவனின் கவிதை’ ஆகிய தொகுப்புகள் வந்திருக்கின்றன.\nபயமேதும் இல்லாத உனது விளையாட்��ு\nசுதந்தரத்துக்கான நாட்டமும் குழந்தைமையும் (ஆறாவது பகல் – அப்பாஸ். கவிதைத்தொகுதி திறனாய்வு)\nஅஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nTags: அஞ்சலி, கவிஞர் அப்பாஸ், கவிதை\nவெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 60\nபொன்னீலன்- 80 விழா நாளை\nஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/13160753/1261233/Interpol-issues-Red-Corner-Notice-against-Nehal-Modi.vpf", "date_download": "2019-11-14T21:55:09Z", "digest": "sha1:TXAGQHMLOW2WGWY5CBK2MXKDJFJULKUB", "length": 11034, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Interpol issues Red Corner Notice against Nehal Modi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிரவ் மோடி தம்பியை கைது செய்ய இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்\nபதிவு: செப்டம்பர் 13, 2019 16:07\n11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடியின் தம்பி நேஹால் மோடியை கைது செய்ய சர்வதேச போலீஸ் இன்று ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.\nசி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் இதில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.\nநிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.\nஇந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய நிரவ் மோடியின் தம்பி நேஹால் மோடியை கண்டதும் கைது செய்யும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் இன்டர்போலுக்கு (சர்வதேச போலீஸ்) மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வந்தது.\nநிரவ் மோடியின் மோசடி செய்திகள் வெளியானவுடன் துபாயில் உள்ள அவருக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து 50 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான பணத்தை நேஹால் மோடி அள்ளிச் சென்றதாக இந்திய அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப��பட்டது. மேலும், வங்கி மோசடி வழக்குகளில் நிரவ் மோடிக்கு எதிரான இந்திய அரசின் ஆதாரங்களை அழிப்பதற்கு அவர் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇதைதொடர்ந்து, நேஹால் மோடியை கைது செய்ய சர்வதேச போலீஸ் இன்று ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி, உலகில் உள்ள 192 நாடுகளில் அவர் எங்கே காணப்பட்டாலும் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார்.\nபெல்ஜியம் நாட்டில் பிறந்து அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள நேஹால் மோடி(40), தற்போது அமெரிக்காவில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநிரவ்மோடி பற்றிய செய்திகள் இதுவரை...\nநிரவ் மோடி உறவினர் முகுல் சோக்சி சொத்துக்கள் முடக்கம்\nரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் - நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nநிரவ் மோடி சகோதரியின் சிங்கப்பூர் வங்கி கணக்கில் ரூ.44 கோடி முடக்கப்பட்டது\nசுவிட்சர்லாந்தில் நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம்\nஇங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு நான்காவது முறையாக நிராகரிப்பு\nமேலும் நிரவ்மோடி பற்றிய செய்திகள்\nஜம்மு-காஷ்மீர் கவர்னருக்கு 2 ஆலோசகர்கள் நியமனம்\nகுடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரேசில் அதிபர்\nமகாராஷ்டிரா - 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனுமீது டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை\nநிரவ் மோடி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 17 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63155-fir-registered-against-computer-baba-for-violating-model-code-of-conduct.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T21:27:34Z", "digest": "sha1:GYO3FIIMJDNNJDQF7BGPE56KSZ4XUNHW", "length": 10323, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "தேர்தல் நடத்தை விதிமீறல்: ப��ரபல சாமியார் மீது வழக்குப் பதிவு | FIR registered against Computer Baba for violating model code of conduct", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nதேர்தல் நடத்தை விதிமீறல்: பிரபல சாமியார் மீது வழக்குப் பதிவு\nதேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக, பிரபல சாமியார் கம்ப்யூட்டர் பாபாவுக்கு எதிராக, மத்திய பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்கை ஆதரித்து, கம்ப்யூட்டர் பாபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அவர் பிரசாரம் செய்ததாகவும், நடத்தை விதியை மீறிய அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும், மாற்றுக் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, கம்ப்யூட்டர் பாபாவுக்கு எதிராக, மத்திய பிரதேச மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகமல் பேசியதற்கான வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nதுப்பாக்கியை காட்டி மிரட்டி சுங்கக் கட்டணம் செலுத்தாமல் தப்பிய நபருக்கு வலை\nஅரவக்குறிச்சியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nநாதுராம் கோட்சே சிறந்த தேசபக்தர் : பிரக்யா சிங்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறி���ிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுதல் டெஸ்ட் போட்டி: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா...\nரஃபேல் போர் விமான வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் ராஜ்நாத் சிங்\nயுனெஸ்கோ மாநாடு : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா பதிலடி \nரஃபேல் போர் விமான வழக்கின் காலவரிசை\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18727%3Fto_id%3D18727&from_id=17018", "date_download": "2019-11-14T22:36:09Z", "digest": "sha1:FHNXPTHNENJHIR5QBVBJWYXMKUVWRSQX", "length": 10135, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "நாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம் – Eeladhesam.com", "raw_content": "\nபயங்கரவாத தடைச்சட்டத்தில் கை வைக்கமாட்டேன்- சஜித் உறுதி\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்\nபுலம் ஆகஸ்ட் 17, 2018ஆகஸ்ட் 21, 2018 இலக்கியன்\nமுல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற��பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர் வெளியேறிச் சென்றனர்.\nநாயாறு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரசியல் செல்வாக்குடன் குடியேறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வந்த சிங்கள மீனவர்களுக்கும், உள்ளூர் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் அண்மைக்காலமாக முறுகல் நிலை நிலவி வந்தது.\nசிங்கள மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி முறைக்கு எதிராக தமிழ் மீனவர்கள் போராட்டத்தை நடத்திய நிலையில், தமிழ் மீனவர்களின் எட்டு வாடிகள், படகுகள், இயந்திரங்கள், வலைகள் சிங்கள மீனவர்கள் சிலரால் தீக்கிரையாக்கப்பட்டன.\nஇதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nஇந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், சிலாபம் பகுதியைச் மூன்று சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தநிலையில், நாயாறுப் பகுதியில் குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர் சிறிலங்கா காவல்துறையினரின் பாதுகாப்புடன் நேற்று மாலை தமது படகுகள், உடைமைகளை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு வெளியேறினர்.\nமுல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின்\nவீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட\nமுல்­லைத்­தீவில் தொடர்ந்து பறிபோகும் நிலம்\nமுல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய் நாயாற்­றுப் பாலத்­தி­லி­ருந்து, கோம்பா சந்தி வரை­யான சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பிர­தே­சத்தை தொல்­பொ\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்: விக்கி கோரிக்கை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபயங்கரவாத தடைச்சட்டத்தில் கை வைக்கமாட்டேன்- சஜித் உறுதி\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/12/", "date_download": "2019-11-14T21:05:46Z", "digest": "sha1:FWZ5VXWFC67ANWLNKV3JIV7SPNLC64OF", "length": 46092, "nlines": 400, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: December 2011", "raw_content": "\nஇன்றைய ப்ளாஸ்டிக் உலகில் க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பர்சனல் லோன் போன்றவைகளிலிருந்து தப்பித்தோ, அல்லது அதில் மூழ்கி போய் எழுந்திருக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டோ இருப்பவர்களை தவிர்க்கவே முடியாது. தானா வர ஸ்ரீதேவிய எவனாவது வேணாம்னு சொல்வானான்னு வாங்கிட்டு பின்னாடி அதுவே மூதேவியாகிப் போன நிஜங்கள் நிறைய. இப்படம் அதைத்தான் சொல்கிறது.\nLabels: tamil film review, திரை விமர்சனம், மகான் கணக்கு\nசாதாரணமாகவே இரண்டாவது பாகம் பெரும்பாலும் சொதப்பும். அது ஆங்கில படங்களுக்கு மட்டுமலல், இந்திய சினிமாக்களுக்கும் பொருந்தும் என்பதை இந்தப் படம் நிருபித்திருக்கிறது. ஷாருக், ப்ரியங்கா சோப்ரா, லாராதத்தா, குனால் கபூர், போமன் இரானி, ஓம்பூரி, பர்ஹான் அக்தர், மற்றும் பல ஸ்லீக் டெக்னீஷியன்கள் லிஸ்ட் ஏற்படுத்திய பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அதுவும் ஷாருக்கின் ரா 1 படு தோல்விக்கு பிறகு இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம்.\nLabels: ஆதி, பரிசல், யுடான்ஸ், வீடியோ\nநாகார்ஜுனாவின் நடிப்பில், தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ப்ரீயட் படம். வெள்ளையனிடமிருந்து இந்தியா சுதந்திரம் வாங்கி விட்டாலும், நிஜாம் மன்னர்களிடமிருந்தும், ஜமீந்தார்களிடமிருந்து விடுதலை கிடைக்காமல் போராடிய மக்களின் கத��. அவர்களுக்காக போராடிய ராஜண்ணாவையும், அவரின் மகள் மல்லம்மாவை சுற்றியும் பின்னப்பட்ட கதை.\nமேலே நீங்கள் காணும் படங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்தது அல்ல. நேற்று மாலை சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு சப்வேயில் நடந்த ஒரு விபத்தின் போது எடுத்தபடம். சப்வேயின் மேலேயிருந்து விழுந்து இறந்து போய்விட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.விபத்து நடந்து கிட்டத்தட்டஅரை மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கும். ஆனால் விசாரணைக்கு ஒரு பெரிய போலீஸ் படையே அங்கே வந்திருந்தும். ஒரு துணியை வைத்து போர்த்தி அந்த உடலை மறைத்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் ரோடெங்கும் வழிந்தோடும் ரத்தத்தைப் பார்த்து குழந்தையுடன் வந்த ஒர் நடுத்தர வயது பெண் அதிர்ந்து போய் கிட்டத்தட்ட மயங்கிப் போகும் நிலைக்கு வந்து குடுகுடுவென ஓடிப் போய் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். போலீஸார் கொஞ்சம் கவனிக்கலாமே..\nஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்.\nவெட்டுப்புலி என்கிற சூப்பர்ஹிட் நாவலை எழுதிய தமிழ்மகனின் புதிய நாவல். வெளியீட்டன்று போக முடியவில்லை. அதனால் அடுத்த நாளே புத்தகத்தை வாங்கி விட்டேன். சென்ற நாவலைப் போன்றே வித்யாசமான நாவல். கதை கருவிலும், சொல்லப்பட்ட விதத்திலும்.பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும், ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறார் ஆசிரியர் தமிழ்மகன்.\nLabels: ஆண்பால் பெண்பால்., புத்தக விமர்சனம்\nசாப்பாட்டுக்கடை – சேலம் மங்களம் மிலிட்டரி ஓட்டல்\nபெயரைப் பார்த்தாலே எவ்வளவு காலமாய் ஓட்டல் நடத்துகிறவர்கள் என்று தெரிந்துவிடும். ஏனென்றால் இப்போதெல்லாம் மிலிட்டரி ஓட்டல் என்று யாரும் பெயர் வைப்பதேயில்லை. வழக்கொழிந்து போய்விட்டது. அப்படியிருக்க, சேலத்தில் 65 ஆண்டுகளுக்கு மேலாக, சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த ஓட்டல், சென்னையில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.\nLabels: சாப்பாட்டுக்கடை, சேலம் மங்களம் மிலிட்டரி ஓட்டல்.\nமிஷன் இம்பாஸிபிள் முதல் இரண்டு பாகங்களுக்கு நான் அடிமை. மூன்றாவது பாகம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதற்கேற்றார் போல படத்தின் டிரைலர் வேறு என்னை கவர்ந்திழுக்க இதோ மிஷன் இம்பாசிபிள்.\nநான் – ஷர்மி - வைரம் -12\nஎன��� வாழ்க்கை தலைகீழாய் மாறிப் போனதற்கு ஒரு விதத்தில் ஜெயலலிதாவும் காரணம். அதற்கு முன் அர்ஜுனைப் பற்றி சொல்லியாக வேண்டும்.அர்ஜுனை எவ்வளவுதான் துரத்தி விட்டாலும் எப்படியாவது நானிருக்கும் இடங்களுக்கெல்லாம் வந்து நின்று விடுவான். எப்போதெல்லாம் என் முதுகில் உறுத்துகிறதோ அங்கேயெல்லாம் அர்ஜுன் இருப்பான்.\nLabels: நான் - ஷர்மி - வைரம்\nஆதி+பரிசல்+யுடான்ஸ் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள், இயக்குனர்கள் பத்ரி, நவீன், சிபி ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தார்கள். பத்ரி பதிவர்களிடையே இருக்கும் திறமைகளை கண்டு ரசிப்பதாகவும், அவர்களது திறமைகளுக்கு இன்றைய சினிமா, மற்றும் சீரியல் உலகில் வாய்ப்பிருக்கிறது என்றார். நவீன் தானும் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாகவும், தன்னுடய அடுத்த படத்தில் பதிவுலகில் உள்ள ஆறு கவிஞர்களை பாடலாசிரியராக உயர்த்தப் போவதாய் அறிவித்தார். ரமேஷ்வைத்யா இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்ற அளவிற்கு சிற்றுரை ஆற்றினார். அண்ணன் சிறுகதைகளைப் பற்றிய விமர்சனஙக்ளை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாய் நச்சென அளித்தார். நிகழ்ச்சியை தொகுத்தளித்த கார்க்கிக்கு இது முதல் மேடை. அந்தவகையில் சிறப்பாகவே செய்தார். முதல் பரிசு பெற்ற ஆர்.வி.எஸ் தான் மைக் நெளிய பேசியதாய் அவரே தன் பேஸ்புக் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். நன்றி சொன்ன பரிசல், ஆதி, ஆகியோரும் தங்கள் பங்குக்கு மாற்றி, மாற்றி நன்றி தெரிவித்தார்கள். பரிசல் தன் புத்தகத்தைப் பற்றி பேசிய சில விஷயங்களை திருத்த வந்து பேசினார் கவிஞர், எழுத்தாளர் ராஜ சுந்தர்ராஜன். அவர் பேசியதற்கான மாற்றுக் கருத்தும் ஃபேஸ்புக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது இடம் அளித்து, வெற்றியாளர்களுக்கு தன் பங்காய் சிறப்பு பரிசளித்து வாழ்த்திய டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும் நன்றி. இதில் வழக்கமாய் நிறைய பேசும் நான் தான் ரெண்டு வரியில் வரவேற்று சொதப்பினேன் என்று நினைக்கிறேன். சிலர் அதை வரவேற்று கை தட்டியதிலிருந்து என் பேச்சிலிருந்து அவர்களுக்கு கிடைத்த சந்தோஷம் தெரிந்தது. மற்றபடி விழா இனிதே நடைபெற்றது. வந்திருந்து நடத்திக் கொடுத்த நண்பர்கள், வெற்றியாளர்கள் அனைவருக்கும் யுடான்ஸின் சார்பாக எங்கள் நன்றிகள்.\nப���ிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக..\nபதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் திரட்டியான “யுடான்ஸ்” நடத்தும் முதல் விழா. ஆதி+பரிசல்+யுடான்ஸ் இணைந்து நடத்தும் விழா. ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே நம்ம திரட்டிக்கு நீங்க கொடுத்த ஆதரவு கொஞ்ச நஞ்சமல்ல. அபாரமான ஆதரவு. மூன்று மாதங்களில் 50 ஆயிரம் அலெக்ஸா ரேங்கிங்கிற்கு வந்துள்ளது எல்லாம் உங்களால் தான். அதே போல சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவையும், அங்கீகாரத்தையும் மறக்கவே முடியாது. இவையெல்லாம் வெற்றிகரமாய் நடந்தேறியது உங்களால் தான். அதற்கு யுடான்ஸ் சார்பாக என் நன்றிகள் பல.\nதிருவல்லிக்கேணி என்றதும் அங்கிருக்கும் மேன்ஷன்களும், பெரியதும், சின்னதுமாய் இருக்கும் ஹோட்டல்களையும், மெஸ்களையும் யாரும் மறக்க முடியாது. எந்த ஊரிலிருந்து வந்தாலும் பெரும்பலான இளைஞர்களின் முதல் அடைக்கலம் திருவல்லிக்கேணியாகத்தான் இருக்கும். நண்பர், பத்திரிக்கையாளர் பாலாவை சந்திக்க மதியம் திருவல்லிக்கேணிக்கு போயிருந்தேன். நல்ல பசி, ”தலைவரே நல்ல மெஸ்சா சொல்லுங்க” என்றேன்.\nLabels: சாப்பாட்டுக்கடை, பாரதி மெஸ்\nசாப்பாட்டுக்கடை – பிஸ்மி ஹோட்டல்\nசென்ற வருடம் டிசம்பரில் ஆரம்பித்து இந்த டிசம்பர் வரை ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. அது மட்டுமில்லாமல், புத்தகமெல்லாம் வெளியிட்டிருப்பதால் நம்மையும் லைட்டாக இலக்கியவாதிகள் எல்லாரும் தங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் அழைப்பதாலும், சில சமயம் நானாகவே ஆஜராகி நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று நிருபிக்க வேண்டிய கட்டாயத்தால் இம்மாதிரி கூட்டங்களுக்கு போய் வரும் போது வாங்கிய புத்தகங்கள். நம்மை மதித்து படிக்க சொல்லி கொடுத்த புத்தகங்கள், அப்புறம் கிழக்கு வருஷம் பூரா போட்ட கழிவு விலை புத்தகங்கள் என்று ஏகப்பட்டது சேர்ந்துவிட்டது. அவைகளில் எத்தனை புத்தகங்களை படித்திருக்கிறேன் என்று திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்பாய் இந்த கட்டுரை அமையும் என்ற எண்ணத்தில்தான் எழுதப்படுகிறதே தவிர என்னை பெரிய படிப்பாளி என்று காட்டிக் கொள்ள விழைய அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகொத்து பரோட்டா – 12/12/11\nஎன்னுடய புதிய புத்தகமான “தெர்மக்கோல் தேவதைகள்” வெளியாக இருக்கிறது. இதற்கு முன் வெளியான எனது நான்கு புத்தகங்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை இப்புத்தகத்திற்கு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. புத்தக வெளியீடு குறித்தான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி தலைவர்\nநம் எதிர்கட்சி தலைவர் மானஸ்தர். வீரர். சூரர் என்றெல்லாம் எலக்‌ஷனினின் போது பேசினார்கள். அவர் சினிமாவில் மட்டுமே மாத்தி மாத்தி கைநீட்டி அறிக்கை விடத் தெரிந்தவர் என்று மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார். கொஞ்ச நாள் முன்னாடி நடந்த ஒரு சம்பவத்தை பற்றி இங்கே சொல்ல வேண்டும். நித்யானந்தாவின் லீலைகள் பிரபலமான பின் எல்லாம் அடங்கிவிட்டபின் இவர்களின் செய்திகளுக்கு ஏதாவது பரபரப்பூட்ட வேண்டும் என்று அச்சமயத்தில் நடிகை மாளவிகா அவரின் ஆஸரமத்துக்கு போனதை ஸ்ரோலில் போட்டு எட்டு மணி செய்திகளை பாருங்க.. பாருங்க என்று இம்சித்துக் கொண்டிருந்தார்கள். செய்திகளிலும் காட்டினார்கள். இது நடந்தவுடன் நித்யானந்தாவின் சீடர் அவரைப் பற்றி செய்திகளை போடக்கூடாது என்று கோர்ட் ஸ்டே வாங்கி வந்தாக சொல்லி, இனி போடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதையும் மீறி இவர்கள் மறுநாளும் அதையே போட, நித்யானந்தாவின் சீடர்கள் அவரது சேனல் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்கள் ஆர்பாட்டம் செய்ததையும் இவர்கள் படம் பிடித்து செய்திகளில் போட்டார்கள். போலீஸ் பாதுகாப்பெல்லாம் போட்டு நடந்த விஷயங்கள் இவை.\nகொம்மரம் புலி அடித்த அடியில் தெலுங்கு படவுலகமே ஆடிப் போயிருந்தாலும், பவர்ஸ்டார் பவன் கல்யாண் படம் என்றால் மீண்டும் ரசிகர்கள் முறுக்கேறி பார்க்க தயாராகிவிடுகிறார்கள் என்பதற்கு தியேட்டரில் இன்று பார்த்த கூட்டமே சாட்சி, சத்யம, கேஸினோ, எஸ்கேப், உட்லான்ஸ், மோடம், ஈகா என்று சுற்றிச் சுற்றி தியேட்டர்கள் இருந்தும் எல்லாமே புல். என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். விஷ்ணுவர்தன், யுவன் ஷங்கர் என்ற கூட்டணி வேறு கேட்கவா வேண்டும். எக்ஸ்பட்டேஷன் சும்மா அதிரிந்தி.\nகுருவி, தெலுங்கு பங்காரத்துக்கு முன் வரை அடித்து தூள் பரத்திக் கொண்டிருந்த இயக்குனர் தரணி. விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு இவரை பிடிக்காதவர்களுக்கும் பிடித்துப் போன நடிகரான சிம்பு. ஏற்கனவே இந்தியாவெங்கும் சூப்ப��் ஹிட்டான “தபாங்”கின் ரீமேக் என்பது போன்ற விஷயங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, படத்தின் டெபிஸிட் காரணமாய் நேற்று காலை வெளியாகாமல் மதியத்திற்கு மேல் ஒரு வழியாய் வெளியாகியது.\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nசென்ற மாதம் தீபாவளிக்கு வெளியான ஏழாம் அறிவு, வேலாயுதம், ரா. ஒன் என்று எல்லா படங்களும் ஆளுக்கு ஆள் சூப்பர் ஹிட என்று பரபரத்துக் கொண்டிருக்க, நிஜத்தில் தமிழ் படங்கள் ரெண்டுமே வெறும் ஹிட் வகையில் மட்டுமே சேரும். ரா.ஒன் நூறு கோடி பேண்ட்வேகனில் ஏறினாலும், தயாரிப்பு செலவை கணக்கில் கொண்டால் ஒரு தோல்விப் படம் என்று தான் சொல்ல வேண்டும்.\nகொத்து பரோட்டா – 05/12/11\nகடந்த சில வருடங்களாய் எந்த சேனலைத் திறந்தாலும் ஏதாவது ஒரு டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சி பெரும்பாலும், பாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் சிங்கர், டான்ஸர், போன்ற நிகழ்ச்சிகள் எடுபட்ட அளவிற்கு மற்ற டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சிகள் எடுபடவில்லையென்றே சொல்ல வேண்டும். சங்கரா சேனல் ஒரு வித்யாசமான டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சியை துவங்கியிருக்கிறது. நிகழ்ச்சி பெரும்பாலும் எல்லோராலும் வரவேற்கப்படும் பாட்டு சம்பந்தப்பட்டதாய் இருந்தாலும் அதில் ஆன்மீக சுவாரஸ்யமாய் பஜன்களை வைத்து நடத்தி வருகிறார்கள். பஜன் சாம்ராட் என்கிற இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வை பார்த்தேன். நன்றாகவேயிருந்தது. பஜனை பாடல்கள் என்பது பக்த்தியை வெளிப்படுத்த உதவும் ஆன்மீக வழி. அதிலும் சில பல சூட்சமங்களும்,சுவாரஸ்யங்களும், இசையறிவும், நெளிவு சுளிவுகளும் இருக்கத்தான் செய்கிறது. செளம்யா, குசுமா ஆகியோர் நடுவர்களாய் இருக்க, வெற்றி பெரும் குழுவினருக்கு ”பஜன் சாம்ராட்” பட்டமும், பத்து லட்சம் ரூபாய் பரிசும் அளிக்கிறார். பஜன் பாடல்களுக்காக இவ்வளவு பெரிய கேம்பெயின், கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது.\nராம் கோபால் வர்மா தயாரிப்பு. நாக சைதன்யாவின் ஆக்‌ஷன் அவதாரம். நம்ம அமலா பாலின் தெலுங்கு எண்ட்ரி. என்று பில்டப் ஸ்டாராங்காய் இருக்க, இளம்ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த படம். ஆனால் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.\nசமுத்திரகனி, சசிகுமார், சுவாதி, சுந்தர்சி.பாபு, எஸ்.ஆர்.கதிர் என்று ஒரு சக்ஸஸ்பு��் டீம். பெயர் வேறு தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்ட்படி தமிழுணர்வோடு வைக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் தமிழர்கள் எல்லோரும் கண்டிப்பாக பார்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கும் படம். கனி-சசியின் கூட்டணி நம்மை திருப்திபடுத்தியிருக்கிறதா\nசிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லையா\nகடந்த ரெண்டு நாட்களாய் இணையத்தில் தியேட்டர் கிடைக்காததால் சிறு படங்களை வெளியிட முடியவில்லை என்றும், சமீபத்தில் வெளியான சிறு முதலீட்டு படம் ஒன்றை, பெரிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் திரையிட மறுப்பதாகவும், சிலர் வேண்டுமென்றே தடையேற்படுத்த நினைப்பதாகவும் ஆளாளுக்கு படத்தைப் பற்றியோ, இந்த தொழிலைப் பற்றியோ தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்க, படத்தின் இயக்குனர் குழுவினர், யூடூயூப் விடியோவில் அழுதெல்லாம் படத்திற்கு கும்பல் சேர்க்க முயற்சித்தார்கள். பட் நோ யூஸ்.\nLabels: தமிழ் சினிமா, தியேட்டர்கள்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்.\nசாப்பாட்டுக்கடை – சேலம் மங்களம் மிலிட்டரி ஓட்டல்\nநான் – ஷர்மி - வைரம் -12\nபதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக.....\nசாப்பாட்டுக்கடை – பிஸ்மி ஹோட்டல்\nகொத்து பரோட்டா – 12/12/11\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nகொத்து பரோட்டா – 05/12/11\nசிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங���கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/10902-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-14T21:01:32Z", "digest": "sha1:KB7K56U2U6CPZCSKYFGCFZCCKFOT7SRB", "length": 12074, "nlines": 305, "source_domain": "www.tamilmantram.com", "title": "யார் உயர்ந்தவர்?", "raw_content": "\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nகுருநானக் ஒருசமயம் தம்முடைய சீடர்களைச் சோதித்தார். அவருடைய இரண்டு புதல்வர்களும் அவரது சீடர்களைக் கண்டு பொறாமைப்பட்டனர். தங்களைவிட எந்தவிதத்தில் சீடர்கள் உயர்ந்தவர்கள் எனக் கேட்டனர். குருநாதனக், தனது சீடர்களிடத்தில் உயர்ந்த குணநலன்கள் இருக்கின்றது என்பதை தம் புதல்வர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்பினார். அதன் பொருட்டு ஒரு சோதனை நிகழ்த்தினார்.\nஒரு டம்ளரை எடுத்து சாக்கடையில் வீசி எறிந்தார். தம் புதல்வர்களை நோக்கி அந்த டம்ளரை எடுக்கச் சொன்னார். புதல்வர்கள் அருவருப்புப்பட்டு ஒரு வேலைக்காரனை அழைத்து அந்த ட்மளரை எடுத்துவரச் சொன்னார்கள்.\nகுருநானக் மீண்டும் அந்த டம்ளரை சாக்கடையில் வீசி எறிந்துவிட்டு சீடர்களை நோக்கி அதை எடுத்துவரச் சொன்னார்.\nஅவரது சீடர்கள் தயங்காமல் உடனே அந்த டம்ளரை எடுத்தார்கள். நன்கு சுத்தம் செய்து அதை குருநாதரிடம் கொடுத்தார்கள். ஓர் உண்மையான சிடன் தன் குரநாதரிடத்தில் தீவிர பக்தி கொண்டிருந்ததோடு, குருநாதரின் கட்டளையை உற்சாகத்துடனும், சிரத்தையுடனும் நிறைவேற்றி வைப்பான் என்பதைப் புரிந்து கொண்டார்கள் குருநானக்கின் மகன்கள்.\nஎனது தமி��் கவிதைகள் | Kumbakonam Temples\nகுருநானக் அவர்களின் கதைகள் நீண்ட காலத்திற்கு முன் படித்தது, நிழலாடுகின்றது...\nஇயலுமானால்,அவருடைய வாழ்க்கை வரலாறை, சிறு குறிப்பாகவேனும் தாருங்கள் மூர்த்தி...\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nநல்ல செய்தி. இந்த காலத்தின் ஆசானை யார் மதிக்கிறார்கள். இந்த மாதிரியான கதைகளைப் படித்தாவது மக்கள் கொஞ்சம் மாறட்டும்.\nமூர்த்தி மாணவன் எப்படி இருக்கவேண்டுமென்று அழகாக சொன்ன கதை....பகிர்வுக்கு நன்றி.\nஇப்போது பலரை மாணவன் எனச் சொல்லமுடியாது..சின்ன நகைச்சுவை ஒன்று.\nஒருவர்:உங்களைப் பாத்ததும் ஓடி ஒழியுறனே அவன் உங்கள் மாணவனா\nகுருனானக் கருத்து அருமையாக இருந்தது.\nஅதனால்த்தானோ என்னவோ யாழ்ப்பாணத்தில் நாதஸ்வரவித்துவான்களும் நட்டுவாங்க வித்துவாங்களும் முன்னைய காலங்களில் தமது புதல்வர்களுக்கு தாம் கற்பிப்பதில்லை. மாறாக பிற வித்துவான்களிடமே அனுப்பு போதிக்கப்படுவர்.\nQuick Navigation நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« சிறுவன் தந்த பாடம் - | மூடநம்பிக்கை - »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/cartoon-story/", "date_download": "2019-11-14T21:44:18Z", "digest": "sha1:QYPXTP4V2BQZYWH7SC36INYBPQCJ36MO", "length": 10333, "nlines": 144, "source_domain": "newuthayan.com", "title": "கார்டூன் கதை Archives | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nCategory : கார்டூன் கதை\nகார்டூன் கதை – (வாக்குப் பிச்சை)\nஜனாதிபதியாக முடி சூடுவதற்காக “அம்மா தாயே வாக்குப் போடு” என்பது போல் பிச்சைக்காரர்களிடமும் வாக்குப் பிச்சை கேட்கும் நிலையில் வேட்பாளர்கள். தேர்தலுக்கு பின்னர் இந்த நிலை மாறி மக்கள் பிச்சை கேட்கும் நிலையில் இருப்பார்கள்...\nகார்டூன் கதை – (13 கோரிக்கைகள்)\nஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்க 13 கோரிக்கைளை தயாரித்துள்ள ஐந்து தமிழ் தேசிய கட்சிகள், என்னெண்டாலும் எப்படியும் எழுத்தில வாங்கியே ஆனும். அதை எப்படியடாப்பா வாங்கிறது என ஆழ்ந்து சிந்திக்கின்றன. (கார்டூன் – செல்வன்)...\nஒருபுறம் தமி���் மக்களுக்கான அபிவிருத்திகள் ஏணிப் படி வைத்தது போல் வளர்ச்சியடைகின்றது. மறுபுறம் உரிமைகள் மறுக்கப்படும் நிலையில் அந்த உரிமைகள் அனைத்தும் பாதாளத்திற்கு திருப்பி விடப்படுகின்றது. (கார்டூன் – அவந்திக ஆர்டிகல)...\nஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் மைத்திரிபால சிறிசேன தனக்குரிய பாதுகாப்புடன் இருக்கும் நோக்கில் கொழும்பு 7ல் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை தனது பொலனறுவை இல்லமாக மாற்றி குடியேறும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்....\nதூக்கில் தொங்கிய நண்பனை தோள்கொடுத்து மீட்ட சக நண்பன்\nகடத்தல் விவகாரம்: கரன்னகொட சிறப்பு சலுகைகளுடன் இருந்தார்\nமட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்\nசுமங்கல தேரரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது\nசம்பந்தன் வாப்பாவின் மரபணுவை சோதிக்க வேண்டும் – கருணா\nதூக்கில் தொங்கிய நண்பனை தோள்கொடுத்து மீட்ட சக நண்பன்\nகடத்தல் விவகாரம்: கரன்னகொட சிறப்பு சலுகைகளுடன் இருந்தார்\nமட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்\nசுமங்கல தேரரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது\nசம்பந்தன் வாப்பாவின் மரபணுவை சோதிக்க வேண்டும் – கருணா\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகடத்தல் விவகாரம்: கரன்னகொட சிறப்பு சலுகைகளுடன் இருந்தார்\nசுமங்கல தேரரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/152793?ref=archive-feed", "date_download": "2019-11-14T22:39:07Z", "digest": "sha1:BTQXN42WMCD2OOFYKDJHROOO7KUXZBCZ", "length": 6336, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக நயன்தாராவா? படக்குழு விளக்கம் - Cineulagam", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காட்டிய வெறித்தனம்... தீயாய் பரவும் காட்சி\nவர்மா படத்தை நிறுத்தியது ஏன் முதன் முறையாக பேசிய படத்தின் தயாரிப்பாளர்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறிய ஷெரீன், புகைப்படத்துடன் இதோ\nமுன்னணி ஹீரோவிடம் கதை சொன்ன வெற்றிமாறன், ரசிகர்கள் உற்சாகம்\nயாருக்குமே அடங்காத இந்த ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோம் அள்ளிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி அள்ளிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி\nஇந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம் நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா\n மாப்பிள்ளை என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா\nமூக்குத்தி முருகனின் வாழ்க்கையையே மாற்றிய தளபதி விஜய்... வெற்றியின் ரகசியத்தினை உடைத்த முருகன்\n நீதிமன்றம் அதிரடி உத்தரவு - படக்குழுவின் முடிவு இதோ\nவலிமை படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்\nதுப்பாக்கி, ஆரம்பம் பட நடிகை அக்‌ஷரா கௌடாவின் புகைப்படங்கள் இதோ\nபெண்கள் அதிகம் விரும்பும் பிங்க் நிற உடையில் பிக்பாஸ் ரித்விகா\nதமிழ்ப்படம் 2 படத்தின் நடிகை ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள்\nநீச்சல் குளத்திற்கே அழகு சேர்த்த நடிகை நந்திதாவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஉடல் எடை மெலிந்து தொகுப்பாளினி பாவனா எடுத்த ஸ்டைலிஷ் போட்டோக்கள்\nநடிகர் ஜீ.வி.பிரகாஷ் அடுத்து இயக்குனர் விஜய்யின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என நேற்று தகவல் பரவியது.\nஅந்த படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுப்பற்றி படக்குழுவிடம் விசாரித்தபோது அது வதந்தி என்பது தெரியவந்தது.\nவிஜய் இயக்கிய படங்களில் ஜீ.வி.பிரகாஷ் தான் பெரும்பாலும் இசையமைத்திருப்பார். அதனால் இருவரும் மீண்டும் இணைவது எதிர்பார்ப்பை கூடியுள்ளது.\nதயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக் முடிந்தபிறகு ஏப்ரல் மாத இறுதியில் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2016/nov/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8239877-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2606295.html", "date_download": "2019-11-14T21:15:05Z", "digest": "sha1:7C6JWUDYYO6CQ5GFZJKUFY727TXC4NTG", "length": 11289, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் ரூ.398.77 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்த- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் ரூ.398.77 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தகவல்\nBy DIN | Published on : 28th November 2016 06:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் இதுவரை 99,775 பயனாளிகளுக்கு ரூ.398.77 கோடியில் பல்வேறு கடன்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.\nசெய்யாறில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செய்யாறு கிளையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் டி.அமலதாஸ் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள் வரவேற்றார்.\nஇதில் சிறப்பு விருந்தனாக கலந்துகொண்டதுடன், நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியது:\nவிவசாயிகளின் மனம் மகிழ்ந்திடும் வகையில், மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் அவர்களுக்கு தற்போது எந்தவித இடையூறுமின்றி வேளாண் கடன் கிடைத்திட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.\n2016 - 17ஆம் ஆண்டில் 25.11.16 வரை கூட்டுறவுத் துறை மூலம் 35,764 பயனாளிகளுக்கு ரூ.133.34 கோடிக்கு பயிர்க்கடன், 129 பயனாளிகளுக்கு ரூ.74.75 லட்சம் வேளாண் மத்திய கால கடன், 60,936 பயனாளிகளுக்கு ரூ.219.95 கோடி நகைக்கடன், 1,207 பயனாளிகளுக்கு ரூ.5.81 கோடி தானிய ஈட்டுக்கடன், 1,739 பயனாளிகளுக்கு ரூ.38.93 கோடிக்கு மகளிர் சுயஉதவிக்குழு கடன் என 99,775 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.398.77 கோடி கடன் வழங்கப்ப��்டுள்ளது.\nஇன்று இங்கு வழங்கப்படுகிற கடன் உதவித் தொகையை விவசாயிகள் தங்களின் வேளாண்மை வளர்ச்சிக்கு பயன்படுத்தி, குடும்பத்தை வளப்படுத்திட வேண்டும் என்றார்.\n18.40 லட்சம் பயிர்க்கடன்: நிகழ்ச்சியின்போது, ஆரணி, வாழ்குடை, திருவத்திபுரம், கொருக்கை, அருகாவூர், தென்பூண்டிப்பட்டு, டிஎம்எஸ் மங்கலம், ஆலத்தூர், அனக்காவூர் உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராம விவசாயிகள் 67 பேருக்கு ரூ.18.40 லட்சம் மதிப்பில் பயிர்க்கடன் வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் அமுதா அருணாச்சலம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வே.குணசீலன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பாஸ்கர், அதிமுகவைச் சேர்ந்த மாணவரணி மகேந்திரன், கே.வி.வெங்கட்ராமன், தசரதன், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/143554-short-story", "date_download": "2019-11-14T21:37:19Z", "digest": "sha1:ATWKVP6W4TFGYNIKT2LEHFBVKPXHSS7W", "length": 5012, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 August 2018 - எகேலுவின் கதை - சிறுகதை | Short Story - Ananda Vikatan", "raw_content": "\n“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\n“ஊருக்குப் போய் விவசாயம் பண்ணப்போறேன்\nஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்\nஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி\nஇப்போ மெரினா... அப்போ இல்லை\nவிகடன் பிரஸ்மீட்: “பீப் சாங் தப்பில்லை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 97\nஎகேலுவின் கதை - சிறுகதை\nஎகேல���வின் கதை - சிறுகதை\nஎகேலுவின் கதை - சிறுகதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/180935/", "date_download": "2019-11-14T21:55:01Z", "digest": "sha1:BJQ3M32544RW4PJQ6TK27BQKEMTDHWSH", "length": 4684, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "\"பூவெலிகடை, அன்றும் - இன்றும்” : வரலாற்று நூல் வெளியீட்டு விழா - Daily Ceylon", "raw_content": "\n“பூவெலிகடை, அன்றும் – இன்றும்” : வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nஉடுநுவரை பூவெலிகடை, எம்.எல்.எம். அன்ஸார் எழுதிய “பூவெலிகடை, அன்றும் – இன்றும்” வரலாற்று நூல் வெளியீட்டு விழா அண்மையில் அல்-மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக வெலம்பொட உதயகந்த தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் எஸ்.யு.எம்.எப். உடையார் கலந்துகொண்டதுடன் பிரதம பேச்சாளராக விரிவுரையாளரும் பயிற்றுவிப்பாளருமான ஆஷிக் நியாஸ் பங்குபற்றினர்.\nஇந்த வரலாற்று நூலில் உடுநுவரையில் தேயிலை வியாபாரம், புறக்கோட்டை தேயிலை ஏல விற்பனை, 1950-1960 களில் உடுநுவரையில் தேயிலை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தோர் விபரம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. (ஸ)\n– நுஸ்கி முக்தார் | படங்கள் : ரம்ஸீன் நிஸாம் –\nPrevious: பிரான்ஸ் புராதன தேவாலயத்தில் தீ\nNext: ஐந்து LNG மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை\nசோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 45 ஆவது நிறைவு விழா\nரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம் – உலமா சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33037-2017-05-11-04-47-07", "date_download": "2019-11-14T22:26:06Z", "digest": "sha1:HKZAWSXPWPAWX573EIPTH7AO3QIZSWRE", "length": 27915, "nlines": 261, "source_domain": "www.keetru.com", "title": "கல்வியில் உலகமயமும் பிற்போக்குவாதமும்", "raw_content": "\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\nபிச்சை புகினும் கற்கை நன்றே\nஅடிப்படையை உருவாக்காத தொடக்கக் கல்வி - கேள்விக்குறியாகும் தலித் மாணவர்களின் நிலை\nஅப்பா - ஓர் அலசல்\nதலைமுறைகளை அழிக்கும் தனியார்மயக் கல்வி\n+1 பொதுத் தேர்வு மதிப்பெண்களை உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்\nபள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பாதிப்பும்\nஉலக வர்த்தகக் கழகம் - காட்ஸின் மூலம் வெளிநாட்டுக் கல்லூரிகளின் வருகை; இந்தியக் கல்விதுறைக்கு சாவு மணி\nதமிழ��நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்\nபெரியார் முழக்கம் நவம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nவெளியிடப்பட்டது: 11 மே 2017\nநீட் தேர்வு குறித்த விவாதங்கள் உருவாகியிருக்கும் வேளையில் கல்வியில் தரம் மற்றும் பாடத்திட்டத்தைத் தரப்படுத்துதல் உள்ளிட்ட குரல்கள் எழுந்துள்ளன.\nநீட் குறித்தும், தரமான கல்வி குறித்தும், அத்துடன் சமூக மாற்றத்திற்காக உழைக்கும் கல்வியாளர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் யோசிக்க வேண்டியுள்ளது.\n1962 ல் தோற்றுவிக்கப் பட்ட சிபிஎஸ்இ என்பது, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, தனியார் பள்ளிகள், மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் பாடத்திட்டத்தைக் கொண்டது.\nகுறிப்பாக, மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குழந்தைகள், மேல்தட்டுப் பிரிவினர் ஆகியோரை மனதில் வைத்து இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப் பட்டது. மாநிலப் பாடத்திட்டங்கள் கிராமப்புற மாணவர்களையும் மனதிற்கொண்டு, உள்ளூர்ச் சிந்தனைகளுக்கேற்ப உருவாக்கப் பட்டவை.\nபாட அறிவு ஏறத்தாழ ஒன்றேதான். ஆனால் அளவும் பதில்களைத் தேடும் அணுகுமுறையும் வேறுபட்டதாக இருக்கும்.\nஇந்த இரு வேறு பாடத்திட்டத்தில் பயின்ற குழந்தைகளுக்கு நீட் என , சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பொதுத் தேர்வு நடத்தினால் அது யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பது மிக எளிமையாக யூகிக்கக் கூடிய ஒன்று.\nசிபிஎஸ்இ என்பது தரமான பாடத்திட்டம் என்றும் மாநிலப் பாடத்திட்டம் மட்டமானது என்கிற பார்வையும் வர்க்க அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுச் சிந்தனையில் எழுவதுதான். இந்த அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாதவர்களே நீட் போன்ற பொதுத் தேர்வுகளை ஆதரிக்கின்றனர்.\nஉண்மையில், நமது கல்வி முறை தரப்படுத்தப் பட்டாக வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் அது சிபிஎஸ்இ யை ஒப்பிட்டு அல்ல. அரசியலையும் அரசியல்வாதிகளையும் விமர்சித்த அளவு கல்வித் துறையையும் ஆசி���ியர்களையும் நாம் ஆய்வு செய்வதில்லை.\nஏன் இந்தத் தலைமுறை இப்படி இருக்கிறது என நொந்து கொள்வோர் ஒரு தலைமுறை உருவாக்கத்தில் கல்வி வகிக்கும் பாத்திரத்தைக் கவனிக்கத் தவறுகின்றனர்.\nகல்வியில் தனியார்மயம் என்பதை தனியார் பள்ளிகளுடன் இணைத்துப் பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம். அது ஆசிரியர்கல்வி பட்டயப் படிப்பு(DTE), இளங்கலைக் கல்வியியல்(B.Ed) உள்ளிட்ட ஆசிரியர்களை உருவாக்கும் புலங்களும் தனியார்மயப் பட்டதை உள்ளடக்கியது.\nஒரு நாட்டின் அறிவுசார் கட்டமைப்பை நிறுவுவதில் ஆசிரியர்களுக்கு நேரடியாகவோ மறைமுகவோ ஒரு முக்கியப் பங்கிருக்கிறது. அறிவுசார் சமூகம் என்றவுடன் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் ஆகியோரை மனதில் கொண்டு அவர்களை உருவாக்கும் ஆசிரியர்களை வாழ்த்திடப் புறப்பட்டு விட வேண்டாம்.\nஞானபீட விருது வென்ற ஜெயகாந்தன் முறையான பள்ளிக் கல்வியை முடிக்காதவர். அது குறித்துச் சிறிதும் அலட்டிக் கொள்ளாதவர். நல்லவேளை ஆசிரியர்களிடமிருந்து தப்பித்தேன் என நிம்மதி அடைந்தவர்.\nகுழந்தைகளின் மனங்களை, ஆளும் வர்க்கத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வடிவமைக்க உதவும் கருவிகளாகத் திறம்பட இயங்குவது ஆசிரிய சமூகமே. ஒரு கல்வி முறையால் ஒரு மாணவனின் படைப்புத்திறனை, சுயசிந்தனையை, பகுத்தறிவை ஒழித்துக் கட்ட முடியும் என்பதை பலரும் உணர்ந்து கொள்வதில்லை.\nபுத்தகப் பாடங்களுக்கு விளக்கம் கூறும் ஆசிரியர்கள் தத்தமது சொந்த நம்பிக்கைகளை, புரிந்து கொள்ளல்களையே மாணவர்கள் முன்னால் வைக்கிறார்கள். அவ்வகையில் ஒரு பாடத்தின் நோக்கத்தை உயர்த்துவதும் தரந்தாழ்த்துவதும் ஆசிரியர்களின் கையிலும் உள்ளது.\nஅடிப்படைவாதச் சிந்தனைகள் , முற்போக்குச் சிந்தனைகள் என்பவை குறித்த வேறுபாடும் தெளிவுமற்ற ஒரு ஆசிரியர் தன்னிடம் வரும் மாணவர்களை என்னவாக்கி அனுப்புவார் என்பது குறித்துக் கவலை கொள்வதை விட, நல்ல மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெறச் செய்வதுடன் ஒரு ஆசிரியரின் பணியும் கடமையும் முடிந்து விடுவதாகவே பலரும் கருதுகின்றனர்.\nபின்லாந்து கல்வி முறையில் ஒருவர் ஆசிரியராவது அத்தனை சுலபமல்ல. கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் நிகழ்த்தப் படுகின்றன. பகுத்தறிவு மற்றும் உரிமைசார் கருத்தியல்களில் ஆசிரியரின் உளவியல் அளவிடப் படுகி���து. அங்கு ஆசிரியப் பணி மிக உயர்ந்ததாகவும் அரசினால் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப் படுவதாகவும் உள்ளது.\nஇங்கு , ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் போட்டித் தேர்வு என்பது, கல்விப் புலத்தில் அவர்களின் திறனை மட்டுமே அளவிடுவதாக உள்ளது. அதற்கு ஏதுவாக ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பதிலளிக்கச் செய்கின்றர். அதில் தேர்ச்சி பெற்றாலே சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்து விட்டதாக முடிவுகட்டிக் கொள்கின்றனர்.\nசமூக நீதி, குழந்தைகள் உரிமை, இட ஒதுக்கீடு, பெண்கள் உரிமை, பகுத்தறிவு, மாற்றுப் பாலினம், பாலின சமத்துவம், அறிவியல் மனப்பான்மை, பாலியல் விழிப்புணர்வு, சமூக மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்குச் சிந்தனைகளில் ஆசிரியர்களின் தேர்ச்சியை அளவிட்டால் நாம் பெரிய ஏமாற்றத்தையே சந்திக்க நேரும்.\nகுடியரசு என்கிற தலைப்பில் ஒரு பாடம் எழுதப்படுகையில் , அதில் அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் பெயரையே தவிர்த்து விட்டு அந்த பாடத்தை எழுத முடியும் என்கிற சிந்தனை ஆபத்தானதே.\nஆக, இவ்வாறான ஒரு பாடத்திட்டத்தில் பயின்று வெளியே வரும் மாணவர்கள் சமூக நீதி மற்றும் சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளில் மிகவும் பின்தங்கியிருப்பது இயல்பாகி விடுகிறது.\nசமூக ஊடகங்களில் இளைஞர்களும் மகளிரும் சாதிவெறியும் மத அடிப்படைவாதமும் பேசுபவர்களாக உலா வருவதற்கு இதுவே காரணம்.\nகல்வி சுய சிந்தனையை வளர்தெடுக்காவிடில் அங்கு அடிப்படைவாதமே தலைதூக்கும்.\nசட்ட நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டமான பெண் ஒடுக்குதல் பார்வையோடு தீர்ப்பு வழங்குவார். படைப்புத் திறனில் மேம்பட்ட ஒரு இயக்குனர் சாதிப் பெருமிதவாதம் பேசுவார்.\nசமூக ஏற்றத் தாழ்வை உணராத ஒரு மருத்துவர் சுரண்டலில் கவனமாக இருப்பார். அரசியல் களத்தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு ஊடகவியலாளர் அடிப்படைவாதச் சிந்தனைகளில் மூழ்கியிருப்பார்.\nஆக. . ஆளும் வர்க்கம் எந்த வகைக் கொள்கை நிலைப்பாடுகளை எடுப்பதாக இருந்தாலும் சமூகத்தை அதற்கேற்றாற்போல் வடிவமைப்பதில் முதலில் வெற்றிகாணும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.\nதவிரவும் கல்வித் துறையில் நிகழும் மாற்றங்களை வெறும் சமூகநீதிப் பிறழ்வாக மட்டுமே அணுக முடியாது.\nகல்வியை சர்வதேச அளவில் விற்பனைப் பண��டமாக்கும் முனைப்புகள் குறித்து எந்தக் கவலையுமற்றுப் பெரும்பான்மைச் சமூகம் நகர்வது கவலைக்குரியது.\nஉயர்கல்வித் துறையில் படிப்படியாக அதற்கான மாற்றங்கள் நிகழத்துவங்கி விட்டன. கொள்கைகள் அதற்கேற்றாற்போல் திருத்தப் பட்டு வருகின்றன என்பதைக் கல்வியாளர்கள் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.\nGATT, NEET இரண்டிற்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. நாடு முழுவதும் ஒற்றைக் குடையின் கீழ் குவிக்கப் படுவது என்பது, வணிகச் சந்தையை உலகமயப்படுத்தியதின் நீட்சியே.\nவெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் தமது கிளைகளை இந்தியாவில் நிறுவும்போது இங்கு இட ஒதுக்கீட்டுச் சிந்தனைகள் மழுங்கடிக்கப் பட்டிருக்கும்.\nதகுதி, திறமை உள்ளிட்ட சொல்லாடல்கள் தாராளமயத்துடன் இந்த வகையில்தான் இணைக்கப்படுகின்றன. போட்டிகளில் வெல்வோர் வாய்ப்புகளை அடைவதே நியாயம் என்கிற கருத்தாக்கம் வலிமை பெறும்.\nதகுதி , திறன் மேம்படுத்துவது என்பது தனியார் கோச்சிங் நிறுவனங்களின் பணியாக்கப் படும்.\nஉயர்கல்வியில் அந்நிய முதலீடுகள் எனும் போக்கு விரிவடையத் துவங்குகையில் நம் மாணவர்கள் சிதறடிக்கப் பட்டிருப்பார்கள். அரசு தனது பொறுப்புகளிலிருந்து பெருமளவு விலகிக் கொண்டிருக்கும்.\nஅவ்வகையில், ஒரு தலைமுறையின் சிந்தனைகள், சமூக மதிப்பீடுகள் யாவும் சந்தை மயப்பட்ட ஒரு கல்வி முறையில் வடிவமைக்கப் படுகையில் அதன் தாக்கம் மோசமானதாக இருக்கும்.\nஎனவே, சமூக மாற்றத்திற்கான ஒரு நோக்கில் கல்வியைத் தரப்படுத்த வேண்டியிருக்கிறது. அது சந்தை லாபவெறிக்கும் பிற்போக்குத் தனங்களுக்கும் எதிரானதாகச் செயல்படத் தூண்டுவதாயிருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/39000-2019-10-31-06-08-09", "date_download": "2019-11-14T22:23:42Z", "digest": "sha1:LCJHCX4VJLXWC6EDXS5CN4ZET6EUKGCZ", "length": 22139, "nlines": 298, "source_domain": "www.keetru.com", "title": "சூலூர் வரலாறு - பகுதி ஒன்று: வரலாற்று வாயில்", "raw_content": "\nபுறநானூற்றில் ஒலித்த போர் எதிர்ப்புக் குரல்\nசின்ன சண்டையும் பெரிய சண்டையும்\nவடலூர் சி. இராமலிங்கம் எனும் தொன்மை மனிதர்\nகஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி என்ற ஸ்டான்லி மருத்துவமனை\nதமிழகத்தில் வரலாற்றுத் தொடக்ககால நெசவுத்தொழில்: ஒரு கூர்நோக்கு ஆய்வு\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொப்பண்ணக்கோட்டை\nசங்கச் சொல் அறிவோம் - சிறகின் நிழல்\nசகோதர யுத்தத்தை உருவாக்கியது யார்\nபிராமணிய எதிர்ப்பின் தலைமை மாணிக்கவாசகராவார்\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்\nபெரியார் முழக்கம் நவம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nவெளியிடப்பட்டது: 31 அக்டோபர் 2019\nசூலூர் வரலாறு - பகுதி ஒன்று: வரலாற்று வாயில்\nகடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்துப் பார்க்கும் எவருக்கும் – தலைக்கனம் வராது; தளர்ச்சியும் வராது. வரலாற்றுப் படிப்பினைகள் வாழ்க்கைக்கு வழிகாட்ட வல்லவை.\nகனவுத் தோரணங்களால் அரண்மனை எழுப்பி அரசனும், அரசியும் உலா வருவது மட்டுமே வரலாறு என்ற எண்ணம் இப்போது மாறி வருகிறது.\nவரலாற்றின் ஆணிவேர் – மக்கள் வாழ்வில் தான் ஊடுருவி நிற்கிறது.\nநமது வாழ்வின் வேர்கள் எத்தனையோ திசைகளில் ஓடுகின்றன. அரசியல், புவியியல் திசைகளை மட்டுமே காட்டியே நம் வரலாறு – மண்ணையும், மக்கள் வாழ்வையும் காட்ட வேண்டும்.\nஅந்த ஆணிவேரை அடையாளம் காட்டும் முயற்சியாய் அரும்பியதே – சூலூர் வரலாறு என்னும் இந்த நூல்.\nஓர் ஊருக்கு வரலாறு எழுதி என்ன பயன்\nஊர்களின் வரலாற்றை ஒருங்கிணைத்தால் போதும் நாட்டு வரலாறு முழுமை பெற்றுவிடும்.\nபத்துப் பேரிடம் பத்துப் பத்துக் காசாக வாங்கினால் உறுதியாக ஓர் உரூபா கிடைக்குமே\nஉங்களை நோக்கி ஓடிவரும் சிறிய நாணயம் – சூலூர் வரலாறு. நாணயத்தைச் சேமித்தால், பணமாக்கிப் பார்ப்பது எளிது.\nமண்ணையும் மக்களையும் அறிந்து கொள்ளும் விழிப்புணர்ச்சி இப்போது மிகுந்து வருகிறது.\nநம்மைச் சுமக்கும் ஊரும், ஊர் சுமக்கும் பேரும் – எந்த அடிப்ப��ையில் எழுந்தன என அறிய விரும்புவோர் பெருகி வருகின்றனர்.\nவெளியே நிறுத்தும் கொசுவலை எது வெளியேறாமல் தடுக்கும் மீன்வலை எது வெளியேறாமல் தடுக்கும் மீன்வலை எது வலைகளைக் கூட இப்போது இனம் பிரித்து அலசுகின்றனர்.\n – வாழ்வின் வேர்களைக் கூர்ந்து பார்க்கின்றனர்.\nமன்னர்கள் வரலாறு எழுதப்பட்டு விட்டது. மக்கள் வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.\nமக்களின் கலை, பண்பாடு, சமுதாய வரலாறுகள் இல்லையே என்ற ஏக்கம் பலருக்கும் உள்ளது.\nசூலூர் பாவேந்தர் பேரவையினராகிய எங்களுக்கும் இந்த ஏக்கம் இருந்தது. ஊர் வரலாற்றை உருவாக்கும் முயற்சியை 1989 இல் தொடங்கினோம். ஆறாண்டு கால உழைப்பு, சூலூர் வரலாறாக உருவெடுத்துள்ளது.\nமக்கள் வாழ்வியல் வரலாற்றை – சூலூர் என்ற புள்ளியில் இருந்து தொடங்கியுள்ளோம்.\nஎந்த ஓவியமும், புள்ளியிலிருந்து தானே புறப்பட வேண்டும். எந்த பாதையும் ஒரு காலடியில் இருந்துதானே தொடங்க வேண்டும். நாங்கள் சூலூரிலிருந்து தொடங்கியுள்ளோம்.\nதமிழ்நாட்டு வாழ்வியல் வரலாறு – சூலூரிலிருந்து தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் முதல் வாழ்வியல் வரலாற்று நூல் – சூலூர் வரலாறு.\nமக்களின் வாழ்வும் வளர்ச்சியும் எங்கெல்லாம் வேரோடியுள்ளனவோ, அங்கெல்லாம் தேடி அலைந்தோம்; வேரோடும் திசையெல்லாம் சேர்ந்தோடினோம்.\nமனிதரை மனிதருக்கு அடையாளம் காட்ட சூலூர் வரலாறு துணை செய்யும் என நம்புகிறோம்.\nசமுதாய மேம்பாட்டு முயற்சிகளும் இயக்கங்களும் தொடக்க நாளிலிருந்தே சூல் கொண்டுள்ள ஊர் சூலூர். அதனால், எங்கள் உழைப்பும் முயற்சியும் இங்கே மதிப்படைந்தன. வெளியீட்டுப் பணிகளில் துணை நிற்கவும் தோள் கொடுக்கவும் – சூலூர் பெருமக்கள் மகிழ்வோடு முன் வந்தனர்.\nபனித்துளிக்குள் மலைமுகட்டைப் பார்ப்பதுபோல், கோவை வரலாற்றையும் கொங்கு நாட்டு வாழ்வினையும் – சூலூர் வரலாற்றில் பார்க்க முடியும்.\nசாதனைகளை அறிந்து நம்பிக்கை பெறுவோம்\nதவறுகளை அறிந்து எச்சரிக்கை பெறுவோம்\nஊருக்கு ஒரு வரலாற்றை உருவாக்கி, மக்கள் வரலாற்றை மலரச் செய்வோம்.\nசூலூர் வரலா(று) ஊரும் வாழ்வும்\nமேலும் மேலும் வளரும் வாழ்வின்\nகாலும் சுவடும் ஓடும் திசையின்\nவாழும் வாழ்வின் மூலம் காட்டும்\nஇருகுளமும் ஒருமூக்காய் நிமிர்கின்ற சூலூர்\nஎழும்கல்வி கண்ணாகி முகம்காட்டும் சூலூர��\nஇருபுரத்துக் கோவில்களும் விரலான சூலூர்\nஎண்ணத்தில் வளமானோர் உடலான சூலூர்\nநெடுங்காலச் சந்தையினார் திசைகாக்கும் சூலூர்\nநினைவோடு வெள்ளிதொரும் ஊர்கூடும் சூலூர்\nகொடுஞ்சாதி மதம் என்ற வெறியற்ற சூலூர்\nகுறிக்கோளில் வாழ்வோர்க்கே புகழ்சேர்க்கும் சூலூர்\nபயிர்மாற்றம் நிகழ்ந்தாலும் துயர்மாற்றும் சூலூர்\nபணிவாழ்வில் புகழ்பெற்றோர் அணிசேர்க்கும் சூலூர்\nஉயிர்காக்கும் சிறுவாணி சுவை ஏற்றும் சூலூர்\nஉறவாகி வந்தோரின் நலம்காக்கும் சூலூர்\nகாற்றோடு பஞ்சேற்றி நூலாக்கும் சூலூர்\nகளிப்பாக்கும் வெற்றிலையால் புகழ்பூத்த சூலூர்\nஏற்ற தொழில் வணிகவகை விரிவாகும் சூலூர்\nஇருமூன்று பெயர்கொண்ட வரலாற்றுச் சூலூர்\nநாவுலவும் மொழிபலவும் நடமாடும் சூலூர்\nநாடேறும் வானூர்தி நலம் கேட்கும் சூலூர்\nதூவுகுளிர் மேனிதொடும் இதமான சூலூர்\nசுயமரியா தைநெறியில் நடைபோடும் சூலூர்\nஊர்காக்க நெஞ்சொன்றிக் கைகோர்க்கும் சூலூர்\nஉயர் பெரியார் – அண்ணாவும் புகழ்ந்திட்ட சூலூர்\nஈராயிரம் ஆண்டாக நிலைபெற்ற சூலூர்\nஎழில்காக்க நமைநோக்கி அழைக்கின்ற சூலூர்\nசூலூர் – பாவேந்தர் பேரவை\n13.4.1988 இல் தொடங்கப்பெற்ற கலை, இலக்கிய பண்பாடு அமைப்பு, (பதிவு எண்:1344/93)\n- சமுதாய வளர்ச்சிச் சிந்தனைகளை மேம்படுத்துதல்\n- ஊர் நலப் பணிகளை ஊக்குவித்தல்\n- மக்கள் நலச் சிந்தனையாளர்களைச் சிறப்பித்தல்\n- வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தல்\n- வரலாற்று ஆவணங்களைத் தொகுத்துப் பராமரித்தல்\n- அறிவு நெறி நூல்களைச் சேகரித்தல்\n- மொழி வளர்ச்சிக்கு வளம் சேர்த்தல்\nஇப்படிப் பாவேந்தர் பேரவையின் செயல் எல்லைகள் தெளிவு படுத்தப்பட்டுள்ளன.\nசூலூர் பாவேந்தர் பேரவையின் ஆறாண்டுகால உழைப்பில் உருவான சூலூர் வரலாறு தமிழ்நாட்டின் முதல் வாழ்வியல் வரலாற்று நூல்\n- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/38/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-14T22:00:46Z", "digest": "sha1:DD4MIKTOPMHWW3GA3VWPXQOCWRJX3KA2", "length": 5527, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "கணபதி தமிழ் வாழ்த்து அட்டைகள் | Ganapathi Tamil Greeting Cards", "raw_content": "\nகணபதி தமிழ் வாழ்த்து அட்டைகள்\nகணபதி தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஹாப்பி வேலன்டைன்ஸ் டே (15)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/62156/", "date_download": "2019-11-14T21:09:08Z", "digest": "sha1:FEZTY3IDJNSFIQDIM7ZN7LV6X5H5BRRG", "length": 10297, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதமர் பதவி விலக வேண்டும் – உதய கம்மன்பில – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் பதவி விலக வேண்டும் – உதய கம்மன்பில\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி விலக வேண்டும் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் ஊடாக அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nகடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி பிரதமர் பாராளுமன்றில் உரையாற்றிய போது மத்திய வங்கியின் அப்போதைய ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மோசடிகளில் ஈடுபடவில்லை என குறிப்பிட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமரின் இந்த பாராளுமன்ற உரையானது பொய்யானது எனவும் இந்த ஒரேயொரு காரணத்தை வைத்துக்கொண்டே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையானது 1257 பக்கங்களைக் கொண்டது எனவும், எனினும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது 1154 பக்கங்களைக் கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த அறிக்கையின் 103 பக்கங்களைக் காணவில்லை என உதய கம்மன்���ில குற்றம் சுமத்தியுள்ளார்\nTagsSrilanka tamil tamil news உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் பிணை முறி மோசடி பிரதமர் பிவித்துரு ஹெல உறுமய கட்சி மத்திய வங்கி ரணில் விக்ரமசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது\nசிரியாவில் அமெரிக்கப் படையினரின் பிரசன்னம் முழுமையாக நீக்கப்படாது\nநியூசிலாந்தின் இளவயதுப் பிரதமர் ஜெசிந்தா தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார்…\nதம்பிராசா விடுதலையானார்.. November 14, 2019\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்…. November 14, 2019\nவாக்காளர்களை தடுக்க முடியாது…. November 14, 2019\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்.. November 14, 2019\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு November 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=04-16-12", "date_download": "2019-11-14T22:47:14Z", "digest": "sha1:FT3ZFNRLJLRJ5U23RYSQ2RZGFG4KXSAX", "length": 20539, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஏப்ரல் 16,2012 To ஏப்ரல் 22,2012 )\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி நவம்பர் 14,2019\nவிறுவிறு ; 3 முக்கிய வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு நவம்பர் 14,2019\nரபேல் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி நவம்பர் 14,2019\nகோர்ட்டை அணுக சிவசேனா தயக்கம்\nவாரமலர் : திருமண கிழவி\nசிறுவர் மலர் : ஓய்வறியா சேவை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: கப்பல் படையில் 2,700 பணி\nவிவசாய மலர்: மழை காலத்திற்கு தாங்கும் வி.ஐ.டி., - 1 ரக நெல்\nநலம்: பக்கவாதம் எந்த வயதினருக்கும் வரலாம்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்த பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த வசதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டால், மின்சக்தியை மிச்சப் படுத்தலாம். லேப்டாப் கம்ப்யூட்டரி களில் பேட்டரிகள் கூடுதலான நாட்க ளுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத் தலாம். கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் மாறுதல் ஏற்படுவதால், அதன் செயல் திறனும் நீண்ட நாட்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். ..\n2. இந்த வார இணையதளம் - பி.டி.எப் பைல் வெட்டவும் ஒட்டவும்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST\nபி.டி.எப். பைல்களை உருவாக்குவதற்கும், படிப்பதற்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரு பி.டி.எப். பைலுடன் மற்றொன்றை இணைக்கவோ, அல்லது அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிப் பிரிக்கவோ, நமக்கு இலவசமாகப் புரோகிராம்கள் கிடைப்பதில்லை. கட்டணம் செலுத்தித்தான் இந்த வசதிகளைத் தரும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிகிறது. இந்நிலையில் இணையத்தில் உள்ள ஒரு ..\n3. வேர்ட்: எழுத்துக்களின் அளவு\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST\nவேர்ட் டாகுமெண்ட்டில் எழுத்து வகை யின் அளவு அமைப்பது பற்றி பார்ப்போம். [Ctrl][Shift]P அழுத்தினால் கர்சர், பாண்ட் பெயர் இருக்கும் கட்டம் அருகே உள்ள அதன் அளவு கட்டத்தில் சென்று அமர்ந்து கொள்ளும். பின் அம்புக் குறியைப் பயன்படுத்தி, அதனைக் குறைவாகவோ அல்லது அதிக மாகவோ வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு நீங்கள் விரும்பும் எழுத்து வகையின் சைஸ் அளவு தெரியும் என்றால், அந்த எண்ணை அப்படியே ..\n4. யு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்...\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST\n\"என்னுடைய 8 ஜிபி கொள்ளளவு கொண்ட யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவினைக் கம்ப்யூட்டரில் இணைத்து வைத்தவாறே, கம்ப்யூட்டரை நிறுத்திவிட்டேன். இப்போது மீண்டும் எடுத்துப் பயன்படுத்துகையில் அது செயல்படவில்லை. என்ன காரணம் எப்படி நிவர்த்தி செய்யலாம்' எனக் கோயமுத்தூரைச் சேர்ந்த வாசகி ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். சற்று விரிவான பதிலை இவருக்கு அளிக்கலாம் என்ற வகை யில் கீழே அவர் ..\n5. கம்ப்யூட்டர் இயக்கம் \"டிவி'யில் காண\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST\nடிஜிட்டல் சாதனங்களை இணைத்துச் செயல்படுத்துவது இப்போது பரவலாகப் பரவி வருகிறது. டிவி மூலம் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்திப் பார்ப்பது, கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் சிலவற்றை மேற்கொள்வதும் தொடங்கிப் பரவி வருகிறது. பல வாசகர்கள் ஏற்கனவே தாங்கள் வாங்கிப் பயன்படுத்தி வரும், கம்ப்யூட்டரை டிவிக்களுடன் இணைக்க என்ன செய்திட வேண்டும் எனக் கேட்டுள்ளனர். ..\n6. மின்னஞ்சல் முகவரி சோதனை\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST\nஎந்த மின்னஞ்சல் முகவரியையும், அது ஏற்கனவே உள்ளதா மற்றும் சரியான முகவரி தானா எனச் சோதனை செய்து பார்த்திடும் வாய்ப்பினை இணைய தளம் ஒன்று தருகிறது. ஏன் அடுத்தவரின் முகவரியை சரியானதுதானா என்று பார்த்திட வேண்டும் என்ற வினா உங்களுக்குத் தோன்றலாம். நான் ஜிமெயிலில் முதலில் அக்கவுண்ட் திறக்க எண்ணுகையில் malar@gmail.com என்ற முகவரியைக் கேட்டேன். ஆனால் அது ஏற்கனவே ஒருவர் ..\n7. கூகுள் தரும் இலவச ஜி.ட்ரைவ்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST\nவெகுகாலமாகப் பேசப்பட்டு வந்த, இலவசமாக பைல்களைப் பதிந்து தேக்கி வைத்திட வழி தரும் ஜி-ட்ரைவ் வெகு விரைவில் புழக்கத்தில் வர இருக்கிறது. கூகுள் கம்ப்யூட்டிங் உலகத்தில், இது இன்னும் ஒரு மதிப்பு மிக்க சேவையாக இருக்கும். கூகுள் ஏற்கனவே தன் ஜிமெயில் சேவையில், அதன் வாடிக்கையாளர்களுக்கு 7 ஜிபி அளவில் டிஸ்க் இடத்தைத் தந்து மெயில்களைப் பாதுகாக்கும் வசதியைத் தந்து வருகிறது. ..\n8. விண்டோஸ் 7 திரையில் குறிப்புகள்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST\nமானிட்டரில் குறிப்புகளை எழுதி வைக்க விண்டோஸ் 7 ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் புதிய கூடுதல் வசதியைத் தருகிறது. இதுவ���ை இதனை தர்ட் பார்ட்டி புரோகிராம் கள் மூலம் அமைத்துப் பயன்படுத்தி வந்தோம். தற்போது சிஸ்டத்திலேயே இந்த ஸ்டிக்கி நோட்ஸ் வசதி கிடைப்பதால், எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் அப்ளிகேஷன் புரோகிராம்களில் இயங்கிக் கொண்டே, தொலைபேசி யில் பேசுவது, இன்டர்நெட் ..\n9. சின்ன பெர்சனல் பிரேக்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST\nபயர்பாக்ஸ் மட்டுமின்றி எந்த புரோகிராமிலும் அதனைக் கான்பிகர் செய்வது எனில் சற்று அச்சம்தான். இருப்பினும் பயர்பாக்ஸ் குறித்து நீங்கள் தந்த விளக்கம் இந்த அச்சத்தைப் போக்கி, அதனை முழுப் பயன் பெறும் வகையில் இருந்தது. நன்றி.-சி. ராசேந்திரன், பழனி.பல நிறுவனங்கள் தங்களுக்கு அனுப்பும் விண்ணப்பங்கள் மற்றும் டாகுமெண்ட் களை, பி.டி.எப். ஆகவும் கேட்கின்றனர். இதற்கு சிரமப்பட்டு ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST\nகேள்வி: என் சிஸ்டத்தில் உள்ள கண்ட்ரோல் பேனலை கிளாசிக் வியூவிற்கு மாற்ற என்ன செய்திட வேண்டும் நான் விண்டோஸ் 7, 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன்.- ஆ. ஜெயதேவ், சென்னை.பதில்: இது பலரின் விருப்பமாகவும் உள்ளது. நாம் கண்ட்ரோல் பேனலில் உள்ள பிரிவுகளை அதன் ஐகான்களைக் கொண்டே கண்டறிந்து பயன்படுத்தி வந்துள்ளோம். எனவே தான் கிளாசிக் வியூவிற்கு மாற விரும்புகிறோம். ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/nov/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3274454.html", "date_download": "2019-11-14T21:25:26Z", "digest": "sha1:Q672TFSW2T3OYJ62LRC6MOTNE76YY2PW", "length": 6531, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nBy DIN | Published on : 08th November 2019 03:58 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுஷ்பராகம்: இது வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலுள்ளது. இதை அணிய உடல்நலம், நீண்ட ஆயுள், பெருமை, புகழ் சேரும். இது குருபகவானுக்குகந்த ரத்தினமாகும். இந்த ரத்தினத்தை அணிய சகல தோஷங்களும் நீங்கும். புத்திர��ாக்கியம் இல்லையென்றால் புஷ்பராகம் அணிய குழந்தை பிறக்கும். முடக்குவாதம், ஹிஸ்டீரியா, மனஅதிர்ச்சி போன்ற வியாதிகள் நீங்கும். 3, 12, 21- ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் இதை அணியலாம். இதனை தங்கத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் குருபகவானின் ஹோரையில் குருபகவானை நினைத்து, வலது கை மோதிரவிரலில் அணிய வேண்டும். ஆள்காட்டி விரலிலும் அணியலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/nov/08/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-3274457.html", "date_download": "2019-11-14T20:59:37Z", "digest": "sha1:SZUU3D7PSQGPC32MBDDW5MOVWJ4ZYQGQ", "length": 14304, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமருக்கு அருளிய பொய்சொல்லா மெய்யர்\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nராமருக்கு அருளிய பொய்சொல்லா மெய்யர்\nBy DIN | Published on : 08th November 2019 04:04 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள சத்யவாஹீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலின் ராஜகோபுரம் 156 அடி கொண்டது. காண்போர் விழிகளை ஆச்சரியத்தின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் இக்கோபுரம் 9 அடுக்குகளைக் கொண்டது. இதன் உச்சியில் 9 கலசங்களும், பெரிய யாழிகளும் உள்ளன. ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.\nராஜகம்பீரத்துடன் காட்சியளிக்கும் இக்கோபுரத்தின் உட்பகுதியில், புராண இதிகாச கதைகளை விளக்கும் ஓவியங்கள், இறைவனின் திருவிளையாடல் ஓவியங்கள் பல���வேறு வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. இந்த பழங்கால ஓவியங்கள், எக் காலத்தாலும் அழியாத கலர் பூச்சுக்களால் வரையப்பட்டுள்ளது சிறப்பாகும்.\nகி.பி. 11-ஆம் நூற்றாண்டில் களக்காட்டை தலைநகரமாகக் கொண்டு நல்லாட்சி நடத்தி வந்த வீரமார்த்தாண்ட சேரர் என்ற மன்னன், காண்போர் வியக்கும் வண்ணம் இக்கோயிலை கம்பீரத்துடன் கட்டியுள்ளார். இக்கோயில் கட்டிய காலத்தில் தான், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயமும் கட்டப்பட்டதாக சில தகவல்கள் சொல்கின்றன.\nவீரமார்த்தாண்ட சேர மன்னர், திருப்புடைமருதூர் என்ற தலத்திலும் ஒரு கோயில் அமைத்து, குறிப்பிட்ட சில தினங்கள் மட்டும் களக்காடு அரண்மனையில் இருந்து, குதிரையில் திருப்புடை மருதூர் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்புவாராம். இப்படி ஒரு நாள் செல்லும்பொழுது, களக்காட்டில் ஓடும் (இப்போதும் இந்த ஆறு இங்கே பாய்கிறது) பச்சையாற்றில் அளவிற்கு அதிகமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், ஆற்றைக் கடந்து, திருப்புடைமருதூருக்கு சாமி தரிசனத்திற்கு செல்ல முடியவில்லை. \"இன்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் போய்விட்டதே...' என்று மன்னர் வருந்தினார் மன்னர் .\n இங்குள்ள (களக்காடு) புன்னை மரத்தடியில் நாம் இருக்கிறோம். அங்கு எமக்கு ஒரு கோயில் அமைத்து வழிபடலாம்' என்று அசிரீரி கேட்டதாகவும் அதன்பிறகே அந்த லிங்கத்தைக் கண்டுபிடித்து அங்கே ஒரு கோயிலைக் கட்டினார் மன்னர் வீரமார்த்தாண்ட சேரர் என்கின்றனர். அதுவே, இந்த களக்காடு ஸ்ரீசத்யவாஹீஸ்வரர் திருக்கோயில். இங்கு, இறைவன் சத்யவாஹீஸ்வரராகவும், அம்பாள் கோமதி அம்மையாகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.\nஇங்குள்ள புன்னை மரத்தடியில் எழுந்தருளியிருந்த லிங்கம் தனிப்பெருமை வாய்ந்தது. ஸ்ரீராமர், சீதையைத் தேடி அலைந்தபோது களக்காடு வந்து இந்த லிங்கத்தை வழிபட்டதாக ஐதீகம் அப்போது \" சீதை கிடைப்பாள்' என்று சத்யவாக்கு கிடைத்தது. அதன்படி சீதையை மீட்ட ராமர், மீண்டும் சீதையுடன் வந்து, இத்தல லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினார் என்பர். ராமருக்கு சத்யவாக்கு கொடுத்ததால், இவ்வூர் இறைவன் சத்யாவாஹீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றதோடு, \"பொய் சொல்லா மெய்யர்' என்ற பெயரும் பெற்றார் என்று தலவரலாறு தெரிவிக்கிறது\nகோயிலுக்குள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது ராஜக���புரம்தான். அதனையடுத்து இடதுபக்கம் ஒரு பொற்றாமரைக் குளமும், வலது பக்கம் மீனாட்சி சொக்கநாதர் சந்நிதிகளும் உள்ளன. 631 அடி நீளமும், 293 அடி அகலமும் கொண்டதாகத் திகழும் இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் தவிர மேலும் 4 கோபுரங்களும் இங்கு உள்ளன.\nஇக்கோயிலில் இறைவன் இறைவி சந்நிதிகளுடன் விநாயகர், ஸ்ரீநவநீத கிருஷ்ணர், ஐயப்பன், துர்க்கையம்மன், ஜூரதேவர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கஜலட்சுமி, சந்தன நடராஜர், அன்னலட்சுமி, சூரியன், சந்திரன், அதிசய சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களுக்கும் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.\nதமிழகத்தில் விரல்விட்டு சொல்லக்கூடிய சில முக்கியமான கோயில்களில் மட்டுமே 63 நாயன்மார்களுக்கும் தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும். இந்த களக்காட்டு கோயிலிலும் 63 நாயன்மார்களுக்கும் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாகர்கோவில் பாபாநாசம் செல்லும் பாதையில் களக்காடு அமைந்துள்ளது. திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து இங்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நான்குநேரியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் களக்காடு அமைந்துள்ளது.\n- களக்காடு வ. மாரிசுப்ரமணியம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2018/05/1935-2018.html", "date_download": "2019-11-14T21:24:12Z", "digest": "sha1:MJC3OQ3QQUJ4RTBVMQ4C3DDQTYAPCYVF", "length": 23876, "nlines": 95, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி (1935-2018) | ஆங்கில மூலம்: அரவிந்தன் நீலகண்டன், தமிழில்: ஓகை நடராஜன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி (1935-2018) | ஆங்கில மூலம்: அரவிந்தன் நீலகண்டன், தமிழில்: ஓகை நடராஜன்\nதமிழ்நாட்டில் நேரடி அர��ியல் சாராத முக்கியஸ்தர்களில் காஞ்சி காமகோடி மடத்தின் மடாதிபதிகளை நிச்சயம் சொல்லவேண்டும். சென்ற நூற்றாண்டில் ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி அவர்களின் சமுதாயப் பங்களிப்பு எந்த அளவில் இருந்தது என்பதை நாம் அறிவோம். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் அண்மையில் முக்தி அடைந்த ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் சமுதாயப் பங்களிப்பு சமூகத்தின் ஆன்மிகம் சாராத தளங்களிலும் இருந்ததையும் நாம் அறிவோம். வரும் காலங்களிலும் அந்த மடத்தின் பங்களிப்பு எத்தன்மையில் இருக்கப் போகிறது என்பதையும் நாம் காணப்போகிறோம். ஶ்ரீ ஜெயேந்திரர் முக்தியை ஒட்டி வந்த பல கட்டுரைகளில் சற்றே வேறுபட்ட ஒரு கட்டுரையாக அரவிந்தன் நீலகண்டன் சுவராஜ்யா ஆங்கில இதழில் எழுதிய கட்டுரை அமைந்திருந்தது. அதன் தமிழாக்கத்தை கீழே தந்திருக்கிறேன்.\nஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்களை நினைவுகூர்கிறேன். முதலில் அவர் எனது ஊரான நாகர்கோவிலுக்கு 1982ம் ஆண்டில் மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகு வருகை தந்தது நினைவுக்கு வருகிறது. அப்போது கன்னியாகுமரி மாவட்ட இந்துக்கள் பயத்திலும் கலவரச் சூழலிலும் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். எப்போதெல்லாம் மாதாக்கோவில் மணி அடிக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு கும்பல் கூடி இந்துக் கிராமங்களின் மீது தாக்குதல் தொடுக்கும். இது, பின்னர் நிகழ்ந்த இந்துக்களுக்கு எதிரான தொடர் வெறுப்புப் பிரசாரத்துக்கும், இந்துக் கிராமங்களையும் நகரங்களையும் பெயர்மாற்றம் செய்யும் முயற்சிக்கும் முன்பாக நடந்த ஒன்று. கிறித்துவப் பாதிரியார்கள் அரசுக்கும் மீறிய அதிகாரத்துடன் நடந்துகொண்டிருந்தார்கள். கன்னியாகுமரி என்ற பெயரைக் கூட கன்னிமேரி என்று மாற்ற முயற்சித்தார்கள். இந்த நிலையில் பாரம்பரிய இந்துமதத் தலைவர்கள் யாரும் வரவில்லை. திராவிடக்காரர்களுக்கு நெருக்கமான குன்றக்குடி அடிகளார் பாதிரிமார்களைச் சந்தித்துவிட்டு அமைதி என்ற பெயரில் கிட்டத்தட்ட ஒரு கிறித்துவ ஆதரவாளரைப் போலப் பேசிவிட்டுச் சென்றார். அவர் இந்துக்களின் அவலக் குரலைக் கேட்கக் கூட மறுத்துவிட்டார்.\nஇந்த நிலைமையில்தான் அப்போது காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதியாக இருந்த ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி, எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தார். தம் சொந்த மாவட்டத்திலேயே அகதிகள் போ���் கலக்கமடைந்திருந்த இந்துக்களைச் சந்தித்தார். மணிக்கணக்கில் அவர்களுடன் பேசினார். இந்துக்களின் பல ஜாதித் தலைவர்களிடம் பேசினார். அவர்களில் பலர் பிராமணர்கள் அல்ல. இதன் முக்கியத்துவம் அப்போது பதிவாகியிருக்கவில்லை. நாங்கள் என்ன உணர்ந்தோமென்றால், வெளிநாட்டுப் பண உதவியால் எங்களை ஆக்கிரமித்துச் சூறையாடும் சக்திகளிடம் நாங்கள் தனியாக விடப்படவில்லை; எங்கள் இந்துமத குருமார்கள் எங்களுக்காக வந்து நிற்பார்கள் என்று உணர்ந்தோம். அதிலிருந்து காஞ்சி மடம், அவரின் வழிகாட்டலோடு எங்கள் மாவட்டத்தில் பல இந்து நடவடிக்கைகளுக்குத் துணை நின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்களுக்கு ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஒளிவிளக்காகத் திகழ்ந்தார். அதன் பிறகு நான் வளர்ந்தபோது ஶ்ரீ ராமகிருஷ்ண-விவேகானந்த அத்வைதத்துடனும் தேவ்ரஸ் அவர்களின் இந்துத்துவத்துடனும் காஞ்சி மடம் அவ்வளவாகப் பொருந்தி வரவில்லை என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.\nஆம், 70-80களில் கன்னியாகுமரியில் வளர்ந்த ஒரு சராசரி ஹிந்து மனத்தில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மதிப்புடனும் விமர்சனத்துடனும் கூடிய ஒரு பிம்பமாக இருப்பார். அவருடைய சிற்சில பின்னடைவுகளுக்காக அல்லாமல், எல்லோரையும் அரவணைக்கும் இந்துப் பார்வையை முன்னெடுக்கத் துணிச்சலுடன் முயற்சித்ததற்காக நினைவுகூரப்படுவார். ஒட்டுமொத்த இந்துமதத் தலைவர்களும் ஒதுங்கி அமைதி காத்த சமயத்தில் அவர் எங்கள் பக்கம் நின்றார். ஓர் ஒட்டுமொத்த இந்துக் குடும்பத்தை உருவாக்கும் முயற்சியில் அவர் எந்த அளவுக்கு வெற்றிபெற்றார் என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்.\nஅவர் மீதான குற்றச்சாட்டுகள், கிறித்துவ மிஷினரிகளின் சதியா அல்லது அகம்பிடித்த ஆட்சியாளரின் ஈகோவா அல்லது பிராமண வெறுப்புக்காகச் சேற்றைப் பூசும் ஊடகங்கள் செய்யும் அரசியல் பழிவாங்கலா என்பதை வருங்காலச் சந்ததி அறிந்துகொள்ளும். அவர் மீதான வெறுப்புப் பிரச்சாரத்துக்கு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம். மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் ஶ்ரீ ஜெயேந்திரர் முன் தரையில் அமர்ந்திருப்பதைக் காட்டும் ஒரு புகைப்படத்துடன் கூடிய கேலிப்படம் (Meme). இந்த மீமில், அமைச்சராக இருந்தாலும் ஒரு சூத்திரர் ஒரு பிராமணரின்முன் தரையில்தான் அமர வேண்டும் என்ற பிரசார��் இருக்கும். அதே நேரத்தில், உருக்கமாகப் பாடும் இசைஞானி இளையராஜாவும், அந்தப் பாட்டை கேட்டு நெகிழும் ஜெயேந்திரரும் இணையாக நாற்காலிகளில் அமர்ந்திருப்பது போல ஒரு காணொளி இருக்கிறது. மதிப்பிற்குரியவர் முன் தரையில் அமர்ந்தால் அது ஜாதி காரணமாகத்தான் இருக்கவேண்டும் என்ற தவறான கருத்துருவாக்கத்தை அந்தக் கருத்துப்படத்தைச் செய்தவர்கள் முன்வைக்கிறார்கள். தமிழ்நாட்டின் வெறுப்பு மிகுந்த பொய்யான கருத்துப்பட மனநிலையை அந்தக் காணொளி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.\n2004க்குப் பிறகு தமிழக ஊடக வரலாற்றில் அதிகம் வசைபாடப்பட்டவராக ஜெயேந்திரரே இருந்தார். எவரும் எதை வேண்டுமானாலும் அவரைப் பற்றி எழுதிவிடலாம். இதே மாநிலத்தில்தான் ஒரு காட்டுமரக் கடத்தல்காரரை, கொலைகாரரை, கொள்ளைக்காரரைக் குற்றவாளி என்று நீங்கள் எளிதாகக் கூறிவிடமுடியாது; சில அரசியல் வட்டங்களிலிருந்து வசைகள் வரும். ஜெயேந்திரர் மீது எல்லாவிதமான குற்றச்சாட்டுகளும் இருந்தன. அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் அவர் தர்மத்திலிருந்து தவறியவர் ஆவார். ஆனால் அக்குற்றச்சாட்டுகள் தவறாக இருந்தாலோ மிகப்பெரிய அநீதி அவருக்கு இழைக்கப்படுகிறது.\nஇப்போது ஜெயேந்திரர் பேரமைதியில் ஆழ்ந்துவிட்ட நிலையில் இந்தியாவிலும் அயல்நாட்டிலும் தாழ்த்தப்பட்ட மக்களை அணுகுவதற்கு அவர் செய்த முயற்சிகளை நினைவு கூர்வோம். இந்த விஷயத்தில் அவர் பாரம்பரிய வழக்கங்களுக்கு மாறாகக் கூடச் செயல்படத் தயாராக இருந்தார். அதை அவருடைய சம்பிரதாயப் பூர்வமான வட்டங்களில் இருந்துகொண்டே செய்தது மிகவும் துணிச்சலான செயல். காந்தி அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இதற்கு முன்பிருந்த காஞ்சி மடாதிபதி சென்னையிலும் கேரளாவிலும் பட்டியலின மக்கள் ஆலயங்களில் நுழைவதை வன்மையாக எதிர்த்தார். ஆனால் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி, பல ஜாதிகளிலிருந்தும் உருவான, ஶ்ரீ தந்த்ர வித்யாபீடத்தில் பயிற்சி பெற்ற கேரளப் பூசாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். இன்றைக்கு கேரளத்தில் எல்லா ஜாதிகளிலிருந்தும் நாம் பூசாரிகளைக் காண்கிறோம் என்றால் அதற்கு அந்த மாநில முதலமைச்சர் பினரயி விஜயனை விடவும் மிகவும் அதிகம் பங்களித்தவர் ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதிதான் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். தலித்துகளுக்கான இந்திய வணிக மற்றும் தொழில் மையம் (Dalit Indian Chamber of Commerce and Industry -DICCI) ஆரம்பிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்னரே ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி, சமூக நல்லிணக்கத்துக்கான கருவியாக சுயதொழில் முன்னேற்றத்தைத் தன் தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றியிருந்த சுயநலமிகள் எந்த அளவுக்கு அவரை இந்த புதுமைச் சிந்தனைகளின்படி நடக்க விட்டிருப்பார்கள் என்பதை நாம் அனைவரின் யூகத்துக்கே விட்டுவிடலாம். ஆனால் முதன்மையான சில நகர்வுகளை இந்தத் திசையில் செய்யும் துணிச்சல் அவருக்கு இருந்தது.\nஇன்றைக்கு காஞ்சிமடம் ஒரு திருப்புமுனைப் புள்ளியில் நிற்கிறது. ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி, ஒரு துறவியின் தனிப்பட்ட வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் எனக் காட்டிச் சென்றார். அவருடைய சமூகக் கருத்துக்களை ஒருக்காலும் ஒப்புக் கொள்ளாதவர்கள் கூட மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட அவரது திறந்த, எளிய வாழ்க்கைக்காக அவர்மீது பெருமதிப்பு கொண்டிருந்தனர். ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி, மடத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சமூகப் பார்வையிருந்து விலகி வருவதற்கான துணிச்சலைக் காண்பித்தார். அது ஒரு மிகத் துணிச்சலான, சற்று அபாயகரமான நகர்வும் கூட. முதுகில் குத்துபவர்கள், துரோகிகள், அதிகார துஷ்பிரயோகிகள் மற்றும் சூழ்ச்சிக்காரர்களின் வஞ்சக வலையில் அவர் தன்னை ஒப்புக்கொடுத்தார். ஆனால் இதையும் கூட நாம் பாரம்பரிய இந்து அமைப்புகள் நவீனத்தை நோக்கி நகர்வதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். ஜெயேந்திரருடைய வருத்தங்களும் வலிகளும் அடுத்துவரும் மடாதிபதிக்குப் பாடமாக இருக்கவேண்டும்.\nஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி அவர்களின் திறந்த எளிய ஆன்மிக வாழ்வையும் ஶ்ரீ ஜயெந்திர சரஸ்வதியின் ஒருங்கிணைந்த இந்துக்களின் முன்னேற்றத்துக்கான எண்ணங்களையும் ஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி இணைக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.\nLabels: அரவிந்தன் நீலகண்டன், ஓகை நடராஜன், வலம் ஏப்ரல் 2018 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் - ஏப்ரல் 2018 இதழ் - முழுமையான படைப்புகள்\nசெல்விருந்தோம்பி.. | மாலதி சிவராமகிருஷ்ணன்\nஉலகக் கலாசாரங்களில் கடல்கோள் கதைகள் | சுமதி ஸ்ரீதர...\nசில பயணங்கள்... சில பதிவுகள்... | சுப்பு (தொடர் – ...\nநேர்காணல்: இராம. கோபாலன் ஜி | சந்திப்பு: அபாகி\nகார்ட்டூன் பக்கம் (ஏப்ரல் 2018 இதழ்) – ஆர். ஜி\nயஷஸ்வீ ஹோங் யா - கோ. எ. பச்சையப்பன்\nஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி (1935-2018) | ஆங்கில மூலம்:...\nஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்: அளப்பரிய பணிகளும...\nதாய்மதம் திரும்புதலும் சாதியும் | ஜடாயு\nவலம் மே இதழ் 2018 உள்ளடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/cine-buzz/10/125775", "date_download": "2019-11-14T21:49:12Z", "digest": "sha1:2J52FWVQHFNXLLW433HUFINIMWZAN4RB", "length": 3238, "nlines": 87, "source_domain": "bucket.lankasri.com", "title": "நெருப்பாக பறிய விஜய்யின் வார்த்தை ! அப்போ அஜித், சூர்யா சொன்னது? - Lankasri Bucket", "raw_content": "\nநெருப்பாக பறிய விஜய்யின் வார்த்தை அப்போ அஜித், சூர்யா சொன்னது\nSandy நினைச்சா Game-யே மாத்தலாம் தயாரிப்பாளர் ரவீந்தர் ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டின் ரகசியங்களை பேசும் இளம் பாடகர் திவாகர்\nஅடையாளம் தெரியாத மிரட்டலான தோற்றத்தில் முக்கிய நடிகை - யார் இவர் தெரியுமா\nஅசுரன் முதல் நாள் முதல் ஷோ ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோ\nலேடி சூப்பர் ஸ்டார் கல்யாண பெண்ணாகும் தருணம்\nநயன்தாரா எந்த ட்ரெஸ்ல அழகு அஜித் காஸிடியூம் அனு வர்தன் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18520", "date_download": "2019-11-14T22:35:29Z", "digest": "sha1:34726ES36UYZAWPU2L33R7UX44UPE45Y", "length": 10487, "nlines": 283, "source_domain": "www.arusuvai.com", "title": "சைனீஸ் நூடுல்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 3 பேர்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஓயிட் நூடுல்ஸ் - 1/3 பாக்கெட்\nகுடைமிளகாய் - 1 சின்னது\nமுட்டைக்கோஸ் - 6 இலை\nஅஜினமோட்டோ - 1 பின்சு\nமிளகு தூள் - 2 ஸ்பூன்\nசோயா சாஸ் - 1 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஓயிட் நூடுல்ஸ் சுடு தண்ணீரில் போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.பின் குளிர்ந்த தண்ணீரில் அலசி தனியே வைக்கவும்.\nகாய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.\nஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்கறிகளை வதக்கவும்.சிறிது உப்பு போடவும்.\nபின்னர் அஜினமோட்டோ,மிளகு தூள்,சோயா சாஸ் போட்டு வதக்கவும்.காய்கறிகள் அதிகம் வேகக்கூடாது.\nநூடுல்ஸ் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.\nவிருப்பம் இருந்தால் மல்லித்தழை சேர்க்கலாம்.\nகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க.\nதள தள தக்காளி தோசை\nக்ரிஸ்பி நூடில்ஸ் & டோபு\nகிட்ஸ் பேக்டு (Baked) மஷ்ரூம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/woman-stuck-in-flood-got-birth-to-baby-in-helicopter/", "date_download": "2019-11-14T21:07:46Z", "digest": "sha1:6J6ERULOQ6WCZWESHHLNDXRYTV373EKK", "length": 9022, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "woman stuck in flood got birth to baby in helicopter | Chennai Today News", "raw_content": "\nஉலகிலேயே ஹெலிகாப்டரில் பிறந்த முதல் குழந்தை. வெள்ள சோகத்திலும் ஒரு சாதனை\nகூகுள் பே செயலி மூலம் பணம் அனுப்பினாலும் கட்டணமா\nமனைவி, மாமியார் இருவரையும் கர்ப்பமாக்கிய வாலிபர்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் 6 மாத இலவச தொழில்நுட்ப பயிற்சி\nஹெல்மெட்டுக்கு இதைவிட சிறந்த புரமோ வேண்டுமா\nஉலகிலேயே ஹெலிகாப்டரில் பிறந்த முதல் குழந்தை. வெள்ள சோகத்திலும் ஒரு சாதனை\nஅமேசான் காடுகளுக்கு பிரபலமான தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் அடிக்கடி கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வருகின்றது. இந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அந்நாட்டு அரசு இடம் மாற்றி வருகிறது.\nஇந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் வெள்ளத்தில் சிக்கிகொண்டார். அந்த நேரத்தில் அவருக்கு பிரசவ வலியும் ஏற்பட்டதால் அப்பெண்ணை எப்படி மீட்பது என்று புரியாமல் மீட்புப்படையினர் தவித்து வந்தனர். பின்னர் ஒருவழியாக ஹெலிகாப்டரில் வந்த மீட்புக்குழுவினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஆனால் வானில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோதே அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிட்டது. இதுவரை பேருந்து, ரயில் ஏன் விமானத்தில் கூட குழந்தை பிறந்துள்லது. ஆனால் அனேகமாக ஹெலிகாப்டரில் பிறந்த முதல் குழந்தை இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.\n“எம்.பி.ஏ படித்த 93 சதவீதம் பேருக்கு வேலையில்ல���”- ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..\nகீழ்ப்பாக்கத்திற்கு அனுப்ப வேண்டியவர் கவர்னரா கிரண்பேடி குறித்து ஈவிகேஸ் இளங்கோவன்\nமாஞ்சா நூல் பட்டத்தால் குழந்தை பலி: பட்டம் விட்டவர் கைது\nஅனாதை பெண் பிணத்தின் அடக்கத்திற்கு உதவி செய்த போலீஸ்காரர்கள்\n8 லட்சத்து 63 ஆயிரம் கோடி செலவு செய்தும் நினைத்தது நடக்கவில்லை. தென்கொரிய அரசு திணறல்\nஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வாங்க..ஆனால்…: எச்.ராஜா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅஜித்தின் ‘வலிமை’ படத்திற்கும் விஜய்சேதுபதி வில்லனா\nகூகுள் பே செயலி மூலம் பணம் அனுப்பினாலும் கட்டணமா\nமனைவி, மாமியார் இருவரையும் கர்ப்பமாக்கிய வாலிபர்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஒரே நாளில் இரண்டு ரிலீஸ்: விஷால் ரசிகர்கள் குஷி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/mandi-travel-guide-attractions-things-to-do-and-how-to-re-003335.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-14T22:14:45Z", "digest": "sha1:IUVSVXUI3QCCW7DECHRKJYRMOWIF3EZE", "length": 14431, "nlines": 172, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "மண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Mandi Travel guide - Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»மண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n114 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n120 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n120 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n121 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews கீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்\nSports ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்டிய அஸ்வின்\nFinance மொத்த விலை பணவீக்கம் 0.16% ஆக சரிவு..\nMovies ஆக்‌ஷனில் இருக்கு செம்ம ட்விஸ்ட்.. விஷால் ஹீரோவா\nLifestyle உங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nTechnology மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nAutomobiles இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்... புதிய புகைப்படங்கள் இதோ\nEducation TNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள மண்டி அல்லது மலைகளின் வாரணாசி என்றழைக்கப்படும் இந்நகரம் தன் பெயரிலேயே அழைக்கப்படும் பிரசித்தமான மாவட்டமாகவும் அறியப்படுகிறது. பியாஸ் ஆற்றின் கரையிலுள்ள வரலாற்று நகரமான மண்டி முற்காலத்தில் மண்டவ முனிவரின் பெயரால் மண்டவ் நகர் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. புராதனமான கற்கோயில்களுக்கு பிரசித்தி பெற்றுள்ள இந்த ஸ்தலத்தில் சிவன் மற்றும் காளிதேவிக்காக அமைக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட கோயில்கள் அமைந்துள்ளன.\nபாஞ்சவக்தர கோயில், அர்த்தநாரீஸ்வரர் கோயில் மற்றும் திரிலோக்நாத் கோயில் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. 1520ல் கட்டப்பட்ட பூதநாதர் கோயில் மண்டி பகுதியில் மிகப்பழமையான கோயிலாக அறியப்படுகிறது. கோவிந்த் சிங் குருத்வாராவும் ஒவ்வொரு வருடமும் அதிகமான யாத்ரீகர்களை ஈர்க்கிறது. இவை மட்டுமல்லாம்ல் 11500 அடி உயரத்திலுள்ள ஷிகாரி பீக் எனப்படும் சிகரம் மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. ஷிகாரி தேவி சிகரம் என அழைக்கப்படும் இந்த சிகரத்தி உச்சியில் ஷிகாரி கோயில் வீற்றிருக்கிறது.\nமண்டி நகரத்தின் இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சங்கன் கார்டன், மாவட்ட நூலக கட்டிடம், விஜய் கேசரி பாலம் , பண்டோஹ் ஏரி, சுந்தர்நகர், பிரஷார் ஏரி, ஜஞ்செலி, ராணி அம்ரித் கௌர் பார்க், பீர் மடாலயம் மற்றும் நர்கு காட்டுயிர் சரணாலயம் போன்றவை அமைந்துள்ளன. ஷிகாரி தேவி சரணாலயமும் மண்டி மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகள் விரும்பி விஜயம் செய்யும் ஸ்தலமாக உள்ளது. இங்கு கோரல் மான், ஹிமாலயன் மோனால் பறவை, கருங்கரடி, குரைக்கும் மான், கஸ்தூரி மான், ஹிமாலய கருங்கரடி, பூனை, சிறுத்தை மற்றும் ஹிமாலயன் புனுகுப்பூனை போன்றவை வசிக்கின்றன. மண்டி சுற்றுலாத்தலத்துக்கு விமான மார்க்கம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக பயணிகள் சென்றடையலாம். மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் மண்டிக்கு விஜயம் செய்யுமாறு பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.\nஷோஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷோகி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசராஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசலோக்ரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநர்கண்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலானா சுற்றுலா - எப்படி அடைவது, எப்போது செல்வது\nஃபாகு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nபாக்குறதுக்கு கன்னுக்குட்டி மாதிரி இருக்கும் சத்தமா குரைக்கும்\n கொஞ்சம் வித்தியாசமா இல்ல... இந்த 6 இடத்துக்கும் தூங்க போங்க..\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/12/mono.html", "date_download": "2019-11-14T21:28:45Z", "digest": "sha1:ZHZ7LGI6XLGFKMTG546DNO33PYJPX6ZE", "length": 15584, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னைக்கு மோனோ ரயில்: ஜெ. உத்தரவு | Chennai to have Mono rail system soon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாத்திமா லத்தீப் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஐஐடியா, இல்லை மர்ம தீவா.. மு.க.ஸ்டாலின் வேதனை\nகீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்\nடெல்லி ஜே.என்.யூ பல்கலை. வளாகத்தில் விவேகானந்தர் சிலை சேதம்\nநெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணைய செயலாளராக சுப்பிரமணியன் நியமனம்\nகாங், என்சிபி, சிவசேனாவின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயார்- விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்\nஅமலாக்கப் பிரி��ு வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nமகாராஷ்டிரா: இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆட்சி அமையும்.. புதுவை முதல்வர்\nSports ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்டிய அஸ்வின்\nFinance மொத்த விலை பணவீக்கம் 0.16% ஆக சரிவு..\nMovies ஆக்‌ஷனில் இருக்கு செம்ம ட்விஸ்ட்.. விஷால் ஹீரோவா\nLifestyle உங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nTechnology மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nAutomobiles இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்... புதிய புகைப்படங்கள் இதோ\nEducation TNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னைக்கு மோனோ ரயில்: ஜெ. உத்தரவு\nசென்னையில் மேனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை,\nநாட்டிலேயே அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டும் என்பது முதல்வர் ஜெயலலிதாவின்லட்சியமாகும். அவர் எடுத்த பல நடவடிக்கைகள் காரணமாக இன்று சென்னை கீழ்திசை நாடுகளில் புதிய அணிகலனாகமாறியுள்ளது.\nமுதலீடு செய்ய இந்தியாவில் தேர்வு செய்யப்படும் முக்கிய இடமாக செனஅனை விளறங்குகின்றன. இந்தியாவிலேயேசென்னையில் தான் சட்டம்-ஒழுங்கும் மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.\nசாப்ட்வேர் நிறுவனங்கள், நிபுணர்கள் நிறைந்த முக்கிய நகராக சென்னை விளங்குகிறது. வாஷிங்டனுக்கு வெளியே உலகவங்கியின் ஒரே துணை அலுவலகம் சென்னையில் தான் அமைக்கப்பட்டது. நோக்கியா, பிளக்ஸ்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பலநிறுவனங்கள் சென்னையில் கிளைகளை ஆரம்பித்துள்ளன. மூன்று நாட்களுக்கு ஒரு தொழில்நுட்ப நிறுவனம் சென்னையில்தொடங்கப்பட்டு வருகிறது.\nபுதிய வீராணம் திட்டம் மூலம் சென்னையின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்துக்குஅருகே ஒரு புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்தார். மருத்துவ வசதிகளின் தலைநகரமாகசென்னை விளங்குகிறது.\nஇந்த வளர்ச்சிகளால் சென்னையில் போக்குவரத்து பல மடங்கு அதி���ரித்துவிட்டது. இதனால் சென்னை பெருநகருக்கு என ஒருமாற்று போக்குவரத்துத் திட்டத்தை உருவாக்க பல திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன.\nஇதில் மோனோ ரயில் திட்டம் சிறப்பானதான இருக்கும் என்று கருதப்படுகிறது. குறைந்த செலவில், குறைந்த நிலத்தைகையகப்படுத்தி இத் திட்டத்தை அமல்படுத்த முடியும். ரப்பர் டயர்களில் இயங்கும் இந்த ரயில்களால் அதிக சத்தமும் இருக்காது.மேலும் பாதுகாப்பானதும் கூட. திட்டத்தை வேகமாகவே நிறைவேற்றிவிட முடியும்.\nஇந்தத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக இந்த மேனோ ரயில் திட்டம்சென்னையில் அமையவுள்ளது. மிக விரைவாக இத் திட்டம் அமலாக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு மிகக் குறைவான நிலத்தையேகையகப்படுத்த வேண்டி இருக்கும்.\nஇந்த ரயில் திட்டம் பாதுகாப்பானது, சிக்கனமானது. உயர்த்தப்பட்ட பாதையில் இயங்குவதால் தரைப் போக்குவரத்துக்குஇடைஞ்சல் இருக்காது. ரப்பர் டயர்கள், மின்சக்தியால் இயங்குவது ஆகிய காரணங்களால் ஒலி மாசுவோ, காற்று மாசுவோஏற்படாது.\nடிசைன்-பில்ட்-ஓன்-ரன் (டிபிஓஆர்) என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் அமலாக்கப்படும். இதற்காக உலகஅளவில் டெண்டர் கோரப்படும்.\nஇந்த ரயில் சென்னையின் வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாக இருக்கும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/02/20/faces_hillary_clinton_expressions_animated_photos/", "date_download": "2019-11-14T22:01:06Z", "digest": "sha1:SEYDDWYOPXNQBB5LDSJXEL2D52JWO7OT", "length": 12849, "nlines": 234, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "ஹில்லரி க்ளின்டன் – பன்முகம் :) | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஹில்லரி க்ளின்டன் – பன்முகம் :)\n“இது ரஜினி ஸ்டைல்மா… ‘கொக்கு பறபற'”\n‘ஒஹாயோ… ஒபாமா… ரெண்டுமே ஒரே எழுத்தில்தான் தொடங்குது’ என்று பேசுவதெல்லாம் டூ மச்.\n‘நான் யானை இல்ல… குதிர\n‘ஜான் மெகெயினுக்கு துணை ஜனாதிபதியாறீங்களான்னு என்னைக் கேட்கிறாங்க\n‘பேரரசுகிட்ட இருந்து பராக் கடன் வாங்கிப் பேசுகிறாரே\n‘மக்களுக்கு பழசெல்லாம் மறந்து போச்சு; வண்டு விட்டு வண்டு தாவற மாதிரி ஒபமாவுக்கு மாறிட்டாங்க’\n‘ஷங்கரின் ரோபோவில் நடிச்சா முதல்வராகலாமேன்னு இப்படி கெட்டப்’\nகடைசியில் சிரிக்கப் போவது யாரு\nFiled under: ஹில்லரி | Tagged: கருத்து, கிண்டல், க்ளின்டன், சும்மா, ஜாலி, நகைச்சுவை, நக்கல், புகைப்படம், ஹில்லரி, ஹில்லாரி |\n« விஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு….. »\nதற்போதைய புஷ்ஷின் சேட்டைகள் மிக பிரபலம். அவரின் முககோணல்��ளையும் குரங்கின் முகபாவங்களையும் ஒப்பிட்டு உலாவும் மடலும் புகழ்பெற்றது.\nஅவர் வழியில் ஹில்லாரியும் ஜனாதிபதி ஆவாரா 😉\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nDyno Buoyயிடம் சில கேள்விகள்\nFAQ: முதல் விவாதம்: அமெரிக்க அதிபர் தேர்தல் - ஒபாமா x மெகயின்\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=01-23-12", "date_download": "2019-11-14T22:49:46Z", "digest": "sha1:YJAQXGYSOW6N2KEHIUCKCHBCWHNXX6ZE", "length": 23905, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஜனவரி 23,2012 To ஜனவரி 29,2012 )\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி நவம்பர் 14,2019\nவிறுவிறு ; 3 முக்கிய வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு நவம்பர் 14,2019\nரபேல் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி நவம்பர் 14,2019\nகோர்ட்டை அணுக சிவசேனா தயக்கம்\nவாரமலர் : திருமண கிழவி\nசிறுவர் மலர் : ஓய்வறியா சேவை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: கப்பல் படையில் 2,700 பணி\nவிவசாய மலர்: மழை காலத்திற்கு தாங்கும் வி.ஐ.டி., - 1 ரக நெல்\nநலம்: பக்கவாதம் எந்த வயதினருக்கும் வரலாம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST\nவிண்டோஸ் இயக்கத்தில், மால்வேர் மற்றும் வைரஸ்களுக்கு அடுத்தபடியாக, ரெஜிஸ்ட்ரி தான் விண்டோவில் பலவீன மான ஒரு இடமாகும். இவற்றினால், விண்டோஸ் முடக்கப்படலாம்; மெதுவாக இயங்கலாம் அல்லது பிரச்னைக்குரிய தாகலாம். ரெஜிஸ்ட்ரியில் தான் அனைத்து புரோகிராம்களின் இன்ஸ்டலேஷன் மற்றும் அவற்றின் இயக்கம் குறித்த வரிகள் எழுதப்படுகின்றன. ஒரு புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் இவை ..\n2. எக்ஸெல்: ஷார்ட்கட் கீகள்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST\nCTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.SHIFT+SPACEBAR - கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும். CTRL+HOME - ஒர்க் ஷீட்டின் தொடக்கத் திற்கு செல்லCTRL+END - ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்லSHIFT+F3 - பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட CTRL+A - பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்CTRL+A - பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது ..\n3. இந்த வார இணையதளம் இந்திய இணைய சமையல் தளம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST\n என்று பெருமையுடன் பேசு பவர்களுக்கு உரம் ஊட்ட அண்மையில் சுவையான தளம் ஒன்றினை நம் வாசகர் ஒருவரின் துணை யுடன் காண நேர்ந்தது. அனைத்து வகை உணவினைத் தயாரிக்க உதவிடும் அந்த தளத்தின் முகவரி http://www.recipesindian. com/. சைவ, அசைவ உணவு வகைகள் என அனைத்து வகைகளுக்கும் இதில் உணவினைத் தயார் செய்திடும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இதன் வகைகளைப் படித்தாலே நாக்கில் எச்சில் ..\n4. இணையம் - ஓர் இனிய தோழன்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST\n1. இன்டர்நெட் தான், மக்களை அவர்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் அல்லாமல், அவர்களின் பொதுவான ஆர்வம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தை அமைக்க உதவியுள்ளது. தமிழ் பேசுவோர், டிஜிட்டல் போட்டோ எடுப்போர், ரஜினி ரசிகர்கள், கல்லூரி அறைத் தோழர்கள் எனப் பல குழு சமுதாயங்களை அமைக்க முடிகிறது. இதனால்நல்ல உறவு தொடர்கிறது.2. உலக மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் உங்கள் ..\n5. ஆபீஸ் 2010ல் பழைய மெனு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST\nபல ஆண்டுகளாக எம்.எஸ். ஆபீஸ் 2003 ஐத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர்களுக்கு, எம்.எஸ். ஆபீஸ் 2010 தரும் ரிப்பன் வழி இன்டர்பேஸ் சிறிது தடுமாற்றத்தினைக் கொடுக்கும்.ஆபீஸ் 2007 வெளியானவுடன், அதனு டைய ரிப்பன் இன்டர்பேஸ் வசதியினை ஒரு சிலர் புகழ்ந்தாலும், பலர் அதனை வரவேற் கவில்லை. தடுமாற்றத்துடன் தொடங்கிய பலரும், இதனை ஏன் மாற்றினார்கள் எது எங்கு இருக்கிறது என்று தெரிய வில்லையே எது எங்கு இருக்கிறது என்று தெரிய வில்லையே\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST\nபைல்களின் மொத்த தொகுப்பை அதன் டிரைவ் வாரியாகக் காண விண்டோஸ் எக்ஸ்புளோரர் பயன்படுத்து கிறோம். இவை நமக்குக் காட்டப்படும் காட்சியில் மேலாக இவற்றின் தலைப்பு களைக் காணலாம். அவை நாம் செட் செய்ததற்கு ஏற்றபடியான எண்ணிக்கை யிலும் வகைகளிலும் இருக்கும். Name, Size, Type, Date Modified என்ற படி அவை கிடைக்கும். சில வேளைகளில் இவற்றின் கீழாகக் கிடைக்கும் தகவல்கள், எடுத்துக்காட்டாக பைல்களின் ..\n7. லேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST\nகடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெ��்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் ..\n8. புதிய வேர்ட் தொகுப்பில் லைன் ஸ்பேசிங்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST\nஎம்.எஸ். ஆபீஸ் 2003லிருந்து, ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 தொகுப்பிற்கு மாறியவர்கள், வேர்ட் தொகுப்பில் லைன் ஸ்பேசிங் முன்பு போல் இல்லாததனைப் பார்த்திருப்பார்கள். ஆனால் வித்தியாசம் அவ்வளவாக இல்லாததால், அது குறித்து அதிகம் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். வேர்ட் 2003 தொகுப்பில், மாறா நிலையில் லைன் ஸ்பேசிங் 1; ஆனால் வேர்ட் 2007, வேர்ட் 2010 தொகுப்புகளில் இது 1.15. இதனைச் சோதித்து அறிந்து ..\n9. இந்திய பிராட்பேண்ட் பயன்பாடு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST\nதகவல் தொழில் நுட்பத்துறையில் வல்லுநர்களைத் தேடி பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்தாலும், இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் பயன்பாடு, மிக மோசமாக வளர்ச்சி அடையாமலேயே இருந்து வருகிறது. 120 கோடி மக்கள் வசிக்கும் நம் நாட்டில், 1.28 கோடி மக்களே, பிராட்பேண்ட் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு சதவிகிதம் என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம் ஆகும். ட்ராய் இது ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST\nவேர்ட்: வெட்டிச் செதுக்கிய எழுத்துக்கள்வேர்ட் டாகுமெண்ட்டில், எழுத்துக்களைச் செதுக்கி ஒட்டி வைத்தவை போல தோற்றம் அளிக்கும்படி செய்திடலாம். ஆங்கிலத்தில் இதனை “Embossing” என அழைக்கின்றனர். ஓர் எழுத்தினை எம்பாஸ் செய்திடுகையில், அது பக்கத்திலிருந்து தூக்கி எடுக்கப்பட்டு, ஓரங்களில் நிழலோடு வைக்கப்பட்டது போலக் காட்சி அளிக்கும். இவ்வாறு அமைக்கக் கீழ்க்காணும் வழிகளைப் ..\n11. ஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST\nஏற்கனவே முன்பு ராம்நிட் வைரஸ் வந்து இறங்கிய போது மிகவும் கஷ்டப்பட்டேன். தாங்கள் அப்போது கூறிய வழிகள் மூலம் சரி செய்தேன். மீண்டும் இந்த வைரஸ் வருகிறது என்ற செய்தி கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை என்ற ஒரு நிம்மதி தான் இப்போதைக்கு ஆறுதலாய் உள்ளது.-ஆ.சியாமளா, திருவள்ளுர்.விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாக இயங்குவதற்கான வழிமுறை களை நீங்கள் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST\nகேள்வி: என் குழந்தைகள், விருந்தினர்கள், கம்ப்யூட்டர் டெக்னீஷியன்கள் மட்டும் பயன்படுத்த ஒரு யூசர் அக்கவுண்ட் தனியே உருவாக்க விரும்புகிறேன். இதற்கான வழி என்ன-சா. முத்தையா, காரைக்குடி.பதில்: முதலில் Start கிளிக் செய்து பின் Control Panel தேர்ந்தெடுக்கவும். இப்போது கண்ட்ரோல் பேனல் விண்டோ கிடைக்கும். இதில் User Accounts என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் யூசர் அக்கவுண்ட்ஸ் ..\n13. நூலகங்களில் வாடகைக்கு ஆகாஷ்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2012 IST\nமத்திய அரசு குறைந்த விலையில் ஆகாஷ் டேப்ளட் பிசியினை மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தினை இன்னும் சில வாரங்களில் அமல்படுத்த உள்ளது. இதன் தொடர்ச்சியாக, அனைத்து மாணவர்களும் இதனைப் பயன் படுத்தும் வாய்ப்பினைப் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில், நூலகங்களில் ஆகாஷ் டேப்ளட் பிசியினை மாணவர்களுக்கு வாடகைக்குக் கொடுக்கும் திட்டம் ஒன்றும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/21101-.html", "date_download": "2019-11-14T21:14:49Z", "digest": "sha1:3OXCOOBSGSCVRMGXD4ZEH6O6VQEGEJUS", "length": 9310, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "சூரியனிலிருந்து சில ஒளி ஆண்டுகள் தூரத்தில் 'சூப்பர் பூமி' |", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nசூரியனிலிருந்து சில ஒளி ஆண்டுகள் தூரத்தில் 'சூப்பர் பூமி'\nஹார்வர்ட் வானியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் சூரியனில் இருந்து 39 ஒளி ஆண்டுகள் தூரத்தில் பூமியை போன்ற சுற்றுவட்ட பாதை கொண்ட புதிய கோளை கண்டறிந்து உள்ளனர். முழுவதும் பாறைகளால் சூழப்பட்டு இருக்கும் இந்த கோளிற்கு LHS 1140b என்று பெயர் வைத்து உள்ளனர். பூமியை விட 6.6 மடங்கு நிறை அதிகமாக காண���்படும் இந்த கோளில் மனிதர்கள் வசிக்க முடியுமா என்ற ஆய்வுகள் நடத்தப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். LHS 1140b - கோளில் எந்த மாதிரியான வாயுக்கள் அடங்கியுள்ளன என்பதை அறிய Transmission Spectroscopy என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர். அந்த கோளில் இருந்து வரும் பிரதிபலிப்பு ஒளிக்கற்றைகளை ஆராயும் போது அவைகளில் இருக்கும் வாயுக்களின் மூலக்கூறுகள் தெரிய வரும், இதை Transmission Spectroscopy மூலம் தான் அறிந்து கொள்ள முடியும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : க��ரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23777&page=1&str=0", "date_download": "2019-11-14T21:58:39Z", "digest": "sha1:IMKW6WYM7VEJGSHLM733GJ35HJXOWCVZ", "length": 8533, "nlines": 131, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nதடைகளை கடந்து சாதனை படைக்கவும் தயார் : கமல்\nராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில், அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று முறைப்படி துவக்கிய நடிகர் கமல், மண்டபம் பகுதி மீனவர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து தனியார் ஓட்டலில் செய்தியாளர் சந்திப்பின் போது மீனவ பிரதிநிதிகள் கமலை சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்தனர்.\nதொடர்ந்து செய்தியாளர்களிடம் கமல் பேசியதாவது: மதுரையில் பல்லாயிரக்கணக்கானோர் காத்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் மத்தியில் கொடியேற்றி, கொள்கை விளக்கம் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். நீங்கள் கண்டிப்பாக அங்கு வர வேண்டும். கலாம் எனக்கு மிக முக்கிய ஆதர்ச மனிதர். அவரது வீட்டிற்கு சென்றது மகிழ்ச்சி. அது திட்டமிட்டு சென்றது. அரசியல் இல்லை. அவரது உணர்வு, நாட்டுப்பற்றறு என்னை கவர்ந்தது. எனது பாடத்தில் ஒரு பகுதி அவரது வாழ்க்கை. அவரது பள்ளிக்கு செல்ல நினைத்தேன். அதற்கு தடை விதித்தனர். பள்ளிக்கு செல்ல தான் எனக்கு தடை விதிக்க முடியும். நான் பாடம் படிப்பதை தடுக்க முடியாது.\nதடைகளை கடந்து தான் சாதனை படைக்க வேண்டும் என்றால் அதற்கும் தயார். மதுரையில் எனது கொள்கைகள் புரியும் வகையில் பேசுவேன். கொள்கை என்பதை விட மக்களுக்கு செய்ய போவதே முக்கியம். நேற்று இரவு சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மக்கள் பிரச்னைகளை பட்டியலிடுங்கள், மக்களுக்கு சேவை செய்யுங்கள் என அறிவுரை வழங்கினார். இதுவரை தமிழர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருந்தேன். இனி தமிழர்களின் இல்லங்களில் வாழ விரும்புகிறேன்.\nநான் இறுதி ஊர்வலங்களில் கலந்து கொள்வதில்லை. அதனாலேயே கலாமின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவில்லை. மக்களுக்கு எந்த நேரத்தில் என்ன தேவையே அதை செய்ய விரும்புகிறேன். உலகநாயகனாக இருந்து நம்மவர் ஆகவில்லை. நம்மவராக இருந்து உலநாயகனாகி இருக்கிறேன். இப்போதும் மீண்டும் நம்மவர் ஆகி இருக்கிறேன்.\nதொழில் மட்டுமே முக்கியமில்லை. உணர்வும், உத்வேகமும், ஆசை, நேர��் உள்ள யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அனைவரும் வர வேண்டும், நீங்களும் வர வேண்டும். பொன்னாடை போர்த்தும் பழக்கமில்லை. என்னை போர்த்துவேன். உணர்வு உத்வேகம் இருக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு கட்டத்தில் வழக்கறிஞர்கள் அதிகம் பேர் அரசியலுக்கு வந்தனர். அப்போது யாரும் கேட்கவில்லை. இவ்வாறு கமல் பேசினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19214", "date_download": "2019-11-14T21:29:23Z", "digest": "sha1:6LBTKVKSC5JFCJIZV7FGLB6E4IIZNBLD", "length": 7309, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "என் குழந்தைக்கு கொடுக்கும் உணவு முறை சரியா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குழந்தைக்கு கொடுக்கும் உணவு முறை சரியா\nஎன் மகனுக்கு 1 வயது ஆகிறது(9.5 kg).அவனுக்கு நான் காலை 9 மனி அளவில் செரெலக் ,11 மனி அளவில் சத்து மாவு கஞ்சியும் ,2 மனிக்கு சாதம் ( பருப்பு ,காய்,கீரை) பின்னர் 5 மனிக்கு செரலக், 7.30 மனிக்கு ராகி கஞ்சி தருகிரென்.இடையில் தாய் பாலும் தருகிரென்.நான் கொடுக்கும் இந்த உனவு முரை சரியா இட்லி தொசை,சப்பாதி இதெல்லம் சாப்பிடமருக்கிறான்.மட்டன் சூப் தரலாமா இட்லி தொசை,சப்பாதி இதெல்லம் சாப்பிடமருக்கிறான்.மட்டன் சூப் தரலாமா முட்டை தரலாமாமுட்டை மஞ்சள் கரு கொடுக்க்கலாமா வேரு என்ன வகை உனவு கொடுக்க்கலாம்..பேரீச்சை பழம் கொடுக்கலாமா வேரு என்ன வகை உனவு கொடுக்க்கலாம்..பேரீச்சை பழம் கொடுக்கலாமா ஆப்ப்பில் ஆரஞ்ச் ஜுஸ் தருகிரென். அனுபவம் உள்ள தோழிகள் தயவு செய்து சொல்லுங்ள்..\nபத்மா மகளிர் பக்கத்துக்கு சென்று குழந்தை வளர்ப்பு பகுதியில் என்ன உணவு கொடுக்கலாம் என்ற தலைப்பில் சென்று பாருங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.\nகர்ப்பமாய் இருந்தபோது தைராய்டு இருந்ததால் குழந்தையை நினைத்து பயம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2019/09/blog-post_12.html", "date_download": "2019-11-14T21:31:18Z", "digest": "sha1:B6ZQG7VLSPC3HENBTETSH4ST6LVQJASB", "length": 40499, "nlines": 337, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: முருகன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டாராம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 12 செப்டம்பர், 2019\nமுருகன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டாராம்\nகதவைத் திறந்து உள்ளே நுழைந்த சுதா,\n'என்ன கன்றாவியோ. கட்டிப்பிடிப்பதும், ஆக்களுக்கு முன்னால் கொஞ்சுவதும். சீ மானங்கெட்ட பொழப்பு. இதைவிட நாண்டுகிட்டு சாகலாம். இஞ்சப்பா இந்தச் சீலையிலே குத்தியிருக்கிற ஊசியைக் கழட்டி விடுங்கள். முதலில இந்த சீலையைக் கழட்ட வேண்டும். எல்லாப்பக்கமும் இறுக்கிக் கொண்டு கிடக்குது'\n'இப்ப ஏன் இந்தச் சாமத்தில கத்துறாய் திரும்பு கழட்டி விடுறேன். அவள் என்ன உன்ர பிள்ளையா திரும்பு கழட்டி விடுறேன். அவள் என்ன உன்ர பிள்ளையா அதுகளுக்குச் சந்தோசம். அதனால சந்தோசமா கல்யாணத்தை நடத்துறாங்கள். கல்யாணத்துக்குப் போனோமா, மொய் எழுதினோமா, வாழ்த்தினோமா என்றிருந்தால் உனக்கு நல்லது. ஏனென்றால், நாங்களும் ஒரு பிள்ளையை வைத்திருக்கிறோம். புரிஞ்சு நடந்து கொள்' மனைவி சுதாவின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ரவி.\n நாங்களும் ஒரு பிள்ளையை வைத்திருக்கிறோமா என்னுடைய பிள்ளையை ஏன் இப்ப இழுக்கிறீங்கள். அவளை நான் நல்லாத்தான் வளர்த்திருக்கிறேன். அதுக்குத்தானே ஒரு முடிவு கட்டிப் போட்டம். இந்தக் கதை உங்களுக்குத் தேவையில்லை. அடுத்த கிழமை வந்திறங்கிறான் என்னுடைய மருமகன் விசாகன். அவனுடைய தலையிலே அவளைக் கட்டிப் போட்டிருவேன். அதற்குப் பிறகு அவனாச்சு, அவனுடைய மச்சாளாச்சு. மணி 12 ஆச்சு. என்ன கல்யாணம் நடத்துகிறார்களோ. சாமம் வரை ஆட்டம். போய்ப் படுங்கள்.'\nஜேர்மனிய ஆணுக்கும் தமிழ் பெண்ணுக்கும் நடந்த ஒரு திருமண வீட்டிற்குச் சென்று வந்த அனுபவத் தெறிப்பே இந்த சுதாவின் மனதைப்போட்டு ஆட்டி வைக்கிறது.\nஎன்னதான் இலங்கையை விட்டு ஜேர்மனிய நாட்டுக்கு வாழ வந்தாலும் சுதாவுடைய தமிழ் கலாசாரம் விட்டுப் போகவில்லை. ஒரே மகள் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். பலவித இனங்க��், பல்வேறுபட்ட கலாசாரங்கள், பல்வேறுபட்ட வாழ்க்கை முறைகள் இணைந்திருக்கின்ற ஜேர்மனிய நாட்டிலேயே சுதாவும் வாழுகின்றாள். அவள் மகள் ஸ்வாதியும் வாழுகின்றாள்.\nஜேர்மனிய அரசு ரவி குடும்பத்தை பணம் கொடுத்து பராமரித்த போது ஜேர்மனிய மக்கள் போல மனிதநேயம் உள்ள மக்கள் எங்கேயும் இல்லை என்று புகழ்ந்து பேசுவாள். அவர்கள் உழைப்பில் வாழ்ந்த போது ஜேர்மனிய மக்களுக்கு நாம் நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம் என்று வாய் கிழியப் பேசுவாள்.\nஜேர்மனியப் பெண்கள் சேலை உடுக்கும் போது சந்தோசப்படுவாள். அவர்கள் எங்கள் கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள் என்று பெருமிதப்படுவாள்.\nஸ்வாதியை பெற்றெடுத்த போது மருத்துவமனைத் தாதிகள் தன்னைப் பராமரித்த பக்குவத்தைச் சொல்லிச் சொல்லி, அவர்கள் தெய்வங்கள் என்று வாயாரப் புகழ்ந்து தள்ளுவாள்.\nஆனால், குடும்பத்துக்குள் அவர்களை கொண்டு வந்து சேர்க்கும் கலாசார கலப்பை அவளுடைய மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஉடைகள் மாற்றி உறங்கியவள். மறுநாள் காலை மகளை பல்கலைக்கழகம் போவதற்காக எழுப்புவதற்கு அவள் அறைக்குச் செல்கிறாள். அவளோ எழுந்திருக்கவில்லை.\n 7 மணியாச்சு. யுனிவேர்சிட்டிக்குப் போகல்லையா\n'இல்லம்மா. உடம்பு சரியில்லை. தலையிடிக்குது. நான் இன்றைக்குப் போகவில்லை'\n'ஏன். என்னாச்சு. எழும்பு ஒரு இஞ்சித் தேத்தண்ணீர் போட்டுத் தாறன். எல்லாம் சரியாயிடும். என்ன பிள்ளையோ. கல்யாண வயசாச்சு. இன்னும் குழந்தைப் பிள்ளையைப் போல....'\n'அம்மா.... என்னக் கொஞ்சம் படுக்க விடுங்க'\n'இரவிரவா ஹென்டியோட(Mobile) இருக்கிறது. பிறகு தலையிடி அது இது என்று யுனிவேர்சிட்டிக்குப் போறதில்ல. நீ எப்ப படிச்சு முடிக்கிறது. அவனும் வந்து உனக்காகக் காத்திட்டு இருக்க வேண்டும்'\n'அம்மா கத்தாதீங்க. என்னக் கொஞ்சம் படுக்க விடுங்கள்'\n'ஓ... நான் கதைக்கிறது உனக்குக் கத்திற மாதிரித்தானே இருக்கும். என்னுடைய தலைவிதி....' என்றபடி சமயலறைக்குள் சென்று காலைச் சாப்பாட்டைத் தயார் பண்ணிக் கொண்டு நின்றாள்.\nதடார் என்று ஒரு சத்தம் கேட்க ஸ்வாதி அறைக்குள் ஓடி வந்தாள். நிலத்திலே ஸ்வாதி அசைவின்றிக் கிடந்தாள்.\n'ஐயோ .... என்று அலறியபடி அவளுக்குத் தண்ணீர் தெளித்து அசைத்துப் பார்த்தாள். ஸ்வாதியிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. மூச்சுப் பேச்சற்று நீட்டி நிமிர்ந்த��� ஸ்வாதி நிலத்தில் கிடந்தாள். உடல் விறைத்தது போல் இருந்தது.\nஓடி வந்து 112 என்னும் இலக்கத்துக்கு அழைப்பு விடுத்தாள்.\nஎன்னுடைய மகள் உணர்வற்றுக் கிடக்கிறாள் உடனடியாக ஒரு அம்புலன்ஸ் அனுப்பி வையுங்கள். என்னுடைய விலாசம் குறோனன்பேர்க் தெரு. நம்பர் 25. டோட்முண்ட்.\nஇப்போது உடனடியாக உதவப் போவது ஜேர்மன்காரனே. ஜேர்மனியில் உயிருக்கு ஆபத்து என்றால் தொலைபேசி அழைப்புக் கேட்டு அடுத்த நிமிடமே டாண்.... என்று வந்து நிற்கும் அவசர அழைப்பு வாகனம் (யுஅடிரடயnஉந). மருத்துவமனையில் உயிரைக் காப்பாற்றிய பின்புதான் பண விடயங்கள் பற்றிய பார்வையைத் திருப்புவார்கள். அதனாலேயே ஜேர்மனியை மருத்துவ வசதி கூடிய நாடு என்று எல்லோரும் கூறுவார்கள்.\nவீடு வந்த மருத்துவர் ஸ்வாதிக்கு வந்திருப்பது எப்பிலெப்சி ( நுpடைநிளநை யகெயடட ) என்னும் நோய். அதனால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். வேலைக்குச் சென்ற ரவிக்கு தொலைபேசியில் விடயத்தைச் சொல்லிவிட்டு சுதாவும் அம்புலன்ஸ் வண்டிக்குள்; ஏறினாள்.\nஅம்புலன்ஸ் வாகனம் டோட்முன்ட் வைத்தியசாலையை நோக்கிப் பறந்தது. வழியில் செல்லும் வாகனங்கள் அம்புலன்ஸின் சைகை கண்டும், கேட்டும் அதற்காக விலத்தி வழிவிட்டன. மின்னல் வேகத்தில் பறந்து மருத்துவமனையை அம்புலன்ஸ் அடைந்தது. உத்தரவு கேட்காது வைத்தியர்கள் முதுலுதவியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.\nவீராப்பும் வாய்வெட்டும் எமக்கு ஏதாவது நடக்கும் வரைதான். எது நடந்தாலும் பறவாயில்லை. பிள்ளை உயிரோடு இருந்தால் மட்டும் போதும் என்ற நிலைக்கு சுதா வந்துவிட்டாள். வைத்தியர்கள் தான் தெய்வங்கள் என்ற நிலைக்கு வந்து விட்டாள்.\nகண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டு இருந்தது. வாயிலோ வார்த்தைகள் இல்லை. ரவி வரவுக்காகச் சுதா காத்திருந்தாள். வேலை இடத்திலிருந்து விடுப்பு எடுத்துத்தானே ரவி வரவேண்டும். அவனிடம் அடக்கி வைத்திருக்கும் அழுகையைக் கொட்டித் தீர்க்க வேண்டும். எப்படித்தான் தனிமையில் வாழ்வோம் என்று வீராப்புப் பேசினாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு அணைப்பை மனம் நாடுவது இயற்கை. இப்போது தன் கவலைக்கு ரவியின் அணைப்பு சுதாவுக்குத் தேவைப்பட்டிருக்கின்றது. ரவியும் அவசரமாக மகளைப் பார்க்க ஓடி வந்தான்.\nரவியும் வந்துவிட்டான். அவனைக் கண்டதும் அவனைக் கட்டியணைத்து அழத் தொடங்கிவிட்டாள்.\n'இப்போது என்ன நடந்துவிட்டது. அதுதானே ஹொஸ்பிட்டலுக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டோம். அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள். பயப்படத் தேவையில்லை. அழாதே. கண்ணைத் தொடச்சுக்கோ' என்று ஆறுதல் கூறினான்.\n'பிள்ளை எப்படிக் கிடந்தாள். அந்தக் காட்சிதான் எனக்குத் திரும்பத் திரும்ப வருகிறது'\n'அதுதான் சொன்னேனே. கொஞ்சம் பொறு டொக்டர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்' என்று ரவி சொல்லும் போது மருத்துவரும் பெமிலி ரவி என்று அழைக்கும் சத்தம் கேட்டது.\nஉடனடியாக இருவரும் மருத்துவர் அறைக்குள் செல்கின்றார்கள்.\n'உங்கள் மகளுக்கு நுரையீரலுக்குள் தண்ணீர் சென்றிருக்கின்றது. அடுத்து உங்கள் மகள் கர்ப்பிணியாக இருக்கின்றாள். அவவுக்கு இரண்டு கர்பப்பைகள் இருக்கின்றன. இப்போது சத்திரசிகிச்சை செய்து பிள்ளையையும் எடுக்க வேண்டும். நுரையீரலில் தங்கியிருக்கும் நீரையும் வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் இருவருக்கும் ஆபத்து. அதனால், ஒப்பரேஸனுக்கு சம்மதம் தெரிவித்து இப்படிவத்தில் கையெழுத்துப் போடுங்கள்'\nஎன்று ஜேர்மன் மொழியில் மருத்துவர் இருவரிடமும் விளக்கிக் கூறினார். இருவரும் ஆடிப் போய்விட்டனர். முதலில் மகளின் உயிர் தான் முக்கியம். ரவி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டான்.\nசத்திரசிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரமனைச் சிறையில் அடைத்து வைத்தபோது முருகன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டாராம். அப்போது படைப்புத் தப்புத் தப்பாக நடைபெற்றதாக புராணம் சொல்கிறது. அந்த படைப்பின் தொடர்ச்சிதான் ஸ்வாதி உடலுக்குள் இரண்டு கருவறை இருக்கும் மாயமும் என்று எண்ணத் தோன்றுகிறது.\nஒரு கருவறை பிள்ளையைச் சுமக்க, மறு கருவறை மாதமொரு மாதவிடாய் வரச் செய்திருக்கின்றது. பின்புறம் முள்ளந்தண்டை ஒட்டிய பகுதியில் இருந்த கருவறையில் பிள்ளை வளர்ந்த காரணத்தினால், வயிறு பெருத்திருந்த அடையாளம் தெரியவில்லை. முன்புற வயிறு பெருத்துக் காணப்படவில்லை. எல்லாமே திட்டமிட்டு நடப்பது போல் நடந்திருப்பதை வைத்தியர் மூலம் ரவியும் சுதாவும் அறிந்திருந்தனர்.\n19 வயதில் ஒரு பிள்ளையை மகள் சுமந்திருக்கின்றாள். இதற்குரிய எந்த அடையாளமும் இவர்களுக்குத் த���ரியவில்லை. மாதமொருமுறை வருகின்ற மாதவிடாய் தவறாது ஸ்வாதிக்கு வந்திருக்கின்றது. அதுகூட ஸ்வாதி கரு சுமக்கின்றாள் என்று காட்டிக் கொடுக்கவில்லை. அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு\nரவி, சுதாவுக்கு நீண்ட நேரமாகியது.\nஅவமானத்திலும் அதிர்ச்சியிலும் கூனிக் குறுகி நின்றார்கள். எதுவுமே புரியவில்லை. எப்படி என்று கண்களைச் சுருக்கி வார்த்தைகள் இழந்து நின்றார்கள். முதலில் ரவிதான் பேசினான்.\n நல்லாப் பிள்ளை வளர்த்திருக்கிறாய். பிள்ளை நல்லா வளர்ந்து பிறக்கிற பருவம் வரைக்கும், ஒரு அம்மாவாக இருந்த உனக்கு தெரியல்ல. நீயெல்லாம் மற்றக் குடும்பங்களைப் பற்றி நாக்கு வழிக்கிறாய். பிள்ளை அறையைப் பூட்டிற்று இருக்கிறாளே. என்ன நடக்குது என்று கண்காணிக்க முடியாத அளவுக்கு நீயென்ன எங்கள் வீட்டில வெட்டிக் கிழிக்கிறாய்' வார்த்தைகள் சரமாரியாக விழுந்தன.\n'போதும் நீங்கள் பேசியது. முதலில் பிள்ளை பிழைச்சு வரட்டும். நல்லாத்தான் புத்தி சொல்லி நான் வளர்த்தேன். இப்படிச் செய்வாள் என்று கண்டேனா\nசில மணிநேரம் கழிந்த பின் தாதி வந்து தாயும் மகளும் சுகம். ஸ்வாதி இன்னும் கண் விழிக்கவில்லை. விழித்த பின் அறைக்குக் கொண்டு வருகின்றோம். என்று கூறிச் சுதா கையில் பிள்ளையைக் கொடுத்து விட்டுச் சென்றாள்.\nகையில் கிடந்த தன் பேத்தியைப் பார்த்தாள் சுதா. ஏங்கிப் போனாள். நீலக் கண்கள், பழுப்பு நிற மயிர்கள், ஐரோப்பிய வாரிசு என்று பறைசாற்றும் மேனி நிறம். சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத ஜேர்மனியத் தந்தைக்குப் பிறந்த பிள்ளை என்று அடையாளம் காட்டிச் சிரித்தது சுதாவின் பேத்தி.\n'இப்படிச் செய்து போட்டாளே. இவளை மலை போல நம்பினேனே. எப்படி பிறருடைய முகத்தில் நான் முழிப்பது. இதைவிட செத்துப் போகலாம். ஏன் என்னை இப்படிக் கடவுள் தண்டித்திருக்கிறார்'\nஎன்று சுதா புலம்பத் தொடங்கினாள். ஆனால், அக்குழந்தையோ அழகான இந்த உலகத்திற்கு நான் பிரசவமாகியிருக்கின்றேன். வெளியுலகில் என் முதல்நாள் அனுபவம் இந்த முகம்தான் என்று சொல்லி தன் தேடல் பார்வையை அவள் முகத்தில் பதித்தது.\nரவி குனிந்து குழந்தையைப் பார்த்தான்.\n'சரி சரி புலம்பாத.... கண்ட கண்ட சாதிக்காரனுக்குப் பிள்ளையப் பெறாமல் வெள்ளைக் காரனுக்குப் பிள்ளையப் பெத்திருக்கிறாள் என்று சந்தோசப்படு'\nநேரம் செ��்டம்பர் 12, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇத்தனையும் இருக்க முருகன் படைத்தாரா\nமுருகனை வம்புக்கு இழுப்பது அழகல்ல...\n12 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:57\nமுருகன் படைத்தது ஒரு பெண்ணின் வயிற்றில் இரு கருப்பைகள்\n12 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 9:01\nவித்யாசமான கரு ..சொல்லி இருக்கும் விதம் நச்.\n12 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 10:51\nநல்ல கதை. வாழ்த்துகள். தற்கால நடைமுறை.....\n14 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 10:48\nமிக அருமையாக மனித மனங்களை குறிப்பா நாவில் நரம்பற்ற மானிட மன எண்ணவோட்டங்களை சொல்லி செல்கிறதுக்கா உங்கள் கதை .வெளிநாட்டு வாழ்வின் அவலம் தன் மகனோ மகளோ என்ன செய்கிறார்கள் என்றே தெரியாமல் இருக்கும் பெற்றோர் அதிகம் இங்கே :(\n15 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 12:44\nநனிநன்றியன் பெஞ்சமின் லெபோ சொன்னது…\nவெளி நாட்டுப் பண்பாடுகளும் இந்திய ஈழப் பண்பாடுகளும் கலந்துபோய் வெகு காலம் ஆகின்றன ; இரு பக்கத்து மக்களும் (எங்கள் குடும்பங்கள் உட்பட) இப்பண்பாட்டுக் கலப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி இருந்தாலும் முந்திய தலைமுறையின் மனப்பாங்கு இன்னும் மாறவில்லை என்பதைக் கதை சரியாகப் பதிவுசெய்துள்ளது.- சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்திருந்த திக தலைவர் திரு வீரமணிக்கு அடியேன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தன் தலைமை உரையில் , \"சொந்த பந்தங்களையும் செல்வங்கள் சொத்துக்கள் ... என எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வந்த நீங்கள் சாதிப்பற்றை மட்டும் விட்டு விடாமல் கையேடு கொண்டுவந்துவிட்டீர்களே\" என ஈழத்து தமிழர்களைப் பார்த்து வருத்தப்பட்டார். அதனை உறுதி செய்வதுபோல் கதையின் இறுதி வாக்கியம் அமைந்துள்ளது :\"'சரி சரி புலம்பாத.... கண்ட கண்ட சாதிக்காரனுக்குப் பிள்ளையப் பெறாமல் வெள்ளைக் காரனுக்குப் பிள்ளையப் பெத்திருக்கிறாள் என்று சந்தோசப்படு'\nஎன்றான். \"சிறுகதையின் சிறப்பு கதையின் கடைசி வாக்கியத்தில் புலப்படும் என்பர் இலக்கியத் திறனாய்வாளர்கள்.இக்கதையின் இறுதி வாக்கியம் அக்கூற்றை மெய்ப்படுத்துகிறது.கதை ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ,\n17 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 6:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசொல்லும் செயலும் ஒன்றாக வேண���டும்\nவார்த்தைக்குள் அரிதாரம் பூசி, அலங்காரம் போட்டு அற்புதமாக யாரும் பேசலாம். ஆசைகளை, எண்ணங்களை அடுக்கி வைத்து நடைமுறைப்படுத்த முயற்சியின...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது மின்னூல். 2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம்,\nமுருகன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டாராம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/12/2007.html", "date_download": "2019-11-14T22:03:28Z", "digest": "sha1:BMH33WHPSZBMXF7KQ6LKYAQVSM5ZD4VQ", "length": 23095, "nlines": 283, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்பதி வாக்குப் பெட்டியில் 2007 இன் சிறந்த இசையமைப்பாளர் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்பதி வாக்குப் பெட்டியில் 2007 இன் சிறந்த இசையமைப்பாளர்\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் றேடியோஸ்பதியில் வந்து போகும் இசைப்பிரியர்களுக்காக ஒரு வாக்கெடுப்புப் பதிவைக் கொடுத்திருந்தேன். உங்கள் தெரிவில் 2007 இன் சிறந்த இசையமைப்பாளர் என்ற அந்த ��ாக்கெடுப்பில் கலைந்து சிறப்பித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள். இதோ இந்த வாக்கெடுப்பின் முடிவுகளை இந்த வருடம் முடிகின்ற தறுவாயில் அறிவித்து விடுகின்றேன்.\nநவம்பர் 12 ஆம் திகதி ஆரம்பித்து கடந்த ஏழு வார வாக்கெடுப்பின் பிரகாரம் 93 வாக்குகளைப் பெற்று இளையராஜா முன்னணியின் நிற்கின்றார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 72 வாக்குகளைப் பெற்று ஏ.ஆர்.ரஹ்மானும், 68 வாக்குகளோடு மூன்றாவது இடத்தில் யுவன் ஷங்கர் ராஜாவும் இருக்கின்றார்கள்.\nஇந்தப் போட்டி என்பதே இந்த ஆண்டு வெளிவந்த தமிழ்ப்படங்களில் சிறந்த இசையமைப்பை வழங்கிய இசையமைப்பாளர் என்பதே. ஆனால் இசைஞானியின் கொலை வெறி ரசிகர்களின் ஓட்டுக்களோ இளையராஜாவையே அதிக ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்திருக்கின்றார்கள்.\nஆரம்பத்தில் முன்னணியில் இருந்த யுவன் பருத்தி வீரனுக்காகவும் , ரஹ்மான் சிவாஜிக்காகவும் அதிக ஓட்டுக்களைப் பெற்றிருந்தார்கள்.\nஇளையராஜாவுக்கு மாயக்கண்ணாடி உட்பட பேர் சொல்லும் திரைப்படங்கள் இந்த ஆண்டு தமிழில் அமையவில்லை. ஆனால் சீனி கம் என்ற ஹிந்தித் திரையில் பழைய பல்லவியோடு புது மொந்தையில் கலக்கியிருந்தார்.\nரஹ்மானுக்கு சிவாஜி படம் உச்ச பட்ச வரவேற்பைக் கொடுத்து ஏறக்குறைய எல்லாப் பாடலையும் ரசிக்க வைத்தது. பாதி புண்ணியம் ரஜினிக்குத் தான். ராஜா என்றைக்குமே இசை ராஜா தான், ஆனால் அவர் மனசு வைக்கணுமே.\nவித்யாசாகருக்கு மொழி படம் ஒன்றே அவரின் திறமையின் அடையாளம். வழக்கமான தன் பாணியில் இருந்து புது மாதிரிக் கொடுத்திருந்தார்.\nயுவன் காட்டில் இந்த ஆண்டு அடை மழை. பருத்தி வீரன், சென்னை 28, பில்லா போன்ற படங்கள் வெற்றி பெற்றதும் இவரின் இசைக்கு மேலதிக அங்கீகாரமாக அமைந்து விட்டது. கற்றது தமிழ் இவருக்கு பின்னணி இசையில் ஒரு மேலதிக வாக்கைக் கொடுத்து விட்டது.\nஇந்த ஆண்டைப் பொறுத்தவரை தமிழ் திரையிசையின் சாபக்கேடாக ரீமிக்ஸ் காப்பிகள் வைரஸ் போலப் பரவி புதிய சிந்தைகளைத் தடுத்து விட்டன. ரீமிக்ஸ் குறித்த தன் விசனத்தை முன்பு விகடனிலும், கடந்த வாரக் குமுதத்திலும் எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படிக் குறிப்பிடுகின்றார்.\n\"நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனா இப்ப இருக்குற ரசிகர்கள், இளைய தலைமுறையினர் இதைத் தான் விரும்புறாங்கன்னு சொல்றது தப்பு. ‘‘தொட்டால் பூ மலரும்..’’ பாட்டை ரஹ்மான் ரீ_மிக்ஸ் செய்திருந்த சமயம், ஏர்போர்ட்ல மீட் பண்ணினோம். என்னைப் பார்த்துட்டு நான் எதுவும் சொல்வேனோன்னு பயந்தார் ரஹ்மான். ஆனா, நான் பாராட்டினேன். காரணம் ரஹ்மான் செய்தது ரீ_மிக்ஸ் மாதிரி இல்ல. முழு பாடல் வரிகளையும் அப்படியே வெச்சுக்கிட்டு டியூன் போட்டார். பாட்டு கேட்கவும் நல்லா இருந்தது. அதுதான் சரி. அப்படித்தான் பண்ணணும். ஆனா பழைய ட்யூனை வெச்சுக்கிட்டு இடையில் ‘காச் மூச்’னு கத்தறதும், சத்தமான மியூசிக்கும் கேட்கவே பரிதாபமாயிருக்கு. ஏன் இப்படிப் பண்ணணும். செய்தா ‘பழமை மாறாமல்’ செய்யணும். இப்ப கூட ‘பில்லா’ படத்துல ‘மை நேம் இஸ் பில்லா’ பாட்டை எனக்குப் போட்டுக் காண்பிக்கிறதுக்காக வர்றேன்னு சொன்னாங்க. நான் தவிர்த்துட்டேன். என்னோட வாழ்த்து எப்பவும் எல்லார்க்கும் இருக்கும். ஒரு ரசிகனா நான் இதை ரசிக்கவில்லை. இளைய தலைமுறைக்கு விஷம் பிடிக்குதுன்னா நாம விஷம் கொடுக்கலாமா\n‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்காக கம்போஸ் செய்தபோது, ஒரு கிராமத்துப் பாடலை நான் பாடிக் காண்பித்தேன். ‘கத்தாழங் காட்டுக்குள்ள... விறகொடிக்கப் போனபுள்ள’ இதுதான் அந்தப் பாட்டு. அதையே கண்ணதாசன், ‘எங்கேயும் எப்போதும்’னு உடனே பாடலை எழுதிக் கொடுத்திட்டார். இப்படி ஒன்றிலிருந்து ஒன்று வந்தால் தப்பில்லை. எதையும் கெடுத்திடக் கூடாது\"\nஅடுத்த ஆண்டாவது இந்த நிலை நீங்கி இன்னும் பல புது இள ரத்தங்களின் இசைப் பாய்ச்சலோடு இனியதொரு இசைவருடமாக மலரட்டும்.\nஇசையமைப்பாளர்கள் கவனத்துக்கு: இப்படியெல்லாம் போட்டி வைக்காதீங்க, எங்களை விட்ருங்க என்று இங்கே வந்து மொக்கை போடாதீங்கப்பா)\nமுழு வாக்கு வங்கி இதோ:\nஆமாம் நான் எதற்க்கு வாக்கு போட்டன் மறந்தே போச்சு\nநீங்கள் சுச்சியின் டோலு டோலு புகழ்\nமணிசர்மாவுக்கு எல்லோ வோட்டைப் போட்டனீங்கள்.\nஇந்த ரீமிஸைப்பற்றி நம்ம எஸ் பி பாலாவும் மலேசிய வானொலியில் சொல்லியிருந்தார்.\nஇப்படி செய்வது அவருக்கு பிடிக்கவில்லை என்று.\nஎஸ்.பி.பியின் எங்கேயும் எப்போதும், மை நேம் இஸ் பில்லா பாட்டைக் கொலக்கொடுமை பண்ணியிருக்காங்களே, அவரின் வருத்தம் கூட நியாயமே\nராஜா என்னிக்கும் ராஜா தான்....;))\nஎம்.எஸ்.விஸ்வநாதன் வருத்தம் நியமானது தான்...இவர்கள் புதுமை என்கிற பெயரில் அவர��களின் பாடல்களை கொலை செய்து கொண்டுயிருக்கிறார்கள். யுவன் தான் இதில் முதில் இடம்..;(\nநீங்க தான் லாரி லாரியா ஆளுங்களைப் புடிச்சு ராஜாவுக்கு ஓட்டுப் போட்டதா பேசிக்கிறாங்களே, நெசமாவா\nராஜா எப்பவுமே ராஜா தான் ஆனா இந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும் படி தனி முத்திரை பதிக்கவில்லையே என்பதில் ரசிகனான எனக்கு மனவருத்தமே.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதிரையிசையோடு தாகூரின் காதல் கவிதைகள்\nறேடியோஸ்பதி வாக்குப் பெட்டியில் 2007 இன் சிறந்த இச...\nHeart Beats இசை ஆல்பம் - ஒலிப்பேட்டி\nநடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு நினைவில் - ஒலிச்ச...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்ற���. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்\nவார இறுதி கழிந்து வேலை வாரம் ஆரம்பிக்கும் நாள், மலையெனக் குவிந்த வேலைகளை முடித்து இன்றைய நாளுக்கு முடிவுகட்டி ரயிலில் ஏறுகின்றேன். வழக்கமாகப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2006/ram.html", "date_download": "2019-11-14T22:11:21Z", "digest": "sha1:UBK6EXDK42ZY5CWHWAX7BTSLAISRGDF3", "length": 23050, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னைப் பற்றி நானே | Rams essay - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாத்திமா லத்தீப் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஐஐடியா, இல்லை மர்ம தீவா.. மு.க.ஸ்டாலின் வேதனை\nகீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்\nடெல்லி ஜே.என்.யூ பல்கலை. வளாகத்தில் விவேகானந்தர் சிலை சேதம்\nநெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணைய செயலாளராக சுப்பிரமணியன் நியமனம்\nகாங், என்சிபி, சிவசேனாவின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயார்- விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்\nஅமலாக்கப் பிரிவு வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nமகாராஷ்டிரா: இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆட்சி அமையும்.. புதுவை முதல்வர்\nSports ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்டிய அஸ்வின்\nFinance மொத்த விலை பணவீக்கம் 0.16% ஆக சரிவு..\nMovies ஆக்‌ஷனில் இருக்கு செம்ம ட்விஸ்ட்.. விஷால் ஹீரோவா\nLifestyle உங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nTechnology மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nAutomobiles இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்... புதிய புகைப்படங்கள் இதோ\nEducation TNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n(எல்லே ராம் என்கிற பாத்ரூம் பாகவதர் ���ன்கிற எட்டாம் நம்பர் கடை கபாலி என்கிற ராமானந்த ஜித்தன்என்கிற.....\")\n\"அவரைப் பற்றி வம்படியாக, கிண்டலாக ஏதாவது எழுதுங்கள்\", \"இவரைப் பற்றி ஏதாவது அய்யம்பேட்டைத்தனமாகத்தூண்டில் போடுங்கள்\" என்று சொல்லியிருந்தால் எனக்கு அல்வா (மாயவரம் காளியாகுடி அல்வா) சாப்பிடுவது போலஇருந்திருக்கும்.\nசற்றே நாணம் கலந்த மெளனத்திற்குக் காரணம் அடக்கம் அல்ல. விஷயமே இல்லையே என்கிற பயம்.\nமாயவரம் அருகே உள்ள நல்லத்துக்குடி கிராமத்திற்கு அகில உலக அந்தஸ்து தேடித் தரும் விதத்தில் நான் அங்கே அவதரித்தேன்,அப்போது வானில் கோள்கள் மின்னின, நட்சத்திரங்கள் ஜொலித்துக் கண்ணடித்தன, வாயு பகவானும் நவக்கிரகங்களும் ...என்றுஏதாவது ஜல்லியடித்தால் அடிக்க வருவீர்கள். பிறந்தவுடன் மருத்துவச்சியைப் பார்த்துக் கண்ணடித்து I love you என்றுசொன்னதை வேண்டுமானால நம்பலாம்.\nபள்ளிப் படிப்பு எல்லாம் நேஷனல் ஹை ஸ்கூல் தான். Rank Holder என்றெல்லாம் சொல்ல முடியாது. PrankHolder என்று வேண்டுமானால் சொல்லலாம். IIT, அஹமதாபாத் எல்லா இடத்திலும் இடம் கிடைத்தும் (),A.V.C. கல்லூரிக்குத் தான் போவேன் என்று பெற்றோரைப் படுத்தியதற்கு இன்னமும் மானசீகமாக paybackபண்ணிக் கொண்டிருக்கிறேன். மன்னம்பந்தல் அன்பநாதபுரம் வகையறா கல்லூரியும் அகில உலகப் புகழ் பெறவேண்டாமா\nகல்லூரிக்குப் பிறகு மதுரையில் மெடிக்கல் ரெப் வேலையில் குப்பை கொட்டிய வருடங்கள் இனிமையானவை.395, வடக்கு மாசி வீதியில் மூன்றாவது மாடியில் தனிக்காட்டு ராஜா. முதல் மோட்டார் சைக்கிள். எக்கச்சக்கநண்பர்கள்.\nபிறகு 70களில் சென்னை என்னைத் தன் வசப்படுத்திக் கொண்டது. டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி போன்றநண்பர்கள் சகவாசம். டிராமா பார்க்கப் போனால் திடிரென்று உடனேயே அப்படியே ஸ்டேஜில் நடிக்கச்சொல்வார்கள். \"மன்மத லீலை\"யில் நடிக்கக் கூப்பிட்ட K. பாலசந்தரிடம் அடுத்த மாதமே அமெரிக்கா போய்க்கொண்டிருப்பதாக ஹரிச்சந்திர உண்மையைச் சொல்லித் தொலைத்து, அமெரிக்க MBA முயற்சியும் எதிர்பாராமல்தோல்வியடைந்து நான் தேவதாசாக இருக்கையில், எதிர் வீட்டுப் பையன், இன்னும் சில நண்பர்கள் சொல் கேட்டு,வேண்டாவெறுப்பாகப் போய் நின்ற சின்னத்திரைக்கு என்னைப் பிடித்துப் போனது.\nவேலையில் இருந்தபடியே, சென்னை தொ(ல்)லைக் காட்சியில் Announcer, Compere. பல ஆண்டுகளுக்குத்தினந்தோறும் டெலிவிஷனில் என் முகத்தில் பல தடவை விழிக்க வேண்டிய கொடுமை சென்னைவாசிகளுக்கு.ஆனால் அதுவே எனக்குப் பல கதவுகளைத் திறந்ததும் உண்மை. \"அவள் ஒரு தொடர்கதை\" M. S. பெருமாள்,தஞ்சைவாணன் ...எத்தனை ப்ரொக்ராம்கள் தொழிற்சாலைகள் பற்றி, தொழு நோய் நிலையங்கள் பற்றி,எத்தெத்தனையோ. தமிழ்நாடு ஹவுசிங் போர்டு பற்றிய ப்ரொக்ராமில் சேர்மன் செல்லையாவைக் கிழி கிழி என்றுகிழிக்கப் போய், ஆச்சரியப்படும்படியாக ஃப்ளாட் அலாட்மெண்டே கிடைத்தது. அப்போதெல்லாம் ஆட்டோவில்வீடு தேடி வந்து அடிக்க மாட்டார்கள். அரசியலில் ஆரோக்கியம் கொஞ்சம் மிச்சம் இருந்தது.\nடெலிவிஷனில் கூடவே வேலை செய்த announcer மஞ்சுவைக் கைப்பிடித்ததைச் சொன்னேனோ பையன்பிறந்தது இந்தியாவில், பெண் அமெரிக்காவில்.\nகமல்ஹாசன் நண்பரானார். அவர் அண்ணா சாருஹாசன் சிலரை அறிமுகம் செய்து வைத்தார். \"பன்னீர் புஷ்பங்கள்\"முதல் படம். எனக்காக இல்லாவிட்டாலும் படம் நன்றாக ஓடியது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் நேரம் தானா,அமெரிக்க விசா திடீரென்று கிடைக்க வேண்டும் சினிமாவுக்குச் சின்ன டாட்டா. அமெரிக்கா வந்தால் அதுவும்பிடிக்கவில்லை. திரும்பவும் சென்னைக்குப் போனால், ரஜினி கூப்பிட்டுக் கொடுத்த படம், \"எங்கேயோ கேட்டகுரல்\". அம்பிகாவுடன் செகண்ட் ஹீரோ. பல பத்திரிகைகளில், யார் இந்தப் புதுமுகம் சினிமாவுக்குச் சின்ன டாட்டா. அமெரிக்கா வந்தால் அதுவும்பிடிக்கவில்லை. திரும்பவும் சென்னைக்குப் போனால், ரஜினி கூப்பிட்டுக் கொடுத்த படம், \"எங்கேயோ கேட்டகுரல்\". அம்பிகாவுடன் செகண்ட் ஹீரோ. பல பத்திரிகைகளில், யார் இந்தப் புதுமுகம், பிரமாதமாகச்செய்திருக்கிறாரே, நன்றாக வருவார் ஹேஷ்யங்கள். பஞ்சு அருணாசலம் \"ஜப்பானில் கல்யாணராமனு\"க்கும்,S.P. முத்துராமன் \"பாயும் புலி\"க்கும் தேடும்போது, மறுபடி லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பி விட்டேன்.\nவிடா மூச்சுடன் அமெரிக்காவில் உழைப்புக்கு வெற்றியாக பதவிகளும், பணமும், வீடுகளும், பென்சும்கிடைத்தபோதிலும், திரைத்துறையைத் திரும்பப் பார்க்காமல் இருந்தவனை மறுபடியும் இழுத்துப் போட்டவர்டைரக்டர் ஷங்கர். \"ஜீன்ஸி\"ல் ஐஸ்வர்யா என் கைத் தலம் பற்ற, நான் அவர் கைத் தவம் பெற, எத்தனை நண்பர்கள்பொறாமைத் தீயில் வெந்தார்கள்\nலாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ் சங்கத் தலைவர் என்கிற வெறும் பந்தா பதவி. 95லிருந்து சொந்த நாடகங்கள் \"HelpUnwanted\", \"One Wife Too Many\", \"ஐந்திரக் கண்டத்தில் அதி ருத்ர மஹா யாகம்\", \"Sambavami USA USA\"போன்ற தமிழ் காமெடி நாடகங்கள். \"யாகம்\" மட்டும் சுஜாதா கதையை நாடகமாக்கி அவரிடம் பாராட்டுபெற்றேன். மற்ற எல்லாமே கதை, வசன, டைரக்ஷன், தயாரிப்பு, அரை டிக்கெட் செக்கிங் அய்யா தான்.நிஜமாகவே அமெரிக்க நிலைக்களன் கொண்ட டிராமாக்கள் என்பதால் புது genre. பல இடங்களிலிருந்தும்கூப்பிட்டு ரசிக்கிறார்கள்.\nICICI கம்பெனியில் Senior Vice President ஆக இருந்தாலும், அமெரிக்க வாசத்திலும் தமிழ் மண்ணின்வாசனையை மறக்காமல் சென்னையில் \"ப்ரிய ஸகி\" கவிதைத் தொகுப்பு வெளியீடு, மறக்க முடியாத அகில உலகத்தமிழ் இணைய நட்புகள், தமிழ்த் திரைத் துறை முன்னணியினருடன் இன்னமும் தொடரும் சீரானபாசம்...பாரதிராஜாவும் நெப்போலியனும் இப்போதுதான் போனார்கள், மணி ரத்னம், சுஹாசினி அடுத்த விசிட்வந்து கொண்டேயிருக்கிறார்கள்...\nசென்னையிலும் அமெரிக்காவிலும் ஒரே நேரத்தில் இருப்பது எப்படி\n-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (ramnrom@yahoo.com)\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஏரியா புள்ளீங்கோ வித் சாண்டி.. செம குத்தாட்டம்\nபாஜகவில் ஐக்கியமான தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தேர்தலில் களமிறக்கும் அமித் ஷா.. லிஸ்ட் வெளியானது\nகாட்டில் பிணம்.. ஹை ஹீல்ஸ்.. சொகுசு கார்.. திடீர் திருப்பம்.. ஒரே நாளில் சிக்கிய கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=09-09-13", "date_download": "2019-11-14T22:43:10Z", "digest": "sha1:VDNJ4P2534FOYGDNVRSDB7PODFKP4YNQ", "length": 24174, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From செப்டம்பர் 09,2013 To செப்டம்பர் 15,2013 )\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி நவம்பர் 14,2019\nவிறுவிறு ; 3 முக்கிய வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு நவம்பர் 14,2019\nரபேல் மற��சீராய்வு மனுக்கள் தள்ளுபடி நவம்பர் 14,2019\nகோர்ட்டை அணுக சிவசேனா தயக்கம்\nவாரமலர் : திருமண கிழவி\nசிறுவர் மலர் : ஓய்வறியா சேவை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: கப்பல் படையில் 2,700 பணி\nவிவசாய மலர்: மழை காலத்திற்கு தாங்கும் வி.ஐ.டி., - 1 ரக நெல்\nநலம்: பக்கவாதம் எந்த வயதினருக்கும் வரலாம்\n1. 148 ஆண்டு நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST\nமொபைல் போன் தயாரிப்பவராக, ஒரு காலத்தில், உலகில் முதல் இடத்தில் இயங்கி வந்த, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த, நோக்கியா நிறுவனத்தின், மொபைல் போன் மற்றும் பிற சாதனங்கள் தயாரிப்பு பிரிவினை, மைக்ரோசாப்ட் சென்ற வாரம் வாங்கி யுள்ளது. தயாரிப்பு பிரிவுகள் மற்றும் காப்புரிமைகளுக்கும் சேர்த்து, மைக்ரோசாப்ட் இதற்கென 717 கோடி டாலர் வழங்குகிறது.மொபைல் போன் தயாரிப்பில் முதல் இடத்தில் ..\n2. சிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST\nகம்ப்யூட்டர் போல்டர்களில், ஒரே பைல் இரண்டுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பது நமக்கு எரிச்சலைத் தரும் இடமாகும். காரணங்கள் - தேவையின்றி, இவை ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. அடுத்ததாக, இவற்றைக் கையாள்வது மிகவும் சிரமமான செயலாக அமைகிறது. ஒரு சில போட்டோக்கள், மீண்டும் மீண்டும் வெவ்வேறு போல்டர்களில் இருந்தால், எதனை அழிப்பது, எந்த போல்டரில் வைத்துக் கொள்வது ..\n3. கம்ப்யூட்டர் தரும் பொதுவான பிரச்னைகள்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST\nஉங்களிடம் உங்கள் அப்பா பயன்படுத்திய பழைய எக்ஸ்பி அல்லது விண்டோஸ் 98 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டராக இருந்தாலும், அல்லது புதிய கம்ப்யூட்டராக விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இருந்தாலும், சில பிரச்னைகள் எல்லா வகை கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் இருப்பதாக நாம் உணர்வோம். சில உண்மையிலேயே பிரச்னைகளாக இருக்கும். சில நாமாக எண்ணிக் கொள்பவையாக இருக்கும். இங்கு அத்தகைய பிரச்னைகள் ..\n4. கை கழுவப்படும் விண்டோஸ் எக்ஸ்பி\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST\nவிண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை விட்டுவிடுங்கள்; 2014 ஏப்ரல் முதல், அது முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படும் என்று மைக்ரோசாப்ட் விடுத்த எச்சரிக்கை தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. ��ண்மையில் இது குறித்து, கண்காணித்து ஆய்வு செய்திடும், நெட் அப்ளிகேஷன்ஸ் (Net Applications) அமைப்பு தரும் தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன.சென்ற ஆகஸ்ட் மாதத்தில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு, மொத்த ..\n - இணைய தளங்களின் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST\nஇதுவரை இந்த பகுதியில், ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் புரோகிராம் களுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இங்கு பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.பிளாக்குகள் அமைக்கையில், அந்த தளங்களில் பயன்படுத்துவதற்கான ஷார்ட்கட் கீகள். Ctrl + B– டெக்ஸ்ட் அழுத்தமாகக் கிடைக்க Ctrl + I – சாய்வாக டெக்ஸ்ட் அமைக்க ..\n6. எக்ஸெல்: டேப்களின் அளவை மாற்ற\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST\nஎக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி எனில், கீழ்க்கண்டவாறு செயல்படவும்.1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும். 2. இதில் Display என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். 3. இங்கு Appearance என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். 4. பின்னர், கீழாக வலது புறம் உள்ள Advanced ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST\nஇணைந்த செல்களை பிரிக்க: வேர்டில் டேபிள் ஒன்றில், செல்களை எப்படி இணைக்கலாம் என்பது குறித்து பலமுறை இங்கு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, இவ்வாறு இணைத்த செல்களை, எப்படி நம் விருப்பப்படி பிரிக்கலாம் அதாவது மூன்று செல்களை இணைத்த பின்னர், அதனை நான்காகப் பிரிக்க வேண்டும் என எண்ணினால், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.1. ஏற்கனவே இணைக்கப்பட்ட செல்லில் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST\nஇது என்ன சாக்லேட் பெயரா அல்லது ஸ்மார்ட் போனுக்கான புதிய சிஸ்டமா அல்லது ஸ்மார்ட் போனுக்கான புதிய சிஸ்டமா என்ற கேள்வி மனதில் எழலாம். ஆம், கூகுள் தன்னுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பதிப்பு 4.4 க்கான பெயராக, உலகெங்கும் புகழ் பெற்ற, ஸ்விட்சர்லாந்து நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும், “கிட்கேட்” சாக்லேட் பெயரினைச் சூட்டியுள்ளது. திடீரெனச் சூட்டப்பட்ட இந்த பெயரினைப் பார்த்து, அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும், வ���யப்பில் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST\nபைலை மறைக்கவும் திறக்கவும்: எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம் உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST\nஉங்கள் பதிலைப் படித்த பின்னரே, என் சாம்சங் எஸ்3 ஸ்மார்ட் போனில், கூகுள் ட்ரான்ஸ்லேட் இயங்குவதை ஆச்சரியத்துடன் அறிந்து கொண்டேன். இப்போது அடிக்கடி பயன்படுத்துகிறேன். எத்தனை மொழிகளில் இது இயங்குகிறது என்பது, இன்றைய தொழில் நுட்பத்தின் வெற்றியைக் காட்டுகிறது. அமைத்துத் தந்த கூகுள் நிறுவனத்திற்கும், இதனைச் சுட்டிக் காட்டிய உங்களுக்கும் நன்றி.கே.எஸ். மணிமாறன், ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST\nகேள்வி: விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பாதுகாப்பிற்கெனத் தரப்பட்டிருக்கும், விண்டோஸ் டிபண்டர் (Windows Defender) புரோகிராம், கம்ப்யூட்டரை அனைத்து வகையான மால்வேர் மற்றும் வைரஸ்களிலிருந்து காப்பாற்றுமாநி. சேர்மக்கனி, விருதுநகர்.பதில்: சரியான கேள்வி. சந்தேகம் தான் என்பதுவே என் பதில். பல நிறுவனங்கள் நடத்திய சோதனையில், விண்டோஸ் டிபண்டர், அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பு தர ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST\nபைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும். ‘pixel’ என்பது ‘picture cell’ or ‘picture element என்பதன் சுருக்கமாகும். வை–பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை–பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை–பி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013 IST\nட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான ���ாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/others/61467-asian-athletics-championships-gomathi-marimuthu-wins-gold.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T22:26:40Z", "digest": "sha1:ZBWVP6ZMLKFEBRTS6S4AJXHQORDTDAKQ", "length": 9918, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஆசிய தடகள போட்டி : தங்கம் வென்ற தமிழக வீராங்கனை ! | Asian Athletics Championships: Gomathi Marimuthu wins gold", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஆசிய தடகள போட்டி : தங்கம் வென்ற தமிழக வீராங்கனை \nகத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nகத்தார் தலைநகர் தோஹாவில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவர் 800 மீட்டர் பந்தய இலக்கை 2.02.7 நிமிடங்களில் கடந்து தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.\nஇதன்மூலம், ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. முன்னதாக, இந்தியா இந்த போட்டியில் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \n\"100\" திரைப்படத்தின் ராசாத்தி வீடியோ சாங் ரிலீஸ்\nவெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nஎம்.பி. தேர்தல் : தலைநகரில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் வீரர் \n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபர��மலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\n7. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹரியானா மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றார் மனோகர்\nகோமதிக்கு ரூ.10 லட்சம்; ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் - தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவிப்பு\n\"விளையாட்டு மைதானம்; அரசு வேலை வேண்டும்\" -தமிழக அரசிடம் கோமதியின் கோரிக்கை\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\n7. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=19564", "date_download": "2019-11-14T22:00:45Z", "digest": "sha1:5CFG7GKMNDHTD4DAYR7V53O6GIKASDEO", "length": 15724, "nlines": 184, "source_domain": "panipulam.net", "title": "யூரோ கடன் நெருக்கடி பரவினால் சமாளிக்க முடியாது: ஐ.எம்.எப் தலைவர்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்���ை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதாய்லாந்து கோர்ட்டுக்குள் துப்பாக்கி சூடு -3 பேர் பலி\nமுகத்தில் வால் உள்ள நாய்க்குட்டி\nமண்ணுடன் தலைகீழாகக் கவிழ்ந்த டிப்பர்-யாழ் புத்துாரில் சம்பவம்\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ போ ச மீது கல்வீச்சு\nசுழிபுரம் ரெஜினா படுகொலையில் சந்தேகநபர்களுக்கு தொடர்பு- இரசாயன பகுப்பாய்வில் வெளியான தகவல்\nகைதடி, நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி\nவாழைச்சேனையில் கணவன் வெட்டி கொலை- மனைவி கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ‘யாழ்ப்பாண வாழ்வியல்’ பொருட்காட்சி மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nமருந்து நிறுவனத்தில் திடீர் தீ விபத்து\nயூரோ கடன் நெருக்கடி பரவினால் சமாளிக்க முடியாது: ஐ.எம்.எப் தலைவர்\nயூரோ மண்டலத்தின் கடன் நெருக்கடி பிற நாடுகளுக்கும் பரவும் பட்சத்தில் அவற்றுக்கு கடன் தவணைகள் அளிப்பதற்கான பணம் சர்வதேச நிதியமைப்பிடம் இல்லை என கிறிஸ்டைன் லகார்ட் தெரிவித்துள்ளார்.\nயூரோ நாணயம் பயன்படுத்தும் 17 நாடுகளில் தற்போது கிரீஸ் எந்நேரமும் திவாலாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா தலைவர்களிடம் கிரீசை திவால் ஆவதில் இருந்து மீட்பதற்கு எவ்வித யோசனையும் இல்லை.\nஇந்நிலையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஐ.எம்.��ப் தலைமையகத்தில் இரு நாட்களாக உலக நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.\nமீண்டும் ஒரு பொருளாதார மந்தம் வராமல் தடுப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த ஐ.எம்.எப் தலைவர் கிறிஸ்டைன் லகார்ட்,”ஐ.எம்.எப்.பிடம் தற்போது உள்ள பணம் தற்போதைய பிரச்னைகளைச் சமாளிக்க போதுமானது தான். ஆனால் இந்தக் கடன் நெருக்கடி பிற நாடுகளுக்கும் பரவும் பட்சத்தில் அவற்றுக்கு கடன் தவணைகள் அளிக்க ஐ.எம்.எப்.பிடம் பணம் இல்லை” எனத் தெரிவித்தார்.\nஇக்கூட்டத்தில் கலந்து கொண்ட கனடா நாட்டுப் பிரதிநிதிகள் மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் ஏற்படுமானால் அதைப் போக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.\nஅதேநேரம் கிரீஸ் நிதியமைச்சர் இவாஞ்சலோஸ் வெனிசுலோஸ் கூறுகையில்,“கிரீஸ் ஒரு போதும் திவாலாகாது. யூரோ மண்டலத்தை விட்டு வெளியேறாது. அந்த நிகழ்வுகள் நடந்தால் அது யூரோ மண்டலத்தை மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” என உறுதியளித்தார்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-14T21:16:42Z", "digest": "sha1:GV2XUJL4AZ26M6O5YPD4O57WMBE5EDF2", "length": 4943, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "3 சிறீலங்கா நாட்டவர் ஓமான் படையினரால் மீட்பு! | Sankathi24", "raw_content": "\n3 சிறீலங்கா நாட்டவர் ஓமான் படையினரால் மீட்பு\nஞாயிறு பெப்ரவரி 05, 2017\nகஷாப் துறைமுகம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் சிக்கியிருந்து மூன்று சிறீலங்கா நாட்டவர்களை ஓமான் விமானப்படையினர் உலங்குவானூர்திமூலமாக மீட்டுள்ளனர்.\nமோசமான காலநிலை காரணமாக குறித்த கப்பலிலிருந்து மாலுமிகள் உதவிக்குக் கோரிக்கைவிடுத்திருந்தனர். இதனையடுத்து றோயல் விமானப்படையின் உலங்குவானூர்தி விரைந்துசென்று மூன்று சிறீலங்கா நாட்டவர்களை மீட்டுள்ளதாகவும் ரைம்ஸ் ஒவ் ஓமான் செய்தி வெளியிட்டுள்ளது.\nநேற்று முன்தினம் இவர்கள் மீட்கப்பட்டு கஷாப் விமானநிலையத்திற்கு கொண்டுசெல்ல��்பட்டதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nபிரிட்டீஷாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 12 வயது சிறுவன்...\nவியாழன் நவம்பர் 14, 2019\nகுழந்தைகள் தினத்தில் சேவாக் உருக்கமான பதிவு\nமுகத்தில் வால் உடைய நாய்க்குட்டி\nவியாழன் நவம்பர் 14, 2019\nஅமெரிக்காவில் முகத்தில் வால் உடைய நாய்க்குட்டியை\nநீர்மூழ்கி கப்பல் 75 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு..\nவியாழன் நவம்பர் 14, 2019\nமாயமான நீர்மூழ்கி கப்பல் 75 ஆண்டுகளுக்கு பின்\nஆப்கான் அகதியின் உடலை திருப்பி அனுப்ப உதவ மறுக்கும் ஆஸ்திரேலியா\nவியாழன் நவம்பர் 14, 2019\nஅவரது குடும்பத்திடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு 15,000 டாலர்களை கேட்டுள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2009/09/first-published-10-sep-2009-070457-pm.html", "date_download": "2019-11-14T21:00:00Z", "digest": "sha1:JXC6JTMCB7MHJ6S4JPLN6MBQILQJ4XA6", "length": 39138, "nlines": 681, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views", "raw_content": "\nவெள்ளி, 11 செப்டம்பர், 2009\nசென்னை, செப். 10 \"\"இலங்கைத் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்'' என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.\nசென்னையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டியின் விவரம்:\nஇலங்கைத் தமிழர்கள் பிரச்னை பற்றி, காங்கிரஸ் கட்சியின் கருத்தை பல முறை தெரிவித்துள்ளேன். தமிழக மக்களின் நலனில் எங்களது குடும்பம் எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. இலங்கை பிரச்னை குறித்து அந்த நாட்டு அரசுடன் பேச, மத்திய அரசின் தூதுவர்களாக வெளியுறவு அமைச்சரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் அனுப்பப்பட்டனர். இலங்கைத் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டு��்.\nஇலங்கை விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாகக் கூறுவது தவறு. இந்தப் பிரச்னையில் இலங்கை அரசுக்கு எந்த அளவுக்கு நிர்பந்தத்தைக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு நிர்பந்தம் அளிக்கப்பட்டது.\nஇலங்கைத் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. அதில், எந்த சந்தேகமும் இல்லை'' என்றார் ராகுல் காந்தி.\nபாதி உண்மை பொய்யை விட ஆபத்தானது. இராகுல் கூறுவது போல் இலங்கைக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டவர்கள் தமிழர் நலன் காக்கவா அனுப்பப்பட்டனர். உரிமை கேட்பவர்களைக் கூண்டோடு அழித்து விட்டால் எஞ்சியவர்கள் உரிமை கேட்காமல் அடங்கி இருப்பார்கள் என்னும் வஞ்சகத் திட்டத்தை நிறைவேற்ற, நவீனப் படைக் கருவிகளை வழங்கிக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்க, ஈழத் தமிழர்களின் காவல் தெய்வமாக விளங்கும் விடுதலைப் போராளிகளின் மறைவிடங்களைக் காட்டிக் கொடுக்க, விடுதலைப் படையினருக்குச் செல்லும் ஆயுத, உணவுக் கப்பல்களை வழி மறிக்கவும் சிங்களத்திற்குக் காட்டிக் கொடுக்கவும் வேவுபார்க்க, என அடுக்கிக் கொண்டே போகலாம். சாத்தான் வேதம் ஓதுவதற்கு எடுத்துக் காட்டாக ஏதோ பேசுகிறார். ஆனால், ஒரு கட்சித் தலைவருக்கு மாணாக்கர்களைத் திரட்டி 3 மணி நேரத்திற்கு மேல் காக்க வைத்து கட்சி அமைப்பு போல் செயல்பட்ட பல்கலைக் கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் நடுநிலையாளர்கள் போராடக் கூடாது\nஇங்கு திரு.ராகுல் காந்தி-க்கு எதிராகவும் ஈழ தமிழர்க்கு ஆதரவாகவும் எழுதப்பட்டுள்ள கருத்துக்களுக்கு நன்றி. இன்று மாலை திரு.ராஜிவ் இங்கு கோவைக்கு வந்திருந்தார். சாலைகளில் அவரது உருவம் கொண்ட தட்டிகள் விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலையில் iவழிநெடுக அவரது கட்ச்சியினரால் அவர்களுடைய உறவையும் சேர்த்து வைக்கப்படிருந்தன. கொஞ்சம் கூட ஒரு கம்பீரம் இல்லாத வயதான தோற்றமுடையவராக தெரிந்தது படுகொலை செய்யப்பட்ட திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனோடு ஒப்பிடும்போது திரு.ராகுல் ஒரு தலைவராகவே தெரியவில்லை. இவர் ஈழ தமிழர்க்காக ஆதரவு சொல்வது வெறும் ஒப்புக்கு சொல்லப்படுபவையே. நேஞ்சில் கொஞ்சமும் இரக்கமின்றி ஈழ தமிழர்களின் ஒரு ஒப்பற்ற தலைவனையும் அவரது வீரர்களையும் கொன்றொழிக்க சிங்கள அரசிற்கு எல்ல உதவிகளையும் செய்துள்ள திரு.ராகுலின் கட்சி தமிழ் மண்ணில் வளரவே கூடாது. ஆயினும் அடிவருடிகளும் சினிமாக்காரர்களும் ( விஜய், பிரபு. ரஜனி போன்ற சுயனலக்கார்களும் அவரது கட்ச்சியில் சேர வாய்ப்பு உள்ளது படுகொலை செய்யப்பட்ட திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனோடு ஒப்பிடும்போது திரு.ராகுல் ஒரு தலைவராகவே தெரியவில்லை. இவர் ஈழ தமிழர்க்காக ஆதரவு சொல்வது வெறும் ஒப்புக்கு சொல்லப்படுபவையே. நேஞ்சில் கொஞ்சமும் இரக்கமின்றி ஈழ தமிழர்களின் ஒரு ஒப்பற்ற தலைவனையும் அவரது வீரர்களையும் கொன்றொழிக்க சிங்கள அரசிற்கு எல்ல உதவிகளையும் செய்துள்ள திரு.ராகுலின் கட்சி தமிழ் மண்ணில் வளரவே கூடாது. ஆயினும் அடிவருடிகளும் சினிமாக்காரர்களும் ( விஜய், பிரபு. ரஜனி போன்ற சுயனலக்கார்களும் அவரது கட்ச்சியில் சேர வாய்ப்பு உள்ளது தமிழர்கள் மித கவனாகமாக இருக்கவேண்டிய வேளை இது. தமிழர் வரலாறு ஒரு மோசமான் நிலையை அடைந்துள்ளதை கவலயுடன் கவனிக்கிறேன் . பணத்துக்கு வா\nஒரு சில விசிலடிச்சான் குஞ்சுகள் உங்கள் பின்னால் வரலாம். அதனால் உங்களுக்கு பயன் இல்லை. நீங்கள் வந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால், வேறு ஊரைப் பாருங்கள்; கல்லா நிரம்பும்.\nராகுல், இலங்கைத் தமிழனோ, இந்தியத் தமிழனோ, அவர்கள் கிடக்கிறார்கள் விடுங்கள். தமிழர்களை அவர்களே காப்பாற்றிக் கொள்வார்கள். உங்களைப் போன்றோர் மூக்கை நுழைக்காமல், அடக்கி வைத்தால் போதும். உங்களிடம் சில கேள்விகள். நீங்கள் எதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள். \"நம் நாட்டுக்கு நன்மை செய்ய\" என்று மட்டும் சொல்லாதீர்கள். இந்த வார்த்தையை எல்லோரிடமும் கேட்டுக் கேட்டு என் காதில் இரத்தம் வழிகிறது. நன்மை செய்ய அரசியலிலோ, கட்சியிலோ இருக்க வேண்டிய தேவை இல்லை. இரண்டாவது, எந்த தகுதியில் வந்தீர்கள் நேருவின் குடும்பம் என்ற ஒரே தகுதியா நேருவின் குடும்பம் என்ற ஒரே தகுதியா மூன்றாவது, ஒரு அரசியல் தலைவராக, சுவிஸ் வங்கியில் உள்ள நம் நாட்டுத் தலைவர்களின்(தறுதலைகளின்) பணத்தை என்ன செய்ய உத்தேசம். அத்வானி அவர்கள் ஆட்சிக்கு வந்தால், அதை வெளிக்கொணர்வோம் என்றார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள். என்ன செய்யப் போகிறீர்கள் மூன்றாவது, ஒரு அரசியல் தலைவராக, சுவிஸ் வங்கியில் உள்ள நம் நாட்டுத் தலைவர்களின்(தறுதலைகளின்) பணத்தை என்ன செய்ய உத்தேசம். அத்வானி அவர்கள் ஆட்சிக்கு வந்தால், அதை வெளிக்கொணர்வோம் என்றார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள். என்ன செய்யப் போகிறீர்கள் தமிழர்கள் நாடகங்களைப் பார்த்துப் பார்த்து புளித்துப் போய், சினிமா வரை வந்துவிட்டார்கள். நீங்கள் காலாவதியான விஷயத்தைக் கையிலெடுத்து, நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒரு சில விசிலடிச்சான் குஞ்சுகள் உங்கள் பின்னால் வரலாம். அதனால் பயன்\nபேச்சோடு நின்றுவிடாம‌ல் கொஞ்ச‌மாவ‌து செய‌லில் காட்டுங்க‌ள் அப்பாவிக‌ள் முள்வேலியின் உள்ளே வாழ்கிறார்க‌ள் என்ப‌தைவிட‌ நித்த‌ம் நித்த‌ம் செத்து பிழைக்கிறார்க‌ள். ஆஸ்த்ரேலியாவில் லூட்டிய‌டிக்கும் மான‌வ‌னுக்காக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும் ம‌த்திய‌ அர‌சு இந்திய‌ வ‌ம்சாவ‌ளியின‌ர் ஒரு ச‌மூக‌மே ச‌ந்தியிலே நிற்ப‌தை பாராமுக‌மாக‌ நிற்ப‌து ஏன் எங்க‌ளின் வ‌ரிபன‌திலேயும்தான் ம‌த்தியர‌சு இய‌ங்குகிற்து ஆக‌வே எங்க‌ளின் வ‌ம்ச‌ம் வாழ‌ ந‌ட‌வ‌டிக‌கை எடுக்க‌வேன்டிய‌து உங்க‌ளின் க‌ட‌மை. புலிக‌ள் வேன்டுமானால் அம்புக‌ளாக‌ இருந்திருக்க‌லாம் ஆனால் எய்த‌வ‌ன் யாரென்று க‌ன்டிப்பாக‌ உங்க‌ளுக்கும் உங்க‌ளின் அன்னைக்கும் ந‌ன்றாக‌ தெரிந்திருக்கும். ம‌துரைவ‌ரை வ‌ந்த‌ நீங்க‌ள் சு.சாமியை பார்த்து விட்டு போயிருக்க‌ளாம் ப‌ல‌ உன்மைக‌ள் அவ‌ருக்கு தெரிந்த்டிருக்கும் நீங்க‌ளும் கேட்டுபார்த்திருக்க‌ளாம். எம்.ஜெ.அஜ்மீர் அலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்* *கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *தென்னாட்டின்* *கண்* *ஓர்* *ஒப்பற்ற* *அறிவுச்சுடர்* *சோமசுந்தரர்* கடந்த இர...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nமனிதநேய ஆர்வலர் த மிழகம் ...\nகனடா கியுபெக்கில் நாளை \"தாயக தாகம்\" இலட்சிய வே...\nபுலித் தலைவர்களின் பெயர்கள் உள்ள பாடசாலைகளுக்க...\n\"ஈழத் தமிழரின் போராட்ட வர...\nமறைந்தும் மறையாத கேள்வி ...\nபாரதியின் இறுதிப் பேருரை ...\n\"ஈழத் தமிழரின் போராட்ட வர...\n\"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 102: யாழ்ப்பாணம...\nசிறீலங்காவின் தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐ.நா பொது...\nநோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி த...\n\"ஈழத் தமிழரின் போராட்ட வர...\nவெற்றியீட்டியவர்களாலேயே வரலாறு எழுதப்படுகிறது பி...\nவலயம் 4 தடுப்பு முகாமில் மக்கள் கொந்தளிப்பு பிரச...\nபொது நிகழ்ச்சிகளில் பிற கட்சியினருடன் பங்கேற்பதை அ...\nஉண்ணாவிரதம் இருக்க முயற்சி: கல்லூரி மாணவர்கள் கைது...\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பிரகாஷ்ராஜ் சி...\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-100: ராஜீவ் காந்தி த...\nவன்னிச் சிறுவர்களுக்கு நியூசிலாந்து பால்மா கொடுக்க...\nஇந்தியாவின் கீர்த்திபாடும் சில ஊடகங்கள் அவதானம் வே...\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-99: இந்திய - இலங்கை ...\nஐ.நா. அதிகாரி வெளியேற இலங்கை உத்தரவு Firs...\nஎதிர்பார்த்த பயன்களைத் தராத நல வாரியங்கள் வி. ...\n\"இலங்கைத் தமிழர்கள் இன்னல் தீர தமிழக முதல்வர் தலைம...\nஇந்தியில் கலைநிகழ்ச்சிகள் நடத்திய இரசீய் மாணவர்கள்...\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-98:ஒப்பந்தம் கையெழுத்...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 31 அட்டோபர் 2019 கருத்திற்காக.. எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர்...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 அக்தோபர் 2019 கருத்திற்காக.. சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 21 அட்டோபர் 2019 கருத்திற்காக.. அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/vaiyanakalamapaorakakaala-kavaitaainaula-kaoraravaaiirauvatatau-araimaukavailaa", "date_download": "2019-11-14T21:34:19Z", "digest": "sha1:N2ZXYJMB6KIV3HPFPCJU25ORYVMEP2GE", "length": 4942, "nlines": 45, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "“வியன்களம்”போர்க்கால கவிதைநூல் - “கொற்றவை”இறுவட்டு அறிமுகவிழா! | Sankathi24", "raw_content": "\n“வியன்களம்”போர்க்கால கவிதைநூல் - “கொற்றவை”இறுவட்டு அறிமுகவிழா\nஞாயிறு நவம்பர் 03, 2019\nகடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஈழவிடுதலைப் போராட்டம் சார்ந்த மரபுக் கவிதைகளை எழுதி வரும் கவிஞர் பவானி (பவித்ரா) தர்மகுலசிங்கத்தின் எழுத்தில் உருவான.\n“வியன்களம்”போர்க்கால கவிதைநூல் மற்றும் “கொற்றவை”இறுவட்டு ஆகியவற்றின் அறிமுகவிழா நவம்பர் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.\nஇவ்வறிமு கவிழா லண்டன், Harrow Civic Center மண்டபத்தில் இன்று(3) ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 3ம் திகதி மாலை 5 தொடக்கம் 9 மணிவரையில் நடைபெறும் .\n��ாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\n1000 நாட்கள் நடைபெறுவதையொட்டி அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரான்சு லாச்சப்பல் பகுதியில்\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஉள்விவகாரங்களில் சுவிஸ் தலையிடாதாம், யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளிக்குமாம்...\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF.html", "date_download": "2019-11-14T22:44:08Z", "digest": "sha1:EO6GTMMN7TKE35UGIW56N56BVSGHP2WQ", "length": 7783, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: போகி", "raw_content": "\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த போராட்டம் ரத்து\nஃபாத்திமா மரணம் மூலம் தமிழ் நாட்டின் மீது ���ருந்த நம்பிக்கை தகர்த்தப்பட்டுள்ளது : ஸ்டாலின்\nபோகி அன்று பழைய பொருட்களை எரிக்க தடை\nசென்னை (12 ஜன 2019): சென்னை விமான நிலையத்திற்கு அருகே போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.\nபாஜக மீது சிவசேனா கடும் தாக்கு - மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில்…\nமகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம் - இரண்டாக உடைந்தது சிவசேனா…\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்…\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nஇளம் பெண்ணின் உயிரை பறித்த சரவணன் மீனாட்சி சீரியல்\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியு…\nபாகிஸ்தான் மாணவி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்…\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக…\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் த…\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23413", "date_download": "2019-11-14T21:40:15Z", "digest": "sha1:7XK5BMYHNIQVIDTXSH36P4V5T3UWFOFI", "length": 14052, "nlines": 109, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஒரே நாளில் 6 சாதனைகள் – விராட்கோலி ரசிகர்கள் கொண்டாட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஒரே நாளில் 6 சாதனைகள் – விராட்கோலி ரசிகர்கள் கொண்டாட்டம்\n/இந்திய அணிஇரட்டை சதம்தென்னாப்பிரிக்கா அணிவிராட் கோலி\nஒரே நாளில் 6 சாதனைகள் – விராட்கோலி ரசிகர்கள் கொண்டாட்டம்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனேயில் நடந்து வரும் 2 ஆவது ஐந்துநாள் போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 33 பவுண்டரி, 2 சிக்சருடன் 254 ரன்கள் குவித்து வியப்பூட்டியதுடன், பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆனார்.\nஇது அவரது ஏழாவது இரட்டை சதமாகும். இதன் மூலம் ஐந்துநாள் போட்டியில் அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் ஆகியோருடன் தலா 6 இரட்டை சதத்துடன் சமனில் இருந்தார். அவர்களை முந்தியுள்ளார் கோலி.\n30 வயதான விராட் கோலி தனது முதலாவது இரட்டை சதத்தை 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அடித்திருந்தார். அதன் பிறகு 3 ஆண்டுகளில் அவரது இரட்டை சத எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து விட்டது. இந்தக் காலக்கட்டத்தில் மற்ற வீரர்களில் யாரும் 2 இரட்டை சதங்களுக்கு மேல் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\n* மேற்கிந்தியத் தீவுகள் (200 ரன்), நியூசிலாந்து (211), இங்கிலாந்து (235), வங்காளதேசம் (204), இலங்கை (213 மற்றும் 243), தென்ஆப்பிரிக்கா (254*) ஆகிய அணிகளுக்கு எதிராக கோலி இரட்டை சதத்தைப் பதிவு செய்துள்ளார்.\nஇதே போல் 6 அணிகளுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தவர்கள் என்று பார்த்தால், இலங்கையின் சங்கக்கரா, பாகிஸ்தானின் யூனிஸ்கான் ஆகியோரும் இச்சாதனையை செய்துள்ளனர். டெஸ்ட் விளையாடிய அணிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே கோலிக்கு இரட்டை சதம் இன்னும் எட்டாக்கனியாக இருக்கிறது.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தப் போட்டியில் விராட் கோலி 254 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது ஐந்துநாள் ஒரு இன்னிங்சில் 250 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய அணித்தலைவர் என்ற சாதனை மகுடம் அவரை அலங்கரிக்கிறது. இந்த வகையில் முந்தைய அதிகபட்ச ரன்னும் கோலியின் வசமே (2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 243 ரன்) இருந்தது.\nமேலும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதம் கண்ட முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்பு 1997 ஆம்ஆண்டு கேப்டவுனில் நடந்த போட்டியில் சச்சின் தெண்டுல்கர் 169 ரன்கள் எடுத்ததே அந்த அணிக்கு எதிராக இந்திய அணித்தலைவரின் சிறந்த ஸ்கோராக இருந்தது. அத்துடன் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்த ஒட்டுமொத்த கேப்டன்களின் வரிசையில் 7-வது அணித்தலைவராக கோலி இணைந்துள்ளார்.\n* புனே டெஸ்டில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி 200 ரன்களை எடுத்த போது ஐந்துநாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை தாண்டிய 7 ஆவது இந்தியர் என்ற சிறப்பை தன்னகத்தே இணைத்துக் கொண்டார்.\n81-வது டெஸ்டில் வ��ளையாடும் கோலி அதில் 138 இன்னிங்சில் பேட்டிங் செய்து இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இந்த இலக்கை அதிவேகமாக எட்டிய வீரர்களின் பட்டியலில் மேற்கிந்தியத் தீவின் கேரி சோபர்ஸ், இலங்கையின் சங்கக்கரா ஆகியோருடன் 4-வது இடத்தை கோலி பகிர்ந்துள்ளார். இதில் இங்கிலாந்தின் வாலி ஹேமண்ட் (131-வது இன்னிங்ஸ்), இந்தியாவின் ஷேவாக் (134), தெண்டுல்கர் (136) முதல் 3 இடங்களில் உள்ளனர்.\n* கோலிக்கு அணித்தலைவராக இது 50-வது ஐந்துநாள் போட்டியாகும். அணித்தலைவராக 50-வது போட்டியில் சதம் அடித்த 4-வது வீரர் கோலி ஆவார். இதற்கு முன்பு ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து), ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா), அலஸ்டயர் குக் (இங்கிலாந்து) ஆகியோர் இவ்வாறு சதம் அடித்துள்ளனர்.\n* அணித்தலைவராக விராட் கோலி மொத்தத்தில் 40 சர்வதேச சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 21, டெஸ்டில் 19) நொறுக்கியுள்ளார். இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (41 சதம்) மட்டுமே அவரை விட முன்னணியில் இருக்கிறார்.\n* சர்வதேச மட்டைப்பந்து அரங்கில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) வேகமாக 21 ஆயிரம் ரன்களை (435 இன்னிங்சில் 21,024 ரன்) எட்டிய சாதனையாளராகவும் கோலி திகழ்கிறார். முன்பு சச்சின் தெண்டுல்கரிடம் (473 இன்னிங்ஸ்) இச்சாதனை இருந்தது.\n* விராட் கோலியையும் சேர்த்து இதுவரை 5 இந்தியர்கள் ஒரு இன்னிங்சில் 250 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர். வி.வி.எஸ்.லட்சுமண், ராகுல் டிராவிட், கருண் நாயர், ஷேவாக் (4 முறை) மற்ற இந்தியர்கள் ஆவர்.\nTags:இந்திய அணிஇரட்டை சதம்தென்னாப்பிரிக்கா அணிவிராட் கோலி\nமுற்பகல் 11 மணியிலிருந்து இரவு 10 மணி வரை – சீன அதிபர் வருகை முழுவிவரம்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா – அவரது அப்பா பதில்\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\n70 ஓட்டங்களில் அயர்லாந்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி\nஅரைமணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றுவார் ரஜினி – சீமான் தாக்கு\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nஅரைமணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றுவார் ரஜினி – சீமான் தாக்கு\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nசுடிதார் பேண்டின் கயிறு இறுக்குவதையே தாங்கமாட்டாளே, தூக்குக்கயிறு எப்படி\n8 வழிச்சாலை மர்மங்களை அம்பலப்படுத்திய விவசாயிகள் – எடப்பாடி அதிர்ச்சி\nஎன் தற்கொல��க்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40335/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T22:28:37Z", "digest": "sha1:2CMDWGN7BZC3RGOFAMAFPBVO2PBFI4MD", "length": 9909, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "காணாமற்போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் | தினகரன்", "raw_content": "\nHome காணாமற்போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nகாணாமற்போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nகாணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றும்வரையான தொடர் போராட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (15) ஆரம்பித்தனர்.\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nநல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்த்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அங்கிருந்து காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்குச் சென்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nகாணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை திறப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனையும் மீறி அந்தப் பணியகம் கடந்த மாத இறுதியில் திறந்துவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் அந்தப் பணியகத்தை அகற்றுமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\n(மயூரப்பிரியன் - யாழ்.விசேட நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடக்கு, கரையோர ரயில் சேவைகளில் ���ேர மாற்றம்\nவடக்கு மற்றும் கரையோர புகையிரத சேவைகள் சிலவற்றில் எதிர்வரும் 27ஆம் திகதி...\nவாழைச்சேனையில் கணவன் கொலை; மனைவி கைது\nவாழைச்சேனை, கண்ணகிபுரம் பகுதியில் பெண்ணொருவர் பொல்லினால் தாக்கி தனது கணவனை...\nசகல பாடசாலைகளும் நாளை மூடல்\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய நாடு பூராகவுமுள்ள...\nதேர்தலையிட்டு மதுபான சாலைகள் 2 நாள் பூட்டு\nஜனாதிபதி தேர்தலையிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும்...\nநீரிழிவை குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்தலாம்\nஅதிகமான தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், உடல் மெலிதல், பாரம் குறைதல்...\nஅக்கராயன் குடிநீர்த் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை\nகிளிநொச்சி அக்கராயன் குடிநீர்த் திட்டம் செயல் இழந்து ஒரு மாதம் கடந்த...\nரயில் மோதி இளைஞன் பலி\nயாழ். காங்கேசன்துறை ரயில் சேவைகள் நேற்று ஸ்தம்பிதம்புகையிரதக்...\nMCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை\nMCC, SOFA மற்றும் ACSA ஒப்பந்தங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று...\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/197", "date_download": "2019-11-14T21:18:06Z", "digest": "sha1:FSRGY4EQTG2ESCB7J3DVKFFQ6C5KDU2T", "length": 7189, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/197 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவிட்டுச் செம்பை வாங்கிக்கொண்டு போகிறேன்’ என்று சொன்னன். செட்டி செம்பைக் கையிலே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பூச்சித் தேவன் கோபத்துடன், “என்ன செட்டியாரே, செம்பை அழகு பார்க்கிறீரோ இதை வைத்துக் கொண்டு கால் ரூபாய் கொடுக்க வலிக்கிறதோ இதை வைத்துக் கொண்டு கால் ரூபாய��� கொடுக்க வலிக்கிறதோ லெம்மதமுண்டானுல் பா ரு ம். இல்லாவிட்டால் செம்பைக் கொடும் இங்கே, பக்கத்துத் தெரு சோளுசலஞ் செட்டியார் நல்ல மனுஷ்யன். அவர் நமக்குச் செம்பு, கிம்பு வைக்காமல் சும்மா கடன் கொடுப்பார். அவரிடம் வாங்கிக் கொள்கிறேன். நீட்டும், செம்பை நீட்டும் இங்கே” என்றான். கடைச் செட்டி, பொறு தம்பி, பொறு. இதோ கொடுக் கிறேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தான். இந்த சந்தர்ப்பத்திலேதான் சுப்பா சாஸ்திரி அவ்விடம் போய்ச் சேர்ந்தார்.\nபூச்சித்தேவனை நோக்கி அதன் மகனே இதன் மகனே என்று சுப்பா சாஸ்திரி சோளுமாரியாக வையத் தொடங்கினர்:\nபூச்சித்தேவ்ன், “என்ன சாமி, பயித்தியம் கியித்தியம் பிடிச்சுக்கொண்டதா சங்கதி என்ன சொல்லும்’ என்றான். “அட அயோக்கியப் பயலே சுந்தரய்யங்கார் வீட்டுச் செம்பைத் திருடிக்கொண்டு வ ந் து கடையிலே விற்கப் போகிறாய் சுந்தரய்யங்கார் வீட்டுச் செம்பைத் திருடிக்கொண்டு வ ந் து கடையிலே விற்கப் போகிறாய் ஏன் வைகிறேனென்று வேறே கேட்கிருயா ஏன் வைகிறேனென்று வேறே கேட்கிருயா என்ளுேடு வாடா நீ. டாளுவுக்குப் போகலாம் வா. வாடா நீ, வா’ என்று அட்ட காலம் பண்ணினர் சுப்பா சாஸ்திரி.\nபூச்சித்தேவன் கலகலவென்று சிரித்துக்கொண்டு, ‘சாமி, நீர் கூப்பிட்டால் உம்மோடு நானக டாளு வுக்குப் போய் மாட்டிக்கொள்ள வேண்டுமென்று எனக்கு ஆத்திரமா \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-14T22:02:21Z", "digest": "sha1:MT2I4LIOS7PICNCRLTEIIXCE3QUBCQDL", "length": 13638, "nlines": 209, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "முடிவுகள் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெர��க்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nமேரிலான்ட், வெர்ஜீனியா, டிசி: ஒபாமா & மெகெயின் வெற்றி\nஅமெரிக்காவில் இன்று நடந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பாக ஜான் மெக்கெயினும், ஜனநாயகக் கட்சி சார்பாக பராக் ஒபாமாவும் வென்றனர்.\nஒபாமா கடந்த எட்டு மாகாணங்களைத் தொடர்ச்சியாக வென்றதன் மூலம் பெரும்பான்மை பிரதிநிதிகளை ஹில்லரி க்ளின்டனிடமிருந்து கைப்பற்றியிருக்கிறார். எனினும் மார்ச் 4 நடக்கும் அடுத்த கட்ட ப்ரைமரிகளில் ஹில்லாரி தலைதூக்கினால் மீண்டும் முன்னிலை பெறமுடியும்.\nஅடுத்த செவ்வாய் அன்று, இரண்டு மாகாணங்கள் – விஸ்கான்சினும் ஹவாயும் வாக்களிக்க இருக்கிறது.\nமார்ச் நான்கு வாக்குப்பதிவு நடக்க இருக்கும் டெக்சாஸில், இன்று நடந்த மேரிலாந்து மாகாணம் போலவே – பெருமளவில் ஆப்பிரிக்க-அமெரிக��கர்கள் இருப்பதும் அவர்களில் பெரும்பானமையோர் ஒபாமாவுக்கு வாக்களிப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅனைத்துப் போட்டிகளிலும் வென்றதன் மூலம் மெகெயின் பலமடைந்திருந்தாலும், வெர்ஜீனியாவில் இழுபறியாக ஊசலாடி நூலிழையில் மைக் ஹக்கபீயை தோற்கடித்திருக்கிறார். எவாஞ்சலிகல் கிறித்துவர்களின் வாக்கையும், குடியரசு கட்சியின் பாரம்பரிய (பழமைவாத) வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறவும் மேலும் முயற்சியெடுக்க வேண்டும் என்று நோக்கர்கள் அபிப்ராயம் தெரிவித்துள்ளார்கள்.\nFiled under: ஒபாமா, குடியரசு, செய்தி, ஜனநாயகம், மெக்கெய்ன் | Tagged: அமெரிக்கா, ஒபாமா, கிளின்டன், ஜான், தேர்தல், தோல்வி, ப்ராக், ப்ரைமரி, முடிவுகள், மெக்கெயின், மைக், வாக்கு, வெற்றி, ஹக்கபி, ஹில்லரி |\t2 Comments »\nமெயின் – பராக் ஒபாமா: 59%; ஹில்லரி க்ளின்டன்: 40%\nலூயிஸியானா – பராக் ஒபாமா: 57%; ஹில்லரி க்ளின்டன்: 36%\nவாஷிங்டன் – பராக் ஒபாமா: 68%; ஹில்லரி க்ளின்டன்: 31%\nநெப்ராஸ்கா – பராக் ஒபாமா: 68%; ஹில்லரி க்ளின்டன்: 32%\nகன்ஸாஸ் – மைக் ஹக்கபீ: 68%;ஜான் மெக்கெயின்: 24%; ரான் பால்: 11%\nலூயிஸியானா – மைக் ஹக்கபீ: 43%;ஜான் மெக்கெயின்: 42%\nவாஷிங்டன் – ஜான் மெக்கெயின்: 26%; மைக் ஹக்கபீ: 24%; ரான் பால்: 21%\nFiled under: குடியரசு, செய்தி, ஜனநாயகம் | Tagged: அமெரிக்கா, தோல்வி, ப்ரைமரி, முடிவுகள், வெற்றி |\tLeave a comment »\nDyno Buoyயிடம் சில கேள்விகள்\nFAQ: முதல் விவாதம்: அமெரிக்க அதிபர் தேர்தல் - ஒபாமா x மெகயின்\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113359", "date_download": "2019-11-14T22:23:31Z", "digest": "sha1:FT2AODV3SRY443EI3PULBGNQZJ7ISU7W", "length": 65156, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-21", "raw_content": "\n« பாலுணர்வை அறிதலும் எழுதுதலும்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-21\nலட்சுமணன் அவையிலிருந்து வெளியே வந்து குளிர்காற்றை உணர்ந்தபோது மேலும் களைப்படைந்தான். கால்கள் நீரிலென நீந்தி நீந்தி அவனை கொண்டுசெல்வதுபோல தோன்றியது. வெளியே அவனுக்காகக் காத்து நின்றிருந்த துருமசேனன் அருகணைந்து “களமொருக்குதானே அடுத்த பணி, மூத்தவரே” என்றான். லட்சுமணன் தலையசைத்தான். துருமசேனன் “இன்று படைவீரர்கள் சோர்ந்திருக்கிறார்கள். நேற்றும் அவர்களை கனவுகள் அலைக்கழித்தன என்கிறார்கள்…” என்றான். லட்சுமணன் “உம்” எ���்றான். “அதே கனவுகள்தான். பேயுருக்கொண்ட ஆழத்துதெய்வங்களும் விண்வாழ்தெய்வங்களும் மண்ணிலிறங்கி பூசலிட்டன” என்றான் துருமசேனன்.\n“அவர்கள் சொல்வதை கேட்டால் இதுவரை மண்ணில் உருக்கொண்ட அத்தனை தெய்வங்களும் இங்கு வந்துள்ளன என்று தோன்றுகிறது. பல்லாயிரக்கணக்கான குலதெய்வங்கள், லட்சக்கணக்கான அன்னைதெய்வங்கள், பலகோடி மூதாதைதெய்வங்கள். இங்கே தெய்வங்களுக்குப் போக எஞ்சிய இடமே மானுடருக்கு” என்று துருமசேனன் தொடர்ந்தான். லட்சுமணன் “தெய்வங்களுக்கு ஊசிமுனைமேல் நூறு நகர் அமைக்கும் ஆற்றல் உண்டு” என்றான். “ஆம்” என்றான் துருமசேனன். லட்சுமணன் என்ன சொல்கிறான் என அவனுக்கு புரியவில்லை. “உணவுண்டாயா” என்றான் லட்சுமணன். “ஆம்” என அவன் நாணத்துடன் சொன்னான். “நீங்கள் உணவருந்தவில்லை என அறிவேன். ஆனால் என்னால் காலையில் எழுந்தவுடன் உண்ணாமலிருக்க இயல்வதில்லை.”\nலட்சுமணன் புன்னகையுடன் அவன் முதுகில் கைவைத்து “அதிலென்ன நீ அடுமனையில் வாழ்பவன் என அறியாதவனா நான் நீ அடுமனையில் வாழ்பவன் என அறியாதவனா நான்” என்றான். துருமசேனன் “நான் அடுமனைக்கே செல்லவில்லை” என்றான். “உணவை கூடாரத்தில் கொண்டுவந்து வைத்திருந்தாயா” என்றான். துருமசேனன் “நான் அடுமனைக்கே செல்லவில்லை” என்றான். “உணவை கூடாரத்தில் கொண்டுவந்து வைத்திருந்தாயா” என்றான் லட்சுமணன். “எப்படி தெரியும்” என்றான் லட்சுமணன். “எப்படி தெரியும்” என்று துருமசேனன் கேட்டான். லட்சுமணன் புன்னகை செய்தான். துருமசேனன் குற்றவுணர்ச்சியுடன் “ஆனால் நான் உங்களுக்கான உணவை கொண்டுவந்து வைத்துள்ளேன். சென்றதுமே நீங்கள் உண்ணலாம்” என்றான். லட்சுமணன் “நன்று” என்றான்.\nஅவர்கள் படைகளின் நடுவே நடந்தார்கள். முந்தையநாள் களம்பட்ட இளையோர் எண்பத்தைந்து பேர் வரிசையாக சிதைக்கு முன் அடுக்கி போடப்பட்டிருந்ததை அவன் பார்த்திருந்தான். அவர்களின் உடல்கள் சிதைந்திருந்தமையால் செந்நிற மரவுரியால் சுருட்டி உருளையாக வைக்கப்பட்டிருந்தனர். “மலைப்பாறைகளால் உருட்டி சிதைக்கப்பட்டவர்கள் போலிருந்தன உடல்கள், மூத்தவரே” என்றான் துருமசேனன். லட்சுமணன் சீற்றத்துடன் “வாயை மூடு” என்றான். ஆனால் அவனால் அந்த உளஓவியத்திலிருந்து மீளவே முடியவில்லை.\nகௌரவ மைந்தர் சிலரே வந்திருந்தார்கள். “எஞ்சியவர்கள் உண��டு துயிலச் சென்றாகவேண்டும் என ஆணையிட்டேன், மூத்தவரே” என்றான் துருமசேனன். “அவர்கள் அனைவரும் துயரில் இருக்கிறார்கள். இங்கு வந்தால் தாளமாட்டார்கள். அவர்கள் ஓர் உடல்போல. ஒவ்வொருவரின் இறப்பும் தங்கள் இறப்பென்றே தோன்றும்.” லட்சுமணன் புன்னகையுடன் “நன்று, ஆயிரம்முறை இறப்பதற்கு நல்லூழ் வேண்டும். இனி பிறப்பும் இறப்பும் இல்லை போலும்” என்றான். அவன் சொல்வது புரியாமல் துருமசேனன் விழித்து நோக்கினான்.\nசத்யனும் சத்யசந்தனும் அவர்களுக்குப் பின்னால் வந்தனர். நாகதத்தன், சம்பு, கன்மதன், துர்தசன், சுப்ரஜன் ஆகியோர் ஒரு சிறு குழுவாக நின்றனர். அப்பால் துந்துபி, துர்ஜயன், சுஜலன், சுமுகன் ஆகியோர் கூடி நின்றனர். சுபூதன், சுபாதன், பாவகன், பரமன் ஆகியோர் இன்னொரு குழுவாக நின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு ஒற்றை உடலென நின்றனர். அவர்கள் எப்போதுமே அப்படித்தான் நிற்பது வழக்கம், ஆகவே அவர்களை ஆலமர விழுதுகள் என பிறர் களியாடுவதுமுண்டு. ஆனால் அப்போது இழுத்துச்செல்லவிருக்கும் ஏதோ சரடு ஒன்று அவர்களை கட்டி நிறுத்தியிருப்பதுபோலத் தோன்றியது.\nதனியாக நின்றிருந்த இருவரை நோக்கி லட்சுமணன் நின்றான். “அவர்கள் இளைய தந்தை குண்டாசியின் மைந்தர்கள் அல்லவா” என்றான். “ஆம், தீர்க்கநேத்ரனும் சுரகுண்டலனும். அவர்கள் எப்போதும் தனித்தே நிற்கிறார்கள். ஒருவருக்கொருவர்கூட பேசிக்கொள்வதில்லை” என்றான் துருமசேனன். லட்சுமணன் “தந்தையிடமிருந்து நோய்களை தவறாமல் பெற்றுக்கொள்கின்றனர் மைந்தர்” என்றான். கைநீட்டி அவர்களை அருகே அழைத்தான். அவர்கள் அவன் அழைப்பை விழிகடந்து உளம் பெற்றுக்கொள்ளவே சற்று பிந்தியது. இருவருமே எதையும் நோக்காத முகம் கொண்டிருந்தனர். அருகே வந்ததும் தீர்க்கநேத்ரன் சொல்லின்றி வணங்கினான். சுரகுண்டலனின் வாயில் ஒரு சொல் எழுவதுபோல ஓர் அசைவு வந்து மறைந்தது.\nலட்சுமணன் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே கைநீட்டி அவர்களின் தோளை மட்டும் தொட்டான். சுரகுண்டலன் பெருமூச்சுவிட்டான். ஏதாவது சொல்லவேண்டும் என லட்சுமணன் எண்ணினான். ஆனால் அவர்களிருவரிடமும் அவன் பேசுவதே அரிது. அவர்களின் கைகளை மட்டும் மெல்லப் பிடித்து அழுத்தினான். அங்கிருந்து நடந்தபோதும் அவர்களின் கைகளை தன் கையிலேயே வைத்திருந்தான். அவர்களும் சொல்லின்றி உட���் நடந்தார்கள். ஒவ்வொரு உடலாக பார்த்தபடி மெல்ல நடந்து சிதையை அணுகியபோது உள்ளம் வெறுமைகொண்டு எடையற்றிருந்தது.\nமுந்தையநாள் இறந்தவர்களுக்கான செல்கைச் சடங்குகள் அரசர்களின் பாடிவீடுகளின் முற்றங்களிலேயே நிகழ்ந்தன. களத்திலிருந்து அவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டு முற்றங்களில் நிரையாக வைக்கப்பட்டிருந்தன. ஷத்ரிய முறைப்படி வெண்கூறைக்குமேல் வாளும் வேலும் சாத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவ்வுடல்களுக்கு இறந்தவர்களின் தந்தையர் வாய்க்கரிசியிட்டு வணங்கினர். அவர்களின் களப்போர்த்திறத்தையும் வெற்றியையும் போற்றி பாணர் எருமைமறம் பாடினர். அங்கிருந்து உடன்பிறந்தார் தொடர அவ்வுடல்கள் எரிகளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன.\nஆனால் மறுநாளே அரசர் உடல்கள் எவையும் படைகளுக்குள் கொண்டுவரப்படலாகாது என்று ஆணையிட்டுவிட்டார். அவ்வுடல்கள் படைகளின் உளச்செறிவை அழிக்கின்றன என்று அவருக்கு சொல்லப்பட்டிருந்தது. அது உண்மை என லட்சுமணன் படைகளில் இருந்து உணர்ந்திருந்தான். போருக்குப் பின் படைகள் களைப்பையும் உயிருடனிருப்பதன் மகிழ்வையும் மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் தழைந்த தோற்பரப்பில் விரல்கள் குழைந்தாட பருபருத்த குரலில் பாணர் பாடிய எருமைமறப் பாடல்கள் கேட்டவர்களை விழிநீர்விடச் செய்தன. அத்துயர் சொல்லில்லாமல் கடுங்குளிர் என படையில் பரவியது.\nசிதையருகே இளைய தந்தை குண்டாசி நின்றிருந்தார். அவர் ஏன் அங்கே வந்தார் என்னும் திகைப்பை அவன் அடைந்தான். பின்னர்தான் முந்தையநாளே அவர்தான் கௌரவப் படைத்தரப்பின் ஈமநிகழ்வுகளுக்கு பொறுப்பேற்றிருக்கிறார் என்று சொல்லப்பட்டது நினைவு வந்தது. அவனுடைய மெலிந்த சிற்றுடல் காற்றில் சருகு பறப்பதுபோல அங்கே தத்தி அலைந்தது. கைகளை வீசி ஆணைகளை பிறப்பித்தபடி சுற்றிவந்தான். லட்சுமணனைக் கண்டதும் அருகணைந்து “என்ன உன் தந்தை எங்கே” என்றான். “அரசர் வரவில்லை என செய்தி…” என்றான் லட்சுமணன். “ஆம், அது இங்கு வந்துள்ளது. வாய்க்கரிசிச் சடங்குகளுக்காக இறந்தோரின் தந்தையர் வரவேண்டும்…” என்றான் குண்டாசி. “வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று லட்சுமணன் சொன்னான். குண்டாசி தன் மைந்தர் அங்கிருப்பதை அறியாதோன்போல “பொழுதில்லை… இச்சிதை கொளுத்தப்பட்ட பின்னரே பிற சிதைகள்… இன்று மட்டும் நாநூற்று எழுபது சிதைகள். அவை முழு இரவும் எரிந்தாலே இன்று வீழ்ந்தவர்கள் விண்ணேறமுடியும். மின்னலும் தூறலும் உள்ளது, மழைவருமென்றால் இடர்தான்” என்றான்.\nகுண்டாசி சற்று மிகையான ஊக்கத்துடன் இருக்கிறானோ என்னும் ஐயம் அவனுக்கு எழுந்தது. அங்கே நிரையென நீண்டுசென்றிருந்த இளையோரின் உடல்களை அவன் ஒருகணத்துக்கு மேல் நோக்கவில்லை. ஆனால் அவன் உள்ளம் குளிரை உணர்ந்து நடுங்குவதுபோல் அவ்வப்போது சிலிர்ப்புகொண்டது. குண்டாசி எதையுமே எண்ணுவதுபோல தெரியவில்லை. படைப்புறப்பாட்டுக்கு முந்தைய ஏற்பாடுகளை செய்பவன்போல பரபரப்பாக இருந்தான். அவன் உடல் மெலிந்து கூன்விழுந்திருந்தமையால் அது வில்மூங்கில் நிலத்தில் ஊன்றப்படுகையில் என சற்று துள்ளுவதுபோலத் தோன்றியது.\nஎண்பத்தைவருக்கும் ஒற்றைச் சிதை அடுக்கப்பட்டிருந்தது. அங்கே ஆலயம் ஒன்று எழுப்பப்படவிருப்பதாகவும் மரங்கள் அடுக்கப்பட்டு அடித்தளம் ஒருக்கப்பட்டிருப்பதாகவும் தோன்றியது. அரக்கும் மெழுகும் நெய்யும் பொழியப்பட்ட விறகுகள் நனைந்தவை போலிருந்தன. குண்டாசி ஒருவனை உரக்க அதட்டி கீழ்மொழியில் ஏதோ சொன்னான். துருமசேனன் “எப்போதுமே சிறிய தந்தையை செயலூக்கத்துடன் பார்த்ததில்லை” என்றான். “இத்தருணத்துக்காகத்தான் அவர் அப்படி இருந்தார் போலும்” என்ற லட்சுமணன் எண்ணிக்கொண்டு குண்டாசியின் மைந்தர்களை பார்த்தான். அவர்கள் சொல்கேளாதோர்போல அணைந்த விழிகளுடன் இருந்தனர்.\nதேர்கள் ஒலிக்க அனைவரும் திரும்பிப்பார்த்தனர். “வந்துவிட்டார்களா” என்று கேட்ட குண்டாசி “விரைக… பொழுதணைகிறது” என்று கேட்ட குண்டாசி “விரைக… பொழுதணைகிறது” என ஏவலரை ஊக்கினான். ஏழு தேர்களில் இருந்து சித்ராங்கனும், பீமவேகனும், உக்ராயுதனும், சுஷேணனும், மகாதரனும், சித்ராயுதனும், நிஷங்கியும், திருதகர்மனும், சேனானியும், உக்ரசேனனும், துஷ்பராஜயனும், திருதசந்தனும், சுவர்ச்சஸும், நாகதத்தனும், சுலோசனனும், உபசித்ரனும், சித்ரனும், குந்ததாரனும், சோமகீர்த்தியும், தனுர்த்தரனும், பீமபலனும் இறங்கி வந்தனர். ஒருவரே மீண்டும் மீண்டும் வருவதுபோல் விழிச்சலிப்பு ஏற்பட லட்சுமணன் நோக்கு விலக்கிக்கொண்டான்.\nஅவர்கள் வந்து நின்றதும் குண்டாசி “இறந்தவர்களின் தந்தையர் மட்டும் நிரையாக வந்து தனியாக நிற்கவேண்டும். ஒருவர் ��ிதையேற்றினால் போதும்” என்றான். அருகே நின்றிருந்த அந்தணர் ஏதோ சொல்ல தலையசைத்து “ஆம், ஒரு கொள்ளியை அனைவரும் கைமாற்றி இறுதியில் ஒருவர் சிதையில் வைக்கலாம்…” என்றான். கௌரவர்களில் பன்னிருவர் உடல்களில் கட்டுகள் போட்டிருந்தனர். துஷ்பராஜயனும், திருதசந்தனும் தடி ஊன்றி காலை நீட்டி வைத்து நடந்தார்கள். அவர்களின் முகங்கள் இருண்டு ஆழ்நிழல் போலிருந்தன. “விரைவு… சடங்குகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. வாய்க்கரிசியிட்டு, நீரூற்றி, மலர்பொழிந்து சிதையேற்றுவதே எஞ்சியுள்ளது” என்றான் குண்டாசி.\nஇறந்தவர்களின் உடல்கள் நிரையாக கொண்டுவரப்பட்டன. இறந்த மைந்தனின் தந்தை மட்டும் முன்னால் சென்று அரிசியை அள்ளி மும்முறை வாய்க்கரிசி இட்டு, நீர் தெளித்து வணங்கினான். மலரிட்டு தலைதாழ்த்தியபோது அவன் விம்மியழ அவன் துணைவர் இருவர் விழிநீர் வழிய தூக்கி அகற்றினர். சடங்குகள் முடிந்ததும் சடலங்கள் சிதைமேல் பரப்பப்பட்டன. இருபது சடலங்கள் பரப்பப்பட்டதும் அரக்கும் மெழுகும் கலந்து இறுக்கப்பட்ட பலகைகள் அவர்களுக்குமேல் அடுக்கப்பட்டு மென்விறகு செறிவாக பரப்பப்பட்டது. அதன்மேல் மீண்டும் இருபதுபேர். நான்கு அடுக்குகளாக அவர்களின் உடல்கள் அடுக்கப்பட்டபின் மேலே மீண்டும் மெழுகரக்குப் பலகைகளும் விறகும் குவிக்கப்பட்டன. அவர்கள் விழிகளிலிருந்து மறைந்ததுமே லட்சுமணன் ஒரு விடுதலையுணர்வை அடைந்தான். ஆனால் கௌரவத் தந்தையரிடமிருந்து விம்மலோசைகளும் அடக்கப்பட்ட அழுகைகளும் எழுந்தன.\nதீப்பந்தம் கௌரவர் கைகளுக்கு அளிக்கப்பட்டது. பீமவேகன் அதை வாங்கத் தயங்கி பின்னடைந்தான். துஷ்பராஜயனும் பின்னடைய குண்டாசி “எவரேனும் வாங்குக… பொழுதாகிறது” என்றான். உபசித்ரன் அதை வாங்கிக்கொண்டான். அவனிடமிருந்து சித்ரன் பெற்றுக்கொள்ள கைகள் வழியாகச் சென்ற தழல் மகாதரனை அடைந்தது. “தழல் மூட்டுக, மூத்தவரே” என்றான். உபசித்ரன் அதை வாங்கிக்கொண்டான். அவனிடமிருந்து சித்ரன் பெற்றுக்கொள்ள கைகள் வழியாகச் சென்ற தழல் மகாதரனை அடைந்தது. “தழல் மூட்டுக, மூத்தவரே” என்றான் குண்டாசி. மகாதரன் தன் பெரிய வயிற்றுடன் மெல்ல கால்வைத்து நடந்தான். இருமுறை நின்றபோது “செல்க” என்றான் குண்டாசி. மகாதரன் தன் பெரிய வயிற்றுடன் மெல்ல கால்வைத்து நடந்தான். இருமுறை நின்றபோது “��ெல்க” என்றான் குண்டாசி. சிதையருகே சென்று அவன் நின்று விம்மியழுதான். நிஷங்கியும் சுஷேணனும் அருகே சென்று அவன் தோள்களை பற்றிக்கொண்டார்கள். அவன் விழப்போகிறவன்போல காலை நீட்டி வைத்து நடந்தான். சிதையருகே சென்றதும் எதிர்பாரா விசையுடன் பந்தத்தை வீசி எறிந்தான். சிதையின் அரக்கும் நெய்யும் கலந்த ஈரம் நீலநிறமாக பற்றிக்கொண்டது. நூறாயிரம் நாக்குகள் என நீண்டு எழுந்த தழலால் சிதை கவ்வப்பட்டது. வெடித்து நீலத்தழல் துப்பி நின்றெரியலாயிற்று.\nகுண்டாசி “திரும்பிச்செல்லலாம். இது களமென்பதனால் இனி நீராட்டு முதலிய சடங்குகள் ஏதுமில்லை” என்றான். பின்னர் “சாவு தொடர்ந்து வந்துவிடக்கூடும் என அஞ்சவேண்டியதில்லை. அது எப்போதும் உடனுள்ளது” என்று சொல்லி புன்னகைத்தான். ஒடுங்கிய முகமும் துறித்த விழிகளும் எழுந்த பற்களுமாக அச்சிரிப்பு அச்சுறுத்தியது. மகாதரன் ஏதோ சொல்ல வாயெடுக்க சித்ரன் அவன் தோளைத் தொட்டு தடுத்தான். கௌரவர்கள் கால்களை தள்ளித் தள்ளி வைத்து தேர்களை நோக்கி நடந்தார்கள்.\nசடங்குகளை முடித்து தம்பியருடன் திரும்பி பாடிவீட்டுக்குச் செல்கையில் லட்சுமணன் எதையும் உணரவில்லை. அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்று மட்டுமே அகம் தவித்தது. முற்றத்தில் சென்றமர்ந்து கைகளை கழுவிக்கொண்டதும் கள்ளும் ஊனுணவும் கொண்டு வரப்பட்டது. உணவை கையிலெடுத்த கணம்தான் உடலுக்குள்ளிருந்தென ஓர் அலை வந்து அவன் நெஞ்சை அறைந்தது. தம்பியர் அனைவரும் உணவு அருந்தியாயிற்றா என்னும் சொல்லன்றி நினைவறிந்த நாள் முதல் அவன் ஒருபோதும் உண்டதில்லை. பற்கள் உரசிக்கொள்ளும் ஓசை தலைக்குள் வெடித்தது. அவன் அதிர்வதை நோக்கி “என்ன என்ன, மூத்தவரே” என்றான் துருமசேனன். ஒன்றுமில்லை என அவன் தலையசைத்தான். உடல் உலுக்கிக்கொண்டே இருந்தது. ஊன் துண்டை மீண்டும் தாலத்தில் வைத்துவிட்டு எழுந்து சென்றான்.\n” என்றான். அவனை கையை காட்டி விலக்கிவிட்டு லட்சுமணன் நடக்க துருமசேனன் பின்னால் வந்து “உணவுண்ணாவிட்டால் நாளை களைத்திருப்பீர்கள். உண்க, மூத்தவரே” என்றான். “இல்லை, என்னால் உண்ண இயலாது” என்றான் லட்சுமணன். “மூத்தவரே” என்றான். “இல்லை, என்னால் உண்ண இயலாது” என்றான் லட்சுமணன். “மூத்தவரே” என்று அவன் மீண்டும் கூற “என்னை தனிமையில் விடு” என்றான். துருமசேனன் பேசாமல��� நின்றான். லட்சுமணன் விண்மீன்களை பார்த்தபடி சாலமரத்தடியில் சரிவான பீடத்தில் சென்று அமர்ந்தான். விண்மீன்களின் பொருளின்மை அவனை திகைக்க வைத்தது. உளம் பதைத்து அதிலிருந்து விலகிக்கொள்ள முயன்றான். ஆனால் பிறிதொரு விசை விழிகளை அதிலிருந்து விலக்கவும் விடவில்லை.\nநெடுநேரம் கழித்து பெருமூச்சொன்று எழ உளம் கலைந்தபோது அருகே துருமசேனன் நின்றுகொண்டிருந்ததை கண்டான். “நீ துயிலவில்லையா” என்றான். “இல்லை” என்று அவன் சொன்னான். “இளையவர்கள் துயின்றுவிட்டார்களா” என்றான். “இல்லை” என்று அவன் சொன்னான். “இளையவர்கள் துயின்றுவிட்டார்களா” என்றான் லட்சுமணன். “அனைவருக்கும் இருமடங்கு அகிபீனா அளிக்கும்படி ஆணையிட்டேன். பெரும்பாலானவர்கள் துயின்றுவிட்டார்கள்” என்றான் துருமசேனன். “நீ சென்று துயில்கொள்” என்று லட்சுமணன் சொன்னான். “இல்லை, மூத்தவரே” என்று துருமசேனன் சொன்னான். “நீ உணவுண்டாயா” என்றான் லட்சுமணன். “அனைவருக்கும் இருமடங்கு அகிபீனா அளிக்கும்படி ஆணையிட்டேன். பெரும்பாலானவர்கள் துயின்றுவிட்டார்கள்” என்றான் துருமசேனன். “நீ சென்று துயில்கொள்” என்று லட்சுமணன் சொன்னான். “இல்லை, மூத்தவரே” என்று துருமசேனன் சொன்னான். “நீ உணவுண்டாயா” என்று லட்சுமணன் கேட்டான். அவன் மறுமொழி சொல்லவில்லை. பெருமூச்சுடன் “சரி, உணவை கொண்டுவா. நாமிருவரும் இணைந்து உண்போம்” என்றான் லட்சுமணன்.\nதலைவணங்கியபின் துருமசேனன் சென்று தாலத்தில் ஊன் துண்டுகளை கொண்டுவந்தான். ஒரு துண்டை எடுத்தபின் இன்னொன்றை எடுத்து அவனுக்கு அளித்தான் லட்சுமணன். ஆனால் துருமசேனன் அதை கையிலேயே வைத்திருந்தான். அவன் கடித்து உண்ணத்தொடங்கிய பின்னரே உண்டான். உண்டு முடித்து கைகளைக் கழுவியதும் லட்சுமணன் “எனக்கும் அகிபீனா வேண்டும். இரண்டு உருளை” என்றான். “மூன்று வைத்திருக்கிறேன்” என்றான் துருமசேனன். “ஆம்” என்றபின் அவன் அவற்றை எடுத்துக்கொண்டான். கையிலிட்டு உருட்டிக்கொண்டே இருந்தான். அதிலிருப்பது என்ன அது ஒரு சிறு ஊற்று. அது ஊறி ஊறிப் பெருகி பெருவெள்ளமாகி அனைத்தையும் மூடிவிடுகிறது. முழுமையாக தன்னுள் அமைத்துக்கொண்டு மெல்ல அலைகொண்டு முடிவிலாது பெருகி நிற்கிறது.\nமூன்று உருண்டைகளையுமே வாயிலிட்டு கரைந்துவந்த சாற்றை விழுங்கிக்கொண்டு விண்மீன்களை பார்த்துக்கொண்டு லட்சுமணன் படுத்திருந்தான். சற்று நேரத்தில் துருமசேனனின் குறட்டையொலி கேட்கத் தொடங்கியது. விண்மீன்கள் சிலந்திகள் வலையில் இறங்குவதுபோல நீண்ட ஒளிச்சரடொன்றில் தொங்கி கீழிறங்கி வந்தன. மிக அருகே வந்து அவனைச் சுற்றி ஒளிரும் வண்டுகள்போல் பறந்தன. பறக்கும் விண்மீன்களின் சிறகோசையை அவன் கேட்டான். அந்த ரீங்காரம் யாழ்குடத்திற்குள் கார்வை என அவன் தலைக்குள் நிறைந்தது. புலரிக்கு முன் அவன் விழித்துக்கொண்டபோதும் அது எஞ்சியிருந்தது.\nலட்சுமணன் படைகளை நோக்கியபடி நின்றான். அவனால் நடக்கமுடியவில்லை. “நம் இளையோர் எங்கிருக்கிறார்கள்” என்றான். “அவர்கள் எட்டு படைப்பிரிவுகளிலாக இணைந்து பணியாற்றுகிறார்கள், மூத்தவரே” என்றான் துருமசேனன். “இப்போது கிளம்பினால் எட்டு படைப்பிரிவுகளிலும் சென்று அவர்களை நாம் பார்த்துவர முடியுமா” என்றான். “அவர்கள் எட்டு படைப்பிரிவுகளிலாக இணைந்து பணியாற்றுகிறார்கள், மூத்தவரே” என்றான் துருமசேனன். “இப்போது கிளம்பினால் எட்டு படைப்பிரிவுகளிலும் சென்று அவர்களை நாம் பார்த்துவர முடியுமா” என்றான் லட்சுமணன். துருமசேனன் அவனைப் பார்த்து ஒருகணம் தயங்கி “ஆம், சற்று விரைந்து சென்றால் இயலும்… ஆனால்” என்றான். “சொல்” என்றான் லட்சுமணன். “அது அமங்கலப்பொருள் அளிக்கக்கூடும்” என்றான். லட்சுமணன் “ஆம், ஆனால் அது கைநெல்லி என துலங்கும் உண்மை. அவர்களை நோக்காதொழிந்தால்…” என்றபின் “நேற்று சென்றவர்கள் என் கனவில் வந்தனர். பலரை நான் அருகணைந்து ஒரு சொல் உரைத்தே பல ஆண்டுகளாகின்றன என்று உணர்ந்தேன்” என்றான். துருமசேனன் “அழைத்துவரச் சொல்கிறேன்” என தலைவணங்கினான்.\nலட்சுமணன் காவல்மாடத்தருகே புரவியை நிறுத்திவிட்டு இறங்கி அதன் கணுமூங்கில் வழியாக மேலேறிச் சென்றான். அங்கிருந்த ஒரு காவலன் இறங்கி அவனுக்கு இடமளித்தான். புதிய முரசின் சிவந்த தோலில் கழி விழுந்த தடம் நிறமாற்றமாக தெரிந்தது. லட்சுமணன் தன்னை நோக்கி தலைவணங்கிய காவலனிடம் “மறுபால் படைகள் எழுந்துள்ளனவா” என்றான். “ஆம் இளவரசே, இன்று அவர்கள் மேலும் ஊக்கம் கொண்டுள்ளனர்” என்றான்.\nஅவன் மேலே சொல்லும்பொருட்டு லட்சுமணன் காத்து நின்றான். “அங்கே பீமசேனரின் மைந்தர் கடோத்கஜன் வந்துள்ளார். பேருருவ அரக்கர்” என்றான் காவலன். “நம்��வரும் அச்செய்தியை அறிந்துகொண்டிருக்கிறார்கள். அது அனைவரையும் அஞ்சவைத்திருப்பதையும் காணமுடிகிறது. இன்று களத்தில் பெரும் கொலைவெறியாட்டு நிகழுமெனத் தோன்றுகிறது.”\nலட்சுமணன் தலையாட்டியபின் பாண்டவப் படைகளை நோக்கிக்கொண்டிருந்தான். அங்கே வாழ்த்தொலிகளும் வெறிக்கூச்சல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. போர்க்களத்தின் இயல்பான உளநிலை சோர்வே என்று அவனுக்கு தோன்றியது. அதை அவர்கள் வெவ்வேறு நிமித்தங்களால் ஊக்கமென மாற்றிக்கொள்கிறார்கள். மிகையாக்கி களியாடுகிறார்கள். சிரித்துக்கொண்டே சாவுக்குச் செல்வதே மேலும் எளிதானது.\nதுருமசேனன் வருவதை அவன் ஓரவிழியில் அசைவாகக் கண்டு திரும்பி நோக்கினான். முன்னால் துருமசேனனின் புரவி பலகைப்பாதையில் பெருநடையில் வந்தது. தொடர்ந்து அவன் தம்பியர் நிரை வந்தது. கருமணி மாலை ஒன்று நீண்டுகொண்டே இருப்பதுபோல. ஒருவரே மீளமீள வருவதைப்போல. அவர்களின் முகங்களும் தோற்றங்களும் வெவ்வேறு என்பதை விழிநிலைத்தால் காணமுடியும். ஆனால் அவர்களை ஒற்றைத்திரளெனக் காணவே உள்ளம் விழையும். அவ்வாறு ஒன்றென அவர்களைத் திரட்டும் ஏதோ ஒன்று அவர்களிடமிருந்தது.\nலட்சுமணன் மேலிருந்து கீழிறங்கினான். அவன் நிலத்தை அடைந்தபோது புரவியில் அணுகி வந்த துருமசேனன் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி இறங்கி தலைவணங்கினான். பிறர் ஒவ்வொருவராக இறங்கினர். அவர்கள் ஆயிரத்தவராக இருந்தமையாலேயே அந்தத் திரள்தன்மை அவர்களுக்கு உருவாகிறது என லட்சுமணன் எண்ணினான். கலைந்துபரவும் கட்டின்மையை அவர்கள் எப்போதும் கொண்டிருந்தாலும் அது புகை என, நீர்ப்பாசி என தனக்குரிய ஒரு வடிவையும் கொண்டிருந்தது. அவர்களில் எவரும் தொலைந்து தனித்துச் செல்வதில்லை. அதை எண்ணியதுமே அவன் குண்டாசியின் இரு மைந்தரை நினைவுகூர்ந்தான். அவர்கள் எப்போதும் தனியர். அவர்கள் அத்திரளில் இருக்கிறார்களா என்று அவன் பார்த்தான். இல்லை என்று கண்டதும் அவன் தலையசைத்து ஆம் என எண்ணிக்கொண்டான்.\nதுருமசேனன் “நாங்கள் எங்களுக்கென ஒரு முரசொலியை உருவாக்கிக்கொண்டோம், மூத்தவரே. அதை எழுப்பினால் எளிதில் இணைந்துகொள்ள இயல்கிறது” என்றான். விப்ரசித்தியும் நமுசியும் நிசந்திரனும் குபடனும் அகடனும் சரபனும் வந்து அவன் அருகே நின்றார்கள். அஸ்வபதியும் அஜகனும் சடனும் சவிஷ்ட���ும் தீர்க்கஜிஹ்வனும் மிருதபனும் நரகனும் அவர்களுக்குப் பின்னால் நின்றனர். லட்சுமணன் அவ்வாறு அவர்களை வரச்சொன்னதை எண்ணி கூச்சமடைந்தான். அதில் மங்கலமின்மை இருந்தது. அதை அகம் உணர்ந்தது.\n“நான் உங்களைப் பார்த்து சிலநாட்களாகின்றது. நலமாக இருக்கிறீர்களா என்று அறிய விழைந்தேன்” என்றான் லட்சுமணன். அவன் உள்ளத்தை அச்சொற்களிலிருந்தே உணர்ந்த துருமசேனன் “நாம் உடன்பிறந்தார் போரில் நமக்கென படைச்சூழ்ச்சிகள் சிலவற்றை வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை சொல்ல மூத்தவர் விழைகிறார்” என்றான். ஆனால் பின்னால் நின்றிருந்த அஸ்வசங்கு “நானும் மூத்தவர் எங்களை சந்திப்பது நன்று என்று எண்ணினேன். ஏனென்றால் நேற்று மட்டும் எண்பத்துமூன்றுபேர் இறந்துள்ளனர். முதல்நாள் போரில் பன்னிருவர். அறுவர் புண்பட்டுக் கிடக்கின்றனர். இப்போது ஆயிரத்தவரில் நூற்றுவர் குறைகிறோம்…” என்றான். அவனை துருமசேனன் தடுப்பதற்குள் அவனருகே நின்றிருந்த கேசி “இன்றும் நூற்றுவருக்குக் குறையாமல் இறப்போம். எங்களை முழுமையாக மூத்தவர் பார்ப்பது நன்று என தோன்றியது” என்றான்.\nதுருமசேனன் அலுப்புடன் தலையசைத்தான். லட்சுமணன் அப்பேச்சை நேரடியாக எதிர்கொள்வதே நன்று என உணர்ந்து “ஆம், நாம் எஞ்சியோர் இன்றே சந்தித்துக்கொள்வதே நன்று. இப்போரில் நான் விழுந்தால் உங்கள் முகங்கள் நினைவில் எஞ்ச விண்புகுவேன்” என்றான். “இங்கிருந்தாலும் மேலுலகில் இருந்தாலும் ஒன்றென்றே இருப்போம், இளையோரே.” அதை சொன்னதும் அவன் தொண்டை இடறியது. அந்த உணர்வெழுச்சியை அவனே நாணி தலையை குனித்துக்கொண்டான். கைகளால் விழிகளை துடைக்க முயன்று அசைவு நிகழ்வதற்குள்ளே உள்ளத்தால் அடக்கினான்.\nதுருமசேனன் அந்த இடைவெளியை நிறைக்கும்பொருட்டு “மூத்தவரை வணங்குக” என்று இளையோரிடம் சொன்னான். அவர்கள் ஒவ்வொருவராக வந்து லட்சுமணனை வணங்கினர். அவன் அவர்களை நெஞ்சோடு அணைத்து வாழ்த்துரைத்தான். அணைக்க அணைக்க தம்பியர் பெருகுவதுபோல் உணர்ந்தான். இறந்தவரும் இவர்களுக்குள் இருப்பார்கள்போலும் என்று எண்ணி மெய்ப்புகொண்டான். ஆயிரத்தவர். கார்த்தவீரியனின் ஆயிரம் தம்பியர். அவன் கண்களில் இருந்து நீர் வழியத்தொடங்கியது. இளையோரும் விழிசொரிந்தனர். பின்னர் அடக்கவேண்டியதில்லை என்றாக அவர்கள் விம்மலோசை எழ அழுதனர். அழுகை ஏதோ இடத்தில் நின்றுவிட சிரித்தனர்.\n“மூத்தவரே, அவனை இருமுறை வாழ்த்திவிட்டீர்கள்” என்றான் சம்பிரமன். “சிலர் கூட்டத்தில் புகுந்து மீண்டும் மீண்டும் வாழ்த்து பெறுகிறார்கள். இப்படி போனால் அந்திவரை இந்த வாழ்த்துரை தொடரக்கூடும்.” லட்சுமணன் வாய்விட்டு நகைத்து “வாழ்த்து பெற்றவர்களெல்லாம் அப்பால் செல்க” என்றான். “வாழ்த்து பெற்றவர்களின் முகத்தில் ஏதேனும் அடையாளம் வைக்கலாம்” என்றான் சத்ருதபனன். “முகத்திலா” என்றான். “வாழ்த்து பெற்றவர்களின் முகத்தில் ஏதேனும் அடையாளம் வைக்கலாம்” என்றான் சத்ருதபனன். “முகத்திலா ஓங்கி அறையலாம். சிவந்த தடம் எஞ்சும்” என்றான் துருமசேனன். சிரித்துக்கொண்டே அவர்கள் வணங்க அவர்களின் தோள்களில் அறைந்தும் முதுகைத் தட்டியும் லட்சுமணன் தழுவிக்கொண்டான்.\n“மூத்தவரே, நேற்று சிறிய தந்தை பீமசேனரின் போராடலை கண்டேன். எனக்கு மெய்ப்பு எழுந்தது. போர்த்தெய்வம் எழுந்தது போலிருந்தார்” என்றான் கிரதன். தரதன் “அவருடைய கைகளையும் கால்களையும் பெருங்காற்றுகள் எடுத்துக்கொண்டன என்று சூதர் பாடினர். அவர் காற்றின் மேலேயே ஊர்வதை பலமுறை கண்டேன்” என்றான். “அவர் கையால் சாவதென்பதே நற்பேறு. நம்குடியின் மாவீரர் அவர். ஒருமுறையேனும் அவருடன் கதைபொருதி களத்தில் வீழ்ந்தால் நான் பிறந்தது ஈடேறும்” என்றான் குகரன். ”ஆம், அவருடைய தோள்தசைகளையே நோக்கிக்கொண்டிருந்தேன். கதை அவரைச் சூழ்ந்து பறக்கும் மெல்லிய இறகு போலிருந்தது” என்றான் ஆஷாடன்.\nலட்சுமணன் முதலில் சற்று திகைப்படைந்தான். ஆனால் அவர்களின் முகங்களை பார்க்கையில் அவன் உள்ளம் மலர்ந்தது. “ஆம், போர்க்கலைகளில் கதைப்பயிற்சியே உச்சமென நேற்று நானும் எண்ணினேன்” என்றான். துருமசேனன் அச்சொல்லால் ஊக்கம் பெற்று “நான் அவருடன் இருமுறை கதைபொருதினேன். என் கதையை தட்டித்தெறிக்கச் செய்தார். யானைக்குப் பின் சென்று உயிர் தப்பினேன். பின்னர் எண்ணினேன், பெருங்காற்றுகளின் மைந்தனுடன் நின்று பொருதி மீண்டிருக்கிறேன். நானும் கதைத்திறலோன் என்று ஆனேன் என்று…” என்றான்.\n“இளமையில் அவருடைய தோளில் தொற்றி களிநீராடியிருக்கிறோம், மூத்தவரே. அதைப்போல ஒரு விளையாட்டுதான் இது என்று எனக்கு பட்டது” என்றான் உத்வகன். லட்சுமணன் “ஆம், இது வெறும் விளையாட்டு. நாம் எஞ்சுவோம். அழியாது வாழும் ஓர் இடத்திலிருந்து இவை அனைத்தையும் எண்ணி எண்ணி மகிழ்வோம்” என்றான். துருமசேனன் “பொழுதணைகிறது, மூத்தவரே” என்றான். அவர்கள் தனி முகங்களை இழந்து மீண்டும் திரளென்றாகி தங்கள் புரவிகளை நோக்கி சென்றார்கள்.\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-23\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-54\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-71\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-30\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-24\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-20\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 43\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 41\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 40\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 39\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 38\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 37\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 36\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 35\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34\nTags: குண்டாசி, துருமசேனன், லட்சுமணன்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 57\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 39\nபொன்னீலன்- 80 விழா நாளை\nஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T22:31:28Z", "digest": "sha1:HSTKVLYOZH2TG4DFHMAFLGPZ6QNE72OS", "length": 25785, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "விமர்சனம்", "raw_content": "\nஅனுபவம், அரசியல், வாசிப்பு, விமர்சனம்\nதமிழினி “இலக்கிய முன்னோடிகள் வரிசை” புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஏற்புரை. இலக்கிய விமரிசனம் செய்வது ஒரு படைப்பாளிக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் இலக்கிய விமரிசனம் சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் உடனடியாக ஒன்பது சொற்களை பதிலாக உருவாக்குகிறது. அதற்குப்பதில் சொல்ல நாம் தொண்ணூறு சொற்களை உருவாக்கவேண்டும். இது முடிவே இல்லாத செயல்பாடு. ஆகவே உலக அளவில்கூட பல முக்கியமான படைப்பாளிகள் காலப்போக்கில் விமரிசகர்கள் ஆகியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் டி எச் எலியட். தமிழில் க.நா.சு. நான் …\nTags: இலக்கிய முன்னோடிகள் வரிசை, இலக்கியம், உரை, திண்ணை, நாவல், நூல், விமர்சனம்\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nயு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங���களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் `பார்க்க` நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில் தலைப்பு உட்பட பக்கத்துக்கு இருபது சொற்கள் நேரடியாக ஆங்கிலத்திலேயே இருந்தன) பைரப்பாவின் மரபு சார்ந்த மனம் சில அடிப்படைத் தரிசனங்களை ஏற்க மறுக்கும் பழமைசார்பு உடையது என்பது அனந்த மூர்த்தியின் பதில். 1990 ல் அனந்தமூர்த்தி சாகித்ய அகாதமிக்கு தலைவர் பதவிக்காக …\nTags: இலக்கிய திறனாய்வு, எஸ்.எல்.பைரப்பா, ஒரு குடும்பம் சிதைகிறது, கிருகபங்க, நாவல், மொழிபெயர்ப்பு, யு.ஆர்.அனந்தமூர்த்தி, விமர்சனம்\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\n[ஒன்று] தமிழ்நாட்டுக் கவிதைகளையும் ஈழக்கவிதைகளையும் ஒப்பிட்டு பேசும் சந்தர்ப்பம் அடிக்கடி அமைவதுண்டு, பெரும்பாலும் மேடையில் கேள்வி-பதில் உரையாடல்களின்போது. முக்கியமான வேறுபாடாக எவருக்கும் கண்ணில்படுவது நடைதான். தமிழ்நாட்டுக் கவிதைகள் கவிதைகள் செறிவான உள்ளழுத்தம் கொண்ட துண்டுபட்ட உரைநடையில் அமைந்துள்ளன. ஈழக்கவிதைகள் யாப்பில் இருந்து விடுபட்டும் சந்தத்திலிருந்து விடுபடாதவையாக உள்ளன. சமீபகாலமாகத்தான் சந்தம் ஈழக்கவிதைகள்களிலிருந்து நீங்கி வருகிறது. இந்த வெளிபபட்டுமுறை வேறுபாட்டை எளிமையான மொழிப்பழக்கம் அல்லது வடிவப் பயிற்சி என்று எடுத்துக்கொள்ள முடியாது. இலக்கியத் திறனாய்வின் முறைமையைப்பொறுத்தவரை இலக்கிய ஆக்கங்களின் …\nTags: கவிதை, சு.வில்வரத்தினம், விமர்சனம்\nசுஜாதாவின் இலக்கிய இடம் தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல காரணங்களினால் சுஜாதாவில் இலக்கிய இடம் அடையாளம் காணப்படவோ அங்கீகரிக்கப் படவோ இல்லை. அக்காரணங்களை நமது கலாச்சாரத்தின் அரசியல் பின்புலத்தில் வைத்து விரிவாக விவாதிக்கவேண்டியுள்ளது. நான் என் முதல் சிறுகதை தொகுதியான ‘திசைகளின் நடுவே ‘ 1992 ல் வெளிவந்தபோது என் எழுத்தின் மீது …\nTags: அறிவியல் புனைகதைகள், ஆளுமை, இலக்கியம், சுஜாதா, வாசிப்பு, விமர்சனம்\nகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி\nகொற்றவை அச்சாகி வெளிவந���த ஒரு மாத காலத்திற்குப் பின் அதன் ஆசிரியர் ஜெயமோகன் நீண்ட ஓய்வை அறிவித்தார். திட்டமிட்ட பெரிய பணி கச்சிதமாக முடிந்து விடும் நிலையில், நீண்ட ஓய்வொன்றை விரும்புவது மனித இயல்பு. 25 ஆவது வயதில் முகிழ்த்த கருவை 43 ஆவது வயதில் எழுதி முடித்து விட்டு நீண்ட ஓய்வை அறிவித்திருக்கிறார் ஜெயமோகன். 600 பக்கங்களில் டெம்மி அளவில் , அச்சுத் தொழிலின் நுட்பங்கள் கைவரப் பெற்ற தொழிலாளர்கள்-பதிப்பாசிரியரின் கூட்டுத் தயாரிப்பில் அச்சிடப் பட்டுள்ளது …\nTags: அ.ராமசாமி, கொற்றவை, நாவல், விமர்சனம்\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\n[ 1 ] மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். எல்லைப்புற மாவட்டங்களான கோவை மற்றும் குமரியிலிருந்து வந்த எழுத்தாளர்கள் நிறைய மலையாள ஆக்கங்களை தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். சி.ஏ.பாலன், சிற்பி, சுகுமாரன், குறிஞ்சிவேலன், நீல.பத்மநாபன், ஆ. மாதவன், சுந்தர ராமசாமி, நிர்மால்யா, ஜெயஸ்ரீ, சுரா, சாலன் என மலையாளத்தில் இருந்து தமிழுக்கு …\nTags: உலக இலக்கியம், எம்.எஸ், நாவல், பால் சகரியா, மலையாள இலக்கியம், முன்னுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம்\nநாவல் – ஒரு சமையல்குறிப்பு\nநாவல் என்றால் என்ன என்பதை அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்ய இயலாது. உள்ளடக்கம் தொடர்ந்து வளர்வது, மாறிக்கொண்டிருப்பது. பெரிய தத்துவ தரிசனங்களை அலசும் நாவல்கள் உள்ளன அக்னிநதி . குல் அதுல் ஐன் ஹைதர் போல. [தமிழாக்கம். சௌரி] அன்றாட வாழ்க்கையை சாதாரணமாக ராயும் நாவல்களும் உள்ளன ஒரு கிராமத்தின் கதை[ எஸ்.கெ.பொற்றெக்காட். தமிழாக்கம் சி.ஏ.பாலன்] போல. இதிகாசப்பின்னணி கொண்ட நாவல்கள் உள்ளன எஸ்.எல். பைரப்பாவின் ‘பர்வா’ போல. [தமிழாக்கம். பாவண்ணன்] வடிவம் சார்ந்தும் …\nTags: கட்டுரை, நாவல், விமர்சனம்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nதொடர்ச்சி நடராஜகுரு நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது. நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டு சென்றது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல …\nTags: ஆன்மீகம், ஆளுமை, கலாசாரம், சமூகம்., சாதியமைப்பும் கேரளவரலாறும், தத்துவம், நடராஜகுரு, நாராயணகுரு, நித்ய சைதன்ய யதி, மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nநூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல …\nTags: ஆன்மீகம், ஆளுமை, கலாசாரம், சமூகம்., சாதியமைப்பும் கேரளவரலாறும், தத்துவம், நாராயணகுரு, மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nமதுரை நாயக்கர்களைப்பற்றிய வரலாற்றுக்கு ஜெ.எச்.நெல்சனின் மதுரை ஆவணப்பதிவே முக்கியமான முதல் நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் சென்னை பல்கலையில் ஆய்வுமானாவராக இருந்தபோது அதுவரை விரிவான ஆய்வுகள் செய்யப்படாத மதுரை நாயக்கர் வரலாற்றை விரிவான ஆய்வுக்குப்பின் ஆங்கிலத்தில் ‘மதுரைநாயக்கர் வரலாறு’ நூலாக எழுதினார். இது ஒரு முக்கியமான முதல்நூல் மட்டுமல்லாது தமிழகவரலாற்றியலின் ஒரு செவ்வியல் ஆக்கம் சென்றும் சொல்லப்படுகிறது. இந்நூல் 1924ல் சென்னைப்பல்கலை வரலாற்று பேராசிரியரான எஸ்கிருஷ்ணசாமி அய்யங்காரின் முன்னுரையுடன் வெளிவந்தது.[The history of …\nTags: அ.கி.பரந்தாமனார் எம்.ஏ, மதுரை நாயக்கர் வரலாறு, வரலாறு, விமர்சனம்\nவெள்ளையானை -மனசாட்சியைக் காத்துகொள்ளும் பயணம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 1\nபொன்னீல��்- 80 விழா நாளை\nஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/64444-2-killed-14-wounded-in-explosion-in-afghanistan-s-baghlan-province.html", "date_download": "2019-11-14T21:09:16Z", "digest": "sha1:AFRPHWMZYP6OLNZIL2RN6C2AMWFBS54M", "length": 9925, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஆப்கானில் குண்டு வெடிப்பு- 2 பேர் பலி: 14 பேர் படுகாயம் | 2 Killed, 14 Wounded in Explosion in Afghanistan's Baghlan Province", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஆப்கானில் குண்டு வெடிப்பு- 2 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nஆப்கானிஸ்தானில் ரம்ஜான் தொழுகையின் போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.\nஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள நஹ்ரெயின் மாவட்டத்தில் உள்ள மசூதியில் இன்று ரம்ஜான் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது.\nஅப்போது அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nமேலும் 14 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பாக்லான் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமேற்குவங்கம்- தனித்திருக்கும் பெண்களை சித்தரைவதை செய்து கொலை செய்யும் சைக்கோ பிடிபட்டான்\nஎனது தந்தையின் ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை தருவேன்- ஜெகன் மோகன் ரெட்டி உறுதி\nமன்னார் வளைகுடா பகுதியில் கடல் சீற்றம்\nசீனாவில் வெளியாக உள்ள ஷங்கரின் பிரமாண்ட படம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 62 பேர் உயிரிழப்பு\nநாட்டு வெடிகுண்டு வீச்சு: பெண் வழக்கறிஞர் கைது\nஅல்-கொய்தா இந்திய தலைவர் கொல்லப்பட்டார்\nபயங்கரவாத தாக்குதல்: 10 பேர் பலி, 27 பேர் காயம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60702-stalin-election-campaign-at-vellore.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T21:17:32Z", "digest": "sha1:LK5RBKLK43M3IKEQYVS6AFO23OHHI5UB", "length": 11158, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "கொளுத்தும் வெயிலைக் காட்டிலும் இது மோசமான ஆட்சி: ஸ்டாலின் கடும் தாக்கு! | Stalin election campaign at vellore", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nகொளுத்தும் வெயிலைக் காட்டிலும் இது மோசமான ஆட்சி: ஸ்டாலின் கடும் தாக்கு\nகொளுத்தும் வெயிலைக் காட்டிலும் மத்தியிலும் மாநிலத்திலும் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் இருபெரும் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டும் போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன.\nஅதன் ஒரு பகுதியாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்தும், சுற்றுப்பகுதிகளில் உள்ள சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.\nஅப்போது பிரச்சாரத்தில் பேசிய அவர், \"தற்போது கோடைக்காலத்தை முன்னிட்டு, சென்னை உள்படதமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் கொளுத்துகிறது. ஆனால், அடிக்கும் வெயிலைக் காட்டிலும் மாநிலத்திலும், மத்தியிலும் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மோசமான ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். தமிழகத்தில் வருகிற 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக ஜெயித்து விட்டால் 117 சட்டமன்ற தொகுதிகளை பெற்று திமுக ஆட்சியை பிடித்து விடும்\" என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை : திமுக குற்றச்சாட்டு \nபொய்யை திரும்ப திரும்ப சொல்வது திமுகவின் பாணி: ராமதாஸ்\nவாக்களிக்க முடியவில்லையே... வருந்தும் பிரபல நடிகை \n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\n'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்\nநன்றி கூறவே ஸ்டாலினை சந்தித்தேன்: இலங்கை வடக்கு மாகாண ஆளுநர்\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்தால் விபத்தில் சிக்கிய பெண்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்த���களை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2019/10/15220457/1055228/Exclusive-interview-with-Minister-Rajendra-Balaji.vpf", "date_download": "2019-11-14T22:26:08Z", "digest": "sha1:GEGVZHDICGTK5JUX7HM7Y5ETEHW6AVFJ", "length": 6061, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(15/10/2019) \"அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(15/10/2019) \"அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி\n(15/10/2019) \"அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி\n(15/10/2019) \"அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி\nரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்\nசர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு\n14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\n(03/11/2019) கதை கேளு கதை கேளு\n(03/11/2019) கதை கேளு கதை கேளு\n(02/11/2019) திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2019\n(02/11/2019) திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2019\n(01-11-2019) - கைதியின் டைரி\n(01-11-2019) - கைதியின் டைரி\n(01/11/2019) - நான் அவனில்லை\n(01/11/2019) - நான் அவனில்லை\n(31-10-2019) - பிகில் பின்னணி\n(31-10-2019) - பிகில் பின்னணி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், கு��ைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/01/blog-post_17.html", "date_download": "2019-11-14T22:43:43Z", "digest": "sha1:DVEHK4DXM45D72HD2D55D4Y42PTISZKR", "length": 2998, "nlines": 89, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): புத்தகங்கள். புத்தகங்கள். மற்றும் என் உரைகள்", "raw_content": "\nபுத்தகங்கள். புத்தகங்கள். மற்றும் என் உரைகள்\nஇனி ஒரு நாள் விட்டு ஒரு நாள்,ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவதாக உத்தேசம் (இது தமிழா) நாளை, பாமரனின் தெருவோரக் குறிப்புகள்....காத்திருங்கள். இன்றைக்கு தீம்தரீகிட அஞ்சலில் வந்தது. நம்ம ஆளு, விக்ரமாதித்யன் \"டாஸ்மாக்\" பத்தி ஒரு கவிதை எழுதி இருக்கிறார் பாருங்கள் - தலைவா (இது சென்னை பழக்கதோஷம்) நாளை, பாமரனின் தெருவோரக் குறிப்புகள்....காத்திருங்கள். இன்றைக்கு தீம்தரீகிட அஞ்சலில் வந்தது. நம்ம ஆளு, விக்ரமாதித்யன் \"டாஸ்மாக்\" பத்தி ஒரு கவிதை எழுதி இருக்கிறார் பாருங்கள் - தலைவா (இது சென்னை பழக்கதோஷம்\nடாஸ்மாக்கைக் கடந்தும் கடக்க முடியாமலும்\nகவிதை வருமென்று வேறு ஆசை\nநன்றி: திம்தரிகிட மற்றும் ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/12/", "date_download": "2019-11-14T21:33:09Z", "digest": "sha1:PNQEHKFIPBA3HFKIJSK2HWZPAWU7A7R2", "length": 9215, "nlines": 161, "source_domain": "noelnadesan.com", "title": "திசெம்பர் | 2016 | Noelnadesan's Blog", "raw_content": "\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅரசியல் தலைவர்களினால் ஏற்கவும் இழக்கவும் முடியாத தனித்துவம் மிக்க துக்ளக் சோ நாடகத்தில் – திரைப்படத்தில் – இதழியலில் அங்கதச்சுவையை இயல்பாக இழையவிட்டவரின் சகாப்தம் நிறைவடைந்தது முருகபூபதி ” நான் ஒரு பத்திரிகை தொடங்கப்போகின்றேன். நீங்களும் ஆதரவு தரவேண்டும்.” என்று 35 வயதுள்ள அவர், நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம் கேட்கிறார். நகைச்சுவை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் அறிமுகமாகியிருந்த … Continue reading →\nஇருபத்தைந்து வருடங்களின் பின்பாக யாழ்ப்பாணம் செல்ல முடிந்ததற்கு ரோஜாவிற்குப் போர் முடிந்தது மட்டுமல்ல. பலகாரணங்கள். வேறு எவைகளாக இருக்கும் காரணங்களை அவள் மனத்தில் உருவகித்துப் பார்த்தாள். சில வருடங்கள் முன்பாக கணவன் இறந்தது பெரிய வெற்றிடத்தை வாழ்வில் உருவாக்கியது. அது மட்டுமா காரணங்களை அவள் மனத்தில் உருவகித்துப் பார்த்தாள். சில வருடங்கள் முன்பாக கணவன் இறந்தது பெரிய வெற்றிடத்தை வாழ்வில் உருவாக்கியது. அது மட்டுமா இவ்வளவு காலமும் மகனும் மகளும் குழந்தைகள் எனப் பொத்திப் பொத்தி பொக்கிசமாக வளர்த்தபின் … Continue reading →\nகதைகதையாம் காரணமாம்.9. / சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை. /\nஅ.ராமசாமி வாசிப்புக்கான பாதையைக் காட்டும் எழுத்தே கவனிக்கப்படுகிறது. கிராமங்களில் அந்த விளையாட்டை இப்போதும் விளையாடுகிறார்கள். நெட்டுவாக்கில் குவிக்கப்பட்ட மணலுக்குள் மறைத்து வைக்கப்படும் திரியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ஒருவர் மறைத்துவைத்துவிட்டுக் கையால் மூடிக் கொள்வார். இன்னொருவர் அந்தத் திரியைக் கண்டுபிடிக்கவேண்டும். மறைத்துவைப்பவர் தனது கைக்குள்தான் வைக்கவேண்டும் என்பதில்லை. மணல் கவிப்பில் கூட எங்காவது வைக்கலாம். அதைச் சரியாக … Continue reading →\nகரையில்மோதும் நினைவலைகள் — 4 இடப்பெயர்வுகள்.\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு ஒரு கடிதம்\nதோப்பில் முகம்மது மீரானின் சாய்வுநாற்காலி – நாவல்\nஇலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவி… இல் noelnadesan\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவி… இல் Premaraja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/nov/05/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-3271357.html", "date_download": "2019-11-14T21:37:42Z", "digest": "sha1:E3TAGT5FU7Z3TCE724S6WPXK3DWGISOG", "length": 7066, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொட்டாரக்குடியில் தூய்மைப் பணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்ட���னம்\nBy DIN | Published on : 05th November 2019 07:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொட்டாரக்குடியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டோா்.\nதிருமருகல் ஒன்றியம், கொட்டாரக்குடி ஊராட்சியில் பொது சுகாதாரத் துறை மற்றும் ஊரக வளா்ச்சி துறை சாா்பில் தூய்மைப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.\nதிருமருகல் வட்டார மருத்துவ அலுவலா் லெட்சுமி நாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) க. அன்பரசு ஆகியோா் வழிகாட்டுதலின்படி, கொட்டாரக்குடி ஊராட்சியில் உள்ள கொட்டாரக்குடி, பெரியக்கண்ணமங்கலம், பெருஞ்சாத்தான்குடி உள்ளிட்டப் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.\nஇதில், சுகாதார மேற்பாா்வையாளா் (பொ) மனோகரன், சுகாதார ஆய்வாளா்கள் ஏசுநாதன், ரகுநாதன், ஆனந்தன், ஊராட்சி செயலாளா் ஜீவா மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/61601-court-sends-yasin-malik-to-judicial-custody-till-may-24.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T22:15:51Z", "digest": "sha1:C7UOJYFDBHTTQ4B4SVQYVOG7LHHJM2D5", "length": 13025, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு | Court sends Yasin Malik to judicial custody till May 24", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலா���ர் இடமாற்றம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு\nபயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.\nஅவ்வகையில், இயங்கிவரும் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது.\nபிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவில் வன்முறையை ஆதரித்தும் பிரிவினையை உருவாக்கும் காரியங்களையும் செய்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதடுப்புக்காவல் சட்டப்படி ஜம்முவில் உள்ள கோட்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த யாசின் மாலிக்குக்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த தீர்மானித்த தேசிய புலனாய்வு குழுவினா் அவரை சமீபத்தில் டெல்லிக்கு அழைத்துச் சென்று திஹார் சிறையில் அடைத்தனர்.\nபின்னர், டெல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் யாசின் மாலிக்கை ஆஜர்படுத்திய அதிகாரிகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை விசாரணை காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, ஏப்ரல் 22-ம் தேதிவரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.\nவிசாரணை காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட யாசின் மாலிக்கை வரும் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபல கோடி நுாறாயிரம் ஆண்டுகள் நீடித்து வாழ்வாள் தமிழன்னை\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n7. நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர் பதற்றத்திற்கு இவர்கள்தான் காரணம்: என்.ஐ.ஏ., வெளியிட்ட பகீர் ஆதாரங்கள்\nதிஹார் சிறையில் சிதம்பரத்துடன் வசிக்கும் கிறிஸ்டியன் மைக்கல், யாஸின் மாலிக் மற்றும் தீபக் தல்வார் \nதிகார் சிறையில் அடைக்கப்பட்டார் யாசின் மாலிக்\nஜம்மு - காஷ்மீர்: பிரிவினைவாத அமைப்புக்கு தடை\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n7. நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.up.gov.lk/ta/2017/12/18/%E0%B6%8C%E0%B7%80-%E0%B6%B4%E0%B7%85%E0%B7%8F%E0%B6%AD%E0%B7%8A-%E0%B7%83%E0%B6%B7%E0%B7%8F-%E0%B6%BB%E0%B7%8F%E0%B6%A2%E0%B7%8A%E2%80%8D%E0%B6%BA-%E0%B7%83%E0%B7%9A%E0%B7%80%E0%B6%BA%E0%B7%9A-6/", "date_download": "2019-11-14T22:48:10Z", "digest": "sha1:DBQAHBYE7VMDDL2KMVJTREUMML4VRXMF", "length": 5240, "nlines": 100, "source_domain": "www.up.gov.lk", "title": "ඌව පළාත් සභා රාජ්‍ය සේවයේ ���ළමනාකරණ සහකාර සේවයේ I ශ්‍රේණියේ නිලධාරීන් සඳහා වන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය 2014 (11) 2016 – Uva Provincial Council – Official Web Portal", "raw_content": "\nமக்கள்தொகை ஆய்வு மற்றும் பொருளாதாரம்\nஊவா மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு\nபிரதி பிரதான செயலாளர்(ஆளணி மற்றும் பயிற்சி)\nகொள்கை மற்றும் திட்டமிடல் திணைக்களம்\nபிரதான பொறிலியல் நிர்மான சேவை\nநிதி, சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு…\nகமத்தொழில் அபிவிருத்தி, கமத்தொழில் சேவைகள்…\nசுகாதார தேசிய மருந்துகள் அமைச்சு…\nவீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…\nஇலைஞர் அலுவல்கல், விழையாட்டு அமைச்சு…\nகிராம அபிவிருத்தி, கட்டமைப்புகள்த் திணைக்களம்\nமாகாண நூலக செவை சபை\nமாகாண பணிப்பாளரின் (பொறிமுறை) அலுவலகம்\nஎழுத்துரிமை © 2017 ஊவா மாகாண சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/07/11/road/?shared=email&msg=fail", "date_download": "2019-11-14T22:51:23Z", "digest": "sha1:L5NC3EXTNQNUAK63PVKTXDQOX4FGL3XB", "length": 9515, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "ஆலங்காயத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் . - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஆலங்காயத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் .\nJuly 11, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nவாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் 1மாத காலமாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஒருமாதமாக முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி அதிகாரி களை கண்டித்து 10வது வார்டு சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்க ளுடன் ஆலங்காயம்-ஜமுனாமரத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\n100 மீ ஓட்டப்பந்தயத்தில் வரலாறு படைத்தார் டூட்டி சந்த்\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் : திருமண நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம்\nஅதில் ‘உள்நோக்கம்’ இல்லை ‘உண்மை’ உண்டு, வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்.\nஇராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுடன் முப்பெரும்விழா கொண்டாட்டம்..\nஐஐடி மாணவி தற்கொலை, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்.\nதங்களின் எண்ணங்களை வேஷங்களாக பிரதிபலித்த பள்ளிக் குழந்தைகள்.குழந்தைகள் தின விழாவில் ருசிகரம்.\nகீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா..\nதிருவாடானை அருகே போலீஸ் ஸ்டேஷனில் வாலிபரை கட்டுக்கொன்ற எஸ்.ஐ., க்கு ஆயுள் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம்\nஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை\nநெல்லையில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி\nகந்துவட்டி எதிரொலி- குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றவரை தடுத்து நிறுத்திய காவலர்கள்\nமரைக்காயர்பட்டினம் துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா\nஇராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உலக தரம் தின விழா\nகீழை நியூஸ் செய்தி எதிரொலியாக சாி செய்யப்பட்ட பாதாளச்சாக்கடை மூடி\nதிருப்புல்லாணி அரசு பள்ளியில் பாரம்பரிய தமிழர் கலைகளும் வணிகமும் கருத்தரங்கு\nஉசிலம்பட்டி -வலையபட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா\nஇராமநாதபுரத்தில் குழந்தைகள் தின விழா\nகுழந்தைகள் தின விழா.. புத்தகங்கள் பரிசு வழங்கி அசத்திய நூலகர்\nபாலக்கோடு அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி\nசெங்கம் அருகே அடிப்படை வசதியான தெருவிளக்கு இல்லாமல் தத்தளிக்கும் கிராமக்கள். தீப்பந்தம் ஏற்றிய கிராம மக்கள்\nஉசிலம்பட்டி-குழந்தைகள் தினவிழா.இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1296068.html", "date_download": "2019-11-14T20:59:01Z", "digest": "sha1:YYFK5ABYECBZEZGQCMIK2Z5H57ZHASPJ", "length": 28400, "nlines": 204, "source_domain": "www.athirady.com", "title": "ஜேவிபியின் பிரேரணை; புதுத்தெம்பில் அரசு…!! – Athirady News ;", "raw_content": "\nஜேவிபியின் பிரேரணை; புதுத்தெம்பில் அரசு…\nஜேவிபியின் பிரேரணை; புதுத்தெம்பில் அரசு…\nஅரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கொண்டு வந்த நம்பிக்ைகயில்லைப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம்அரசாங்கத்தின் மீது நம்பிக்ைக இருக்கின்றது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.\nஇதற்கு முன்பு இரண்டு தடவை நம்பிக்ைகயை நிரூபித்துள்ள அரசாங்கத்திற்கு ஜேவிபியின் பிரேரணை மூலம் மீண்டும் புதுத் தெம்பு பிறந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅரசாங்கம் தோல்வியுறாது என்பது தெரிந்திருந்தும் ஜேவிபி இப்படியொரு பிரேரணையைக் கொ���்டுவந்தது ஏனென்ற கேள்விதான் இப்போது முதன்மை பெற்றுள்ளது.\nஇலங்கை அரசியலில், சட்டவாக்கத்திற்கும் நிறைவேற்றதிகாரத்திற்கும் இடையிலான நெருக்கடி நிலை உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலையில், இவ்வாறானதொரு பிரேரணையின் மூலம் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பார்த்தது என்ன\nஏனெனில், நாட்டின் அரசியலமைப்பின் 48 (2) சரத்தின்படி பிரதமருக்கு எதிராக நம்பிக்ைகயில்லா பிரேரணையொன்று கொண்டு வர முடியாது. ஓர் அமைச்சருக்ேகா அல்லது ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கு எதிராகவோ மாத்திரமே நம்பிக்ைகயில்லா பிரேரணை முன்வைக்க முடியும்.\nஅமைச்சராலோ அரசாங்கத்தினாலோ, நாட்டைக் காப்பதற்கான பொறுப்பு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது என்பதால், ‘இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்ைக இல்லை’ என்று பிரேரணை கொண்டு வர முடியும். அப்படி பிரேரணை நிறைவேற்றப்பட்டால், அமைச்சரும், அமைச்சரவையும் பதவியைத் துறக்க வேண்டும்.\nஅவ்வாறான ஒரு நிலை உருவானால், என்ன நடக்கும்\nமுழு அமைச்சரவையும் கலைந்துவிடும்; புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்; முன்பு பதவியில் இல்லாதவர்களைப் புதிய அமைச்சரவைக்கு நியமிக்க வேண்டும்.\nஅல்லது பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்\nதற்போதைய அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியுமா\nஏனெனில், 70ஆவது சரத்து திருத்தப்பட்டதற்கமைய, பாராளுமன்றத்தின் ஆயுட்காலம்’ நான்கரை ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் கலைக்கப்படுவதாக இருந்தால், அதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணை நிறைவேற்ற வேண்டும். 2015 ஓகஸ்டில் அரசாங்கத்தின் ஆயுட்காலம் தொடங்குகிறது.\nஅவ்வாறென்றால், 2020 பெப்ரவரியில்தான் நான்கரை ஆண்டு காலம் முடிவடைகிறது. அதற்கு முன்னர் கலைப்பதென்றால், தற்போதைய நிலவரத்தின்படி, பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றிப் பாராளுமன்றத்தைக் கலைப்பதென்பது இயலாத விடயம். அவ்வாறெனின், புதிய பிரதமரையும், அமைச்சரவையையும் நியமிக்க வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில், நாட்டின் அரசியல் நெருக்கடி மேலும் உக்கிரமடைந்து ஸ்திரமற்ற நிலைக்குச் செல்லாது என்பதற்கு என்ன உத்தரவாதம்-\nஇந்த நிலையைக் கருத்திற்கொள்ளாமல்தானா ஜேவிபி நம்பிக்ைகயில்லா பிரேரணையைக் கொண்டுவந்தது ஆகவே, தனது செல்வாக்ைக நிலைநிறுத்திக்ெகாள்வதற்காக மேற்கொண்ட முயற்சி என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷ விமர்சித்திருக்கிறார்.\nபிரேரணை தோல்வியடைந்த பின்னர், ஐக்கிய தேசிய கட்சியின் 75பேர் ஆதரவளித்தால், ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப் பிரேரணை கொண்டு வரத் தயார் என்று தெரிவித்திருக்கிறார் ஜேவிபியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க. இப்போதைய அரசியல் நிலைவரத்தின்படி, ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை முன்வைப்பதாகவிருந்தால், ஆளுந்தரப்பினரின் ஆதரவைப் பெறுவது ஒன்றும் பெரிய விடயமாக இருக்காது என்பதை அறிந்தே அநுரகுமார திசாநாயக்க அவ்வாறு குறிப்பிட்டிருக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\nஅரசாங்கத்துக்கெதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருப்பது ஜேவிபியின் முயற்சிக்குப் பெரும் அரசியல் சாட்டையடியாகவே கருதப்படுகிறது. ஜே.வி.பியினரால் முன்வைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளடங்கலாக 92 பேர் வாக்களித்திருந்தனர். எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேரும் வாக்களித்திருந்தனர்.\nஇஃது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையை நடத்திக்ெகாண்டிருக்கின்றோம்; இறுதிக்கட்டத்தில் முடிவு எடுப்போம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இறுதி நேரத்திலும் தெரிவித்திருந்தார். அப்போது கூட்டமைப்பினர் இப்படித்தான் என்றும் விமர்சித்தார்கள்.\nஆனால், இந்தக் கட்டத்தைப் பயன்படுத்தியாவது கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்திற்கு ஒரு தீர்வைப் பெற்றுவிட வேண்டும் என்று கூட்டமைப்பு நினைத்திருக்கக்கூடும். கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு இறுதி நேரத்தில் கைகூடிவரவே, அரசாங்கத்திற்கு ஆதரவாகக் கூட்டமைப்பு வாக்களித்திருக்கிறது.\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர��� துமிந்த திஸ்ஸாநாயக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மலையக மக்கள் முன்னணியின் தலைவர், அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.\nகுறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர உள்ளிட்டவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.\nஎதிரணியிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள் முத்துசிவலிங்கம், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் நம்பிகையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுப்பதற்கு இருந்த தனது பொறுப்பை அரசாங்கம் மீறியிருப்பதாகக் கூறி அரசுக்கு எதிராக ஜே.வி.பியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தனர்.இந்தப் பிரேரணையில் பதின் மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nபயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என முற்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தபோதும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்பதே நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஜே.வி.பி சுட்டிக்காட்டியிருந்த முக்கியமான குற்றச்சாட்டு.\nஜே.வி.பி சமர்ப்பித்திருந்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் ஆறு பேர் கைச்சாத்திட்டிருந்தனர். இதனை இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுப்பது எனக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமையவே பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு வாக்ெகடுப்பு நடத்தப்பட்டது. இறுதியில் ஜேவிபியின் பிரேரணை தோல்வி கண்டது.\nஏற்கனவே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அப்போதைய அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரால் நம்பிக்ைகயில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. றிஷாத் பதியுதீன் எம்.பி.அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததும் அந்தப் பிரேரணை நீர்த்துப்போனது.\nஇப்போது மீண்டும் அவர் அமைச்சுப் பதவியை ஏற்றால், நம்பிக்ைகயில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என்று தேரர் எச்சரித்திருக்கிறார். அமைச்ச���் மீது பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுமானால், அஃது முழு அமைச்சரவையையும் பாதிக்கும் என்கிறது அரசியலமைப்பு.\nஆனால், றிஷாத் பதியுதீன் மீது தவறுகள் கிடையாதென்று இராணுவத் தளபதி உள்ளிட்டோர் தெரிவித்திருக்கிறார்கள்.அவர் எந்தவித பயங்கரவாத நடவடிக்ைகயிலும் தொடர்புபட்டிருக்கவில்லை என்று பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்திருக்கும் நிலையிலேயே அவர் மீண்டும் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்கவிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.\nஎனவே, அரசாங்கம் பதவிக்கு வந்து நான்கு வருடங்களுக்கு மேல் காலங்கடந்திருக்கிறது. கடந்து வந்த இந்தக் காலப் பகுதியில் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது. பல குற்றவாளிகளைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கிறது.\nஆனால், இன்னமும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம் இருக்கின்றது. இந்த நிலையில், அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட சவாலை மூன்றாவது தடவையாகவும் அது முறியடித்திருக்கிறது.\nஉண்மையில், தன் மீதான கறைகளைக் கழுவிக்ெகாண்டு புதுத் தெம்புடன் புதிய பயணத்தைத் தொடங்குவதற்கே வழிசமைக்கப்பட்டிருக்கின்றது என்றுதான் அரசாங்கம் நினைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nதுறைமுக நகரத்தின் ரூ.500 மில்.நிதியில் மீனவ வாழ்வாதாரத்திற்கு உதவி…\nபிழை­யான முறை­யில் உணவு கையாண்ட 8 உணவு கையா­ளும் நிலை­யங்­க­ளுக்கு உண­வ­கத்தை மூடு­மா­றும் பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்­ உத்­த­ரவு…\nதெலுங்கானாவில் ரூ.100 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டு பறிமுதல்..\nகொடைக்கானலில் மலை தேனீக்கள் கொட்டியதில் பெண் பலி..\nஎன்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை…\nமணித்தியாலத்தில் அளிக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கை 200..\nஷாகிப் அல் ஹசன் 2 வீரர்களுக்கு சமமானவர்\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்.\nதேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது\nசாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி – DATA.\nதெலுங்கானாவில் ரூ.100 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டு…\nகொடைக்கானலில் மலை தேனீக்கள் கொட்டியதில் பெண் பலி..\nஎன்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை…\nமணித்தியாலத்தில் அளிக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கை 200..\nஷாகிப் அல் ஹசன் 2 வீரர்களுக்கு சமமானவர்\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்.\nதேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது\nசாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி…\nயாழ் மாவட்டத்தில் 40 தேர்தல் முறைப்பாடுகள்\nபோராட்டத்தில் ஈடுபட்ட தம்பிராசா பொலிஸாரால் சற்று முன் கைது\nமுகத்தில் வால் உடைய நார்வால் நாய்க்குட்டி..\nராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்பு- நீதிமன்ற அவமதிப்பு வழக்கை…\nவவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு: 140 பேர் பாதிப்பு\nதெலுங்கானாவில் ரூ.100 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டு…\nகொடைக்கானலில் மலை தேனீக்கள் கொட்டியதில் பெண் பலி..\nஎன்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/category/comedy-kadhambam/", "date_download": "2019-11-14T21:33:13Z", "digest": "sha1:2HM6WO5PI2I4JQWX7IR3L6P6BJSVBVXS", "length": 9007, "nlines": 88, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "காமெடி கதம்பம் Archives - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nஇரவு மணி பத்து. உணவு உண்ட பின், என்றும் போல் அன்றும் Facebook நொண்டி கொண்டிருந்தேன். என் கண்ணில் பட்டது அந்த ட்ரைலர். அலெக்ஸ் இன் ஒண்டெர்லாண்ட். பொதுவாக நான் இது போன்ற stand-up காமெடி எல்லாம் பார்ப்பதில்லை. அது தான் பொழுது விடிஞ்சா போனா விஜய் டிவி முதல் சன் டிவி என அனைத்து டிவியிலும் கத்திட்டே இருக்காங்களே என்று அந்த பக்கமே செல்வதேயில்லை. ஆனால் ஏதோ ஒரு வித ஈர்ப்பு இந்த ப்ரோக்ராம் பத்தி […]\n“அண்ணா, அண்ணா.” அண்ணனை தேடியபடியே உள்ளே வந்தான் கந்தன். “என்ன கந்தா” துதிக்கையால் மூஞ்ஜுறுவின் முதுகில் தடவிய படியே வினவினான் விநாயகன். “ஒன்றுமில்லை அண்ணா, காலையிலிருந்து காணவில்லையே என்றே தேடினேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற தான் அண்ணா.” “நன்றி கந்தா.” “வெறும் நன்றி தானா அண்ணா, உண்டு மகிழ ஒன்றும் இல்லையா” துதிக்கையால் மூஞ்ஜுறுவின் முதுகில் தடவிய படியே வினவினான் விநாயகன். “ஒன்றுமில்லை அண்ணா, காலையிலிருந்து காணவில்லையே என்றே தேடினேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற தான் அண்ணா.” “நன்றி கந்தா.” “வெறும் நன்றி தானா அண்ணா, உண்டு மகிழ ஒன்றும் இல்லையா” “சற்று பொறு தமையனே, எனது பக்தர்கள் இப்பொழுது எனக்கு பூஜை நடத்தி கொண்��ுள்ளார்கள். முடிந்ததும் உனக்கு தான் முதல் மோதகம், மகிழ்ச்சி தானே” “சற்று பொறு தமையனே, எனது பக்தர்கள் இப்பொழுது எனக்கு பூஜை நடத்தி கொண்டுள்ளார்கள். முடிந்ததும் உனக்கு தான் முதல் மோதகம், மகிழ்ச்சி தானே\nநவீன திருவிளையாடல் – 3\nமுதல் பாகம், இரண்டாம் பாகம், படித்த பின்னர், இங்கு தொடரவும். “இந்த கேண்டிடேட் கொண்டு வந்த resume-ல் குற்றம் கூறியவன் எவன்.” “அவன் இவன் என்ற ஏகவசனம் வேண்டாம். யார் வந்து கேட்டாலும் விசா reject செய்த காரணத்தையோ யார் reject செய்தார் என்பதையோ கூற முடியாது.” “அப்படியானால் இங்கு தலைமை அதிகாரியை விட மற்றவருக்கு தான் அதிகாரமோ” “இது உங்கள் ஊரு முனிசிபாலிட்டி ஆபிஸ் இல்லை. Consulate. இங்கு அனைவர்க்கும் விசா reject பண்ண சம […]\nநவீன திருவிளையாடல் – 2\nமுதல் பாகம் படித்து களித்திருப்பிர்கள் என்ற நம்பிக்கையில், இதோ அதன் தொடர். அப்பிடி இப்படி என்று ஒரு வழியா நம்மாளு அமெரிக்கா consulate உள்ள போயாச்சு. மூன்ஸ் உள்ளே சென்றதும் கையில் இருந்த resume மற்றும் இதர காகிதங்களையும் அங்கே முதல் கவுண்டரில் இருந்தவரிடம் நீட்டுகிறார். அங்கு குணா கதாநாயகி “பார்த்த விழி பார்த்த படி மூடி இருக்க” என்ற கணக்கா ஒரு கை வந்து மூன்ஸை பொறுமையுடன் இருக்க சொல்லி, அருகே இருந்த மற்ற […]\nநவீன திருவிளையாடல் – 1\n“கற்றறிந்த மக்களுக்கு ஓர் நற்செய்தி.” “சாப்ட்வேர் ப்ரோக்ராமர்களுக்கு அறிய வாய்ப்பு. அடுத்த மாதம் ஏப்ரல் மாதம். அமெரிக்கா போகும் கனவுள்ளவர்க்கு முக்கியமான மாதம். H1 விசா அப்ளை பண்ண வேண்டிய மாதம்.” “படிச்சி முடிச்சிட்டு சும்மா இருக்கிறவன், கம்பெனிலே சேர்ந்து ஆன்-சைட் கனவு கண்டுட்டு இருக்கிறவன், பெஞ்ச்–இல் இருக்கிறவன், இப்படி யார் வேணும்னாலும் அப்ளை பண்ணலாம்.” இப்படி ஒரு விளம்பரம் வந்தது தான் பாக்கி. இண்டு இடுக்கு, சந்து பொந்து எல்லா பக்கமும் செய்தி பறந்தது. பேஸ்புக், […]\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\nராமர் கோயில் – திறந்தது பூட்டு\nதவறுகள் செய்தே பழகிய பாவிகள்\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/06/07/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-11-14T22:00:40Z", "digest": "sha1:2SVTJLECGSG7KWC7HKIUKMD6CKYNJKLD", "length": 24773, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "தொல்லை தரும் வைரஸ் கிருமிகள்-இயற்கை வைத்தியம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதொல்லை தரும் வைரஸ் கிருமிகள்-இயற்கை வைத்தியம்\nநமது உடலின் மென்மையான பகுதிகளே பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பூஞ்சை, பாக்டீரியா, காளான் போன்ற பலவகையான நுண்கிருமிகளுக்கு அதற்கென சிறப்பாக வழங்கப்படும் நுண்கிருமி நாசினி பலனளித்தாலும், வைரஸ் கிருமியினால் ஏற்படும் தாக்குதலுக்கு மட்டும் சிறப்பான நுண்கிருமி நாசினிகள் இல்லை. ஏனெனில் வீரியமற்ற நிலையில் காணப்படும் வைரஸ் கிருமிகள் உயிருள்ள செல்களின் உள்ளே நுழைந்ததும், மிகவும் வீரியமடைந்து தன் தோற்றத்தையும் தாக்குதலையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஆகையால்தான் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் அல்லது தடுக்கும் மருந்துகள் சிறப்பாக செயல்\nசளி, குருதி, குருதி படிந்த கருவிகள், உடல் திரவங்கள், இனப்பெருக்க திரவங்கள் ஆகியவற்றின் மூலம் வேகமாக பரவும் வைரஸ் கிருமிகள், குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து வீரியம் பெற்றதும், அத்தியாவசிய உறுப்புகளை தாக்கி, பலவித நோய்களை ஏற்படுத்துகின்றன. ஒரு வைரஸ் கிருமி உடல் செல்லை தாக்கி, அதற்கான நோய் குறிகுணங்களை முதன்முதலில் காட்டத் தொடங்கும் காலத்தில் சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் வைரஸ் கிருமிகளை சரியாக எதிர்கொள்ள முடியும். இல்லையெனில் நோயின் தீவிரம் அதிகரித்து பல உடல்நல கோளாறுகளை ஏற்படுத்திவிடும். வைரஸ் நுண்கிருமிகளை அழிக்கக்கூடிய நோய் எதிர்ப்பு செல்கள் நம் உடலிலேயே போதுமான அளவு அமைந்துள்ளன. இவை வைரஸ் கிருமிகள் உள்ளே நுழைந்ததும் இம்யுனோ குளோபின்களை அதிகரித்து நோயை கட்டுப்படுத்துகின்றன. இந்த இம்யுனோ குளோபின்களின் அளவைக்கொண்டே நோயின் தீவிரம் கணக்கிடப்படுகிறது. ஏனெனில் டி.என்.ஏ. வரை தாக்குதலை ஏற்படுத்தும் மிக நுண்ணிய ஆற்றலுடையவை வைரஸ் கிருமிகள். உயிரற்ற செல்களில் இவை அழிந்துவிடுவதாலும், வீரியம் குறைவதாலும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகளைப் போல் மின் நுண்ணோக்கியில் பார்க்க இயலுவதில்லை.\nவாய், உதடு, நாக்கு, தொண்டை, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மென்மையான தோல் பகுதிகள் ஆகியவையே வைர��் கிருமிகளின் இலக்காகும். இவற்றில் ஏற்படும் தாக்குதலே தொண்டை வலி, அம்மை, அக்கி, மரு, பாப்பிலோமா, நாய்முள், நாக்கு, வாய் மற்றும் பிறப்புறுப்பில் கடுமையான குழிப்புண்கள் ஆகியவற்றில் கொப்புளங்களாகவும், புண்களாகவும் வைரஸ் கிருமியின் தாக்குதலின் அடையாளமாக நாம் உணருகிறோம். இதனால் தோன்றும் சிறு சுரம், வலி ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கான இயற்கையின வழிமுறைகளாம். ஹெர்பஸ் வைரஸ், அடினோ வைரஸ், புளூ வைரஸ் போன்றவற்றால் ஏற்படும் கிருமி தாக்குதலை நீக்கி, நம்மை காக்கும் எளிய மூலிகை மயிற்கொன்றை.\nசெசல்பினியா பல்செரிமா என்ற தாவரவியல் பெயர் கொண்ட செசல்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகள் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இலை மற்றும் பூக்களிலுள்ள பிளேவனாய்டு குர்சிட்டின் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் உடையவை.\nவைரஸ் கிருமித் தொற்றினால் தோன்றும் சுரம் மற்றும் தொண்டைவலி நீங்க மயிற்கொன்றை இலைகளை இடித்து, சாறெடுத்து 15 முதல் 30 மில்லியளவு வெந்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இதன் விதைகளை அரைத்த தடவ, இருமலினால் தோன்றும் மார்பு வலி நீங்கும். இலைச்சாற்றை தடவ, அக்கி தீவிரம் குறைந்து, தழும்பு மற்றும் அதனால் உண்டாகும் வலி மறையும்.\nமயிற்கொன்றை இலை மற்றும் பூக்களை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 15 கிராம் இலைப்பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 125 மிலியாக சுண்டிய பின் வடிகட்டி குடிக்க சுரம் நீங்கும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்��ுவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத��த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n அதிமுக வெற்றிக்கு உதவிய 5 அம்சங்கள்\nபசியை குறைக்கும் நுகர்வு திறன்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/delhi/16794-union-minister-prakash-javadekar-said-bjp-will-win-in-upcoming-jharkhand-delhi-polls.html", "date_download": "2019-11-14T22:31:14Z", "digest": "sha1:WXMCQXSF4JTLCUF5IYPGLVJYHAVHLQUV", "length": 6740, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஜார்கண்ட், டெல்லி தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும்.. ஜவடேகர் பேட்டி. | Union Minister Prakash Javadekar said BJP will win in upcoming Jharkhand, Delhi polls - The Subeditor Tamil", "raw_content": "\nஜார்கண்ட், டெல்லி தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும்.. ஜவடேகர் பேட்டி.\nBy எஸ். எம். கணபதி,\nஅடுத்து வரும் ஜார்கண்ட் மற்றும் டெல்லி சட்டசபைத் தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் பாஜக-சிவசனோ கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. அரியானாவிலும் பாஜகவே முன்னிலையில் இருக்கிறது. அங்கு மெஜாரிட்டி கிடைக்குமா என்பது இழுபறியாக இருந்தாலும் மற்ற கட்சிகளின் ஆதரவில் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜக கூட்டணியின் வெற்றி எதிர்பார்த்ததுதான். மகாராஷ்டிரா, அரியானாவைப் போல் அடுத்து வரும் ஜார்கண்ட் மற்றும் டெல்லி தேர்தலிலும் பாஜகவே அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றார்.\nசிதம்பரம் ஜாமீன் விசாரணை.. நவ.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசசிகலா அதிமுகவில் சேரவே மாட்டார்.. டி.டி.வி.தினகரன் பேட்டி\nநவ.17ம் தேதி டெல்லியில் அனைத்து கட்சிக் கூட்டம்.. நாடாளுமன்றத் தொடர் துவக்கம்\nரபேல் போர் விமான பேரம்.. மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nசுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..\nரபேல் போர் விமான பேரம்.. சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nபாஜகவுடன் த.மா.கா இணையப் போகிறதா\nவாகன கட்டுப்பாடு விதிமுறை.. டெல்லியில் இன்று அமலானது.. இரட்டை இலக்க கார்களுக்கு அனுமதி\nசிதம்பரம் உடல்நிலையை ஆராய எய்ம்ஸ் டாக்டர்கள் குழு.. டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nப.சிதம்பரத்திற்கு உடல்நலக்குறைவு.. இன்று ஜாமீன் கிடைக்குமா\nஐரோப்பிய எம்.பி.க்கள் வந்திருப்பது எதற்காக\nIs Amala Paul out of Ponniyin Selvanசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார்RajiniBjp-Shivasenaசிவசேனா-பாஜக மோதல்bjpSupreme Courtகர்நாடக பாஜகசுப்ரீம் கோர்ட் தீர்ப்புமகாராஷ்டிர தேர்தல்Bigilதளபதி விஜய்Kaithiபிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/nov/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3275716.html", "date_download": "2019-11-14T21:58:15Z", "digest": "sha1:HFSHTZ5WUYC2WLCS2ZYLD3WRZN4E6PRS", "length": 7707, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாணவா்களுக்கான வழிகாட்டு முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nBy DIN | Published on : 09th November 2019 11:32 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூட்டத்தில் மாணவா்களுக்கு வணிகவியல் குறித்த ஆலோசனைகளை வழங்கிய சாஸ்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா் ஜான்சேவியா்.\nவணிகவியல் பாடம் பயிலும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டும் முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் பூந்தமல்லி ஸ்ரீசாஸ்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.\nகல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முதல்வா் ஜான்சேவியா் தலைமை வகித்தாா். கல்லூரி குழுமத்தின் நிறுவனா் ஜே.காா்த்திகேயன், வணிக அறிவியல் தொடா்பான வழிகாட்டும் முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தை தொடக்கி வைத்தாா்.\nகூட்டத்தில், பிளஸ் 2-வில் வணிகவியல் பயின்று வரும் மாணவ, மாணவிகள், உயா் கல்வி கற்பதன் மூலம் அவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வணிகவியல் வழிகாட்டுநா் சித்ரா அனந்தராமன் விளக்கினாா்.\nஇதில், சென்னை, திருவள்ளூா் பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/20767-tallest-polling.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-14T22:46:37Z", "digest": "sha1:OQRKH6RADLF4OZX4LZWJH3CGT2LYX6NV", "length": 10592, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "இது என் வேண்டுகோள் | இது என் வேண்டுகோள்", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\nஇவருக்கும் குடிப்பழக்கம் இருக்கிறது, அவருக்கும் குடிப் பழக்கம் இருக்கிறது என்று சொல்வதால், குடிகாரர்கள் இதையே பேசி தாங்கள் குடிப்பது தவறு இல்லை என்று நியாயம் பேசுவார்கள், ஆகையால், நல்ல விஷயத்தைச் சொல்லும்போது இதுபோன்ற உதாரணங்களைக் காட்ட வேண்டாம். இது என் தாழ்மையான வேண்டுகோள்.\n– மன்னன் மேனன்,‘தி இந்து’ இணையதளம் வழியாக…\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\n'விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தாரே என்னாச்சு'- கூட்டணி கட்சித் தலைவரை...\nநேரு என்றொரு மகத்தான ஆட்சியாளர்\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nஇரண்டாவது காலாண்டில் ஐடியா-வோடபோன் பெருநஷ்டம் ரூ. 50,921 கோடி\nமகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\nமனை வணிகத் துறை புத்துயிர் பெறட்டும்\nபருவநிலை நெருக்கடி: புவி எதிர்கொள்ளும் பயங்கரம்\nநேரு என்றொரு மகத்தான ஆட்சியாளர்\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் மு��ுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nமகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\n9 பந்துகள் ஆடி ‘டக்’ அடித்த ஷிகர் தவண்: டெல்லிக்கு அதிர்ச்சியளித்த ஜம்மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/7967-super-gesture-by-police.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-14T22:44:42Z", "digest": "sha1:L7O53PQYJN6JDDSI6NKOTWSDUZYJ4ELO", "length": 16315, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "தொலைதூரக்கல்வி பிஎட், எம்எட். படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: ‘இக்னோ’ பல்கலை. | தொலைதூரக்கல்வி பிஎட், எம்எட். படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: ‘இக்னோ’ பல்கலை.", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nதொலைதூரக்கல்வி பிஎட், எம்எட். படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: ‘இக்னோ’ பல்கலை.\nமத்திய அரசு பல்கலைக் கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் படிப்பு களை வழங்கி வருகிறது. பிஎட் படிப்பில் சேர பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 2 ஆண்டுகள் ஆசிரியராக பணி யாற்றிய அனுபவம் இருப்பதுடன் தற்போது பணியில் இருக்க வேண்டியது அவசியம்.\nஎம்எட் படிப்பில் சேர பிஎட் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் தேவை. இடஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 50 சதவீத மதிப்பெண் போதுமானது. பிஎட் முடித்த பிறகு 2 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் தேவை. அதோடு தற்போது ஆசிரியர் பணியில் இருக்க வேண்டும். பிஎட், எம்எட் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். 2014-ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது.\nஇதற்கான விண்ணப்ப படிவங்களை இக்னோ மண்டல அலுவலகங்கள் (சென்னை, மதுரை, திருவனந்தபுரம்) மற்றும் அவற்றுக்கு உட்பட்ட கல்வி மையங்களில் ரூ.1,000 ரொக்கமாக செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இக்னோ இணையதளத்தில் (www.ignou.ac.in) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத் தலாம். இவ்வாறு பயன்படுத் தும்போது, “IGNOU” என்ற பெயரில் டிமாண்ட் டிராப்ட் (ரூ.1,050-க்கு) எடுத்து, எந்த மண்டலத்துக்கு விண்ணப���பத்தை அனுப்ப வேண்டுமோ அங்கு செலுத்த தக்கதாக இருக்க வேண்டும்.\nதமிழகத்தின் வட மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் சென்னை மண்டலத்துக்கும் (தொலைபேசி எண் 044-24312766) திருச்சி மற்றும் அதற்கு தென்புறம் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை மண்டலத்துக்கும் (0452-2370733) நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்கோடி மாவட்டங்களின் ஆசிரியர்கள் திருவனந்தபுரம் மண்டலத்துக்கும் (0471-2344113) விண்ணப்பிக்க வேண்டும்.\nமண்டல அலுவலங்களிலும், கல்வி மையங்களிலும் ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப் பட்ட மண்டலத்துக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று இக்னோ அறிவித்துள்ளது.\nஎம்எட் படிப்பை பொருத்த வரையில் ஒவ்வொரு மண்டலத் திலும் 35 இடங்கள் உள்ளன. பிஎட் படிப்புக்கு மண்டலத்துக்கு ஏற்ப 4 ஆயிரம், 2,500 என குறிப்பிட்ட இடங்கள் நிர்ணயிக்கப்பட் டுள்ளன.\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\n'விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தாரே என்னாச்சு'- கூட்டணி கட்சித் தலைவரை...\nநேரு என்றொரு மகத்தான ஆட்சியாளர்\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nஇரண்டாவது காலாண்டில் ஐடியா-வோடபோன் பெருநஷ்டம் ரூ. 50,921 கோடி\nமகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nசென்னையில் 'ஆட்டோ ரேஸ்' ; லாரியின் பின்புறம் மோதி மெக்கானிக் உயிரிழப்பு\nஐஐடி மாணவி தற்கொலை; கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்: திருமாவளவன்\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nமகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\n9 பந்துகள் ஆடி ‘டக்’ அடித்த ஷிகர் தவண்: டெல்லிக்கு அதிர்ச்சியளித்த ஜம்மு...\nஆதரவற்றோருக்கு அன்னையாவோம்.. ஆதரவற்றோரை அரவணைப்போம்.. : ‘படிக்கட்டுகள்’ இளைஞர்களின் பாராட்டும் சேவை\nகுருப்பெயர்ச்சிப் பலன்கள் 2014 - நவகிரக ஜோதி ரத்னஜோதி சந்திரசேகரபாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/63154-kamal-case-hearing-in-delhi-patiala-court.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T21:26:54Z", "digest": "sha1:4RLEVV7WKRQ2D2JDQGYZ76STKBOJ24Q4", "length": 10918, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "கமல் பேசியதற்கான வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு! | Kamal case hearing in delhi patiala court", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nகமல் பேசியதற்கான வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஇந்து மதத்திற்கு எதிராக கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய டெல்லி பட்டியாலா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\n\"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து\" என கமல் ஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nகமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணுகுப்தா டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இந்து மதத்திற்கு எதிராக கமல் பேசியதற்கான வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.\nதாக்கல் செய்யப்படும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், கமலுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து அடுத்த விசாரணையின்போது (ஆகஸ்ட் 2 ) முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅரவக்குறிச்சியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nஆச��ரியர் தகுதித் தேர்வு தேதியில் பி.எட் தேர்வு\nஈஸ்வர சந்திர வித்யா சாகரின் சிலை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும்: மோடி உறுதி\nகாசாளர் பழனிசாமியின் வழக்கில் சிபிசிஐடி விசாரணை தேவையில்லை\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்: கமல்ஹாசன் வேண்டுகோள்\nகுழந்தையை மீட்கும்பணி வெற்றி பெற வேண்டும்: கமல்ஹாசன்\n10 வயது சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியருக்கு ஜாமீன் மறுப்பு - டெல்லி நீதிமன்றம் அதிரடி\nதமிழகம் வருவோரை வரவேற்க வேண்டும்;திருப்பி அனுப்பக்கூடாது: கமல்ஹாசன்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/59036/", "date_download": "2019-11-14T21:19:08Z", "digest": "sha1:5D67KUV36RI2RCMHDBDFOMJLAF3COVVG", "length": 9068, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 – யாழில் 24 மணி நேரத்தில் 4 பேர் விபத்தில் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – யாழில் 24 மணி நேரத்தில் 4 பேர் விபத்தில் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம் நீர்வேலியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டி மற்றும் ஹயஸ் ரக வாகனம் ஆகியன நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nகுறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த சிறுமியும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதேவேளை நேற்று திங்கட்கிழமை அரியாலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள். உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsnews Srilanka tamil tamil news இருவர் உயிரிழந்துள்ளனர் சிறுமி நீர்வேலியில் பலி முச்சக்கர வண்டி விபத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது\nஆரம்பப் பிரிவு வகுப்புக்கள் மீண்டும் ஆரம்பம் :\nபுதிய தேர்தல் முறையின் பாதகம் பற்றி கூறியும், ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் விடாப்பிடியாக உள்ளனர் :\nதம்பிராசா விடுதலையானார்.. November 14, 2019\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்…. November 14, 2019\nவாக்காளர்களை தடுக்க முடியாது…. November 14, 2019\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்.. November 14, 2019\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு November 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிட��் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2015/05/", "date_download": "2019-11-14T21:32:44Z", "digest": "sha1:JAPUBWCPBRJFSMUKLF6MKUCIM2JFA7P6", "length": 23008, "nlines": 272, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: 05/01/2015 - 06/01/2015", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 17 மே, 2015\nபுலம்பெயர்வில் இளைஞர்கள் புரியும் சாதனைகள்\nஅண்மையில் என் மனதை வருடிய நிகழ்வொன்றை உங்கள் முன்னிலையில் கொண்டு வருகின்றேன்.\nகாலம் தமிழனை திசை மாறி, கண்டம் மாறி ஓடச் செய்தாலும் தமிழன், செல்லும் இடமெங்கும் தன் திறமையை வெளிக் கொண்டுவந்து தலைநிமிர்ந்து நிற்பான். இதற்கு எடுத்துக்கட்டாக புலம்பெயர்ந்த இளஞ்சந்ததியினர் உலகளாவிய ரீதியிலே புரிகின்ற சாதனைகள் சிறப்பாக அமைகின்றன.\nஜேர்மனிய Geldern நகரிலே நடைபெற்ற பாடசாலை மாணவர்கள் நடத்திய நிகழ்வொன்று என் நெஞ்சத்தை நெருடியது. சிறந்த நெறியாள்கையில் Geldern பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய ஒரு நாடகம். இந்நாடகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராம் பரமானந்தன் என்னும் இளைஞன், தன் குரலாலும் நடிப்பாலும் பலரைக் கவர்ந்திழுத்தார். முற்று முழுதாக ஜேர்மனிய கலாச்சார நாட்டிய நாடக அமைப்பில் பாடல்களாலும் வசனங்களாலும் அமைந்திருந்த இந்த நாடகத்திற்கான பயிற்சி சுமார் 1 வருடமாக நடைபெற்றது. குரல் பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, ஆடை அலங்காரம் என இதற்கான தயாரிப்பு அற்புதமாக நடைபெற்றது. 40 மாணவர்களில் இப்பாத்திரத்திற்காக ராம் பரமானந்தன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பது பெருமைக்குரிய விடயமாகும். இவருக்கு மாத்திரம் 11 பேர் ஆடை, அலங்காரம், ஒலி,ஒளி போன்ற அனைத்து விடயங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தமை சிறப்பு வாய்ந்ததாக அமைகின்றது. இவர் கர்நாடக இசையையும் கற்று டிப்ளோமா தேர்வில் வெற்றியீட்டியுள்ளார். ஆங்கிலப்பாடல்கள், தமிழ் சினிமாப்பாடல்கள் பாடுவதிலும், நடனங்கள் ஆடுவதிலும், கவிதை எழுதுவதிலும் திறமைசாலி என்பது குறிப்பிடத்தக்கது.\n300 ஆயிரம் ஒயிரோக்கள் செலவில் பிரமாண்டமான தயாரிப்பில் வெளியான இந்நாடகத்திற்கு 140 பேர் பணியாற்றியிருந்தார்கள். மேடை ஒழுங்கு, நடிப்பு, நடனம், ஒப்பனை, ஆடை அலங்காரம், ஒலி, ஒளி அமைப்பென நிகழ்வு களைகட்டியிருந்தது. 7 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்நாடகத்தில் பங்குபற்றிய அனைத்து நடிகர்களும் தமது நடிப்பை மாத்திரமன்றி பாடல்களையும் சிறிதும் களைப்பின்றி அற்புதமாகப் பாடியிருந்தனர்.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளின் முன் மனிதருக்கு மேல் அமானுஸ்ய சக்திகள் வாழ்ந்த காலத்தில் ஒரு அரக்கன் அராஜகம் செய்துவருகின்றான். இவ் அராஜகத்தைத் தாங்கமுடியாத 3 தேவதைகள் தமக்குள்ளே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து அவ் அரக்கனை அழிக்க ஒன்றிணைகின்றனர். இதில் ஒருவர் நெருப்பின் சிவப்பையும், மற்றையவர் பனிபோல் வெள்ளையையும், மூன்றாவது தேவதை கறுப்பு நிறமாகவும் கொண்டவர். இதனால் அவனைக் கொல்ல முடியாத தேவதைகள், அவனை ஒரு மந்திரக்கண்ணாடிக்குள் அடைத்து ஒரு அழகிய மகாராணியின் அரண்மனைக்குள் வைக்கின்றனர். அரக்கனோ மகாராணியின் தூய்மையான மனதை கெட்ட மந்திரங்களால் கறுக்கச் செய்து கொடூரமான இராட்சசி ஆக்குகின்றான். இவரோ அந்நாட்டு பலம் வாய்ந்த மன்னனை இரண்டாம் தாரமாக திருமணம் செய்கின்றபோது அவரின் அழகான மகளுக்கு சித்தியாகின்றார். மன்னன் இறந்த பின் மன்னன் மகளை மகாராணி சித்திரவதைகள் செய்வதைக் கண்ட தேவதைகள் அவர்களின் நிறங்களுக்கேற்ப கறுத்தமுடி, வெள்ளைமேனி, சிவந்த உதடு வழங்கி மந்திர சக்திகளையும் கொடுக்கின்றனர். அதைக் கண்ட அரக்கன் தன் விடுதலைக்கான வழியை சிறுமியிடம் காண்கின்றான். அவளின் 18 ஆவது பிறந்ததினத்தில் அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் நோக்குடன் சுயம்பரம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றாள். கண்ணாடிக்குள் இருக்கும் அரக்கன், மகாராணியிடம் இளம் சிறுமி உன்னை விட அழகி எனக் கூறி மகாராணிக்குக் கொலைவெறி ஊட்டுகின்றான்.\nஇதிலிருந்து தப்பி காட்டுக்குள் தப்பி ஓடிய இளவரசி ஒரு நாடகக் குழுவிடம் அடைக்கலம் பெறுகின்றாள். இந்நாடகத்தில் உண்மை இளவரசன் நடிக்கின்றான். இவ் இளவரசியும் இதில் இணைந்து கொண்டு நடிக்கும் போது அவளில் நாட்டம் கொண்டு இவ்விளவரசன் இவ் இளவரசியை மணக்கின்றான். அதே ஒப்பனையுடன் அரண்மனைக்கு திரும்பி வந்த இளவரசி தன் முகமூடியைக் கழட்டி மகாராணியை வெற்றி கொள்கின்றாள். அப்போது கண்ணாடியிலுள்ள மந்திரம் மறைய விடுதலை பெற்ற அரக்கன் விடுதலை பெற்று வெளியே வருகின்றான்(ராம்). அரக்கன் வெளியே வர நாடகக்குழுவினர் அனைவரும் இறக்கின்றனர். இளவரசி அரக்கனை வென்று மின்சி பாடுகின்றாள். இதுவே இந்நாடகத்தின் மூலக் கதையாக அமைந்திருந்தது. இடையிடையே பாடல்கள் நாடகத்திற்கு மெருகேற்றியது. கதாபாத்திரங்கள் தமது குரலாலே மேடையில் பாடி நடித்தது அற்புதமான விடையமாக இருந்தது. பார்வையாளர்களாக வந்திருந்தவர்களில் oberhausen நகரைச் சேர்ந்தவர்கள் அந்நகரில் இந்நாடகத்தை நடத்தும்படி கேட்டதற்கமைய இந்நாடகம் அங்கும் மேடையேறுகின்றது.\nமேலைத்தேய கற்றல், நடனங்கள், பாடல்கள், நடிப்பு, தொழில் என்று பலபக்கங்களில் தம் திறமைகளை வெளிக்காட்டிவரும் எமது இளந்தலைமுறையினர், எம் பெயர் சொல்ல வரும்காலங்களில் தலைநிமிர்ந்து நிற்பார்கள் என்பதற்கு ராம் பரமானந்தன் நடிப்பில் காட்டிய நுணுக்கங்களும், ஜேர்மனி மொழியில் பாடிய பாடல்களின் இனிமையும் எடுத்துக்கட்டாக அமைகின்றன. அத்துடன் இந்நிகழ்வுக்கு வந்திருந்த Berlin , Hamburg இசைக்கல்லூரி ஆசிரியர்கள், இவரை தமது இசைக்கல்லூரியில் கல்வி கற்கும் படி பரிந்துள்ளனர். பெற்றோர்க்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்த ராம் பரமானந்தன் பாராட்டப்பட வேண்டியவர். இவர் மேலும் மேலும் வாழும் நாட்டு மக்களுடன் இணைந்து பல மேடைகள் ஏறவேண்டும் என்று தமிழ் இனத்தின் சார்பாக வாழ்த்துகின்றேன்.\nஇந் நாடகம் மீண்டும் ஜேர்மனிய ஒபர்கௌசன் நகரில் 10.06.2015 அன்று மேடையேறுகின்றது.\nMinsi பாடலுக்கு ஒரு உதாரணம்\nநேரம் மே 17, 2015 10 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்\nவார்த்தைக்குள் அரிதாரம் பூசி, அலங்காரம் போட்டு அற்புதமாக யாரும் பேசலாம். ஆசைகளை, எண்ணங்களை அடுக்கி வைத்து நடைமுறைப்படுத்த முயற்சியின...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஎனது மின்னூல். 2016 ஆம் ஆண்டு ஜேர்மனி எழுத்தாளர் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்ட என்னுடைய இந்நூலில் மூன்று வகையான பிரிவுகளில் கட்டுரைகள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபுலம்பெயர்வில் இளைஞர்கள் புரியும் சாதனைகள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-08-47/visai-jan06/9321-2010-06-06-12-09-22", "date_download": "2019-11-14T22:09:06Z", "digest": "sha1:7UTAPMPF7KWHHC4NY3J75LS2QIP4KCTM", "length": 31990, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "இந்த வருடம் மழை அதிகம்", "raw_content": "\nபுதுவிசை - ஜனவரி 2006\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 4\nசுந்தரராமசாமி - உதிர்ந்த இலையும் சேர்ந்த குப்பையும்\nசுந்தர ராமசாமி: நினைவின் குட்டை - கனவு நதி\nகம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா\nபெரியார் முழக்கம் டிசம்பர் 27, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 9\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உ���ையும் அற்பவாத இதயம் - 2\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 7\nசில நேரங்களில் சில மனிதர்கள்...\nசுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி - கலைஞன் பரப்பிய வெளி\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்\nபெரியார் முழக்கம் நவம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nபிரிவு: புதுவிசை - ஜனவரி 2006\nவெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2006\nஇந்த வருடம் மழை அதிகம்\nகடந்த நூறு ஆண்டுகளில் இந்த வருடம் மழைப்பொழிவு அதிகம். தமிழகமெங்கும் வெள்ளப் பெருக்கு. குளங்கள், ஏரிகள் நிரம்பி உடைப்புகள் ஏற்பட்டன. நதிகளின் நாக்குகள் கட்டிடங்களையும், பாலங்களையும் ருசிபார்த்தன. தார்ச்சாலைகளை பாயை சுருட்டியது போல் சுருட்டிச் சென்றது. சில இடங்களில் மனிதர்களையும் விட்டு வைக்கவில்லை. அயராது பெய்த மழைப்பொழிவையும் பொருட்படுத்தாமல் தமிழகமெங்கும் கிளைத்து ஓடும் இலக்கிய நதிகள் சுந்தர ராமசாமியை நோக்கி ஓடின.\nநம் யுகத்தில் இருந்து விடைபெற்றுச் சென்ற சுந்தர ராமசாமி என்னும் படைப்பாளியை இந்த யுகத்தின் குறியீடாக மாற்றும் அரசியல், பத்திரிக்கைகளின் பக்கங்களில் நிரம்பின. நமது எழுத்தாளர்களின் பேனா முனையில் இருந்து கிளம்பிய நினைவுப் பொறிகள் வானில் வர்ண வேடிக்கைகளாய் சிதறி மறைந்தன. ஒரே சமயத்தில் நமது எழுத்தாளர்களின் சிந்தனையில் இருந்து பெருகிய நதி தமிழகத்தை மூழ்கடித்தது. 30 ஆண்டுகளாக தீவிரமான வாசிப்பு தளத்தில் இயங்கிவரும் எனக்கு இன்று இங்கே நடப்பவைகள் யாவும் திகைப்பை ஏற்படுத்தின. சுந்தர ராமசாமி என்பவர் யார் தமிழ் நாட்டுக்கும், தமிழனுக்கும் அவர் என்னவாக இருந்தார் தமிழ் நாட்டுக்கும், தமிழனுக்கும் அவர் என்னவாக இருந்தார் என்ற கேள்வி இந்த புகைமூட்டத்திற்குள் திரும்ப திரும்ப என்னுள் சுடர்ந்து கொண்டிருந்தது. எனது நெருங்கிய இலக்கிய நண்பர்களுடன் இது குறித்த கேள்விகளை எழுப்பினேன். நீங்கள் நினைப்பதை கட்டுரையாக எழுதுங்கள் என்று ஒரு இலக்கிய நண்பர் சொன்னார். சலிப்பாய் இருப்பதாக அவருக்கு பதிலுரைத்தேன்.\nஇரண்டு மாதங்களுக்கும் மேலாக சுந்தர ராமசாமி பற்றிய கட்டுரைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இரங்கல் கூட்டங்களும் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. இன்னும் வெளிவராத கட்டுரைகள் தாள்களிலும், கணினி இயந்திரங்களிலும், நினைவு செதில்களிலும் தேங்கி கிடக்கின்றன. இதில் நானும் ஒரு கட்டுரை எழுதுவதா என்று யோசித்தேன்.\nசுந்தர ராமசாமி ஒரு புரட்சியாளரோ அல்லது ஒரு தத்துவவாதியோ அல்ல. அவர் ஒரு தமிழ் படைப்பாளி. அவர் தமிழுக்கு சிறந்த படைப்புகளையும் தந்திருக்கிறார். இந்த கருத்தாக்கத்திற்கு மேலும் அவரை மிகையாக இந்த யுகத்தின் பிரதிநிதியாக காட்ட முயற்சிக்கும் அரசியல் வினோதமாக இருக்கின்றது.\n1984-ல் நான் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஜே.ஜே. சில குறிப்புகள் வாசிக்க நேர்ந்தது. எனது முதல் வாசிப்பை இரண்டு மணி நேரத்தில் முடித்தேன். அந்த காலகட்டத்தில் மாணவர்கள், இலக்கியவாதிகள் மத்தியில் இடதுசாரி சிந்தனைகளை ஒட்டியே பெரும் விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன. எஸ்.வி. ராஜதுரை, அ. மார்க்ஸ், கோ. கேசவன் போன்றவர்கள் இவ்விவாதங்களுக்கும், உரையாடல்களுக்கும் மையப்புள்ளியாக இருந்தனர். அப்பொழுது கிரியா பதிப்பகத்தில் இருந்து நல்ல புத்தகங்கள் வெளிவந்துகொண்டிருந்தன. புத்திஜீவி இளைஞர்களிடம் ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றிய விழிப்புணர்வு இருந்தது. அவர் உளவியலை தத்துவமாக வைத்த தர்க்கத்தின் அடிப்படையில் உரையாடல்களையும் நடத்திக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட சில நண்பர்களிடம் ஜே.ஜே யின் சில குறிப்புகளை கொண்டு போய் சேர்த்தேன். ஜே.ஜே. சில குறிப்புகள் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டு எங்களின் உரையாடல்களின் வழியே அதிர்ந்து கொண்டு இருந்தது.\nரமேஷ் என்று ஒரு நண்பர். இப்பொழுது சட்டம் பயின்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கின்றார். ரமேஷ் ஜே.ஜே.யின் தீவிர விசிறி. ஜே.ஜே. எழுதிய () கொந்தளிப்பின் தத்துவம் என்ற நூலை வாங்குவதற்காக மதுரை நகரமெங்கும் அலைந்து புத்தகம் கிடைக்காமல் இறுதியில் என்னிடத்தில் வந்து புத்தகம் எங்கு கிடைக்கும் என்று வினவினார். அன்றைய இளைஞர்களை இந்த அளவிற்கு சுந்தர ராமசாமி ஆளுமை செய்தார்.\nபின்னர் நான் புளி���மரத்தின் கதையை தேடிப் படித்தேன். பசுவைய்யாவின் நடுநிசி நாய்கள் கவிதை தொகுப்பு பெரிய அதிர்வை ஏற்படுத்தவில்லை. அதே சமயத்தில் நான் வாசிக்க நேர்ந்த மனுஷ்ய புத்திரன் கவிதைகள் மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தின.\nஜே.ஜே.சில குறிப்புகள் எழுதிய பின்பும் சுந்தர ராமசாமி தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழக இலக்கிய தளத்தில் இயங்கி வந்திருக்கின்றார். நன்கு வளர்ந்து அடி பெருத்து இருக்கும் மரத்தில் சில சமயம் நரை ஏற்பட்டுவிடும். அது போலவே சுந்தர ராமசாமியின் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் நாவலும் ஆகிவிட்டது. இந்த நாவல் வந்த தருணத்தில் காலச்சுவடின் மூலம் நிறுவனமயமாகிவிட்ட சுந்தர ராமசாமிக்கு பல இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டும் அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இரண்டாம் முறையாக காலச்சுவடு ஆரம்பித்து வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இன்றைக்கு பிரபலமாக விளங்கக்கூடிய பல எழுத்தாளர்களை காலச்சுவடு இனம் காட்டியது. மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் அங்கே கடுமையாக உழைத்தார்கள். எந்த விதமான பொருளாதார நெருக்கடியும் இன்றி வெளிவந்த காலச்சுவடின் மூலம் சுந்தர ராமசாமி ஒரு அதிகார மையமாக மாறிப்போய்விட்டார்.\nசுந்தர ராமசாமி கட்டி எழுப்பிய சாம்ராஜ்யத்தை காக்கும் தளபதியாக அவரது மகன் கண்ணன் விளங்குகின்றார். சுந்தர ராமசாமியிடம் இருந்து கசப்பின் சுவையோடு வெளியே வந்தவர்கள் ஏனோ குற்ற உணர்வெனும் கிணற்றில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கின்றனர். சுந்தர ராமசாமிக்கு சொந்தமான நிலத்தின் விளைச்சலுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். அவர் தமிழ் நிலத்தில் விட்டுச்சென்ற புரட்சிகர கருத்துக்களை () தொடர்ந்து எடுத்துச்செல்லும் சேவகர்களாக தங்களை அடையாளப் படுத்திக்கொள்கிறார்கள். சுந்தர ராமசாமியிடம் இருந்து வெளியேறியவர்களும், சுந்தர ராமசாமியோடு இருந்தவர்களும் அவரை இந்த யுகத்தின் மகா புருஷராக சித்தரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.\nஇன்றைக்கு சுந்தர ராமசாமியின் நினைவுகளை எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் தோட்டங்களில் கொய்த மலர்களால் கட்டப்பட்ட மாலைகளில் இருந்து பரவும் பார்ப்பணீய - திராவிடப் பண்பாட்டின் கூட்டுமணம் (திராவிடக் கட்சிகள் தமிழுக்கு கொடையாக வழங்கிய பண்பாட்டையே திராவிட பண்பாடு என குறிப்பிடுகின்றேன்) தமிழக இலக்கிய உலகில் விஷமென பரவிக்கொண்டு இருக்கின்றது. இவைகளையெல்லாம் என்னைப்போன்ற சுந்தர ராமசாமியை ஒரு படைப்பாளியாக மட்டுமே அறிந்த பிரிவினர் மௌனமாக, ‘கூத்து எதுவரைக்கும் நடக்கும்’ என்று பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.\nஒரே ஒருமுறை சுந்தர ராமசாமியை திருச்சியில் பார்த்திருக்கின்றேன். அமுதன் அடிகள் அறக்கட்டளையில் இருந்து எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு விருது வழங்கும் விழா திருச்சி புனித வளனார் கல்லூரியில் நடைபெற்றது. அந்த விழாவில் சுந்தர ராமசாமி சிறப்புரை ஆற்றினார். அவர்களுடன் மனுஷ்யபுத்திரன், சல்மா ஆகியோர் வந்திருந்தனர்.\nநான் தொலைவில் இருந்து சுந்தர ராமசாமியை பார்த்துக்கொண்டு இருந்தேன். தமிழின் முக்கிய படைப்பாளி மிக எளிமையாக அனைவரிடத்திலும் உரையாடிக்கொண்டு இருந்தார். எனக்குப் பிடித்த, எனக்கு ஆதர்சமாக திகழ்ந்து கொண்டு இருப்பவர்களை பொது இடங்களில் காண நேரும்போது என்னை பற்றி ஏதும் பிரஸ்தாபிக்காமல் அவர்களை நெருங்கிச் சென்று அவர்களது கரங்களைப் பற்றி அன்பை தெரிவித்து அவ்விடம் விட்டு அகன்றுவிடுவேன். ஆனால் நான் சுந்தர ராமசாமியை தூரத்தில் இருந்து வெறுமனே கண்ணுற்றபடி இருந்தேன்.\nநிகழ்சி முடிந்து சுந்தர ராமசாமி புறப்பட்டு சென்ற பிறகு மனுஷ்யபுத்திரன் என்னிடம் ‘உனக்கு சுந்தர ராமசாமியை அறிமுகப்படுத்த மறந்துவிட்டேன்’ என்றார். அது முக்கியமல்ல என்றேன். என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான சாமான்ய தமிழ் வாசகர்களுக்கு சுந்தர ராமசாமியின் பிம்பம் இவ்வளவுதான்.\nஒரு படைப்பாளிக்கு அவருக்குரிய அங்கீகாரம் தேவைதான். உரிய இடத்தை உரிய காலத்தில் ஒரு படைப்பாளிக்கு கண்டிப்பாய் கொடுக்க வேண்டும். சி.சு. செல்லப்பா எழுத்து பத்திரிகையை தொடர்ந்து நடத்திட பட்ட துன்பங்கள் சொல்லி மாளாதவை. சி.சு. செல்லப்பா தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய சேவை அபாரமானது. எந்தவிதமான நிறுவனங்களின் ஒத்துழைப்பும் இன்றி, பெரும் கனவான்களின் கண்களில் இருந்து விரியும் கருணையின் ஒளி அவர்மீது படியாமலேயே எழுத்து பத்திரிக்கையை நடத்தினார். கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன் போன்றவர்களை வறுமையின் தீ நாக்குகள் சுட்டெரித்துக் கொண்டே இருந்தன. இன்றைக்கும் எழுத்தாளர்களை, ‘வறுமை’ மரணம் வரைக்கும் இழுத்து செல்கிறது என்பதை கோபி கிருஷ்ணனின் மறைவு காட்டுகின்றது.\nபிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய வேதநாயகம் பிள்ளையில் துவங்கி இன்றைக்கு தனுஷ்கோடி ராமசாமி முடிய உள்ள நீண்ட பட்டியலில் கொண்டாடப்பட வேண்டிய படைப்பாளிகள் நிறைய இருக்கின்றனர். சுயம்புலிங்கத்தின் ஒரு கவிதைக்கு ஈடாக சுந்தர ராமசாமி தன் வாழ்நாளில் ஒரு கவிதை கூட எழுதியதில்லை. ஆனால் இன்றைக்கு அவரின் எதிரிகளும், நண்பர்களும் நிறுவ முயல்வது உண்மைக்கு புறம்பான அதர்மமான ஒன்றை. சுந்தரராமசாமியின் அமெரிக்க மோகம் குறித்து யாரும் அதிகம் பதிவு செய்யாதது அதிசயமே. அவர் ஒரு இந்திய தமிழனாக இருப்பதை விடவும் அமெரிக்க தமிழனாக இருப்பதையே அதிகம் விரும்பினார். பல நாடுகளில் தனது நிழலை படரவிட்டு வெளிச்சத்தை விரட்டிய அமெரிக்கா சுந்தர ராமசாமியின் மீது ஒரு கனவென படிந்து இருந்தது.\nஎப்படி இருப்பினும் அவர் தலையில் சூட்ட முயற்சிக்கும் மணி மகுடம் மிகையானது. சுந்தர ராமசாமி என்னும் படைப்பாளி மக்களின் மனங்களின் வழியாக பயணம் மேற்கொள்ளாதவர். அவர்களின் துன்பங்கள், இயலாமைகள், வாழ்வின் கொடூரங்கள், அடக்குமுறையின் துயரங்கள், அடைந்த எளிய மகிழ்சிகள் ஆகியவற்றை சுந்தர ராமசாமி என்றைக்குமே தரிசித்ததில்லை. இன்று சுந்தர ராமசாமியின் படைப்புகளின் மேல் கட்டப்படும் மாய மாளிகை காலத்தால் கரைந்து போகும். இது வரலாறு நமக்கு சொல்லிக்கொடுத்த தர்மம்.\nகடவுளுக்கு உரியதை கடவுளுக்கும், மன்னருக்கு உரியதை மன்னருக்கும் கொடுங்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-24102019/", "date_download": "2019-11-14T21:17:59Z", "digest": "sha1:AG7FODSTTQBSYHSSJ7GWFH3KXUYQ6P77", "length": 14475, "nlines": 154, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 24/10/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nகோட்டாவின் வெற்றி அதிகாரப்பகிர்வை பாதிக்கும் சம்பந்தன்\nகிழக்கு மாகாணத்தில் தாக்குதல் அபாயம் படையினருக்கு ���கவல்\nகோட்டாபயவின் இரட்டை குடியுரிமை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு\n300 பேர் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக வெள்ளை வேன் சார­தி தெரிவிப்பு\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 24/10/2019\nஇன்றைய நாள் எப்படி 24/10/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் October 24, 2019\nவிகாரி வருடம், ஐப்பசி மாதம் 7ம் தேதி, ஸபர் 24ம் தேதி,\n24.10.19 வியாழக்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி இரவு 7:03 வரை;\nஅதன்பின் துவாதசி திதி, மகம் நட்சத்திரம் காலை 10:39 வரை;\nஅதன்பின் பூரம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.\nநல்ல நேரம் : காலை 10 : 30 – 12 : 00 மணி\nராகு காலம் : பகல் 1 : 30 – 3 : 00 மணி\nஎமகண்டம் : காலை 6 : 00 – 7 : 30 மணி\nபொது : ஏகாதசி விரதம்,பெருமாள், தட்சிணாமூர்த்தி வழிபாடு, முகூர்த்த நாள்.\nமேஷம் : உங்களை சிலர் குறை சொல்வர். தொழிலில் நிலுவை பணி படிப்படியாக நிறைவேறும். பணவரவு பெறுவதில் இதமான அணுகுமுறை வேண்டும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் மனம் புத்துணர்வு பெறும்.\nரிஷபம் : உங்களுக்கு எதிரானவர் சிரமம் உருவாக்கலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு அவசியம். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.\nமிதுனம் : உங்கள் பேச்சு, செயலில் நிதானம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். பணவரவில் லாப விகிதம் கூடும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.\nகடகம்: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக முயற்சி உதவும். பண செலவில் சிக்கனம் வேண்டும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். தியானம், தெய்வ வழிபாடு மனதில் சாந்தம் தரும்.\nசிம்மம் : நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். புதிய கருத்துகளை பேசுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். தாராள பணவரவை உரிய சேமிப்பாக மாற்றுவீர்கள். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும்.\nகன்னி : உங்கள் செயல்களில் கவன குறைவினால் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கவும். பணவரவில் சுமாரான லாபம் கிடைக்கும். தாயின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.\nதுலாம்: உறவினர் கூடுதல் அன்பு, பாசம் கொள்வர். மனதில் நம்பிக்கை உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து புதிய சாதனை இலக்கை அடைவீர்கள். பணவரவு திருப்திகரமாகும். அரசியல்வாதிகள் புதிய பதவி பெற அனுகூலம் உண்டு.\nவிருச்சிகம்: சுறுசுறுப்பான செயலால் பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து உபரி பணவரவு கிடைக்கும். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு திருப்திகரமாக நடத்துவீர்கள்.\nதனுசு: பொது விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். சேமிப்பு பணம் முக்கியமான செலவுகளுக்கு பயன்படும். உடல் நலத்தில் தகுந்த கவனம் கொள்வது அவசியம்.\nமகரம் : செயல்களில் கவன சிதறல் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.\nகும்பம் : எந்த செயலையும் நேர்த்தியாக செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். உபரி பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் வளரும்.\nமீனம் : உங்கள் இஷ்ட தெய்வ அனுக்கிரகம் பெறுவீர்கள். முக்கியமான விஷயத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: தாக்குதலுக்கு பயந்து பல ஆயிரக்கணக்கான பேர் அகதிகளாக தஞ்சம்\nNext: அதிகாலை நிகழ்ந்த கோர விபத்து\nஇன்றைய நாள் எப்படி 10/11/2019\nஇன்றைய நாள் எப்படி 09/11/2019\nஇன்றைய நாள் எப்படி 08/11/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 10/11/2019\nஇன்றைய நாள் எப்படி 09/11/2019\nஇன்றைய நாள் எப்படி 08/11/2019\nஇன்றைய நாள் எப்படி 05/11/2019\n விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/10/some-specialties-about-tiruchendur-murugan.html", "date_download": "2019-11-14T21:58:01Z", "digest": "sha1:I4YUQJDABKG2JYYUSXXNED4U2XPTDLTV", "length": 5874, "nlines": 134, "source_domain": "www.tamilxp.com", "title": "Amazing facts about Thiruchendur Murugan | திருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா?", "raw_content": "\nHome did-you-know திருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர்\nமுருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது\nபன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள்\nஇது திராத நோய்களை தீர்க்கும் அருமருந்து\nமுருகனுக்கு ஒரு பக்கத்துக்கு 6 கரங்கள்\nஇருப்பக்கத்துக்கும் மொத்தம் 12 கரங்கள்\nபன்னீர் மரத்தின் இலையில் 12 நரம்புகள் உள்ளன\nபன்னீரு இலை என்பது மருவி பன்னீர் இலையானது\nஇலையை நேராக பார்த்தால் முருகன் வேல் போல் இருக்கும்\nஇந்த இலைக்கு வேத மந்திர சக்கி உள்ளது\n350 ஆண்டுகளுக்கு முன்பே திருவாடுதுறை ஆதினம் வந்தார்\nதிருச்செந்தூர் மேல கோபுரத்தை நிர்மானித்தார்\nபொருள் பற்றாக்குறையால் கூலி தர இயலவில்லை\nஅவர்களுக்கு இலை விபூதியை கூலியாக கொடுத்தார்\nகோயியை தாண்டி சென்று பிரித்து பார்க்கும்படி கூறினார்\nஅப்படி திறந்தபோது வேலைக்குரிய கூலி இருந்தது\nஇந்த விபூதி பூசினால் கைகால் வலிப்பு நீங்கும்\nபூதம், பிசாசு தீவினைகள் விலகும்\nஇதுபோல் பல சிறப்புகள் பெற்றது பன்னீர் இலை விபூதி\nசிவலிங்கம் போல் காட்சி தரும் திருப்பரங்குன்றம் மலை\nதிருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்\nகற்களை விழுங்கும் பறவைகள் மற்றும் கோழிகள் ஏன்\nஉயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்\nகரப்பான் பூச்சியை மருந்தாக சாப்பிடுகிறார்கள் தெரியுமா\nஆபத்தான நோய்களை குணமாக்கும் வாழைத்தண்டு\nபுஜங்காசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nவிட்டு கொடுங்கள் இல்லறம் சிறக்கும்\nமத்தியப் பிரதேச முதல்வரை பாகுபலி போல சித்தரித்து வெளியிட்ட பாஜகவினர்\nபெண் காவலர்கள் படும் துயரம் – குறும்படம்\nகம்பூயுட்டர் உலகின் சாதனை நாயகன் பில்கேட்ஸ் பற்றி ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-14T20:57:37Z", "digest": "sha1:W2PYLRHUWATC5OXVA4FNQYSF65FA2H6H", "length": 9391, "nlines": 147, "source_domain": "newuthayan.com", "title": "ஜனாதிபதி தேர்தல் - வாக்களிப்பு நேரம் நீடிப்பு | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nஜனாதிபதி தேர்தல் – வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nஜனாதிபதி தேர்தல் – வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்க அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இணக்கம் தெரிவித்துள்ளனர்.\nஇன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.\nஇதன்படி இம்முறை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை தேர்தல் தினத்தில் வாக்களிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெஸ்போட் தோட்டத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு\nகைக்குண்டு மீட்புத் தொடர்பில் இளைஞன் கைது – 14 நாட்கள் மறியல்\nதமிழ் கட்சிகளின் கோரிக்கை; கோத்தா கவனம் செலுத்த மாட்டார்\nஅகில தனஞ்சயவிற்கு ஓராண்டுத் தடை\nதூக்கில் தொங்கிய நண்பனை தோள்கொடுத்து மீட்ட சக நண்பன்\nகடத்தல் விவகாரம்: கரன்னகொட சிறப்பு சலுகைகளுடன் இருந்தார்\nமட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்\nசுமங்கல தேரரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது\nசம்பந்தன் வாப்பாவின் மரபணுவை சோதிக்க வேண்டும் – கருணா\nதூக்கில் தொங்கிய நண்பனை தோள்கொடுத்து மீட்ட சக நண்பன்\nகடத்தல் விவகாரம்: கரன்னகொட சிறப்பு சலுகைகளுடன் இருந்தார்\nமட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்\nசுமங்கல தேரரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது\nசம்பந்தன் வாப்பாவின் மரபணுவை சோதிக்க வேண்டும் – கருணா\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாத��பதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகடத்தல் விவகாரம்: கரன்னகொட சிறப்பு சலுகைகளுடன் இருந்தார்\nசுமங்கல தேரரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/21/indian-stock-exchanges-shut-down-for-assembly-elections-in-maharashtra-016443.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-14T21:57:51Z", "digest": "sha1:MPRI3SFQCN2PXUDUCK7VLOZJG2GAQUE6", "length": 22884, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய பங்கு சந்தைகளுக்கு இன்று விடுமுறை.. எதற்காக தெரியுமா? | Indian stock exchanges shut down for assembly elections in Maharashtra - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய பங்கு சந்தைகளுக்கு இன்று விடுமுறை.. எதற்காக தெரியுமா\nஇந்திய பங்கு சந்தைகளுக்கு இன்று விடுமுறை.. எதற்காக தெரியுமா\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\n7 hrs ago மொத்த விலை பணவீக்கம் 0.16% ஆக சரிவு..\n8 hrs ago ஸ்ஸ்ஸ்... மரண அடி வாங்கிய ஏர்டெல்..\n9 hrs ago அதிர்ச்சியில் இந்திய ரயில்வே.. சரக்கு போக்குவரத்து வர்த்தகத்தில் வீழ்ச்சி..\n9 hrs ago மீண்டும் ஜிடிபி கணிப்பைக் குறைத்த மூடிஸ்..\nNews கீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்\nSports ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்டிய அஸ்வின்\nMovies ஆக்‌ஷனில் இருக்கு செம்ம ட்விஸ்ட்.. விஷால் ஹீரோவா\nLifestyle உங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nTechnology மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nAutomobiles இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்... புதிய புகைப்படங்கள் இதோ\nEducation TNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: மஹாராஷ்டிராவில் நடந்து கொண்டிருக்கும் சட்டசபை தேர்தல் காரணமாக உள்நாட்டு பங்கு சந்தைகளுக்கு இன்று விடுமுறையளிக்கப்பட்டுள்ளன.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் ஆக்ஸிஸ் வங்கி, பாரதி இன்ஃப்ராடெல், இந்துஸ்தான் ஜிங்க், ஜஸ்ட் டயல், பிரமல் எண்டர்பிரைசஸ், ஏயூ ஸ்மால் பைனான்ஸ் பேங்க், அல்ட்ராடெக் சிம��ண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டு அறிக்கையை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று இந்திய பங்கு சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து கடந்த ஆறு வர்த்தக நாட்களிலும் உயர்ந்து வந்த உள்நாட்டு குறியீடுகள், மீண்டும் செவ்வாய்கிழமை வழக்கம் போல வர்த்தகம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nமகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கும் சட்டடபை பொதுத் தேர்தலில், ஆளும் கட்சியான பாஜகாவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வலுவான போட்டி நிலவி வருகிறது.\nஇந்த நிலையில் மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளிலும், இதே ஹரியானாவில் 90 தொகுதிகளிலும் இந்த வாக்கெடுப்பானது இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது என்றும், இந்த தேர்தலில் 4,400 வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர் என்றும், இதில் ஹரியானாவில் 1,169 பேரும், இதே மகாராஷ்டிராவில் 3,237 பேரும் வேட்பாளர்களாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்திய சந்தைகள் இன்று விடுமுறையாக இருந்தாலும், மற்ற உலக நாடுகளின் சந்தை பெரும்பாலும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றன. எனினும் இந்திய பங்கு சந்தைகள் இந்திய ரூபாய் மதிப்பு, பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இவற்றை பொறுத்து செவ்வாய் கிழமையன்று பெரும் அளவில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய பங்கு சந்தைகள் சற்றும் ஏற்றத்துடனேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 246 புள்ளிகள் ஏற்றத்துடன் 39,298 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 75 புள்ளிகள் ஏற்றத்துடன் 11,661 ஆகவும் முடிவடைந்திருந்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதிய உச்சத்தில் முடிவடைந்த சென்செக்ஸ்.. களைகட்டிய பங்குகள்.. காரணம் என்ன\nகளைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\nஇந்திய ரூபாயின் மதிப்பு 70.89 ஆக அதிகரிப்பு.. தடுமாறிய சென்செக்ஸ், நிஃப்டி\nஇந்தியாவை எச்சரிக்கும் ஏசியன் டெவலப்மெண்ட் பேங்க்.. வளர்ச்சி இவ்வளவு தான்\nரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நட���டிக்கை கைகொடுக்குமா\nஉலக சாதனை படைத்த இந்தியர்கள் யாதும் ஊரே, யாவரும் கேளீர்..\nபொருளாதார மந்த நிலையின் எதிரொலி.. அதிக ஏற்றம் காணாத சென்செக்ஸ்.. நிஃப்டி 10,844 ஆக முடிவு\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்சார தேவை.. நலிவடையும் பொருளாதாரம்.. என்ன காரணம்\nரூ.71,500 கோடி மோசடி.. பொதுத்துறை வங்கிகளில் தான் அதிக இழப்பு\nஇந்தியாவில் நிலைமை சரியில்லை.. இதுவரை இல்லாத அளவுக்கு வெளியேறிய அன்னிய முதலீட்டாளர்கள்\n500 ரூபாய் கள்ள நோட்டு.. மக்களை ஏமாற்றும் மோசடியாளர்கள்..\nஇனி அன்னிய முதலீடுகள் அதிகரிக்க போகுது பாருங்க.. வரி விலக்கால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி\nஆர்பிஐ துணை ஆளுநர் பதவிக்கு இத்தனை பேரா..\nமுரட்டு விருந்து.. திருமண வரவேற்பிற்கு ரூ.8 லட்சத்துக்கு விஸ்கி ஆர்டர்.. கலக்கும் தம்பதிகள்\n ரூ. 4 கோடி லாபம்னா சும்மாவா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/03/10/last_week_events_changes_us_elections/", "date_download": "2019-11-14T21:54:55Z", "digest": "sha1:6IKQY75JS3CIU42Q3CD2NFOGOYFASJRY", "length": 27799, "nlines": 254, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "கடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nகடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்\nடெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.\nக்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி‘ என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.\nஹிலரி க்ளின்டன் அணியினரும் ‘துரத்தி துரத்தி அடிப்பதில் மோனிகா லூயின்ஸ்கி விவகாரத்தைக் கையிலெடுத்த வழக்கறிஞர் கென்னத் ஸ்டார் போல் ஒபாமா வெறித்தனமாக’ செயல்படுகிறார் என்றனர்.\n“ஒபாமாவா, ஜான் மெக்கெயினா என்று பார்த்தால் – பராக்கை விட எதிர்க்கட்சியின் மெகெயினே அடுத்த ஜனாதிபதியாக உகந்தவர்” என்று ஹில்லாரியே நேரடியாகப் பேட்டியளித்தார்.\nசிறுபான்மையினர் கிட்டத்தட்ட முன்னேறியிருக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஓரளவு சம உரிமை வகிக்கும் மாஸசூஸெட்ஸ், நியூ யார்க், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் ஒபாமா ஏன் தோற்கிறார் என்பதை ஷெல்பி ஸ்டீலின் (Amazon.com: A Bound Man: Why We Are Excited About Obama and Why He Can’t Win: Shelby Steele: Books) நூலின் விமர்சனமாக விளக்குகிறார்.\nஆனால்… இனம் ��ன்னும் முக்கியம்\nப்ளோரிடாவும் மிச்சிகனும் அவசரப்பட்டு தேர்தல் நடத்தியதால் தங்களின் பிரதிநிதிகளையும் வாக்குகளையும் மதிப்பிழந்து நிற்கிறது. இவ்விரு இடங்களிலும் பராக் ஒபாமா கலந்துகொள்ளவில்லை. எனவே, ஹிலாரி எளிதில் வென்றிருந்தார். பராக் போட்டியிடாமல் வென்ற பிரதிநிதிகளையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கிறார் கிளிண்டன். மறுதேர்தல் நடத்துவது நியாயம் என்கிறார் ஒபாமா.\nஜனநாயகக் கட்சி எப்படியும் ஜெயிக்க முடியாத இடங்களை, பராக் ஒபாமா தொடர்ந்து வென்று வருகிறார். அதே போல் வையோமிங் மாகாணத்திலும் ஜெயித்துள்ளார். ஒஹாயோவிலும் டெக்சஸிலும் தோற்ற புண்பட்ட நெஞ்சுக்கு இது பர்னாலாக அமைந்திருக்கிறது.\nஇவ்வளவு தூரம் ஜனநாயகக் கட்சியின் குடுமிப்பிடி குழாயடி சண்டைகளை சொல்லிவிட்டு, குடியரசு வேட்பாளர் மெக்கெயின் குறித்து எதுவும் சொல்லாமல் முடிக்கக் கூடாது என்பதற்காக…\nஜான் மெகெயினின் கோபம் பிரசித்தமானது. இந்த தடவை ஊடகங்களும் அவருடன் ‘மோகம் முப்பது நாளாக’ கொஞ்சிக் கொண்டிருக்க, அவரும் தன்னுடைய அறச்சீற்றங்கள கட்டுக்குள் வைத்தே வந்திருக்கிறார்.\nஆனால், அந்த புகழ்பெற்ற முன்கோபம் எட்டிப் பார்த்திருக்கிறது. ‘சென்ற 2004 தேர்தலில் தங்களை ஜான் கெர்ரி தூணை ஜனாதிபதியாக நிற்கக் கோரினாரா’ என்று முன்பு கேட்டிருந்தபோது ‘அப்படியெல்லாம் பேச்சே எழவில்லை’ என்று புறங்கையால் ஒதுக்கியிருந்தார். தற்போது முன்னுக்குப் பின் முரணாக அவ்வாறு பேசியதை ஒப்புக் கொண்டதை சுட்டிக் காட்டியதும் சினம் தலை தூக்கியிருக்கிறது.\nஹில்லரி வெற்றியோ தோல்வியோ சிறிய அளவில் இருக்கும்; ஒபாமா பெரிய இடைவெளியில் வெல்வார், அல்லது பெரிய இடைவெளியில் தோற்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.\nFiled under: ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், செய்தி, ஜனநாயகம், தகவல், மெக்கெய்ன், ஹில்லரி | Tagged: உத்தி. யுக்தி, ஒபாமா, கருத்து, குடியரசு, க்ளின்டன், சுட்டி, செய்தி, துணுக்கு, தொகுப்பு, நிகழ்வு, பத்தி, பிரச்சாரம், மெகெயின், ஹிலாரி |\n« ஹில்லரிக்கு எதிராக புதிய 527 குழு கனவு காணுங்கள் – ஒபாமா »\n// ஹில்லரி வெற்றியோ தோல்வியோ சிறிய அளவில் இருக்கும்; ஒபாமா பெரிய இடைவெளியில் வெல்வார், அல்லது பெரிய இடைவெளியில் தோற்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.//\nஎன்னு��ய மனதில் இந்த கருத்தே இருக்கிறது. நிஜமான ஆதரவா அல்லது மிகையா என்று தெரியவில்லை. தேசிய அளவில் ஓபாமா முன்னனியில் இருந்தாலும் பெரிய மாநிலங்களில் எல்லாம் ஹில்லரியே. என் மனத்தில் “BRADLEY EFFECT” ல் ஓபாமா ஆதரவு , மிகையாத் தோன்றுகிறது. விவரமாக அலசவேண்டும்.\nப்ராட்லி எஃபெக்ட் போலவே இன்னொன்றையும் நான் பார்த்து வருகிறேன்.\nஒபாமா ஜனநாயக வேட்பாளராகப் போட்டியிட்டு, தோற்றுவிட்டால், ‘கறுப்பர் என்பதால் வெற்றிவாய்ப்பை தவறவிட்டார்… இந்தத் தேர்தலிலேயே கறுப்பரால் வெல்ல முடியாவிட்டால், இனி எந்தத் தேர்தலில் ஆப்பிரிக்க- அமெரிக்கர்களால் வெல்ல முடியும்’ என்னும் எண்ணம் எழுமோ என்னும் அச்சத்தை சிலர் வெளிப்படுத்தினார்கள்.\nஇந்த அளவு ஒரு கறுப்பர் வந்தது ஒரு ஆச்சர்யமே ஆனால் காகஸ் போன்ற வெளிப்படயாக வாக்குகள் தெரிந்தால் அங்கெல்லாம் ஒபாமா நல்ல வெற்றி பெறுகிறார்.( – ve “BRADLEY EFFECT”). வாக்குகள் வெளிப்படயாக தெரியாத பிரைமரியில் கஷ்டப்பட்டு வெற்றி/ தோல்வி ஆனால் காகஸ் போன்ற வெளிப்படயாக வாக்குகள் தெரிந்தால் அங்கெல்லாம் ஒபாமா நல்ல வெற்றி பெறுகிறார்.( – ve “BRADLEY EFFECT”). வாக்குகள் வெளிப்படயாக தெரியாத பிரைமரியில் கஷ்டப்பட்டு வெற்றி/ தோல்வி. கிட்டதட்ட ஒரு நாளில் நடந்த டெக்ஸாஸ் பிரைமரி/ காகஸ் முடிவுகளில் உள்ள வித்தியாசம் உள்ளங்கை நெல்லிகனியாக தெரிகிறது.\nதென் மாநிலங்களில் டெமாக்ரட் கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலும் கறுப்பர்களே, ஆகையால் ஒபாமாவுக்கு அங்கு பிரைமரி/ காகஸ் வெற்றி பெறுவது பெரிய காரியம் இல்லை.\nநவம்பரில் ஒரு தென் மாநிலங்களில் கூட வெற்றி பெற சான்ஸ் இல்லை.\nஇந்த முறை நான்கு மாநிலங்கள் வெற்றி/ தோல்வி நிர்ணயிக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கணிப்பு–Battle ground states of Florida, Arkansas, New Mexico, Ohio.\nஹில்லரி கிளிண்டன் இந்த முறை இரண்டு தென் மானிலங்களில் வெற்றி பெறக்கூடும்- Florida and Arkansas. அது தவிர ஓஹையொவிலும் வெற்றி பெறக்கூடும்.\nஹில்லரி கிளிண்டன் வழக்கமாக ஜெயிக்கும் டெமாக்ரட் இடங்கள்+ இது போன்ற Battle ground states என்றால் வெற்றி.\nஹில்லரி கிளிண்டன் கறுப்பர்கள் வாக்கை வாங்குவது அவ்வளவு சிரமம் என்று தோன்றவில்லை. ஓபாமவுக்கு ஹிஸ்பானிஸ் வாக்கு வாங்குவது கடினமான காரியம். இதனால்தான் ஹில்லரி கிளிண்டன் ஒபாமாவை விட வெற்றி பெற Probability அதிகம் என எண்ணுகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங���கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nDyno Buoyயிடம் சில கேள்விகள்\nFAQ: முதல் விவாதம்: அமெரிக்க அதிபர் தேர்தல் - ஒபாமா x மெகயின்\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2016/oct/15/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2581677.html", "date_download": "2019-11-14T22:34:48Z", "digest": "sha1:KRVC7TXXNQMEBBPFQL45VKLBYGNNYRPY", "length": 9851, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பயங்கரவாதமே காஷ்மீர் கலவரங்களுக்கு அடிப்படைக் காரணம்: ராம்விலாஸ் பாஸ்வான்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nபயங்கரவாதமே காஷ்மீர் கலவரங்களுக்கு அடிப்படைக் காரணம்: ராம்விலாஸ் பாஸ்வான்\nBy DIN | Published on : 15th October 2016 08:46 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஷ்மீர் கலவரங்களுக்கு அடிப்படைக் காரணம் பயங்கரவாதமே என்று மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது நிகழ்ந்து வரும் கலவரங்களுக்கு பயங்கரவாதமே அடிப்படைக் காரணம்.\nபாதுகாப்புப் படையினர் மீது கல்லெறியும்படி பயங்கரவாதிகளால் மிரட்டப்படும் இளைஞர்கள், கலவரத்தின்போது பலியாவது வேதனையை அளிக்கிறது.\nகாஷ்மீரை விட்டு வெளியேறுவதைப் பற்றி நினைத்துக் கூட பார்த்திராதவர்கள், தற்போது அமைதியை நாடி வேறு பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். பயங்கரவாதம் எப்போது ஓய்கிறதோ, அப்போதுதான் காஷ்மீரின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும்.\nபிரிவினைவாதிகள் இந்தியாவை தங்களது நாடாக ஏற்றுக் கொண்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். பாகிஸ்தானின் கொடியைப் பிடித்து, அந்த நாட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பும் வரை பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார���த்தை நடத்துவதால் எந்தப் பலனுமில்லை.\nஜனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பள்ளிகளைத் திறக்க விடாமல் போராட்டம் நடைபெறுவதால், குழந்தைகளின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்படும்.\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவம் நிகழ்த்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரிமை கொண்டாடக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nஉரி தாக்குதல் நடைபெற்றபோது அதற்கு பிரதமரைப் பொறுப்பாளியாக்கிய எதிர்க்கட்சிகள், ராணுவ அதிரடித் தாக்குதலுக்கு மட்டும் பிரதமர் உரிமை கொண்டாடக் கூடாது என்று கூறுவது ஏன்\nநமது எதிரி பாகிஸ்தானின் மக்கள் அல்ல, பயங்கரவாதம்தான். அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது ராணுவத்தின் கையில் விடப்பட வேண்டும் என்றார் பாஸ்வான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/2019/10/22131145/1267401/Honda-CBR-650R-Sold-Out-In-India.vpf", "date_download": "2019-11-14T22:33:29Z", "digest": "sha1:PHL23FOGTVVZFU753E4UVYOUR2YMZSNT", "length": 17069, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் விற்றுத்தீர்ந்த ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர் || Honda CBR 650R Sold Out In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 15-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் விற்றுத்தீர்ந்த ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர்\nபதிவு: அக்டோபர் 22, 2019 13:11 IST\nஹோன்டா நிறுவனத்தின் சி.பி.ஆர். 650ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்றுத் தீர்ந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஹோன்டா நிறுவனத்தின் சி.பி.ஆர். 650ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்றுத் தீர்ந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தனது சி.பி.ஆர். 650ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்றுத் தீர்ந்ததாக அறிவித்துள்ளது. விற்றுத் தீர்ந்ததால், இந்திய விற்பனையாளர்கள் சி.பி.ஆர். 650ஆர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவில் சி.கே.டி. முறையில் கொண்டு வரப்பட்ட சி.பி.ஆர். 650ஆர் உள்ளூர் ஆலையில் அசெம்பில் செய்யப்பட்டு விற்பனைக்கு வழங்கப்பட்டது. ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஏப்ரல் மாதம் ரூ. 7.7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஹோன்டா நிறுவனம் அடுத்த 18 மாதங்களுக்குள் 300 சிசி முதல் 500 சிசி பிரிவில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதன் மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு போட்டியை ஏற்படுத்த ஹோன்டா திட்டமிடுவதாக தெரிகிறது.\nசி.பி.ஆர்.650ஆர் மாடலில் பி.எஸ்.-IV ரக 649சி.சி. இன்-லைன் 4-சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 87 பி.ஹெச்.பி. பவர் @11,500 ஆர்.பி.எம். மற்றும் 601 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.\nஇதுதவிர சி.பி.ஆர்.650ஆர் மாடலில் டூயல்-ஹெட்லேம்ப் வடிவமைப்பு, எக்ஸ்போஸ்டு என்ஜின் மற்றும் டெயில் பகுதி உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் க்ளிப்-ஆன் ஹேன்டிள்பார்கள், 30எம்.எம். அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செலக்டபிள் டார்க் கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\n2019 ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலின் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டூயல் டிஸ்க் செட்டப், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் மற்றும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. புதிய ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடல் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் மற்றும் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.\nஇந்தூர் டெஸ்ட்: வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் - ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு விநியோகம் - விஜயகாந்த் அறிவிப்பு\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nஇந்தியாவில் புல்லட் 350 விலையில் அதிரடி மாற்றம்\nஇந்தியாவில் யமஹா FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கும் சுசுகி\nஇந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்த ஒகினாவா\nபி.எஸ். 6 ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஆறு மாதங்களில் இத்தனை லட்சங்களா விற்பனையில் மாஸ் காட்டும் ஹோன்டா ஆக்டிவா\nடோக்யோ மோட்டார் விழாவில் 2020 ஹோன்டா ஜாஸ்\nஇணையத்தில் லீக் ஆன ஹோன்டா ஜாஸ் புகைப்படம்\nநான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் அசத்தல் டீசர் வெளியானது\nகெடு முடிய ஆறு மாதங்கள் இருக்கு - அதற்குள் வினியோகத்தை துவங்கிய ஹோன்டா\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/09112019-saturday-working-day-reg.html", "date_download": "2019-11-14T21:33:05Z", "digest": "sha1:5RQ6K5FM4PPSXTKMIVSXLM56GDF373NP", "length": 6248, "nlines": 76, "source_domain": "www.thulirkalvi.com", "title": "09.11.2019 - Saturday Working Day - Reg Circular - துளிர்கல்வி", "raw_content": "\nஐந்த���ம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materials On One Record\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materia...\nSchool Grant (SG) - எந்த பணிக்கு எவ்வளவு செலவிடுதல் வேண்டும் - அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் - Proceedings அ...\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects and its description\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects...\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=11098", "date_download": "2019-11-14T22:35:48Z", "digest": "sha1:CZ6S2OYMREYSUIOPSBHUT3NDKAPHLRBS", "length": 14553, "nlines": 184, "source_domain": "panipulam.net", "title": "மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்: 50பேர் பலி", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதாய்லாந்து கோர்ட்டுக்குள் துப்பாக்கி சூடு -3 பேர் பலி\nமுகத்தில் வால் உள்ள நாய்க்குட்டி\nமண்ணுடன் தலைகீழாகக் கவிழ்ந்த டிப்பர்-யாழ் புத்துாரில் சம்பவம்\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ போ ச மீது கல்வீச்சு\nசுழிபுரம் ரெஜினா படுகொலையில் சந்தேகநபர்களுக்கு தொடர்பு- இரசாயன பகுப்பாய்வில் வெளியான தகவல்\nகைதடி, நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி\nவாழைச்சேனையில் கணவன் வெட்டி கொலை- மனைவி கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« கொழும்பு – யாழ் தனியார் பேரூந்து விபத்து\nஜேர்மனியில் மகனை கொலை செய்த தந்தை\nமியான்மரில் பயங்கர நிலநடுக்கம்: 50பேர் பலி\nதென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அலகில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இதில் 50 பேர் பலியானார்கள்.\nஇந்த நிலநடுக்கத்தில் 100 கட்டிடங்கள் சேதமடைந்தன. 40 பேர் காயமடைந்தனர். மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nவடக்கு தாய்லாந்திலும் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஓரளவு சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தில் மியான்மரின் தாச்லெக் நகரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு ஓடிவந்தனர். சாலைகளில் விரிசல் காணப்பட்டன.\nகடந்த 15 ஆண்டுகளில் வடக்கு மியான்மர் மற்றும் தாய்லாந்துப் பகுதிகளில் 5 ரிக்டர் முதல் 7 ரிக்டர் வரை பல நிலநடுக்கங்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் உயிரிழப்பு மற்றும் சேதம் வெகு குறைவாகவே இருந்துள்ளன.\nநிலநடுக்கத்தின் தாக்கம் சீனாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டததாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது வரை 10 ஆண்கள், ஒரு சிறுவன், 13 பெண்கள் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nமீட்பு பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக மியான்மர் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-12-31-05-42-51?start=120", "date_download": "2019-11-14T22:30:04Z", "digest": "sha1:AJOS7FXQKJK7TIZTXPXC7U6VY5F5TMPW", "length": 9273, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "ஊடகங்கள்", "raw_content": "\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்\nபெரியார் முழக்கம் நவம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nமீண்டும் சூடு பிடிக்கும் ‘கற்பு’\nமுதலாளித்துவ ஊடகங்களின் மேஜிக்கும் அதற்கு இரையாகும் லாஜிக்கும்\nமுத்துக்குமார் நினைவு நாளில் தமிழ்ச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாடு\nமொழியும் சமத்துவமுமே தேசியத்தின் அடித்தளம்\nராஜலட்சுமி - மவுனத்தால் கொல்லாதீர்கள்\nரோகித் வெமுலாவின் தற்கொலையும் வஞ்சகமான விசாரணை அறிக்கையும்\nவங்கி தனியார்மயத்தை எதிர்த்து வங்கி ஊழியர்களின் விடாப்பிடியான போராட்டம்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் - ஜாகிர் நாயக், யார் தீவிரவாதி\nஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செ��்டியாரும்\nபக்கம் 7 / 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg2MzM1ODU1Ng==.htm", "date_download": "2019-11-14T21:20:10Z", "digest": "sha1:DHF7SMHERECIOBGEM3ZGCO27YY7FXXQD", "length": 13992, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் பயிற்சி பட்டறையை தொடங்கும் டோனி!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் பயிற்சி பட்டறையை தொடங்கும் டோனி\nஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியிலுள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி, அங்கு கிரிக்கெட் பயிற்சி பட்டறை ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதா�� தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் வீரர் டோனி, துணை இராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதனால் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை.\nபிராந்திய இராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் லெப்டினன்ட் கேர்னல் ஆகவுள்ள டோனி, கடந்த 31ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 15ஆம் திகதி வரை காஷ்மீரில் இராணுவ குழுவினருடன் ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஅதற்கமைவாகவே டோனி காஷ்மீரில் வீரர்களுடன் இராணுவ ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.\nஇந்நிலையில் ஜம்மு காஷ்மீரிலுள்ள இளைஞர்களை ஊக்குவிக்க அங்கு கிரிக்கெட் பயிற்சி பட்டறை ஒன்றை தொடங்க டோனி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த பயிற்சி பட்டறையில் அங்குள்ள இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்க டோனி தீர்மானித்துள்ளதாகவும் மத்திய விளையாட்டுத்துறையுடன் அவர் கலந்தாலோசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நீக்கப்படவுள்ள வீரர்கள்\n மேற்கிந்திய தீவுகளின் வீரருக்கு கிடைத்த தண்டனை\nஇளம்சிவப்பு நிற பந்தில் பயிற்சி எடுக்கும் இந்திய வீரர்கள்\nஆப்கானிஸ்தானை வயிட் வோஷ் செய்தது மேற்கிந்திய தீவுகள் அணி\nடி20 உலக கிண்ணம் யாருக்கு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/sheldon-jackson-slams-indian-fan/", "date_download": "2019-11-14T23:04:24Z", "digest": "sha1:FSZTSSVCZBJLUGCOMXAELI34WTKUYQO4", "length": 8548, "nlines": 79, "source_domain": "crictamil.in", "title": "ராகுல் மற்றும் அனுஷ்கா உறவு குறித்து தவறாக பேசியவரை - விட்டு விளாசிய இந்திய வீரர்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் ராகுல் மற்றும் அனுஷ்கா உறவு குறித்து தவறாக பேசியவரை – விட்டு விளாசிய இந்திய வீரர்\nராகுல் மற்றும் அனுஷ்கா உறவு குறித்து தவறாக பேசியவரை – விட்டு விளாசிய இந்திய வீரர்\nஇந்திய அணியின் தேர்வாளர்கள் குறித்து சில நாட்களுக்கு முன்பு வெளிப்படையாகப் பேசியவர் தான் சௌராஷ்ட்ரா அணியை சேர்ந்த செல்டன் ஜாக்சன். ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடிய அவருக்கு இந்திய ஏ அணியில் கூட இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை நேரடியாக அவர் வெளிக்காட்டினார்.\nஇந்நிலையில் அவருடைய அந்த ஆதங்கம் பதிவிற்கு ரசிகர் ஒருவர் நீங்கள் ராகுலை போன்று அனுஷ்கா சர்மா உடன் நட்பு வைத்துக் கொண்டால் கோலி ஆதரவுடன் உங்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று ராகுல் மற்றும் அனுஷ்கா குறித்து தவறாக கூறினார்.\nஅதன்பின்னர் உடனே அந்த வீட்டிற்கு பதிலளித்த செல்டன் ஜாக்சன் பதிலளித்ததாவது : பேசுவதற்கு முன்னர் சற்று யோசித்துப் பேசுங்கள். ராகுல் மற்றும் அனுஷ்கா ஆகியோர் எதுவும் செய்யவில்லை அவர்கள் மரியாதைக்கு உரியவர்கள். நல்ல நட்பில் உள்ளவர்கள் அதுமட்டுமின்றி கிரிக்கெட் வேறு, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை வேறு எதையும் இணைத்துப் பேச வேண்டாம் என்று அவருக்கு நேரடியாக பதில் அளித்தார்.\nமேலும் ராகுல் தனது திறமை மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றதாகுவும், தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டே இருப்பேன் வாய்ப்புகள் வரும்போது வரட்டும் என்று செல்டன் ஜாக்சன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது\nஇத்தனை வருடம் கிரிக்கெட் விளையாடியும் இப்படியா பண்ணுவீங்க மோசமான சாதனையை படைத்த – தினேஷ் கார்த்திக\nரசிகர்களிடம் கோலி வைத்த வேண்டுகோள். அடுத்த பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய ஷமி – விவரம் இதோ\nமனசுல பெரிய தோனின்னு நினைப்பா தோனி மாதிரி பண்றேன்னு திட்டுவாங்கிய விக்கெட் கீப்பர் – வைரலாகும் வீடியோ\nகெட்ட வார்த்தையில் அசிங்கமாக திட்டிய இங்கிலாந்து வீரர். அதிரடி காட்டிய ஐசிசி – விவரம்...\nஇங்கிலாந்து அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்துகொண்டு விளையாடியது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் இரு அணிகளும் இரு வெற்றிகளை பெற்றிருந்த நிலையில்...\nஇத்தனை வருடம் கிரிக்கெட் விளையாடியும் இப்படியா பண்ணுவீங்க மோசமான சாதனையை படைத்த –...\nசிஎஸ்கே அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட இருக்கும் ஐந்து வீரர்கள் – விவரம் இதோ\nரசிகர்களிடம் கோலி வைத்த வேண்டுகோள். அடுத்த பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய ஷமி – விவரம்...\nமனசுல பெரிய தோனின்னு நினைப்பா தோனி மாதிரி பண்றேன்னு திட்டுவாங்கிய விக்கெட் கீப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2019/01/09/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-11-14T21:57:29Z", "digest": "sha1:YVXAN3XPMRRXARRF7OOWILSDE72HZ6JC", "length": 11895, "nlines": 121, "source_domain": "kottakuppam.org", "title": "கோட்டக்குப்பம் மக்களுக்கு பொங்கல் பரிசு – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nகோட்டக்குப்பம் மக்களுக்கு பொங்கல் பரிசு\nதமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையொட்டி அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் சிறப்பான பொங்கல் பரிசை அறிவித்து, வழங்கி வருகிறது தமிழக அரசு.\nகோட்டகுப்பதில் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு‌ கிலோ சர்க்கரை, இரண்டு அடி‌ நீளக் கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு பரிசு பொருட்களுடன் ரூ.1000 பணத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.\nPrevious குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை\nNext ஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டக்குப்பம் மார்க்கெட்டில் மீன்கள் திருட்டு, வியாபாரிகள் சாலை மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு:-\nகோட்டக்குப்பம் அருகே அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பலியானதால் அதிர்ச்சி \nகோட்டக்குப்பம் அருகே கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\nவீட்டு தங்கத்துக்கு ஆபத்து – ரசீது இல்லாத நகைகளுக்கு அபராத வரி வசூலிக்க மோடி அரசு முடிவு\nஉள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு\nதேசிய மக்கள்தொகை பதிவும் அதைச்சுற்றியுள்ள சர்ச்சையும்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nகோட்டக்குப்பம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி இட ஒதுக்கீடு\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள்\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/10/12/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-496-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9/", "date_download": "2019-11-14T21:28:52Z", "digest": "sha1:H5DTZKOG5AEFYM7HDLHHGXHYELLLNFZW", "length": 13605, "nlines": 97, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 496 கண்டிப்பது நன்மைக்கே! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 496 கண்டிப்பது நன்மைக்கே\nநியாதிபதிகள்: 13:4 “ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்ற��ம் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு”.\nஎன்னுடைய அம்மா எதையும் எடுத்த இடத்தில் வைப்பார்கள், பயங்கர சுத்தம் வேறு. பாத்திரங்களை பளபளவென்று கழுவி வெயிலில் காயவைத்து எடுத்து உள்ளே வைப்பார்கள். அம்மாவுக்கு உடல்நலம் சற்று குன்றியபோது வேலைக்கு ஒரு பெண்ணை வைத்தோம். அந்தப் பெண் வந்து பாத்திரம் விளக்கி சென்றவுடன் அம்மா எடுத்து மறுபடியும் கழுவி வைப்பார்கள். அவர்கள் மட்டும் அல்ல, நானும் அவ்வாறு இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள். சிலநேரங்களில் அம்மாவுடைய கண்டிப்பு எனக்கு கஷ்டமாகத் தோன்றியிருக்கிறது. அம்மா அதிக வருடங்கள் என்னோடு வாழவில்லை, ஆனாலும் இன்று அம்மாவுடைய கண்டிப்பு தான் என்னுடைய வீட்டை நான் பராமரிப்பதற்கு எனக்கு உதவி செய்கிறது.\nஇந்த அனுபவம் தான் இன்றைய வேதாகமப்பகுதியில் எதிரொலிக்கிறது\nநேற்று நாம், தேவதூதனானவர் மனோவாவின் மனைவியிடம் வந்து மலடியாயிருந்த அவளுக்குப் பிறக்கப்போகிற பிள்ளை கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டியவன், அதனால் அவள் இப்பொழுதே அந்த விரதத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று கூறுவதைக் கண்டோம்.\nஇதை வாசிக்கும்போது என்னுடைய அம்மாவைப் போல கர்த்தர் மிகவும் கண்டிப்பானவராக எனக்குப் பட்டார். எண்ணாகமம் 6: 3 வாசிக்கும்போது, “ அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும்,மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும், என்று கர்த்தர் கூறுவதைப் பார்த்து எனக்கு பிரம்மிப்பாக இருந்தது.\nமறுபடியும் இதை தெளிவாகப் படியுங்கள் இது ஏதோ மதுபானத்துக்கு கர்த்தர் போட்ட தடையில்லை இது ஏதோ மதுபானத்துக்கு கர்த்தர் போட்ட தடையில்லை நாம் சாப்பிடும் திராட்சப் பழங்களையும், நாம் பாயாசத்தில் போடும் காய்ந்த திராட்சையையும் கூட தடை போடுகிறார்.\nகர்த்தர் ஏன் இப்படி ஒரு கண்டிப்பு போடுகிறார் என்று என்னை ஆழமாகப் படிக்க வைத்தது. திராட்சப்பழத்தை சாப்பிடுவதால் என்ன தவறு காய்ந்த திராட்சை உடம்புக்கு நல்லதுதானே காய்ந்த திராட்சை உடம்புக்கு நல்லதுதானே கர்த்தருடைய கண்டிப்புக்கு ஒரு அளவே இல்லையா கர்த்தருடைய கண்டிப்புக்கு ஒரு அளவே இல்லையா என்று என் எண்ணங்கள் ஓடியது.\nநியாதிபதிகள் புத்தகத்தின் 16வது அதிகாரம் படிக்கும்போதுதான் எனக்கு இந்தப் புதிருக்கு விடை கிடைத்தது. பெலிஸ்தியர் அந்த நாட்களில் சோரேக் ஆற்றங்கரையில் குடியிருந்தனர். இதை நான் மிகுந்த ஆவலோடு எபிரேய அகராதியில் தேடினேன். நான் படித்த காரியம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nநாகல் சோரேக் என்றழைக்கப்படும் இந்தப்பகுதி யூதேயாவின் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் விளைந்த திராட்சையினால் இது இப்பெயர் பெற்றது. சோரேக் என்றால் திராட்சை அப்படியானால் பெலிஸ்தர் திராட்சைப் பள்ளத்தாக்கில் வாழ்ந்தனர்.\nதிடீரென்று தலைக்குள் ஒரு பெரிய 100 வாட்ஸ் பல்பு எரிவதுபோல தேவனாகிய கர்த்தரின் கண்டிப்புக்கு அர்த்தம் புரிந்தது. தமக்கு பரிசுத்தமாய் ஒப்புக்கொடுக்கும் தம் பிள்ளைகள், பரிசுத்தமில்லாத பெலிஸ்தியரோடு சம்பத்தப்பட்ட எதையும் தொடக்கூடாது என்று கர்த்தர் விரும்பினார். அவர்களுடைய அநாகரிக வாழ்க்கை, கீழ்த்தரமானப் பழக்க வழக்கங்கள் எதுவுமே எந்தக்கோணத்திலும் நசரேயனுடைய வாழ்வில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வாழ்ந்த பள்ளத்தாக்கில் விளைந்த திராட்சைப்பழங்களைக் கூட சாப்பிட வேண்டாம் என்றார்.\nஇதை புரிந்து கொண்ட போது என்னுடைய பரலோகத் தகப்பனாகிய தேவனாகிய கர்த்தர் கண்டிப்பானவராக எனக்குத் தெரியவில்லை. மாறாக அவர், தன் பிள்ளைகளைப் பாதுகாக்கும், தன் பிள்ளைகளை நல்ல வழியில் நடத்தும், ஒரு நல்லத் தகப்பனாகத்தான் தென்பட்டார்.\nநம் பிள்ளைகளுக்கு சில நேரங்களில் நாம் இப்படி செய்யாதே, அப்படி செய்யாதே என்று சொல்வது தேவையற்றக் கண்டிப்பு போலத் தெரியும். மோட்டார் பைக்கை எடுக்கும் போதெல்லாம் ஹெல்மெட் போடு என்று சொல்வதும், காரில் உட்காரும்போதெல்லாம் சீட் பெல்ட் போடு என்று சொல்வதும் தேவையில்லாத ஒரு புத்திமதியாகத் தெரியும். அவ்வாறுதான் கர்த்தருடைய கண்டிப்பும், புத்திமதியும் நமக்குத் தோன்றுகிறது.\nஒரு கண்டிப்பானத் தகப்பனாய் இஸ்ரவேலருக்கு சோரேக் பள்ளத்தாக்கோடு எந்த சம்பந்தமும் வேண்டாம் என்று கர்த்தர் விரும்பியது அவர்களைப் பரிசுத்தமாய் அவருக்கு அர்ப்பணிப்பதற்காகத்தான் நம்மை அவ்வப்போது கண்டிப்பதின் மூலம் கர்த்தர் நம்மையும் பரிசுத்தமாக்க விரும்புகிறார்\n← மலர் 7 இதழ்: 495 உன்னைப்போலத்தானே உன் பிள்ளை இருக்கும்\nமலர் 7 இதழ்: 497 சந்தேகமா\nமலர் 7 இதழ்: 511 சோரேக் ஆற்றங்கரையில் வாழ்ந்த மங்கை\nஇதழ்: 792 விசுவாசத்தின் பலன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-14T22:35:15Z", "digest": "sha1:UHYTY6BCCNM6AVLQVVPNNNHXJOHLAFBI", "length": 8168, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கல்முனை (தமிழ்) பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவு\nகல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 29 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1]\nஅம்பாறை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவு\nஅக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு\nஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவு\nஅம்பாறை பிரதேச செயலாளர் பிரிவு\nதமனை பிரதேச செயலாளர் பிரிவு\nதெகியத்தகண்டிய பிரதேச செயலாளர் பிரிவு\nஇறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவு\nகல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவு\nகல்முனை (முசுலிம்) பிரதேச செயலாளர் பிரிவு\nகாரைதீவு பிரதேச செயலாளர் பிரிவு\nலகுகலை பிரதேச செயலாளர் பிரிவு\nமகா ஓயா பிரதேச செயலாளர் பிரிவு\nநாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவு\nநிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவு\nபதியத்தலாவை பிரதேச செயலாளர் பிரிவு\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவு\nசாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவு\nசம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவு\nதிருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவு\nஉகணை பிரதேச செயலாளர் பிரிவு\nஅம்பாறை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 04:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுத���ான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/05/13103104/1241421/Thoppu-venkatachalam-slams-Minister-Karuppannan.vpf", "date_download": "2019-11-14T21:40:22Z", "digest": "sha1:NJWXUIKKMJZA5RWZLGK7NLIOJSIWDTFH", "length": 16807, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிமுகவுக்கு எதிராக செயல்படும் அமைச்சர் கருப்பணன் - தோப்பு வெங்கடாச்சலம் சாடல் || Thoppu venkatachalam slams Minister Karuppannan", "raw_content": "\nசென்னை 15-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅதிமுகவுக்கு எதிராக செயல்படும் அமைச்சர் கருப்பணன் - தோப்பு வெங்கடாச்சலம் சாடல்\nஅமைச்சர் கருப்பணன் தேர்தலின் போது கட்சி பணியாற்றாமல் தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் ஆதரவாக செயல்பட்டதாக தோப்பு வெங்கடாச்சலம் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.\nஅமைச்சர் கருப்பணன் தேர்தலின் போது கட்சி பணியாற்றாமல் தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் ஆதரவாக செயல்பட்டதாக தோப்பு வெங்கடாச்சலம் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.\nமுன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு என்.டி. வெங்கடாச்சலத்துக்கும் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.\nஅமைச்சர் கருப்பணன் குறித்து தோப்பு வெங்காடச்சலம் எம்.எல்.ஏ. கடுமையாக சாடி பேட்டி அளித்தார்.\nஅவர் கூறும்போது, “கட்சிக்கு விரோதமாக அமைச்சர் கருப்பணன் செயல்பட்டு வருகிறார். தேர்தலின்போது பெருந்துறை தொகுதியில் கட்சி பணியாற்றாமல் மாறாக தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் ஆதரவாக செயல்பட்டார்” என்று பகிரங்கமாக குற்றச்சாட்டை அள்ளி வீசினார்.\nஇதற்கு அமைச்சர் கருப்பணன் கூறும்போது, “யாரும் எதுவும் சொல்லிவிட்டு போகட்டும் என் விசுவாசம் நேர்மை பற்றி கட்சி தலைமைக்கு தெரியும்” என்று கூறினார்.\nஇதற்கு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பதிலடி கொடுத்து இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎனது விஸ்வாசமும் நேர்மையும் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்கு தெரியும். நான் கேட்டது தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக நீங்கள் வேலை பார்த்தீர்களா... இல்லையா இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை காட்டினால் நீங்கள் (அமைச்சர் கருப்பணன்) ஏற்றுக்கொள்வீர்களா இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை காட்டினால் நீங்கள் (அமைச்சர் கருப்பணன்) ஏற்றுக்கொள்வீர்களா உங்களது விஸ்வாசத்தை, நடத்தையில் காட்ட வேண்டும்.\nஅ.தி.மு.க. ஆட்சி அமைத்த 3 வருட காலத்தில் எத்தனை அ.தி.மு.க. தொண்டர்களின் பிள்ளைகளுக்கு உங்கள் கல்லூரியில் இலவசமாக பயில நீங்கள் அனுமதி அளித்து உள்ளீர்கள் பட்டியல்போட முடியுமா அம்மாவின் விசுவாசி என்று கூறும் நீங்கள் தகுதி உள்ள தொண்டர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் பெற்று கொடுத்துள்ளீர்களா ஒரு தொண்டனையாவது வாழ வைத்ததாக கூறமுடியுமா\n“மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்வார் ஆனால் தன் மக்கள் நலமே ஒன்று என்று இருந்து விடுவார்” புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பாடிய பாட்டு உங்களுக்கு பொருந்தும்.\nஇவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.\nதோப்பு வெங்கடாச்சலம் | அதிமுக | அமைச்சர் கருப்பணன்\nஇந்தூர் டெஸ்ட்: வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் - ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு விநியோகம் - விஜயகாந்த் அறிவிப்பு\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nகரூர் நகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு\nஎன்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை\nகலந்தாய்வில் தலைமை ஆசிரியர்களாக 7 பேருக்கு பதவி உயர்வு\nமதுரையில் முதியவரை கத்தியால் குத்தியவர் கைது\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/08/tamilnadu-teachers-eligibility-test.html", "date_download": "2019-11-14T21:33:10Z", "digest": "sha1:7WZGBSK5VMF3TD4PN5R2RJT7KDFCLBG4", "length": 6382, "nlines": 77, "source_domain": "www.thulirkalvi.com", "title": "Tamilnadu Teachers Eligibility Test (TNTET) - 2019 - Publication of Result For Paper II - துளிர்கல்வி", "raw_content": "\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materials On One Record\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materia...\nSchool Grant (SG) - எந்த பணிக்கு எவ்வளவு செலவிடுதல் வேண்டும் - அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் - Proceedings அ...\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects and its description\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects...\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/india/10/123435", "date_download": "2019-11-14T21:00:39Z", "digest": "sha1:JJEOQ7VXV6I4FH4J5NFQAJB65F726OS6", "length": 3197, "nlines": 87, "source_domain": "bucket.lankasri.com", "title": "என்றும் அழியாத புகழ்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு - Lankasri Bucket", "raw_content": "\nஎன்றும் அழியாத புகழ்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு\nஆடையை தொடர்ந்து அமலா பாலின் வித்தியாசமான நடிப்பில் அதோ அந்த பறவை போல டீசர்\nபிகில், கைதி நிலவரம், எந்த நடிகரும் செய்யாதது ரஜினி செய்தது, அபிராமி ராமநாதன் பேட்டி\nசிம்பு மாமாவும் நானும் ஒன்னு, பிக்பாஸில் பிடித்தது ஐஸ்வர்யாதான் - மௌனராகம் ஷக்தி ஓபன்டாக்\nபாலியல் தொந்தரவு மீடியாவில் மட்டும் கிடையாது- அக்ஷரா ரெட்டி ஓபன் டாக்\nபிகில் படத்தின் 3 நிமிட காட்சி\nசிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள கேடி படத்தின் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/28/sdpi-public-meeting/", "date_download": "2019-11-14T22:51:00Z", "digest": "sha1:VUZJPNF3HU4P4FYAZJOCCNVPK2LACEQG", "length": 13358, "nlines": 147, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை நகர் எஸ்.டி. பி.ஐ கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை நகர் எஸ்.டி. பி.ஐ கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது..\nApril 28, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், பிற செய்திகள், போட்டோ கேலரி, மாவட்ட செய்திகள் 2\nகீழக்கரை நகர் SDPI கட்சி சார்பாக 27-04-2018 அன்று மாலை 7.00மணியளவில் மத்திய பா.ஜா.க ஆட்சியில் மக்களின் நிலை என்ற தலைப்பில் முஸ்லிம் பஜார் லெப்பை டீக்கடை அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு நகர தலைவர் அஸ்ரஃப் தலைமை தாங்கினார். அதன் தொடர்ச்சியாக தொகுப்புரையை செயற்குழு உறுப்பினர் அஹமது நதீர், வரவேற்புரையை நூருல் ஜமான் நகர் துணை தலைவர்(SDPI. கட்சி) ஆகியோரும் வழங்கினர்.\nமேலும் இந்நிகழ்ச்சிக்கு நகர் செயலாளர் காதர், கிழக்கு தெரு ஜமாத் துணை பொருளாளர். முஹம்மது அஜிகர், SDPI முன்னாள் தொகுதி துணை தலைவர் மூர்த்தி, மேற்கு கிளை தலைவர் ஹாஜா அலாவுதீன், மேற்கு கிளை துணை தலைவர் பஹ்ருதீன், கிழக்��ு கிளை தலைவர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅதைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் கருத்துரையை நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் பிரபாகரன் மற்றும் SDPI நகர் துணை தலைவர் ஹமீது ஃபைசல் ஆகியோர் வழங்கினார். பின்னர் வாழ்த்துரையை பாபுலர் ஃப்ரெண்ட் ஆப்_ந இந்தியா (PFI), மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிராஜ் வழங்கினார்.\nஇக்கூட்டத்தின் சிறப்புரையை SDPI கட்சி மாநில பொதுச் செயலாளர், அப்துல் ஹமீது வழங்கியதை தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கண்டிக்கும் விதமான தீர்மானங்கள், மதுக்கடைகளை மற்றும் கீழக்கரை நகர் சீர்கேடுகளை கண்டிக்கும் விதமான தீர்மானங்களை SDPI கட்சி தொகுதி துணைத் தலைவர் சித்திக் வாசித்தார்.\nஇந்நிகழ்ச்சியின் நிறைவாக நன்றியுரையை மேற்கு கிளை இணை செயலாளர் ஸஹித் ஹசன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சமுதாய கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமேஸ்வரம் இராமநாத ஸ்வாமி 1008 வெள்ளி கலச பூஜை..\nஇரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது என்ன\nஒரு பொதுக்கூட்டத்துக்கு மொத்தம் 32 பேர் பொதுமக்கள் கலந்து கொண்ட கட்சியினை நமது SDPI கட்சி சாதனை செய்துள்ளது.\nநீங்கள் மறைவாக முகத்தை காட்டாமல் அசிங்கமாக பதிவுகள் போட்டாலும், எங்களிடம் தவறு இருக்கும் பட்சத்தில் தவறை நீக்குவோம்,திருத்தி கொள்வோம்.. எங்கள் தவறுகளை அடையாளம் காண்பதற்காகவே எங்கள் செய்திகளை படித்து எங்கள் தவறை திருத்த உதவுமைக்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.\nஅதில் ‘உள்நோக்கம்’ இல்லை ‘உண்மை’ உண்டு, வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்.\nஇராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுடன் முப்பெரும்விழா கொண்டாட்டம்..\nஐஐடி மாணவி தற்கொலை, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்.\nதங்களின் எண்ணங்களை வேஷங்களாக பிரதிபலித்த பள்ளிக் குழந்தைகள்.குழந்தைகள் தின விழாவில் ருசிகரம்.\nகீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா..\nதிருவாடானை அருகே போலீஸ் ஸ்டேஷனில் வாலிபரை கட்டுக்கொன்ற எஸ்.ஐ., க்கு ஆயுள் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம்\nஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மதுக்கடையை அகற்ற கோரி பெ��்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை\nநெல்லையில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி\nகந்துவட்டி எதிரொலி- குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றவரை தடுத்து நிறுத்திய காவலர்கள்\nமரைக்காயர்பட்டினம் துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா\nஇராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உலக தரம் தின விழா\nகீழை நியூஸ் செய்தி எதிரொலியாக சாி செய்யப்பட்ட பாதாளச்சாக்கடை மூடி\nதிருப்புல்லாணி அரசு பள்ளியில் பாரம்பரிய தமிழர் கலைகளும் வணிகமும் கருத்தரங்கு\nஉசிலம்பட்டி -வலையபட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா\nஇராமநாதபுரத்தில் குழந்தைகள் தின விழா\nகுழந்தைகள் தின விழா.. புத்தகங்கள் பரிசு வழங்கி அசத்திய நூலகர்\nபாலக்கோடு அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி\nசெங்கம் அருகே அடிப்படை வசதியான தெருவிளக்கு இல்லாமல் தத்தளிக்கும் கிராமக்கள். தீப்பந்தம் ஏற்றிய கிராம மக்கள்\nஉசிலம்பட்டி-குழந்தைகள் தினவிழா.இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/09/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/41705/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T21:36:30Z", "digest": "sha1:4OXC2UDGSMHXFIWGIJZJPD7ULU2DAXGL", "length": 23400, "nlines": 163, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாண்டிருப்பு தீப்பள்ளயம் உற்சவம் | தினகரன்", "raw_content": "\nHome பாண்டிருப்பு தீப்பள்ளயம் உற்சவம்\nமன்னன் விமலதர்ம சூரியன் வழிபட்ட வரலாற்றுத் தொன்மை மிக்க திரௌபதையம்மன் ஆலயம்\nநீண்ட கால தொன்மை வாய்ந்தது பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம். திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த மாதம் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.\nஆலய உற்சவத்தின் சிகரம் என வர்ணிக்கப்படும் பாண்டவர்கள் திரௌபதையம்மன் சகிதம் தேவாதிகள் தீயில் இறங்கும் தீமிதிப்பு வைபவம் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.\nகிழக்கில் மக்கள் கிராமிய வழிபாட்டையே பெரிதாகப் போற்றி வருகின்றனர். இம்மக்கள் சக்தி வழிபாட்டில் மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருப்பதை இங்குள்ள கிராமங்கள் தோறும் அமைந்துள்ள ச���்தி ஆலயங்கள் பறைசாற்றி நிற்கின்றன.\nஅந்த வகையில் கண்ணகி அம்மன், காளி அம்மன், மாரி அம்மன், மீனாட்சிஅம்மன், பேச்சிஅம்மன், நாககன்னி அம்மன், திரௌபதை அம்மன் என ஆலயங்களை நிறுவி அதன் மூலம் தமது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.\nசக்தி ஆலயங்களில் உற்சவம் ஆரம்பமானால் மிகுந்த பயபக்தியுடன் மக்கள் வழிபாட்டில் ஒன்றித்து விடுகின்றனர். தமது உள்ளத்தையும், இல்லத்தையும், கிராமத்தையும் தூய்மையாக வைத்திருப்பதுடன், சில ஊர்க்கட்டுப்பாடுகளை விதித்து புனிதமாக வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். அம்மன் அருளாள் தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர். இது காலங்காலமாக மக்கள் மத்தியில் நிலவி வரும் தெய்வ நம்பிக்கையாகும்.\nகிழக்கில் மிகத் தொன்மையான ஆலயங்கள் சில அமைந்துள்ளன. மட்டக்களப்பிற்கு தெற்கே 40 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது வர்த்தக நகரான கல்முனை. கல்முனை நகரில் இருந்து வடக்கே ஓரிரு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது ப​ைழமை வாய்ந்த பாண்டிருப்பு கிராமம். இங்குதான் ப​ைழமையின் பெருமை கூறும் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 'தீப்பள்ளயம்'என்றால்தான் அனைவருக்கும் தெரியும். இங்கு நடைபெறும் பூசை வழிபாடுகள் ஏனைய ஆலயங்களில் இருந்து வேறுபட்டுள்ளன.\nதிரௌபதை அம்மனை மன்றாடி வந்தனை செய்து வழிபடுகின்ற மரபு விசேடமானது. பாண்டவர் வேடம் பூண்டு நிற்கின்றவர்களுக்கு இங்கு விசேட பூசைவழிபாடுகள் நடைபெறுகின்றன. மனிதனை தெய்வமாக பூஜிக்கும் மகாசக்திஆலயமாக திரௌபதை அம்மன் ஆலயம் விளங்குகின்றது.\nமகாபாரதக் கதையை மையமாக வைத்து 18 தினங்கள் ஆலய உற்சவங்கள் நடைபெறுகின்றன. இலங்கையில் முதன்முதலில் திரௌபதை அம்மனுக்கென ஆலயம் அமையப் பெற்றது பாண்டிருப்பிலேயாகும். தாதன்மாமுனியும் அவனதுஆட்களும் வடஇந்தியாவின் கொங்குநகரில் இருந்து கப்பலேறி புறப்பட்டு இலங்கையின் கிழக்குக் கரையை வந்தடைந்தனர். மட்டக்களப்பு பகுதியிலில் கரைதட்டி புறப்பட்ட தாதன்மா முனிவன் அந்நாளில் நாகர்முனை என அழைக்கப்பட்ட திருக்கோவிலைச் சென்றடைந்து, அங்கு தங்கியிருந்து மகாபாரதக்கதையை மக்கள் மத்தியில் பரப்பி வரலானான்.\nஇந்தியாவிலிருந்து தாதன் என்பவன் இங்கு வந்திருப்பதை அறிந்து கொண்ட மட்டக்களப்பு பகுதிக்கு சிற்றரசனாக இ��ுந்த மாருதசேனனுடைய புத்திரன் எதிர்மன்னசிங்கன் (கி.பி.1539-_கி.பி. 1583 வரை) தாதனைக் கண்டு அவனது நோக்கம் பற்றி விசாரித்துஅறிந்து கொண்டான். தாதனும் தனது வருகையின் நோக்கம் பற்றி மன்னனிடம் எடுத்து இயம்பினான். அத்தோடு தமது வழிபாட்டிற்குகந்த இடம் ஒன்றை வழங்குமாறும் கேட்டுக் கொண்டான்.\nஎதிர்மன்னசிங்கனும் தாதனின் விருப்பப்படிஅவனையும் அழைத்துக் கொண்டு மீண்டும் கடல் வழிப் பயணம் செய்த போது அருகே கடலும் ஆலவிருட்சங்களும் கொக்கட்டி மரங்களும் நாவல் மரங்களும் மேற்கே அடர்ந்த வனப்பகுதியும் காணப்பட்ட பாண்டிருப்பைக் கண்டு இறங்கி அங்கேயே தங்கி தான் கையோடு கொண்டு வந்திருந்த விஷ்ணு, திரௌபதை, பாண்டவர்கள் சிலைகளை வைத்து கொக்கட்டிமரத்தடியில் கொத்துப் பந்தலிட்டு வழிபாடு நடத்தி வந்தான்.\nமன்னனும் தாதனின் வழிபாட்டிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கினான். இதேவேளை திரௌபதைஅம்மனின் மகிமையை அறிந்து கொண்ட கண்டி இராச்சியத்தை ஆட்சி புரிந்த மன்னன் விமலதர்மசூரியன் (கி.பி.1594-_கிபி 1604) இங்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு பொன், வெள்ளி பொருள் கொடுத்து சென்றதாக கல்வெட்டுக்களில் இருந்து அறிய முடிகின்றது.\nஆரம்பத்தில் 'தாதன் ஆலயம்' என அழைக்கப்பட்ட இவ்வாலயம் பின்பு பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம் எனப் பெயர் பெற்றது.\nஆலயத்தின் பிரசாதமாக மருத்துவ மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வாசனைமிக்க 'பாண்டாரப் பொட்டு' அற்புதம் மிக்கதும் பிணிதீர்க்கும் அருமருந்தாகவும் காணப்படுகின்றது. இலங்கையில் மிக நீண்ட தீக்குழியைக் கொண்ட ஆலயமாக பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பெண்கள் தீமிதிப்பில் ஈடுபட முடியாது. ஆலய உற்சவ காலங்களில் பாண்டவர்கள், திரௌபதை, கண்ணன், தேவாதிகள் என ஆலயத்தில் கட்டுக்கு நிற்பவர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியாது.\nஆலய உற்சவத்தின் 18 நாட்களில் முக்கிய வழிபாடாக முதலாம் நாள் பூர்வாங்க கிரியைகள், திருக்கதவு திறத்தல், பாண்டவர்கள் கடல் குளித்து ஆயுதம் கழுவி வந்து ஊர்க்காவல் பண்ணல் கொடியேற்றம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மூன்றாம் நாள் மகாபாரத பாராயண ஏடு திறத்தல் இடம்பெறும். ஏழாம் நாள் சுவாமி எழுந்தருளல் பண்ணல் ( ஸ்ரீ கிருஷ்ணர் அத்தினாபுரம் எழுந்தருளல்) நிகழ்வு மிகவும் சிறப்பாக பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து இடம்பெறுகின்றது. எட்டாம் நாள் நாட்கால் வெட்டல் நிகழ்வு இடம்பெறும். 12ம் நாள் கலியாணக்கால் வெட்டல் நிகழ்வும் , 16ம் நாள் பாண்டவர்கள், திரௌபதை சகிதம் வனவாசம் செல்லல் நிகழ்வும், 17ம் நாள் அருச்சுனன் தவநிலை செல்லல் காட்சியும், 18ம் நாள் மாலை தீமிதிப்பு வைபவமும் இடம்பெறுகின்றன. மறுநாள் தீக்குழிக்கு பால்வார்க்கும் பாற்பள்ளயச் சடங்குடன் உற்சவம் நிறைவு பெறுகின்றது.\nமகாபாரதத்தில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையில் நடைபெற்ற போரில் பாண்டவர்கள் சந்தித்த சத்திய சோதனைப் பயணங்களை எடுத்துக்காட்டும் வகையிலே திரௌபதை அம்மன் உற்சவம் அமைந்துள்ளது.\nஇதில் முக்கிய திருவிழாவாக பாண்டவர்கள் வனவாசம் செல்லல், அருச்சுனன் தவநிலை செல்லல், பாண்டவர்கள் திரௌபதை சகிதம் தீப்பாய்தல் ஆகிய நிகழ்வுகள் உற்சவ காலத்தின் இறுதி மூன்று தினங்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்காலப்பகுதியில் நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் பக்தர்கள் பாண்டிருப்புக்கு வருகை தருவார்கள். பாண்டிருப்பு மட்டுமல்ல கல்முனைப் பிரதேசமே விழாக் கோலம் பூண்டிருக்கும்.\nஅற்புதமும், மகிமையும், ப​ைழமையும், புதுமையும் நிறைந்த மகாசக்தி ஆலயமாக பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் திகழ்கின்றது.பாண்டவர்கள் திரௌபதை சகிதம் வனவாசம் செல்லல் நிகழ்வு இன்று 09 ஆம் திகதியும், நாளை 10 ஆம் திகதி அருச்சுனன் பாசுபதம் பெறத் தவம் செய்தலும் அரவாணைக் களப்பலியிடல் நிகழ்வும், 11 ஆம் திகதி மாலை பாண்டவர்கள் திரௌபதை தேவாதிகள் சகிதம் தீமிதித்தல் நிகழ்வும் 12 ஆம் திகதி காலை பாற்பள்ளயமும், தருமருக்கு முடி சூட்டுதலும், இரவு அம்மனின் ஊர்வலமும் நடைபெற்று உற்சவம் நிறைவு பெறும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடக்கு, கரையோர ரயில் சேவைகளில் நேர மாற்றம்\nவடக்கு மற்றும் கரையோர புகையிரத சேவைகள் சிலவற்றில் எதிர்வரும் 27ஆம் திகதி...\nவாழைச்சேனையில் கணவன் கொலை; மனைவி கைது\nவாழைச்சேனை, கண்ணகிபுரம் பகுதியில் பெண்ணொருவர் பொல்லினால் தாக்கி தனது கணவனை...\nசகல பாடசாலைகளும் நாளை மூடல்\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய நாடு பூராகவுமுள்ள...\nதேர்தலையிட்டு மதுபான சாலைகள் 2 நாள் பூட்��ு\nஜனாதிபதி தேர்தலையிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும்...\nநீரிழிவை குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்தலாம்\nஅதிகமான தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், உடல் மெலிதல், பாரம் குறைதல்...\nஅக்கராயன் குடிநீர்த் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை\nகிளிநொச்சி அக்கராயன் குடிநீர்த் திட்டம் செயல் இழந்து ஒரு மாதம் கடந்த...\nரயில் மோதி இளைஞன் பலி\nயாழ். காங்கேசன்துறை ரயில் சேவைகள் நேற்று ஸ்தம்பிதம்புகையிரதக்...\nMCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை\nMCC, SOFA மற்றும் ACSA ஒப்பந்தங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று...\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/15/india-s-retail-inflation-at-14-month-high-to-3-99-in-september-016411.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-14T21:11:58Z", "digest": "sha1:E4MOJTS2BH4YFG7X5U3L7GS2IJSPOF4D", "length": 23488, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. ! | India's Retail Inflation at 14 month high to 3.99% in September - Tamil Goodreturns", "raw_content": "\n» 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \n14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\n7 hrs ago மொத்த விலை பணவீக்கம் 0.16% ஆக சரிவு..\n7 hrs ago ஸ்ஸ்ஸ்... மரண அடி வாங்கிய ஏர்டெல்..\n8 hrs ago அதிர்ச்சியில் இந்திய ரயில்வே.. சரக்கு போக்குவரத்து வர்த்தகத்தில் வீழ்ச்சி..\n9 hrs ago மீண்டும் ஜிடிபி கணிப்பைக் குறைத்த மூடிஸ்..\nNews கீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்\nSports ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்டிய அஸ்வின்\nMovies ஆக்‌ஷனில் இருக்கு செம்ம ட்விஸ்ட்.. விஷால் ஹீரோவா\nLifestyle உங்களுக்கு டாட���டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nTechnology மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nAutomobiles இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்... புதிய புகைப்படங்கள் இதோ\nEducation TNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் சில்லறைப் பணவீக்க விகிதம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து 3.99 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.\nசெப்டம்பரில் நாட்டின் பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்களை குறித்த அறிக்கையை மத்திய அரசு வெளியிட்ட நிலையில், அதில் சில்லறை விலை பணவீக்கம் கடந்த செப்டம்பரில் 3.99 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்றும், இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.21 சதவிகிதமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.\nகடந்த செப்டம்பர் மாதத்தில் உணவுப் பொருட்கள் விலை உயர்வே, இந்த பணவீக்க உயர்வுக்கு காரணமாக அமைந்தது எனவும் கூறப்படுகிறது.\nஇதே உணவுப் பொருட்கள் பணவீக்கமானது 5.11 சதவிகிதமாக அதிகரித்துள்ளது, இது முந்தைய மாதத்தில் வெறும் 2.99 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருட்கள் பணவீக்கம் நாட்டின் பணவீக்க விகிதத்தைத் தீர்மானிக்கும் முக்கிய குறியீடு என்று கூறப்படும் நிலையில் இந்த விகிதமானது அதிகரித்துள்ளது, நிபுணர்கள் எச்சரித்ததை போலவே குறியீடுகளும் அமைந்துள்ளது.\nஉணவு டெலிவரி வியாபாரத்தில் அமேசானா.. ஸ்விக்கி, சொமேட்டோவை காலி செய்ய களம் இறங்குகிறதா..\nமேலும் காய்கறிகளின் விலையில் பணவீக்கம் 15.4 சதவிகிதமாகவும், இது முன்னதாக 6.9 சதவிகிதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஏற்றத்திற்கு முக்கியமாக வெங்காய விலை காரணமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக வெங்காயத்தின் பணவீக்கம் 6.37 சதவிகிதத்திலிருந்து, 66.38%மாக அதிகரித்துள்ளது.\nஇதனிடையே, செப்டம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் 0.33%- மாகக் குறைந்திருக்கிறது என்றும், இது கடந்த 39 மாதங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள குறைந்த அளவு என்றும் கூறப்படுகிறது. இதே கடந்த ஆண்டு இதே காலத்தில் 1.08%-மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு 7.47% என்றும், உணவு அல்லாத பிற பொருட்களின் விலை உயர்வு 2.18 சதவிகிதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் பொருளாதார மந்தநிலை பற்றி பல்வேறு நிபுணர்களும் வல்லுனர்களும் எச்சரித்து வரும் இந்த நிலையில், அவர்கள் எச்சரிப்புக்கு ஏற்றவாறே ஒவ்வொரு குறியீடும் இந்திய பொருளாதாரம் நலிவடைந்து வருவதையே சுட்டி காட்டுகிறது.\nமேலும் நடப்பு ஆண்டில் நிகழ்ந்து வரும் மழையால் ஒரு புறம் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதே மறுபுறம் எரிபொருள் பணவீக்கமானது உலக அளவில் நிலவி வரும் தேவையை பொறுத்தும் அதிகரித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\nபொருளாதார வீழ்ச்சியிலும் தொழிற்துறை உற்பத்தி உயர்வு..\n10 மாத சரிவில் நுகர்வோர் பணவீக்கம்.. உணவு பொருட்கள் விலை தாறுமாறாக உயர்வு..\nஎன்னப்பா சொல்றீங்க.. விலைவாசி ஏற்றத்திலும் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதா.. என்ன காரணம்\nபொய்த்துப்போன பருவமழை... உணவுப்பொருள் விலையேற்றம் - சில்லறை பணவீக்கம் 3.18% ஆக உயர்வு\nடிசம்பரில் சில்லரை பணவீக்கம் 2.19% மொத்த விலை பணவீக்கம் 3.80% ஆகச் சரிவு - காரணம் என்ன\nபெட்ரோல் விலை குறைவால் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆகக் குறைந்தது\nசில்லறை பணவீக்கம் 3.69 சதவீதமாகக் குறைந்தது\nஉணவு பொருட்கள் விலை குறைவால் ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 4.17 சதவீதமாகச் சரிவு..\n5 மாத உயர்வில் சில்லறை பணவீக்கம்..\nஇந்தியாவின் பிப்ரவரி மாத தொழில்துறை உற்பத்தி மந்தம், சில்லறை பணவீக்கம் சரிவு..\nஉணவு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம் 4.88 சதவீதமாக உயர்வு..\nRead more about: retail inflation wpi சில்லறை பணவீக்கம் மொத்த விலை பணவீக்கம்\nபடு வீழ்ச்சியில் ஸ்டீல் துறை.. தொடர்ந்து ஆட்குறைப்பு செய்யும் ஆர்செலர் மிட்டல்.. பதறும் ஊழியர்கள்\nவி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nஎலெக்ட்ரீஷியனுக்கு 2.5 கோடி பரிசு பணத்தை எப்படி செலவழிக்க போகிறார் தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல�� பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/5-ways-to-motivate-struggling-learners-in-class", "date_download": "2019-11-14T22:29:58Z", "digest": "sha1:W3FASZGDEOLOC5XZKFNRUZUC2U465VZV", "length": 11039, "nlines": 31, "source_domain": "www.dellaarambh.com", "title": "வகுப்பில் கற்றலில் போராடுபவர்களை ஊக்குவிக்க 5 வழிகள்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nவகுப்பில் கற்றலில் போராடுபவர்களை ஊக்குவிக்க 5 வழிகள்\nநம்மிடம் சிறந்த கற்பித்தல் திட்டம் உள்ளது, முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கென சிறந்த மதிப்பீடுகளை உருவாக்குதல், செமஸ்டர் சரியான நேரத்தில் நிறைவடைவதை உறுதி செய்வதற்கான திட்டங்கள் மற்றும் வரைபடங்கள் என பல இருந்தாலும் இன்னும் ஏதோ குறைகிறது என்றே சொல்லலாம். சரிதானே ஒரு சாதாரண மாணவரும் சிறந்த வெற்றியைப் பெறுவதைக் காணும்போது அது மகிழ்ச்சியாக இருக்காதா என்ன\nமாணவர்களை ஊக்குவிப்பதற்கென PC யைப் பயன்படுத்தி வகுப்பறையில் பயன்படுத்தக்கூடிய 5 உத்திகள் இங்கே:\nமாணவரின் மனதில் உள்ளதை புரிந்து கொள்ளுங்கள்: மாணவர்களிடம் கற்றல் குறித்த ஒரு மறைக்கப்பட்ட நம்பிக்கை உள்ளது. அவர்கள் அவர்களிடம் சில திறன்களும் திறமையும் இல்லாமல் பிறந்து விட்டார்கள் என்று நம்புகிறார்கள், மேலும் அவர்களை ஊக்குவித்தால்  மட்டுமே இந்த எண்ணம் அவர்களிடம் இருந்து போகும். இதை அவர்கள்  கடக்க வேண்டுமென்றால் அவர்களைப் புகழ்வது ஒன்று தான் அதற்கான மிக முக்கிய அம்சம் ஆகும். உதாரணத்திற்கு ஒவ்வொரு வாரமும் உங்கள் அசைன்மெண்ட் பணிகளில் நீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள். அருமை, நீங்கள் உங்கள் வாசிப்பை நன்கு பயிற்சித்து வருகிறீர்கள், உங்கள் வரைதல் மிக நன்றாக இருக்கிறது. திறன்களுக்கான பாராட்டு நீண்டகால கற்றலை ஊக்குவிக்கிறது மற்றும் அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது.\nநண்பர் வழி வழிகாட்டல் திட்டம்- உங்கள் மாணவருக்கு எப்போதும் ஒரு ஆசிரியராக மட்டும் இருக்காதீர்கள், அதற்கு பதிலாக அவர்களின் நண்பராக முயற்சி செய்யுங்கள். இது அவர்கள் உங்கள் மீது நம்பிக்கையையும் அவர்கள் மேல் தன்னம்பிக்கையையும் பெற உதவும், இதன் விளைவாக அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட ஆரம்பிப்பார்கள். கல்வி மற்றும் கற்றலுக்கான நவீன முறை எதுவெனில், ஒன் ட்ரைவ் மற்றும் இமெயில்கள் மூலம் ஆன்லைனில் இணைந்திருப்பது ஆகும். இந்த தளங்களின் மூலம் உங்கள் டேட்டாவை சேமிக்க முடியும் மேலும் பகிர்ந்து கொள்ள முடியும்.\n2*4 டெக்னிக்கை முயற்சிக்கவும் எளியது மற்றும் பயனுள்ளது. இந்த டெக்னிக் மாணவர்கள் 4 நாட்களுக்கு 2 நிமிடங்கள் என அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்த பரிந்துரைக்கும். அவர்களது நண்பர்கள் பற்றியோ அல்லது அவர்களுக்கு பிடித்த பாடத்தைப் பற்றியோ எதைப் பற்றி வேண்டுமானாலும் அவர்கள் பேசலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் மாணவர்களைப் பற்றி அதிகம் அறிந்து கொள்வீர்கள், நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள், அவர்களை வருத்துவது என்ன என்பதைப் பற்றி கூட கலந்தாய்வு செய்வீர்கள்.\nகுழு செயல்பாடுகளுக்கு ஊக்கப்படுத்தவும் - குழு பணிகள் மாணவர்களை ஊக்குவிக்கவும் மேலும் ஈடுபாட்டோடு கற்கவும்,  மற்றும் தகவல்தொடர்புகளில் அவர்களை ஊக்குவிக்கவும் செய்யும் ஒரு சிறந்த முறையாகும். குழுப் பணிகளில் ஈடுபடும் மாணவர்கள் குழு உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்  மற்றும் தனித்து செயல்படும் மாணவர்களைக் காட்டிலும் குழுவில் செயல்படுவோர் அதிக தன்னம்பிக்கையோடும், செயற்திறனோடும் இருப்பர். ( த நேஷனல் அக்கடமிக் ப்ரஸ் - https://www.nap.edu/read/5287/chapter/3).\nமுன்னேற்றத்தை கண்காணியுங்கள் - நேர்மறை (கள்) விட எதிர்மறையை தான் மனிதர்கள் அதிகம் பார்க்க முனைகிறார்கள். குழந்தைகளின் முன்னேற்ற அறிக்கையைக் காண்பிப்பதன் மூலம் நீங்கள் அவர்களிடம் நேர்மறைத் தன்மையை வளர்க்கலாம். முன்னேற்றத்தை வரைபடங்கள் மூலம் காண்பிக்கலாம் மற்றும் அவர்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதை நம்ப வைக்க முடியும்.\nஉத்வேகம் தரும் ஆசிரியர்கள் உண்மையான அரவணைப்பையும் பச்சாதாபத்தையும் பொழிகிறார்கள், இது மாணவர்களை அவர்களின் சிறந்த பதிப்புகளாக உருவாக ஊக்குவிக்கிறது. மேலும் உங்கள் கற்றலை நல்லதிலிருந்து சிறந்தவையாக மாற்றும்.\nப்பீசீ ப்ரோ சீரீஸ்: உங்கள் ப்ரெசன்டேஷன்களை தனித்துவமாக செய்வது எப்படி\nஆசிரியர் தினம் 2019: #டெல்ஆராம்ப் முன்னெடுப்புக்கான ஒரு சிறப்பு நாள்\nஉங்கள் மாணவர்கள் விரும்பும் 4 மைக்ரோஷாப்ட் ஆஃபிஸ் பாடத்திட்டங்கள்\nவகுப்பறையை மின்புத்தகங்களாக மாற்றுவதற்கான நேரம் இது\nPC- கள் கற்றலை வேடிக்கையாக்கும் நான்கு வழ���கள்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/nov/05/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-3271245.html", "date_download": "2019-11-14T21:32:27Z", "digest": "sha1:JRRJHZEGYQTGO4KOUIARV2M6EMOAGZGB", "length": 9518, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவில்பட்டி சொா்ணமலை கதிரேசன் கோயிலில் புஷ்பாஞ்சலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டி சொா்ணமலை கதிரேசன் கோயிலில் புஷ்பாஞ்சலி\nBy DIN | Published on : 05th November 2019 06:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசொா்ணமலை கதிரேசன் கோயிலில் புஷ்பாஞ்சலியையொட்டி நடைபெற்ற மகா தீபாராதனை.\nகோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு சொா்ணமலை கதிரேசன் திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவாக புஷ்பாஞ்சலி திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா மற்றும் லட்சாா்ச்சனை விழா கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் லட்சாா்ச்சனை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (நவ.3) அருள்மிகு காா்த்திகேயா், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. நிறைவு நாளான திங்கள்கிழமை (நவ.4) அதிகாலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 8 மணிக்கு மூலவா் கதிா்வேல் முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து 10.30 மணிக்கு பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஊஞ்சள் உற்சவமும், அதைத் தொடா்ந்து 7.45 மணிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் சாந்தாபிஷேகம் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில், அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, அதிமுக மாவட்ட விவசாய அணி துணைச் செயலா் ராமசந்திரன், அதிமுக ஒன்றியச் செயலா் அய்யாத்துரைப்பாண்டியன், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் மகேஷ்குமாா்,\nகே.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.ராமசாமி - சென்னம்மாள் குடும்பத்தினா், செயலா் சங்கரநாராயணன், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.\nகழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் திங்கள்கிழமை கந்தசஷ்டி விழா தவசுக்காட்சி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை(நவ.5) இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-14T21:06:54Z", "digest": "sha1:S4HW2TLGK4YQVV6VFP7WPNCYXJPLUM6V", "length": 5898, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சுந்தர்.சி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎன்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள்- சுந்தர்.சி\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள் என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 01, 2019 14:44\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nசையத் முஷ்டாக் அலி டிராபி: டெல்லி அ��ிக்கு அதிர்ச்சி அளித்தது ஜம்மு-காஷ்மீர்\nமிகுந்த நம்பிக்கை உள்ளது: இளம் வீரர்களின் பந்து வீச்சை கண்டு பூரித்துப்போன வக்கார் யூனிஸ் சொல்கிறார்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான 9 வருட தொடர்பை முடித்துக் கொள்கிறார் ரகானே\nடெஸ்டில் அதிவேகமாக 250 விக்கெட்: முரளீதரனுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார் அஸ்வின்\nசிக்கலில் வடிவேலு.... பணம் தர மறுப்பதாக நடிகர் ஆர்.கே புகார்\nநான் காணாமல் போய்விட்டதாக தங்கை பொய் புகார் - பாடகி சுசித்ரா பேட்டி\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63856-newstm-exit-poll-opinions-mp-electionresuits.html", "date_download": "2019-11-14T22:27:55Z", "digest": "sha1:DLATC6JGWWDACE4V5KTYWL32SHLAFDA7", "length": 12870, "nlines": 141, "source_domain": "www.newstm.in", "title": "Newstm -இன் கருத்துக்கணிப்பை முழுவதும் பிரதிபலித்த தேர்தல் முடிவுகள்! | Newstm Exit poll opinions -MP ElectionResuits", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nNewstm -இன் கருத்துக்கணிப்பை முழுவதும் பிரதிபலித்த தேர்தல் முடிவுகள்\nஇணையதள செய்தி நிறுவனங்களில் முதல்முறையாக, தேசிய அளவில் வேறெந்த நிறுவனங்களும் மேற்கொள்ளாத புதிய முயற்சியாக, தேர்தலுக்கு பிந்தைய பிரத்யேக கருத்துக்கணிப்பை newstm, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 19) வெளியிட்டது.\nதேசிய, பிராந்திய மற்றும் மாநிலவாரியாக அளிக்கப்பட்ட இக்கருத்துக்கணிப்புகளை பிரதிபலிக்கும் வகையிலேயே மக்களவைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இதில், தேசிய அளவில் பாஜக 280 இடங்களிலும், இதன் கூட்டணிக் கட்சிகள் 59 இடங்கள் என, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 339 இடங்களை கைப்பற்றும் என நியூஸ்டிஎம் கணித்திருந்தது.\nதேர்தல் முடிவுகளும் எங்களது கருத்துக்கணிப்பை பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளன. அதாவது, பாஜக 303 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 50 இடங்கள் என தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மொத்தம் 95 இடங்களில் மட்டுமே வெல்லும். இதில், காங்கிரஸ் 57 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்பது நியூஸ்டிஎம் -இன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பாக இருந்தது.\nஅதன்படியே, தேசிய அளவில் காங்கிரஸ் 52 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 39 தொகுதிகளிலும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களிலேயே வெற்றி பெற்றதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.\nஇதேபோன்று, பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத திரிணாமூல் காங்கிரஸ், தெலுகு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் மொத்தம் 107 இடங்களில் வெற்றி பெறும் என நியூஸ்டிஎம் கணித்திருந்தது. தேர்தல் முடிவுகளின்படி மாநிலக் கட்சிகள் 98 தொகுதிகளை கைப்பற்றியுள்ளன.\nமொத்தத்தில், தேர்தல் குறித்த தேசிய அளவிலான நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்புகளை பிரதிபலிப்பதாகவே மக்களவைத் தேர்தல் முடிவுகள் முழுவதும் அமைந்துள்ளன என்பதை வாசகர்களுக்கு தெரிவிப்பதில் பெருமைக் கொள்கிறோம்.\nஇன்ஃபோகிராஃபிக்ஸ் உதவி : எஸ்.சந்திரசேகர் (Data Analyst)\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசொந்த மண்ணில் பிரதமர் நரேந்திர மோடி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nமோடியின் முதல் வெளிநாட்டு பயணம் எங்கு, எப்போது தெரியுமா\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\n7. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்திய அணியை எச்சரித்திருந்த Newstm -ன் கிரிக்கெட் விமர்சகர் ராமசுந்தரம் \nஇந்தியா Vs ஆஸ்திரேலியா : போட்டியின் முடிவை முன்கூட்டியே கணித்த newstm\nதகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது : தலைமை தேர்தல் ஆணையர்\nசிறுபான்மையினர் மத்தியிலும் மவுசு...ரவுசு காட்டும் பாஜக\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\n7. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/33800-bhuvneshwar-kumar-moves-20-places-in-t20-rankings.html", "date_download": "2019-11-14T21:10:50Z", "digest": "sha1:ZIOR2ZKW5UUDXTKMQGZTNLAQVECGTFMO", "length": 10221, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "டி20 தரவரிசை பட்டியலில் எகிறிய புவனேஸ்வர், தவான்! | Bhuvneshwar Kumar moves 20 places in T20 rankings", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nடி20 தரவரிசை பட்டியலில் எகிறிய புவனேஸ்வர், தவான்\nஇந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், டி20-க்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில், 20 இடங்கள் முன்னேறினார்.\nஅதேநேரம் இந்திய கேப்டன் விராட் கோலி 3 இடங்கள் கீழே இறங்கி 6வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.\n3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், தென் ஆப்பிரிக்காவை 2-1 என வீழ்த்தி அசத்தியது இந்திய அணி. புவனேஷ்வர் குமார் 7 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதைத் தொடர்ந்து, 20 இடங்கள் முன்னேறி 12வது இடத்தை புவனேஷ்வர் பிடித்துள்ளார்.\nஇதற்கு முன் 4வது இடத்தில் இருந்த ஐஸ்ப்ரீத் பும்ரா, ஒரு இடம் இறங்கி 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்���ார். முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானும், இரண்டாவது இடத்தில் நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஐஷ் சோதியும் உள்ளனர்.\nஇந்திய கேப்டன் கோலி 2 போட்டிகள் மட்டுமே விளையாடிய நிலையில், வெறும் 27 ரன்கள் அடித்திருந்தார். அதனால் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 6வது இடத்திற்கு கோலி தள்ளப்பட்டார். சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் ஷிக்கர் தவான், 14 இடங்கள் முன்னேறி 28 வது இடத்தை பிடித்தார்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுதல் டெஸ்ட் போட்டி: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா...\nயுனெஸ்கோ மாநாடு : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா பதிலடி \nபிரிக்ஸ் மாநாடு இந்தியாவிற்கு முக்கியமானதாக கருதப்படுவது ஏன்\n'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\n���ெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/category/thamizh/", "date_download": "2019-11-14T21:49:14Z", "digest": "sha1:GWHTSNKYOZVDGC6SLBIOFUJJ3GXTWHYZ", "length": 67762, "nlines": 480, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "thamizh | dhivya prabandham", "raw_content": "\nஉபதேச ரத்தின மாலை – பாசுரம் 1\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nஎந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால்\nவந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து\nபின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகிறேன்\nமன்னிய சீர் வெண்பாவில் வைத்து\nமுதல் பாசுரம். இப்பாசுரத்தில் மாமுனிகள் தன்னுடைய ஆசார்யனை வணங்கி, தான் இந்த ப்ரபந்தத்தை அருளிச்செய்யும் குறிக்கோளைத் தெளிவாக வெளியிடுகிறார்.\nஎன்னுடைய ஸ்வாமியான, ஞானத் தந்தையான திருவாய்மொழிப் பிள்ளையின் இனிய அருளாலே எனக்குக் கிடைத்த உபதேச க்ரமத்தை, நன்றாக ஆராய்ந்து, எனக்குக் காலத்தால் பிற்பட்டவர்களும் நன்றாகக் கற்றுத் தெளிவு பெறும்படிக்கு, பொருந்திய பெருமைகளைக் கொண்ட வெண்பா என்னும் கவியிலே வைத்து, உபதேசமாகப் பேசுகின்றேன்.\nஅடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஉபதேச ரத்தின மாலை – தனியன்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nமுன்னம் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர்\nதன்னின் படியைத் தணவாத சொல் மணவாள முனி\nதன் அன்புடன் செய் உபதேச ரத்தின மாலை தன்னைத்\nதன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே\nஇந்தத் தனியனை அருளிச்செய்தவர் மணவாள மாமுனிகளின் முக்யமான சிஷ்யர்களில் ஒருவரான கோயில் கந்தாடை அண்ணன். மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையிடத்தில் நம் பூர்வாசார்யர்களின் உபதேச முறைகளை நன்றாகக் கற்று அவற்றை விடாமல் வாழ்ந்தவர். அப்படிப்பட்ட மாமுனிகள் பேரன்புடன் அந்த விஷயங்களை இந்த ப்ரபந்தத்தின் மூலம் எளிமையாக வெளியிட்டார். இதை நெஞ்சிலே நன்றாக வைத்திருப்பவர்களின் திருவடிகள் நமக்கு புகலிடமாக இருக்கும்.\nஅடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஉபதேச ரத்தின மாலை – எளிய விளக்கவு���ை\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nபிள்ளை லோகாசார்யர் – மணவாள மாமுனிகள் (ஸ்ரீபெரும்பூதூர்)\nவிசதவாக் சிகாமணியான நம் மணவாள மாமுனிகள் திருவாய் மலர்ந்தருளிய ஒரு அற்புதத் தமிழ் ப்ரபந்தம் உபதேச ரத்தின மாலை. இது பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் சீரிய நற்பொருளை ரத்தினச் சுருக்கமாக விளக்கும் ஒரு அற்புதப் படைப்பு. ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் ஸாரமான அர்த்தமாவது “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்” என்பதே. அதாவது ஒரு ஆசார்யன் தன்னை அண்டி வந்த சிஷ்யன் மீது கருணை கொண்டு அவனுடைய உஜ்ஜீவனத்தைப் பெற்றுத் தருதல். இதுவே மிகச் சிறந்த மற்றும் எளிய உபாயமாக நம் ஆசார்யர்களால் கொண்டாடப்பட்டுள்ளது. ஜீவனம் என்றால் தேஹத்தைப் பாதுகாத்து வளர்ப்பது. உஜ்ஜீவனம் என்றால் ஆத்மாவுக்குத் தகுந்ததான நல் வழியைத் தேடுவது. ஆத்மாவின் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த பேறு பரமபதத்தில் எம்பெருமானைச் சேர்ந்து, அடியார் குழாங்களுடன் கூடி இருந்து அவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்வதே.\nஒரு க்ரந்தத்தின் உட்பொருளை விளக்க முற்படும்போது அது தொடர்புடைய விஷயங்களைச் சேர்த்து விளக்குவது பொதுவான க்ரமம். இம்முறையில், மாமுனிகளும் தான் இவ்விஷயங்களைக் கற்ற ஆசார்யரை வணங்கி, முதலில் ஆழ்வார்களுடைய திருவவதார க்ரமம், அவர்கள் திருவவதார ஸ்தலங்கள், ஆழ்வார்கள் வழியில் வந்த ஆசார்யர்களின் அறிமுகம், அவ்வாசார்யர்களின் குலக்கொழுந்தாகக் கருதப்பட்ட எம்பெருமானார் அனைத்துலகையும் வாழ வைத்த வைபவம், அவரை நம்பெருமாள் பெருமைப்படுத்தி நம் ஸம்ப்ரதாயத்தை எம்பெருமானார் தரிசனம் என்று பேரிட்ட வைபவம், நம் ஸம்ப்ரதாயத்தின் ஆணி வேரான திருவாய்மொழிக்கு அமைந்த வ்யாக்யானங்கள், நம்பிள்ளை வைபவம், நம்பிள்ளை சிஷ்யரான வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரரான பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷணத்தின் மேன்மைகள், அதன் உட்பொருள், அதை அனுஷ்டித்த அதிகாரிகள் வைபவம் ஆகியவற்றை விளக்கி இறுதியாக பூர்வாசார்யர்களின் ஞானமும் அனுஷ்டானமுமே நமக்கு ஒவ்வொரு நாளும் மனதில் கொண்டு வாழ வேண்டியவை என்று காட்டி, இப்படி வாழ்பவர்கள் அனைத்துலகும் வாழப்பிறந்த எதிராச மாமுனியாம் எம்பெருமானாரின் திருவருளுக்குப் ப��ிபூர்ணமாக இலக்காவர்கள் என்று அருளி ப்ரபந்தத்தைத் தலைக்கட்டி அருளுகிறார்.\nஇதன் இறுதியில் எறும்பி அப்பா அருளிய ஒற்றுப் பாசுரமும் சேர்த்தே அனுஸந்திக்கப்படுகிறது. இந்தப் பாசுரத்தில், எறும்பி அப்பா “மாமுனிகளின் திருவடிகளிலே ஸம்பந்தம் உடையவர்கள் எம்பெருமானாலே கைக்கொள்ளப்படுவது திண்ணம்” என்று அருளிச்செய்கிறார்.\nஇப்படி மிகவும் மேன்மை பொருந்திய இந்த ப்ரபந்தத்துக்கு ஒரு எளிய விளக்கவுரையை அளிக்கும் முயற்சி இது. இந்த எளிய விளக்கவுரை உபதேச ரத்தின மாலைக்குப் பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வ்யாக்யானத்தைத் துணையாகக் கொண்டு எழுதப்படுகிறது. இதைப் பரிசோதித்துக் கொடுத்த ஸ்ரீ ரெங்கஸ்வாமி ஐயங்காருக்கு அடியேனுடைய நன்றிகள் உரித்தாயிடுக.\nஅடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஉத்தர​ திநசர்யை – முடிவுரை\n<< உத்தர திநசர்யை – 14\nநித்யானுஷ்டானத்தை குறிக்கும் திநசர்யா சப்தம், இலக்கணையினால் ஆராதிக்கப்படுகின்ற எம்பெருமானிடத்திலும், ஆராதிக்கின்ற மணவாளமாமுனிகளிடத்திலும், ஆராதனரூபமான இவ்வனுஷ்டானங்கள் விஷயத்திலும் அளவிறந்த பக்தியோடு கூடியவனாய் இந்த க்ரந்தத்தை எப்போதும் அனுசந்திக்க வேண்டுமென்றபடி பரமபதம் – உயர்ந்த ஸ்தானமாகிய நித்யவிபூதி. ‘அண்டங்களுக்கும் அவற்றுக்கும் மேலுள்ள மஹதாதிகளுக்கும் மேலே உள்ள தம்மில் மிக்கதில்லையான மிகஉயர்ந்த லோகங்கள்’ என்று குலாவப்பட்ட ஸ்ரீவைகுண்டலோகமென்றபடி, ப்ரோப்நோதி – ப்ரகர்ஷேண ஆப்நோதி நன்றாக அடைகிறான். அதாவது – பகவான், நித்யஸூரிகள், முக்தர்கள் என்கிற மூவர்களும் கைங்கர்யம் செய்கையாகிற மூவகைப்பயன்களும் ஸித்திப்பதற்குத் தடையற்ற ஸ்தானத்தை ஆசார்ய பர்யந்த கைங்கர்யமாகிற பிரகர்ஷத்தோடு பெருமையோடு அடைகிறான் என்பது தேர்ந்த கருத்து.\n‘இவ்வைந்து காலங்களில் செய்யத்தக்க பகவதாராதனரூபமான கர்மத்துக்கு மோக்ஷத்தைக் குறித்து நேரே உபாயமாகை – ஒன்றன்பின் ஒன்றாய் இடையறாது வருகின்ற அனுஷ்டான காலங்களையறிந்து, அவ்வைந்து வகைப்பட்ட அனுஷ்டானங்களைச் செய்ய வல்லமை படைத்த அறிவில் மிக்கவர்கள் தமது நூறாவது பிராயம் முடிவு பெற்றவுடனே விரைவாக பரமபதம் அடைகிறார்கள்’ என்று லக்ஷ்மீ தந்த்ரத்திலும், ‘எல்லா மோக்ஷோப��ங்களையும் அடியோடு விட்டு விட்டு, இவ்வைந்து அனுஷ்டானங்களையும் ஒழுங்காகச் செய்யுமவர்கள் ஒன்றோடொன்று சேர்ந்தேயிருக்கிற கர்மஜ்ஞாநபக்திகளாகிற உபாயத்தினின்றும் விடுபட்டவர்களாய்க்கொண்டு எம்பெருமானைப் பரமபதம் சென்று அடைகிறார்கள்’ என்று சாண்டில்ய ஸ்ம்ருதியிலும் கூறப்பட்டுள்ளமை உண்மைதான். அனாலும் பரத்வாஜர் முதலிய பெரியோர்கள் எம்பெருமானாகிற ஸித்தோபாயத்தில் ஊன்றியவர்கள் பலரூபமாகவே (பகவத்கைங்கர்யரூபமாகவே) செய்ய வேண்டுமென்று கூறியுள்ளபடியாலே இதுவே ஏற்கத்தக்கதாகும். ப்ரபந்நன் செய்யத்தக்க தர்மங்களைச் சொல்லிக் கொண்டு வந்து, ‘முதலில் அபிகமநம் செய்து, பகவதாராதனத்துக்கு வேண்டிய வஸ்துக்களை சேகரித்தலாகிற உபாதாநம் செய்து, பின்பு பகவானை ஆராதித்தலாகிற இஜ்யையை அனுஷ்டித்து, நல்ல க்ரந்தங்களைப் படித்தலாகிய ஸ்வாத்யாயத்தைச் செய்து, கடைசியில் பகவானைத் த்யானம் செய்தலாகிய யோகத்தைச் செய்பவனாய்க் கொண்டு இங்ஙனம் இவ்வைந்து காலங்களையும் மகிழ்ச்சியுடன் கழிக்கக் கடவன்’ என்றதனால் மகிழ்ச்சியுள்ளது பலாநுபவ வேளையாகையாலே, இவ்வைந்தினையும் உபாயமாகவல்லாமல் பலரூபமாகவே செய்யவேணுமென்பது கருதபட்டதென்று திடமாகக்கொள்ளலாம். ‘கர்மஜ்ஞாநபக்தி பிரபதத்திகளாகிற இந்நான்கினையும் மோக்ஷோபாயமாக அனுஷ்டியாமல் விட்டு விட்டு, பலத்திலும் இந்நான்கினிலும் என்னுடையவை என்ற பற்று அற்றவனாய்க்கொண்டு இப்பாஞ்சகாலிகமான அனுஷ்டானங்கள் பரமாத்மாவின் சந்தோஷமே பிரயோஜனமாகக் கொண்ட கைங்கர்யரூபமாகச் செய்யவேண்டும்’ என்று பராஸர முனிவர் பணித்ததும் இங்கு நினைக்கதகும்.\nஸ்ரீதேவராஜகுரு என்னும் எறும்பியப்பா அருளிச்செய்த ஸ்ரீ வரவரமுநி திநசர்யையும், அதற்கு வாதூலவீரராகவகுரு என்னும் திருமழிசை அண்ணவப்பய்யங்கார்ஸ்வாமி பணித்தருளிய சம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி தி.அ .கிருஷ்ணமாசார்ய தாசன் எழுதிய தமிழுரையும் முற்றுப்பெற்றன.\nஸ்ரீவரவரமுநி திநசர்யை என்னும் இந்நூல் பூர்வதிநசர்யை, மணவாளமாமுனிகள் அருளிச்செய்த யதிராஜ விம்சதி , உத்தர திநசர்யை என்ற மூன்று பகுதிகளைக் கொண்டதென்று முன்னுரையிலேயே விண்ணப்பிக்கப்பட்டது. இரண்டு திநசர்யைகளுக்கும் அண்ணாவப்பய்யங்கார்ஸ்வாமி அருளிய ஸம்ஸ்க்ருத வ்யாக்யானம் மட்டுமே அச்சில் உள்ளது. யதிராஜ விம்சதிக்கோவெனில் அண்ணாவப்பய்யங்கார்ஸ்வாமியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தோடு ஸுத்தஸத்த்வம் தொட்டையசார்ய ஸ்வாமியும், பிள்ளைலோகச்சர்ய ஜீயர் ஸ்வாமியும் பணித்த மணிப்ரவாள வ்யாக்யாநங்களும் ஒருஸம்புடமாக அச்ச்சடிக்கபட்டுள்ளன. பெரும்பாலும் மணிப்ரவாள வ்யாக்யானங்களிரண்டிலுமுள்ள விஷயங்கள் எல்லாராலும் அறியத்தக்கவைகளாக இருக்கையாலே அவற்றைவிடுத்து, அண்ணாவப்பய்யங்கார் ஸ்வாமி அருளிய, இம்மூன்றின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானங்களிலுள்ள விஷயங்களையே தழுவி இவ்வுரையை இயன்றவரையில் ஊக்கமாகவே எழுதியிருக்கிறேன். இதன்கண் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்திலுள்ள மிக விரிவான விஷயங்களில் சிலவற்றை விட்டுவிட்டேன். நூல் விரியுமென்ற அச்சத்தினால், அடியேனுடைய அறியாமை, அஜாக்ரதை, திருபுணர்ச்சி முதலிய காரணங்களால் இவ்வுரையில் நேர்ந்துள்ள பிழைகளை, கற்றறிந்த பெருமக்கள் பொறுத்தருளுமாறு அவர்கள் திருவடிகளில் பணிந்து வேண்டுகிறேன்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஉத்தர​ திநசர்யை – 14\n<< உத்தர திநசர்யை – 13\nபக்த்யா நித்யமநுத்யாத்யாயந் ப்ராப்நோதி பரமம் பதம்||\nபதவுரை: இமாம் – ‘பரேத்யு: பஸ்சிமேயாமே’ (பூர்வதிநசர்யை 14) என்று தொடங்கி ‘ஸயானம் ஸம்ஸ்மராமி தம்’ என்ற முன் ஸ்லோகமீறாக அநுஸந்திக்கப்பட்டதும், ‘திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந திநசர்யாம் – அழகியமணவாளமாமுனிகளின் நித்யானுஷ்டாநங்களை தெரிவிக்கிற இந்த கிரந்தத்தை, நித்யம் – தினந்தோறும் (இரவும், பகலும்) பக்த்யா அநுத்யாத்யாயந் – பக்தியோடு தொடர்ந்து அநுசந்திக்கிற மனிதன், பரமம் பதம் – இனி இதுக்குமேலில்லை என்னும்படி மிகவுயர்ந்த ஸ்ரீவைகுண்டலோகத்தை, பராப்நோதி – அடைகிறான்.\nகருத்துரை: முடிவில் திநசர்யை என்ற இந்த கிரந்தந்தை அனநுசந்தித்தால் உண்டாகும் பிரயோஜனத்தை அருளிச்செய்கிறார் இந்த ஸ்லோகத்தினால் பூர்வதினசர்யையில் முதலில் பதின்மூன்றாம் ஸ்லோகம் வரையில் உபோத்காதமென்று முன்னமே சொல்லப்பட்டது. அதில் 14வது ஸ்லோகம் முதற்கொண்டு இவ்வுத்தர திநசர்யையில் 13ம்ஸ்லோக வரையிலுமே வரவர முநி திநசர்யை என்று என்ற நூலாகக்கொள்ளபட்டது. ‘திவ்யாம்’ என்பதற்கு திவ்யமான (மிகவுயர்ந்த) பாஞ்சராத்ராகமம் முதலிய ஸாஸ்த்ர ஸித்தங்களான அநுஷ்டானங்களைக்கூறும் நூல் என்னும் பொருளேயன்றி திவ்யமான – பரமபதத்திய என்று பொருள் கொண்டு, இவ்வுலகில் நடைபெறாதவையாய் பரமபதத்தில் மட்டும் நடைபெருமவைகளான பாஞ்சசாலிக (ஐந்து காலங்களில் செய்யவேண்டிய) அநுஷ்டானங்களை தெரிவிப்பதான நூல் என்னும் பொருளும் கொள்ளலாம். இந்த அநுஷ்டானங்கள் மிகவும் துர்லபங்களென்றவாறு பரமைகாந்திகளுடைய இவ்வநுஷ்டான ரூபமான தர்மமானது க்ருதயுகத்தில் பூரணமாகவே (குறைவின்றியே) நடக்கும். த்ரேதத்வாபர யுகங்களில் சிறிது சிறிதாய் குறையும்; கலியுகத்தில் இருக்குமோ இராதோ தெரியவில்லை என்று பரத்வாஜபரிஸிஷ்டத்தில் கூறியது கொண்டு இதன் அருமை விளங்கும். மேலும் பற்பல ஆசைகளோடு சேர்ந்த அறிவையுடையவர்களும் அது காரணமாக பற்பல தேவதைகளை அராதிப்பவர்களுமான மனிதர்கள், கலியுகத்தில் திருமாலொருவனையே தெய்வமாக கொள்ளும் இந்த தர்மத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அறிவு படைத்த வித்வான்களாயிருப்பர். எம்பெருமானைபற்றியதான இவ்வுயர்ந்த நெறியை அறிந்துவைத்தும், கலியின் கொடுமையினால், மோகமடைந்து, இதனை அறிவதற்கு முன்புள்ள தங்களது தீயநெறியை விட்டொழிக்க வல்லவராகமாட்டார். கலியிலும் கூட சிலவிடத்தில் ஒரு சிலர் எம்பெருமனொருவனையே பற்றுமவர்கள் உண்டாக போகிறார்கள். அனால் கேட்ட நோக்கமுடைய புறச்சமயிகள் தங்களுடைய கெட்டயுக்திகளாலே அவர்களையும் மயக்கிவிட போகிறார்கள் என்று அதே நூலிலுள்ளும் காணத்தக்கது.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஉத்தர​ திநசர்யை – 13\n<< உத்தர திநசர்யை – 12\nஅத ப்ருத்யாநநுஜ்ஞாப்ய க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே|\nஸயநீயம் பரிஷ்க்ருத்ய ஸயானம் ஸம்ஸ்மராமி தம்||\nபதவுரை: அத – முற்கூறியபடியே சிஷ்யர்களுக்கு தத்வார்தோபதேசம் செய்தல் முதலியவற்றால் இரிவில் இரண்டு யாமங்கள் கழிந்தபிறகு, ப்ருத்யாந் – முற்கூறிய சிஷ்யர்களை அநுஜ்ஞாப்ய – விடைகொடுத்து அனுப்பிவிட்டு, ஸுபாஸ்ரயே – கண்களையும் மனத்தையும் கவர்கின்ற எம்பெருமானுடைய திருமேனியில், சேத: க்ருத்வா – தமது திருவுள்ளத்தைச் செலுத்தி (அதை தியானம் செய்து) பிறகு, ஸயநீயம் – படுக்கையை, பரிஷ்க்ருத்ய – அலங்கரித்து, ஸயானம் – கண்வளர்கின்ற, தம் – அந்த மணவாளமாமுநிகளை ஸம்ஸ்மராமி – த்யானம் செய்கிறேன்.\nகருத்துரை: ‘க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே��� – என்றதனால் இரவில் செய்யவேண்டிய பகவத்த்யாநமாகிய யோகம் என்று கூறப்பட்டது. ‘தத: கநக பர்யங்கே’ (4) என்று முன்பு கூறப்பட்ட பகவத்த்யாநத்துக்கு உரிய ஆசனத்தை விட்டு எழுந்திருந்து, ஸ்தோத்ரம் செய்த சிஷ்யர்களை கடாக்ஷித்து அவர்களை விடைகொடுத்தனுப்பிவிட்டு, படுக்கைக்கு அலங்காரமாக பகவானை த்யானம் செய்துகொண்டே திருக்கண்வளருகிறார் மாமுனிகள். அத்தகைய மாமுனிகளைத் தாம் த்யானம் செய்கிறார் இவ்வெறும்பியப்பா. (மாமுனிகள் தாம் திருவனந்தாழ்வானுடைய திருவவதாரமாகையாலே அப்ராக்ருமான அவருடைய திருமேனியழகு திருக்கண் வளருங்காலத்தில் இரட்டிதிருக்குமாகையால் த்யானம் செய்துகொண்டேயிருக்கத் தடையில்லையிரே. மாமுனிகளுக்கு ஸுபாஸ்ரயம் எம்பெருமானுடைய திருமேனி, இவருக்கு ஸுபாஸ்ரயம் மாமுனிகளுடைய திருமேனி என்க. யதீந்த்ரப்ரவணாரான மாமுனிகள் எம்பெருமானை த்யாநிப்பது யதீந்த்ரரான எம்பெருமானாருடைய திருவுள்ள உகப்புக்காக என்றும் சௌம்யஜாமாத்ருயோகீந்த்ரரை (மாமுனிகளை) த்யானம் செய்வது, தம்மை மணவாளமாமுனிகளின் நிர்பந்தமாக நியமித்தருளிய இவர்தம் திருவாரதனப்பெருமாளாகிய சக்ரவர்த்தித்திருமகனாரின் திருவுள்ளவுகப்புக்காக என்றும் கொள்ளலாம். சக்ரவர்த்தித்திருமகனாரின் நியமனம் யதீந்த்ரப்ரவணப்ரபாவத்திலும் இவரருளிய வரவரமுநி சதகத்திலும் காணத்தக்கது.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஉத்தர​ திநசர்யை – 12\n<< உத்தர திநசர்யை – 11\nப்ருத்யாந் ப்ரேமார்த்ரயா த்ருஷ்ட்யா ஸிஞ்சந்தம் சிந்தயாமி தம்||\nபதவுரை: இதி – முற்கூறிய இந்த ஆறு ஸ்லோகங்களின்படியே, ஸ்துதி நிபந்தேந – ஸ்தோத்ரமாகிய பிரபந்தத்தினால், ஸூசித ஸ்வமநீஷிதாந் – குறிப்பிடப்பட்ட தாம்தாம் விரும்பிய புருஷார்த்தங்களை (பயன்களை) உடைய, ப்ருத்யாந் – விற்கவும் வாங்கவும் உரிய கோயிலண்ணன் முதலிய சிஷ்யர்களை, ப்ரேம ஆர்த்ரயா – ப்ரீதியினால் குளிர்ந்திருக்கிற, த்ருஷ்ட்யா – திருக்கண்ணோக்கத்திலே, ஸிஞ்சந்தம் – குளிரச்செய்துகொண்டிருக்கிற, தம் – அந்த மணவாளமாமுனிகளை, சிந்தயாமி – எப்போதும் த்யாநம் செய்கிறேன்.\nகருத்துரை: இதுவரையில் ஆசார்யரான மணவாளமாமுனிகளைப் பற்றி திநசர்யை என்னும் ஸ்தோத்ரக்ரந்தம் இயற்றி அனுபவிக்கப்பட்டது, இனி ஸ்தோத்ரத்தினால் ��ண்டான ப்ரீதியையுடைய மணவாளமாமுனிகளை அனுபவிக்கிறார் எறும்பியப்பா. இதி என்பது இவ்வாறாக என்றபடி, முற்கூறிய ஆறு ஸ்லோகங்களிலுள்ள பொருளின்படியே என்று கருத்து. அவற்றில் ‘தவம் மே பந்து:’ (7) என்று தொடங்கி ‘யாயா வ்ருத்தி’ (10) என்பதீறாக உள்ள நான்கு ஸ்லோகங்கள் இவர் அருளிய வரவரமுநி சதகத்திலும் படிக்கப்பட்டுள்ளன. ‘உந்மீலபத்ம’ (6) என்ற இவற்றின் முன் ஸ்லோகமும், ‘அபகதமதமாநை’ என்ற பின் ஸ்லோகமும் இவற்றோடு படிக்கப்பட்டு வருவதானாலும், இவ்விரண்டினை வேறொருவர் இயற்றியதாக யாரும் இருகாறும் கூறாமையாலும், இவ்விரண்டும் அன்நாங்கினோடு ஒப்ப எறும்பியப்பாவே அருளிசெய்தாரென்று கொள்ளுதல் பொருந்தும். இவ்வாறு ஸ்லோகங்களுக்குள்ளே ‘திவ்யம் தத்பாதயுக்மம் திஸது’ (6), ‘தவபதயுகம்தேஹி’ (9), ‘அங்க்ரித்வயம் பஸ்யந் பஸ்யந்’ (8) என்று மூன்று ஸ்லோகங்களில் மாமுனிகள் தம் திருவடிகளைத் தலைமேலே வைத்தருளவேணுமென்றும் அவற்றை இப்போதும் சேவிக்கவெண்டுமென்றும் பிரார்த்தனை உள்ளடிங்கியிருப்பது பொருந்துமென்று கொண்டு இந்த ஆறு ஸ்லோகங்களும் அஷ்டதிக்கஜாசார்யர்களில் கோயிலண்ணன், வானமாமலை ஜீயர் இவர்களைவிட்டு இவ்வெறும்பியாப்பா, திருவேங்கட ஜீயர், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், பிரதிவாதி பயங்கரம் அண்ணா, அப்பிள்ளை, அப்புள்ளாராகிய இவ்வறுவரால் (ஒவ்வுருவர் ஒன்றாக) அநுஸந்திக்கப்பட்டனவென்று கொள்ளுதல் தகும். கோயில்கந்தாடைஅண்ணன் ஸதா மாமுநிகளைத் தாங்கும் பாதுகையாகவும், வானமாமலை திருவடிகளை விடாத ரேகையாகவும் பிரஸித்தர்களாகையால் எப்போதும் திருவடிகளைப் பிரியாத இவ்விருவரும் மாமுனிகளின் திருவடிகளைத் தலையில் தரிக்கவேண்டுமேன்றும் அவற்றை எப்போதும் ஸேவிக்கவேண்டுமேன்றும் ஆசைப்படார்களே என்கிறார், அண்ணாவப்பய்யங்கார் ஸ்வாமி. எறும்பியப்பா அருளிச்செய்த இவ்வாறு ஸ்லோகங்களில் ஒன்று இவர் அநுஸந்தித்ததாகவும், மற்ற ஐந்தும் இவரிடம் உள்ள கௌரவத்தினாலும் ஸ்லோகங்களின் இனிமையாலும் மற்ற ஐவரும் அநுஸந்தித்ததாகவும் கொள்க.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஉத்தர​ திநசர்யை – 11\n<< உத்தர திநசர்யை – 10\nவரவரமுநிப்ருத்யை: அஸ்து மே நித்யயோக:|| 11\nபதவுரை: மே – இத்தனை நாள்கள் தீயவரோடு எப்போதும் சேர்த்திருந்த அடியேனுக்கு, அபகதமதமாநை:- நாமே உயர்ந்தவர் என்ற கர்வமும், பெரியோர்களை அவமதிக்குமளவுக்கு வளர்ந்த அகங்காரமும் சிறிதும் இல்லாதவர்களும், அந்திம உபாய நிஷ்டை: – ஆசார்யாபிமானத்திற்கு இலக்காகையாகிற கடைசியான மோக்ஷோபாயத்தில் மிகவும் நிலைநின்றவர்களும், அதிகத பரம அர்த்தை: – பூரணமாக அடையப்பட்ட ஆச்சார்ய கைங்கர்யமாகிற பரமபுருஷார்த்தத்தை (எல்லையான பலனை) உடையவர்களும், அர்த்த காம அநபேக்ஷை: – மற்ற உபாயத்தையும் மற்ற பலனையும் விரும்பாதவர்களும், அல்லது செல்வத்தையும் காமபோகத்தையும் விரும்பாதவர்களும், நிகிலஜநஸுஹ்ருத்பி: வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் இவ்விருவருமில்லாத நடுவர்கள் ஆகிய எல்லா மனிதர்களிடமும் நன்மையைத்தேடும் நல்லமனமுடையவர்களும், நிர்ஜிதக்ரோதலோபை: – கோபத்தையும் உலபித்தனத்தையும் நன்றாக வென்றவர்களுமான, வரவரமுநிப்ருத்யை: மணவாளமாமுநிகளின் அந்தரங்க சிஷ்யர்களான கோயில் கந்தாடை அண்ணன், வானமாமலை ஜீயர் முதலியவர்களோடு, நித்யயோக: (திருவடிகளைத் தாங்கும் பஞ்சுமெத்தை, திருவடி இரேகை ஆகியவற்றிற்குப் போல்) நித்தியமான ஸம்பந்தமானது, அஸ்து – உண்டாகவேணும்.\nகருத்துரை: இதுவரையில் மதம், மானம், பொன்னாசை, பெண்ணாசை, கோபம், உலோபம் முதலிய தீயகுணங்களே நிறையப்பெற்ற நீசஜநங்களோடு இடைவிடாமல் பழகிப்போந்த தமுக்கு, இக்குற்றங்களில் ஏதுமின்றியே, ஆசார்யகைங்கர்யம், அதற்கு உபாயமாக ஆசார்யனையே பற்றுதல், அனைவரிடத்திலும் நல்லெண்ணம் தொடக்கமான நற்குணங்களே மல்கியிருக்கபெற்ற மணவாளமாமுநிகளின் சிஷ்யர்களோடு நித்யசம்பந்தம் (நீங்காத தொடர்பு) உண்டாகவேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாயிற்று.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஉத்தர​ திநசர்யை – 10\n<< உத்தர திநசர்யை – 9\nயாயா வ்ருத்திர் மநஸி மம ஸா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ தே\nயோயோ ஜல்பஸ் ஸ பவது விபோ நாமஸங்கீர்த்தநம் தே|\nயாயா சேஷ்டா வபுக்ஷி பகவந்ஸா பவேத் வந்தநம் தே\n மம – முன்செய்த வினைக்கு வசப்பட்ட அடியேனுடைய அறிவானது, ஜாயதாம் – (தந்தம் காரணங்களால்) உண்டாகத்தகுமோ, ஸா வ்ருத்தி: – அந்தந்த அறிவெல்லாம், தே – நினைத்தவுடனே மகிழ்ச்சியூட்டுகிற தேவரீருடைய, ஸம்ஸ்ம்ருதி: – நல்ல நினைவினுருவாகவே, ஜாயதாம் – உண்டாகவேணும், ஹே விபோ – வாரீர் ஸ்வாமியே , மே – அடியேனுக்கு, யா: யா: ஜல்ப: – எந்���ெந்த வார்த்தையானது, ஜாயதாம் – (தந்தம் காரணங்களால்) உண்டாகத்தகுமோ, ஸ: – அவ்வார்த்தையனைத்தும், தே – புகழத்தக்க தேவரீரைப் பற்றியதான, ஜல்ப: – வார்த்தையுருவாகவே, ஜாயதாம் – உண்டாகவேணும். ஹே பகவந் , மே – அடியேனுக்கு, யா: யா: ஜல்ப: – எந்தெந்த வார்த்தையானது, ஜாயதாம் – (தந்தம் காரணங்களால்) உண்டாகத்தகுமோ, ஸ: – அவ்வார்த்தையனைத்தும், தே – புகழத்தக்க தேவரீரைப் பற்றியதான, ஜல்ப: – வார்த்தையுருவாகவே, ஜாயதாம் – உண்டாகவேணும். ஹே பகவந் – அறிவாற்றர்களால் மிக்கவரே, மம – அடியேனுடைய, வபுக்ஷி – ஏதோவொரு வேலையைச் செய்து கொண்டேயிருக்கும் சரீரத்தில், யா யா சேஷ்டா – அச்செயலெல்லாம், தே – வணங்கத்தக்க தேவரீரைப் பற்றியதான, வந்தநம் – வணக்கவுருவாகவே, ஜாயதாம் – உண்டாகவேணும், ஸர்வம் – இதுவரையில் சொல்லியும் சொல்லாததும் போந்த, (அடியேனுடைய வினையடியாக உண்டாகத்தக்க) செயல்களெல்லாம், தே – தேவரீருடைய, ஸம்யக் ஆராதநம் – ப்ரீதிக்குக் காரணமான நல்ல ஆராதநரூபமாகவே, பூயாத் – உண்டாகவேணும்.\nஅடியேனுக்கு, முன்செய்ததீவினையின் பயனாக மனத்தில் உண்டாகும் தீயஎண்ணெங்களெல்லாம் தேவரீரருளா ல் மாறி தேவரீரைப் பற்றிய த்யாநமாகவே உண்டாகவேணும், வாயில் வரும் தீயபேச்சுக்களெல்லாம் மாறி தேவரீருடைய நாமஸந்கீர்த்தனமாகவே உண்டாகவேணும். உடலில் உண்டாகும் தீய செயல்களெல்லாம் மாறி தேவரீரைபற்றிய வணக்கமாகவே உண்டாகவேணும் என்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.\n‘ஜாயதாம்’ என்பதனை ஒவ்வொறு வாக்கியத்திலும் இரண்டு தடவை திருப்பிப் பொருள் உரைக்கப்பட்டது. ‘ஜாயதாம்’ என்பது லோட் ப்ரத்யயாந்தமான சப்தம். அதற்குப் பலபொருள்கள் உள்ளன. இங்கு முதலில் அர்ஹம் – தகுதியென்ற பொருளிலும், பின்பு வேண்டுகோள் என்ற பொருளிலும் அச்சொல் ஆளப்பட்டமை பதவுரையில் கூறியது கொண்டு அறிதல் தகும். இங்ஙனமன்றி (ஜாயதாம் என்பதை ஆவ்ருத்தி செய்யாமலேயே) அடியேன் மனத்தினிலுண்டாகும் ஜ்ஞாநமெல்லாம் தேவரீர் நினைவாகவும், வாயில் வரும் சொற்களெல்லாம் தேவரீர் நாமஸங்கீர்த்தனமகவும், தேஹத்தில் தோன்றும் செயல்களெல்லாம் தேவரீர் திருவாராதநமாகவும் உண்டாகவேணும் – என்றும் பொருள் தகும்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஉத்தர​ திநசர்யை – 9\n<< உத்தர திநசர்யை – 8\nகர்மாதீநே வபுக்ஷி கும���ி: கல்பயந்நாத்மபாவம்\nது: கேமக்ந:கிமிதி ஸுசிரம் தூயதே ஜந்துரேஷ: |\nஸர்வம் த்யக்த்வா வரவரமுநே ஸம்ப்ரதி த்வத்ப்ரஸாதாத்\nதிவ்யம் ப்ராப்தும் தவ பதயுகம் தேஹி மே ஸுப்ரபாதம்||\n, ஏஷ: ஜந்து: – நம்மடியவனாகிய இந்த ஜீவாத்மா, கர்ம அதீநே – முன்செய்த முழுவினையால் உண்டான, வபுக்ஷி – தனது தேஹத்தில், ஆத்மபாவம் – ஆத்மாவின் தன்மையை, கல்பயந் – ஏறிட்டு, குமதி: – திரிபுணர்ச்சியுடையவனாய்க் கொண்டும், து: கே மக்ந: – ஸம்சாரது: க (ஸாகர) த்தில் மூழ்கியவனாய்க்கொண்டும், கிம் – எதற்காக தூயதே – வருந்திகிறான், இதி (மத்வா) – என்று தேவரீர் நினைத்தருளி, (அடியேன்) ஸர்வம் – முற்கூறிய திரிபுணர்ச்சி ஸம்ஸாரதுக்கம் முதலிய எல்லாவற்றையும், த்யக்த்வா – விட்டொழிந்து, ஸம்ப்ரதி – இப்பொழுதே, தவதிவ்யம் பதயுகம் ப்ராப்தும் – தேவரீருடைய மிகவும் அழகிய திருவடியிணையை அடைவதற்கு உறுப்பாக, த்வத் ப்ரஸாதாத் – தேவரீருடைய (இயற்கையான) அனுக்ரஹத்தினாலே, மே – அடியேனுக்கு, ஸுப்ரபாதம் – (தேவரீர் திருவடிகளை அநுபவிப்பதென்னும் பகல்வேளைக்கு ஆரம்பமாகிற) நல்ல விடிவை, தேஹி – தந்தருளவேணும்.\nகருத்துரை: ‘கர்மாதீநே’ என்று, தொடங்கி, ‘தூயதே ஜந்துரேஷ:’ என்பதிறுதியாக முன்னிரண்டடிகளும், மாமுநிகள் தமது சிஷ்யனைப் பற்றி நினைக்கவேண்டிய நினைப்பின் அநுவாதமாகும் ‘இதி’ என்பதற்கு பிறகு ‘மத்வா’ என்றொரு பதத்தைக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது. தேவரீர் திருவடிகளை அனுபவிக்கமுடியாமல் கழிந்த காலம் ப்ரளயராத்ரி இனிமேல் அவ்வனுபவத்தைப் பெறப்போகும் காலம் பகல் போன்றது. அதற்கு முற்பட்டதகிய நல்ல விடியற்காலத்தை, தேவரீருக்குண்டான் இயற்கையான க்ருபையாலே கற்பித்தருள வேணுமென்றாயிற்று இதனால்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nஉபதேச ரத்தின மாலை – பாசுரம் – 44\nஉபதேச ரத்தின மாலை – பாசுரம் – 43\nஉபதேச ரத்தின மாலை – பாசுரம் – 42\nAK MYTHILI on உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 35\nShanthi on அஷ்ட ச்லோகீ – ச்லோகங்கள் 5 – 6 – த்வயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nec.gov.lk/TA/author/admin/", "date_download": "2019-11-14T22:35:05Z", "digest": "sha1:MPT6MTXYJUGBN7KJTU6DIJKYO2GIPN34", "length": 8819, "nlines": 133, "source_domain": "nec.gov.lk", "title": "admin | National Education Commission", "raw_content": "\nதொழிநுற்ப மற்றும் வாழ்க்கைத் தொழில்\nதவிசாளா், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு\nதவிசாள���், மூன்றாம் நிலைக்கல்வி தெரழிற்கல்வி ஆணைக்குழு\nபேராசியா். ஆர் யு கல்வத்துர\nசெயலாளா், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபேராசியா். எம். ஏ நுகுமன்\nபேராசியா். டீ ஏ ரன்தெரிகொட\nகலாநிதி. எஸ். பி. ஏக்கநாயக்க\nஇலங்கையின் அடுத்த சமாப்தத்தின் கல்வி தொழில்நுட்பம்\nகற்கை தலைப்பு : இலங்கையின் அடுத்த சமாப்தத்தின் கல்வி தொழில்நுட்பம். ஆராய்ச்சியாலர் : பேராசிரியர் கித்சிரி லியனகே விபரங்களைப் பார்க்கவும் >>\nபிரதேச பாடசாலைகள் அபிவிருத்தி திட்டபணி மற்றும் மத்திய பாடசாலைகள் நிகழ்ச்சி புதுப்பித்தல் பற்றிய மதிப்பீடு\nகற்கை தலைப்பு : பிரதேச பாடசாலைகள் அபிவிருத்தி திட்டபணி மற்றும் மத்திய பாடசாலைகள் நிகழ்ச்சி புதுப்பித்தல் பற்றிய மதிப்பீடு. ஆராய்ச்சியாலர் : பேராசிரியர் என்.ஜீ. குலரத்ன விபரங்களைப் பார்க்கவும் >>\n1997ம் ஆண்டு கல்வி புதுப்பித்தல் மூலமாக GCE உயர்தர விஞ்ஞான பாடங்களை கற்பித்தளுக்கு ஏற்பட்ட தாக்கத்தை மதிப்பிடுதல்.\nகற்கை தலைப்பு : 1997ம் ஆண்டு கல்வி புதுப்பித்தல் மூலமாக GCE உயர்தர விஞ்ஞான பாடங்களை கற்பித்தளுக்கு ஏற்பட்ட தாக்கத்தை மதிப்பிடுதல். ஆராய்ச்சியாலர் : பேராசிரியை சுனேத்ரா கருனாரத்ன விபரங்களைப் பார்க்கவும் >>\nகல்வி மற்றும் சுகாதார சம்பந்தமான பிரிவுகளுக்கிடையே ஆராய்வு\nகற்கை தலைப்பு : கல்வி மற்றும் சுகாதார சம்பந்தமான பிரிவுகளுக்கிடையே ஆராய்வு ஆராய்ச்சியாலர் :\n5ம் தர ஸ்கொலர்ஷிப் பரீட்சை பற்றிய கல்வி\nகற்கை தலைப்பு : 5ம் தர ஸ்கொலர்ஷிப் பரீட்சை பற்றிய கல்வி ஆராய்ச்சியாலர் : பேராசிரியர் ராஜா குணவர்தண விபரங்களைப் பார்க்கவும் >>\n126, நாவல பாதை, நுகேகொட, இலங்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=45450", "date_download": "2019-11-14T21:29:43Z", "digest": "sha1:IDT3BXP672PKYGBJB5ESNDDSMRDTVY7K", "length": 4977, "nlines": 26, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nதுணிவும் துணிச்சலும் இல்லாதவர்கள் கோத்தபாய சஜித்தை கடுமையாக சாடியுள்ள விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளை எந்த பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களும் இதுவரையில் ஏற்றுக்கொள்ளாமையானது அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துகின்றது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் சாடியுள்ளார்.\nஎதிர்வ���ும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்து முன்னாள் வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nதமிழர்களுக்கு சுபிட்சமான எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றலும், ஆளுமையும், துணிச்சலும் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் இல்லை.\nதமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளையும் எந்த பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களும் இதுவரையில் ஏற்றுக்கொள்ளாமை மேற்சொன்ன விடயத்திற்கு சிறந்த உதாரணம்.\nஇதனூடாக தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளை வழங்கி இலங்கைத் தீவில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் எண்ணம் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் இல்லை என்பது புலப்படுகிறது.\nஎனினும் தமிழ் கட்சிகள் முன்வைத்துள்ள 13 யோசனைகளை நியாயம் என கருதி ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய மாத்திரம் ஏற்றுக்கொண்டுள்ளமையை வரவேற்கிறேன்.\nஎதிர்வரும் 31 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழர் தரப்பு முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க எந்தவொரு வேட்பாளரும் இதுவரை தயாராக இல்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.\nஎனவே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கும் போது கடந்த கால வரலாறு மற்றும் தற்போதுள்ள அக, புற சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஆகவே சர்வதேச சமூகம் இனிமேலும் இலங்கை அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளை நம்பமால் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுகொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2010_06_06_archive.html", "date_download": "2019-11-14T20:58:13Z", "digest": "sha1:BLPVUBXSKV7ZDNWF6UOJMACFBUICXK2W", "length": 103016, "nlines": 746, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2010-06-06", "raw_content": "\nவெள்ளி, 11 ஜூன், 2010\nபுது​வை​யில் 13.3 அடி உயர திரு​வள்​ளு​வர்​ சிலை\nபுதுச் ​சேரி,​​ ஜூன் 10:​ புதுச்​சே​ரி​யில் ரூ.15 லட்​சம் செல​வில் திரு​வள்​ளு​வ​ரின் 13.3 அடி உயர வெண்​க​லச் சிலை நிறு​வப்​ப​டு​கி​றது.​ இது 2 டன் எடை​யுள்​ளது.​ ​÷பு​துச்​சேரி சுற்​றுலா மைய​மாக விளங்கி வரு​கி​றது.​ இங்கு சுற்​றிப் பார்க்க பல்​வேறு இடங்​��ள் இருக்​கின்​றன.​ இப்​போது சுண்​ணாம்​பாறு படகு குழாம் அருகே புதி​ய​தாக திரு​வள்​ளு​வர் சிலை இன்​னும் ஒரு மாதத்​தில் நிறு​வப்​பட உள்​ளது.​ அங்கு ஒரு சிறிய பூங்​கா​வும் நிர்​மா​ணிக்​கப்​ப​டு​கி​றது.​ ​÷ஆந்​திர மாநி​லம் விஜ​ய​வா​டா​வைச் சேர்ந்த புகழ்​பெற்ற சிற்பி பிர ​சாத் ​(44) இந்​தச் சிலை​யின் மாதி​ரியை வடி​வ​மைத்​துள்​ளார்.​ இதை முதல்​வர் வைத்தி​லிங்​கம்,​​ சுற்​று​லாத்​துறை அமைச்​சர் மல்​லாடி கிருஷ்​ணா​ராவ்,​​ பொதுப்​ப​ணித்​துறை ​ அமைச்​சர் ஷாஜ​கான் ஆகி​யோர் பார்​வைக்​கா​க​வும்,​​ அவர்​க​ளின் ஒப்​பு​த​லுக்​கா​க​வும் இந்த மாதிரி திரு​வள்​ளு​வர் சிலை​யு​டன் விஜ​ய​வா​டா​வில் இருந்து புதுச்​சே​ரிக்கு வந்​துள்​ளார்.​ ​÷இந்த மாதிரி திரு​வள்​ளு​வர் சிலைக்கு ஒப்​பு​தல் கிடைத்​த​வு​டன் இதே வடி​வத்​தில் திரு​வள்​ளு​வர் வெண்​க​லச் சிலையை அவர் வடி​வ​மைக்க உள்​ளார்.​ ​÷அப்​துல்​க​லாம் குடி​ய​ர​சுத் தலை​வ​ராக இருந்​த​போது அவர் கையால் கதர் ஆணை​யத்​தின் தேசிய விரு​தைப் பெற்​ற​வர் இந்​தச் சிலையை வடி​வ​மைக்​கும் பிர​சாத்.​ ​÷தி​ரு​வள்​ளு​வர் சிலை வடி​வ​மைப்பு குறித்து சிற்பி பிர​சாத் கூறு​கை​யில்,​​ ​ திரு ​வள்​ளு​வர் சிலை எப்​படி இருக்க வேண்​டும் என்று புதுச்​சேரி அரசு சார்​பில் புகைப்​ப​டம் கொடுத்​த​னர்.​ மேலும் இன்​டர்​நெட்​டி​லும் திரு​வள்​ளு​வர் படத்தை எடுத்து ஒப்​பிட்டு இந்​தச் சிலையை உரு​வாக்​கி​யுள்​ளேன்.​ ​÷இந்​தச் சிலை​யில் திரு​வள்​ளு​வர் முகம் சிறப்​பாக இருக்​கும்.​ மிகப்​பெ​ரிய புல​வ​ரின் சிலையை என் கை வடி​வ​மைத்​துள்​ளது குறித்து பெரு​மைப்​ப​டு​கி​றேன்.​ அது எனக்கு மகிழ்ச்சி அளிப்​ப​தாக இருக்​கி​றது.​ பாரம்​ப​ரி​ய​மாக கலைக் குடும்​பத்​தைச் சேர்ந்​த​வன் நான்.​ 24 வய​தில் இருந்து இது போன்று சிலை​கள் வடி​வ​மைப்​ப​தில் ஈடு​பட்டு வரு​கி​றேன்.​ ​÷ம​காத்மா காந்தி,​​ ஜவ​ஹர்​லால் நேரு உள்​ளிட்ட தலை​வர்​க​ளின் சிலை​களை வடி​வ​மைத்​துள்​ளேன்.​ ஆந்​திர மாநில முதல்​வர் ராஜ​சே​க​ர​ரெட்டி ஹெலி​காப்​டர் விபத்​தில் இறந்​தார்.​ அந்த இடத்​தில் 20 அடி உயர ராஜ​சே​கர ரெட்​டி​யின் வெண்​க​லச் சிலை நிறு​வப்​பட உள்​ளது.​ அந்​தச் சிலை​யை​யும��� தயா​ரித்து வரு​கி​றேன் என்​றார்.​ ​ ​ ​÷பு​துச்​சேரி யூனி​யன் பிர​தே​சம் யேனம் பிராந்​தி​யத்​தில் நாட்​டி​லேயே உய​ர​மான 24 அடி உயர பார​த​மாதா சிலையை வடி​வ​மைத்​த​வர் இந்​தச் சிற்​பி​தான்.​ இதைத் தவிர புதுச்​சேரி அர​சுக்​காக மேலும் சில சிலை​களை இவர் வடி​வ​மைத்து வரு​கி​றார்.​ ​÷கா ​ரைக்​கால் பகு​திக்​காக காம​ரா​ஜர் வெண்​க​லச் சிலை 10 அடி உய​ரத்​தில் தயா​ரித்து வரு​கி​றார்.​ காம​ரா​ஜ​ரின் இரண்டு கைக​ளி​லும் சிறு​வன்,​​ சிறுமி ஆகிய 2 பேர் இருப்​பர்.​ இது ரூ.13 லட்​சம் செல​வி​லான வெண்​க​லச் சிலை.​ மேலும் காரைக்​கால் பகு​திக்கு 7 அடி உய​ரத்​தில் உட்​கார்ந்த நிலை​யில் வெண்​கல காந்தி சிலை​யை​யும் இவர் தயா​ரித்து வரு​கி​றார்.​ இதற்கு செலவு ரூ.15 லட்​சம்.​ ​÷இப்​போது புதுச்​சேரி அரசு மக​ளிர் மற்​றும் குழந்​தை​கள் மருத்​து​வ​மனை கட்​டப்​பட்டு முடி​யும் நிலை​யில் இருக்​கி​றது.​ இந்த மருத்​து​வ​ம​னை​யின் முன்பு நான்​கரை அடி உய​ரத்​தில் தாய் குழந்​தைக்கு பாலூட்​டு​வது போன்ற வெண்​க​லச் சிலை​யை​யும் இந்​தச் சிற்பி வடி​வ​மைத்து வரு​கி​றார்.​ இதன் மதிப்பு ரூ.6.3 லட்​ச​மா​கும்.​\nகுமரியில் பெண்மையின் சாயலில் திருவள்ளுவரை வடித்து விட்டு நொண்டிச் சாக்கு சொல்லி அதையே புதுமை எனக் கதையளந்ததுபோல் இல்லாமல் நன்கு வடிவமைத்துள்ள சிற்பி பிராசத்திற்குப் பாராட்டுகள். குமரியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாமல் இதற்கு உரியவர்கள் ஒப்புதல் தர வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநேரம் முற்பகல் 7:23 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜ​பட்ச -​ தமி​ழக எம்.பி.க்கள் ​சந்​திப்பு வெறும் நாட​கம்: ​பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன்\nசென்னை, ​​ ஜூன் 10: இலங்கை அதி​பர் ராஜ​பட்​சவை,​​ தமி​ழக எம்.பி.க்கள் சந்​தித்​துப் பேசி​யது வெறும் நாட​கம் என்று பா.ஜ.க.​ மாநி​லத் தலை​வர் பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன் குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார்.​ ​​ இது குறித்து அவர் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட அறிக்கை:​ ​​ பல்​லா​யி​ரக்​க​ணக்​கான தமி​ழர்​களை கொன்று குவித்த இலங்கை அதி​பர் ராஜ​பட்ச புது​தில்லி வந்​தி​ருக்​கி​றார்.​ அவ​ருக்கு இந்​திய அரசு ஆடம்​பர வர​வேற்பை அளித்​துள்​ளது.​ ​��� ஏற்​கெ​னவே இலங்கை சென்று ராஜ​பட்​சவை சந்​தித்து வந்த தமி​ழக எம்.பி.க்கள்,​​ இப்​போது மீண்​டும் தில்​லி​யில் அவ​ரைச் சந்​தித்​துள்​ள​னர்.​ இது வெறும் சம்​பி​ர​தாய சந்​திப்​பாக நடை​பெற்​றுள்​ளது.​ ​​ தமி​ழர்​கள் தங்​கள் சொந்த இடங்​க​ளில் இன்​னும் 3 மாதங்​க​ளில் குடி​ம​யர்த்​தப்​ப​டு​வார்​கள் என்று எப்​போ​தும் சொல்​வ​தையே இப்​போ​தும் ராஜ​பட்ச சொல்​லி​யி​ருக்​கி​றார்.​ அத​னைக் கேட்டு,​​ ஏதோ பெரிய சாதனை செய்து விட்​ட​தைப் போல தமி​ழக எம்.பி.க்கள் திரும்பி வந்​துள்​ள​னர்.​​ இலங்​கை​யில் நடை​பெ​றும் கொடு​மை​யை​விட,​​ ஆளும் காங்​கி​ரஸ் கட்சி,​​ தி.மு.க.​ மற்​றும் ராஜ​பட்ச நடத்​தும் நாட​கம் பெரும் கொடு​மை​யாக உள்​ளது.​ ​ ​​ இந்​தியா -​ இலங்கை இடையே இப்​போது 7 ஒப்​பந்​தங்​கள் கையெ​ழுத்​தா​கி​யுள்​ளன.​ ஆனால்,​​ இலங்​கைத் தமி​ழர் பிரச்னை பற்றி மேம்​போக்​கான,​​ கண்​து​டைப்​பான ஒரு ஒப்​பந்​தம் தவிர,​​ திட்​ட​வட்​ட​மான நட​வ​டிக்​கை​கள் எது​வும் இல்லை.​ இதி​லி​ருந்தே,​​ தமி​ழர்​களை ஒழிப்​ப​தில் இந்​தி​யா​வும்,​​ இலங்​கை​யும் கூட்​டாக செயல்​ப​டு​வது வெட்ட வெளிச்​ச​மா​கி​றது.​ ​​ இந்​தி​யா​வில் தேடப்​ப​டும் குற்​ற​வா​ளி​யான இலங்கை அமைச்​சர் டக்​ளஸ் தேவா​னந்​தா​வை​யும் ராஜ​பட்ச தன்​னு​டன் அழைத்து வந்​தி​ருக்​கி​றார்.​ ​​ இந்​திய நாட்​டின் சட்​டம்,​​ ஒழுங்கு எவ​ரை​யும் விட்டு வைக்​காது என்​பதை புரிய வைக்க வேண்​டும்.​ எனவே,​​ டக்​ளஸ் தேவா​னந்​தாவை உட​ன​டி​யாக கைது செய்ய வேண்​டும்.​ ​​ இலங்​கை​யில் நடக்​கும் மறு சீர​மைப்​புப் பணி​க​ளில் சீனர்​க​ளைப் பயன்​ப​டுத்​தக் கூடாது.​ அந்​தப் பணி​களை தமி​ழர்​க​ளுக்கு வழங்க ராஜ​பட்​ச​வி​டம் இந்​திய அரசு வலி​யு​றுத்த வேண்​டும் என்று பொன்.​ ராதா​கி​ருஷ்​ணன் வலி​யு​றுத்​தி​யுள்​ளார்.\nநாடகம் நடத்துகிறார்கள் என்று நன்கு தெரிகிறது.இவ்வுண்மையை உணர்ந்த பா.ச.க., உலக அளவில் ஈழத்தமிழர் சிக்கல்கள், படுகொலைச் சதிகள், பேரின அழிப்புக் கொடுமைகள் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும். கொடுமைகளுக்குக்காரணமான அனைத்து உலகத்தலைவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டனை வாங்கித் தரவேண்டும். இதன்மூலம வேறு எந்நாட்டிலும் இவை போன���ற ஆட்சிவெறியர்களின் இன அழிப்புகளும் படுகொலைகளும் நடக்கக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *\nநேரம் முற்பகல் 7:16 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 10 ஜூன், 2010\nமுகப்பு செய்தியை அனுப்ப எம்மைப்பற்றி விளம்பரங்கள் தொடர்புகளுக்கு இணைப்புகள்\n\") வியாழக் கிழமை, ஜுன் 10, 2010\nஜெகத் கஸ்பர் MEGA PROJECT மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்ட திட்டம் \nஜெகத் கஸ்பர் அடிகளாரின் புதிய திட்டம் அம்பலம். கோடிக் கணக்கில் பணத்தைச் சுருட்ட புதிதாக போட்ட திட்டத்தை மன்மோகன் சிங் ஊடாக ராஜபக்ஷவிடம் கையளிக்க கடும் பிரயத்தனம் மேற்கொள்வதாக அறியப்படுகிறது. இது குறித்து தமிழகத்தில் உள்ள முற்போக்கு இடதுசாரி இணையமான \"வினவு\" இணையத்தளம் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜெகத் கஸ்பர் ராஜ் என்னும் பாதிரி இந்திய, இலங்கை அரசுகளின் உளவாளியாகப் பயன்பட்டுள்ளார் என்று ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இக் கட்டுரை அமைகிறது.\nஇறுதிப் போரில் சுமார் 40,000 திற்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷ அரசுடன், மீள் கட்டுமான புராஜெக்டைப் போட தயாராகியுள்ளார் ஜெகத் கஸ்பர். இவரைப் போன்ற உளவாளிகள் தமது சுயரூபத்தை அவ்வளவு எளிதில் காண்பிக்க மாட்டார்கள். இருப்பினும் மே 18ம் தேதிக்குப் பின்னர் இவர் தனது போக்கை வெகுவாக மாற்றிக்கொண்டவர். தற்போது வெளிப்படையாகவே இலங்கை அரசுடன் இணைந்து வேலைத் திட்டங்களைப் போட ஆரம்பித்திருப்பது, அவர் போட்டிருந்த முகத்திரை தற்போது கிழித்திருக்கிறது என்று தான் கூறவேண்டும்.\nகடந்த ஆண்டில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மற்றும் ஜெகத் கஸ்பரால் தொடங்கப்பட்ட இயக்கமே \"நாம்\" என்னும் அமைப்பாகும். இது ஒரு இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பு என்றுகூறிக்கொண்டு, அதனை ஒரு தன்னார்வ நிறுவனமாக பதிவும் செய்தார் கஸ்பர். இவர்கள் தற்போது இந்தியா, மற்றும் இலங்கை அரசுகளுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அக் கோரிக்கை என்ன என்று அறியவேண்டுமா\nஇலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஓராண்டுக்கும் மேலாவதால், அங்கே தமிழ் மக்களின் ��ுனர்வாழ்வு, அரசியல் தீர்வு, பொருண்மிய மேம்பாடு, மற்றும் நீதியில் அமைந்த இணக்கப்பாடு என்பனவற்றை \"நாம்\" அமைப்பு வலியுறுத்துகிறது என்பதாகும். அதில் உடனடித் தேவை புனர்வாழ்வு. ஆனால் இந்தியாவில் உள்ளவர்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவிபுரிய ஒரு கட்டமைப்பு இல்லை. குறிப்பாக தமிழக மக்கள் புனர்வாழ்வு முயற்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ள கட்டமைப்பு செய்யப்பட்ட நிறுவன ஒழுங்கு இல்லை. எனவே இக்குறையை நிவர்த்தி செய்ய ‘தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய-இலங்கை கூட்டமைப்பு என்னும் ஒரு கட்டமைப்பை எழுப்ப பரிந்துரைசெய்கிறோம் என்று குறிப்பிடுகிறது “நாம்” அமைப்பு.\nஇருநாடுகளின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள், தமிழக முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்சமயத் தலைவர்கள், போன்ற சமூக அமைப்புகள் மற்றும் தொழில்-வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொண்டதாக இந்த அமைப்பு உருவாக்கப்படலாம். மேலும் ராஜபக்ஷ இந்தியா வரும்போது இந்த வேலைத்திட்டத்தை பரிந்துரைசெய்து, அதற்கு செயல்திறனை கொடுக்க கஸ்பர் அடிகளார் பெரிதும் முயன்றுவருகிரார். இந்தக் கட்டமைப்பை (Indo-Lanka joint mechanism for Rehabilitation & Reconstruction) இவ்வாறு அழைக்கின்றனர்.\nஃபாதர் போட்டிருக்கும் இந்த பாரிய வேலைத் திட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், ஏசியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் சசிகுமார், டெக்கான் குரோனிக்கல் பத்திரிகையின் சென்னைப் பொறுப்பாளர் பகவான் சிங் என்று பெரிய மனிதர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என அறியப்படுகிறது. இவர்கள் யார் இவர்களின் பின்னணி என்ன என்பதை நாம் இனி நோக்குவோம்\nஇந்த மெகா புராஜெக்ட் தொடக்க நிகழ்வில், புலிகள் ஆதரவாளர் போல நடித்தவரும், இந்நாள் கருணாநிதி ஆதரவாளரும், பிழைப்புக்காக அரசியல் நடத்தும் சுப வீரபாண்டியன் அவர்கள் பேசும் போது இந்த வேலைத் திட்டம் வெற்றியடையவேண்டும், ஆனால் கருணாநிதியின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்று பேசியுள்ளார்.\nயார் இந்த ஜெகத் கஸ்பர் ராஜ்\nதமிழ் நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து வருமானம் ஈட்டும் நோக்கில் பாதிரித் தொழிலுக்கு வந்தவர். இவர் பங்குத் தந்தையாக இருந்த காலத்தில் இந்து கிறிஸ்தவர் கலகம் மூண்டதால், சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தில் சேர்ந்தார். பின��னர் அந்தத் தொடர்புகள் மூலம் பிலிப்பைன்சில் இருக்கிற வெரித்தாஸ் வானொலிக்குச் (சி.ஐ.ஏ(CIA) கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம்) சென்றவர் அந்த தொடர்புகள் மூலம் புலிகள் அமைபிற்குள் தந்திரமாக நுழைந்தார். இறுதி யுத்தத்தின் போது, நடேசன் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதில் தனது பங்கை இவரே உளறி, அதை அம்பலப்படுத்திய போது அருட்தந்தை இருட் தந்தையானார்.\nஆனாலும் விடவில்லை, மாவீரர் தினமான நவம்பர் 27ம் நாள், “நாம்” அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான (ப.சிதம்பரத்தின் மகன்) கார்த்தி சிதம்பரத்தின் மனைவியான ஸ்ரீநிதி சிதம்பரத்தின் பரத நாட்டியத்தை அரங்கேற்றி, மாவீரர் நாளையே அவமதித்தார். பல இடங்களில் அதிர்வு இணையம், மற்றும் வினவு போன்ற முற்போக்கு இணையத்தளங்கள் இவரை கட்டம்போட்டு காட்டியது. இவர் முகத்திரை கிழிந்ததன் பலனாக வெளிநாடுகளில் இருந்து உதவிசெய்த பல தமிழர்கள் இவருக்கு உதவ மறுத்தனர். இதுவரை காலமும் தனது கல்லாப் பெட்டி நிரம்பிவழிந்ததும், தற்போது அது வற்ற ஆரம்பித்ததும், இவர் வேறு பாணியில், நேரடியாகவே ராஜபக்ஷவிடம் புராஜெக்ட் என்று சொல்லி பணம் புரட்ட முயல்கிறார். இது போல இன்னும் அதிர்ச்சித் தகவல்கள் காத்திருக்கின்றது இவரைப்பற்றி.\nஇவ் அமைப்பில் உள்ள சசிகுமார் என்பவர் யார் \nதென் இந்தியாவில் சன் டீவி(SUN TV) குழுமத்திற்கு எவ்வளவு சொத்தும் செல்வாக்கும் இருக்கிறதோ அதை ஒத்த, மலையாள சேனலான் ஏஷியா நெட்(ASIA NET) தொலைக்காட்சியை ஆரம்பித்ததில் ஒருவர் இந்த சசிகுமார். தென் இந்தியாவில் பல அரச சார்பற்ற நிறுவனங்களின் நெட்வேர்க்கை இவர் தனது கைகளில் வைத்துள்ளார். இப்போது ஏஷியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் என்கிற ஊடகவியளார்களுக்கான உயர் கல்வி மையத்தின் பொறுப்பாளராக இவர் இருக்கிறார். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள பெரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் ஏஷியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் நிறுவனம் சசிகுமாருக்குக் சொந்தமானது என்று நீங்கள் நினைத்தால் அங்கே ஏமாந்து போவீர்கள். ஏன் தெரியுமா\nஅது இலங்கை அரசின் கொள்கை வகுப்பாளனும் ராஜபக்ஷ கும்பலின் நெருங்கிய சகாவுமான இந்து ராமுக்குச் சொந்தமானது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. சசிகுமார் இந்து ராமின் பங்காளி. இவர்களோடு சேர்ந்துதான் ஜெகத் கஸ்பர் ஈழ மக்களுக்கான புர��ஜெக்டை போட்டிருக்கிறார்.\nயார் இந்த பகவான் சிங்\nதமிழகத்தில் புலிகள் ஆதரவாளர் என்று தன்னைக் கூறிக்கொண்டு, புலத்தில் உள்ள மக்களிடம் பணத்தைப் பெற்று ராஜபோக வாழ்க்கை வாழ்பவர். புலத்து மக்களால் பல தடவை அழைக்கப்பட்டு விருந்து வைக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 2008 ல் தமிழ் ஊடக அமைப்பு ஒன்று பிரிட்டனில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட பகவான் சிங், ஈழம் உருவாக்கப்பட்டு விட்டது என்ற தொனியில் பேசியதை யாரும் மறந்துவிடவில்லை. பின்னர் 2009ம் ஆண்டு கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் கைகளில் வீழ்ந்தபோது சென்னையில் கடமையாற்றிய இலங்கைத் தூதர் அம்சாவுடம் நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொண்டு, ஒரு முறை இலங்கையும் சென்றுவந்தார் .\nஅப்போது கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இவர் சிலகாலம் தங்கியிருந்தது, இலங்கை அரசு இவரை நன்கு கவனித்து அனுப்பியதன் விளைவாக இவர் நடாத்தும், சென்னைப் பதிப்பு டெக்கான் குரோனிக்கலில் இலங்கை அரசை பாராட்டி எழுதினார். புலிகளின் அரசியல் தலைவர் ப.நடேசனின் நேர்காணலை எடுத்த பகவான் சிங் அதனை போடாமல், கருணாவின் பேட்டியை பிரசுரித்தார். அப்போது குமுதம், ஜூனியர் விகடன், தினமலர் இதழ்கள் கூட கருணாவின் பேட்டியை தவிர்க்கமுடியாத காரணத்தால் பிரசுரித்தன. இதன் காரணமாக சில பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். கருணாவின் பேட்டியை எவ்வாறு பிரசுரிக்கலாம் எனப் போராடினர், அப்போது அவர்களை ஒன்று சேர்த்து தானும் நல்ல பிள்ளைபோல நடித்து அம்சாவிடம் கூட்டிச்சென்று, மனு ஒன்றைக் கொடுக்கச் செய்தார் இந்த பகவான் சிங். இப்போது உளவாளி ஜெகத் கஸ்பரோடு சேர்ந்து ராஜபக்ஷவிடமே மனுக் கொடுக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறார்.\nயார் இந்த ரவிக்குமார்: இவரும் ஒரு பச்சைத் தமிழன் தான்\nஇவர் ஒடுக்கப்பட தலித்தின மக்களின் தத்துவாசிரியன் என்ற ரேஞ்சுக்கு புகழப்பட்டவர். ஆனால் இப்போது ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டிப் பறக்கிறார் ரவிக்குமார். கும்பகோணத்திற்கு பக்கத்தில் பிரமாண்டமான மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றையும் கட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ . அத்தோடு இந்தியா வரும் ராஜபக்ஷவிடம் இந்தோ, லங்கா மீள்கட்டுமானக் கூட்டமைப்பை நடைமுறைப்படுத்த ���ரிந்துரைசெய்ய இவர் இருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ராஜபக்ஷ வருகைக்கு எதிராக போர்க்கொடி ஏந்தி நிற்கிறது. எங்கு போய் தலையை முட்டிக்கொள்வது எம்.எல்.ஏ ரவிக்குமார், ராஜபக்ஷவிடம் பரிந்துரைப்பாராம், ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அவர் வரவை எதிர்த்து உறுமுமாம்.\nயார் இந்த ஏ.எஸ் பன்னீர் செல்வம்\nகருணாநிதியின் விசுவாசி, சமூக நீதி, திராவிட இயக்க பிரியம் எல்லாம் இவருக்கு உண்டு என்றாலும் பார்ப்பனரல்லாத முற்போக்குவாதிகளின் சந்தர்ப்பவாதமே இவரது எழுத்துக்கள். ஈழ விவகாரம் கருணாநிதிக்கு எதிராக திரும்புகிறதே என்று அதிகம் வருத்தபப்ட்டவர்களில் இவரும் ஒருவர். சென்னை பெசண்ட்நகரில் இந்து ராமைப்போல இவரும் பானோஸ் சவுத் ஏசியா என்றொரு ஊடகக் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுவும் மிகப்பெரிய அளவில் பெலோஷிப் பெறுகிற நிறுவனம்தான். இந்த ஐவர் கூட்டணியோடு காங்கிரஸ், திமுக மத்திய மாநில அமைச்சர்களும், மெகா புராஜெக்டிலும் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.\nபோர்ச் சூழலின் போது வருமானம் ஈட்டும் நல்வாய்ப்பாக அமைந்த இலங்கைத் தூதரகத்தை பலரும் அப்போது பயன்படுத்திக் கொண்டார்கள். சென்னை மயிலை பேராயர் சின்னப்பா என்பவர், “மௌனத்தின் வலி” என்ற நூல் வெளியீட்டுவிழாவில் ராஜபக்ஷவை கண்டபடி திட்டித் தீர்த்தார். இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இலங்கை தூதரகம் சென்னையில் வெளியிடும் நூலான \"நீரிணை\" என்னும் இதழில், மயிலை பேராயர் சின்னப்பா இலங்கைத் தூதரை சந்தித்ததாகவும், அவர்கள் சந்திப்பின் விவரணத்தை தொடர்கதையாக எழுதிவருகிறது. மேடையில் ஒரு பேச்சு, மேடையை விட்டு இறங்கியதும் மறுபேச்சு, மயிலை பேராயர் சின்னப்பாவின் சீடன் தான் ஜெகத் கஸ்பர்.\nஇனக்கொலைக்கு எதிரான இந்தியர்கள் என்ற பெயரில் அமைப்பை வைத்துக் கொண்டு இனக்கொலை செய்த ராஜபக்ஷவிடமே மீள் கட்டமைப்பின் பெயரால் நிதி வாங்கப் போகும் ஜெகத் கும்பலின் நோக்கம் இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா இது ஒரு புறம் இருக்கட்டும், இந்திய திரைப்பட விழாவுக்கு இலங்கை சென்றுவந்த இந்தி நடிகர்களை தமிழகம் புறக்கணிக்கிறதே, ராஜபக்ஷவுடன் கைகோர்த்து நிற்கும் இவர்களை ஏன் தமிழகம் தண்டிக்க மறுக்கிறது\nராமை நேர்காணல் கண்ட பாண்டியன் என்பவர் யார்\nஇலங்கை சென்று ராமை காடுகளில் தான் சந்தித்து ஒரு நேர்காணலை கண்டதாக சமீபத்தில் ஒருவர் பெயர் அடிபட்டதே, அவர் தான் பாண்டியன். திருப்பூரில் ஒரு பனியன் வியாபாரியாக இருந்தவர், நகைமுகன் என்ற சிவசேனா. தமிழா, தமிழா, என்றொரு இதழை இவர் நடத்தியிருக்கிறார். இவருடன் கூட்டாக தற்போது பாண்டியன், அர்ஜூன் சம்பத், பாலகுரு என சிலர் இணைந்து செயல்படுகின்றனர். இவர்களின் தலைமைக் குருவாக உருவாகி நிற்பவர்தான் ஜெகத் கஸ்பர் ராஜ்.\nஇவர்கள் அனைவரும் தற்போது கூட்டாகச் சேர்ந்து பணம் புரட்டும் ஒரு சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மிக விரைவில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும்.\ncomments by: இளங்கோ சிவராமன்\nமொத்தத்தில் தமில்லீலபோரட்டம் இப்போது ஒருசிலரின் காசு சேர்க்கும் ஒரு வலியாகமார்ரிவிட்டது. இதில் வெடிக்கைஎநவெந்ரால் கருனநிதிகுடும்பம் இப்படி ஒரு அமோக வழியிருப்பது தெரியவரும்போது இவர்களை வீழ்த்திவிட்டு தங்கள் எல்லாவற்றையும் அபகரித்துக்கொல்வார்கள். இவர்களுக்கு இது உலக்கும் விடயமாக இருக்கலாம், ஆனால் நாங்கள் இதை ஒழித்துக்கட்டவேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் திசைமாறி சிதைந்து போய்விடும். முன்னொருகாலத்தில் துரையப்பா எனும் துரோகி தமிலர்போராட்டத்தை தடைக்கல்லாக நின்று தடுத்துக்கொண்டிருந்தப்போது தலைவர் தீர்கதரிசனத்தொடும் துணிவோடும் அதை நீக்கி போராட்டம் புத்துயிருடன் வீருகொண்டோடத்தொடன்கியது. இப்போது கஸ்பர், கருணாநிதி, பகவான் கல் எல்லோரையும் ஓரங்கட்டி தமிலர்போராட்டதை முன்னகர்த்த ஒரு சாமர்த்தியமான வேலைத்திட்டம் உர்வாக்கப்பட வேண்டும். வெறுமனே செய்திகளை மட்டும் வெளியிடாது தகுந்த ஆலோசனைகளையும் பலதரப்புகளிடமிருந்தும் வெளிக்கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.\nSend To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 14676\nid=5\" title=\"இச் செய்தி தொடர்பாக உங்கள் கருத்து\">இச் செய்தி தொடர்பாக உங்கள் கருத்து</a>\nபிடித்த செய்திப் பக்கமாக்க அழுத்தவும்\nநேரம் முற்பகல் 5:03 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 4:15 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழால் எல்லாம் முடியும்; தமிழக அரசால் முடியுமா\nசென்னை, ஜூன் 9: \"தமிழால் எல்லாம் முடியும். ஆனால் தமி��ை ஆட்சி மொழியாக்கவோ, பயிற்சி மொழியாக்கவோ தமிழக அரசால் முடியுமா' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன்னதாக, மாநிலமெங்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து ராமதாஸ் பேசியதாவது: ஆட்சி மொழி, பயிற்சி மொழி, நீதிமன்ற மொழி என தமிழ் மொழியால் எல்லாமும் முடியும். ஆனால், அந்தத் தகுதிகளை வழங்க தமிழக அரசால் முடியுமா' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன்னதாக, மாநிலமெங்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து ராமதாஸ் பேசியதாவது: ஆட்சி மொழி, பயிற்சி மொழி, நீதிமன்ற மொழி என தமிழ் மொழியால் எல்லாமும் முடியும். ஆனால், அந்தத் தகுதிகளை வழங்க தமிழக அரசால் முடியுமா இந்தக் கேள்வியை நாங்கள் 20 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம். தமிழ் வளர்ச்சிக்காக, தமிழின் உயர்வுக்காக பா.ம.க. தவிர வேறு எந்தக் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. உலகின் எந்த நாட்டிலும், அந்தந்த நாட்டின் தாய் மொழிக்கே முக்கியத்துவம் தரப்படும். ஆனால் தமிழ்நாட்டில்தான் தாய் மொழியாம் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது.எங்கும் தமிழ் என்பது ஒரு காலத்தில் பெரும் முழக்கமாக இருந்தது. இன்று எங்கே தமிழ் என பெரும் ஏக்கம்தான் ஏற்பட்டுள்ளது. அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம். வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் எழுதுவது பற்றி தமிழக அரசால் இதுவரை 3 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.அரசாணை வந்து 27 ஆண்டுகளாகியும், அவை அமல்படுத்தப்படவில்லை. தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் அந்த அரசாணைகளை அமல்படுத்த முடியும். தாய் மொழியைப் போற்றும் நாடுதான் தரணியில் உயர முடியும். தமிழருடைய எண்ணத்தில், எழுத்தில், சொல்லில் தமிழ் இல்லையெனில், தமிழும் வளராது, நாமும் வளர மாட்டோம் என்றார் ராம��ாஸ். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதமிழ் உயர்வுக்காகப் பாமக மட்டும்தான போராடியது என்பது தவிர பிறவற்றை மிகச் சரியாகத் தெரிவித்துள்ளார்.பின் ஏன் இத்தகைய கட்சியிடம் கூட்டணிக்காகத் தொங்குகிறார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *\nநேரம் முற்பகல் 4:13 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடம்பெயர்ந்த தமிழர்கள் 3 மாதங்களில் குடியமர்த்தப்படுவர்: ராஜபட்ச உறுதி\nகுடியரசுத் தலைவர் மாளிகையில், இலங்கை அதிபர் ராஜபட்ச தம்பதியை புதன்கிழமை வரவேற்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்.\nபுது தில்லி, ஜூன் 9: இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் 3 மாதங்களுக்குள் அவரவர் வசிப்பிடங்களில் குடியமர்த்தப்படுவர் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச உறுதி அளித்தார்.÷3 நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள அதிபர் ராஜபட்சவை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புதன்கிழமை காலை சந்தித்தது. அப்போது அவர்களிடம் ராஜபட்ச மேற்கண்டவாறு உறுதி அளித்தார்.÷திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பி.க்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் உள்பட மொத்தம் 14 எம்.பி.க்கள் ராஜபட்சவை சந்தித்து மனு அளித்தனர்.÷இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் டி.ஆர். பாலு கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெயர்ந்து முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்கு செல்லமுடியாமல் முகாமில் அடைபட்டுள்ளனர். அவர்களை உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 1987-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி - ஜயவர்த்தனே இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தமிழர்களுக்கு தனி மாநில சுயாட்சி அதிகாரம் வழங்குவதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று���் அவரிடம் வலியுறுத்தப்பட்டது.÷அதற்கு பதிலளித்த ராஜபட்ச, அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக தமிழர்களை குடியமர்த்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது முகாமில் 54 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே உள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் அதாவது பருவமழை தொடங்குவதற்கு முன்பு அவரவர் வசிப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் அவர் உறுதி அளித்தார் என்றார்.÷தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பான கோரிக்கையில் ராஜபட்ச நம்பிக்கை தரும் வகையில் உறுதியான பதிலை அளிக்காததால் எம்.பி.க்கள் குழுவினர் அதிருப்தி அடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.÷இதனிடையே குழுவில் இடம்பெற்றிருந்த திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தமிழர்களுக்கு சுய அதிகாரம் வழங்குவது தொடர்பான 13வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து யோசனை செய்துவருவதாகவும் ராஜபட்ச தெரிவித்ததாக அவர் கூறினார்.÷இதற்கிடையே போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.500 கோடி நிதியை இலங்கை அரசு முறையாக பயன்படுத்தாமல் உள்ளது. அந்த நிதியை உடனடியாக வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட முன்வர வேண்டும் என்று ராஜபட்சவிடம் எம்.பி.க்கள் குழுவினர் வலியுறுத்தினர்.முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜபட்ச சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிடையே நீண்ட நல்லுறவு ஏற்படவும், எதிர்காலத்தில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தியதாக சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.÷இரு நாடுகளின் மீனவர்களிடையே அடிக்கடி மோதல்களை தடுத்து, நல்லுறவை ஏற்படுத்துவது மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பேச்சு நடத்த கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்று நிருபமா ராவ் தெரிவித்தார்.\nதமிழர்கள��க்கு எதிரான பேரின அழிப்புகளை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் எனக் குறிப்பிடுவதில் இருந்தே அடிமைகள் தங்கள் முதலாளியின் முதலாளியைச் சந்திக்கும் நிகழ்ச்சி என நன்கு புரிகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநேரம் முற்பகல் 4:08 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியா-இலங்கை இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nகுடியரசுத் தலைவர் மாளிகையில், இலங்கை அதிபர் ராஜபட்ச தம்பதியை புதன்கிழமை வரவேற்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்.\nபுது தில்லி, ஜூன் 9: இலங்கைத் தமிழர்கள் மறுகுடியமர்வு பணியை விரைவுபடுத்துங்கள் என்று தில்லி வந்துள்ள அந் நாட்டு அதிபர் ராஜபட்சவிடம், பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். இரு தலைவர்கள் சந்திப்புக்குப் பின், பாதுகாப்பு, எரிசக்தி, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் இந்தியா, இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.செவ்வாய்க்கிழமை தில்லி வந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, பிரதமர் மன்மோகன் சிங்கை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடத்தில் குடியமர்த்தும் பணியைத் விரைவுபடுத்த வேண்டும் என்று ராஜபட்சவிடம், பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். இருநாட்டு பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பின், இரு நாடுகளிடையே பாதுகாப்பு, மின்சாரம், ரயில்வே, கலாசார ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இலங்கைக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அளிப்பது, தலைமன்னார்- மடு இடையே ரயில் பாதை அமைப்பது, பெண்கள் தொழில் முன்னேற்ற மையம் அமைப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் ராஜபட்சவின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதன்பின்னர் முதன்முறையாக அவர் தில்லி வந்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தமிழ் அமைப்பு���ள், அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nஇந்தியம் சிங்களத்திற்கு நன்றி தெரிவிக்கவும் கைம்மாறாக மேலும் பல ஒப்பந்தப் பரிசுகளை நல்கவும் சிங்களம் இந்தியத்திடம் இன அழிப்பு அறிவுரைகளையும் நெறியுரைகளையும் பெறவும் நடைபெறும் சந்திப்பு. தமிழர் நலனுக்கு எதிரான கொலைவெறி அணி சந்திப்பு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநேரம் முற்பகல் 4:02 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கைத் தமிழர் பிரச்னை: வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை- ராஜபட்சவிடம் திமுக அணி எம்.பி.க்கள் கவலை\nதில்லியில் இலங்கை அதிபர் ராஜபட்சவை புதன்கிழமை சந்தித்த திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆதிசங்கர்.\nபுதுதில்லி / சென்னை, ஜூன் 9: இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று அந்த நாட்டின் அதிபர் ராஜபட்சவிடம் திமுக அணி எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர்.ராஜபட்சவை தில்லியில் புதன்கிழமை சந்தித்த எம்.பி.க்கள் தங்களது ஆழ்ந்த கவலையை எடுத்துக் கூறினர்.இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக ராஜபட்ச வந்துள்ளார். அவரை, திமுக அணி எம்.பி.க்கள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, இலங்கைத் தமிழர் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்தச் சந்திப்பின் போது எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனுவையும் ராஜபட்சவிடம் அளித்தனர். அதன் விவரம்:இலங்கையில் குடிபெயர்ந்த தமிழர்களின் நல்வாழ்வு, நலம் குறித்த பிரச்னைகளை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. பல்வேறு சமயங்களில் இலங்கை அரசிடம் தனது கவலையை உறுதிபடத் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், இலங்கையில் போர் முடிந்து ஓராண்டு முடிந்துள்ளது.அங்கு பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்குப் பிறகும், இலங்கைத் தமிழர்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறையாமல் மேலும் தொடர்வது மனவருத்தம் அளிக்கிறது. உள்நாட்டில் குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் பல்லாயிரம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் முகாம்களிலே தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.உள்நாட்டில் குடிபெயர்ந்த 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இலங்க�� அரசு தாற்காலிகமாக அமைத்துள்ள முகாம்களில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்களை மறுகுடியமர்வு செய்ய இறுதி இலக்கு ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசை மேற்கோள் காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன.எனவே, மறுகுடியமர்வு பணிகளுக்கு காலம் கடத்தும் போக்கை கைவிட்டு குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் உடனடியாக திரும்புவதை உறுதிப்படுத்த வேண்டும். கவலை அளிக்கிறது: தாற்காலிக முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பருக்குள் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று இலங்கை அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதற்கு எங்களது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.தாற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை, மறுகுடியமர்வு செய்வதில் உள்ள தாமதத்துக்கு கண்ணி வெடிகளை அகற்றும் பணியே காரணம் என இலங்கை அரசு கூறிவருகிறது. எனவே, கண்ணி வெடிகளை அகற்றும் பணியை விரைவுபடுத்தி இலங்கைத் தமிழர்கள் விரைவில் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.காலம் தாழ்த்தக் கூடாது: இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மறுகுடியமர்வு பிரச்னைக்கு முறையான வாழ்வாதார திட்டங்கள், உட்கட்டமைப்பு வளர்ச்சி மையம் ஆகியவற்றை அளிக்க தீவிர முனைப்புக் காட்ட வேண்டும்.இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு ரூ.500 கோடி அளித்தது. இதைப் பயன்படுத்தி பயனளிக்கும் பணியை இலங்கை அரசு இன்னமும் தொடங்கவில்லை. எனவே, இது தொடர்பாக இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ஒன்றுபட்ட இலங்கை: ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறுபான்மைத் தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்ற 1987-ம் ஆண்டில் இந்தியாவும், இலங்கையும் ஒரு விரிவான ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம், இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காப்பதோடு, இலங்கையில் உள்ள அனைத்துப் பிரிவினரின் நலனையும் மேம்படுத்தலாம். எனவே, 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை உளப்பூர்வமாகவும், விரைவாகவும் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர்களை விரைவில் மறுகுடியமர்த்தல், அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசு சாதகமான செயல் துடிப்புள்ள ��ிலையை வகிக்க வேண்டும் என்று திமுக அணி எம்.பி.க்கள் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர்.\nஒரு கண்டனம் கூடத் தெரிவிக்க வக்கற்றவர்கள். ஒன்று பட்ட இலங்கை என்கிறார்கள். அந்த நாட்டு இறையாண்மையில் தலையிட இவர்கள் யார் இந்தியம் சிங்களத்திற்கு நன்றி தெரிவிக்கவும் கைம்மாறாக மேலும் பல ஒப்பந்தப் பரிசுகளை நல்கவும் சிங்களம் இந்தியத்திடம் இன அழிப்பு அறிவுரைகளையும் நெறியுரைகளையும் பெறவும் நடைபெறும் சந்திப்பிற்காக வந்துள்ள கொலைவெறியனிடம் கஞ்சுகிறார்கள். தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழ் மொழி , தமிழ்இன அழிப்பு பற்றிக்கூட ஒரு வரி தெரிவிக்கவில்லை. போகட்டும் இந்தியம் சிங்களத்திற்கு நன்றி தெரிவிக்கவும் கைம்மாறாக மேலும் பல ஒப்பந்தப் பரிசுகளை நல்கவும் சிங்களம் இந்தியத்திடம் இன அழிப்பு அறிவுரைகளையும் நெறியுரைகளையும் பெறவும் நடைபெறும் சந்திப்பிற்காக வந்துள்ள கொலைவெறியனிடம் கஞ்சுகிறார்கள். தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழ் மொழி , தமிழ்இன அழிப்பு பற்றிக்கூட ஒரு வரி தெரிவிக்கவில்லை. போகட்டும் தங்களுக்கும் அக்கரை இருக்கிறது எனக் காட்டுவதற்கான நாடகம்தானே தங்களுக்கும் அக்கரை இருக்கிறது எனக் காட்டுவதற்கான நாடகம்தானே நமக்கென்ன அவர்களே நடித்து மகிழ்ந்து கொள்ளட்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *\nநேரம் முற்பகல் 3:54 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்* *கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *தென்னாட்டின்* *கண்* *ஓர்* *ஒப்பற்ற* *அறிவுச்சுடர்* *சோமசுந்தரர்* கடந்த இர...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nபுது​வை​யில் 13.3 அடி உயர...\nராஜ​பட்ச -​ தமி​ழக எம்.பி...\nஇடம்பெயர்ந்த தமிழர்கள் 3 ...\nஇந்தியா-இலங்கை இடையே 7 பு...\nஇலங்கைத் தமிழர் பிரச்னை: ...\nகுழந்தைத் தொழிலாளரை ஒழிப்பதற்கான நாளன்று. அவர்களைத...\nயாரைத்தான் நம்புவதோ... : ...\nதொல்காப்பியத்தை உலகுக்கு அறிவிக்கத் தவறிவிட்டோம்\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 31 அட்டோபர் 2019 கருத்திற்காக.. எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர்...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 அக்தோபர் 2019 கருத்திற்காக.. சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 21 அட்டோபர் 2019 கருத்திற்காக.. அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13523", "date_download": "2019-11-14T21:46:05Z", "digest": "sha1:UPVWHLXKYDMAJLDDYMDXGGLPWCGG6SPB", "length": 8410, "nlines": 171, "source_domain": "www.arusuvai.com", "title": "முள்ளங்கி கீரை எப்படி சமைக்கனும்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுள்ளங்கி கீரை எப்படி சமைக்கனும்\nஹாய் முள்ளங்கி கீரையுடன் வாங்கினால் அந்த கீரையில் என்ன என்ன சமைக்கலாம் எப்படி சமைக்கனும்....\nஇந்த கீரையை எப்படி சமைக்கனும்...... செல்லுங்கப்பா பிலீஸ்......\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nமுள்ளங்கி கீரையும் நார்மல் கீரை மாதிரிதான். பருப்பு போட்டு கூட்டு வைக்கலாம் ரொம்ப நல்லாயிருக்கும். அறுசுவையில் வலப்பக்கமாக கீரை என்று இருக்கு பாருங்க அதில் கிளிக் பண்ணி பாருங்க. முள்ளங்கி கீரை ரெசிப்பி இருக்கும்\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nஹாய் லக்ஷ்மிஷங்கர், தனிஷா உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிப்பா..... நான் செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.....\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஎன் சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் ப்ளீஸ்\nஉயிர் நண்டு எப்படி சுத்தப்படுத்துவது\nஹாய்..plz யாரவது ஐடியா சொல்லுங்க....\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2019-11-14T21:18:50Z", "digest": "sha1:43Z5BPKW26QAE7Z6S5MGATYGYZDLXG4L", "length": 10851, "nlines": 138, "source_domain": "www.radiotamizha.com", "title": "வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு...!! « Radiotamizha Fm", "raw_content": "\nகோட்டாவின் வெற்றி அதிகாரப்பகிர்வை பாதிக்கும் சம்பந்தன்\nகிழக்கு மாகாணத்தில் தாக்குதல் அபாயம் படையினருக்கு தகவல்\nகோட்டாபயவின் இரட்டை குடியுரிமை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு\n300 பேர் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக வெள்ளை வேன் சார­தி தெரிவிப்பு\nHome / உள்நாட்டு செய்திகள் / வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு…\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் November 5, 2019\nயாழ். அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் இன்று 05 காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nவைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் ஒருவர், நோயாளர் ஒருவரின் உறவினர்களால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் இன்று காலை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.\nஊழியர்கள் தமது கைகளில் கறுப்புப் பட்டியணிந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக எமது ரேடியோ தமிழா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nபணிப்பகிஷ்கரிப்பினால் வௌிநோயாளர் பிரிவு, மாதாந்த சிகிச்சைகள், பற்சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளின் நடவடிக்கைகளும் ஸதம்பிதமடைந்துள்ளன.\nவயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து யாழ். அச்சுவேலி வைத்தியசாலையில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.\nபுத்தூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.\nநீண்ட நேரமாக காத்திருந்தமையால் அவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததை அடுத்து கோபமடைந்த அவரது உறவினர்கள் வைத்தியரைத் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டதாக எமது ரேடியோ தமிழா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nபொலிஸாரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#யாழ். அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள்\t2019-11-05\nTagged with: #யாழ். அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள்\nPrevious: நெல் சந்தைப்படுத்தல் சபையின் முக்கிய அறிவித்தல்..\nNext: 24 மணித்தியாலத்துக்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்படும்\nகோட்டாவின் வெற்றி அதிகாரப்பகிர்வை பாதிக்கும் சம்பந்தன்\nகிழக்கு மாகாணத்தில் தாக்குதல் அபாயம் படையினருக்கு தகவல்\nகோட்டாபயவின் இரட்டை குடியுரிமை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 10/11/2019\nஇன்றைய நாள் எப்படி 09/11/2019\nஇன்றைய நாள் எப்படி 08/11/2019\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு\nதேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில் தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/08/blog-post_305.html", "date_download": "2019-11-14T22:00:39Z", "digest": "sha1:M4IJYBZNKZJKHG3RECBQJXXVXHVLVTXH", "length": 20913, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "மைத்திரி- ரணில் அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும்: இரா.சம்பந்தன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » மைத்திரி- ரணில் அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும்: இரா.சம்பந்தன்\nமைத்திரி- ரணில் அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும்: இரா.சம்பந்தன்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் உருவாகும் புதிய அரசாங்கம் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nபுதிய தேசிய அரசாங்கம் முன்னெடுக்கும் முன்னோக்கிய செயற்திட்டங்களுக்கு தமிழ்த் தெசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுள்ள நிலையில், அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, \"ஜனவரி 08ஆம் திகதி ஆட்சி மாற்றத்திற்காகவும், நல்லாட்சிக்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் ஆணை வழங்கினர். அதனைத் தொடர்ந்து அந்த மாற்றத்திற்கு ஒப்பான நல்லாட்சியை மகிமைப்படுத்த கடந்த 17ஆம் திகதியும் பொதுத் தேர்தலில் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.\nஇந்த ஆணைக்கேற்ப ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தையும் வரவேற்கின்றோம். இந்தத் தேசிய அரசாங்கம் நாட்டிலுள்ள இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரவேண்டும்.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\n அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nதமிழரசுக் கட்சியின் செயல் நியாயமானதா\nஅப்பாவிடம் ஆசி வாங்கிய யுவன்\nரஜினிக்கு ஜோடியாக கத்ரினா கைப்\nஎன்ன நடக்கிறது டிவி சேனல்களில்... சண்டே கூடவா\nபயங்கரவாதக் குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களுக்கு ...\nஜெயம் ரவியை மூட் அவுட்டாக்கிய விஷயம்\nநயன்தாரா விவகாரத்தில் சிம்பு சப்பைக்கட்டு\nத.தே.கூ.வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க ...\nபுதிய பாராளுமன்றம் நாளை கூடுகிறது; சபாநாயகராக கரு ...\nத.தே.கூ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை...\nகட்சி தாவலைத் தடுப்பதற்காகவே தேசிய அரசாங்கம் அமைக்...\nமுதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு...\nஎகிப்தில் 3 அல்ஜசீரா ஊடக நிருபர்களுக்குச் சிறைத் த...\nபாகிஸ்தானின் முன்னால் அதிபர் முஷ்ரப் மீண்டும் அரசி...\nஸ்மார்ட் கைக்கடிகார விற்பனையில் புதிய மைல் கல்லை எ...\n6 வருடங்களாக அதிகரித்துள்ள மனிதர்களின் ஆயுட்காலம்\nமனிதர்களை ஆளும் பலவித குணங்கள்: அறிந்துகொள்ளுங்கள்...\nஉலகின் செல்வாக்கு மிகுந்த பெண்கள் பட்டியலில் இடம்ப...\nவானில் முழுச் சிவப்பாக தோற்றமளித்த நிலா: அழிவின் அ...\nபரபரப்பு தகவல்: தனது மகனை கொல்ல கூலிப்படைக்கு 2.5 ...\n19 வயது இந்திய மாணவனின் கண்டுபிடிப்பை பாராட்டிய பே...\nபெண்ணின் வயிற்றில் 50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொரு...\nபிறந்த குழந்தையை கொன்று 3 மாதம் வரை பாதுகாத்த தாய்...\nஇலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளின் குறைகள் தீர்க...\nஇதய நோயாளிகளுக்கு ஓர் நற்செய்தி: கனடிய மருத்துவர்க...\n”யுத்தங்களிலிருந்து தப்பி வரும் அகதிகளுக்கு பிரான்...\nஇறந்துபோன இரட்டையர்களை தெய்வமாக வழிபடும் பழங்குடிய...\nபிரித்தானியாவின் அதிரடி திட்டம்: வேலைவாய்ப்பு இல்ல...\nஇந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ணத்தை கைப்பற்று...\nதமிங்க பிரசாத்- இஷாந்த் சர்மா மோதல்\nஎனது பந்துவீச்சை டோனி, ஷேவாக் வெளுத்து வாங்குவர்: ...\nவேலைக்காரப் பெண் போதைக்கு அடிமையானவர்: குற்றச்சாட்...\nஇலங்கை அணிக்கு 386 ஓட்டங்கள் வெற்றி இலக்கு: தொடக்க...\nகருணா அடித்த பெல்டி: கோட்டபாய தொலைபேசியில் கெட்டவா...\n2015ல் இது தான் உலக மகா \"ஜோக்\": கேபி மீது எந்த ஒரு...\nஉலகமே உங்கள் அலுவலகமாக மாறவேண்டுமா\nசெல்பி எடுத்தால் பேன்கள் பரவும்: அறிவுரை கூறும் மர...\nமுகம் பொலிவு பெற முத்தான வழிகள்\n27 கோடி மக்களை ஒன்று திரட்டி தேச அளவில் இடஒதுக்கீட...\nஎன் தாய் என்னை 3 முறை கொல்ல முயன்றார்: இந்திராணி ம...\nபலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 9 வயது மகள்: தினமும் ...\nஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கும் மனிதர்: ஈரோட...\nஇலங்கையில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத மூலிகைகள் ஆபத்...\nமகளை தோளில் சுமந்தபடி கொளுத்தும் வெயிலில் பேனா விற...\nமொரோக்கோ நாட்டு மன்னரை மிரட்டி 3 மில்லியன் யூரோ பற...\n6 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும...\nசானியா மிர்ஸாவுக்கு \"ராஜீவ் காந்தி கேல் ரத்னா விரு...\nபணிப்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த...\nஇந்தியா 312 ஓட்டங்கள் குவிப்பு: இஷாந்த் ஷர்மா வேகத...\nகள்ளக்காதலி, மகளை வெட்டி, துண்டுத்துண்டாக சூட்கேஸ்...\nபெண்களே இப்படிச் செய்தால் நியாயமா: மன்னிப்புக் கேட...\nஜீவா படத்திலிருந்து கீர்த்திசுரேஷ் விலகியதன் உண்மை...\nகருணாவின் உளறலும், பின்னால் உள்ள நிஜமும்\nஅம்பலமானது புதியதலைமுறை மீதான அழுத்தம்\nதனி ஒருவன் - விமர்சனம்\nஇனவாத அரசியலில் சிங்கள மக்களிட���் ஏற்படும் மாற்றமே ...\nலிபியாவில் அகதிகள் படகு விபத்தில் 200 பேர் பலி:ஆஸ்...\nதென் சூடானில் மீண்டும் ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தம்...\n70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 18 500 கைதிகளு...\nசர்க்கரை நோயை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்\nசூரிய சக்தியில் இயங்கும் முதலாவது பந்தயக் கார்\nஅமெரிக்காவை நம்ப முடியாது: கலைஞர் ஈழத் தமிழர்களுக்...\nநள்ளிரவு நேரங்களில் செக்ஸ் பார்ட்டி போல் நடந்த நிர...\nசமூக வலைதளங்களில் உலா வரும் பிரபல நடிகையின் நிர்வா...\nகாதல் மனைவியை பார்க்க சென்ற வாலிபர்: திருடன் என நி...\nபள்ளி மாணவியை 2 வருடங்களாக பாலியல் சித்ரவதை செய்த ...\nஉணவை திருடியதால் சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்: உண...\nலிபியாவில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு: பரிதாபமாக பல...\nவிசா பெறுவதில் அதிகரிக்கும் முறைகேடுகள்: அரசின் பு...\nசிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரொனால்டோ\nவியந்து பார்த்த பிராட்மேன்.. ஹிட்லர் முன்னிலையில் ...\nஇந்தியா- பாகிஸ்தான் இடையே போட்டி நடக்க வாய்ப்பே இல...\nகவுண்டிப் போட்டியில் மிரட்டல்: முதல் ஓவரின் முதல் ...\nஜோடி மாறினாலும் அசத்தும் இந்திய வீரர்கள்: கடைசி 5 ...\nபாடகராக அவதாரம் நடிகர் பிரகாஷ்ராஜ்\nமீண்டும் இணைந்த சிம்பு ஹன்சிகா\nபிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் ...\nசெப் 2 சுதந்திரக் கட்சி மாநாடு; அமைச்சரவை அடுத்த வ...\nபக்கச் சார்பற்ற நடுநிலையான உள்ளக விசாரணையே சர்வதேச...\nஇன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணையையே கோருகின்...\nசர்வதேச விசாரணை கோரி ஈழத் தமிழர்கள் அணிதிரள வேண்டு...\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் இலங்...\nஐம்பதாவது ஆண்டு போர் நினைவு தினம் இன்று\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் யூசுஃப் ராஷா கிலானி மீ...\nகாலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா தினசரி உணவில் இதனை சே...\nமிளகாய் குண்டின் நெடி தாங்காமல் குகைக்குள் இருந்து...\n3 பேரை திருமணம் செய்த இந்திராணி.. மகள் மிரட்டியதால...\nஅதிர்ச்சி தகவல்: கணவரை பங்குபோட்ட கல்லூரி பேராசிரி...\nதனது பலத்தால் ஆண்மகனை திக்குமுக்காட வைத்த வீரமங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/479,476,477,486,482,487,489,478,488&lang=ta_IN", "date_download": "2019-11-14T21:19:37Z", "digest": "sha1:DECKC44QRNMUDUMZGTUSGCBWDMYDCMVI", "length": 6454, "nlines": 155, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற ��ுகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-11-14T22:45:07Z", "digest": "sha1:NWLKURYMXBIVDRUYIEJN5SDHBD6LPFFZ", "length": 7371, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்திய வனப் பணி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய வனப் பணி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இந்திய வனப் பணி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்திய வனப் பணி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசென்னை மாநகரக் காவல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ஆட்சிப் பணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய சட்ட செயலாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைப் புறநகரக் காவல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகச் சிறைத் துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு வனத்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியியல் பணிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு காவல்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொருளாதாரப் பணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தொலைத்தொடர்புப் பணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாச்சாத்தி வன்முறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nப���ளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாழ்விடப் பாதுகாப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசஞ்சய் சதுர்வேதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு சிறப்புக் காவல் படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் காவல் பணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹியூகோ வுட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடலூர் மத்திய சிறைச்சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=05-11-15", "date_download": "2019-11-14T22:47:59Z", "digest": "sha1:ZYCWAA5VUJAS4LKCN6XYNC5YCT37K7R2", "length": 20330, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From மே 11,2015 To மே 17,2015 )\n'கோவில் வளாகத்திலேயே மசூதி' ; முஸ்லீம்கள் கண்டிஷன் நவம்பர் 14,2019\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி நவம்பர் 14,2019\nவிறுவிறு ; 3 முக்கிய வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு நவம்பர் 14,2019\nரபேல் மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி நவம்பர் 14,2019\nகோர்ட்டை அணுக சிவசேனா தயக்கம்\nவாரமலர் : திருமண கிழவி\nசிறுவர் மலர் : ஓய்வறியா சேவை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: கப்பல் படையில் 2,700 பணி\nவிவசாய மலர்: மழை காலத்திற்கு தாங்கும் வி.ஐ.டி., - 1 ரக நெல்\nநலம்: பக்கவாதம் எந்த வயதினருக்கும் வரலாம்\n1. எட்ஜ் பிரவுசர் கூடுதல் தகவல்கள்\nபதிவு செய்த நாள் : மே 11,2015 IST\nமைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 10 இயக்கத்துடன் தர இருக்கும் எட்ஜ் பிரவுசர், பல வகைகளில், இந்நிறுவனத்தின் வழக்கத்திற்கு மாறான வகைகளில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் கடைப்பிடித்து வந்த வழக்க முறைகளை முற்றிலும் மாற்றியுள்ளது மைக்ரோசாப்ட். பிரவுசரின் கட்டமைப்பிலும் நவீன தொழில் நுட்பத்தினையும், வசதிகளையும் ..\n2. இணையம் இணைக்கும் சாதனங்கள் 30 கோடி விற்பனையாகும்\nபதிவு செய்த நாள் : மே 11,2015 IST\nஇந்தியாவில் இணையப் பயன்பாடு மற்றும் மக்களின் போன்கள் வாங்கும் திறன் குறித்து இரு ஆய்வு ���றிக்கைகள் வெளிவந்துள்ளன. அவற்றின்படி, இந்த ஆண்டில், இணையத்தை இணைக்கும் திறன் கொண்ட மொபைல் போன்கள் உட்பட்ட சாதனங்கள் 30 கோடி விற்பனையாகும். ஆனால், 44% இந்திய மக்கள், இணைய இணைப்பினைப் பணம் செலுத்தி வாங்கும் பொருளாதார வசதி கொண்டிருக்கவில்லை. கார்ட்னர் (Gartner) ஆய்வு மையம் அறிவித்தபடி, ..\n3. விரிவடையும் இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி.\nபதிவு செய்த நாள் : மே 11,2015 IST\nஇந்த உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்களை இணையம் வழியாக இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, பேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பர்க் உருவாக்கிய திட்டம் தான் இன் டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. இந்த திட்டத்தை அறிவித்த சில நாட்களில், அனைவருக்கும் சமமான இணையம் தரப்பட வேண்டும் என்ற முழக்கம் “நெட் நியூட்ராலிட்டி” என்ற பெயரில் பன்னாடுகளில் எதிரொலித்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் ..\nபதிவு செய்த நாள் : மே 11,2015 IST\n2007 / 2010ல் வரிகளுக்கிடையே இடைவெளி: நீங்கள் எம்.எஸ்.வேர்ட் 2007 அல்லது 2010க்கு அண்மையில் மாறி இருந்தால், அதன் வரிகளுக்கு இடையேயான இடைவெளியில் சற்று மாற்றம் இருப்பதனை உணர்ந்திருப்பீர்கள். மாறா நிலையில், வரிகளுக்கு இடையே, வேர்ட் 2003ல் இருந்ததைக் காட்டிலும் அதிக இடைவெளி இருப்பதனைப் பார்க்கலாம். இதனை எப்படி நம் விருப்பப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.வேர்ட் 2003ல், மாறா நிலையில் ..\nபதிவு செய்த நாள் : மே 11,2015 IST\nடெக்ஸ்ட் வடிவமைப்பு: தாங்கள் அமைத்திடும் ஒர்க் ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள் செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.எக்ஸெல் ஒர்க் ஷீட் லே ..\n6. பிரவுசர் பயன்பாட்டில் குரோம்\nபதிவு செய்த நாள் : மே 11,2015 IST\nகுரோம் பிரவுசரின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து, தற்போது பிரவுசர் சந்தையில் 25% க்கும் மேலாக இடத்தைப் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளத��. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்கள், எப்படியும் இன்னும் 8 மாதத்திற்குள் மாறியாக வேண்டும் என்ற நிலையில் இருக்கையில், குரோம் அதிக ஆரவாரமின்றி இந்த சாதனையை ஈட்டியுள்ளது. பிரவுசர் மற்றும் இணைய செயல்பாடுகளைக் கவனித்து ..\n7. பெருகிவரும் இந்திய இணையம் குறித்து கவலை\nபதிவு செய்த நாள் : மே 11,2015 IST\nஇந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரித்து வருவதன் மூலம், இணையத்தை அணுகித் தங்கள் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வோரின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இது குறித்து, அனைத்து நாடுகளும் மகிழ்ச்சி தெரிவித்தாலும், ஒரே ஒரு நாடு மட்டும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அது அமெரிக்க அரசு தான்.மிக அதிக எண்ணிக்கையில் பயனாளர்கள் இந்தியாவில் பெருகி வருவதனால், ஆன் ..\nபதிவு செய்த நாள் : மே 11,2015 IST\nபி.எஸ்.என்.எல். தரும் இலவச அழைப்பு உண்மையிலேயே நன்மை தருவதாகும். ஆனால், ஏர்டெல் நிறுவனம் எப்படியாவது, நம் போனில் உள்ள கட்டணத்தை எடுத்துவிடும் என்பதால், நம்பி இந்த திட்டத்தில் இறங்க யோசிக்க வேண்டியதுள்ளது.ஆ.மாயவன், தஞ்சாவூர்.சீனாவின் ஸியாமி நிறுவனம் செல்லும் வேகத்தைப் பார்த்தால், அனைத்து முன்னணி நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போலத் தெரிகிறது. ..\n9. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : மே 11,2015 IST\nகேள்வி: அடிக்கடி வேர்ட் டாகுமெண்ட்களை உருவாக்கும் பணி எனக்கு. இதில் மிகப் பெரிய அளவில் டேபிள்களை அமைக்கையில், அவை மார்ஜின் இடத்தையும் எடுத்துக் கொள்கின்றன. மார்ஜின் இடத்திற்குள் வரும் வகையில், டேபிள்களை அமைப்பதற்கான வழிகள் இருந்தால், தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.ஆ. திருமலை, கோவை.பதில்: அமைக்கப்பட்ட டேபிளில், ஏதேனும் ஓர் இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். வேர்ட், ..\nபதிவு செய்த நாள் : மே 11,2015 IST\nஎந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், சமமான இணைய சேவை தரப்பட வேண்டும் என்ற நோக்கில், ட்ராய் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தங்கள் கருத்துகளை, அஞ்சல் வழி அனுப்பியவர்கள் எண்ணிக்கை, இறுதி நாளான ஏப்ரல் 24க்குள் பத்து லட்சத்தினைத் தாண்டியது. இறுதிக் கட்டத்தில், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 50 அஞ்சல்கள் அனுப்பப்பட்டன. இது 12 நாட்களில் சாத்தியமாயிற்று.மொபைல் வழி இந்த இயக்கத்திற்கு ஆதரவு ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசின���மா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/sep/25/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3241546.html", "date_download": "2019-11-14T20:57:15Z", "digest": "sha1:FN2MMQDKRNDW3JGOY37Y5MIAQA2WNDP7", "length": 8538, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கஜா புயல்: சவுக்கு, நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகஜா புயல்: சவுக்கு, நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 25th September 2019 06:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த ஆண்டில் வீசிய கஜா புயலின்போது பாதிப்புக்குள்ளான சவுக்கு, நெற்பயிர்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த நிவாணத் தொகையை வழங்க வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவாய்மேடு கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வேதாரண்யம் வட்டார விவசாய சங்கத் தலைவர் டி.வி. ராஜன் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ஒளிச்சந்திரன், நிர்வாகிகள் கணேசன், மணியன், சிவாஜி, செல்வராசு, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கஜா புயல் பாதித்து ஓராண்டை நெருங்கும் நிலையில், நெற்பயிர் பாதிப்புக்கு தமிழக முதல்வர் அறிவித்தபடி ஏக்கருக்கு ரூ.5,500 வீதம் நிவாரணம் வழங்கவும், சவுக்கு பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம், விடுபட்ட மா, முந்திரி, பூச்செடி உள்ளிட்ட தோட்டப் பயிர்களுக்கான நிவாரணத்தை உடனடியாக அளிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாண்யம் பகுதியில் பாகுபாடு இல்லாமல் அனைத்து கிராம விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கவும், மானாவாரி நிலத்தில் பண்ணைக் குட்டைகள் அமைத்து தர வேண்டும் என���ும் விவசாயிகள் முழக்கமிட்டனர். அத்துடன், கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கத் தவறியமைக்கு\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/06/13173756/1246169/Actress-Cinema-Gossip.vpf", "date_download": "2019-11-14T21:19:11Z", "digest": "sha1:S74J3NJLV72WKROZTBFJLHCKL6Y3NE7M", "length": 5833, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actress Cinema Gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேண்டாம் என்று ஒதுங்கி, மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடும் நடிகை\nகாதலுக்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்த நடிகை, தற்போது மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறாராம்.\nநம்பர் படத்தின் மூலம் அறிமுகமான வாரிசு நடிகை, தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு முன்னணி நடிகையானாராம். பின்னர் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை காதலிக்க தொடங்கினாராம். இதனால், படங்களில் நடிக்காமல் இருந்தாராம். இந்த காதல் திருமணம் வரை செல்லும் என்று எதிர்பார்த்தால் காதலில் திடீர் முறிவு ஏற்பட்டதாம்.\nகாதலரை பிரிந்த நடிகை தற்போது மீண்டும் நடிப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளாராம். தமிழில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என்று நடித்து வருகிறாராம். மேலும் தொடர்ந்து நடிக்க கதைகள் கேட்டு வருகிறாராம்.\nவில்லனுக்கு சிபாரிசு செய்யும் ஹீரோ\nவிமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர்\nடிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைக்கும் நடிகை\nவாய்ப்புக்காக கொள்கையை மாற்றிய நடிகை\nவில்லனுக்கு சிபாரிசு செய்யும் ஹீரோ\nவிமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு\nபுகைப்படம் வெளி���ிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர்\nடிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைக்கும் நடிகை\nவாய்ப்புக்காக கொள்கையை மாற்றிய நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/wikoryl-p37134138", "date_download": "2019-11-14T22:11:59Z", "digest": "sha1:EAJZKKMRUTWXBHBRTKOYMHFYHARTNQBK", "length": 24048, "nlines": 472, "source_domain": "www.myupchar.com", "title": "Wikoryl பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Wikoryl பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Wikoryl பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Wikoryl பாதுகாப்பானது\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Wikoryl பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Wikoryl முற்றிலும் பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Wikoryl-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Wikoryl ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Wikoryl-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Wikoryl கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Wikoryl-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Wikoryl ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Wikoryl-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Wikoryl-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Wikoryl எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nWikoryl உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Wikoryl எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் Wikoryl-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Wikoryl பயன்படாது.\nஉணவு மற்றும் Wikoryl உடனான தொடர்பு\nWikoryl-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Wikoryl உடனான தொடர்பு\nWikoryl உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Wikoryl எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Wikoryl -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Wikoryl -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nWikoryl -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Wikoryl -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196973?ref=archive-feed", "date_download": "2019-11-14T22:31:17Z", "digest": "sha1:6CG7KTD2E57PHQVFYHXQOFI4NL2LMS4O", "length": 8379, "nlines": 118, "source_domain": "www.tamilwin.com", "title": "மகிந்தவின் அதிரடியான பதவியேற்பு! முன்னாள் முதலமைச்சர் இல்லத்தின் முன்பு மகிழ்ச்சி ஆரவாரம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n முன்னாள் முதலமைச்சர் இல்லத்தின் முன்பு மகிழ்ச்சி ஆரவாரம்\nபுதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் இல்லத்திற்கு முன்பாக பட்டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.\nகிண்ணியா, புஹாரியடி சந்தியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதீனின் இல்லத்திற்கு முன்பாகவே நேற்றிரவு மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇதன்போது கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதீன் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டினை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்ற மகா தலைவன் மகிந்த ராஜபக்ச.\nஇலங்கையில் உள்ள போக்குவரத்து, சுகாதாரம், கல்வி என சகலவசதிகளையும் ஏற்படுத்தியவர் என்றால் அது மகிந்த ராஜபக்சவே.\nஇனிமேல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வர முடியாது. அவர்களின் காலம் முடிந்து விட்டது. முஸ்லிம் மக்களே சந்தோசத்துடன் உங்களின் ஆதரவை வழங்குங்கள் என தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரா���்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/10/13232053/1054984/Documentary-about-Kalyana-Virus.vpf", "date_download": "2019-11-14T20:55:59Z", "digest": "sha1:SBHHXMMKK6SDBLR3HW6SZIYZ5UX72HYZ", "length": 5565, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(13.10.2019) - \"கல்யாண வைரஸ்\" : கல்யாண விசேஷங்களை குறிவைக்கும் கும்பல்... உணர்வுகளை விலை பேசும் புதிய மோசடி... சுபநிகழ்ச்சிகளில் ஹேக்கிங் செய்யும் கொடிய தொழில்நுட்பம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(13.10.2019) - \"கல்யாண வைரஸ்\" : கல்யாண விசேஷங்களை குறிவைக்கும் கும்பல்... உணர்வுகளை விலை பேசும் புதிய மோசடி... சுபநிகழ்ச்சிகளில் ஹேக்கிங் செய்யும் கொடிய தொழில்நுட்பம்...\n(13.10.2019) - \"கல்யாண வைரஸ்\" : கல்யாண விசேஷங்களை குறிவைக்கும் கும்பல்... உணர்வுகளை விலை பேசும் புதிய மோசடி... சுபநிகழ்ச்சிகளில் ஹேக்கிங் செய்யும் கொடிய தொழில்நுட்பம்...\n(13.10.2019) - \"கல்யாண வைரஸ்\" : கல்யாண விசேஷங்களை குறிவைக்கும் கும்பல்... உணர்வுகளை விலை பேசும் புதிய மோசடி... சுபநிகழ்ச்சிகளில் ஹேக்கிங் செய்யும் கொடிய தொழில்நுட்பம்...\n(14/11/2019) அகப்பட்ட அரிசி ராஜா\n(14/11/2019) அகப்பட்ட அரிசி ராஜா\n(12.11.2019) : அரிசிராஜா - 100 கிலோ அரிசி... நடுக்காட்டில் பூஜை... அர்த்தனாரிபாளையத்தில் அடுத்து நடக்க போவது என்ன...\n100 கிலோ அரிசி... நடுக்காட்டில் பூஜை... அர்த்தனாரிபாளையத்தில் அடுத்து நடக்க போவது என்ன...\n(10/11/2019) கதை கேளு கதை கேளு\n(10/11/2019) கதை கேளு கதை கேளு\n(03.11.2019) - தீபாவளி தில்லாலங்கடி\n(03.11.2019) - தீபாவளி தில்லாலங்கடி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/125145-column-story-of-stories-su-venkatesan", "date_download": "2019-11-14T21:44:59Z", "digest": "sha1:D4GJJ3LKTJ3RM6SVFNL4THQKK35D2PVJ", "length": 7548, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 November 2016 - கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன் | Column - Story of Stories - Su Venkatesan - Vikatan Thadam", "raw_content": "\n\"புனைவுகளின் வழியே வரலாற்றை விசாரணை செய்கிறேன்\n“சினிமா கற்றுத்தர ஆள் இல்லை\nமேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்\nநள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்\nகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்\nநாய் குரைத்தது; மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்... - ஆதவன் தீட்சண்யா\nஅஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்\n” - சிற்பி ராஜன்\nஇலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போகன் சங்கர்\n“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்\nஅன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியா\nகதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்\nபுரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\n - ஜோ டி குரூஸ்\nஇன்னும் சில சொற்கள் - மா.அரங்கநாதன்\nராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்\n‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்\nஆழ்தொலைவின் பேய்மை - அனார்\nமீண்டெழ விரும்புகிறேன் - மனுஷி\nபதிமூன்று அற்புத விளக்குகள் - வெய்யில்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nகதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்\nமோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்\nகுற்றமும் தண்டனையும் - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை: குழூஉக்குறி - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை: அடுப்பங்கரை ஆவணம் - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை: நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை - வவுச்சரின் வரலாறு - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை - புகையிலை விடு தூது - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்\nவளரி - கதைகளின் கதை - சு.வெங்கடேசன்\nகதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/miscellaneous/130383-hello-vikatan-readers", "date_download": "2019-11-14T21:36:25Z", "digest": "sha1:BFU7NN5ETWEXXY7A6EWOMOAPSU54Y4AN", "length": 5803, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 May 2017 - ஹலோ வாசகர்களே | Hello Vikatan Readers - Doctor Vikatan", "raw_content": "\nசம்மர் கேம்ப் - பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் ஸ்மார்ட் டிப்ஸ்...\n’ பெற்றோரைத் தாக்கும் புதிய பிரச்னை\nபெருங்காயம் பெயரில் பெரும் மோசடியா\n - வைட்டமின் பி 12\nமன அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் - நடைப்பயிற்சி செய்தால் தப்பிக்கலாம்\n - மவுஸ் முதல் மெனு கார்டு வரை - தப்பிப்பது எப்படி\nகுரல் இனிது குரலே இனிது\nசாப்பிட்டவுடன் செய்யக் கூடாத 6 விஷயங்கள்...\nஇதய நோயாளிகள் உடற்பயிற்சி செய்யலாமா\n - 8 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nடாக்டர் டவுட் - நம்பர் ஒன் பிரச்னை\nஉடலும் மனமும் இணையட்டும் ஒன்றாக\nஉடலை உருக்கும் நோயிலிருந்து உயிரை வளர்க்கும் இசைக்கு... இது தளராத தன்னம்பிக்கை கதை\nஉடல் சமநிலைக்கு உத்தரவாதம் தரும் பயிற்சிகள்\nஸ்டார் ஃபிட்னெஸ்: விக்ரமின் ஃபிட்னெஸ் மந்திரங்கள்\n - மாடர்ன் மெடிசின்.காம் - 3\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/141012-interview-with-teacher-rajandran", "date_download": "2019-11-14T21:37:24Z", "digest": "sha1:XPIVXTHEJ4HZLPGERQWTEWYVMFLVS6LC", "length": 5501, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 May 2018 - “ஒரு கதை சொல்வீங்களா சார்?” | Interview With Teacher Rajandran - Ananda Vikatan", "raw_content": "\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n“நடிகர்கள் சொல்லட்டும், நானும் சொல்றேன்\n“அந்தப் பாட்டைப் பாடினா அப்பா அழுதுடுவார்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\n“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்\n“ஒரு கதை சொல்வீங்களா சார்\nஇன்ஜினீயரிங் சேர இணையம் போதும்\nஏவி.எம் - மின் கதை\nவிகடன் பிரஸ்மீட்: “கட்டடம் ஃபர்ஸ்ட், கல்யாணம் நெக்ஸ்ட்\nஅன்பும் அறமும் - 12\nவீரயுக நாயகன் வேள்பாரி - 83\nஇறந்த காலத்தை மறப்பதற்கான கருவி\n“ஒரு கதை சொல்வீங்களா சார்\nவி.எஸ்.சரவணன் - படங்கள்: வி.சதிஷ்குமார்\n“ஒரு கதை சொல்வீங்களா சார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/laearaiyautana-maucacakakara-vanatai-maeatai-vaipatatau", "date_download": "2019-11-14T21:34:51Z", "digest": "sha1:R6BDPIBROVDH2CBND6JE7WK3JYLDRM7X", "length": 4875, "nlines": 44, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து ! | Sankathi24", "raw_content": "\nலொறியுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து \nஞாயிறு நவம்பர் 03, 2019\nகாலி, இமதுவ பகுதியில் நேற்றிரவு லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல் துறையினர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nயாழ்ப்பாண இராச்சியத்தை வீழ்த்திய ஆறாம் பராக்கிரமபாகுவிற்கு நல்லூரில் சிலை – பௌத்த தேரர்களிடம் சஜித் வாக்குறுதி\nவியாழன் நவம்பர் 14, 2019\nசஜித் பிரேமதாசவின் இந்த முடிவு மானமுள்ள தமிழர்களை கடும் சீற்றமடைய வைத்துள்ளது...\nசஜித் தோல்வியடைந்தால் தமிழீழத் தனிநாடு கோருவதற்கு வாய்ப்பு ஏற்படும் – உண்மையைப் போட்டுடைத்த இரா.சம்பந்தன்\nவியாழன் நவம்பர் 14, 2019\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் 2002 ஆம் ஆண்டு கூறிய கருத்தை 17 ஆண்டுகள் சென்ன பின்னர் மீள எடுத்துரைத்தார் சம்பந்தன்...\nமணித்தியாலத்தில் அளிக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கை 200\nவியாழன் நவம்பர் 14, 2019\nதேர்தல்கள் கண்காணிப்பு சங்கம் தெரிவித்துள்ளது.\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட இளைஞர் கைது\nவியாழன் நவம்பர் 14, 2019\nபிரச்சார நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179810", "date_download": "2019-11-14T21:34:32Z", "digest": "sha1:2I2JKVYNS2BNXDXFXLFN6KWTKUFUIMD6", "length": 6056, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "வாடகை மோட்டார்-சைக்கிள் சேவைக்கு அனுமதி – Malaysiakini", "raw_content": "\nவாடகை மோட்டார்-சைக்கிள் சேவைக்கு அனுமதி\n2020 ஜனவரியிலிருந்து இந்தோனேசியாவின் கொஜெக்கும் உள்நாட்டு நிறுவனங்களின் டெகோ ரைட்டும் வாடகை மோட்டார்-சைக்கிள் சேவை நடத்த அனுமதிக்கப்படும்.\nஆறு மாதகாலத்துக்குப் பரிட்சார்த்த அடிப்படையில் அச்சேவை நடைபெறும் எனப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லொக் சியு பூக் கூறினார்.\n“பொதுப் போக்குவரத்துக்கு முறையில் வாடகை மோட்டார்-சைக்கிள் சேவைக்கும் முக்கிய இடமுண்டு. அது பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஒரு இணைப்புச் சேவையாக விளங்கும்”, என்று லோக் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.\nஅது கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கப்படுகிறது. தேவை இருப்பின் அதை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவது பற்றி ஆராயப்படும் என்றாரவர்.\nநான் இப்போது பிஎன்னில் இல்லை: வாக்காளர்களுக்கு…\nஉங்கள் கருத்து: ஹரப்பான் அதன் போக்கை…\nபிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டம்: அஸ்மினுக்கு…\nமேடான் போலீஸ் தலைமையகம் மீது தற்கொலை…\nமவுண்ட் எஸ்கின் சுரங்கப்பாதை ஒரு பண…\nகெராக்கான் தலைவருக்கு எதிராக மஸ்லி உதவியாளர்…\n250 போலீசார் போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்துக்காக…\nதஞ்சோங் பியாய்: முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது\nதாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பதை…\nலிம்: மசீச ஒதுங்கிக் கொண்டால் டிஏஆர்யுசி-க்கு…\nஇப்ராகிம் அலி: தாய்மொழிப் பள்ளிகள் இருக்கத்தான்…\nதாய்மொழிப் பள்ளிகளை எதிர்த்து வழக்கு தொடுக்கும்…\nநாடாளுமன்றத்தில் துணை அமைச்சர் மயங்கி விழுந்ததால்…\nஎதிர்வாதம் செய்ய நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு\nஇடைத் தேர்தல்: மசீச செராமாவுக்குச் சேரும்…\nபெய்ஜிங் சென்று கொண்டிருந்த எம்எச்360 கேஎல்ஐஏ-க்குத்…\nகோபிந்த்: பெர்னாமா, ஆர்டிஎம் சீரமைக்கப்படும், ஆனால்…\nஅதிருப்தி என்றாலும் அடிநிலை உறுப்பினர்கள் ஹரப்பான்…\nசைபுடின்: ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்புவதில்லை…\nபேராக் எம்பி-இன் காணொளி: பக்கத்தான் தலைவர்…\nபேராக்கைக் கைப்பற்ற 15வது பொதுத் தேர்தல்வரை…\nஎல்டிடிஇ-தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு நியாயமான…\nஅன்வார்: ஹரப்பானில் ஒத்துழைப்பு வலுவாகவே உள்ளது\n“கேள்வி கேட்பதற்காக” கம்போடிய தலைவர் தடுத்து…\nஜ��� லோ-வுக்காக போருக்குச் செல்லலாம், ஆனால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/427", "date_download": "2019-11-14T21:20:31Z", "digest": "sha1:736HEYKBP6XSOFW6P3HEQ2MSMP5V3BGS", "length": 7315, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/427 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதலைமக்களுடன் தொடர்புடையோர் - * 409 என்ற நூற்பாவால் இளையோர்க்குரிய கூற்றுகளாகத் தொகுத்துக் கூறுவர். - உழைக்குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர் நடக்கை யெல்லாம் அவர்கட் படுமே\". என்று மேலும் அவர்கள் செயல்களைக் குறிப்பிடுவர். நம்பியாரும் அவர்கட்கு உரிய செயல்களை, மடந்தையை வாயில் வேண்டலும் வாயில் உடன்படுத் தலும்அவள் ஊடல் தீர்த்தலும் கொற்றவர்க் குணர்த்தலும் குற்றேவல் செய்தலும் சென்றுமுன் வரவு செப்பலும் அவன்திறம் ஒன்றிநின் றுரைத்தலும் வினைமுடி புரைத்தலும் வழிஇயல்பு கூறலும் வழியிடைக் கண்டன மொழிதலும் இளையோர் தொழிலென மொழிப.\" என்ற நூற்பாவால் தொகுத்து உரைப்பர். இச்செயல்கட்கு இலக்கியம் காண்டல் அரிதாக உள்ளது. உரையாசிரியர்களாகிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் விருந்தும் பெறுகுநள்’’ என்ற நெடுந்தொகைப் பாடலை இளையோர் கூற்றுக்கு எடுத்துக் காட்டாகக் கூறுவர். அதன் கருத்தை விளக்குவோம். வினை முற்றிய தலைமகன் வீடு திரும்புகின்றான். அவனுக்குக் குற்றேவல் புரியும் இளையர் கூறுகின்றனர்: விருந்தும் பெறுகுநள் போலும் திருந்திழைத் தடமென் பணைத்தோள் மடமொழி அரிவை வளிசினை யுதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச் சிரசிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த வண்டுண் நறுவி துமித்த நேமி தண்ணில மருங்கில் போழ்ந்த வழியுள் நிரைநெல் பாம்பின் விரைபுநீர் முடுகச் செல்லும் நெடுந்தகை தேரே முல்லை மாலை நகர்புகல் ஆய்ந்தே.\" [இழை-அணி, பணை-மூங்கில்; அரிவை-பெண் (தலைவி): வெறி-மணம்; கொள்புதாய்-கொண்டு பரந்து; சிரல் 44. டிெ-30 (இளம்) 45. நம்பி அகப்-98 46. அகம்-324\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/131071-subsidy-benefits-for-millet-farmers", "date_download": "2019-11-14T22:12:20Z", "digest": "sha1:2S7IU7PT2OLFI4KYBRTQ5EYCLMNYAZ4T", "length": 7607, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 May 2017 - மானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை! | Subsidy Benefits for Millet Farmers - Pasumai Vikatan", "raw_content": "\n3 ஏக்கர்... 100 நாள்கள்... ரூ 2 லட்சம் லாபம் - பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை\nகொச்சிச் சம்பா... நாஞ்சில் நாட்டின் நாட்டு ரக நெல்\nஇணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள் - ஐவர் அணியின் அரிய பணி\nதாய்லாந்தில் ஈரோடு மஞ்சள்... கடல் கடந்து கற்றுக் கொடுக்கும் விவசாயி\nநிவாரணம் வழங்குவதில் ஊழல்... காப்பீட்டில் தாமதம்\nதடுக்க முயன்ற அரசு... தவிடுபொடியாக்கிய ஒற்றுமை\nசத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்\nசீமைக்கருவேல மரங்களை அகற்ற இடைக்காலத் தடை\nசெல்போனில் இயற்கை விவசாயம்... இளைஞருக்கு விருது\nமானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை\nபுவி தினம்... சென்னையில் ஓர் இயற்கைக் கூடல்\nபோலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது\nமாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி உடலுக்கு ஆரோக்கியம்\n பருவம் - 2 - அசத்தலான இயற்கைப் பண்ணை\nநீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\n - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்\nமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்\nஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம் - உதவிக்கு வரும் உயிரியல் - 7\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nமானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை\nதிட்டம்த.ஜெயகுமார் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், கா.முரளி\nமானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபத்திரிகை துறையில் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். ஆனந்த விகடன் குழுமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நிருபராக பணிபுரிகிறேன். விவசாயம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகள் சம்பந்தப்பட் கட்டுரைகளை எழுதி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143652-comparison-of-bajaj-pulsar-yamaha-yzf", "date_download": "2019-11-14T22:51:36Z", "digest": "sha1:WERLSKDQMM33AYSW5LNX2B2YELAUFMPV", "length": 5894, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 September 2018 - ஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு? | comparison of Bajaj Pulsar - Yamaha YZF - Motor Vikatan", "raw_content": "\nகார் ஓட்டப் பழகுவதற்கு முன் கார் வாங்கினால்\nமீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்\nபெட்ரோல் அவெஞ்ஜர்ஸ் எது சூப்பர்\nகார் இல்லை... கடவுளையே ஓட்டலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் நிஸான் கிக்ஸ்.... என்ன எதிர்பார்க்கலாம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nநிஸான் கார்களின் டிசைன்... இனி சென்னையில்\nமஹிந்திராவில் சத்தம் போடாத கார்\nSPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம் டாடாவின் ஹேரியர்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nதோனிக்கு தேங்க்ஸ்... கமலுக்கு ஸாரி\nஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு\nமேக்ஸி ஸ்கூட்டரில் எல்லாமே மேக்ஸிமம்\nடிவிஎஸ்ஸின் கம்யூட்டிங் சீயான்... கமான் ரேடியான்\n“ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஆர்வம் இல்லை\nஇது ஜிம்க்கி ரேஸ் - ஆயிரம் பொய் சொல்லி ரேஸர் ஆகலாம்\nசென்னை to கோத்தகிரி - கோத்தகிரியில் கேத்தரின் அருவிக்குப் போலாமா\nஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு\nஃபுல் ஃபேரிங் போட்டி... ஃபுல் பாயின்ட்ஸ் யாருக்கு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=55688", "date_download": "2019-11-14T20:59:46Z", "digest": "sha1:YSLQ7I5CR5EZEXMKZHQXMOBPMSW2ZQFQ", "length": 15635, "nlines": 260, "source_domain": "www.vallamai.com", "title": "எழுதுகோல் எடு! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nஆ வரைந்து மொழியறிந்த காலம்\nபூ வரைந்து ரசித்ததொரு காலம்\nபா வரைந்து திளைப்பதிக் காலம்.\nஆசி நிறைத்து வாழ்த்தட்டும் ஞாலம்.\nபழுதான பழக்கம் வழக்குகளைப் புவி\nகழுவிட வழிகள் பலவாய்க் குவி\nநழுவிடாதே நடுவோம் நற் கவி\nநாட்டமுடன் பல இதழ்கள் படி\nஆட்டம் காணாது இறுகப் பிடி\nவல்லமையாய் மொழிக் கடலுள் ஆழ்ந்து\nநல்ல பாக்கள் பல குவித்து\nவல்லாங்கு அறிவில் திறன் கலந்து\nவெல்ல வேண்டும் வெற்றியை அணைத்து.\n(திருமதி. வேதா. இலங்காதிலகம்- டென்மார்க் இலங்கையள் 1976 லிருந்து இலங்கை வானொலிக்கு எழுதத் தொடங்கிப் பயணம்\nதொடர்கிறது. இரண்டு கவிதைப் புத்தகமும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாய் 3 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.\nஒரு இணையத்தளம் 4 வருடமாக இயக்குகிறேன்.- வேதாவின் வலை.\n2002ல் வேதாவின் கவிதைகள்- கவிதைத் தொகுப்பு\n2004ல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு – ”..குழந்தைகள் இளையோர் சிறக்க..”\n2007ல் உணர்வுப் பூக்கள் – தொகுப்பு – இதில் எனது 69 கவிதைகளும் எனது கணவரின் கவிதகள் 43மாகத் தொகுக்கப் பட்டது. இவை மின்னூல்களாக நூலகம் டொற் ஓர்க் லும். பார்க்கலாம். பல விபரங்களும் ” எனது நூல்கள்” என்ற தலைப்பில் என் வலையிலும் காணலாம்.\n1976லிருந்து இலங்கை வானொலி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்குக் கவிதை எழுத ஆரம்பமானது என் எழுத்துப் பயணம்.\nஅதன் பின் 1987ல் டென்மார்க் வந்து டென்மார்க்கில் குழந்தைகள் ( பிள்ளைகள்) பராமரிப்புக் கல்வியை 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்து முடித்தேன் ”பெட்டகோ” எனும் தகுதி பெற்றேன்.\n14 வருடங்கள் 3 – 12 வயதுப் பிள்ளைகளுடன் பணி புரிந்து ஒய்வு பெற்றேன். 26 வருடங்களிற்கும் மேலாக டென்மார்க்கில் வசிக்கிறேன் என் கணவருடன்.\nRelated tags : வேதா. இலங்காதிலகம்\nதாகூரின் கீதப் பாமாலை – 2\n--முனைவர் பெ.செல்லதுரை. முன்னுரை: தனக்கு உவமை இல்லாதவன் இறைவன் ஆவான். உலகப் படைப்பில் இறைவனை முன் வைத்தே ஒவ்வொரு ஆக்கங்களும் உருபெறுகின்றன என்பதும் உண்மை என்பதை ஐம்பெருங்காப்பியங்களில் காணலாகும்\nபாரதியின் வேத முகம் – 2\nமீ.விசுவநாதன் அடடா அடடா ஆண்டவனே - என் அகத்தில் அன்பு பூண்டவனே விடடா விட்டா என்றாலும் - ஒரு விளக்காய் உள்ளே ஒளிர்பவனே விடடா விட்டா என்றாலும் - ஒரு விளக்காய் உள்ளே ஒளிர்பவனே எதற்கோ வந்து என்னுள்ளே - தன் இருப்பைக் காட்டிச் சிரிப\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Amazon-Forest-Fire-Rescue-Operation", "date_download": "2019-11-14T21:21:31Z", "digest": "sha1:OQWDHAIZUMWU7XIONRSNKAQIGXQJPQYN", "length": 10464, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "அமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை: அதிபருக்கு...\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய...\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின்...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ₹ 14 கோடி அபராதம்...\nஅமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர்...\nரஃபேல் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு...\nடெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம்...\nஅயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயங்கும்\n`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு...\nஅயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில்...\nபாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய ரயில்வே...\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்\nஒலிம்பிக் போட்டிக்கு சிங்கி யாதவ் தகுதி\nரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார...\nஎண்ணெய் நிறுவனங்கள் பங்கு விற்பனையில் வெளிநாட்டு...\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nடிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில்...\nபொருளாதார தரக் குறியீடுகளால் ஆதாயத்தை இழந்த சந்தைகள்\nரெனால்ட் டிரைபர் எம்பிவி அக்டோபரில் 5000 கார்கள்...\nஅமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர்\nஅமேசான் காடுகளை காக்கப் போராடும் வீரர்களை ஊக்குவிக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர்\nஅமேசான் காடுகள் உலகின் மிக பெரிய காடாக விளங்குகிறது. இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது.\nகாட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த காட்டுத்தீ யை கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள், இராணுவ விமானங்கள், தன்னார்வலர்கள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து போராடுகின்றனர். இந்நிலையில், பிரபல ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் தனது ஓவியங்கள் மூலம், உலகை அழிவில் இருந்து காக்க போராடும் மனிதநேயம் மிக்க வீரர்களை போற்றவும், அவர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் விடாமுயற்சியை ஊக்குவிக்கும் விதமாக ஓவியங்களை வரைந்துள்ளார்.\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் காட்டும் குடும்பத்தினர்\nஎண்ணெய் நிறுவனங்கள் பங்கு விற்பனையில் வெளிநாட்டு நிறுவனங்கள்...\nரஃபேல் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nபிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை: அதிபருக்கு மோடி நன்றி\nபாண்டி பஜாரில் நவீன வசதிகளுடன் நடைபாதை வளாகம்: முதல்வர்...\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை...\nஎண்ணெய் நிறுவனங்கள் பங்கு விற்பனையில் வெளிநாட்டு நிறுவனங்கள்...\nரஃபேல் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nபிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை: அதிபருக்கு மோடி நன்றி\nபாண்டி பஜாரில் நவீன வசதிகளுடன் நடைபாதை வளாகம்: முதல்வர்...\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96931/", "date_download": "2019-11-14T22:23:05Z", "digest": "sha1:APJDYPVDBX52IW5OSJ43SVQWMDMPG4YH", "length": 12910, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "திலீபன் நினைவு நாள் நிகழ்வுக��் – முன்னாள் மூத்த போராளி மனோகரின் (காக்கா) அறிவுறுத்தல்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிலீபன் நினைவு நாள் நிகழ்வுகள் – முன்னாள் மூத்த போராளி மனோகரின் (காக்கா) அறிவுறுத்தல்…\nதியாகி திலீபனின் 31 ஆவது நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்குறித்து முன்னாள் போராளிகள், துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர் ,ஊடகவியலாளர்கள் அடங்கலாக உள்ள தமிழ் உணர்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள் தொடர்பில் முன்னாள் மூத்த போராளி மனோகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது. மாவீர்ர் குடும்பத்தைச் சேர்ந்த மாறனின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளின் முதன்மைச் சுடரை தீவகத்தைச் சேர்ந்த இரு மாவீர்ர்களின் தந்தை ஏற்றுவார். தொடர்ந்து அங்கு சமுகமளித்துள்ள ஏனைய மாவீர்ர்களின் பெற்றோர்கள் ஈகச்சுடர் ஏற்றுவார்கள். தொடர்ந்து தியாகி திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்படும்.\nதொடர்ந்து தியாகி திலீபனையும் தமிழரின் விடுதலை போராட்ட வரலாற்றில் ஆகுதியாகிய மாவீர்ர்களையும் பொதுமக்களையும் நினைவு கூரும் வகையில் அகவணக்கம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெறும்.அந்த இடத்தின் புனித்த்தைப பேணும் வகையில் எவரது உரையும் அங்கு இடம்பொறாது.\nதிலீபனின் நினைவை பகிரவிரும்பும் அல்லது தமது உணர்வினை உலகுக்கு உரைக்க ஆர்வமுள்ளவர்களுக்காக நல்லூர் மேற்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான எண்ணம் உடையோர் இதில் இணைந்து கொள்ளலாம். கடந்த வருடம் மாவீர்ர் நாளுக்கு முன்னதாக எமது எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்திருந்தார் இலங்கை தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா. வடகிழக்கில் உள்ள அனைத்து துயிலுமில்லங்களிலும் முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ஒழுங்காக நடைபெற்றிருந்தன.\nஅதுபோலவே இவ்வருட திலீபன் நினைவுநாள் தொடர்பாக விடுத்த வேண்டுகோளுக்கும் அவர் மதிப்பளித்திருந்தார். இந்த முன்மாதிரியை அனைவரும் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம். மேலும் எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்த ��மிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஐனநாயகப் போராளிகள் கட்சியினர். உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகள் அனைவருக்கும் எமது நன்றிகள் இவ்வாறு முன்னாள் மூத்த போராளி மனோகர் இவ்வருட திலீபன் நாள் ஏற்பாடுகள் தொடர்பாக விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsதியாகி திலீபன் பல்கலைக்கழக சமூகத்தினர் முன்னாள் போராளிகள் மூத்த போராளி மனோகர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது\nவிநாயகர் சதுர்த்தி – விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் போது நீரில் மூழ்கி 18 பேர் பலி\nதம்பிராசா விடுதலையானார்.. November 14, 2019\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்…. November 14, 2019\nவாக்காளர்களை தடுக்க முடியாது…. November 14, 2019\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்.. November 14, 2019\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு November 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/tamil-blogs?page=3", "date_download": "2019-11-14T21:08:30Z", "digest": "sha1:7IWXXUS5MKLOQEINBASLHWY2WMEL3W3M", "length": 4297, "nlines": 43, "source_domain": "tamilnanbargal.com", "title": "தமிழ் பதிவுகள்", "raw_content": "\nதமிழ்நாட்டுப் பெற்றோர்களுக்கு நடிகர் சூர்யாவின் அவசரக் கடிதம்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு கல்வியாளர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் கடும் கண்டனத்தை ஈட்டி வருகிறது. இந்தி - சமற்கிருதத் திணிப்பு, நாட்டின் பன்முகத்தன்மையை அழித்தல், ...\nஅடிபுண்ட சருவமும் இலக்கியக் கெத்தும்\nவணக்கம் நடு வாசகர்களே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே இலக்கியர்களில் பல ரகங்கள் உண்டு. அதில் ஒரு ரகத்தை வெளியே கொண்டு வரலாம் என எண்ணுகின்றேன். வரும் ஆவணியில் வெளியாக இருக்கும் நடுவின் ‘தமிழக சிறப்பிதழ்’ ...\nவணக்கம் படைப்பாளிகளே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே இந்த ஆண்டின் கோடைகாலப் பகுதியில் - ஆவணி மாதம் நடுவை 'தமிழக சிறப்பிதழாக' வெளிக்கொணர நாம் தீர்மானித்திருக்கின்றோம். இதற்கான ஆக்கங்களை தமிழகப் ...\n” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன். “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல ...\nபுத்தக வாசிப்பு என்பது பெரும்பாலும் ஒருவித தூண்டலின் பேரில் வருவதாக எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க மிக முக்கியக் காரணிகளாக நான் கருதுவது அதன் ஆசிரியர், நாவலின் வகை, ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/09/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/41742/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2019-11-14T21:00:29Z", "digest": "sha1:GH34LGZPC3OGQ3OL7EJGOB65EP46HXEX", "length": 13050, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "வேலைநிறுத்தங்களை தொடக்குவதும், முடிப்பதும் ஒரே கூட்டமே | தினகரன்", "raw_content": "\nHome வேலைநிறுத்தங்களை தொடக்குவதும், முடிப்பதும் ஒரே கூட்டமே\nவேலைநிறுத்தங்களை தொடக்குவதும், முடிப்பதும் ஒரே கூட்டமே\nவேலை நிறுத்தங்களை தொடக்கி வைப்பவர்களும் முடிவுக்கு கொண்டுவர முன்னிற்பவர்களும் பொதுஜன பெரமுன க���்சிக்காரர்கள் என்பதையே அண்மையில் அவர்களால் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.\nபுறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் அங்கவீனமுற்ற படைவீரர்களின் உண்ணாவிரத போராட்ட இடத்திற்கு வந்த மஹிந்த ராஜபக்‌ஷ செவ்விளநீர் கொடுத்து நடித்த நடிப்பும், சஜித் பிரேமதாச இந்த விடயத்தில் ஆதாயம் பெற்றுவிடுவாரோ என்று பதைத்த பதைபதைப்பும் உலகமே கண்டு வியந்தது. இவ்வாறுதான் விமல் வீரவன்சவுக்கும் முன்னர் செவ்விளநீர் கொடுத்து உண்ணாவிரதத்தை மஹிந்த முடித்து வைத்திருந்தார்.\nஆட்சி கதிரையை மீண்டும் பிடிக்கவேண்டும் என்பதற்காக பொதுஜன பெரமுனவும் மஹிந்த குடும்பமும் பட்டுத்திரியும் பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல . இந்த வழியிலேதான் பலோப்பியன் புகழ் ரத்ன தேரரும் காவடியாட்டம் ஆடினார். இப்போது அவரும் ராவண பலேயவை இழுத்துக்கொண்டு கோட்டாவிடம் தஞ்சம் அடைந்துவிட்டார்.\nஅளுத்கம தொடக்கம் குளியாப்பிட்டிய வரைக்கும் அத்தனை அட்டகாசத்தையும் செய்தவர்கள் இந்த மொட்டு காரர்கள் தான் என்று நாட்டின் ஜனாதிபதியே பகிரங்கமாக அறிவித்துள்ளார். இனவாத மதகுருமார்கள் அனைவரும் இப்போது ஒட்டுமொத்தமாக கோட்டாவின் கரங்களை பலப்படுத்த தொடங்கியுள்ளனர். குளியாப்பிட்டி வன்முறைக்கு உதவிய அரவிந்த மதுமாது இப்போது இனவாத பேச்சுக்களை பேசி சிங்கள மக்களை மீண்டும் உசுப்பேற்றி வருகிறார்.\nகொழும்பு சுகததாசவில் ஜனாதிபதி வேட்பாளர்களின் பகிரங்க கருத்தாடல்களுக்கு கோட்டா வராததன் காரணம் என்ன அவருக்கு சரியாக பேச தெரியாது, எழுதிக்கொடுத்தால் மாத்திரமே வாசிப்பார். இப்போது அவரை ஊடகங்களுக்கு முன்னால் போகவேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். கடந்த காலங்களில் இந்த நாட்டில் நடந்த கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கப்பம் அத்தனைக்கும் காரணம் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஊடகங்கள் இவ்வாறானவர்களிடம் குடைந்து குடைந்து கேள்வி கேட்டுவிடுமோ என்ற அச்சம் இருப்பதே இந்த ஆலோசனைக்கு காரணம்.\nபன்சலையிலும், கோயில்களிலும், பள்ளிவாசல்களிலும், பிரதானமாக நான்கு கதிரைகளை போட்டு இந்த குடும்ப முக்கியஸ்தர்களை இருத்திவிட்டு எல்லோரும் எழும்பி நிற்கும் கலாசாரம் இப்போத��� வந்துள்ளது இது தான் இந்த கட்சியின் ஜனநாயகம் என்றும் அசாத் சாலி தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடக்கு, கரையோர ரயில் சேவைகளில் நேர மாற்றம்\nவடக்கு மற்றும் கரையோர புகையிரத சேவைகள் சிலவற்றில் எதிர்வரும் 27ஆம் திகதி...\nவாழைச்சேனையில் கணவன் கொலை; மனைவி கைது\nவாழைச்சேனை, கண்ணகிபுரம் பகுதியில் பெண்ணொருவர் பொல்லினால் தாக்கி தனது கணவனை...\nசகல பாடசாலைகளும் நாளை மூடல்\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய நாடு பூராகவுமுள்ள...\nதேர்தலையிட்டு மதுபான சாலைகள் 2 நாள் பூட்டு\nஜனாதிபதி தேர்தலையிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும்...\nநீரிழிவை குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்தலாம்\nஅதிகமான தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், உடல் மெலிதல், பாரம் குறைதல்...\nஅக்கராயன் குடிநீர்த் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை\nகிளிநொச்சி அக்கராயன் குடிநீர்த் திட்டம் செயல் இழந்து ஒரு மாதம் கடந்த...\nரயில் மோதி இளைஞன் பலி\nயாழ். காங்கேசன்துறை ரயில் சேவைகள் நேற்று ஸ்தம்பிதம்புகையிரதக்...\nMCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை\nMCC, SOFA மற்றும் ACSA ஒப்பந்தங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று...\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2006/thenpandi.html", "date_download": "2019-11-14T21:38:51Z", "digest": "sha1:IGG74H6KEXUEZFV4LNL5ERWKFNSZ43JH", "length": 19505, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூவானம் | Vedha Mahalakshmis Thoovanam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாத்திமா லத்தீப் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஐஐடியா, இல்லை மர்ம தீவா.. மு.க.ஸ்டாலின் வேதனை\nகீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்\nடெல்லி ஜே.என்.யூ பல்கலை. வளாகத்தில் விவேகானந்தர் சிலை சேதம்\nநெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணைய செயலாளராக சுப்பிரமணியன் நியமனம்\nகாங், என்சிபி, சிவசேனாவின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயார்- விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்\nஅமலாக்கப் பிரிவு வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது நாளை டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nமகாராஷ்டிரா: இன்னும் ஒரு வாரத்தில் புதிய ஆட்சி அமையும்.. புதுவை முதல்வர்\nSports ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்டிய அஸ்வின்\nFinance மொத்த விலை பணவீக்கம் 0.16% ஆக சரிவு..\nMovies ஆக்‌ஷனில் இருக்கு செம்ம ட்விஸ்ட்.. விஷால் ஹீரோவா\nLifestyle உங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nTechnology மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nAutomobiles இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்... புதிய புகைப்படங்கள் இதோ\nEducation TNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுகாமில் வெளிச்சம் குறையத் தொடங்கியிருந்தது. தார் கூரைகளில் காயப் போட்டிருந்த துணிகள் ஒவ்வொன்றாக கீழே விழுந்தபடிஇருந்தன. ஏ புள்ள.. இத எடுக்கலியா... அடிக்கடி கேட்கும் சத்தம் .. இப்போது சத்தம் போட யாரும் இல்லாமல் அந்த இடமே வெறிச்சோடிஇருந்தது.\nமழை வரும் முகாந்திரம் வேறு சேர்ந்து கொண்டு, அந்த மாலை நேரத்தையே அழகிலும் அழகானதாக்கிக் கொண்டிருந்தது. அன்றைக்குமுகாமில் எல்லோரும் பக்கத்து கிராமத்துக்குப் போயிருந்தார்கள்.\nவெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நிவாரணம் என்பதால் அதிகாலையே முகாம் காலியாகி விட்டிருந்தது. இன்னும் கொஞ்சம்தூங்கலாம் என்ற என் ஆசையில் கடுகு அள்ளிப் போட்டது,\nஎங்கிருந்தோ வந்ததாளிப்பு வாசனை. அப்படியே காலாற நடக்கலாம் என்றுஎழுந்து சோம்பல் முறித்தேன்.\nயாரோ என்னைப் பார்ப்பது போல் பட்டது. அவள் மட்டும் அடுப்பு மூட்டி சமைத்துக்\nகொண்டிருந்தாள். காற்று வேகம் அதிகமாகியதால்கூரை மேலிருந்த அவளின் உள்ளாடை பறந்து வந்து என் மீது இறங்கியது. நான் அதை விலக்கி நிமிரவும், அவள் பதறிக் கொண்டு ஓடிவரவும் சரியாக இருந்தது.\n காத்தடிச்சதாா .. கவனிக்கல.. வேகமாக என் மீதிருந்த துணியை விலக்கி ரொம்பவே வெட்கப்பட்டாள்.\n இத எடுக்கலியா.. அலறியபடியே திரும்ப உள்ளே ஓடி விட்டாள். யாருமே இல்லை என்பது தெரிந்திருந்தும் அவள் சொன்ன ஏபுள்ள எனக்கான பாஷையாகவே பட்டது. மனசுக்குள் ஆயிரம் திசைகளில் நரம்புகள் சிலிர்த்தது. ஓ இவள் மட்டும் போகவில்லையாஎன்ன யோசனையிலேயே நான் மெல்ல நடந்தேன்.\n ஆச்சரியப்பட்டாள்.ம். உன்னப் பார்க்க..என்ன ஆபீசரு அப்படிப் பாக்குதியசும்மா .. யாருக்கு இப்ப சமைக்கிறசும்மா .. யாருக்கு இப்ப சமைக்கிறஇங்கன வேறு யாரு உண்டுஅடஎன் இந்த அட அவளை நிறையவே வெட்கப்பட வைத்தது. அடுப்பைத் தணித்து விட்டு உள்ளே எழுந்து ஓடினாள். மழை வலுக்கத்தொடங்கியது. இன்னிப் பொழுதுக்கு கெளம்புறேன்.\nஎனக்கு விட்டுப் போக மனசில்லா.. சொல்லும்போதே அவளது குரல் தழுதழுத்தது.\nஎனக்கும்தான் என்பதை எப்படி அவளிடம் சொல்வது. பாழாய்ப்போன ஈகோ .. தடுத்தது. என் மவுனத்தை எப்படி மொழி பெயர்ப்பது பாழாய்ப்போன ஈகோ .. தடுத்தது. என் மவுனத்தை எப்படி மொழி பெயர்ப்பதுமூக்கை உறிஞ்சும் சத்தம்.. கூடவே விசும்பலும் .. நான் எழுந்து உள்ளே சென்றேன். முதல்ல கண்ணைத் துடைச்சுக்க... அவள் முந்தானையைஎடுத்து மெல்லத் துடைத்து விட்டேன். விசும்பல் இன்னும் அதிகமானது. என்னாடா இப்படி அழுதா எனக்கும் சங்கடமில்லையாமூக்கை உறிஞ்சும் சத்தம்.. கூடவே விசும்பலும் .. நான் எழுந்து உள்ளே சென்றேன். முதல்ல கண்ணைத் துடைச்சுக்க... அவள் முந்தானையைஎடுத்து மெல்லத் துடைத்து விட்டேன். விசும்பல் இன்னும் அதிகமானது. என்னாடா இப்படி அழுதா எனக்கும் சங்கடமில்லையா எனக்கும்கண்கள் கலங்கியது கண்டு அவளுக்கு தாங்கவே இல்லை.\nஇன்னும் அதிகமாக என்னை இறுக்கியபடி அழுதாள். யாருமில்லாதது கூட எங்களுக்கு ஒரு விதத்தில் வசதியாக இருந்தது. சற்றைக்கெல்லாம்நான் மீண்டும் அவள் மடியில் குழந்தையாய் .. அடைக்கலமானேன் அடைமழைக்குப் பின் அடித்த காற்றில் ஈர விறகெல்லாம் மெல்லசூடேறத்\nஒரு வாய் சாப்பிட ..இல்ல.. போதும் மனசு நிறைஞ்சிருக்குடகடவுளுக்கு மனசிருந்தா .. சேத்து வெக்கும் திரும்ப அழ ஆரம்பித்தாள்.உன் மனசுல நம்பிக்கை இருந்தா .. நான் திருத்தினேன்.என்னை நன்றியோடு பார்த்தாள்.தா���ாய் மாறி என் நெற்றியில் மாறி மாறி முத்தமிட்டாள்.எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு ஒங்கள மனசு நிறைஞ்சிருக்குடகடவுளுக்கு மனசிருந்தா .. சேத்து வெக்கும் திரும்ப அழ ஆரம்பித்தாள்.உன் மனசுல நம்பிக்கை இருந்தா .. நான் திருத்தினேன்.என்னை நன்றியோடு பார்த்தாள்.தாயாய் மாறி என் நெற்றியில் மாறி மாறி முத்தமிட்டாள்.எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு ஒங்களபிரிவுக்கு முன் எல்லாக் காதலர்களும் சொல்லிக் கொள்ளும் ஒரே மொழிபிரிவுக்கு முன் எல்லாக் காதலர்களும் சொல்லிக் கொள்ளும் ஒரே மொழி ம் எனக்கும்.. அவளை சேர்த்தபடியே தூங்கிப் போனேன்.\nகுளிர்ந்த காற்றினூடே சின்னச் சின்ன தூறல்களும், சேர்ந்து அடுத்த காலை எப்போதும் போல விடியத் தொடங்கியிருந்தது. அவள் போய்விட்டாள் போல. . நான் மெல்ல எழுந்து உட்கார்ந்தேன். கை விரல்களில் மையின் கருமை .. என் மனசுக்குள்ளும் ஒட்டியபடி இருக்க .. அந்தஇடமே வெறிச்சோடி இருந்தது.\nமுகாமில் வெளிச்சம் படரத் தொடங்கியிருந்தது. தார் கூரைகளில் காயப் போட்டிருந்த துணிகள் எல்லாம் கீழே விழுந்திருக்க, ஏ புள்ள இதஎடுக்கலியா அடிக்கடி கேட்கும் சத்தம் .. இனி யாரும் இதை சொல்லப் போவதில்லை என்ற நிதர்சனம் உணர்ந்து முதல் முதலாய் நான் தேம்பிஅழ ஆரம்பித்தேன் ... என்னைத் தேற்றிக் கொள்ளும் வகையறியாமல்\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபஸ்ஸுலதான் பாதி பேர் குறள் படிச்சோம்.. ஆவின் பால் மூலம்.. வீடுதேடி வருவது சந்தோஷம்தான்.. கஸ்தூரி\nபிராணன் தொடங்கி தனஞ்செயன் வரை மனித உடலில் கட்டுப்படுத்தும் தச வாயுக்கள்\nஉள்ளாட்சித் தேர்தல் விருப்பமனு... தேமுதிக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/02/22/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-11-14T21:58:37Z", "digest": "sha1:LKCY2M45HKEC6ZHJU552NI4JNXW5FNPP", "length": 21554, "nlines": 243, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "ஒபாமா – ஹ��ல்லரி டெக்சாஸ் விவாதம் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஒபாமா – ஹில்லரி டெக்சாஸ் விவாதம்\nஇன்று டெக்சாஸில் சி.என்.என் தொலைக்காட்சியில் ஜனநாயகக் கட்சியின் விவாதம் நடைபெற்றது. டெக்சாஸ், ஓகாயோ ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இருக்கும் ஹில்லரிக்கு இந்த விவாதம் ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும் என கருதப்பட்டது. இந்த விவாதம�� மூலம் தன் ஆதரவு வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் ஹில்லரி இருந்தார்.\nபொதுவாகவே விவாதங்களில் ஹில்லரி, ஜான் எட்வேர்ட்ஸுடன் ஒப்பிடும் பொழுது ஒபாமா அவ்வளவாக எடுபடுவதில்லை. பல இடங்களில் ஒபாமா தடுமாறுவார். ஹில்லரி தன் கருத்துக்களை தெளிவாக விவாதங்களில் எடுத்துரைப்பது அவருக்கு சாதகமான விடயம்.\nஇந்தக் காரணத்திற்காகவே Super Tuesdayக்குப் பிறகு ஒபாமாவுடன் அதிகளவு விவாதங்கள் நடத்த ஹில்லரி கோரியிருந்தார். ஆனால் ஒபாமா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அது குறித்த சர்ச்சைகளும் நிலவியது. ஹில்லரி அணியின் சார்பாக ஒபாமா விவாதத்திற்கு வர மறுப்பதாக விளம்பரங்களும் வெளியிடப்பட்டது.\nசமீபத்தைய தொடர் தோல்விகளுக்குப் பிறகு இன்றைய விவாதம் ஹில்லரிக்கு முக்கியமானதாக கருதப்பட்டது.\nஇந்த விவாதம் இது வரை இருந்த விவாதங்களுக்கு நேர்மாறாக இருந்தது. ஹில்லரியை விட ஒபாமா சிறப்பாக செய்தார்.\nஎன்னைக் கவர்ந்த சில விடயங்கள்\n– க்யூபா குறித்த கேள்வி எழுந்த பொழுது ஹில்லரி, ஒபாமா இடையேயான வெளிநாட்டு உறவுகள் குறித்த முக்கியமான வேறுபாட்டினை உணர முடிந்தது. ஹில்லரி அமெரிக்கா க்யூபாவுடன் உறவுகளை பேண சில நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்றார். அமெரிக்காவிற்கேயுரிய மேலாதிக்க தன்மையுடன் (Hegemony) ஒரு அமெரிக்க ஜனாதிபதி க்யூபாவிற்கு செல்வது குறித்த கருத்துகளை தெரிவித்தார். ஒபாமா அதனை மறுத்தார். நாடுகளுடான உறவை அத்தகைய மேலாதிக்க தன்மையுடன் அணுக கூடாது என்ற கருத்தை முன்வைத்தார். நம் நண்பர்களுடன் மட்டும் பேசக்கூடாது. எதிரிகளுடனும் பேச வேண்டும் என்றார். அவர் ஜனாதிபதியானால் அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் ஒபாமா உலக நாடுகளிடையேயான உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர முடியும். (அமெரிக்க அதிகார மையம் அதனை அனுமதிக்குமா என்ற கேள்வி ஒரு புறம் உள்ளது)\n– பொருளாதார சூழல் குறித்த கேள்விக்கு ஒபாமா அளித்த பதிலுக்கும், ஹில்லரி அளித்த பதிலுக்கு பெருத்த வேறுபாடு இருந்தது. ஹில்லரியின் அனுபவமும், ஒபாமாவின் அனுபவமின்மையும் வெளிப்பட்ட தருணங்களில் இது முக்கியமானது.\n– ஹில்லரிக்கு ஒபாமாவை எதிர்த்து எத்தகைய பிரச்சரத்தை மேற்கொள்வது என்பதில் குழப்பம் உள்ளது போலும். அதனால் தான் ஒபாமா வேறு ஒருவரின் உரையை காப்பியடித்து பேசினார் (Plagiarism) என்றெல்லாம் பேசுகிறார். Hillary sounded very silly\n– ஈராக் குறித்த கேள்விகள் வழக்கம் போல ஹில்லரிக்கு பலவீனமான விடயம். ஒபாமா ஈராக் விடயத்தில் தன்னுடைய Judgement சரியாக இருந்தது என்பதை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார். அது போல மெக்கெயினை எதிர்த்து தன்னால் மட்டுமே போட்டியிட முடியும் என்ற ஒபாமாவின் கருத்தும் பலமாக எடுபட்டது போல தான் தோன்றியது.\n– ஒபாமாவின் பேச்சு, ஹில்லரியின் தீர்வுகள் (Speech Vs Solutions) என்ற கேள்வி எழுந்த பொழுது ஒபாமாவின் பதில் ஹில்லரியின் புதிய அஸ்திரமும் பலவீனமடைந்து போனதை தான் தெளிவுபடுத்தியது.\nடெக்சாஸில் ஹில்லரி வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில், இந்த விவாதம் ஒபாமாவிற்கே சாதகமாக உள்ளது போல தோன்றியது.\n« ஒபாமாவின் 11வது தொடர் வெற்றி ஹில்லரி விடைபெற்றுக் கொண்டாரா – டெக்சாஸ் தர்க்கம்: சரசர குறிப்புகள் »\nஇதற்கு முன்பு இவர்கள் கலந்து கொண்ட விவாதங்கள் பார்த்ததில்லை. இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசியது, இதுதான் முதல் முறை என்றார்கள். (இதற்கு முன்பு டவுன் ஹால் விவாதம் என்றழைக்கப்படும், பொதுமக்களுடன் ஊடாடி, நடந்து கொண்டே பேசும் விதமாக இருந்திருக்கலாம்\nஒபாமா மிக அருமையாக பதிலளித்தார். ஆனால், ஹில்லாரியும் பதட்டமில்லாமல், விஷயகனத்துடன் பேசினார்.\nஇதற்கு முன்பு இவர்கள் கலந்து கொண்ட விவாதங்கள் பார்த்ததில்லை. இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசியது, இதுதான் முதல் முறை என்றார்கள்\nகலிபோர்னியா விவாதத்திலும், ABCnews விவாதத்திலும் இருக்கையில் அமர்ந்து கொண்டு தான் பேசினார்கள்.\nஜனநாயக கட்சியின் பெரும்பாலான விவாதங்களை பார்த்திருக்கிறேன். குடியரசுக் கட்சியின் விவாதங்கள் பலவற்றை பார்க்கவில்லை.\nகடைசியாக நடந்த கலிபோர்னியா விவாதத்தில் கூட ஒபாமா ஒரு வித பதட்டத்துடன் இருந்தது போலவே தோன்றியது.\nஆனால் இன்று ஒபாமா அமைதியாக, தெளிவாக, அதிரடியாக பேசினார் என்று தான் சொல்ல வேண்டும். ஹில்லரியின் கடந்த விவாதங்களுடன் ஒப்பிடும் பொழுது இந்த விவாதம் அவ்வளவு மோசமில்லை.\nஆனால் ஒபாமா ஹில்லரியை கடந்து சென்று விட்டார் என்பதை தான் இந்த விவாதம் தெளிவுபடுத்துகிறது.\nநேற்றைய விவாதத்தில் ஹிலரியைவிட ஓபாமா நன்றாகவே பேசினார். ஹிலரிக்கு வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் அதிகம். பிரைமரி வெற்றிகளைவிட தொழிற்சங்கங்கல் ஆதரவ��� பேரிழப்பு. அது தந்த பாதிப்பாக இருக்கலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nDyno Buoyயிடம் சில கேள்விகள்\nFAQ: முதல் விவாதம்: அமெரிக்க அதிபர் தேர்தல் - ஒபாமா x மெகயின்\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/nov/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3271402.html", "date_download": "2019-11-14T21:50:09Z", "digest": "sha1:XUYCOUQDRLUEGHOINKRE4O6ZHPH7NHVN", "length": 7185, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்\nBy DIN | Published on : 05th November 2019 08:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம்.\nவந்தவாசி வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வந்தவாசி வட்டச் செயலா் ந.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.\nவட்ட நிா்வாகிகள் எ.புருஷோத்தமன், கே.முனியன், வெ.குப்புசாமி, வி.சீத்தாபதி, என்.பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nதமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் பெ.அரிதாசு, அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க வட்டச் செயலா் கி.பால்ராஜ், மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் இணைச் செயலா் இரா.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சங்க மண்டல பொருளாளா் சு.முரளி ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கே���ரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/61453-delhi-capitals-won-the-match-agaist-rajastan-royals.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T21:12:58Z", "digest": "sha1:SLFPA4KGEXO6A5VAOOLZ6NAP6ABPOHDQ", "length": 9589, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி வாகை சூடியது டெல்லி அணி! | Delhi capitals won the match agaist rajastan royals", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி வாகை சூடியது டெல்லி அணி\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.\nஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 191 ரன்கள் எடுத்தது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள், துவக்கம் முதலே, அதிரடியுடன் கூடிய நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஅந்த அணியின் ஷிகர் தவான், 54 ரன்கள் எடுத்தார். பிருத்வி ஷா 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்.\n19.2 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து டெல்லி அணி வெற்றி பெற்றது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரஹானே சதம்... டெல்லிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு \nஎம்.பி. தேர்தல் : தலைநகரில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் வீரர் \n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நோக்கி சாட்டையை சுழற்ற தயாராகும் பிரதமர் நரேந்திர மோடி\nகளத்தில் எனக்கு நெருக்கடி கொடுத்தவர் ஹர்பஜன்: கில்கிறிஸ்ட்\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/radiation", "date_download": "2019-11-14T21:44:31Z", "digest": "sha1:K2T6DTNB25OVYRVCBQRY6JSTZE2PEM6W", "length": 4989, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "radiation", "raw_content": "\nஅணுக்கழிவு... ஒரு தனிப்பட்ட பயங்கர அனுபவம்\nஇல்லாத புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை - கேரளப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nஅதிக கதிர்வீச்சுகளை வெளியிடும் டாப் 15 மொபைல்கள் இவைதாம்\nபனிப்போர் ஆராய்ச்சிகளும், பேரிடர்களும்... அணுக்கழிவால் சீரழிந்த 13 நகரங்கள்\n`ஸ்பெஷல் ஆம்புலன்ஸ்; 3 மணி நேர சிகிச்சை' - ஸ்கின் கேன்சரால் பாதிக்கப்பட்ட சிங்கத்துக்கு உதவிய மருத்துவமனை\nஆண்டுகள் கடந்தும் கதிர்வீச்சைக் கடத்தும் புகுஷிமா அணு உலை விபத்து\n`உங்கள் செல்போன்களின் கதிரியக்க வீச்சு ஆபத்து ��ட்டியலில் உள்ளதா\n`அவர்கள் வருவது நமக்கு நல்லதல்ல' - ஏலியன் சிக்னல்களும், தொடர் குழப்பங்களும்\nமொத்தமாக முடங்கியதா கல்பாக்கம் அணு உலைகள் - அதிர்ச்சி கொடுத்த அரசு இணையதளம்\nதொடர்ந்து செல்போனில் 20 நிமிடங்கள் பேசினால் மூளைப் புற்றுநோய் வரும்\nகல்பாக்கத்தில் 8 மாதங்களாக கதிர்வீச்சுக் கசிவா - விரிவான விளக்கம் தருமா அணுமின் நிர்வாகம்\nமைக்ரோவேவ் அவன்... எப்படிப் பயன்படுத்தலாம், எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/12/10.html", "date_download": "2019-11-14T20:56:58Z", "digest": "sha1:OYLRXJEWX4FQFOP2CKIQ3BBDMZW7CXFZ", "length": 24595, "nlines": 261, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கோணங்கள் -10", "raw_content": "\nகோணங்கள் 10 - முகமறியா முதலீடு... தேவை உஷார்\nதமிழ் சினிமா உலகில் தற்போது அதிகம் அடிபடும் இரண்டு வார்த்தைகள் ‘கிரவுட் ஃபன்டிங்’. சினிமா என்பதே ரசிகர்கள் கூட்டமாகத் திரையரங்கிற்கு வந்து கொட்டிக் கொடுக்கும் விஷயம்தானே, இதில் என்ன ஸ்பெஷல் எனக் கேட்கும் வெள்ளந்திகளை விட்டு விடுங்கள். இது பற்றி அக்கறையுடன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான கட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம்.\nஒரு திரைப்படத்தைத் தயாரிக்க ஒருவரோ, இருவரோ இணைந்து அதற்கான முதலீட்டைப் போடுவது என்பது வழக்கமான விஷயம். அதற்கு முன்னால் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து, ஒத்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டவர்கள் என்கிற எண்ணம் வந்த பின் இருவரும் பங்குதாரர் ஆகிப் படம் தயாரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இந்தக் கிரவுட் ஃபண்டிங் முறையில் யாரையும் யாருக்கும் தெரிந்திருக்கத் தேவையில்லை. சினிமாவின் மீது ஆழ்ந்த நேசம் கொண்ட நூறு பேரோ, அல்லது ஆயிரம் பேரோ சேர்ந்து ஒரு படத்தைத் தயாரிப்பது என்பதுதான் இந்த முறை.\nசினிமாவுக்காக முதலீடு செய்ய முன்வருபவர்களில் நிறைய பேர் சினிமா பற்றி ஓரளவு அறிந்திருப்பார்கள். இடர்கள் நிறைந்த கலைத்தொழில்; கிட்டத்தட்ட இது சூதாட்டம் என்பது அறியாமல் இதில் முதலீடு செய்தால் அவர் அப்பாவி. சூதானமாய் இல்லாவிட்டால் குப்புறப் போட்டுக் கவிழ்த்து மண்ணுக்குள் புதைத்துவிடக்கூடிய ஆட்டமென்று தெரிந்தும், முழுசாய் ஒரு படமெடுக்க நம்மிடம் பணமில்லாவிட்டாலும், நாலு பேர் சேர்ந்து பணம் போட்டால் நம் மனசுக்குப் பிடிச்ச படம் எடுக்க முடியாதா என்கிற ஆசையும் சேர, கூட்டுத் தயாரிப்புக்கு ஆதரவு கிடைக்க ஆரம்பிக்கிறது. இன்றைய சமூக வலைதளக் காலத்தில் முகமறியா நண்பர்களை ஒன்று சேர்ப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை.\nஆனால் இவையெல்லாம் இல்லாத 1978களிலேயே இயக்குநர் ஷ்யாம் பெனகல் குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் தலைக்கு இரண்டு ரூபாய் வீதம் கொடுக்க, அதை வைத்து ‘மந்தன்' எனும் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். இந்திய அளவில் தேசிய விருதும், மற்றும் பல விருதுகளையும் பெற்றது அப்படம். அதன் பிறகு 1986ல் ஜான் அபிரகாம் தமிழிலும், மலையாளத்திலும் ‘அம்ம அறியான்' என்கிற படத்தை மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பணம் வசூல் செய்து தயாரித்தார்.\n“நான் எழுதி முடித்த திரைக்கதையின் மேல் அபாரமான நம்பிக்கை இருந்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தயாரிப்பாளர் தேடியும் கிடைக்கவில்லை. என் நடிப்புப் பயணம் நன்றாய் போய்க் கொண்டிருக்க, அதில் சேமித்த பணத்தை வைத்துக் கொண்டு என் முதல் படமான ‘ரகு ரோமியோ’வை ஆரம்பித்தேன். கூடுதல் தேவைக்கு நண்பர்களை அணுகினேன். எங்களுடைய ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்து, படத்தின் மூலமாய் லாபம் வந்தால் அவர்கள் எல்லோரும் பார்ட்னர்கள். வராவிட்டால் நஷ்டத்தை நான் ஏற்றுக்கொண்டு திரும்பக் கொடுக்கிறேன் என்பது. படம் தயாரித்து வெளிவந்து சில வருடங்கள் வரை நான் பணத்தைத் திரும்பக் கொடுத்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால் அதையெல்லாம் மீறி மீண்டும் இம்மாதிரியான முறையில் படம் தயாரிக்க ஆவலாகவே இருக்கிறேன்” என்கிறார் ரகு ரோமியோ, மித்யா ஆகிய படங்களின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ரஜத் கபூர்.\nஇப்படி உலகெங்கிலும் பல பேர் சினிமா என்றில்லாமல் வீடியோ கேம்கள் உருவாக்கம், ரியல் எஸ்டேட், புத்தகம் பதிப்பித்தல் எனப் பல திட்டங்களுக்கு கிரவுட் ஃபண்டிங் மூலம் பணம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.\nஇந்தப் போக்கு தற்போது இந்தியாவில் முக்கியமாய்த் தமிழ் நாட்டில் பரபரப்பாகக் காரணம் பவன்குமாரின் கன்னடப் படமான ‘லூசியா’. இணையதளம் மூலமாகவும், சமூக வலைதளம் மூலமாகவும் திரட்டப்பட்ட எழுபது லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டு, சுமார் மூன்று கோடிக்கு மேல் திரையரங்கு மூலமாகவும், அதன் பின் டப்பிங், ரீமேக் ரைட்ஸ் மூலமாகவும் வருமானம் ஈட்டியது இந்தப் படம்.\nவானம் வசப்படும், மும்பை எக்ஸ்பிரஸ், தவமாய்த் தவமிருந்து ஆகிய படங்கள் மூலம் தமிழில் டிஜிட்டல் சினிமா நுழைந்த காலத்தில் பலரால் அந்தத் தொழில்நுட்பம் வரவேற்கப்படவில்லை. காரணம் அம்முறையில் எடுத்த படங்களின் வணிகத் தோல்வி. மெல்லத் தொழில்நுட்பம் வளர வளர டிஜிட்டல், கேமராவில் படமெடுக்கும் முறை சிக்கனமாகவும், விஸ்தாரமாகவும் மாறி வெற்றியின் சதவிகிதமும் உயர ஆரம்பித்ததும் இன்று சுமார் இருநூறு படங்களுக்கு மேல் டிஜிட்டலில் தயாராகி எப்படி வெளியிடுவது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n‘என்னிடம் சிறந்த கதை இருக்கிறது. ஆனால் அதைப் படமாக்கக்கூடிய தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. எனவே என் கதையை நம்பி, அதில் முதலீடு செய்யக்கூடியவர்கள் ஒன்று சேர்ந்து அப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இதில் வரும் லாப, நஷ்டம் அனைத்தும் பொதுவானது என்கிற விதியுடன் தமிழில் மட்டும் மூன்று படங்கள் தற்போது தொடங்கப்பட்டிருக்கின்றன.\nஆனால் இப்படியான குறிக்கோள் மட்டுமே இன்றைய தமிழ் சினிமா இருக்கும் நிலையில் போதுமானதா இதற்கு முந்தைய படங்களின் வெற்றி எப்படிப்பட்டது இதற்கு முந்தைய படங்களின் வெற்றி எப்படிப்பட்டது மக்களால் ஃபண்ட் செய்யப்படும் படங்களுக்கு உறுதிசெய்யப்பட்ட வருவாய் என்ன மக்களால் ஃபண்ட் செய்யப்படும் படங்களுக்கு உறுதிசெய்யப்பட்ட வருவாய் என்ன இவை எல்லாவற்றையும் விட இதில் இறங்கியிருப்பவர்களின் நேர்மை சார்ந்த தகுதியும், அவர்கள் சம்பாதித்திருக்கும் நற்பெயரும் என்ன இவை எல்லாவற்றையும் விட இதில் இறங்கியிருப்பவர்களின் நேர்மை சார்ந்த தகுதியும், அவர்கள் சம்பாதித்திருக்கும் நற்பெயரும் என்ன இப்படி பல கேள்விகள் எழுகின்றன. எத்தனையோ நூறு படங்கள் வெளிவர முடியாமல் இருக்கும் நிலையில் நூறு பேர் பணம் போட்டுப் படமெடுத்து மார்க்கெட்டிங் செய்து வெற்றி பெறுவது சாத்தியமா இப்படி பல கேள்விகள் எழுகின்றன. எத்தனையோ நூறு படங்கள் வெளிவர முடியாமல் இருக்கும் நிலையில் நூறு பேர் பணம் போட்டுப் படமெடுத்து மார்க்கெட்டிங் செய்து வெற்றி பெறுவது சாத்தியமா\nநம்பிக்கை மனுஷிகள் – ஆவணப்படம்\nபெண்களின் மாதவிடாய் குறித்து ஆவணப்படமெடுத்தவர் கீதா இளங்கோவன். அவரின் அடுத்த படம் தான் இந்த நம்பிக்கை மனுஷிகள். மஸ்குலர் டிஸ்ட்ரோபி எனும் தசை சிதைவு நோயினால் பாதிப்படைந்த வானவன் மாதேவி, இசை வல்லபி எனும் இரண்டு சகோதரிகளைப் பற்றிய ஆவணப்படம் இது. இந்நோய் கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தசை சிதைவடைந்து, உறுப்புகள் சிதைவடைந்து இறந்து போவார்கள். இதற்கு உலகில் இதுவரை மருந்தேயில்லை . ஒர் சாதாரண பிரச்சனைக்கே ஊரையே மல்லாக்கப் போட்டு கூக்குரலிடும் பெரும்பாலனவர்கள் உள்ள உலகில் நாளை என்பதே கேள்விக்குறியாய் இருக்கும் இவ்விரு சகோதரிகளும், தங்கள் நோய்க்கு மாற்று மருத்துவமாய், பிஸியோதெரபி, ஆயுர்வேத, சித்தா முறைகள் மூலம் தங்களுக்கும் பலம் சேர்த்து, தங்களைப் போன்று பாதிக்கப்பட்ட்வர்களுக்காக ஒர் ட்ரஸ்டை ஏற்படுத்தி, அவர்களுக்கும் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆவணப்படத்தில் டெக்னிக்கலாய் இன்னும் சிறப்பாய் செய்திருக்கலாமென்ற எண்ணங்கள் தோன்றினாலும், இச்சகோதரிகளின் வாழ்க்கையைக் காட்டி நம்மை அழ வைக்காமல் இவர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கையைப் பார்த்து நமக்கு நம்பிக்கையூட்டும் விதமாய் கொடுத்த இயக்குனர் கீதா இளங்கோவனுக்கு பாராட்டுக்கள் https://www.youtube.com/watch\nLabels: கோணங்கள், தமிழ் இந்து, தொடர்\nஅறியாதவர்களின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பும் அசடர்கள்...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 29/12/14\nகொத்து பரோட்டா - 22/12/14\nகொத்து பரோட்டா - 15/12/14\nசாப்பாட்டுக்கடை - கண்ணப்பா - தட்டு இட்லி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/388074", "date_download": "2019-11-14T21:56:23Z", "digest": "sha1:7YNL4MZ7H44CNP5Q6W4AULULCPMR6ZIN", "length": 15946, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "2 month pregnant | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்கள் சொல்வது புரிய வில்லை .தெளிவாக சொல்லவும் .இரண்டாவது கர்பமாக இருந்தால் முதல் குழந்தைக்கு ஏக்கம் வரும் இதனால் குழந்தை உடல் மெலியும் .முதல் குழந்தைக்கு மூன்று வயதுக்கு குறைவாக இருந்தால் வயிற்று போக்கு ஏற்படும் .இதுவும் கிராமத்தில் குழந்தை உடல் மெலிந்து போனால் பிறக்க போவது ஆண் குழந்தை என்பார்கள் .முதல் குழந்தை தாய் பால் அருந்தினால் வயிற்று போக்கு ஏற்படும்\nமுதல் குழந்தை 6 மாதம் ஆகிறது என்கிறீர்கள் அதற்குள் இன்னொரு கர்பம் .எல்லாம் நன்மைக்கே .முதலில் தாய்ப்பால் நிறுத்தவும் .மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வரவும். எனக்கும் முதல் இரண்டு குழந்தைகள் இடைவெளி குறைவு தான் ஆனால் 10 மாதம் .இதனால் தான் குழந்தை பெற்று 5 மாதம் தாய் வீட்டில இருக்க சொல்றகா .பச்சை உடம்பு உங்களுக்கு கவனமாக இருக்கவும்.\n//இதனால் தான் குழந்தை பெற்று 5 மாதம் தாய் வீட்டில இருக்க சொல்றகா// ஆகா :‍) அந்தக் காலத்து சுலபமான‌ குடும்பக் கட்டுபாடு முறை :‍) அந்தக் காலத்து சுலபமான‌ கு��ும்பக் கட்டுபாடு முறை பாருங்கள், அப்போதைய‌ பெண்மணிகளுக்கு பாலூட்டும் போதும் கர்ப்பமாகலாம் என்பது தெரிந்திருக்கிறது.\n நீங்களே யோசித்துப் பாருங்கள். தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தை இடது பக்கம் தெரியும், வலது பகம் தெரியும், வயிறு வட்டமாக‌ இருக்கும் ஓவலாக‌ இருக்கும் என்று சொல்வது வேறு. இது முற்றிலும் வெளியே நடக்கும் விடயம். வெளியே இருக்கும் குழந்தைக்கு ஏதாவது மாஜிகல் பவர் இருக்கும் என்று நினைக்கிறீர்களா காயத்ரி\nதாய் கர்ப்பமில்லாதிருக்கும் போது குழந்தைக்கு லூஸ் மோஷன் போகிறது இல்லையா அது போல‌ தான் இதுவும். எமக்கும் தான் சில‌ சமயம் லூஸ் மோஷம் ஆகிறது; பல‌ சமயம் நார்மலாக‌ இருக்கிறோம்.\nஸ்கான் பார்த்துச் சொல்கிறதே சில‌ சமயம் பால் மாறிக் குழந்தை பிறந்துவிடுகிறது. அது சரி... யாரும் தப்பாக‌ எடுக்காதீர்கள். இந்த‌ நிமிடம் என் மனதில் ஓடும் சீரியசான‌ சிந்தனை இது. இருபால் உறுப்புகளோடும் குழந்தைகள் பிறக்கின்றன‌; சில‌ குழந்தைகள் வளர்ந்து, தம் உண்மை நிலை உணர்ந்து பால் மாற்று சிகிச்சைக்குப் போகிறார்கள். இவர்கள் தமக்கை, தமயன்மார் சமிபாட்டுத் தொகுதி, தாய்க்கு இதைக் காட்டிக் கொடுத்திருக்குமா\nகிடைக்கும் குழந்தையை அழகாக‌, கவனமாக‌ வளர்ப்பது தாயின் கடமை. இதில் ஆண், பெண் அல்லது வேறு எந்தவிதமாகக் குழந்தை பிறந்தாலும் பிறந்த‌ பின்னால் அவர்களுக்கு ஆதரவாக‌ அரவணைப்பாக‌ இருப்பவள் தான் தாய். வயிற்றில் இருப்பது என்ன‌ குழந்தை என்று ஆராய‌ வேண்டாம். குழந்தை கிடைத்திருக்கிறதையிட்டு சந்தோஷமாக‌ இருங்கள்.\nஸ்வாதி அனுபவஸ்தர். ஒரே சமயம் இரண்டு குழந்தைகளையும் வளர்ப்பது சிரமம் இல்லையென்பது தெரிந்தவர் சொல்கிறார். கேளுங்கள். நீங்கள் பாலூட்டுவதை இப்போதே நிறுத்துவது ‍‍_ உங்களுக்கும் வயிற்றிலுள்ள‌ குழந்தைக்கும் நலமென்பதற்காக‌ மட்டும் சொல்லவில்லை. சில‌ மாதங்கள் கழித்து நிறுத்துவதானால், அப்போது நீங்கள் இன்னும் அலுத்துக்கொள்ளும் நிலையில் உங்கள் உடல்நிலை இருக்கலாம். அப்போ போய் பாலை நிறுத்த‌ குழந்தை அடம் பிடித்து அழ‌... உங்களுக்குக் கோபம் வரலாம்; ஸ்ட்ரெஸ்ட் ஆக‌ இருக்கும். நிறுத்துவதற்கு இது நல்ல‌ சமயம். மாற்றங்களால் குழந்தைக்கு வயிற்றோட்டம் வரலாம். அது பெரிய‌ பிரச்சினை இல்லை. எல்லாக் குழந்தைகளுக்கும் வ��ுவது தான். திட‌ உணவு கொடுக்க‌ ஆரம்பிக்கும் போதும் இப்படி ஆவது உண்டு.\nஉங்க கருத்து அத்தனையும் பொக்கிஷம்...எனக்காக எழுதியது போல இருக்கிறது பெண் ஆண் என்ன குழந்தை பிறந்தாலும் சந்தோசமாக ஏற்பேன்\nயாருக்கோ போட்ட‌ பதில் உங்களுக்கு உதவிற்று என்றால் சந்தோஷம் தான். :‍)\nநீண்ட‌ பதிவு. நிறைய‌ எழுத்துப் பிழைகளோடு பதிவிட்டிருக்கிறேன். இனித் திருத்த‌ முடியாது. படிப்பவர்களே திருத்திப் படியுங்கள். :‍)\nகர்ப்பமாக உள்ளேன்...எது சாப்பிட்டாலும் அடிக்கடி ஏப்பம் வருது\nரொம்ப குழப்பத்தில் இருக்கின்றேன் உதவுங்கள் - கர்ப்ப காலத்தில் விமான பயணம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-mar2019/36919-2019-04-02-08-26-27", "date_download": "2019-11-14T22:21:07Z", "digest": "sha1:T4HUIUXGQIT7BKJYWO7EKJ556AX5T2QV", "length": 24122, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "ஏழு தமிழர் விடுதலையும் பார்ப்பன சுப்ரமணியசாமி திமிரும்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2019\nஎங்கள் இன மக்களிடம் நாங்கள் பகுத்தறிவு பரப்புவதை தடுக்க, நீயாரடா\nதமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையும் - இந்துத்துவா அரசியலும்\nதமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றுமா\nஇறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nமதவெறிக்கு பலியானார், கவுரி ‘இராவணன்’\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதந்தை பெரியாரின் 138ஆம் பிறந்த நாள் சிந்தனை\nஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அதிகார வர்க்கத்தை அரசு நிர்வாகத்தில் திணிக்கும் மோடி ஆட்சி\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்\nபெரியார் முழக்கம் நவம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2019\nவெளியிடப்பட்டது: 02 ஏப்ரல் 2019\nஏழு தமிழர் விடுதலையும் பார்ப்பன சுப்ரமணியசாமி திமிரும்\n‘ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மாட்டோம்’ என்று கொக்கரித்திருக்கிறார், பார்ப்பனர் சுப்ரமணியசாமி. சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் 161ஆவது சட்டப் பிரிவின் கீழ் தமிழக அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டாமா என்ற கேள்விக்கு, அமைச்சரவை முடிவைத் தூக்கிக் குப்பையில் போடு என்று திமிருடன் பதில் கூறியிருக்கிறார்.\nசுப்ரமணியசாமி 7 தமிழர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவரா உச்சநீதிமன்றம், அமைச்சரவை முடிவுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவரா உச்சநீதிமன்றம், அமைச்சரவை முடிவுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவரா அப்படி ஒரு அதிகாரம் அவருக்கு எப்படி கிடைத்தது அப்படி ஒரு அதிகாரம் அவருக்கு எப்படி கிடைத்தது ‘மனுதர்மம்’ வழங்கியுள்ள பார்ப்பன அதிகாரத் திமிரா\n28 ஆண்டுகளாக ஏழு தமிழர்களும் சிறையில் வாடுகிறார்கள். சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்புக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள்கூட, இவர்களுக்குக் கிடையாதாம். அதே நேரத்தில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் ஒவ்வொரு வழக்கிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் இந்த காவி பயங்கரவாதிகள் விடுதலையை எதிர்த்து பா.ஜ.க.வின் மோடி ஆட்சி, மேல்முறையீட்டுக்குக்கூட செல்லவில்லை.\n2007ஆம் ஆண்டு பிப். 18ஆம் தேதி இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் நோக்கிச் சென்ற சம்ஜவுத்தா விரைவு இரயில், அரியானாவில் உள்ள திவானா கிராமம் வழியாக ஓடிக் கொண்டிருந்த போது ஒரு பெட்டியில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் பயணித்த 68 அப்பாவி பயணிகள் கொல்லப்பட்டனர். இதில் 48 பேர் பாகிஸ் தானியர்கள். முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவரான அசீமானந்தா, லாக்கேஷ் சர்மா, கமல் சவுகான், ராஜிந்தர் சவுத்ரி என்ற நான்கு காவி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் கட்டுப்பாட் டிலுள்ள தேசியப் புலனாய்வு நிறுவனம் (என்.அய்.ஏ.), இந்த வழக்கை விசாரித்தது. சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த போதே அசீமானந்தா, தனது செயலுக்காக மனம் வருந்தி, இந்த குண்டு வெடிப்பை நடத்தியது தாங்கள் தான் என்றும், எப்படி அதை நடத்தினோம் என��றும் விரிவாக ‘கேரவான்’ இதழுக்கு பேட்டி அளித்திருந்தார். குண்டுவெடிப்பு நடந்த தொடர்வண்டிப் பெட்டிக்கு அருகே உள்ள பெட்டியில் வெடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. வழக்கிற்கு இவை முக்கிய சாட்சித் தடயம். ஆனால் இந்த சாட்சித் தடயத்தை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் தேசிய புலனாய்வு மய்யம் மறைத்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நேரடி சாட்சியமளித்தவர்கள் 250 பேர். இதில் பலர் பிறகு பிறழ்சாட்சிகளாக மாறினர்.\nஅனைவரையும் விடுதலை செய்த அரியானா சிறப்பு நீதிமன்றம், அரசுத் தரப்பு குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிவிட்டது என்று கூறியிருக்கிறது. புலன் விசாரணையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஹரியானா காவல்துறை அதிகாரி வழக்கில் அரும்பாடுபட்டு தாங்கள் சேகரித்த தடயங்களை நீதிமன்றத்தில் திட்டமிட்டு புலனாய்வுத் துறை சமர்ப்பிக்கவில்லை என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். குண்டு வெடிப்புக்கு பலியான பாகிஸ்தானியரின் மகளான ரகிலா வாக்கீல் என்ற பெண், தன்னை ஒரு சாட்சியாக இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் சமர்ப்பித்த மனுவை காரணம் ஏதும் கூறாமலேயே சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.\n2007ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தா தலைமையிலான இதே நால்வர் குழு தான் மெக்கா மஸ்ஜீத், அஜ்மீர்தர்கா ஆகிய இஸ்லாமிய வழிபாட்டு இடங்களில் குண்டு வைத்தது என்று தேசியப் புலனாய்வுக் குழு குற்றம்சாட்டி கைது செய்து வழக்குத் தொடர்ந்தது. மெக்கா மஜ்ஜித் குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். அஜ்மிர்தர்கா குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்குகளிலிருந்தும் இந்த நான்கு காவி பயங்கரவாதிகளும் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.\n2017, 2018ஆம் ஆண்டுகளில் இந்த வழக்கின் தீர்ப்பு வந்தது. ஆனால் மோடி ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வுத் துறை வழக்கை மேல்முறையீடு செய்யவே இல்லை. இப்போது ‘சம்ஜவுத்தா’ குண்டுவெடிப்பு கடைசி வழக்கிலிருந்தும் விடுதலை பெற்று விட்டார்கள். இந்த வழக்கிலும் மேல் முறையீடு செய்யப் போவதாக புலனாய்வுத் துறை உறுதியாகக் கூறவில்லை. பரிசீலிப்போம் என்று கூறுகிறது.\nவழக்கை முறையாக நடத்���வில்லை என்று பாகிஸ்தான் தூதரக அதிகாரி இந்திய தூதரக அதிகாரியை அழைத்து எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.\nகுண்டு வெடிப்பில் பலியான அப்பாவி மக்கள் பாகிஸ்தானியர் மட்டுமல்ல; இந்தியர்களும் உண்டு.\nசுமார் 80 அப்பாவி பொது மக்களை குண்டு வைத்து கொலை செய்த இந்து பயங்கரவாதிகளைக் காப்பாற்றிய நடுவண் பா.ஜ.க. ஆட்சி, 28 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு, உச்சநீதிமன்றம் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்திய பிறகும் தமிழக அமைச்சரவை அதற்கு ஒப்புதலை தந்தப் பிறகும் இராஜிவ் கொலை வழக்கில் நேரடி தொடர்பே இல்லாத இந்த 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுக்கிறது, தமிழக ஆளுநர் மேலிட உத்தரவையேற்று, கோப்பைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்.\nசுப்ரமணியசாமி, பார்ப்பனத் திமிருடன் தமிழக அமைச்சரவை தீர்மானத்தைக் குப்பையில் போடு என்கிறார்.\n“பார்ப்பான் என்றால் தண்டனை வழங்காதே; சூத்திரன் என்றால் தலையை வெட்டு” என்ற மனுதர்மச் சட்டத்தைத்தான் இப்போதும் பா.ஜ.க. ஆட்சி நடைமுறைப்படுத்துகிறதா இது நேர்மையா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஎழுத்தாளருக்கு மனுதர்மம் தண்டனை விஷயத்தில் என்ன சொல்லியிருக்கிற து என்றே தெரியாது ..... ஆனால் மனுதர்மம் பார்ப்பனருக்கு தண்டனை விஷயத்தில் சலுகை காட்டச் சொன்னதாகப் பிதற்றுகிறார் ...... ஒரே குற்றத்தைச் சம வயதுள்ள அனைத்து வருணத்தவர்களும் செய்திருந்தால் பிராம்மணனுக்கு அதிக தண்டனை கொடு ..... ஏனென்றால் அவன் வாழ்க்கை நெறிகளை அறிந்தவன் என்றுதான் மனுதர்மம் கூறியதாகப் படித்திருக்கிறே ன் ...... சாதிய ரீதியான வீண் அவதூறுகளைக் கட்டவிழ்க்க வேண்டாம் ...... தரம் தாழ்ந்து போகவேண்டாம் ...... கொலைக்குற்றம் சாற்றப்பட்ட இவர்களை சிறையில் காங்கிரசின் பிரியங்கா காந்தி சந்தித்தாராமே அதுவும் மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது அதுவும் மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது கட்டுரையாளர் அது குறித்துக் கேள்வி எழுப்புவாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2013/04/blog-post.html", "date_download": "2019-11-14T22:17:41Z", "digest": "sha1:EMMZNKV2KMWPPH6FOROZJ6OICJ2GJWOU", "length": 17018, "nlines": 67, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: செயற்கை நிலங்களில் வாழ மரங்களுக்கே பிடிக்கவில்லை.. எம்மால் எப்படி முடியும்?", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nசெயற்கை நிலங்களில் வாழ மரங்களுக்கே பிடிக்கவில்லை.. எம்மால் எப்படி முடியும்\nநேரம் 6:00 AM பதிவிட்டவர் மா.குருபரன் 0 கருத்துக்கள்\nகாலையில் சேவலின் கூவலைக் கேட்டு பல வருடங்கள் கடந்துவிட்டது. உடம்பெல்லாம் சேற்றுத்தண்ணீர் பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. மரங்களை கொண்டாடி.. பூக்களை கொண்டாடி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஏங்கங்களால் நிரம்பிக்கிடக்கும் ஒரு மாலைப்பொழுதில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nநான் பிறந்து வளர்ந்ததெல்லாம் உருத்திரபுரம் என்ற கிராமம். கிளிநொச்சிக்கு மேற்காக 6 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் ஒரு செழுமையான கிராமம்தான் உருத்திரபுரம்.\nகுளங்களும் காடுகளும் வயல்களும்தான் என் கிராமத்தின் எல்லை. மின்சாரவிளக்குகள் இல்லாத தெருவில் நிலா வெளிச்சத்தில் ஓடித்திரிந்த நாட்கள் அதிகம். என்னமோ தெரியவில்லை எல்லாவற்றையும் இழந்து போலிக்குள் திணிக்கட்டுவிட்டேனோ(டோமா) என்று மனம் கனத்துக்கொண்டே இருக்கிறது.\nமுறிப்புக்குளம் (கிராமத்து எல்லை ஒன்று)\nஇயற்கையில் நான் அதிகம் ரசிப்பது மரங்கள், பூக்கள், குருவிகள் தான்.\nஎங்கள் வீட்டைச்சுற்றி ஏராளமான மரங்கள் இருந்தன. வேம்பு, மாமரம் (அதிலும் கறுத்தக் கொழும்பான், விளாட்டு, புளி, வெள்ளைக்கொழும்பான் என ரகங்கள் வேறு), பிலாமரம், பப்பா மரம், புளியமரம், தென்னைமரம், பனைமரம், முருங்கைமரம், இத்திமரம், பூவரசு, கிளுவை என பெரும் மரங்கள். தவிர தேசி, தோடை, துளசி, பசளி, கற்பூரவள்ளி, முல்லை, மல்லிகை, செம்பரத்தை (சிவப்பு, மஞ்சள், தூக்கணாஞ் செம்பரத்தை, பிள்ளையார் பூ செம்பரத்தை இப்பிடியும்), ரோசா, நித்தியகல்யாணி, எக்சோறா (அதிலும் நிறைய வகை) இதைவிட ஏராளமான குறோட்டன்கள்.\nகிராமத்திற்கு குறுக்கா�� பாயும் வாய்க்கால்\nபூக்களில் தேனைக்குடித்து தேசி மரத்தில் கூடுகட்டி குடும்பம் நடாத்திக் கொண்டிருந்தன சிட்டுக் குருவிகள்.\nபூக்கண்டுகள் வாடிக்கிடக்கும் பொழுது \"இதுக்கு எவ்வளவு தண்ணி ஊத்தினாலும் காணாது...எப்ப பாத்தாலும் பின்னேரத்தில மூஞ்சிய தொங்க போட்டுக் கொண்டுதான் நிக்கும்\" என்று ஏசுவதும் மறுநாள் காலை அது சிலிர்த்து நிற்கும் பொழுது அதற்கு ஒரு தட்டு தட்டிவிட்டு பாடசாலை போவதும் மனதை பிழிந்து கொண்டிருக்கிறது இன்று.\nகாலையில் முருக்கம் பூக்களை தின்றபடி \"காட்டுப்புறாக்கள்\" குறுகுறுத்துக் கொண்டிருப்பதுவும்.. பிலாமரத்தில் புலுனிகளும் அணிலும் கீச்சுட்டுக் கொண்டிருப்பதையும், கோழிக்குஞ்சுகள் அங்குமிங்கும் ஓடித்திரிவதையும்.. நாயும் பூனையும் செல்லம் கொஞ்சுவதையும் ரசித்து வளர்ந்த என்னால் அவற்றை நினைத்துப்பார்க்கும் பொழுதெல்லாம் அந்த நாளே தொலைந்துவிடுகிறது.\nநான்கு சுவர்களுக்கிடையில் இயந்திர வாழ்வில் என்னை நானே முடக்கிக்கொண்டிருக்கிறேன். இயற்கையில் நான் விழித்ததே கிடையாது. சுவாசிப்பதற்கும்.. இதமாக தூங்குவதற்கும் மின்விசிறியும் குளிரூட்டிகளும் தான் எனக்கு காற்றைக் கொடுக்கின்றன.\nசெயற்கை நிலம் மரங்களுக்கு பிடிக்கவில்லை\nகொஞ்ச நாளைக்கு முதல் ஒரு கடையில் சிவப்பு ரோசா மரத்தையும், கற்பூரவள்ளி கண்டேன். உடனேயே வாங்கி நானிருக்கும் கொங்ரீட் கூட்டிற்கு (அடுக்கு மாடி குடியிருப்பு) கொண்டு வந்தேன்.\nசெயற்கை மண்ணும்.. பூப்பதை தூண்டும் மருந்தும்\nரோஜா அடுத்தடுத்த கிழமைகளில் நிறைய பூத்தது. பாவம் சூரிய வெளிச்சம் படவில்லை என்று 12வது மாடியில் எமது வீட்டு நடைபாதைக்கருகில் தொங்கவிட்டேன். கொஞ்ச நாளில் தண்ணீர் ஊற்றினாலும் வாடியது. மண் சரியில்லையாக்கும் என நினைத்து ஒரு பை மண்ணை காசுக்கு வாங்கி போட்டேன். இலை கரும் பச்சையாகி நன்றாக இருந்தது. இப்படியே ரோசாவுடன் சண்டை தொடங்கியது.\nதிரும்பவும் அதே கடைக்கு போனேன். கடையில் ரோசாவை பூக்க வைப்பதற்கான மருந்தும் விற்கிறார்கள். அதை வாங்கி வந்து கொஞ்சம் போட்டேன்.. அடுத்தடுத்த கிழமைகள் மொட்டுடைத்து பூத்தது.\nஅன்றுதான் இந்த இயந்திர மனிதர்களில் வெறுப்பு உருவாயிற்கு. ரோசா எப்பொழுது பூக்க வேண்டும் என்பதையே இந்த பாழ்பட்ட மனிதன் தீர்மானிக்கிறான��. அதன் பிறகு ரோசாவிற்கு பூக்கும் மருந்தை போடுவதே கிடையாது. எனக்காக நீ பூக்க வேண்டாம் என்று விட்டவிட்டேன். செடி படர்வதற்கு ஒரு துணை கூட கிடையாது. கண்முன்னால் இந்த ரோசா அல்லாடுவதை தாங்கமுடியாமல் இருந்தது. கிளைகளை வெட்டிவிட்டேன். அது குருத்துகளை தளைத்து மொட்டுகள் உடைத்திருக்கிறது.\nஅதன் கிளைகளை சின்ன சின்னதாய் வெட்டி அதே சாடியில் இட்டேன். அது உக்கி எருவாகி அதனுடன் கலந்துகிடக்கிறது. செயற்கை மண்ணை போடும் போதெல்லாம் இந்த சாடி மரங்கள் ஒப்பாரிவைத்து அழுவது போல் இருக்கிறது.\nஒரு மரத்தாலேயே செயற்கை மண்ணில் வாழ முடியவில்லை\nசெயற்கையாக்கப்பட்ட நிலத்தில் வாழ்வுப் போராட்டம் நடாத்தும் மரங்கள்\nஎமது வாழ்வின் அரசியலும் அது தான். நாங்கள் மண்ணோடு பிறந்து மண்ணோடு வாழ்ந்து பழகியவர்கள். என்னதான் புது உடுப்பு போட்டாலும் மண் தரையில் குந்தி எழும்புவதற்கு சங்கடமடையாதவர்கள்.\nநாவல் மரத்தில் ஏறி நாவல்பழம் பிடுங்கி சாப்பிட்டுவிட்டு அதே கையில் அன்னதானம் வாங்கி மரங்களுக்கு கீழ் இருந்து உண்பதில் எமது ஆத்மா சந்தோசமடைகிறது. இப்படிப்பட்ட எங்கள் வாழ்வுரிமையை கொங்கிறீட் கூடுகளுக்குள் இருந்து யாரோ நிர்ணயிக்கிறார்கள்.\nஎமக்கு வாய்க்காலில் குளித்தாலும் வருத்தம் வராது அந்த அளவு மண்ணும் தேகத்துக்குமான நேசம் எமக்கு. நாங்கள் மண்ணீது அளவுகடந்த காதலும் எமது ஆன்மாவையும் அலையவிட்டிருப்பவர்கள்.\nமண்வாசம் தெரியாதவர்கள் தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள். எமது மண் எமக்கு ஆத்மா, எமது மொழி எமது வாழ்வு.\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவிடுதலைப்புலிகள் காலத்தில் முன்மொழியப்பட்ட இரணைமடு-யாழ் நீர் வழங்கல் திட்டம் ஏன் மாற்றபட்டது\nஇந்த நீர்வழங்கல் திட்டம் குறித்து சிறிதரன் எம்.பி மற்றும் இதர அரசியல் வாதிகள் மேடையில் விளக்கமற்ற விதத்தில் பேசுவதைவிடுத்து ஆசிய அபிவிரு...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய ��ிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5", "date_download": "2019-11-14T21:33:24Z", "digest": "sha1:IPU7D2YJFBOJCTXSSSHR44MFRMFWJWO4", "length": 7942, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "பால் காளான் உற்பத்தி இலவச பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபால் காளான் உற்பத்தி இலவச பயிற்சி\nபெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், பால் காளான் உற்பத்தி தொடர்பான இலவச பயிற்சி வகுப்பு 2014 மே 20-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி. வெங்கடேசன்.\nஇதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nபெரம்பலூர் மாவட்டத்தில் காளான் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது. இதனால் சிப்பிக் காளான் பெருமளவில் உற்பத்தி செய்து வருகின்றனர். பால் காளான் உற்பத்தி குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை.\nபால் காளானை பொருத்தவரை, சிப்பிக் காளானைவிட அதிக லாபம் தருவதோடு மட்டுமல்லாமல் அறுவடைக்குப் பின் 3 முதல் 5 நாள்கள் வரை வைத்திருந்து உபயோகிப்பதால், சந்தைப்படுத்துதல் மிகவும் எளிது என்பது குறிப்பிடத்தக்கது.\nவாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மே 20-ம் தேதி பால் காளான் உற்பத்தி செய்வது குறித்த இலவச பயிற்சி வகுப்பு செயல்விளக்கங்களுடன் நடைபெற உள்ளது.\nஇதில், பால் காளான் குடில் அமைத்தல், உற்பத்தி செய்யும் முறைகள், சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nகாலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும், ஒரு நாள் இலவச பயிற்சியில் பங்கேற்க ஆ��்வமுள்ளவர்கள் தங்களது பெயரை 09787620754 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவேளாண் அறிவியல் நிலையத்தில்மா கன்றுகள், விதைகள் விற்பனை →\n← நிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை வீடியோ\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2019/05/19/how-to-ask-information-under-rti-act/", "date_download": "2019-11-14T21:19:25Z", "digest": "sha1:3XDDYOG2JYYINXZBDPWQPTIZYACNH53I", "length": 26527, "nlines": 146, "source_domain": "kottakuppam.org", "title": "How to ask information under RTI act? | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி? – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\nகேள்வி கேட்பது சுலபம்… பதில் சொல்வதுதான் சிரமம் என்கிறீர்களா பதில் சொல்லக்கூடிய மாதிரியான கேள்விகளைக் கேளுங்கள். கண்டிப்பாகப் பதில் கிடைக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் (Right To Information Act 2005 – RTI) மூலம் அரசுத் துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் நமக்கு தேவையான தகவல்களை நாம் பெற முடியும்.\nஆனால், நம்முடைய மனுமீது பொதுத் தகவல் அலுவலர் பதில் தரவில்லை என்பதற்காக நாம் அவர்மீது மேல் நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது. ‘நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி நிற்கிறேன். இந்த மனுதாரரை என்னால் சமாளிக்கவே முடியவில்லை’ என்று சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்தான் நம்மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்.\nவிண்ணப்பம் செய்வதற்கு ஒரு வெள்ளை பேப்பர் போதும். நீதிமன்ற முத்திரைத்தாள் (கோர்ட் ஸ்டாம்ப்) தேவையில்லை. எழுதுவதைத் தெளிவாக எழுதினால் போதும். கையால் எழுதினால்கூடப் போதும். டைப் செய்து அனுப்புவது நம்முடைய நேரம், விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு மனுவில் எத்தனை தகவல்களைக் கேட்க முடியுமோ, அத்தனை தகவல்களையும் கேட்கலாம். கேள்வி நீளமாக இருந்தால், ஒரே கேள்வியோடு மனுவை முடித்துக்கொள்வது நல்லது.\nநாம் தகவலைக் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுத் தகவல் அலுவலர் யார், நாம் அவருக்குத்தான் மனுவை அனுப்புகிறோமா என்பதைத் தயக்கம் காட்டாமல் பலமுறை உறுதி செய்துகொண்டு, பின் மனுவை அனுப்பலாம். இதனால், ‘அவர் வருவாரா, பதிலைத் தருவாரா’ என்று ஒரு மாத காலம் வரையில் காத்திருப்புப் பாடல் பாடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது.\nபொதுத் தகவல் அதிகாரியின் முகவரி குறித்து நம்மால் அறிய முடியவில்லை என்றால், மாநில அரசாக இருந்தால் நாம் தகவலைக் கேட்கும் மாவட்டத்தில் வருகிற மாவட்ட ஆட்சியருக்கும், மத்திய அரசாக இருந்தால் தலைமைத் தபால் அலுவலருக்கும் மனுவை அனுப்பிவைக்கலாம். ‘அவர் வருவாரா’ என்ற பாடலைப் பாடாமல் மூச்சுக்காற்றை மிச்சப்படுத்தலாம்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளும், தலைமைத் தபால் துறை அலுவலக அதிகாரிகளும் நம்முடைய மனுக்களை எங்கு அனுப்பிவைக்க வேண்டுமோ, அங்கே அனுப்பிவைப்பார்கள்.\n‘திரு. திருவாடானை மெய்யகாத்தான் அவர்கள்’ என்று ஆரம்பித்து பின்னர் அந்த அதிகாரியின் பதவி, பொறுப்பைக் குறிப்பிடுவது எப்போதும் சரியாய் வராது. நாம் மனுவை அளிக்கும்போது திருவாடானை மெய்யகாத்தான் இடத்துக்கு, வேப்பம்பட்டி வேம்புலிங்கம் வந்திருக்கக் கூடும். அதிகாரிகள் மாறுவர், பதவி, பொறுப்பு, இடம் மாறுவதில்லை. ஆக, எப்போதுமே அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்களின் பதவிப் பொறுப்பையும், குறிப்பிட்ட மாவட்டத்தையும் மட்டும் குறிப்பிடலாம்.\nமுதன்முறை விண்ணப்பம் அனுப்ப, கட்டணம் 10 ரூபாய். நாம் விண்ணப்பித்துப் பெறும் தகவல் நகலின் பக்கம் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும். குறுந்தகடுகள் வழியில் தகவலைப் பெற கட்டணம் 50 ரூபாய். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை. ஆனால், இதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும்.\nமாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு டிமாண்ட் டிராஃப்ட், பேங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை, கோர்ட் ஸ்டாம்ப்கள், வரையறுக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம்.\nமத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத் துறை, ‘Accounts officer’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கேட்புக் காசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம்.\nஇந்தியக் குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்திய வம்சாவளியினர், http://www.epostoffice.gov.in என்ற இணைப்பு��்குள் போய், தங்களது பெயர்களை நிரந்தரமாகப் பதிவு செய்துகொள்ளலாம். இதன் பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி இணையத் தபால் ஆணையை (இ-போஸ்டல் ஆர்டர்) பெறலாம். பிரத்யேகமான எண்கள் இதற்காக வழங்கப்படும். இந்த எண்களைத் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும்.\n30 நாட்களுக்கு மேலாகிவிட்டால் தகவலை இலவசமாகத் தரவேண்டும். நேரடியாக நம்முடைய விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டபின், அதற்கான நகல், கட்டணம் செலுத்திய சான்றான ரசீது, அதில் கையெழுத்து, தேதி, அலுவலக முத்திரை போன்றவைகள் உள்ளனவா என உறுதி செய்துகொள்ளுதல் அவசியம்.\nபதிவு அஞ்சலுடனான (ரிஜிஸ்டர் போஸ்ட்) பதில் அட்டை (AD)-யில் உள்ள தபால் துறை முத்திரை, நமக்கான ஓர் அத்தாட்சி ஆகும். பதிவு அஞ்சலுடனான அட்டையில் கையெழுத்து, தேதி, முத்திரை சரியாக இல்லையென்றால், தபால் அலுவலகத்துக்குச் சென்று இவற்றையெல்லாம் சரி செய்துகொள்ள வேண்டும்.\nகட்டணம் செலுத்திய காசோலை, கேட்புக் காசோலை, அஞ்சலகத் தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை விண்ணப்ப மனுவின் இறுதியில் தவறாமல் குறிப்பிடுவது மிகவும் அவசியம்.\nhttp://www.indiapost.gov.in/speednew/trackaspx என்ற இணையதளம் மூலம், நம்முடைய மனு உரிய அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து, அதற்கான அத்தாட்சி சீட்டை பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். தனியார் விரைவு அஞ்சல் சேவை மூலம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. நாம் அனுப்பிய இடத்துக்கு, அந்த மனுக்கள் சென்று சேர்ந்ததற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.\nநாம் அனுப்பும் கேள்விக்குப் பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கப் பெறவில்லை என்றாலோ, (இணைத் தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்) அல்லது பதில் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ, முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அந்தத் துறையின், முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.\nமுதல் மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை அளிப்பார். தாமதத்துக்கான காரணங்களை எழுத்து மூலம் அவர் நம்மிடம் தெரிவித்துவிட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக்கொள்ளலாம்.\nமுதல் மேல்முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்துப்பூர��வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.\nஇரண்டாம் மேல்முறையீட்டு மனுவைப் பூர்த்திசெய்து, இதுவரை கிடைக்கப்பெற்ற பதில்களின் நகல்களையும், கட்டணம் செலுத்திய அனைத்து ரசீதுகளையும் இணைத்து அனுப்பலாம்.\nஇரண்டாம் முறை மேல்முறையீடு செய்ய மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு இவரிடம் விண்ணப்பிக்கலாம். அவர், மாநில தலைமை தகவல் ஆணையர், தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 2, தியாகராயர் சாலை, ஆலையம்மன் கோயில் அருகில், தேனாம்பேட்டை, சென்னை-600018 (அ) தபால் பெட்டி எண்: 6405, தேனாம்பேட்டை, சென்னை-600018 என்ற முகவரிக்கு உரியவர். அவருடைய தொலைபேசி எண்: 044-24347590, பேக்ஸ்: 044-24357580, Email: sicnic.in Web: http://www.tnsic.gov.in.\nஆன்லைனில் என்றால், http://www.rtionline.gov.in/ என்ற தளத்தில் மத்திய அரசின்கீழ் வரும் துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதே ஆன்லைன் தளத்திலேயே முதல் மேல்முறையீடும் செய்யலாம்.\nhttp://www.rti.india.gov.in என்ற தளத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். இதற்கான 10 ரூபாய் கட்டணத்தை கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/எஸ்.பி.ஐ. வங்கியின் மூலம் செலுத்தலாம். மேற்கண்ட தளங்களிலேயே கூடுதல் விவரங்களையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.\nPrevious கோட்டக்குப்பம் குவைத் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி\nNext நோன்பு கஞ்சி காய்ச்ச பண உதவி \nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டக்குப்பம் மார்க்கெட்டில் மீன்கள் திருட்டு, வியாபாரிகள் சாலை மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு:-\nகோட்டக்குப்பம் அருகே அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பலியானதால் அதிர்ச்சி \nகோட்டக்குப்பம் அருகே க��ல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\nவீட்டு தங்கத்துக்கு ஆபத்து – ரசீது இல்லாத நகைகளுக்கு அபராத வரி வசூலிக்க மோடி அரசு முடிவு\nஉள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு\nதேசிய மக்கள்தொகை பதிவும் அதைச்சுற்றியுள்ள சர்ச்சையும்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nகோட்டக்குப்பம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி இட ஒதுக்கீடு\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள்\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2019-11-14T22:53:20Z", "digest": "sha1:E6G5OKMHNRYV7J55ENS32LHTMN3DQ7TD", "length": 4998, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரியன் (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூரியன் 1990 களில் இலங்கையில் இருந்து இருமாதம் ஒருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் எம்.எச்.எம்.ஜவ்பர் ஆவார். இது புதியவர்களது படைப்பாக்கங்களை வண்ணத் தாளில் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.\nகலை இலக்கிய தமிழ் இதழ்கள்\n1990 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2013, 17:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/2", "date_download": "2019-11-14T21:10:48Z", "digest": "sha1:CCCGDRLYNQVC5VKDWHMA7HVIUYSUGD3J", "length": 17228, "nlines": 149, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: வெஸ்ட் இண்டீஸ் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n7000 விக்கெட்டுகள்... 85 வயதில் ஓய்வை அறிவித்தார் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிசில் ரைட் தனது 85வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார்.\nவிமர்சனங்களில் இருந்து தள்ளியிருக்கவே முயற்சிப்பேன்: ரகானே\nஎப்பொழுதும் விமர்சனங்களில் இருந்து தள்ளியிருக்கவே முயற்சிப்பேன் என இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.\nநான் பார்த்ததில் சிறந்த பந்து வீச்சாளர்: பும்ராவுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் புகழாரம்\nஇந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் ஆக்சனை இதுவரை நான் பார்த்ததே இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆன்டி ராபர்ட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.\nரோகித் சர்மாவுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும்: அசாருதீன்\nஇந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ரோகித் சர்மாவுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என அசாருதீன் தெரிவித்துள்ளார்.\nடெஸ்ட் போட்டியில் பும்ரா புதிய சாதனை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் குறைந்த ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது இன்னிங்ஸ் - இந்தியா 260 ரன்கள் முன்னிலை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் இந்தியா அணி 3 விக்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து முன்னிலை.\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் - வெஸ்ட்இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 222 ரன்களில் ஆல் -அவுட்\nஇந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்துள்ளது.\nஆண்டிகுவா டெஸ்ட்: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்\nமுன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்த��ல் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.\nஆண்டிகுவா டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் பும்ரா புதிய சாதனை\nடெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்தார்.\nஆண்டிகுவா டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆண்டிகுவா டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆகியது.\nஅஸ்வினை சேர்க்காததற்கு இதுதான் காரணம் -ரஹானே விளக்கம்\nஇந்திய அணி ஆடும் லெவன்சில் அஸ்வின் இடம் பெறாததற்கான காரணம் என்ன என்பதை இந்திய வீரர் ரஹானே கூறியுள்ளார்.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் - இந்திய அணி நிதானமான ஆட்டம்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோசமான தொடக்கம் கண்ட இந்திய அணி முதல் 10 ஓவருக்குள் 3 முன்னணி விக்கெட்டுகளை இழந்து திணறியது.\nமுதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு: அஸ்வின், குல்தீப் யாதவ் இல்லை- ஜடேஜாவுக்கு வாய்ப்பு\nஆண்டிகுவாவில் நடைபெறும் முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nரகானே, ரோகித் சர்மாவுக்காக இந்த ரிஸ்க்-ஐ எடுக்கக்கூடாது: கவுதம் காம்பிர்\nரகானே, ரோகித் சர்மா ஆகியோர் ஆடும் லெவன் அணியில் இடம்பெறுவதற்காக இந்த ரிஸ்க்-ஐ எடுக்கக்கூடாது என்று காம்பிர் தெரிவித்துள்ளார்.\nஆடும் லெவன் அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம் அளிக்க வேண்டும்: சோயிப் அக்தர்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் அது இந்தியாவுக்கு தவறாக முடியும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கண்ணோட்டம்\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியா கடைசி ஏழு டெஸ்ட் தொடர்களை இழந்ததே கிடையாது என்ற சாதனையோடு களம் இறங்குகிறது.\nபல சாதனைகளை படைக்க காத்திருக்கும் கோலி - முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய அணி நாளை முதல் டெஸ்ட்டில் விளையாட உள்ள நிலையில் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளார்.\nஇந்தியா-வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் டிரா\nஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்களுக்கிடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.\nநவ்தீப் சைனியை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தயார்படுத்தும் பிசிசிஐ\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாவிடிலும், வலைப்பயிற்சி பவுலராக இணைந்துள்ளார் நவ்தீப் சைனி.\nபயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணி 181 ரன்னில் சுருண்டது - இஷாந்த், உமேஷ், குல்தீப் அசத்தல்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் அபார பந்து வீச்சால் அந்த அணி 181 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nசையத் முஷ்டாக் அலி டிராபி: டெல்லி அணிக்கு அதிர்ச்சி அளித்தது ஜம்மு-காஷ்மீர்\nமிகுந்த நம்பிக்கை உள்ளது: இளம் வீரர்களின் பந்து வீச்சை கண்டு பூரித்துப்போன வக்கார் யூனிஸ் சொல்கிறார்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான 9 வருட தொடர்பை முடித்துக் கொள்கிறார் ரகானே\nடெஸ்டில் அதிவேகமாக 250 விக்கெட்: முரளீதரனுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார் அஸ்வின்\nசிக்கலில் வடிவேலு.... பணம் தர மறுப்பதாக நடிகர் ஆர்.கே புகார்\nநான் காணாமல் போய்விட்டதாக தங்கை பொய் புகார் - பாடகி சுசித்ரா பேட்டி\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethiri.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-14T21:46:42Z", "digest": "sha1:WLNTMEXZE4QYYMOBXV6EGIQBFJUAXT2U", "length": 12575, "nlines": 116, "source_domain": "ethiri.com", "title": "குண்டுகளால் துளைக்கமுடியாத- தங்க கழிவறை,- அடேங்கப்பா", "raw_content": "\nகுண்டுகளால் துளைக்கமுடியாத- தங்க கழிவறை,\nவைர கற்கள் பதித்த தங்க கழிவறை\nஹாங்காங்கை சேர்ந்த ‘ஆரோன் ஷம்’ என்ற நகை நிறுவனம் தங்கம் மற்றும் வைர கற்களை பயன்படுத்தி ஆடம்பர கழிவறை கோப்பையை உருவாக்கி உள்ளது. முற்றிலும் தங்கத்தால் செய்யப்பட்டு உள்ள இந்த கழிவறை கோப்பையில் மனிதர்கள் அமரும் பகுதியில் 335 கேரட் எடையிலான 40 ஆயிரத்து 815 வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.\nவைரங்கள் பொதியப்பட்டுள்ள பகுதி ‘புல்லட் புரூப்’ எனப்படும் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கமுடியாத கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 லட்சத்து 88 ஆயிரத்து 677 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 9 கோடியே 13 லட்சத்து 51 ஆயிரம்) மதிப்பிலான இந்த கழிவறை கோப்பை தற்போது சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்து வரும் 2-வது சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த கழிவறை கோப்பையை விற்க மனமில்லை என்று கூறிய ‘ஆரோன் ஷம்’ நிறுவன உரிமையாளர் இதனை அருங்காட்சியகத்தில் வைக்க போவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் வைர கற்கள் பொதியப்பட்டுள்ள கழிவறை கோப்பை என்ற பிரிவின் கீழ் உலகின் ஆடம்பர கழிவறை கோப்பைக்கான கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளார்\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nநடிகர் ஹிருத்திக் ரோஷன் மேல் ஆசைவைத்த மனைவியை குத்தி கொன்ற கணவன்\nபெண்களுக்கு வயதான தோற்றம் ஏற்படுத்தும் இந்த வேலை\nஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nமனைவி தலையை வெட்டி ஊர்வலமாக சென்ற கணவர்\n← போதையில் உளறிய எட்டப்பன் கருணா, ,கூட்டத்திற்கு மிரட்டி அழைக்க பட்ட மக்கள்.\nசர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி →\nவிடுதலை புலிகளுக்கு மேலும் ஐந்து ஆண்டு இந்தியாவில் தடை\nதயார் நிலையில் உள்ள கோட்டாவின் நெருக்கமான - நிழல் டிவிஷன் -பரபரப்பில் கொழும்பு\nதேர்தல் விதி மீறல்- 83 பேரை கைது செய்த பொலிசார்..\nகைவிடப்பட்ட நிலையில் குழந்தை மீட்பு- 3 பேர் கைது...\nஊடகவியலாளரை வீடு புகுந்து தாக்கிய கும்பல்...\nமஹிந்தவை எதிர்த்து யாழில் உண்ணாவிரதம் இருந்தவரை அள்ளி சென்ற பொலிசார்...\nயாழில் வாக்களிப்பு தொடர்பில் அரச அதிபர் வெளியிட்ட தகவல்...\nசிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும் - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nஜனாதிபதியாக வெ���்றிபெரும் சஜித் பிரேமேதாச - மலையக மக்கள்\nகடைசி பணியாக 284 சிறை கைதிகளை விடுதலை செய்யும் மைத்திரி..\nகுடிகாரர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மைத்திரி அரசு...\nசகல பாடசாலைகளுக்கும் நாளை பூட்டு...\nRead more மேலும் 20 செய்திகள் படிக்க இதில் அழுத்துக\nவிமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி\nஅடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை\nகோவில் உண்டியலில் கிடந்த துப்பாக்கி தோட்டா\nDenmark நாட்டில் எல்லை சோதனைகள் ஆரம்பம்\nஇத்தாலியில் வெள்ளம் - இருவர் பலி - மக்கள் அவதி\nஇறைச்சிக்குள் மறைத்து எடுத்துவர பட்ட 20 மில்லியன் பவுண்டு cocaine மீட்பு\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nநடிகர் ஹிருத்திக் ரோஷன் மேல் ஆசைவைத்த மனைவியை குத்தி கொன்ற கணவன்\nபெண்களுக்கு வயதான தோற்றம் ஏற்படுத்தும் இந்த வேலை\nஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nமனைவி தலையை வெட்டி ஊர்வலமாக சென்ற கணவர்\nஎரிந்த விமானம் - தப்பிய பயணிகள் - வீடியோ\nகுடி செய்த வேலை - பலியான உயிர் - வீடியோ\nகலெக்டர் நாயே லீவு போட்டுவிட்டு செல் - சகாயம் கண்ணீர் - வீடியோ\nநாட்டில் ஏழ்மை , வறுமைக்கு காங்கிரசே காரணம்\" - சீமான்- video\nரொமாண்டிக் படத்தில் ரம்யா கிருஷ்ணன்\nஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா\nமிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்\nதேடி வரும் துப்பாக்கி …\nதமிழ் நாடே அழிக …\nபிரபாகரன் பற்றி அறியப்படாத பல இரகசியங்கள் -. வீடியோ\nஉலக நாடுகளை மிரள வைக்கும் 9 இந்திய கமாண்டோ படைகள் வீடியோ\nஇஸ்ரேல் ராணுவம் பற்றிய உண்மைகள் வீடியோ\nவானொலி ஆரம்பித்தார் - பர பரப்பு மைனர் - ரிஷி வீடியோ\nயாழில் திண்டாடும் மகிந்த - தோல்வி கண்டு பதறும் கோட்டா\nபாவித்த எண்ணெயை திரும்ப பாவிப்பதால் வரும் பாதிப்பு\nகர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை\nஉடல் பருமனால் ஏற்படும் ஆஸ்துமா\nடி புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஉடல் எடையை குறைக்கும் சாலட்\nஅந்த படத்தில் நடிக்க மறுத்த நடிகை\nதேடி வந்த வாய்ப்பை நழுவவிட்டு புலம்பும் நடிகர்\nவாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை\nஅந்த காட்சி நோ - அடம்பிடிக்கும் நடிகை\nவாய்ப்பில்லாததால் நடிகை எடுத்த முடிவு\nமகளை கற்பழித்த சித���தப்பா - இலங்கையில் நடந்த கொடூரம்\nமனைவி ,பிள்ளைகளை கொலை செய்த கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=45454", "date_download": "2019-11-14T21:31:12Z", "digest": "sha1:Z2YY6U5X3NPLC3QZHB4N6U76L7SLOFAI", "length": 2521, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nசஜித்தின் தீர்மானமிக்க அறிவிப்பு கடும் அதிருப்தியில் ஐ தே கட்சி உறுப்பினர்கள்\nஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் எனது அமைச்சரவையில் ஊழல் மோசடி செய்தவர்களுக்கு இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.\nஇதுவரை நான் சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை மாத்திரமே நியமிக்க திட்டமிட்டுள்ளேன். ஏனைய அமைச்சுகளுக்கு யாரையும் நியமிப்பதாக இதுவரை அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தாமே பிரதமராக தொடர்ந்து இருக்கப் போவதாக சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்திருந்தார்.\nஅலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபில் பிரதமர் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில் சஜித் பிரேமதாஸவின் அறிவிப்பனை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2009/09/blog-post_8741.html", "date_download": "2019-11-14T22:00:41Z", "digest": "sha1:YJ5C57HN3A4K74Q2VXHFBU4MMJBDIGHV", "length": 6261, "nlines": 78, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: சிறையில்.........", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nநேரம் 7:48 AM பதிவிட்டவர் மா.குருபரன் 0 கருத்துக்கள்\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவிடுதலைப்புலிகள் காலத்தில் முன்மொழியப்பட்ட இரணைமடு-யாழ் நீர் வழங்கல் திட்டம் ஏன் மாற்றபட்டது\nஇந்த நீர்வழங்கல் திட்டம் குறித்து சிறிதரன் எம்.பி மற்றும் இதர அரசியல் வாதிகள் மேடையில் விளக்கமற்ற விதத்தில் பேசுவதைவிடுத்து ஆசிய அபிவிரு...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/05/", "date_download": "2019-11-14T22:32:55Z", "digest": "sha1:F2G5T4BIED3M3XCA7MCAIFTCKBUYBJBQ", "length": 13094, "nlines": 177, "source_domain": "noelnadesan.com", "title": "மே | 2013 | Noelnadesan's Blog", "raw_content": "\nஎதிர்ப்பு அரசியலும் இணக்க அரசியலும்\nபயணியின் பார்வையில் — 18முருகபூபதி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்பாராதவிதமாக இரண்டு தடவைகள் தமிழகம் வரநேரிட்டது. முதலாவது பயணத்தில் நான் சந்தித்த சில இலக்கிய ஆளுமைகள் குறித்து இந்த பயணியின் பார்வையில் தொடரில் முதல் ஏழு அங்கங்களில் பதிவுசெய்துள்ளேன். தமிழகத்திற்கான இரண்டாவது திடீர் பயணம் தனிப்பட்ட குடும்ப நிகழ்வினால் மேற்கொள்ளப்பட்டமையினால் நேரஅவகாசமின்றி இலக்கியம் மற்றும் பொதுவாழ்வில் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\n– நடேசன் (written 2004 Nov) ‘தம்பி, மற்றவர் கடிதங்களை பார்த்தல் கூடாது என உங்கம்மா உனக்கு சொல்லித்தரவில்லையா’ இப்படி ஒருவர் என்னோட என் அம்மாவையம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார். அப்பொழுது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். எழுத்துக் கூட்டித்தான் பத்திரிகையோ பத்தகமோ வாசிப்பேன். கடிதத்தின் எழுத்துக்கள் புரியாதகாலம். எங்கள் வீட்டில்தான் தபால் … Continue reading →\nநோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்\n– கருணாகரன் நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அவருடைய Noelnadesan’s Blog என்ற இணைத்தளத்தில் தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் இந்த ���ாவல் பிரசுரமாவதற்கு முன்பு, முழுமையாக வாசிக்கக் கிடைத்தது நல்லதோர் வாய்ப்பே. மின்னஞ்சல் மூலமாக இதை அனுப்பி வைத்திருந்தார் நடேசன். புலம்பெயர் சூழலிலிருந்து புதிதாக ஏதாவது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nமெல்பேனில் நகரின் மத்தியில் உள்ள ஒரு பிரபலமான மதுச்சாலைக்கு அன்ரூவின் பிறந்தநாள் அழைப்பை ஏற்று மாலை ஆறரை மணியளவில் வந்து சேர்ந்த சுந்தரம்பிள்ளைக்கு வாசலுக்கு சென்ற பின்பு தனியாக உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது. பல தடவைகள் நண்பர்களுடன் சேர்ந்து சென்றிருந்தாலும் மதுச்சாலைக்கு தனியாக செல்வது என்பது இன்னமும் பழக்கத்தில் வரவில்லை. ஒரு கலாச்சாரத்தில் வளர்கப்பட்ட … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nபயணியின் பார்வையில் 17முருகபூபதி பலஆண்டுகளுக்குமுன்னர் வெளியான சிவாஜிகணேசன் நடித்த தூக்குத்தூக்கிபடத்தில் வரும் வசனம் கொண்டுவந்தால் தந்தை,கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்,சீர்கொண்டுவந்தால் சகோதரி,கொலையும் செய்வாள் பத்தினி,உயிர்காப்பான் தோழன். எல்லாம் சரி அது என்ன கொலையும்செய்வாள் பத்தினி என்றுஅம்மாவிடம் கேட்டேன். மனைவிகொலைசெய்வாளா ம்மாஅதற்குபதில்சொல்லாமல் வீரகேசரிபத்திரிகையில் ஒருசெய்தியை காண்பித்தார். அப்பொழுதுஎனக்கு12 வயதிருக்கும். நான் பத்திரிகைகளும் கல்கியும் படிக்கத்தொடங்கியகாலம். அன்றுநான் படித்தசெய்திநடந்த … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nமூன்றாவது பாகம் ரிமதி பாத்தோலியஸ் விலகியதும் ஆதர் அல்பிரட் என்ற இளைப்பாறிய மிருக வைத்தியர் வைத்தியசாலை மனேஜராக நியமிக்கப்பட்டார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக இந்த வைத்தியசாலையில் இளைஞராக வேலை செய்தவர். அதன் பின்பு சொந்தமாக வைத்தியசாலை வைத்து பல வருடங்களாக நடத்திக் கொண்டு இருந்தபோது அவரது இதயம் ஒரு நிமிடம் துடிப்பதற்கு மறந்து விட்டது. அந்த … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nகரையில்மோதும் நினைவலைகள் — 4 இடப்பெயர்வுகள்.\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு ஒரு கடிதம்\nதோப்பில் முகம்மது மீரானின் சாய்வுநாற்காலி – நாவல்\nஇலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவி… இல் noelnadesan\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவி… இல் Premaraja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-14T22:37:07Z", "digest": "sha1:JMRSACBI3NLWFS57LMM7RJOURTMR4S6A", "length": 5520, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:\nஒழுக்கரை நகராட்சியின் 21, 22, 23, 24, 28, 29, 30 ஆகிய வார்டுகள்\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ சட்டமன்ற உறுப்பினர்கள் - புதுச்சேரி அரசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2016, 02:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-touched-new-high-40653-nifty-crossed-12012-016618.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-14T20:55:54Z", "digest": "sha1:M3H2NACOHIVYL5ZZ2B2JHO2FYWYHK6BJ", "length": 22315, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..! சென்செக்ஸ் 40,653! நிஃப்டி 12,012! | sensex touched new high 40653 nifty crossed 12012 - Tamil Goodreturns", "raw_content": "\n» வரலாற்று உச்சத்தில் சந்தைகள்.. சென்செக்ஸ் 40,653\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\n6 hrs ago மொத்த விலை பணவீக்கம் 0.16% ஆக சரிவு..\n7 hrs ago ஸ்ஸ்ஸ்... மரண அடி வாங்கிய ஏர்டெல்..\n8 hrs ago அதிர்ச்சியில் இந்திய ரயில்வே.. சரக்கு போக்குவரத்து வர்த்தகத்தில் வீழ்ச்சி..\n8 hrs ago மீண்டும் ஜிடிபி கணிப்பைக் குறைத்த மூடிஸ்..\nNews கீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்\nSports ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்ட��ய அஸ்வின்\nMovies ஆக்‌ஷனில் இருக்கு செம்ம ட்விஸ்ட்.. விஷால் ஹீரோவா\nLifestyle உங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nTechnology மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nAutomobiles இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்... புதிய புகைப்படங்கள் இதோ\nEducation TNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேற்று மாலை சென்செக்ஸ் 40,469 என்கிற புதிய உச்சத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,625 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,653 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. இது சென்செக்ஸின் வாழ் நாள் உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 183 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.\nஅதே போல நிஃப்டி நேற்று மாலை 11,966 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 12,021 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 12,012 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இது நிஃப்டி 50 இண்டெக்ஸின் வாழ் நாள் உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 46 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,711 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,319 பங்குகள் ஏற்றத்திலும், 1,203 பங்குகள் இறக்கத்திலும், 189 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,711 பங்குகளில் 68 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 119 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.\nஇன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் ஆட்டோ, பொதுத் துறை வங்கிகள் தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மெட்டல், ரியாலிட்டி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.\nபார்தி ஏர்டெல், சன் பார்மா, இண்டஸ் இண்ட் பேங்க், வேதாந்தா, ஹிண்டால்கோ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. யூபிஎல், கெயில், யெஸ் பேங்க், பாரத் பெட்ரோலீயம், ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.\nஎது எப்படியோ... சென்செக்ஸ் தினம் தினம் புதிய புதிய உச்சங்களைத் தொடும், பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் அத்தனை சந்தோஷம். எல்லாம் சரி, இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நாளை (நவம்பர் 08, 2019, வெள்ளிக்கிழமை) சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டும் புதிய உச்சங்களைத் தொடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..\n ஆனாலும் 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\nதொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வரும் சென்செக்ஸ்.. \nபுதிய உச்சத்தில் முடிவடைந்த சென்செக்ஸ்.. களைகட்டிய பங்குகள்.. காரணம் என்ன\n5-வது நாளாக 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\n அதிக வெயிட்டேஜ் பங்குகள் விலை இறக்கம்..\nபுதிய உச்சத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்..\n 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nவி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nமுரட்டு விருந்து.. திருமண வரவேற்பிற்கு ரூ.8 லட்சத்துக்கு விஸ்கி ஆர்டர்.. கலக்கும் தம்பதிகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hongxiangmould.com/ta/mazda-clutch-housing.html", "date_download": "2019-11-14T21:09:17Z", "digest": "sha1:QO72TDFYUAE3QKXGOA4ZLBVWHJBEE3HD", "length": 24656, "nlines": 277, "source_domain": "www.hongxiangmould.com", "title": "மஸ்டா கிளட்ச் வீடுகள் - சீனா நீங்போ Beilun Daqi Hongxiang", "raw_content": "\nஅதிவேக தேசிய காங்கிரஸ் எந்திர\nஅலுமினியம் டை நடிப்பதற்கு அச்சு\nR & D குழுவினால்\nஅதிவேக தேசிய காங்கிரஸ் எந்திர\nஅலுமினியம் டை நடிப்பதற்கு அச்சு\nஅமைத்துக்கொள்ள அலுமினிய உயர்தர அச்சு / கருவியாக்கல் / இறக்க & பகுதி நடிப்பதற்கு இறக்க\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nதோற்றம் இடம்: ஜேஜியாங், சீனா (பெருநி��)\nமாடல் எண்: HX10091die விரட்டுவதற்கான அச்சு\nவடிவமைத்தல் முறை: நடிப்பதற்கு இறக்க\nடெக்னிக்ஸ் மூடப்பட்ட: இறக்க நடிப்பதற்கு\nஅச்சு பொருள்: DIEVAR, SKD61, H13,8407 போன்றவை.\nவடிவமைப்பு மென்பொருள்: PROe, இளங்கலை, கேட்\nஅச்சு அடிப்படை: ஸ்டாண்டர்ட் C45\nஅச்சு வாழ்க்கை: 100000 விளாசல்களை 50000shots\nதயாரிப்பு பெயர்: உயர்தர அலுமினிய டை நடிப்பதற்கு அச்சு\nமேற்பரப்பு சிகிச்சை: வெப்ப சிகிச்சை\nஒரு மர பெட்டியில் ஒவ்வொரு அலுமினிய டை நடிப்பதற்கு அச்சு போடு\nமோல்டிங் டெக்னிக்ஸ் நடிப்பதற்கு இறக்க\nமற்றும் பல அலுமினியம் அலாய் அனைத்து ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.\nபரிமாண வரைபடங்கள் அல்லது மாதிரிகளா என\nமேற்புற சிகிச்சை மண்ணூதையிடல், ஓவியம், பவுடர் பூச்சு, நேர்முனை முலாம் பூசு,\nதூண்டியது, குரோம் பூசுதல், நிக்கல் பூசுதல், போன்றவை.\nவிரட்டுவதற்கான அச்சுகளும் டை குழி ஒற்றை அல்லது பல\n45 # எஃகு, போன்றவை.\nவெப்ப சிகிச்சை கடினமாக்கி, நைட்ரஜன் ஊட்டம்\nகடினத்தன்மை HRC50 ~ 55\nஅச்சு அம்சம் மேம்பட்ட வடிவமைப்பு, நாவல் அமைப்பு, உயர் துல்லியம்,\nதர பொருட்கள், நீண்ட வாழ்நாள், குறுகிய விநியோக நேரம்\nஉபகரணங்கள் இலங்கை தேசிய காங்கிரஸ் துல்லியம் அச்சு வேலைப்பாடு இயந்திரம் எனஅழைக்கக் உருவாக்கும் இயந்திரம்,\nதேசிய காங்கிரஸ் திருப்பு, EDM, நேரியல் வெட்டும் இயந்திரம், கண்டறியும் இயந்திரம் (200T), Die\nவிரட்டுவதற்கான இயந்திரம் (180T ~ 1250T) டை, லேத், அரவை இயந்திரம்;\nCMM இன், பொருள் கண்டுபிடிப்பு, கடினத்தன்மை சோதனை சாதனம், நிரல் வரைவி போன்றவை.\nமென்பொருள் கேட், இளங்கலை, புரோ / இ, JSCAST-V8 ஜப்பான், அமெரிக்கா FLOW3D.v9.2, முதலியன\nதர சான்றிதழ் UKAS & SGS டெக்னிக்ஸ் ISO9001: 2008\nஅனுகூல தர கவனமாக எப்போதும் எல்லா விவரங்களையும் செய்யும் வலியுறுத்துகின்றனர்\nவிலை ஒருவேளை குறைந்த, ஆனால் நியாயமான மற்றும் இருக்க வேண்டும் இல்லை\nடெலிவரி ஒருபோதும் பின்னர் ஒப்பந்தத்தில் விநியோக நேரம் விட\nசேவை 1. எங்கிருந்தாலும், எப்போதும் கேள்வியை அனுப்ப, எப்போதும்\nக்கும் மேற்பட்ட 2 இல்லை வேலை நாட்கள் பதில் கிடைக்கும்.\n2. திட்டம் செயலாக்கம் போது சிக்கல் போது, எப்போதும்\nபிரச்சினை என்ன என்பதை கண்டு மற்றும் வாடிக்கையாளர் முதல் அது தீர்க்க,\nபொறுப்பு எங்கள் கட்சி, எங்கிருக்கிறது பின்னர் அறிந்துகொள்ள\nஆர் & டி டை நடிப்பதற்கு மீது நிறைந்து அனுபவம் மற்றும் திறமையான நுட்பம்\nஅணி யுனைடெட் மற்றும் நேர்மறை அணி\nபார்ப்பது நம்பிக்கை தரும், எங்கள் நிறுவனம் வருகை வரவேற்பு, நீங்கள் எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவை போட்டியிடுவதாக் உள்ளன என்று நம்புவார்கள்\nமேலும் விவரங்களுக்கு, எங்களை தொடர்பு கொள்ள வரவேற்கிறேன். நீங்போ HONGXIANG பூஞ்சைக்காளான் இயந்திர கோ., லிமிடெட் ஒன்றாக செய்தபின் உங்களுடன் சில டை நடிப்பதற்கு திட்டங்கள் முடிக்க வேண்டும்.\nகுழாய்கள் மற்றும் மனித காரணிகள் போன்றவை, தேதியிலிருந்து 18 மாதங்கள் தவிர முழு கருவிக்கான உத்தரவாதப் மற்றும் பிறகு விற்பனை சேவைகள் ஓராண்டு உத்தரவாதத்தை காலம் நீங்கள் நிறுவல் முடிந்ததும் இயந்திரம் அல்லது 12 மாதங்கள் பெற்றபோது;\nமுழு இயந்திரம் வாழ்க்கை, மின்னஞ்சல் மூலம் 24 மணி தொழில்நுட்ப ஆதரவு ஆலோசகர் சேவைகள்;\nநேரம் வேலை போது 86-0577-65905955 86-13356198899 மூலம் எங்களை அழைப்புக்கு;\nயுபிஎஸ் நட்பு ஆங்கிலம் மென்மையான அரசுக்கும், பயனர் கையேடு மற்றும் expericed installaton & debuggin க்கான தொழில்நுட்ப உடன் அனுப்பு\n1. உங்கள் கணினியில் நன்கு எங்கள் தேவைகளை பூர்த்தி முடியுமா\nநாம் உங்கள் குறிப்பிட்ட requirments படி நீங்கள் திட்டம் கொடுக்கும். ஒவ்வொரு இயந்திரம் உங்கள் தேவைகளை பூர்த்தி அமைத்துக்கொள்ள.\n2. நீங்கள் தொழிற்சாலை அல்லது வர்த்தக நிறுவனம் வேண்டுமா\nநாம் பல ஆண்டுகளாக இந்த வரி செய்து, தொழிற்சாலை உள்ளன.\n3. உங்கள் பணம் வழி என்ன\nடி / நேரடியாக எங்கள் வங்கிக் கணக்கு மூலம் T அல்லது அலிபாபா வர்த்தக உத்தரவாதம் சேவையால் அல்லது மேற்குக் ஒன்றியம், அல்லது ரொக்கமாக.\n4. எப்படி நாங்கள் ஆர்டர் வைத்து பிறகு நாங்கள் இயந்திரம் தரம் பற்றி உறுதி செய்ய முடியும்\nவிநியோக முன்பு, நாங்கள் உங்களைப் படங்கள் வீடியோக்களும் தரமான சரிபார்க்க அனுப்புவோம், நீங்கள் தரமான உங்களை மூலம் சோதனை செய்ய அல்லது மூன்றாம் தரப்பு ஆய்வு அமைப்பு உங்கள் தொடர்புகளை மூலம் ஏற்பாடு முடியும்.\n5. நாம் நீங்கள் பணம் அனுப்பிய பின் நீங்கள் எங்களுக்கு இயந்திரம் அனுப்பாது பயப்படுகிறீர்கள்\nஎங்கள் மேலே வணிக உரிமம் மற்றும் சான்றிதழ் கவனத்தில் கொள்க. நீங்கள் எங்களுக்கு நம்பவில்லை என்றால், நாங்கள் அலிபாபா வர்த்தக உத்தரவாதம் சேவை அல்லது பணம் LC மூலம், பயன்படுத்த முடிய��ம் உங்கள் பணத்தை உத்தரவாதம்.\n6. உங்கள் நிறுவனம் தேர்வு வேண்டும் ஏன்\nநாம் பல ஆண்டுகளாக பேக்கிங் இயந்திரங்களில் professtional, மற்றும் நாம் நல்ல வழங்கும் விற்பனைக்கு பிறகான\nசேவை. நீங்கள் எங்கள் ஒப்பந்தம் எந்த ஆபத்து உத்தரவாதம்.\nமேலும் இயந்திரங்கள் விவரங்கள் அல்லது வீடியோக்களை 7.Need\nMr.Jim நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்\nநாங்கள் போன்ற பேக்கிங் உங்கள் விபரம் தேவை படி இயந்திரங்கள் தனிப்பயனாக்க முடியும்\nவேகம், பையில் நீளம், உயர் அதிகபட்சம் தயாரிப்பு, முதலியன ஹோப் எதிர்காலத்தில் நீங்கள் ஒத்துழைக்க\nகுழாய்கள் மற்றும் மனித காரணிகள் போன்றவை, தேதியிலிருந்து 18 மாதங்கள் தவிர முழு கருவிக்கான உத்தரவாதப் மற்றும் பிறகு விற்பனை சேவைகள் ஓராண்டு உத்தரவாதத்தை காலம் நீங்கள் நிறுவல் முடிந்ததும் இயந்திரம் அல்லது 12 மாதங்கள் பெற்றபோது; முழு இயந்திரம் வாழ்க்கை, மின்னஞ்சல் மூலம் 24 மணி தொழில்நுட்ப ஆதரவு ஆலோசகர் சேவைகள்; நேரம் வேலை போது 86-0577-65905955 86-13356198899 மூலம் எங்களை அழைப்புக்கு; யுபிஎஸ் நட்பு ஆங்கிலம் மென்மையான அரசுக்கும், பயனர் கையேடு மற்றும் installaton & debuggin க்கான expericed தொழில்நுட்ப அனுப்ப 1. உங்கள் கணினியில் நன்கு எங்கள் தேவைகளை பூர்த்தி முடியுமா நாம் உங்கள் குறிப்பிட்ட requirments படி நீங்கள் திட்டம் கொடுக்கும். ஒவ்வொரு இயந்திரம் உங்கள் தேவைகளை பூர்த்தி அமைத்துக்கொள்ள. 2. நீங்கள் தொழிற்சாலை அல்லது வர்த்தக நிறுவனம் வேண்டுமா நாம் உங்கள் குறிப்பிட்ட requirments படி நீங்கள் திட்டம் கொடுக்கும். ஒவ்வொரு இயந்திரம் உங்கள் தேவைகளை பூர்த்தி அமைத்துக்கொள்ள. 2. நீங்கள் தொழிற்சாலை அல்லது வர்த்தக நிறுவனம் வேண்டுமா நாம் பல ஆண்டுகளாக இந்த வரி செய்து, தொழிற்சாலை உள்ளன. 3. உங்கள் பணம் வழி என்ன நாம் பல ஆண்டுகளாக இந்த வரி செய்து, தொழிற்சாலை உள்ளன. 3. உங்கள் பணம் வழி என்ன டி / நேரடியாக எங்கள் வங்கிக் கணக்கு மூலம் T அல்லது அலிபாபா வர்த்தக உத்தரவாதம் சேவையால் அல்லது மேற்குக் ஒன்றியம், அல்லது ரொக்கமாக. 4. எப்படி நாங்கள் ஆர்டர் வைத்து பிறகு நாங்கள் இயந்திரம் தரம் பற்றி உறுதி செய்ய முடியும் டி / நேரடியாக எங்கள் வங்கிக் கணக்கு மூலம் T அல்லது அலிபாபா வர்த்தக உத்தரவாதம் சேவையால் அல்லது மேற்குக் ஒன்றியம், அல்லது ரொக்கமாக. 4. எப்படி நாங்கள் ஆர்டர் வைத்து பிறகு நாங்கள் இயந்திரம் தரம் பற்றி உறுதி செய்ய முடியும் விநியோக முன்பு, நாங்கள் உங்களைப் படங்கள் வீடியோக்களும் தரமான சரிபார்க்க அனுப்புவோம், நீங்கள் தரமான உங்களை மூலம் சோதனை செய்ய அல்லது மூன்றாம் தரப்பு ஆய்வு அமைப்பு உங்கள் தொடர்புகளை மூலம் ஏற்பாடு முடியும். 5. நாம் நீங்கள் பணம் அனுப்பிய பின் நீங்கள் எங்களுக்கு இயந்திரம் அனுப்பாது பயப்படுகிறீர்கள் விநியோக முன்பு, நாங்கள் உங்களைப் படங்கள் வீடியோக்களும் தரமான சரிபார்க்க அனுப்புவோம், நீங்கள் தரமான உங்களை மூலம் சோதனை செய்ய அல்லது மூன்றாம் தரப்பு ஆய்வு அமைப்பு உங்கள் தொடர்புகளை மூலம் ஏற்பாடு முடியும். 5. நாம் நீங்கள் பணம் அனுப்பிய பின் நீங்கள் எங்களுக்கு இயந்திரம் அனுப்பாது பயப்படுகிறீர்கள் எங்கள் மேலே வணிக உரிமம் மற்றும் சான்றிதழ் கவனத்தில் கொள்க. நீங்கள் எங்களுக்கு நம்பவில்லை என்றால், நாங்கள் அலிபாபா வர்த்தக உத்தரவாதம் சேவை அல்லது பணம் LC மூலம், பயன்படுத்த முடியும் உங்கள் பணத்தை உத்தரவாதம். 6. உங்கள் நிறுவனம் தேர்வு வேண்டும் ஏன் எங்கள் மேலே வணிக உரிமம் மற்றும் சான்றிதழ் கவனத்தில் கொள்க. நீங்கள் எங்களுக்கு நம்பவில்லை என்றால், நாங்கள் அலிபாபா வர்த்தக உத்தரவாதம் சேவை அல்லது பணம் LC மூலம், பயன்படுத்த முடியும் உங்கள் பணத்தை உத்தரவாதம். 6. உங்கள் நிறுவனம் தேர்வு வேண்டும் ஏன் நாம் பல ஆண்டுகளாக பொதி இயந்திரங்களில் professtional, மற்றும் நாம் நல்ல விற்பனைக்கு பிறகான சேவையை அளிக்கின்றனர். நீங்கள் எங்கள் ஒப்பந்தம் எந்த ஆபத்து உத்தரவாதம். மேலும் இயந்திரங்கள் விவரங்கள் அல்லது வீடியோக்களை 7.Need நாம் பல ஆண்டுகளாக பொதி இயந்திரங்களில் professtional, மற்றும் நாம் நல்ல விற்பனைக்கு பிறகான சேவையை அளிக்கின்றனர். நீங்கள் எங்கள் ஒப்பந்தம் எந்த ஆபத்து உத்தரவாதம். மேலும் இயந்திரங்கள் விவரங்கள் அல்லது வீடியோக்களை 7.Need Mr.Jim நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் Mr.Jim நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் நாங்கள் போன்ற பேக்கிங் உங்கள் விபரம் தேவை படி இயந்திரங்கள் தனிப்பயனாக்க முடியும் வேகம், பையில் நீளம், உயர் அதிகபட்சம் தயாரிப்பு, முதலியன ஹோப் எதிர்காலத்தில் நீங்கள் ஒத்துழைக்க\nஅடுத்து: Peugeot கார்த் தயாரிப்புத் பாகங்கள்\nஉயர் அழுத்தம் டை Cast டை\nஉயர் அழுத்தம் ட�� Cast பூஞ்சைக்காளான்\nஉயர் அழுத்தம் டை Cast பூஞ்சைக்காளான்\nபெட்ரோல் இயந்திரம் வீடுகள் தொடர்\nஇந்திய ஹீரோ இயந்திரம் assy\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: No.98 குங்லின் தொழில் மண்டலம், Daqi, Beilun, நீங்போ, சீனா. பிசி: 315827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/06/serena-williams-pullout-french-open-tennis/", "date_download": "2019-11-14T21:22:03Z", "digest": "sha1:OMLCGHIAHPTSNCWSAI6SH2MH46ADSTBW", "length": 23353, "nlines": 271, "source_domain": "astro.tamilnews.com", "title": "Tamil News:Serena Williams pullout French Open tennis", "raw_content": "\nடென்னிஸை விட்டு விலகும் முக்கிய பிரபலம்\nடென்னிஸை விட்டு விலகும் முக்கிய பிரபலம்\nஉலகத் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டமையால் பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். Serena Williams pullout French Open tennis\nகடந்த வருடம் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டெனிஸில் பங்குபற்ற வந்தார். பிரெஞ்சு ஓபன் டெனிஸில் நன்றாக விளையாடி வந்த நிலையிலேயே பலமான காயங்களுக்கு உள்ளானார். இதனால் அவரால் தொடர்ந்தும் விளையாட்டில் ஈடுபடமுடியவில்லை.\nஅவரின் காயத்திற்கான காரணத்தை கண்டறிய இன்று பாரிஸில் MRI ஸ்கேன் எடுக்கவிருக்கிறார்.\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nIS இல் அங்கம் வகித்தால் ஆயுள் தண்டனை\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nஅவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nசம்பந்தனுக்கு நன்றி, பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வியே இது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே\nதடையை மீறி யூரேனியம் செறிவூட்டப் போவதாக ஈரான் அதிரடி அறிவிப்பு\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மா���த்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றை�� நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nதடையை மீறி யூரேனியம் செறிவூட்டப் போவதாக ஈரான் அதிரடி அறிவிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1489-topic", "date_download": "2019-11-14T21:37:25Z", "digest": "sha1:7E65U7HDWM7MKHEKZ56SI4FWGFXWUINM", "length": 14441, "nlines": 40, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "குழந்தைப்பேறு அளிக்கும் மாத்திரை ..", "raw_content": "\nகுழந்தைப்பேறு அளிக்கும் மாத்திரை ..\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: ஆயுர்வேத மருத்துவத்தில் ஆண்மை & பாலியல் விஷயங்கள்-AYURVEDA -INDIAN MEDICINES FOR SEX\nகுழந்தைப்பேறு அளிக்கும் மாத்திரை ..\nமுதியவரும் பல புதல்வர்களை உண்டாக்க முடியக்கொடிய ஒரு வீட்டிலேயே செய்யக்கொடிய ஒரு சமையல் மாதிரி ஒரு மாத்திரை\nதூய்மையானதும் ,ஈரப்பசையுள்ளதுமான அறுபதாங் குறுவை அரிசி யினை(நவ சஷ்டிக்க ஷாலி தானியம்) பாலில் ஊற வைக்க வேண்டும்\nபெரிய உரலில் பால் சேர்த்து (மேலே கூறப்பட்ட ஊறவைத்த அரிசியினை )அரைக்க வேண்டும் (உரலில் குத்த வேண்டும் )\nநன்றாக மைய்ய அரைக்கப்பட்ட அரிசியின் சாருடன் மேலும் சம அளவு பால் சேர்த்து கல்வத்தில் (பழைய கிரைண்டர் மாதிரி) அரைக்க வேண்டும்\nஇதன் சாறினை பிழிந்து வடிகட்டி எடுத்துகொள்ள வேண்டும் ...\nஇந்த சாறில் [You must be registered and logged in to see this link.]சூர்ணம் + பூனைகாலி விதை கசாயம் ,[You must be registered and logged in to see this link.] ([You must be registered and logged in to see this link.] ) ,[You must be registered and logged in to see this link.]கசாயம் ,அதிவிடயகிழங்கு உடன் கீரை பாலை ,ஜீவந்தி க்வாதம் ,ஜீவனிய கன க்வாதம் ,நெருஞ்சில் முல்.அதிமதுரம் ,தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவரி ),பால்முதுக்கன் கிழங்கு ,திராக்ஷை ,பேரிச்சை இவற்றை தனி தனியாக கஷாயமாகவோ எடுத்து ,மேலே எடுக்கப்பட்ட சாறை கொதிக்கவைத்து பாலிலே காய்ச்ச வேண்டும் -இது நாலில் ஒரு பங்காக சுருங்க வைக்க வேண்டும் ..\nஇதனுடன் -மூங்கிலுப்பு ,நெய்யில் வருத்த உளுந்து ,அறுபதாங் குறுவை அரிசி இவற்றின் பொடியினை கலந்து ஒரு கெட்டியான உருண்டை போல் பிசைந்து கொள்ளவேண்டும் ..\nஇந்த கலவையுடன் தேன்,சர்க்கரை சேர்த்து இலந்தை அளவுக்கு மாத்திரையாக உருட்ட வேண்டும்\nஇந்த உருண்டையினை நெய்யில் வறுக்க வேண்டும்\nசெரிக்கும் ஆற்றல் அறிந்து பால் அல்லது மாம்ச சாறுதான் காலை மாலை தேவை கருதி -அதிகமாகவோ ,ஒன்று அல்லது இரண்டோ சாப்பிடவேண்டும்\nஇந்த மாத்திரையை பயன் படுத்தினால் முதியவரும் பல புதல்வர்களை உண்டாக்க முடியும்\nவயதானவரும் குறைவின்றி விந்தை பெறலாம் .\nஆதாரம் -சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -இரண்டாவது அத்தியாயம் -இரண்டாவது பாதம்,பாட்டு 3-9\nஉணவே மருந்து-மருந்தே உணவு -என்ற கோட்பாட்டின் கீழ் -மிக எளிதாக அனைவராலும் எளிதாக செய்து கொள்ளகூடிய ஒரு விசயம் இது ..\nகுறிப்பு -மேலே கூறியுள்ள மூலிகை ஒன்று அல்லது இரண்டு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ..\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: ஆயுர்வேத மருத்துவத்தில் ஆண்மை & பாலியல் விஷயங்கள்-AYURVEDA -INDIAN MEDICINES FOR SEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=45455", "date_download": "2019-11-14T21:28:23Z", "digest": "sha1:ZIHB43EKMXHQEOOFOCYI353B5V3HKJG7", "length": 1812, "nlines": 20, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nவசந்த சேனாநாயக்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா\nவெளியுறவு ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கு எதிராக இன்னும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.\nகட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டமைக்காக வசந்த சேனாநாயக்க கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.\nஎனினும் இதனை கபீர் ஹாசிம் மறுத்துள்ளார். இந்தநிலையில் கபீரின் கருத்து தொடர்பில் அகில விராஜ் காரியவசம் எவ்வித மாற்றுக் கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/maavaiirara-maatama-naikalavaukala-2019-kanataiyata-taecaiya-vaiirara-nainaaivau-naala", "date_download": "2019-11-14T21:56:01Z", "digest": "sha1:I3ZBJCNGKDSBD6NJ3YCQFK27OEQQS3QN", "length": 3998, "nlines": 43, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.! | Sankathi24", "raw_content": "\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள். 11.11.2019.\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\n1000 நாட்கள் நடைபெறுவதையொட்டி அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரான்சு லாச்சப்பல் பகுதியில்\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஉள்விவகாரங்களில் சுவிஸ் தலையிடாதாம், யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளிக்குமாம்...\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்தி���ன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2010/09/blog-post_14.html", "date_download": "2019-11-14T21:02:43Z", "digest": "sha1:3GN3E7WUB75HJHU2DXWYCFPJ6OP26GAE", "length": 30849, "nlines": 323, "source_domain": "www.mathisutha.com", "title": "வாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....!!! « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home வன்னி வாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nஎன்ன இவன் புதுப் புது கதைவிடுகிறான் என்று யாரும் நினைக்க வேண்டாம். இவை நானும் என்னைச் சுழ இருந்தவர்களும் மேற்கொண்டவை தான்..\nஇனி மழை காலம் வந்துவிட்டது இப்பிரச்சனை எல்லோருக்கம் சிரமத்தைக் கொடுக்கும் ஒரு விடயமாக மாறிவிட்டது. அதற்கான ஒரு சின்னத் தீர்வைத் தான் இந்தச் சின்ன ஆக்கத்தில் பதிவிடுகிறேன். வழமையாக நண்பர்கள் கேட்கும் ஒரு வேண்டுகை ஏன் சின்னச் சின்ன ஆக்கங்களாய் எழுதுகிறாய் என்று. என்ன செய்வது பானையில் உள்ளது தானே அகப்பையில் வரும்.\nசிலருக்கு இதில் சாத்தியப்படாமலும் நாட்டமில்லாமலும் இருக்கலாம். ஆனால் அவசியப்படுபவர்கள் பிரயோகித்துப் பார்க்கவும்.\nமுதலில் வாகனத்தின் உள் கண்ணாடியை வடிவாகத் துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து நறுக்கிவிட்டு அந்தத் துண்டால் கண்ணாடியில் தேயுங்கள். அவ்வளவும் தான். கண்ணாடியின் ஊடுபுகவிடும் தன்மையில் எந்தவித மாற்றமும் இருக்காது. அத்துடன் நீண்ட நேரத்திற்கு நீராவி படியாமல் இருக்கம். அதற்காக முதல் நாள் வெட்டி வைத்த உருளைக் கிழங்கை எடுத்துப் பூசக் ��ூடாது. அப்படியானால் அதை ஒரு முறை சீவி விட்டு எடுத்துப் பூசுங்கள்.\nஇதற்கு விஞ்ஞான ரீதியில் சரியான காரணத்தைச் சொல்ல முடியாவிட்டாலும் சிறு வயதுகளில் பரவல், பிரசாரணம், அகத்துறிஞ்சல் போன்ற பரிசோதனைகளுக்கு உருளைக்கிழங்கைத் தான் பாவிப்போம். ஏனெனில் அதற்கு அகத்துறிஞ்சும் இயல்பிருக்கிறது. ஆனால் அதன் சாற்றில் ஏதோ மர்மம் இருக்கிறது. இதை நான் அணித்தரமாக உறுதிபடக் கூறுவேன்.\nஅட அதன் பின் அந்த உருளைக் கிழங்கை என்ன செய்வது என்ற கேட்கிறீர்கள்.. வேறு என்ன வடிவாகக் கழுவிவிட்டு கறியில் போடுங்க. சிலர் இப்படித் தான் சுத்தம சுகம் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளுவார்கள். எனது கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு கட்டுரையில் எவ்வளவு ஆலோசனை பாருங்கள். எனக்கு என் விடுதியில் உள்ள பட்டப் பெயர் என்ன தெரியுமா.. OLD FOOD பார்க்க நல்ல அங்கிலப் பெயர் போல இருக்கிறதா.. OLD FOOD பார்க்க நல்ல அங்கிலப் பெயர் போல இருக்கிறதா.. ஒரு ரொட்டியை 2 நாள் வைத்துக் கூடச் சாப்பிடுவேன். (சாப்பாட்டு கரைச்சலில் இல்லீங்க எனக்கு இடியப்பம் பிடிக்காது ஒன்று விட்ட ஒரு நாள் தான் ரொட்டி தருவார்கள்).\nநாங்கள் என்ன செத்தா போயிட்டம். உண்மையில் எனக்க வருத்தம் வருவதே அரிது சில வேளை அந்தப் பழசுகளால் நோயெதிர்ப்பு சக்தி கூடியிருக்கலாம். ஏதொ உங்களுக்கு ஏற்ற மாதிரி செய்யுங்கள்.\nகதையோட கதையா மூட்டையைக் கட்டாமல் ஓட்டைக் குத்திக் கொண்டு போங்க என் அன்புக்கினியவர்களே...\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\n அல்லது நுவரெலியா கிழங்காலையா துடைக்கணும் என்று சொல்லவில்லையே சுதா மாமா\n@ ஜாவா கணேஷ் said...\nவருகைக்க நன்றி மாப்பு... ஏதொ மாட்டுப்பர்றதை பாவியுங்க.... லொள்ளு மாப்பு..\nஎன்னவோ சொல்லறிங்க.. சரி பக்கத்துவீட்டுக்காரரோட கார் கண்ணாடில டெஸ்ட் பண்ணி பாத்துட வேண்டியதுதான்:P\nஎன்னவோ சொல்லறிங்க.. சரி பக்கத்துவீட்டுக்காரரோட கார் கண்ணாடில டெஸ்ட் பண்ணி பாத்துட வேண்டியதுதான்:P\nசகோதரா... நம்பிச் செய்யுங்க பழுதானால் நான் காசு தாறன்...\nநன்றி அக்கா முயற்சித்துப் பாருங்கள்...\nயோ வொய்ஸ் (யோகா) said...\nநாங்க நுவர எலிய காரங்க எங்களுக்கு வருஷம் முழுக்க மழை தான், இப்படி வாகனங்களில் நீராவி படியாமல் இருக்க நாங்கள் பாவிப்பது ஷாம்பூ கொஞ்சம் கண்ணாட���யில் பூசி கொள்வது, இதை ட்ரை பண்ணி பாருங்கள்\n@ யோ வொய்ஸ் (யோகா) said...\nதகவலுக்கு நன்றி சகோதரா... நானும் பக்கத்து வீட்டில் தான் பரிசோதிக்கணும்.\n//சகோதரா... நம்பிச் செய்யுங்க பழுதானால் நான் காசு தாறன்...//\nஆகா அருமையான அறிவுறுத்தல் வாழ்த்துக்கள் சகோதரன்\nகார் wipers இரண்டும் கெட்டு மழையில் வேலை செய்யா விட்டால புகையிலையை தண்ணீரில் நனைத்து கண்ணாடியின் வெளிப்ப்புரத்தில் நன்றாக் தேய்த்தால் மழைத் தண்ணீர் ஒட்டாது. வழிந்து விடும். சுமாரக வழி தெரியும்...\nஆனால், மழையில் wipers வேலை செய்யாவிட்டால் கார் ஓட்டுவது சட்டப் படி குற்றம் எனபதை நினைவில் கொள்க...\nவருகைக்கு மிக்க நன்றி சகோதரா..\nவருகைக்கு மிக்க நன்றி சகோதரா..\nஏன் நான் நல்லுர் பக்கம் வருவது பிடிக்கலியா..\nவருகைக்கு மிக்க நன்றி சகோதரா..\nகண் எரிச்சல் இருக்கும்போது இரு துண்டுக்கலை வட்டமாக நருக்கி கண்ணில் சிருத்துணியால் கட்டி (இமைமூடியிறுக்கும் போது)\nஒருமணி நேரம் இருந்தால் கண் எரிச்சல் நீங்கும்.\nநீங்கள் சொல்வது சரி தான் இப்படியும் செய்வார்கள் இதற்கு பதிலாக வாழைக்காயையும் பூசலாம்.... சிலது சர்ச்சையை கிளப்பும் என்பதால் கம்முண்ணு இருந்து விட்டேன்..\nவருகைக்கு நன்றி சகோதரா நேரம் கிடைத்தால் அடிக்கடி வாங்க இன்னும் நிறைய வச்சுருக்கேன்..\nவருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி... சகோதரா நேரம் கிடைத்தால் அடிக்கடி வாங்க இன்னும் நிறைய வச்சுருக்கேன்..\nவருகைக்கு மிக்க நன்றி சகோதரா...\nதோசைக்கல்லுல வெங்காயத்தை தடவித்தான் பார்த்திருக்கிறேன்.இதென்ன புதுசா கார் கண்ணாடில உருளைக்கிழங்கு\nஆக உருளைக்கிழங்கு,வெங்காயம்,சாம்புன்னு ஒரு பலசரக்கு கடை காருக்குள்ள இருக்க வேண்டும்:)\nவருகைக்கு மிக்க நன்றி சகோதரா...\nஇன்னும் எம் கண்டுபிடிப்புகள் வரும் காத்திருங்கள்..\nபழைய மீன் குழம்பு ருசியாகும் போது ரொட்டி மட்டும் ஆகாதா என்ன..\n///...பழைய மீன் குழம்பு ருசியாகும் போது ரொட்டி மட்டும் ஆகாதா என்ன..\nஆமாம் ரொம்ப ருசியாக இருக்கும்... வருகைக்கு நன்றி சகோதரா...\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடு��து எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nசிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஇனிமையான வாழ்வுக்கான CANDO தத்துவம்....\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nஒரே சொல் எதிர்மாறான அர்த்தம்...\nபேன் பார்க்கப் போகும் எந்திரன்.....\nபோட்டிப் போக்கு மாற்றி அணியும் கண்டு கொள்ள ஐசிசி ய...\nபிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்....\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வ...\nதமிழ் நாடு ஈழத்திற்கு இதையாவது தருமா..\nயாழ்தேவி இணையமும் நாசமாய்ப்போகும் மாணவர்களும்...\nஅன்புள்ள சந்தியா அங்கம் - 2\nபொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான காரணம்\nகிருஷ்ணரும் கிறிஷ்துவும் ஒன்று தானே (ஒரு ஒப்பீடு)....\nவன்னி மக்களின் நகை திருடியவரைத் தெரியுமா...\nசெத்தும் கொடுத்த சீதாக்காதி கதையின் விஞ்ஞான விளக்க...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=323", "date_download": "2019-11-14T20:57:50Z", "digest": "sha1:5SVRWNKRSYDRR3BMX7JW7HSU5YK2Y2RN", "length": 5189, "nlines": 101, "source_domain": "www.vanniyan.com", "title": "எதிர்வரும் 11/07/2018புதன்கிழமை அன்று மிச்சம் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நர்மதா லிங்க கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. | Vanniyan", "raw_content": "\nHome யாேதிடம் எதிர்வரும் 11/07/2018புதன்கிழமை அன்று மிச்சம் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நர்மதா லிங்க கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.\nஎதிர்வரும் 11/07/2018புதன்கிழமை அன்று மிச்சம் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நர்மதா லிங்க கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.\nPrevious articleநீதித்துறையில் செயலாற்றுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் . ஜனாதிபதி\nNext articleகடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2018) அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியா பணிமனையில் கரும்புலிகள் நாள் நடைபெற்றது\n02/08/2019 அன்று யாழ் தீபகற்பத்தில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இடம்பெற்ற வருடாந்த மஹோற்சவம் ஆடித்திங்கள் தேர்த்திருவிழா.\nவேல்ஸ் ஶ்ரீ கல்பவிநாயகர் அலங்கார உற்சவம் .\nஉங்களால் முடியாவிட்டால் தாங்கள் வைத்துள்ள பதவியை ஒருநாள் எனக்கு தந்து பாருங்கள். ஆனந்தசங்கரி\nஎந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை . ஜனாதிபதி\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nபிரித்தானியாவில் தமிழ் இன அழிப்புநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-11-14T21:13:53Z", "digest": "sha1:Y6HMCQLUS7X6XUBSIS2TSAK6RX5EXF3G", "length": 58685, "nlines": 203, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "ஸ்லாவ் மொழி | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nTag Archives: ஸ்லாவ் மொழி\nPosted on 10 ஜூன் 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஇத்தொடரின் இறுதிப் பாகத்திற்கு, (கொடுத்துள்ள தலைப்பிற்���ும் ) வந்திருக்கிறேன். படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள எனக்கு பிராகு என்றதும் ஞாபகத்திற்கு வந்திருக்கவேண்டிய பெயர்கள் மிலென் குந்தெரா, மற்றொன்று பிரான்ஸ் காஃப்கா. அப்படி வந்ததா என்றால் இல்லை. வரவில்லை. இருந்தும் காஃப்காவை () சந்தித்தேன். ஆமாம் சந்தித்தேன். இக்கணம்வரை அப்படியொரு வாய்ப்பு எனக்கு எப்படி அமைந்தது) சந்தித்தேன். ஆமாம் சந்தித்தேன். இக்கணம்வரை அப்படியொரு வாய்ப்பு எனக்கு எப்படி அமைந்தது எனப்பலமுறை திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.\nசெக் நாட்டிற்கு பெரிய வரலாறு என்று எதுவுமில்லை. பத்தாண்டுகளாகத்தான் செக் நாடு. 1993 வரை செக்கோஸ்லோவோகியா (இதுவும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானதுதான்) என்றிருந்த நாட்டை செக்-ஸ்லோவாக் அண்ணன் தம்பிகள் இருவரும் அடிதடியின்றி பாகம் பிரித்துக்கொண்டார்கள். தனிக்குடித்தனம் போனபிறகு அவர்களுக்கிடை காவிரி- முல்லைப்பெரியாறு சண்டை சச்சரவுகள் இல்லை. அவரவர் பாட்டுக்குத் தாமுண்டு தமது நாடுண்டு என்றிருக்கிறார்கள். செக்நாடு நிலப்பரப்பு 80000 ச.கி.மீ. (தமிழ் நாடு 130060 ச.கீ); மக்கட்தொகை 2012ம் ஆண்டுக் கணக்கின்படி 11 மில்லியன் மக்கள் (தமிழ்நாடு தோராயமாக 72 மில்லியன் மக்கள்). செக் நாட்டுக் கல்வியாளர்கள், கலை, சிற்ப, இலக்கிய ஆளுமைகள் உலகறியப்பட்டவர்கள். சமீபத்திய உதாரணத்திற்கு: 1984ம் வருட இலக்கியத்திற்கான நோபெல் பரிசுபெற்ற அவான் கார்டிஸ்ட்டும் கவிஞருமான Jaroslav Seifert. நோபெல் பரிசெல்லாம் வேண்டாம், « நொந்தே போயினும் வெந்தே மாயினும் …… வந்தே மாதரம் » என்று முழங்கிய பாரதிக்கு, இந்தியாவின் அண்டைமாநில மொழித்துறைகள் செலுத்தும் மரியாதை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆசை. எலிவளையென்றாலும் தனிவளைவேண்டும் என்பது இதற்காகத்தான்.\nநேற்றிரவு நாங்கள் தங்கியிருந்த உணவு விடுதிக்குத் திரும்ப, முதல் நாளைப்போலவே இரவு பத்து மணி ஆகியிருந்தது. டிராம்வேயில் இறங்கி விடுதியின் ரிசப்ஷன் டெஸ்க்கை நெருங்கினால், ஒரு பெருங்கூட்டம் திரண்டிருந்தது. சற்றுதள்ளி அவர்களுடைய கைப்பெட்டிகள், முதுகுப் பைகள் குவிக்கப்பட்டிருந்தன. இரவு அந்த ஓட்டலில் தங்கவந்த சுற்றுலா பயணிகள் போலிருக்கிறது. அவர்கள் ஸ்லாவ் மொழிதான் பேசினார்கள் என்றாலும் செக், ஸ்லோவாக், செர்பியா இவற்றுள் ஏதோ ஒரு நாடாக இருக்கவேண்டும் என்பது புரிந்தது. ரஷ்ய மொழி தெரியாதென்றாலும் அவர்கள் உச்சரிக்குவிதம் ஓரளவு பழகியிருந்தது. எங்களுடைய அறைக்குரிய ஓட்டல் விதிப்படி காலையில் புறப்படுகிறபோது ரிசப்ஷனிஸ்ட்டிடம் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். எங்களுடன் வந்திருந்த பயணிகளில் பலர் சாவியைக் கொடுக்காமலேயே கையில் வைத்திருந்தனர். அவர்கள் செய்த காரியம் சரியா தவறா என்பது இங்கே முக்கியமில்லை, ஆனால் அதிலுள்ள சௌகரியம் அப்போதுதான் எனக்கு விளங்கிற்று. அவர்கள் வந்த வேகத்தில் லிப்ட் எடுத்து அவரவர் அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். நானும் மனைவியுமாக எங்கள் அறை சாவிக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. ஐந்து நிமிடக் காத்திருப்பு பத்து நிமிடமாயிற்று. ஏற்கனவே வரவேற்பு பெண்மணியைச் சுற்றியிருந்த கும்பல் கலைந்துபோனதும் மற்றொரு கும்பல் அந்த இடத்தை ஆக்ரமித்துவிட்டது. ரிசப்சனிஷ்ட்டைச்சூழ்ந்த கும்பலைப்பார்க்க எனக்கு மோடியைச் சூழ்ந்த NDA எம்.பிக்கள்தான் நினைவுக்கு வந்தனர். நமக்கென்று உள்ளது எங்கே போய்விடும் என பொன். இராதாகிருஷ்ணன் போல ஒரு ஓரமாக நிற்கிறேன். ரிசப்னிஷ்ட் பெண் கடைக்கண் பார்வைகூட என் மேல் விழவில்லை. அப்பெண்மணியைக் குறை சொல்ல முடியாது. அத்தனை பேரையும் அவர் ஒருவராய் எப்படி சமாளிப்பாரென மனம் சமாதானம் செய்துகொண்டாலும், காத்திருக்க பொறுமையில்லை. கும்பலை விலக்கிவிட்டு, எனது அறை எண்ணைக்கூறி சாவி வேண்டும் என்றேன். அந்த எண்ணுக்குரிய புறாக்கூட்டில் சாவியை சில நொடிகள் தேடினார். தேடிய வேகத்தில் திரும்ப வந்தார். சாவி இங்கில்லை என்றார். உடனே மீண்டும் கும்பலிலிருந்த பயணிகள் பக்கம் அப்பெண்மணியின் கவனம் சென்றது. ஐந்து நிமிடங்கள் கழிந்தன மீண்டு அப்பெண்மணியை விடுவதாக இல்லை. ”மீண்டும் சாவி” என்றேன். அதுதான் இங்கில்லை என்றேனே, என்றாள். நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களை உடனே கூப்பிடு, எனக்குரிய பதில் கிடைத்த பிறகுதான் மற்றவர்களை கவனிக்க அனுமதிப்பேன் என்றேன். இரண்டொரு விநாடிகள் அவள் மூக்கும் முழியும், காதுகளும் சேர்ந்தாற்போல சிவந்தன. தொலைபேசியை எடுத்தாள். யாரையோ அழைத்தாள். நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களைத்தான் அழைக்கிறாள் என நினைத்தேன். பாதுகாவலர் ஒருவரை அழைத்தார். அவருக்கு ஸ்லாவ் மொழி மட்டு���ே தெரிந்திருந்தது. அவர் என்னவோ கூறினார். கையிலிருந்த சிறு பெட்டியைக்காட்டினார். ரிசப்னிஷ்ட் அவர் உங்கள் அறையைத் திறந்துகொடுப்பார் என்றார். அவர் எங்களுடன் வந்து அறையைத் திறந்துகொடுக்க, அன்றிரவும் மணி பதினொன்று ஆகியிருந்தது.\nமே பத்தாம் தேதி வழக்கம்போல காலையிலேயே எழுந்துவிட்டபோதிலும், மற்ற நண்பர்கள் பத்துமணிக்கு முன்பாக புறப்படுவதில்லை என்று தீர்மானித்தவர்கள்போல பொறுமை காப்பதால் நிதானமாகமாகவே கீழே இறங்கினோம். டைனிங்ஹாலில் வழக்கம் போல ஐரோப்பிய உணவுகள். செக் மக்கள் காலையில் பெரும்பாலோர் சாசேஜ் சூப் உடன் ரோஹ்லிக் என்ற பிரெட், தயிர், சீஸ் இவற்றையெல்லாங்கூட பிற ஐரோப்பியர்களைப்போலவே விரும்பிச் சாப்பிடுகிறார்கள்; நானும் மனவியும் வழக்கம்போல், அவர்களுடைய ரோஹ்லிக், ஆம்லேட் ஆரஞ்சு ஜூஸில் காலை உணவை முடித்துக்கொண்டோம். முடித்து விட்டு வரும்போது பயணிகளில் ஒருவர் எங்கள் அறை சாவியைக்கொண்டுவந்து கொடுத்தார். தவறுதலாக, வந்திருந்த சக பயணி ஒருவர் அறையில் கிடைத்தது என்றார்கள். அதன் பூர்வாங்க விசாரணையில் இறங்கவில்லை. மீண்டும் அறைக்குச்சென்று கைப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு இறங்கினோம். இன்றைய திட்டம் வெல்ட்டாவா (Vltava – உச்சரிப்பு குழப்பம் இருக்கிறது, முந்தைய பக்கங்களில் வல்ட்டாவா என எழுதியிருந்தேன், தற்போது வெல்ட்டாவா என உச்சரிப்பதுதான் சரியென அறியவந்தேன்) – நதியில் படகு சவாரி, பிற்பகல் மீண்டும் பிராகு நகரத்தை வலம்வருவது. ஓட்டலை காலிசெய்துவிட்டு பேருந்தில் நாங்கள் கொண்டுவந்த பெட்டிகளை வைத்தாயிற்று. பேருந்து ஓட்டுனர்கள் படகுசவாரிக்கு வசதியாக எங்கள் பேருந்து, படகுத் துறைக்கே எங்களைக் கொண்டுபோய் சேர்த்தது\nவெல்ட்டாவா நதியில் இரவுவேளையில் படகிற் செல்ல கொடுப்பினை வேண்டும். எங்கள் பயணத்திட்டத்தில் இரண்டாம் நாள் மாலை படகு சவாரி எனச்சொல்லியிருந்தார்கள். பயணச் சீட்டை எங்கே பெறலாம் என்கிற தகவலின்மையும், மாலை ஆறுமணிக்குமேல் பயணச்சீட்டு விற்கும் முகமைகள் தொழில் புரிவதில்லை என்ற காரணத்தினாலும் அம்முயற்சியை பயண ஏற்பாட்டாளர்கள் கைவிட்டனர். ஆக 10ந்தேதி காலை படகுச்சவாரிக்குத் தயார்படுத்திக்கொண்டவர்களாய்ப் புறப்பட்டோம். மதிய உணவை படகிலேயே வைத்துக்கொள்ளலாம் என்ற சிலரின் யோசன��யைப் பெரும்பானமை நிராகரித்துவிட்டது. படகுச் சவாரியை முடித்துக்கொண்டு அவரவர் விருப்பத்திற்கு எங்கேயேனும் மதிய உணவை எடுக்கலாம் எனத் தீர்மானித்து படகடிக்குச் சென்றோம். நாங்கள் ஐம்பதுபேருக்குமேல் இருந்ததால் மொத்தமாக படகொன்றை ஒரு மணிநேர சவாரிக்கு வாடகைக்கு எடுத்தோம். அதிலேயே உண்வு எடுத்துக்கொள்வதெனில் குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகலாம். மொத்தபேரும் மேற் தளத்தில் அமர்ந்துகொண்டோம். உடலை வருத்தாத வெயில், நதியில்விளையாடி கொடியிற் தலைசீவி நடந்துவந்த இளங்காற்றின் சிலுசிலுப்பு, வலப்பக்கம் எனது வாழ்க்கைத் துணை, சற்று தூரத்தில் கூச்சலும் கும்மாளமுமாக ஆண்கள் ஓரணி பெண்கள் ஓரணியென உத்திபிரித்து பாட்டுக்குப் பாட்டு, இடைக்கிடை கொறிப்பதற்கு நண்பர்கள் பகிர்ந்துகொண்ட பகடிகள், கேலிகள், கிண்டல்கள், சிப்ஸ், வேர்க்கடலை, வீட்டுப் பக்குவத்துடன் செய்திருந்த முறுக்கு…. மகிழ்ச்சியை அளக்க நீட்டல், நிறுத்தல், கொள்ளளவு… எதுவும் காணாது. கம்பனைத்தான் அழைக்கவேண்டும். நதிக்கரையெங்கும் பிராகு நகரத்தின் கட்டிடம் மற்றும் கலை அற்புதங்கள் – சார்லஸ் பாலம், பிராகு கோட்டை, நேஷனல் தியேட்டர்…- எழில் கொஞ்ச முறுவலிக்கின்றன. அப்போதுதான் ஒருநொடி, ஐம்பது நொடியென ஆரம்பித்து நிமிடங்களைஉண்டு ஒரு பெயர் கண் சிமிட்டுகிறது, கண்ணாடியைச் சரி செய்துகொண்டு மீண்டும் ஒரு முறை படிக்கிறேன். வெள்ளைப் பதாகை விரித்ததுபோல பத்தடி நீளத்திற்கு ஒரு பெயர்ப்பலகை: ‘காஃப்கா மியூசியம்’ என்று எழுதியிருக்கிறது. படித்து முடித்த மாத்திரத்தில் ஒரு சோர்வு தட்டியது. அடடா எப்படியான வாய்ப்பைத் தவறவிட்டோம் பிராகுவிற்கும் காஃப்காவிற்குமுள்ள பந்தம் குறித்து எவ்வித பிரக்ஞையுமற்று பயணம் செய்திருக்கிறேன் என நான் கூறுவதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். படகுச்சவாரி முடிந்ததும், வந்திருக்கிற நண்பர்களில் எவராவது விரும்பினால் அழைத்துக்கொண்டு மியூசியத்தைப் பார்த்து வருவது என சட்டென்று முடிவெடுத்தேன். படகு சவாரி முடிவுக்குவந்து, நண்பர்கள் படகைவிட்டு இறங்கியதும் “இரவு 10மணிக்கு பேருந்து நிற்கும் இடம் இதுதான் இங்கேயே வந்துவிடவேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வார்த்தைக்குக் காத்திருந்ததுபோல சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வந்திருந்த நண்பர்கள் சென்றார்கள். பயண ஏற்பாட்டாளர் வேறு, “தனித்தனியே எங்கும் போகவேண்டாம், நான்கைந்து பேராகச் செல்லவும். அப்போதுதான் இரவு பத்துமணிக்கு எளிதாக அனைவரும் ஒன்றுசேர முடியுமென்றார். அவர் கூறிய மறுகணம் காஃப்கா மியூசியத்தைப் பார்க்க சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். தவிர பிரான்சிலிருந்து புறப்படும்போது காஃப்கா குறித்து இம்மிகூட நினைப்பு இல்லை என்கிறபோதும், முதன்முறையாக அதொரு குறையாக அரித்தது.\nபடகுத் துறையிலிருந்து ஒரு சிறு குழுவாகப் பிரிந்து, நகரத்தின் இதயப்பகுதியில் 200 கடைகள் சேர்ந்தாற்போலவிருந்த ஒரு பேரங்காடி மையத்தில், ஓர் இந்தியத் தமிழர் எங்களைபார்த்ததும் தனது மனைவியிடம் ‘இலங்கைத் தமிழர்கள்’ எனக்கூறியது காதில் விழுந்தது. மணி பிற்பகல் இரண்டு. நல்ல பசி. மூன்றாவது தளத்தில், பொதுவாகப் பேரங்காடி மையங்களிற் காண்கிற எல்லாவிதமான உணவகங்களும் இருந்தன. ஒரு சீன உணவகத்தைத் தேர்வுசெய்து நானும் மனைவியும் சாப்பிட்டோம். அருகிலேயே பயண ஏற்பாட்டாளரின் சகோதரியும் கணவரும், பிள்ளைகளுமாக உணவருந்தினார்கள். பேரங்காடி மையத்திலேயே காலாற நடந்துவிட்டு ஐந்து மணி அளவில் கீழே இறங்கினோம். வொரெயால் தமிழ்ச் சங்கதலைவர் இலங்கைவேந்தன், திரு திருமதி குரோ என நாங்கள் ஐந்து பேருமாக பழைய பிராகுவில் இதுவரை காலெடுத்துவைக்காத பகுதிகளுக்குள் நுழைவதெனத் தீர்மானித்து Starmestske Namesti க்கு மேற்காக நடந்தோம், அதாவது புனித நிக்கோலாஸ் தேவாலயத்தினை நோக்கி. இங்கும் வழியெங்கும் நினைவுப்பொருட்கள் கடைகள், ஓவியக் கண்காட்சி சாலைகள். மனிதர்களை சித்திரவதைப் படுத்த உபயோகித்த கருவிகளையுங்கூட ஓரிடத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள், தாய் மசாஜ்க்கான இடங்களும் இருந்தன. கிரிஸ்ட்டல், விலையுயர்ந்த கற்களில் செய்த பொருட்களின் விற்பனையகங்கள் இங்கும் நிறைய இருந்தன. ஒரு திறந்தவெளியில் முடிந்தது. அங்கு முதன் முத்லாக கத்தோலிக்க மதச்பைக்குஎதிராகக் குரல்கொடுத்ததால் உயிருடன் எரிக்கபட்ட ஜான் ஹஸ் (Jan Hus) என்பவரின் நினைவுசின்னம் இருக்கிறது. அதை பார்த்துவிட்டு காப்பி குடிக்கலாம் என்று ஒரு விடுதிக்குச் சென்று வெளியில் போட்டுவைத்திருந்த மேசையில் அமர்ந்து ஐந்துபேரும் அவரவர்க்கு பிடித்தமான காப்பியை வரவழைத்து குடித்துவிட்டு வெரெயால் தமிழ்ச் சங்கதலைவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பினேன்.\nநான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வலது பக்கம் வீதியோரம் கட்டிடத்தின் முகப்பில் காஃப்காவின் பாதி உடல் சிலையாக பொறித்திருந்தது. அந்த இடத்திற்கு Namesti Franz Kafka என்று எழுதியிருந்தது. அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. இலங்கைவேந்தனிடம் ஏதோ பேசவேண்டும் என நினைக்க நா குழறுகிறது. காஃப்காவைப் பற்றி சுருக்கமாகக்கூறினேன். வந்திருந்த பிறரும், குறிப்பாக எனது சந்தோஷத்திற்கு எவ்வித குறையும் நேர்ந்துவிடக்குடாது என்பதுபோல வொரெயால் தமிழ்சங்க தலைவர் என்னுடன் வந்தார். ஐவருமாக நடக்கவில்லை ஓடினோம். என் ஊகம் சரி. அந்தக்கட்டிடத்திற்கும் காஃப்காவிற்கும் சம்பந்தமிருக்கிறது. ஆனால் உணவு விடுதி. ஓட்டல் சர்வர்களை விசாரிக்கிறேன்: காப்காவின் வீடா ஆம் என்பதுபோல தலையாட்டுகிறார். சந்தோஷத்துடன் அவர் கைகளைப் பிடித்துக்கொள்கிறேன். உள்ளே போய் பார்க்கலாமா ஆம் என்பதுபோல தலையாட்டுகிறார். சந்தோஷத்துடன் அவர் கைகளைப் பிடித்துக்கொள்கிறேன். உள்ளே போய் பார்க்கலாமா தாராளமாக என்று பதில் வருகிறது. உள்ளே போனால் சுவர் முழுக்க காஃப்காவின் புகைப்படங்கள். 1883 ஜூலை 3ந்தேதி காஃப்கா இந்த இடத்தில்தான் பிறந்திருக்கிறார். சரியாக சொல்லவேண்டுமெனில் மைஸ்லோவா (Maislova) வீதியும் கப்ரோவா (Kaprova) வீதியும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. துர் அதிர்ஷ்ட்டமாக 1897 ம் வருடத்தில் தீ விபத்தொன்றில் அக்கட்டிடம் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட 1906ல் இப்புதிய கட்டிடம் எழும்பி இருக்கிறது. கட்டிடத்தின் முகப்பில் உள்ள அரை உருவ காஃப்கா சிலையை வடித்தவர் செக் நாட்டின் புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் Hladik . இல்லத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். நண்பர் இலங்கைவேந்தனுக்கு நன்றி சொல்லவேண்டும். அந்த வீதியில் நடந்ததும், அவர் நினைவாக நடத்தப்படும் புத்த்கக்கடை, நூல்நிலையம் முன்பு கழித்த நொடிகளும் பிறவும் மறக்க முடியாதவை. பிராகுவும்காஃப்காவும் என்னுள் அடுத்த நாவலுக்கான உந்துதலை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். அதனாற் சில தகவல்களில் முழுமையாக விவரிக்காமல் போனது. பொறுமையுடன் வாசித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அவான் ���ார்டிஸ்ட், காஃப்கா, செக் நாடு., படகு சவாரி, பாரதி, மிலென் குந்தெரா, மோடி, ரோஹ்லிக் என்ற பிரெட், வெல்ட்டாவா, ஸ்லாவ் மொழி\nPosted on 26 மே 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nமே 8 -2014 -தொடர்ச்சி:\n‘Staromestiske Namasti’ ஸ்லாவ் மொழிவருமெனில் உச்சரித்து பாருங்கள். கடந்த வாரத்தில் வென்ஸ்லஸ் சதுக்கம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா (Wenceslas Square) அதுவும் இப்படி “namesti” என்று தான் முடிந்தது. எனவே ஸ்லாவ் மொழியில் ‘namesti’ என்றால் சதுக்கம் என வைத்துக்கொள்ளுங்கள். ஸ்லாவ் மொழி பேசுபவர்களை முதன்முதலாக பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களில்தான் கண்டிருக்கிறேன். பனிப்போர் காலங்களில் ஸ்லாவ் மொழி பேசுபவர்கள் ஒன்றிரண்டு பேராவது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தலைகாட்டுவார்கள். ரோஜர் மூர் படத்திலும் சரி அதற்கு முன்பாக சீன் கானரி படத்திலும் சரி அது கட்டாயம். டில்லி பாபு என்றொரு நண்பனும் நானும் சென்னை ராயபுரத்தில் பிரைட்டன் தியேட்டரில் ஒருமுறை ஜேம்ஸ் பாண்ட் படமொன்று பார்க்கச் சென்றோம் (‘Never say Never again’ அல்லது ‘you only live twice இரண்டிலொன்று ). பார்த்த ப்டத்தில் எந்தக் காட்சியும் பெரிதாய் ஞாபகத்தில் இல்லை. ஆனால் வில்லன் ரஷ்ய மொழியில் பேசியபொழுது எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வடசென்னை துறைமுகத் தொழிலாளி ‘இன்னாபா இவன் அப்பப்ப வாயால … விடறான்” என சாராய வாடையுடன் உரத்து கூறியது நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. இருந்தாலும் ஸ்லாவ் மொழியைக் குறை சொல்லக்கூடாது. ஸ்லாவ் மொழிகளும் (ரஷ்ய, செக் முதலான..) இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பங்களுள் அடங்குகின்றன. இந்தி, உருது,வங்காளம் போன்ற மொழிகளுக்கு அவை பங்காளி, திராவிட மொழிகளுக்கு சம்பந்தி முறை. எனவே கொசோவா, ஸ்லோவாக், செக் நாட்டின் அதிபர்களையெல்லாம் கூட மோடி அழைத்திருக்கலாம், தவறே இல்லை.\n‘Staromestiske Namasti’ என்கிற பிராஹா நகரத்தின் பழைய நகரம் வென்ஸ்லஸ் சதுக்கத்திலிருந்து கிழக்கே இருக்கிறது. அதிக தூரமில்லை நிதானமாக கடைகளைப் பார்த்துக்கொண்டு நடந்தால் (அதாவது கடை உள்ளே நுழையாமல்) அதிககப் பட்சம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள். முடிச்சு முடிச்சாக திரளுகிற சுற்றுலாபயணிகள் மீது கவனத்தை செலுத்தாது; பெண்களை குறிவைத்து திறந்துள்ள படிகம் அல்லது பளிங்கு கல் பொருள் விற்பனையகங்கள், தோல் பொருட்கள், நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகள்; அடுத்தடுத்து மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் காப்பி பார்கள், உணவகங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாது தாண்டுகால் வைத்து ஒன்றிரண்டு குறுகலான தெருக்களில் திருப்பி எழுதிய ‘ட’ வடிவ வரைபாதையில், கண்ணுக்குப் புலனாகாத ஒரு குழலூதி (The Pied Piper of Prague) நம்மை கடத்திக்கொண்டு போகிறார்’ – ஒரு திறந்த வெளியில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிடாலும் வந்தடைகிறோம். அங்கே மனிதர் சமுத்திரத்தில் கலக்கிறோம். பொதுவில் சுற்றுலா தளங்களில் காண்கிற காட்சிகள்: சுற்றுலா பயணிகள் உயர்த்திப் பிடித்த சுருக்கிய குடைகளின் கீழ் அணி திரண்டும்; சீருடைபோல ஒற்றை வண்ணத்தில் மழைக் காப்பு (K-.way) ஆடைகளிலும்; பிள்ளைகளுடன் வந்திருக்கிற தவிப்பும் பொறுப்புமிக்க கணவன் மனைவியும்; இளம் காதலர்களும்; தோழிகள், நண்பர்கள் அலது இவை இரண்டுமல்லாத விசேட கலவையாகவும் சுற்றுலாபயணிகள்; இடைக்கிடை ஆபூர்வமான உடையணிந்து இசை அல்லது நாடகத்திற்கு விளம்பரத்திற்காக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கிறவர்கள் ஆகியோரையும் கணக்கிற்கொண்டால் சொதி, சம்பல், மரக்கறிகள், பாயாசம் அரிசிச்சோறு அத்தனையும் ஒன்றாக பரிமாறப்படும் ஈழத்தமிழர் இல்ல உணவுத் தட்டுகளை ஒத்ததொரு படிமம், அல்லது ஒர் இம்ப்பரனிஸ ஓவியம், மனிதர் போக மிச்சமிருந்த வெளிகளில் அவர்களின் மூச்சும் மொழியும். கேமராக்களை, வீடியோ கேமாராக்களை கண்களில் அணிந்து, வந்ததற்கு சாட்சியங்கள் தயாரிப்பதில் மும்முரமாக பலர் ஈடுபட்டனர். இதில் நானும் அடக்கம். இல்லையென்றால் உங்களை நம்ப வைப்பதெப்படி) நம்மை கடத்திக்கொண்டு போகிறார்’ – ஒரு திறந்த வெளியில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிடாலும் வந்தடைகிறோம். அங்கே மனிதர் சமுத்திரத்தில் கலக்கிறோம். பொதுவில் சுற்றுலா தளங்களில் காண்கிற காட்சிகள்: சுற்றுலா பயணிகள் உயர்த்திப் பிடித்த சுருக்கிய குடைகளின் கீழ் அணி திரண்டும்; சீருடைபோல ஒற்றை வண்ணத்தில் மழைக் காப்பு (K-.way) ஆடைகளிலும்; பிள்ளைகளுடன் வந்திருக்கிற தவிப்பும் பொறுப்புமிக்க கணவன் மனைவியும்; இளம் காதலர்களும்; தோழிகள், நண்பர்கள் அலது இவை இரண்டுமல்லாத விசேட கலவையாகவும் சுற்றுலாபயணிகள்; இடைக்கிடை ஆபூர்வமான உடையணிந்து இசை அல்லது நாடகத்திற்கு விளம்பரத்திற்காக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கிறவர்கள் ஆகியோரையும் கணக்���ிற்கொண்டால் சொதி, சம்பல், மரக்கறிகள், பாயாசம் அரிசிச்சோறு அத்தனையும் ஒன்றாக பரிமாறப்படும் ஈழத்தமிழர் இல்ல உணவுத் தட்டுகளை ஒத்ததொரு படிமம், அல்லது ஒர் இம்ப்பரனிஸ ஓவியம், மனிதர் போக மிச்சமிருந்த வெளிகளில் அவர்களின் மூச்சும் மொழியும். கேமராக்களை, வீடியோ கேமாராக்களை கண்களில் அணிந்து, வந்ததற்கு சாட்சியங்கள் தயாரிப்பதில் மும்முரமாக பலர் ஈடுபட்டனர். இதில் நானும் அடக்கம். இல்லையென்றால் உங்களை நம்ப வைப்பதெப்படி வழக்கம்போல ஆசிய நாடுகளில் தற்போதைக்கு அதிகமாக உலகப்பயணம் மேற்கொள்கிற சீனர்களை கணிசமான எண்ணிக்கையில் அங்கும் பார்க்க முடிந்தது. கூட்டம் அத்தனையும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. கும்பலை நெருங்காமல் தள்ளி நிற்கிறோம். அண்ணாந்து பார்த்தவர்களின் உயரத்தோடு ஒப்பிடுகிறபொழுது நானும் எனது துணைவியும் குள்ளம் என்பதால் இந்த எச்சரிக்கை. நட்சத்திர தகுதியை எட்டிய வி.ஐ.பி.க்குக் காத்திருக்கும் சராசரி மனிதர்களின் அதே எதிர்பார்ப்பு நின்றிருந்தவர்களின் முகத்தில் அல்லது அவர்கள் முகத்தை மறைத்திருந்த கேமராக்களில் தெரிந்தது. ஒட்டுமொத்த காத்திருப்பும், எதிர்பார்ப்பும் ஒரு கடிகார வி.ஐ.பி.க்காக.\nபிராகு வானியல் கடிகாரமும் பிறவும்\nஐரோப்பாவின் பெரும்பாலான நகரங்களில் வானியல் கடிகாரங்கள் இருந்தபோதிலும் ஸ்ட்ராஸ்பூர்(Strasbourg) வானியல் கடிகாரமும், பிராகு வானியல் கடிகாரமும் புகழ் பெற்ற்வை. பொதுவாக இக் கடிகாரங்கள் பிறகடிகாரங்களைப்போலவே நேரத்தை தருவதோடு சில வானியல் தகவல்களையும் தருகின்றன. தற்போதெல்லாம மிக நுணுக்கமான தகவல்களைத் தருகிற கைக்கடிகாரங்கள் விலைக்க்குக் கிடக்கின்றன. இருந்த போதிலும் திண்டுக்கல் லியோனி தமது குச்சி மிட்டாய் ரசிகர்களுக்கு வினியோகிக்கும் சொற்களில் அவற்றின் பெருமையைக் குறைத்து மதிப்பிடமுடியாது, ஒவ்வொன்றையும் அவற்றிற்கான கால சூழலில் எடைபோடுவது கட்டாயம் ஆகிறது. கடிகாரம் நிறுவப்பட்ட ஆண்டு பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கம். சரியாகச் சொல்வதெனில் பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் (1410 ) பின்னர் இன்றிருக்கிற வானியல் கடிகாரத்தை 1490ல் செம்மை படுத்தியவர் Hanus என்கிற கடிகார நிபுணர். இதுபோன்ற அதிசயங்களுக்குப் பின்னால் உலாவும் கதை இதற்கும் உண்டு. கடிகார நிபுணரின் கண்களை கடிகாரத்தை செம்மை படுத்திய மறுநாள் பறித்துவிட்டார்களாம் – (Page 98 Prague et la Républiques Tchèque). கடிகாரத்துடன் இருக்கிற நான்கு பொம்மைகளும் பதினைந்தாம் நூற்றாண்டு பிராகு மக்களின் மன நிலையை எதிரொலிக்கின்றனவாம். கூடியிருந்த பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல நான்கு பொம்மைகளில் ஒன்றான எலும்புக்கூடு மணல் நிரம்பிய நாழிகைக் கண்ணாடிக் குடுவையை இலேசாகத் தட்டித் திருப்பி வைக்கிறது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் கடிகாரத்திற்கு மேலாக இருக்கிற இரண்டு சன்னல்களைக் கடந்து வரிசையாகக் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்தபடி கடந்து செல்கிறார்கள். இறுதியாக சேவற்கோழியின் கொக்கரிபோடு காட்சி முடிவுக்கு வருகிறது. நாங்கள் சென்றிருந்தபோது இரவு எட்டுமணி. பழைய நகர சதுக்கத்தை அடைந்திருந்த ஓரிரு நிமிடங்களில் மேற்கண்டவை நடந்து முடிந்தன. ஏற்கனவே Strasbourgல் இருக்கிற தேவாலயத்தில் கண்ட காட்சிதான். தலையைத் திருப்பினால் இதுகுறித்த அக்கறை அல்லது பிரக்ஞையின்றி தங்கள் அன்றையை பொழுதைக்குறித்த கவலையோடு ஜாஸ் இசைக்கும் ரோமா கலைஞர்கள். மெல்ல கூட்டம் கலையத் தொடங்கியது. சட்டென்று அவ்விடத்தைவிட்டுச் செல்வது கடினமாக இருந்தது. பயணத்தின் தொடக்கத்தில் பிற ஐரோப்பிய நகரங்களோடு ஒப்பிட்டது உண்மைதான், ஆனால் பிராகுவின் பழமையை போற்றுகிற இப் பகுதி வெனீஸ், பார்சலோனா போன்ற நகரங்களைக்காட்டிலும் கூடுதலாகக் கவர்ந்தது, அக்கவர்ச்சியில் தொன்மத்தின் சாயலை இழக்காத கட்டிட முகப்புகளுக்கும் தேவாலயங்களுக்கும் பெரும்பங்குண்டு.\nபிராகு நகரிர்க்குச் சென்று சார்லஸ் பாலத்தில் காலாற நடந்து போகமற் திரும்புவது, என்பது ஆக்ரா சென்கிறவர் தாஜ்மகாலைப் பார்க்காமற் திரும்புவதுபோல என வைத்துக்கொள்ளலாம். பாலத்தில் நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரம். கோபுரத்தைக் கடந்ததுமே இடதுபுரம் உணவு விடுதிகள். நீரில் கால் நனைப்பதுபோல அமர்ந்துகொண்டு ஜோடி ஜோடியாக உணவருந்தும் மனிதர்கள். கரையோரங்கள் பொன்னாரங்களில் வைரம் பதித்ததுபோல மஞ்சள் ஒளியில் ஜொலிக்கின்றன. வில்ட்டாவா நதியின் இருகரைகளையும் இழுத்துப் பிடித்திருப்பவைபோல நகரமெங்கும் பாலங்கள் இருப்பினும் சார்லஸ் பாலத்தின் அழகைப் எழுத வார்த்தைகள் போதாது, பாரதி பார்த்திருந்தால் “சிந்து நதியின்மிசை”யைத் திருத்தி பாடியிருக்கலாம். கண்கள் விரியத் திறந்து அந்த அழகைக் குடித்தேன். முதன் முதலாக மனைவி மீது எனக்குப் பொறாமை வந்த தருணம். அவளுக்குக் கொஞ்சம் பெரிய கண்கள். அவள் கண்களை சிலாகித்து நல்லதாக நான்கு வார்த்தைச் சொல்லி இருக்கலாம். வரவிருக்கும் இரவு ‘கையறு இரவாக’ கழிந்துவிடகூடாதென்று சுஜாதாவுக்குப் பழகிய பட்சி என்னிடமும் ஜாக்கிரதை என்றது.\nசார்லஸ் பாலத்தில் இருள் மெல்ல மெல்ல கவித்துகொண்டிருந்தது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே நீரில் கரைந்திருந்தது. பாரதியின் ‘பட்டு கரு நீல புடவையும் பதித்த நல் வைரமும்’ வரிகளை நினை படுத்துகிற ஒளிரும் உல்லாசப் படகுகள், நீரின் சலசலப்பையும்; கால்களால் பாலத்தில் நீளத்தையும், சொற்களால் காற்றினையும் கலகலபாக்கிக்கொண்டிருக்கிற மனிதர்ச் சந்தடியை குலைத்துவிடக்கூடாதென்பதுபோல படகுகளின் எஞ்சின்கள் மெல்ல உறுமுகின்றன, இலைபோல சொகுசாய் நீர்ளிழுத்த இழுப்புக்கு உடன்படுவதுபோல மிதந்து போகின்றன. பாலத்தின் நெடுகிலும் தெருப்பாடகர்கள், ஜாஸ் கலைஞர்கள், கிட்டார்களின் சினுங்கல்கள், அவற்றில் மயங்கி நிரந்தரமாக பாலத்தின் கைப்பிடி நெடுகிலும் கல்லாய் சமைந்தவிட்டதுபோல பரோக் காலத்து சிற்பங்கள். இதற்கு முன்பு லண்டன் டவர் பிரிட்ஜ், சான்பிரான்ஸிஸ்கோ கோல்டன் கேட், வெனிஸ் நகரப் பாலங்கள், எனப் பார்த்திருக்கிறேன், ஏன் பிரான்சில் கூட அழகான பாலங்களைக் கண்டதுண்டு, ஆனாலும் இது அழகில் ‘ஏறக்குறைய சொர்க்கம்’ (உபயம் மீண்டும் சுஜாதா).\nகுறிச்சொல்லிடப்பட்டது காஃப்கா, சார்லஸ் பாலம்:, செக், ஜேம்ஸ்பாண்ட், பிராகு, பிராஹா, மோடி, வானியல் கடிகாரம், ஸ்லாவ் மொழி\nமொழிவது சுகம் நவம்பர் 1 2019\nமொழிவது சுகம் அக்டோபர் 2019: தக்கார் எச்சம் : காந்தி\nமொழிவது சுகம் கட்டுரைகள் -3:ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை\nமொழிவது சுகம் கட்டுரைகள் – 2:\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=mac-os&page=1&show=done", "date_download": "2019-11-14T22:57:26Z", "digest": "sha1:2AC7VHSFWW7MQVP33QSWJSIIMVTAZO3U", "length": 20646, "nlines": 438, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by gbrian 4 நாட்கள் முன்பு\nasked by Mace2 3 நாட்கள் முன்பு\nasked by Rabbit Boy 1 வாரத்திற்கு முன்பு\nasked by rhkennerly 1 வாரத்திற்கு முன்பு\nasked by SShalgi 3 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 3 மாதங்களுக்கு முன்பு\nasked by supersnaps 1 மாதத்திற்கு முன்பு\nanswered by cor-el 2 மாதங்களுக்கு முன்பு\nasked by wild imagine 1 வாரத்திற்கு முன்பு\nanswered by cor-el 1 வாரத்திற்கு முன்பு\nanswered by cor-el 1 வாரத்திற்கு முன்பு\nasked by bevinssails 2 வாரங்களுக்கு முன்பு\nasked by Tana 3 மாதங்களுக்கு முன்பு\nanswered by McCoy 3 மாதங்களுக்கு முன்பு\nasked by Eivind 2 வாரங்களுக்கு முன்பு\nanswered by Eivind 2 வாரங்களுக்கு முன்பு\nasked by twaggers 2 வாரங்களுக்கு முன்பு\nanswered by Aki_66 2 வாரங்களுக்கு முன்பு\nasked by mail93 2 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 2 மாதங்களுக்கு முன்பு\nasked by MaxH42 5 மாதங்களுக்கு முன்பு\nanswered by MaxH42 5 மாதங்களுக்கு முன்பு\nasked by mail850190 2 வாரங்களுக்கு முன்பு\nanswered by cor-el 2 வாரங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-11-14T21:41:31Z", "digest": "sha1:GIDE6LVNJTMDTJRNBWKKFZYZA5KBICRP", "length": 14279, "nlines": 152, "source_domain": "tiruppur.nic.in", "title": "கல்வி | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\n1. முதன்மைக்கல்வி அலுவலகம். திருப்பூா். முதன்மைக்கல்வி அலுவலகம் முதன்மைக்கல்வி அலுவலகம், எண்.514, 5வது தளம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா்-641 604. 04242971156 ceo[dot]tntpr1@gmail[dot]com\n2. மாவட்டக்கல்வி அலுவலகம். திருப்பூா். மாவட்டக்கல்வி அலுவலகம். மாவட்டக்கல்வி அலுவலகம், எண்.632, 6வது தளம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா்-641 604. 04242971158 deo_tiruppur@yahoo[dot]com\n3. மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம். திருப்பூா். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம், எண்.520, 5வது தளம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா்-641 604. 9942973077 04242971159 deootiruppur@gamil[dot]com\n4. திருப்பூா். உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், திருப்பூா் தெற்கு. உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், அரண்மனைப்புதுாா் பள்ளி வளாகம், தாராபுரம் ரோடு, திருப்பூா் தெற்கு, திருப்பூா் – 641 604 9750982338 southtiruppur@gmail[dot]com\n5. திருப்பூா். உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், திருப்பூா் வடக்கு. உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், கமா்சியல் அலுவலக வளாகம், வடக்கு காவல் நிலையம் அருகில், குமரன் ரோடு, திருப்பூா் – 641 601 9750982337 aeeotiruppur@gmail[dot]com\n6. அவிநாசி உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், அவிநாசி. உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், பாரதிதாசன் வீதி , ஸ்ரீனிவாசபுரம், அவிநாசி, திருப்பூா்.\n7. பல்லடம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், பல்லடம். உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், வடுகபாளையம், PUE பள்ளி வளாகம், உடுமலைப்பேட்டை ரோடு, பல்லடம், திருப்பூா்-641 664 9750982321 aeeopalladam@gmail[dot]com\n8. பொங்கலுாா் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், பொங்கலுாா். உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், PAP குவாா்டா்ஸ், திருச்சி மெயின் ரோடு, பொங்கலுாா், பல்லடம் (Tk), திருப்பூா்-641 667 9750982330 04212316330 aeeopongalur@gmail[dot]com\n9. உடுமலைப்பேட்டை உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், உடுமலைப்பேட்டை. உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், இந்துாா் நகா். காந்தி நகா் (Po). உடுமலைப்பேட்டை,. திருப்பூா்-642 154 9750982339 04252229339 aeeoudumalpet@gmail[dot]com\n10. குடமங்கலம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், குடிமங்கலம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், குடிமங்கலம், பெதப்பம்பட்டி , திருப்பூா்-642 205 9750982314 04252246539 aeeogudimangalam@gmail[dot]com\n11. மடத்துக்குளம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், மடத்துக்குளம். உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், ராஜ வீதி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மடத்துக்குளம், திருப்பூா்-642 113 9750982319 aeeomadathukulam@gmail[dot]com\n12. தாராபுரம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், தாராபுரம். உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், பீமராயன் வீதி, பங்களா தோட்டம், தாராபுரம், திருப்பூா்-638 656 9750982441 04258225020 aeeodharapuram@gmail[dot]com\n13. குண்டடம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், குண்டடம். உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், குண்டடம், திருப்பூா்-638 702 9750982443 04258263055 aeeokundadam894@gmail[dot]com\n14. மூலனுாா் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், மூலனுாா். உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், கரூா் மெயின் ரோடு, மூலனுாா், திருப்பூா்-638 601 9750982439 04202227667 aeeomulanur658@gmail[dot]com\n15. வெள���ளகோவில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், வெள்ளகோவில். உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெள்ளகோவில் மேற்கு வளாகம், வெள்ளகோவில், திருப்பூா்-638 111 9750982438 aeeovellakovil684@gmail[dot]com\n16. காங்கயம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், காங்கயம். உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், பாளையங்கோட்டை ரோடு, காங்கயம், திருப்பூா்-638 701 9750982445 aeeokangayam178@gmail[dot]com\n17. ஊத்துக்குளி உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், ஊத்துக்குளி. உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், ஊத்துக்குளி, திருப்பூா்-638 751 9750982449 aeeouthukuli789@gmail[dot]com\nஒன்றியம் வாாியாக பள்ளிகளின் விவரம் (2017 – 2018)\n5. பொங்சலுாா் 59 15 4 3 3\n6. உடுமலைப்பேட்டை 11 6 72 18 5 5 11\n7. குடிமங்கலம் 45 12 2 1\n8. மடத்துக்குளம் 48 12 3 1 8\n12. வெள்ளகோவில் 61 17 2 1\n14. ஊத்துக்குளி 63 17 1\nஅநநிப – அரசு நடுநிலைப்பள்ளி\nநதுப – நகராட்சி துவக்கப்பள்ளி\nநநநிப – நகராட்சி நடுநிலைப்பள்ளி\nஊஒதுப – ஊராட்சி ஒன்றய துவக்கப்பள்ளி\nஊஒநநிப – ஊராட்சி ஒன்றய நடுநிலைப்பள்ளி\nநிஉதுப – நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளி\nஆதிநதுப – ஆதிதிராவிடா் நல துவக்கப்பள்ளி\nமதொப – மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளி\nசைனிக் பள்ளி – அமாரவதி நகர்\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 01, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/nov/05/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3271509.html", "date_download": "2019-11-14T22:38:36Z", "digest": "sha1:J7EPTGUVPGQ5RGZDV7XMSBC3GY75RY3P", "length": 8002, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளைஞா்கள் தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் அதிகரிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஇளைஞா்கள் தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் அதிகரிப்பு\nBy DIN | Published on : 05th November 2019 09:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபடித்த வேலையற்ற இளைஞா்கள் தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் மற்றும் மானியத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு படித்த வேலையற்ற இளைஞா்களுக்காக, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை கடந்த 2010 முதல் மாவட்ட தொழில்மையத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது.\nதற்போது தொழில் தொடங்குவதற்காக வங்கிக் கடன் மற்றும் மானியத் தொகையின் அளவு உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வியாபாரம் செய்ய அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும், சேவைத் தொழிலுக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும், உற்பத்திப் பிரிவுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும், இவை அனைத்துக்குமான மானியம், திட்ட முதலீட்டில் 25 சதவீதமாகும். அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை மானியம் அனுமதிக்கப்படும்.\nஇத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிப்பவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை படித்த வேலையற்ற ஆண்கள் மற்றும் பெண்கள், வங்கிக் கடனுதவி பெற்று சுயதொழில் தொடங்கி அதிகபட்ச மானியத் தொகையைப் பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61318-trichy-accident.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T21:24:10Z", "digest": "sha1:JFYY4JMEPXNUADRHIDW2TL6664I72TUS", "length": 10114, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "திருச்சி: கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி! | Trichy accident", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக ம���ுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nதிருச்சி: கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nதிருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதிருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகே முத்தையம்பாளையம் கருப்பணசாமி கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு சித்ரா பவுர்ணமியையொட்டி, படிகாசு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதையடுத்து ஒருபக்கமாக மக்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றதில், 4 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்தவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n4 தொகுதிகளுக்கு இன்று விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு: 49 பேர் பலி; 280 பேர் காயம்\nஈஸ்டர் திருநாள் : கோவையில் உற்சாக கொண்டாட்டம்\nமதுரை கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் இடைநீக்கம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nதிருச்சி: எரிந்த நிலையில் சடலம் மீட்பு\nநடிகர்கள் அரசியலுக��கு வருவது குறித்த முதல்வரின் கருத்து... உடன்படுவதாக சீமான் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு: திருச்சியில் மாதிரி வாக்குப்பதிவு\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n6. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n7. ரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/47549/", "date_download": "2019-11-14T22:46:42Z", "digest": "sha1:3LHW5R3GAFI7CHZOPBMVBDCT2RT77SRG", "length": 9633, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமானது – பிரதமர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமானது – பிரதமர்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளினாலும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டத்திற்கு முதல் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதகமாக பதிலளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nநாட்டை பிளவடையச் செய்யுமாறு எவரும் யோசனைத் திட்டங்களை முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து இன மக்களையும் ஐக்கியப்படுத்தும் நோக்கிலேயே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணையளித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், அதனை உருவாக்குவதற்கு போதியளவு கால அவ��ாசம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsPrime Minister tamil tamil news TNA ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதமர் முக்கியமானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது\nயாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 – 22 வருடங்கள் :-\nயாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டன – போராட்டம் தொடர்கிறது:-\nதம்பிராசா விடுதலையானார்.. November 14, 2019\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்…. November 14, 2019\nவாக்காளர்களை தடுக்க முடியாது…. November 14, 2019\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்.. November 14, 2019\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு November 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-14T21:21:13Z", "digest": "sha1:TF5SVUMLWRSYXRZBILCGNYQ5X6OXCLJX", "length": 15286, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழகம் |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nதமிழகம் மற்றம் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் வெளியீடு\nதமிழகம் மற்றம் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிட பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்தமாதம் ......[Read More…]\nApril,19,19, —\t—\tதமிழகம், புதுச்சேரி\nஉலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம்\n*நியூயார்க் டைம்ஸ்* பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்று ள்ளது... இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரேமாநிலம் நம் தமிழ்நாடுதான் உலகம் மிகப் பெரியது, இதில் ......[Read More…]\nOctober,15,17, —\t—\tதமிழகம், நியூயார்க் டைம்ஸ்\nதமிழக புதியகவர்னராக பன்வாரிலால் புரோஷித் நியமனம்\nதமிழகம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு புதியகவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தமிழக புதியகவர்னராக பன்வாரிலால் புரோஷித் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் தற்போது மேகாலயா கவர்னராக இருந்துவருகிறார். தமிழகத்தின் ......[Read More…]\nSeptember,30,17, —\t—\tஅந்தமான், தமிழகம், பன்வாரிலால் புரோஷித், ராம்நாத் கோவிந்த்\nஎதிர்ப்பு காலத்தை முடித்து எதிர்காலம் நோக்கி திரும்புவோம் வாருங்கள்\nநம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று பல இடங்களில் நடைபெற்றுவருகிறது மகிழ்ச்சி ஆனால் பல இடங்களில் தேவையின்றி தடைப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. முதல்வரே முன்னிருந்து நடத்த இருந்த அலங்காநல்லூர் அலங்காரமாக நடைபெற்றிருக்க வேண்டும், அனாவசியமாக ......[Read More…]\nJanuary,23,17, —\t—\tஜல்லிக்கட்டு, தமிழகம், தமிழிசை சௌந்தரராஜன்\nமுதல்வரின் தாமதத்தால் 12 ஆயிரம்கோடி ரூபாய் தமிழகத்திற்கு நஷ்டம்\nமத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு சரியான ஒத்துழைப்பு அளிப்பதில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பிஜேபி மைய குழு கூட்டம் கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் ......[Read More…]\nவிவசாயிகளுக்கு ஆதரவான மத்தியபட்ஜெட், 5 மாநில சட்டப் பே��வைத் தேர்தலுக்கு உதவும் என பாஜக எம்.பி.க்கள் நம்பிக்கை தெரிவித்தனர். எதிர்க் கட்சிகளின் குற்றச் சாட்டுகளை மங்கச்செய்து, தமிழகம், கேரளம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள ......[Read More…]\nMarch,2,16, —\t—\tகேரளம், தமிழகம், நரேந்திர மோடி, பாஜக\nமத்திய அமைச்சர்களின் செயல் பாடுகளை பிரதமர் ஆய்வுசெய்தார்\nதமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறஉள்ள நிலையில் மத்திய அமைச்சர்களின் செயல் பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வுசெய்தார். அடுத்த சிலமாதங்களில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், மற்றும் புதுச்சேரி ஆகிய ......[Read More…]\nJanuary,27,16, —\t—\tஅசாம், கேரளா, தமிழகம், நரேந்திர மோடி, மத்திய அமைச்சர், மேற்கு வங்கம்\nதமிழகத்தில் 5 இயற்கைமாதிரி கிராமங்களுக்கு முதற்கட்டமாக ரூ.50 லட்ச\nதமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 5 இயற்கைமாதிரி கிராமங்களுக்கு முதற்கட்டமாக ரூ.50 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் உள்ள விவசாயிகள், செயற்கை உரங்களை பயன் ......[Read More…]\nDecember,10,14, —\t—\tஇயற்கைமாதிரி கிராமம், தமிழகம்\nவாதாட, போராட, பரிந்து பேச, பாரதிய ஜனதாவுக்கு வாய்ப்பு தாருங்கள்\nதமிழகம் இழந்த பெருமையை-மீட்க, பாரதிய ஜனதாவுக்கு வாய்ப்பு தர வேண்டும்,'' என்று திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசினார்.லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் பேசியதாவது: ......[Read More…]\nApril,1,11, —\t—\tஇழந்த, எதிர்க்கட்சித், என்று, சுஷ்மா சுவராஜ், தமிழகம், தலைவர், திருப்பூரில், தேர்தல் பிரசாரத்தில், நடைபெற்ற, பாரதிய ஜனதாவுக்கு, பெருமையை, பேசினார், மீட்க, லோக்சபா, வாய்ப்பு தர, வேண்டும்\nபீகார், உத்தர பிரதேச மாநிலங்களை தமிழகம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடம் பிடித்துள்ளது\nகடந்த 2006ம் ஆண்டுக்கு முன்பு வரை, தேர்தல் நடத்துவதற்கு சிரமமான மாநிலங்களின் பட்டியலில் பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், முதல் இரண்டு இடங்களை பிடித்து இருந்தன. 2006க்கு பிறகு இந்த ......[Read More…]\nFebruary,27,11, —\t—\tஇடம் பிடித்துள்ளது, உத்தர பிரதேச, கோபால்சாமி, சிரமமான மாநில, தமிழகம், தெரிவித்தார்பீகார், தேர்தல் நடத்துவதற்கு, பின்னுக்குத் தள்ளிவிட்டு, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்\nடில்லியில�� ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nஉலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இ� ...\nதமிழக புதியகவர்னராக பன்வாரிலால் புரோஷ ...\nஎதிர்ப்பு காலத்தை முடித்து எதிர்காலம் ...\nமுதல்வரின் தாமதத்தால் 12 ஆயிரம்கோடி ரூப ...\nமத்திய அமைச்சர்களின் செயல் பாடுகளை பி� ...\nதமிழகத்தில் 5 இயற்கைமாதிரி கிராமங்களு� ...\nவாதாட, போராட, பரிந்து பேச, பாரதிய ஜனதாவு� ...\nநாளை அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்\nபீகார், உத்தர பிரதேச மாநிலங்களை தமிழகம� ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/10/blog-post_9042.html", "date_download": "2019-11-14T21:18:14Z", "digest": "sha1:UXB33S3ULNEKPB2VKEFVGERBHCKYUMVF", "length": 17258, "nlines": 159, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "சிடி'க்கள் தரும் சிக்கல்கள்", "raw_content": "\nஅன்றாடம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில், சிடிக்களைக் கையாளும் பிரச்சினையும் ஒன்று. இன்றைய சூழ்நிலையில் சிடிக்களைப் பயன்படுத்துவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.\nபிளாஷ் டிரைவ் பயன்பாடு, பைல்களைக் காப்பி செய்து எடுத்துபோவதை மிக எளிதாக மாற்றியுள்ளது. இருப்பினும் ஓரிரு பைல்களை எழுதி, எழுதப்பட்ட மீடியாவினை யாருக்கேனும் தந்து விட்டு வர வேண்டும் என்றால் அதற்கு சிடிதான் சரியான வழி. எனவே சிடியைக் கையாள்வதில் உள்ள பிரச்சினைகளை இங்கு காணலாம்.\nஅவசரமாக ஏதேனும் பைலை சிடியில் எழுதி எடுத்துக்கொண்டு செல்லத் திட்டமிடுகையில் அது வெளியே வர மறுக்கும். அல்லது எழத மறுக்கும். எழுத மறுத்து வெளியே வந்துவிட்டால், இன்னொரு சிடியை உள்ளே செலுத்தி எழுதலாம்.\nசிடி வெளியே வரவில்லை என்றால் என்ன செய்யலாம் இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளலாம் என்று பார்க்கலாம். பல வேளைகளில் நாம் ஒரு சிடியை அதன் டிரைவில் போட்டு பயன்படுத்திய பின்னர் வெளியே எடுத்து பாதுகாப்பாக வைக்க மறந்துவிடுகிறோம்.\nடிரைவ் பிரச்சினை தருவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு முறை அதன்பின் விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்குகையில் சிடியின் டிரைவ் இயங்கும். இது தேவையற்ற ஒன்றாக இருக்கும். இதனால் சிடி டிரைவ் இயக்கத்தில் சில தடங்கல்களை ஏற்படுத்தலாம்.\nகுறிப்பாக சிடியில் பைல்களை எழுதி முடித்துவிட்டால், உடனே எடுத்துவிட வேண்டும். இதனால் தான் சிடியில் எழுதுவதற்குப் பயன்படும் நீரோ போன்ற புரோகிராம்களில் சிடியில் எழுதும் வேலை முடிந்துவிட்டால், உடனே அதனை வெளியே தள்ளும் எஜெக்ட் என்னும் செயல்பாட்டினை செட் செய்திடும் வகையில் வழிகள் தரப்பட்டுள்ளன.\nசிடி வெளியே வராத நிலையில் அந்த சிடியில் இன்னொரு பைலை எழுதிப் பாருங்கள். ஏற்கனவே எழுதிய பைல் பார்மட்டில் இல்லாமல் வேறு வகை பார்மட்டில் எழுதிய பைலை காப்பி செய்து பாருங்கள். காப்பி ஆனவுடன் சிடி வெளியே வர வாய்ப்புகள் உள்ளன.\nவர மறுக்கும் சிடியை எடுக்க இன்னொரு சிறந்த வழி கம்ப்யூட்டரை ரீ பூட் செய்வதாகும். இதனால் சிடி வெளியே வரும் வாய்ப்புண்டு. மை கம்ப்யூட்டரை கிளிக் செய்து அதில் கிடைக்கும் விண்டோவில் சிடி டிரைவிற்கான இடத்தில் ரைட் கிளிக் செய்து அதில் Eject என்பதில் கிளிக் செய்து பார்க்கலாம்.\nஇதில் ஒரு முறை கிளிக் செய்தால் மட்டும் போதாது. பல முறை கிளிக் செய்தால் ஏற்படும் கட்டளைத் திணிப்பில் டிரைவ் வெளியே வரலாம். இத்தனை வழிகளையும் கையாண்டு வெளியே வரவில்லை என்றால் இறுதியாக நம் பலத்தை பிரயோகிக்க வேண்டியதுதான்.\nஅது ஒன்றுமில்லை; ஒரு சிறிய பேப்பர் கிளிப் என்ற ஜெம் கிளிப்பைப் பிரித்து நீட்டி டிரைவின் கதவில் தெரியும் சிறிய துவாரத்தில் மெதுவாகச் செருகவும். ஒரு இடத்தில் எதிராக ஒரு சிறிய தடுப்பில் நிற்கும். அதனை மெதுவாக அழுத்தினால் கதவு திறக்கப்படும். பின் சிடியை எடுத்துவிடலாம்.\nசிடியைச் சரியாக அதன் டிரைவில் பொருத்தவில்லை என்றால் அது உள்ளே செல்லாமல் மீண்டும் மீண்டும் அதன் கதவு திறக்கப்படும். நாம் டிரைவின் கதவு ம���டப்படுவதில்தான் பிரச்னை என்று முடிவு செய்து பலத்தைப் பயன்படுத்தி கதவை மூடக்கூடாது.\nபொறுமையாக என்ன பிரச்னை என்று ஆய்வு செய்திட வேண்டும். அதன் முதலாவது செயல்தான் சிடியைச் சரியாக அதன் இடத்தில் வைப்பது. சிறிய அளவில் அது சரியாக இல்லை என்றால் அதன் உள்ளாக மோட்டார் ஸ்டெம் உட்காருகையில் அது தானே சரி செய்யப்படும்.\nஅப்படி சரி செய்திட முடியாத பட்சத்தில் சிடி டிரைவின் செயல்பாட்டில் மாறுதல் ஏற்படும். சரியாக இயங்காது. இதைப் போன்ற சூழ்நிலைகளில் சிடிக்கள் சில நொறுங்கிப் போன நிகழ்வுகளும் நடந்தது உண்டு. எனவே ஒரு சிடி டிரைவ் சரியாக இயங்கவில்லை என்றால் நாம் அதனைப் பயன்படுத்தும் முறைதான் சரியில்லை என்று பொருள்.\nஎனவே கம்ப்யூட்டரின் மீது கோபப்படுவதனை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அதனைச் சரியாக இயக்க முயற்சிக்க வேண்டும்.\nசில வேளைகளில் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு ஒரு சிடியின் மீது இன்னொரு சிடியை போட்டு இயக்க முயற்சிப்பது; சிடியை தலைகீழாக வைத்து இயக்க முயற்சிப்பது; ஒரு சிடி என்று எண்ணிக் கொண்டு இரண்டு சிடிக்களை டிரைவில் வைப்பது போன் ற நிகழ்வுகள் நீங்களை நம்பாமல் இருக்கலாம்.\nஆனால் பல வேளைகளில் இவ்வாறு நடந்துள்ளது. நீங்களும் இந்த தவற்றை என்றாவது அவசரத்தில் செய்ய முற்படலாம். அவ்வாறு நேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவே இந்த எச்சரிக்கை தரப்படுகிறது.\nசிடிக்கள் டேட்டாவினைப் பதிந்து வைத்திட நம்பகமான மீடியம் என்றாலும் அவையும் என்றாவது ஒரு நாள் அல்லது ஒரு வேளையில் பயன்படுத்த முடியாமல் போகலாம். எனவே சிடியில் டேட்டாக்களை எழுதிவிட்டோமே என்று அந்த பைல்களை முற்றிலுமாக அழித்துவிடக்கூடாது.\nவேறு ஒரு மீடியத்தில் எழுதி வைக்கலாம். இன்னொரு கம்ப்யூட்டரில் அல்லது ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு டிரைவில் போட்டு வைக்கலாம். இவ்வாறு பேக்கப் எடுத்து வைப்பது நல்லது. பயன்படுத்த நல்ல தரமான நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் சிடிக்களையே வாங்க வேண்டும். விலை குறைவாக இருக்கிறது என்று தரம் குறைந்த சிடிக்களை வாங்கிப் பயன்படுத்துவது தவறு.\nமிக உயரமான ராக்கெட் சோதனை ஓட்டம் வெற்றி\nகாணிக்கை போட்ட திருடன்: காட்டிக்கொடுத்தார் கடவுள்\nஅதிரடி மாற்றங்களும் நிறுவனங்களின் தவிப்புகளும்\nஉபயோகமான ஒரு விண்டோஸ் டிப்\nகோவையில் கொடூர வதந்தி; மக்கள் பெரும் அதிர்ச்சி\nஎம்.எஸ்.எக்ஸலில் இரண்டு திகதிகளுக்கிடைய வித்தியாசத...\nரகசிய குறியீடு இல்லாத செல்போன் இறக்குமதிக்கு தடை\nஇளம் வயதில் கம்ப்யூட்டர் துறையில் சாதனை\nரிலையன்ஸ் புதிய திட்டம் அறிமுகம்\nகாசாக ஒரு பிளாஷ் டிரைவ்\nசிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்\nபிரித்வி-2 ஏவுகணை சோதனை முழு வெற்றி\nமோட்டரோலா புதிய வகை மொபைல்கள் அறிமுகம்\nஇன்டர்நெட் குறித்த தவறான கருத்துகள்\nஇவர்களும் வருங்கால இந்திய மன்னர்களே\nநோபல் வென்ற மூன்று தமிழர்கள்\nஒரே நேரத்தில் இரண்டு படங்கள்\nஇம்மாத இறுதிக்குள் பி.எஸ்.என்.எல்., '3 ஜி' சேவை\nசந்தையில் சந்தித்த புது மொபைல்கள்\nஐ போனில் இல்லாதது நோக்கியாவில் உள்ளது\nமன்மோகன் சிங்குக்கு ஒபாமா விருந்து\nசொல்ல சொல்ல இனிக்கும் - சினிமா விமர்சனம்\n17 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது பங்குச் சந்தை\nஏர்-இந்தியா பைலட் ஸ்டிரைக் வாபஸ்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539612", "date_download": "2019-11-14T22:49:28Z", "digest": "sha1:WENAREQ56VKT6HH7E3DBFA3ICOTJNFC6", "length": 10503, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின | Bribery raids at Inspector's home in Nagercoil: major documents trapped - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின\nஆரல்வாய்மொழி: நாகர்கோவிலில் இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல மணி நேரம் சோதனை நடத்தினர். நாகர்கோவில் கோட்டார் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அன்புபிரகாஷ். இவர் குமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம், களியக்காவிளை உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார். இவர் 1999ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். பின்னர் 2012 ல் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். நெல்லை மாவட்ட காவல் நிலையங்களிலும் பணியாற்றி உள்ளார். ��வர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த வருடம் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலக உத்தரவின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nசொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த வகையில் 1.1.2014 முதல் 30.11.2017 வரையிலான கால கட்டங்களில் அதிகளவில் சொத்துக்கள் சேர்த்ததாக போலீசார் தெரிவித்தனர். மொத்தம் 83 லட்சத்து 95 ஆயிரத்து 738 மதிப்பிலான நகைகள், சொத்துக்கள் இருந்துள்ளன. இதில் 53 லட்சத்து 50 ஆயிரத்து 608-க்கு மட்டும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மீதி 30 லட்சத்து 45 ஆயிரத்து 130 வருமானத்துக்கு அதிகமாக சேர்த்ததாக வழக்கில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை நாகர்கோவில் அருகே தேரேகால்புதூரில் உள்ள அன்புபிரகாஷ் வீட்டுக்கு, குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மதியழகன் தலைமையில் போலீசார் சென்றனர். அப்போது அன்புபிரகாஷ் இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தி வீட்டில் சோதனையிட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை பல மணி நேரம் நீடித்தது. வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சோதனை நடைபெற்றது.\nவீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரிலும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் சில முக்கிய தஸ்தாவேஜூகள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய முழு விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதால் வழக்கமாக நடைபெறும் சோதனைதான் என்று தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஒருவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவருமானத்துறை சொத்து நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசார்\nவிவசாயம் பக்கமெல்லாம் வர்றதே கிடையாது ‘இளைஞர்கள் அரைகுறையா படிச்சு ஆப், குவார்ட்டர் அடிக்கிறாங்க...’: அமைச்சர் பாஸ்கரன் மீண்டும் சர்ச்சை\nகாவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணை அமைக்க வழக்கு : தலைமைப் பொறியாளர் முடிவெடுக்க உத்தரவு\nபொள்ளாச்சி அருகே அட்டகாசம் செய்த ‘அரிசி ராஜா’ யானை பிடிபட்டது: வரகளியாறு முகாம் மரக்கூண்டில் அடைப்பு\nமூன்று ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு25 ஆயிரம் கோடி நிதி இழப்பு\nபோலீஸ் ஸ்டேஷனில் கைதியை சுட்டுக் கொன்ற எஸ்ஐக்கு ஆயுள்தண்டனை: ராமநாதபுரம் கோர்ட் தீர்ப்பு\nகிராம உதவியாளர் நியமனத்தில் முறைகேடு; தாசில்தார் சஸ்பெண்ட்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்\nகுழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/Woman.html", "date_download": "2019-11-14T22:11:59Z", "digest": "sha1:KQ3G33P2JUGSKX5XZYCXJXGWM64TEWS4", "length": 10040, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Woman", "raw_content": "\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த போராட்டம் ரத்து\nஃபாத்திமா மரணம் மூலம் தமிழ் நாட்டின் மீது இருந்த நம்பிக்கை தகர்த்தப்பட்டுள்ளது : ஸ்டாலின்\nபிரசவத்தின் போது தாய் மரணம் - அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்\nதரும்புரி (30 அக் 2019): தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒருநாள் இரண்டு நாள் அல்ல ஐந்து வருடங்கள் - பெண்ணின் தகிடுதத்தம் சிசிடிவி மூலம் அம்பலம்\nசென்னை (26 அக் 2019): வேலை செய்த வீட்டில் 5 ஆண்டுகளாக லட்சக் கணக்கில் திருடிய பெண் கைது செய்யப் பட்டுள்ளார்.\nராமநாதபுரம் அருகே பரபரப்பு - கை துப்பாக்கியுடன் பெண் கைது\nராமநாதபுரம் (25 ஆக 2019): ராமநாதபுரம் அருகே கை துப்பாக்கியுடன் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபயனாளர்களின் தரவுகளை ஹேக் செய்த அமேசான் முன்னாள் பெண் ஊழியர் கைது\nசியாட்டில் (01 ஆகஸ்ட் 2019): 100 மில்லியன் பயனாளர்களின் தரவுகளை ஹேக் செய்த முன்னாள் அமேசான் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுழந்தையுடன் ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 11 வயது சிறுவன்\nபோபால் (10 ஜூலை 2019): கை குழந்தையுடன் ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.\nபக்கம் 1 / 7\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் …\nஅயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்\nரஜினி, சீமான் - கருணாஸ் காட்டம்\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்…\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாத…\nமுட்டிக் கொள்ளும் ரஜினியும் திமுகவும்\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன் - ம…\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்…\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டா…\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை -…\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/08/20/", "date_download": "2019-11-14T20:57:26Z", "digest": "sha1:NUDURZEBZJWNHC22336HS2XHHXM2CRQU", "length": 10301, "nlines": 63, "source_domain": "rajavinmalargal.com", "title": "20 | August | 2019 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 737 நீ ஏழையா\n2 சாமுவேல் 12: 1 … ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.\nஇன்று நாம் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதையைப் படிக்க ஆரம்பிக்கிறோம். இதை முதலில் வாசிக்கும்போது தாவீதிடம் அவன் பத்சேபாளுடன் செய்த பாவத்தையும், உரியாவை கொலை செய்ததையும் ���ுறித்து கண்டிக்கவே இந்தக் கதை சொல்லப்பட்டது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் இதை முழுதும் வாசித்து முடிக்கும்போதுதான் இந்தக் கதை தாவீதுக்கே சொல்லப்பட்டது போல இருந்தாலும் உனக்கும் எனக்குமே சொல்லப்பட்டது என்று புரிந்தது\nநாம் முன்னரே பார்த்தவிதமாய் நாத்தான் தாவீதின் குடும்பத்திற்கு மிகவும் தெரிந்த ஒருவன் தான். தேவனுடைய செய்தியை தாவீதுக்கு எடுத்துரைத்த அரண்மனை தீர்க்கதரிசி.\nநாம் சற்று நினைவு படுத்திக் கொள்ளலாமே பத்சேபாள் 7 நாட்கள் தன் புருஷனுக்காக அழுது தீர்த்தபின், தாவீது அவளைத் தன் அரண்மனைக்கு அழைத்து வந்து தன்னுடைய மனைவிமாரில் ஒருத்தியாக சேர்த்துக்கொண்டான். எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் ஒரு குழந்தை பிறந்தது. தன்னுடைய சதி வேலையிலிருந்து அப்பாடா என்று தப்பித்ததாக தாவீது பெருமூச்சு விட்டான். என்னன்னா பத்சேபாள் 7 நாட்கள் தன் புருஷனுக்காக அழுது தீர்த்தபின், தாவீது அவளைத் தன் அரண்மனைக்கு அழைத்து வந்து தன்னுடைய மனைவிமாரில் ஒருத்தியாக சேர்த்துக்கொண்டான். எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் ஒரு குழந்தை பிறந்தது. தன்னுடைய சதி வேலையிலிருந்து அப்பாடா என்று தப்பித்ததாக தாவீது பெருமூச்சு விட்டான். என்னன்னா தாவீதின் தளபதியான யோவாப் எதையும் மூச்சு விடக்கூடாது தாவீதின் தளபதியான யோவாப் எதையும் மூச்சு விடக்கூடாது பத்சேபாளை முதல் நாள் அரண்மனைக்கு அழைத்து வந்து பின்னர் கொண்டுபோய்விட்ட வேலைக்காரர் மூச்சு விடக்கூடாது பத்சேபாளை முதல் நாள் அரண்மனைக்கு அழைத்து வந்து பின்னர் கொண்டுபோய்விட்ட வேலைக்காரர் மூச்சு விடக்கூடாது பத்சேபாள் தான் கர்ப்பவதியாக இருப்பதை சொல்லியனுப்பினாளே அந்த வேலைக்காரர் மூச்சு விடக்கூடாது பத்சேபாள் தான் கர்ப்பவதியாக இருப்பதை சொல்லியனுப்பினாளே அந்த வேலைக்காரர் மூச்சு விடக்கூடாது அப்படி இருந்துவிட்டால் தாவீதுக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை அப்படி இருந்துவிட்டால் தாவீதுக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை கிசுகிசுப்பு காற்றை விட வேகமாக பயணம் செய்யும் என்பதால் இத்தனை பேரும் அந்த இரகசியத்தை பத்திரமாகப் பூட்டி வைப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை கிசுகிசுப்பு காற்றை விட வேகமாக பயணம் செய்யும் என்பதால் இத்தனை பேரும் அந்த இரகசியத்தை பத்திரமாகப் பூட்டி வைப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை நிச்சயமாக ஒரு கிசுகிசுப்பு அரண்மனையை சுற்றிக் காற்றில் பரவிக்கொண்டுதான் இருந்திருக்கும். ஆனால் நாத்தான் தாவீதின் அரண்மனைக்குள் வந்தபோது தாவீது எந்தக் குற்றமுமே அறியாத ஒரு அப்பாவிப்போலத்தான் நடந்து கொண்டான்.\nநாத்தான் தாவீதின் சமுகத்தில் தேவ செய்தியோடு நின்றதை சற்று யோசித்துப் பார்த்தேன். எவ்வளவு தைரியசாலியாயிருந்திருப்பான் அவன். சாதாரண வார்த்தைகளைக் கொண்டு ஒரு ஏழை, பணக்காரன் கதையை அவன் தாவீதிடம் ஆரம்பிக்கிறான். அவன் கதையில் ஒரு நல்லவன் கெட்டவன் என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தவில்லை. ஏழை பணக்காரன் என்ற வார்த்தை தாவீதுக்கு நன்கு புரியும். அவன் ஏழ்மையை நன்கு உணர்ந்தவன். சவுலால் ஒரு பறவையைப் போல விரட்டப்பட்டபோது மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்தவன். பசியும், தாகமும் அவன் நன்றாக அறிந்த ஒன்றே பின்னர் இந்த ஏழை, எருசலேமின் அரண்மனையில் ராஜாவானான். அவன் கண்களால் பார்த்த எதையும் அவன் அடைய முடியும்\nஆதலால் இந்த ஏழை பணக்காரன் என்ற வார்த்தைகள் இரண்டுமே தாவீதுக்கு பொருந்தியவைதான். கர்த்தர் அவன் இந்த இரண்டு ஸ்தானத்தையுமே மறந்து விடக்கூடாது என்று நினைத்தார்.\nநம்முடைய வங்கியில் இருக்கும் கணக்கை வைத்து கர்த்தர் நம்மை ஏழை என்றும் பணக்காரன் என்றும் கணிப்பது இல்லை என்று நமக்கு நன்கு தெரியும்.தாவீது எதுவுமே சொந்தம் இல்லாதிருந்தபோது அவனிடம் கர்த்தருடைய பிரசன்னம் இருந்தது. தாவீதுக்கு எல்லாமே சொந்தமான வேளையில் கர்த்தருடைய பிரசன்னம் அவனோடு இல்லையே அவனுடைய வாழ்க்கை எல்லாம் இருந்தபோதும், ஒன்றுமே இல்லாமல் வெறுமையாய் ஆகிவிட்டது\nஇன்று கர்த்தர் நம்மை எப்படி பார்க்கிறார் ஏழையாகவா ஒன்றுமே இல்லாத வேலையிலும் நாம் கர்த்தருடைய பிரசன்னத்தோடு பணக்காரராய் வாழமுடியும்\nமலர் 7 இதழ்: 511 சோரேக் ஆற்றங்கரையில் வாழ்ந்த மங்கை\nஇதழ்: 792 விசுவாசத்தின் பலன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.up.gov.lk/ta/2018/04/23/co-operative-development-officers-grade-iii-2017-3/", "date_download": "2019-11-14T22:48:04Z", "digest": "sha1:AOWPGALMK4BSZVL2DSMWH4TRAMJKQGFC", "length": 4754, "nlines": 102, "source_domain": "www.up.gov.lk", "title": "Co-operative Development Officers Grade III 2017 – Uva Provincial Council – Official Web Portal", "raw_content": "\nமக்கள்தொகை ஆய்வு மற்றும் பொருளாதாரம்\nஊவா மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு\nபிரதி பிரதான செயலாளர்(ஆளணி மற்றும் பயிற்சி)\nகொள்கை மற்றும் திட்டமிடல் திணைக்களம்\nபிரதான பொறிலியல் நிர்மான சேவை\nநிதி, சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு…\nகமத்தொழில் அபிவிருத்தி, கமத்தொழில் சேவைகள்…\nசுகாதார தேசிய மருந்துகள் அமைச்சு…\nவீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…\nஇலைஞர் அலுவல்கல், விழையாட்டு அமைச்சு…\nகிராம அபிவிருத்தி, கட்டமைப்புகள்த் திணைக்களம்\nமாகாண நூலக செவை சபை\nமாகாண பணிப்பாளரின் (பொறிமுறை) அலுவலகம்\nஎழுத்துரிமை © 2017 ஊவா மாகாண சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54579", "date_download": "2019-11-14T22:35:48Z", "digest": "sha1:P6S2ZJKKLZE3WFRNYXY73SIDKZNVVFIG", "length": 11495, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சிவகார்த்திகேயன் அளித்த வாக்கு செல்லுபடியாகுமா? ; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் | Virakesari.lk", "raw_content": "\nகலிபோர்னியா பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் பலர் காயம்\nபோக்குவரத்து பொலிஸாருக்கு புதிய சீருடை..\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட இளைஞர் கைது\nதேர்தல் ஆணையாளரை பதவி விலகக் கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது\nகடந்த முறை தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் பாரிய வன்முறைகள் இல்லை - பெப்ரல் அமைப்பு\nசகல முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையின் வேண்டுகோள் \nஜனாதிபதி தேர்தலில் உள்ள விசேட அம்சம் \nமில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகளால் அமெரிக்கா கவலை\nபிரபல மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் காலமானார்\nரோயல் பார்க் கொலைக் குற்றவாளி பொதுமன்னிப்பு : சட்டமாதிபர், நீதியமைச்சின் பரிந்துரைகள் பெறப்பட்டதா - சாலிய பீரிஸ் கேள்வி\nசிவகார்த்திகேயன் அளித்த வாக்கு செல்லுபடியாகுமா ; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nசிவகார்த்திகேயன் அளித்த வாக்கு செல்லுபடியாகுமா ; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nசிவகார்த்திகேயன் பதிவு செய்த வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.\n“வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் சிவகார்த்திகேயன் வாக்களித்துள்ளார். விதி மீறி வாக்களித்திருந்தால��ம் நடிகர் சிவகார்த்திகேயன் பதிவு செய்த வாக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாத போது ஒரு வாக்கை மட்டும் எண்ணாமல் விட முடியாது. வெற்றி தோல்வி குறித்து முடிவுகள் வெளியாகும் போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பின்பற்றப்படும்.\nசிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளோம்.\nஅனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மே 23 ஆம் திகதி வரை தலா ஒரு பறக்கும் படை செயல்படும். மதுரை விவகாரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இன்று அறிக்கை அனுப்பப்படும்.” என்றார்.\nசிவகார்த்திகேயன் வாக்கு செல்லுபடி தமிழகம் தலைமை தேர்தல் அதிகாரி\nகலிபோர்னியா பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் பலர் காயம்\nஆசிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபோக்குவரத்து பொலிஸாருக்கு புதிய சீருடை..\nவார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, அரசு விடுமுறை தினங்களிலும் பணிபுரியும் புதுச்சேரி போக்குவரத்து பொலிஸாருக்கு, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.\n2019-11-14 18:46:12 புதுச்சேரி பொலிஸார் புதிய சீருடை.\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்விற்கு மாற்றப்படுகிறது\n2019-11-14 15:01:39 இந்தியா சபரிமலைக்கு வழக்கு 7 நீதிபதிகள் அமர்வு\nபண்டைக்கால ஆயுதங்களை பயன்படுத்தி புதுவித தாக்குதல்\nஅம்புகளும் வில்லுகளும் பண்டைய புராண கால மோதல்களின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்பது பலரதும் கருத்தாகவுள்ளது.\n2019-11-14 13:17:52 அம்புகளும் வில்லுகளும் புராண கால மோதல் சீனப் பல்கலைக்கழகம்\nநீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச்சூடு ; 3 பேர் சுட்டுக்கொலை\nதாய்லாந்தில் நீதிமன்றத்திற்குள் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019-11-14 11:52:38 நீதிமன்றம் துப்பாக்கிசூடு 3 பேர்\n40 வருடங்களுக்குப் பின் விமான போக்குவரத்து வசதிகள் - சேவை வழங்கல் கட்டணத்தில் திருத்தம்\n : உன்னிப்பாக அவதானிக்கின்றது கஃபே அமைப்பு\nதேசிய பாதுகாப்பு, அவசரகால நிலைமைகளை அறிய புதிய குறுந்தகவல் செய்திச் சேவை..\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=105746&share=email", "date_download": "2019-11-14T21:58:55Z", "digest": "sha1:2SC7D7LLQA3VTIU4RB37XKAMAB6UWXH6", "length": 13458, "nlines": 181, "source_domain": "panipulam.net", "title": "புளியங்குளம் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் ஐவர் படுகாயம்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதாய்லாந்து கோர்ட்டுக்குள் துப்பாக்கி சூடு -3 பேர் பலி\nமுகத்தில் வால் உள்ள நாய்க்குட்டி\nமண்ணுடன் தலைகீழாகக் கவிழ்ந்த டிப்பர்-யாழ் புத்துாரில் சம்பவம்\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ போ ச மீது கல்வீச்சு\nசுழிபுரம் ரெஜினா படுகொலையில் சந்தேகநபர்களுக்கு தொடர்பு- இரசாயன பகுப்பாய்வில் வெளியான தகவல்\nகைதடி, நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி\nவாழைச்சேனையில் கணவன் வெட்டி கொலை- மனைவி கைது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« விஜயகலாவுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர், உத்தரவு \nகனேடியத் தூதுவர் – வடக்கு முதல் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சந்திப்பு »\nபுளியங்குளம் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் ஐவர் படுகாயம்\nபுளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புளியங்குளம், இராமனூர் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.\nகொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற கொள்கலன் வாகனமும், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த ரோசா வானும் ஏ9 வீதி, இராமனூர் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.\nஇவ் விபத்து காரணமாக இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=45457", "date_download": "2019-11-14T21:29:32Z", "digest": "sha1:XWRXLJJCQG4L7LNCASMCN6YTTG7ASWIK", "length": 1993, "nlines": 21, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nபுலிகளுடன் போரிட்டாரா கோத்தபாய யார் யாரை சுட்டுக் கொன்றார்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, விடுதலைப் புலிகளுடன் போரிடவில்லை எனவும் அவர் சாதாரண மக்களிடமே போரிட்டதாகவும் சமூக செயற்பட்டாளரான சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.\nநேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nகோத்தபாய ராஜபக்ச, விடுதலைப் புலிகளுடன் போரிடவில்லை என்பது உண்மை. அவர் தொழிலாளர்கள், மீனவர்கள் உட்பட சாதாரண மக்களுடனேயே போரிட்டார்.\nஊடகவியலாளர்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்திய சாதாரண மக்களை சுட்டுக்கொன்றார். எம்மை கொலை செய்ய வரும் கோத்தபாய ராஜபக்சவை தோற்கடித்தே தீருவோம் எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295666.html", "date_download": "2019-11-14T20:58:03Z", "digest": "sha1:DWOCPLKEZPGIBZSFEZXEA55WSUIP4PAQ", "length": 10135, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் தேசிய கொள்கையொன்று வேண்டும்…!! – Athirady News ;", "raw_content": "\nநாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் தேசிய கொள்கையொன்று வேண்டும்…\nநாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் தேசிய கொள்கையொன்று வேண்டும்…\nநாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் தேசிய கொள்கையொன்று வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநாட்டில் எந்தவொரு துறையிலும் தேசிய கொள்கை இல்லாததன் காரதணத்தால் அபிவிருந்தி வேகம் குறைவடைந்த செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆட்சி மாறும் போது மாற்றமடையும் நடைமுறைகள் காரணமாக உண்மையான அபிவிருத்தியை பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉத்தர பிரதேசத்தில் தொடரும் கனமழை- கட்டிடங்கள் இடிந்ததில் 3 நாளில் 15 பேர் பலி..\nவெளிநாட்டு சிகரட்களுடன் தம்பதியினர் கைது…\nதெலுங்கானாவில் ரூ.100 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டு பறிமுதல்..\nகொடைக்கானலில் மலை தேனீக்கள் கொட்டியதில் பெண் பலி..\nஎன்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை…\nமணித்தியாலத்தில் அளிக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கை 200..\nஷாகிப் அல் ஹசன் 2 வீரர்களுக்கு சமமானவர்\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்.\nதேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது\nசாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி – DATA.\nதெலுங்கானாவில் ரூ.100 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டு…\nகொடைக்கானலில் மலை தேனீக்கள் கொட்டியதில் பெண் பலி..\nஎன்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை…\nமணித்தியாலத்தில் அளிக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கை 200..\nஷாகிப் அல் ஹசன் 2 வீரர்களுக்கு சமமானவர்\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்.\nதேர்தல் துண்டுப்பிரசுரங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது\nசாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500,000.00) கடனுதவி…\nயாழ் மாவட்டத்தில் 40 தேர்தல் முறைப்பாடுகள்\nபோராட்டத்தில் ஈடுபட்ட தம்பிராசா பொலிஸாரால் சற���று முன் கைது\nமுகத்தில் வால் உடைய நார்வால் நாய்க்குட்டி..\nராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்பு- நீதிமன்ற அவமதிப்பு வழக்கை…\nவவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு: 140 பேர் பாதிப்பு\nதெலுங்கானாவில் ரூ.100 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டு…\nகொடைக்கானலில் மலை தேனீக்கள் கொட்டியதில் பெண் பலி..\nஎன்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/nayanthara-pairs-up-with-sundar-c/", "date_download": "2019-11-14T22:08:25Z", "digest": "sha1:QQ6EW3STRCLEIL7NLDDJHES5VW7D3RK3", "length": 9066, "nlines": 132, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Nayanthara pairs up with Sundar C ?", "raw_content": "\nதன்னுடைய படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி. இவர் இயக்குனர் மட்டுமல்லாது நடிகர் அவதாரமும் எடுத்து, அதில் வெற்றியும் கண்டவர்.\nஇந்நிலையில், கடந்த சில மாதங்களாக நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு மீண்டும் இயக்குனரானார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ‘கலகலப்பு’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தன.\nஇதையடுத்து, அடுத்த படவேலைகளில் பிசியாகிவிட்டார் சுந்தர்.சி. தமிழ் சினிமாவில் தற்போது காமெடி பார்முலாதான் டிரெண்ட் என்பதால் இளம் முன்னணி நாயகர்கள் இவருடைய இயக்கத்தில் நடிக்க போட்டி போட்டு வருகின்றனர். ஆனால், தன்னுடைய அடுத்த படத்தில் சுந்தர்.சி.யே நாயகனாக நடிக்கப் போகிறாராம். இவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கப் போகிறாராம்.\nநயன்தாரா, ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடிப்பதற்கே ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக கேட்டிருக்கிறார். அப்படியென்றால், சுந்தர்.சி.யுடன் நடிக்க எவ்வளவு கேட்பாரோ என்ற அச்சத்தில் படக்குழுவினர் உள்ளனர். ஆனால், எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுத்து நடிக்க வைக்கவேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் சுந்தர்.சி.\nஃப்ரோஷன் 2 தமிழில் அசத்த வருகிறது \nஉலகெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை குவித்து...\nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் \nவைரலாகும் கௌதம் கார்த்திக்கின் வீடியோ \nபானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், செழுமையின் சின்னமாக உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’\nபுது யுக்தியை கையாண்டு வெற்றி பெற்ற “வி 1″ படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?paged=11&author=1", "date_download": "2019-11-14T21:47:13Z", "digest": "sha1:LR4NIQICXSQ5E7RMOBKHATDIE2CEICHI", "length": 12355, "nlines": 89, "source_domain": "www.kaakam.com", "title": "Admins, Author at காகம் - Page 11 of 14", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nதமிழ்த் தேசிய ஆய்வுப் பள்ளியினை ஆரம்பிப்பதை நோக்கியதான முதற்கட்ட இணைப்புப் பணிகளை ஒழுங்கு செய்வதற்காக www.kaakam.com என்ற இணைய முகவரியை உடைய இணையத் தளத்தை ஆரம்பித்தோம்.\nஇதற்காக, நீண்ட பரப்புக்களில் நுண்ணிய பல ஆய்வுகளைச் செய்ய வேண்டிய தேவையை நன்குணர்ந்து எமது … மேலும்\nபலவீனமான தேசிய இனத்தின் பலமான போர் வடிவமாகவல்ல பொருண்மியப் போர்முறை (Economic Warfare) – தம்பியன் தமிழீழம்\nஉலகில் தேசிய இனங்களின் தன்னாட்சிக்கான போராட்டங்கள் சூழ்ச்சிகளாலும் கழுத்தறுப்புக்களாலும் ஒடுக்குமுறை அரச இயந்திரத்தின் ஈவிரக்கமற்ற அரச பயங்கரவாத நடவடிக்கைகளாலும் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, ஈற்றில் அந்த தேசிய இனம் தனது தலைவிதியைத் தானே தீர்மானிக்கும் ஆற்றலின்றியதாக்கப்பட்டு, மாற்றாரின் வருகைக்காகவும் ஒடுக்குமுறையாளர்களின் தயவுக்காகவும் கையேந்திக் … மேலும்\nதமிழர்களிடையே உட்பகையும் அகமுரணும் : கற்க மறந்த பாடங்கள் – செல்வி\nதொன்மைத் தமிழ்த்தேசிய இனத்தின் இருத்தலின் தொடர்ச்சியானது இனத்தின் மரபியலின் கூறுகளினைப் பற்றி போர் என்ற புள்ளியினால் இன்னமும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அடையாளத் தொலைப்பும் அடையாள மீட்புமென போரின் இருபெரும் கூறுகளும் தமக்குள்ளே முரண்பட்டு, இருப்பிற்கான தடங்களை பதித்து முடிவிலி தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தாலும், … மேலும்\nகிழக்கின் உணர்வுகளை புரிதலிலேயே தாயக விடுதலைதங்கியிருக்கிறது. தெரிதலின் தடுமாற்றந்தணிய உளப்பாங்கினை செம்மையாக்குங்கள்\nவெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\nஒரு மண்ணின் மாண்பு , மொழியின் அடியாழம் ,அதன் பழக்கவழக்கங்கள், உயரிய பண்புகள், இழப்புகள், ஈகைகள் எதுவென்றாலும், அதன் … மேலும்\nஇப்போதும் உன் பெயரைச் சொல்லி விட முடிவதில்லை\nஎப்போதும் அது உள்ளே ரகசியமாய் இருக்கட்டும்\nமீளுவதென்பதுவோ மிகக் கடினம் எனத்தெரிந்த\nஆழ ஊடுருவும் படையணியின் கூட்டமொன்றில்\nஇந்த முறையேனும் எனக்கிந்தச் சந்தர்ப்பம்\nதந்தாக வேண்டுமென்று அடம்பிடித்தாய் ஆனாலும்\nஉரிமைகேட்டு போராடுவது குற்றமல்ல தமிழினமே\n2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் உருவெடுத்துவரும் மக்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இழுபறிப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதற்கான காரணங்களாக திறமையற்ற அதிகாரிகள், ஊழல் நிறைந்த நிர்வாகமுறை, பொறுப்பற்ற அரசியல்வாதிகள் எனப் பட்டியற்படுத்தினாலும் எல்லாவற்றிற்கும் மேலாக மிக முக்கிய காரணம் மக்களின் விழிப்புணர்வற்ற … மேலும்\nஎச்சைகளின் ஏற்றங்களுக்கு நாமிடும் பிச்சைதான் காரணமெனின் தயங்காது துடைத்தெறியுங்கள்-கொற்றவை\n“கற்கை நன்றே கற்கை நன்றே\nபிச்சை புகினும் கற்கைநன்றே” நறுந்தொகை 35\nமனித இனம் முன்னேற்றமடைய கல்வி கற்றல் என்பது முக்கியமானது என எமது பழந்தமிழ் நூல்கள் பலவும் பறை சாற்றுகின்றன என்பது முக்கியமான விடயம். ஆனால் அந்தக் கல்வி முறை … மேலும்\nதிரும்பலுக்கான சத்தியம் – திரு\nஎங்கள் வாழ்வின் மீதான… மேலும்\nஈழத்தமிழின விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே – தம்பியன் தமிழீழம்\nஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என வரையறுக்கப்படுவதற்கு அச்சொட்டான எடுத்துக்காட்டாக … மேலும்\nமொழியின் அரசியலும் பண்பாட்டியலின் இயங்குநிலையும் : படைப்புத்தளத்தின் மீதான பார்வை – செல்வி\nஇனவியலின் தொடர்ச்சியையும் தொடர்ச்சியின்மையையும் தீர்மானிக்கின்ற இனம்சார் அடையாள அரசியலை ஒரே நேர்கோட்டில் பிணைத்து, அந்த இனவியலின் இருத்தலை சாத்தியமாக்குகின்ற விடயங்கள் மொழியும் பண்பாடுமேயாகும். மரபுவழித் தேசியமான தமிழினத்தின் இருப்பினை பல சகாப்தங்கள் கடந்தும் இன்னமும் நிலைநிறுத்தியிருப்பதில் பெரும் பங்கு தமிழ் மொழிக்கு … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/132096/", "date_download": "2019-11-14T21:59:12Z", "digest": "sha1:RXZIGBTGO7EZ7TBDQQPCEUNBMKYQGNNS", "length": 8764, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nவட மாகாணத்தின் கரைச்சி, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களில் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்கள் இராணுவத்தினரால் கிளிநொச்சி மற்றும் முலைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான நிகழ்வு இன்று(18) கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.\nஇராணுவத்தினரால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த காணியின் ஒரு பகுதியே இவ்வாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் விடுவிக்கப்பட்டுள்ளது. #கரைச்சி #ஒட்டுசுட்டான் #காணி #விடுவிப்பு #சவேந்திரசில்வா\nTagsஒட்டுசுட்டான் கரைச்சி காணி சவேந்திரசில்வா விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nதம்பிராசா விடுதலையானார்.. November 14, 2019\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்…. November 14, 2019\nவாக்காளர்களை தடுக்க முடியாது…. November 14, 2019\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்.. November 14, 2019\nசிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு November 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5319:-10-&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2019-11-14T21:04:42Z", "digest": "sha1:N7QOKLZKCWM6YCDNWMZBIPZTTUPJU4QT", "length": 70149, "nlines": 202, "source_domain": "geotamil.com", "title": "முற்றுப் பெறாத உரையாடல்கள் – 10 - தொல்.திருமாவளவன் இரு நிகழ்வுகள் : வெளிப்படுத்தப் பட்ட பொய்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்! தொல்.திருமாவளவனின் இலண்டன் நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nமுற்றுப் பெறாத உரையாடல்கள் – 10 - தொல்.திருமாவளவன் இரு நிகழ்வுகள் : வெளிப்படுத்தப் பட்ட பொய்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் தொல்.திருமாவளவனின் இலண்டன் நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nதோழர் தொல்.திருமாவளவன் இங்கு இலண்டன் வந்தார். இரண்டரை நாட்கள் தங்கி நின்றார். இரண்டு விழாக்களில் பங்கேற்றார். இப்போது தாயகம் திரும்பி விட்டார். ஆனாலும் அவர் இங்கு வருவதற்கு முன்னரே ஆரம்பமாகிய சர்ச்சைகளும், சலசலப்புக்களும், அவர் மீதான அவதூறுகளும், அவரது இரு நிகழ்வுகளிலும் தொடர்ந்தன. இப்போது அவர் தாயகம் திரும்பி பல நாட்கள் ஆகிவிட்ட பின்பும் இன்னமும் தொடர்கின்றன. தொல்.திருமாவளவன் நாம் எல்லோரும் அறிந்த, நாடறிந்த, உலகறிந்த அரசியல் செயற்பாட்டாளர். விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பினை உருவாக்கி தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் ஆதரவாக தொடர்ந்தும் குரல் எழுப்பி வரும் அவர், இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ம���க அண்மையில் முனைவர் பட்டத்தினை பெற்றுக் கொண்டவர். ஆரம்பம் முதலே ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு சக்தியாக விளங்கிய இவர், விடுதலைப்புலிகள் உடனும் அதன் தலைவர் வே.பிரபாகரனுடனும் என்றுமே நல்ல உறவினையும் நட்பினையும் பேணி வந்தவர். ஆயினும் ஈழவிடுதலைப்போரின் இறுதிக்கட்டத்தில் இவரது விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பானது, அன்றைய ஆளும் இந்திரா காங்கிரசுடனும், தி.மு.கழகத்துடனும் வைத்திருந்த உறவானது, ஈழமக்கள் பலராலும் முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு உடந்தையாக இருந்தவர் என்ற துரோக முத்திரையை அவர் மீது சுமத்தியிருந்தது. அத்துடன் இன்று ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் எழுச்சி பெற்ற இந்துத்துவா சக்தியானது இன்று அனைத்து சிறுபான்மை இனங்களையும் குழுக்களையும் ஒடுக்குகின்ற கால கட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு சக்தியாக விளங்கும் இவரையும் இவரது கட்சியினையும் கருவறுப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. அதிகாரங்களுடன் ஒத்தியங்கும் ஊடகங்களும் அவர் மீதான ஊடக மறைப்பினைச் செய்வதுடன் அவருக்கெதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைப்பதிலும் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.\nஇத்தகைய சர்ச்சைகள் மிகுந்த வரலாற்றுப் பின்புலம் கொண்ட அவர், கடந்த வாரம் இலண்டனில் இயங்குகின்ற விம்பம் கலை,இலக்கிய திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் தனது ‘அமைப்பாத் திரள்வோம்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தருகின்றார். அவர் இங்கு வருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னரே காவேரி தொலைக்காட்சியில் ‘தடம்’ நிகழ்ச்சிக்காக அவரை அதன் நிகழ்ச்சியாளர் மதன் ரவிச்சந்திரன் நேர்காணல் காண்கிறார். அதில் மதன் ரவிச்சந்திரன் “விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படும் பலர் கலந்து கொள்ளும் இலண்டன் நிகழ்வொன்றில் நீங்கள் கலந்து கொள்ளப் போவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி உங்களது கருத்து என்ன” என்ற கேள்வியைத் தொடுக்கிறார். அதற்கு திருமாவளவன் “கே.கிருஷ்ணராஜா என்பவரது அழைப்பின் பேரிலேயே நான் அங்கு போகின்றேன். மற்றும்படி கிருஷ்ணராஜாவின் நண்பர்கள் யார், அவர்கள் எல்லாம் எப்படிப் பட்டவர்கள் என்று உளவு பார்க்கும் வல்லமை என்னிடம் இல்லை” என்று பதில் அளிக்கிறார். இப்படியாக திரு���ாவளவன் இலண்டன் நிகழ்விற்கு முன்பாக பல்வேறு சக்திகளாலும் அவரது நிகழ்வு குறித்தான சேறடிப்பு ஆரம்பமாகின்றது.\nகடந்த சனிக்கிழமை 24.08.2019 அன்று ஈஸ்ட் ஹாம் Trinity centre இல் அவரது உருவப் படங்களும் பதாதைகளும் தாங்கிய பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட அரங்கில் அவரது ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூல் வெளியீட்டு விழா ஆரம்பமாகின்றது. நூல் வெளியீட்டுரையை நிகழ்த்த ‘விம்பம்’ அமைப்பினர் என்னைப் பணித்திருந்த படியினால் நான் நேரத்துடனேயே அங்கு வருகை தந்திருந்தேன். குறித்த நேரத்தினை விட கொஞ்சம் தாமதமாக விழாவானது சுமார் 5 மணியளவில் ஆரம்பமாகியது. கே.கிருஷ்ணராஜா தனது அறிமுகவுரையை நிகழ்த்தினார். அதன் பின் ராகவன் தலைமையில் நூல் அறிமுக நிகழ்வு ஆரம்பமாகின்றது. ராகவனின் தலைமை உரையை அடுத்து தோழர் கோகுலரூபன், கவிஞர் தேன்மொழிதாஸ் இன் கவிதையொன்றினை வாசிக்கிறார். திருமாவளவன் புகழ் பாடும் அக்கவிதையினை அவர் வாசிக்க ஆரம்பித்ததும், அதனை குழப்பும் வகையில் அங்கு வந்திருந்த இருவரால் எதிர்கோஷங்களும் கூச்சல்களும் எழுப்பபடுகின்றன. எனவே விழா அமைப்பாளர்களும் மக்களும் அவர்களை அணுகி அவர்களுடன் உரையாட முற்பட்ட வேளையில், அவர்கள் இன்னமும் ஆக்ரோஷமாக குரல் எழுப்பி கூச்சலிட்டு தமது எதிர்ப்பினை மிகவும் அநாகரிகமாக வெளிப்படுத்துகின்றனர். அசிங்கமான வார்த்தைகள் அவர்கள் வாயில் இருந்து வருகின்றன. அவர்கள் தமது கையில் வைத்திருந்த ஈ.வே.ரா. பெரியார், கலைஞர் கருணாநிதி, ராகுல் காந்தி போன்றவர்களது உருவப்படங்கள் தாங்கிய துண்டுப் பிரசுரங்களைக் கிழித்து எறிகின்றனர். ஏற்கனவே பேராசிரியர் சுபவீரபாண்டியன் கடந்த வருடம் இங்கு வருகை தந்திருந்த போது ‘நாம் தமிழர் கட்சியினை’ சேர்ந்த ஈழத்தமிழர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர். அதன்பின் ஸ்டேர்லைட் ஆலை படுகொலைக்கு எதிராக நாம் இங்கு ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய போது அதற்கு வருகை தரவிருந்த சுபவீரபாண்டியன் ‘நாம் தமிழர் கட்சியின்’ மிரட்டலினால் அதனைத் தவிர்த்திருந்தமையையும் நாம் அறிந்திருந்தோம். எனவே இவர்களும் நாம் தமிழர் கட்சியினை சேர்ந்த ஈழத்தமிழர்கள் என்று எம்மால் ஊகிக்க முடிகின்றது. மற்றவர்கள் இந்த ஆர்ப்பாட்டக் காரர்களை வெளியேற்ற முற்பட்டபோது எழுந்து வந்த திருமாவளவன் “அவர்களை வெளியேற்ற வேண்டாம். அவர்கள் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கிறேன். அவர்களை என்னுடன் பேச விடுங்கள்” என்று கேட்கிறார். ஆயினும் எந்த வித உரையாடலிற்கும் தயாரில்லாத அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் கூச்சல்களை எழுப்பவே அவர்கள் மற்றவர்களாலும், நிகழ்ச்சி அமைப்பாளர்களினாலும் வெளியேற்றப்படுகின்றனர்.\nநிகழ்வு தொடர்ந்தும் எந்தவித இடையூறுமின்றி நடைபெற்றது. பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த தலித் சமூக மேம்பாட்டு முன்னணியைச் சேர்ந்த அசுரா- நாதன், தேவதாசனும், டென்மார்க்கில் இருந்து வருகை தந்திருந்த கரவை தாசனும், நோர்வேயில் இருந்து வருகை தந்திருந்த சரிநிகர் ஆசிரியர் என். சரவணனும், தமிழகத்தைச் சேர்ந்த ‘பெரியார்-அம்பேத்கார் படிப்பு வட்டம்’ அமைப்பில் உள்ள ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்துவும் தொடர்ந்தும் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து கவிஞர் மாதவி சிவசீலனும் இடதுசாரி அமைப்புக்களைச் சேர்ந்த தோழர் க.கஜமுகன், தோழர் வேலு ஆகியோரும் நூல் குறித்த தமது பார்வையினை தெரிவித்தார்கள். நிகழ்வில் திருமாவளவன் வாழ்வு குறித்ததும், அவரது ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூல் குறித்த பலரது விமர்சனக் கட்டுரைகள் அடங்கியதுமான ‘சமத்துவம் கோரும் ஒடுக்கப்பட்டோருக்கான குரல்’ என்ற கையேடோன்று அனைவருக்கும் வழங்கப்பட்டது. வெளியீட்டுரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள். ஏற்கனவே அங்கு விநியோகிக்கப்படிருந்த கையேட்டில், எதிர்வினையுடன் கூடிய ஒரு காட்டமான விமர்சனத்தை நான் பதிவிட்டிருந்த போதிலும், எனது வெளியீட்டுரையில் அது பற்றி நான் எதுவும் குறிப்பிடவில்லை.\nதொடர்ந்து கவிஞர் நா.சபேசன் நூலை வெளியிட்டு வைக்க அரங்கில் உள்ளோர் வந்து நூல்களைப் பெற்றுக் கொண்டனர். எதிர்பார்த்ததை விட அன்று அநேகமான நூல்கள் விற்பனையாகியதில் எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. அடுத்து திருமாவளவன் தனது பேருரையை நிகழ்த்தினார். முதலில் தனது நூல் குறித்து பேசிய அவர் தொடர்ந்து தனக்கும் விடுதலைப்புலிகளுக்குமான உறவுகள் குறித்தும் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும் பேசினார். இறுதியாக அரங்கில் உள்ளோரின் கேள்விகளிட்கு அவர் பதில் அளித்தார்.\nஅடுத்த நாள் ஞாயிறு காலை 11 மணியளவில் விம்பம் அமைப்பினர் இலண்டன் University of London - SOAS இல் இன்னுமொரு ந���கழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வினை தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் முரளி சண்முகவேல் நெறிப்படுத்தினார். இந்நிகழ்வில் மானிடவியல் பேராசிரியர் David Mosse தனது ஆரம்ப உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இந்தியாவின் சாதீயக் கொடுமைகளையும், அதற்கெதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியையும் கூறி, விடுதலைச் சிறுத்தைகளின் தோற்றத்திற்கு பின்பான அதன் வளர்ச்சியையும் விபரித்தார். அதன் பின் South Asian Solidarity அமைப்பைச் சேர்ந்த கல்பனா வில்சன் உரையாற்றினார். தொடர்ந்து திருமாவளவன் ‘விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் எழுச்சியும் அதன் சவால்களும்’ என்ற தலைப்பில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மாபெரும் உரையினை நிகழ்த்தினார். முக்கியமாக இதன் ஆரம்ப கால செயற்பாடுகள் குறித்தும், அதன்போது எழுந்த சிக்கல்கள்,சவால்கள் குறித்தும் பேசிய அவர், விடுதலைச்சிறுத்தைகளின் எழுச்சியைச் சிதைப்பதற்கு தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் எவ்வாறு பங்காற்றுகின்றன என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த உரைக்குப் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதும் ஈழம் குறித்த கேள்விகளையே பலரும் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வுகளிற்குப் பின்னர் திருமாவளவன் எம்முடன் பிரத்தியேகமாக உரையாடினார். எம்முடன் மதிய உணவினைப் பகிர்ந்து கொண்டார். அன்றிரவே அவர் தனது தாயகம் நோக்கி பயணித்து விட்டார். அவர் இங்கு வருவதற்கு முன்னரேயே எதிர்கொண்ட எதிர்வினைகள், நிகழ்வுகளின் போது எதிர்கொண்ட ஆர்ப்பாட்டங்கள், புறக்கணிப்புக்கள என்பவற்றிட்கும் மேலாக இந்நிகழ்வுகளின் பின்பாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட அவதூறுகளும் குற்றச்சாட்டுக்களும் மிக அதிகமாக இருந்தன. இந்நிகழ்வுகள் குறித்தும், நடந்து முடிந்த சம்பவங்கள் குறித்தும் அவர் ஆற்றிய உரைகள் குறித்தும் மிகவும் மோசமான முறையிலும் உண்மைக்குப் புறம்பான முறையிலும் திரித்து வெளியிடப்பட்ட செய்திகள் மிகவும் அநாகரிகமாகவும் அசிங்கமானவையுமாவும் இருந்தன. உண்மையில் RSS இன் நிகழ்ச்சி நிரலில் உருக்கொள்ளப்படும் ‘இந்துத்துவா’ என்னும் மோசமான கருத்தியல் ஆனது இந்தியாவிலும் அதைச் சூழவுள்ள தென்கிழக்காசிய பிராந்தியங்களில் மட்டுமே உருக்கொண்டுள்ளதாக எண்ணிக்கொ���்டிருந்தோம். ஆனால் அது இங்கு புகலிடத்திலும் ஐரோப்பிய, கனடா, அமெரிக்கா போன்ற மேற்கத்தைய தேசங்களிலும் மிகப் பெரிய அளவில் உருக்கொண்டுள்ளது எமக்கு பெரிதும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக இருந்தது. அதனையும் விட இந்த நிகழ்ச்சி நிரலில் ஈழவிடுதலை ஆதரவாளர்கள், தமிழ்த்தேசியவாதிகள், தமிழ் இன உணர்வாளர்கள், இடதுசாரிகள் என பலரும் பங்கு கொண்டிருப்பது எமக்கு பெரும் வேதனையையும் வலியையும் ஏற்படுத்தி நிற்கின்றன. எம்மோடு இதுவரை காலமும் நட்புடனும் தோழமையுடனும் உறவாடிய நட்பு சக்திகள், இன்று தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு பாசிச கட்சியின் ஆலோசனையின்படி ‘இந்துத்துவா’ சிந்தனைகளை மேற்கொள்வது எமக்குள் தாங்கொணாத துயரத்தினை ஏற்படுத்தி நிற்கின்றன.\nநிறைவாக, திருமாவளவன் இன்று தான் உருவாக்கிய விடுதலைச்சிறுத்தைகள் அணி மூலம் அதிகாரங்களுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும் எதிராக ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். அடக்கப்பட்ட மக்களின் குரலாய், அவர்களை ஒன்று திரட்ட அமைப்பாய் திரண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் பயணிக்கும் அவரது செயற்பாடுகள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உவப்பானதாக இருக்கப்போவதில்லை. அதனை அழிக்கவும் சிதைக்கவும் அவர்களும் தமது கடுமையான செயல்களை இவருக்கெதிராக பிரயோகிப்பர் என்பதினையும் நாம் அறிவோம். இதற்கெதிராக நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதே இன்று எம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை\nதற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகள்\nமுகநூல்: பாரதி கவிதைச் சமர் \nவெளிநாட்டுக் கலாச்சாரங்களில் வாஸந்தியின் நாவல்கள்\nவாழ்வை எழுதுதல் அங்கம் – 04: வழிகாட்டி மரங்கள் போன்று நகராமலிருக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் புத்துயிர்ப்பும் சொல்லும் கதைகள் \nமஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்\nதுக்கமும் இருண்மையும் கொண்டமைந்த காலத்தின் ‘பெருவலி’\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை ��லவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் ம���ன்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வ���ங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொ���்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இண��ய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்��ுள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-11-14T22:41:46Z", "digest": "sha1:45ZBYDRRT3JY6DRHFJ3PWJC3BFPYK2BU", "length": 6789, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடல் தூண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள கடற் தூண்கள்\n[[File:Raouche Lebanon.jpg|thumb|லெபனானில் உள்ள ரவுச் அல்லது பிஜியன் ராக் ஒளிப்படம் எடுத்தவர் Paul Saad கடல் தூண் (Stack) என்று அழைக்கப்படுவது. கடல் அரிப்பினால் ஏற்படும் நிலத்தோற்றமாகும். கடல் அலைகள் கடற்கரையை சுற்றிலும் அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல் ஆகிய பணிகளை செய்கின்றன. கடல் அரிப்பினால் கடலில் கடலோரத்தில் எஞ்சி இருக்கின்ற பாறையானது தூணைப் போல் உயரமாக இருப்பவை ஆகும்.[1] அவை தூணைப்போல இருப்பதால் கடல் தூண் என்ற பெயர்பெற்றன.[2] காற்றும், நீரும் சேர்ந்த செயல்முறைகளால் காலப்போக்கில் கடல் தூண்கள் உருவாகின்றன.[3]\n↑ தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்ப�� 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 264.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/159307?ref=archive-feed", "date_download": "2019-11-14T22:39:00Z", "digest": "sha1:EZNI7XJTBUA6SA4AO5KZPDOBV7Z5VSHA", "length": 6630, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ் சினிமாவை கலக்கிய தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தியா இந்த நடிகை? பேரன் சூப்பர்ஸ்டார் படத்தில் அறிமுகம் - Cineulagam", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காட்டிய வெறித்தனம்... தீயாய் பரவும் காட்சி\nவர்மா படத்தை நிறுத்தியது ஏன் முதன் முறையாக பேசிய படத்தின் தயாரிப்பாளர்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறிய ஷெரீன், புகைப்படத்துடன் இதோ\nமுன்னணி ஹீரோவிடம் கதை சொன்ன வெற்றிமாறன், ரசிகர்கள் உற்சாகம்\nயாருக்குமே அடங்காத இந்த ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோம் அள்ளிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி அள்ளிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி\nஇந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம் நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா\n மாப்பிள்ளை என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா\nமூக்குத்தி முருகனின் வாழ்க்கையையே மாற்றிய தளபதி விஜய்... வெற்றியின் ரகசியத்தினை உடைத்த முருகன்\n நீதிமன்றம் அதிரடி உத்தரவு - படக்குழுவின் முடிவு இதோ\nவலிமை படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்\nதுப்பாக்கி, ஆரம்பம் பட நடிகை அக்‌ஷரா கௌடாவின் புகைப்படங்கள் இதோ\nபெண்கள் அதிகம் விரும்பும் பிங்க் நிற உடையில் பிக்பாஸ் ரித்விகா\nதமிழ்ப்படம் 2 படத்தின் நடிகை ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள்\nநீச்சல் குளத்திற்கே அழகு சேர்த்த நடிகை நந்திதாவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஉடல் எடை மெலிந்து தொகுப்பாளினி பாவனா எடுத்த ஸ்டைலிஷ் போட்டோக்கள்\nதமிழ் சினிமாவை கலக்கிய தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தியா இந்த நடிகை பேரன் சூப்பர்ஸ்டார் படத்தில் அறிமுகம்\nதமிழ் சினிமாவில் பல காமெடியன்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால் ச��லர் மட்டுமே மனதில் நிலைத்திருப்பார்கள். அப்படியொருவர் தான் தேங்காய் ஸ்ரீனிவாசன்.\nதில்லுமுல்லு படத்தில் இவரின் நடிப்பை இப்போதும் யாரும் மறக்கமாட்டார்கள். 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் 1987ல் மூளையில் ஏற்பட்ட கசிவால் மரணமடைந்தார்.\nஇவரின் பேத்தி ஸ்ருதிகா தித்திக்குதே, ஆல்பம், ஸ்ரீ போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.\nதற்போது இவரது பேரன் ஆதித்யாவும் சூப்பர்ஸ்டார் நடிக்கும் 2.0 மற்றும் பேட்ட படங்களில் நடித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/trailer/10/122833?ref=archive-feed", "date_download": "2019-11-14T22:35:23Z", "digest": "sha1:NO4K3ZR6VRTQ4HUIARFVXMQLEDN4DPUE", "length": 5252, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "வேங்கையன் மவன் ஒத்தையில நிக்கேன்... டெட்பூல் 2 படத்தின் டிரைலர் தமிழில் - Cineulagam", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காட்டிய வெறித்தனம்... தீயாய் பரவும் காட்சி\nவர்மா படத்தை நிறுத்தியது ஏன் முதன் முறையாக பேசிய படத்தின் தயாரிப்பாளர்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறிய ஷெரீன், புகைப்படத்துடன் இதோ\nமுன்னணி ஹீரோவிடம் கதை சொன்ன வெற்றிமாறன், ரசிகர்கள் உற்சாகம்\nயாருக்குமே அடங்காத இந்த ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோம் அள்ளிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி அள்ளிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி\nஇந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம் நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா\n மாப்பிள்ளை என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா\nமூக்குத்தி முருகனின் வாழ்க்கையையே மாற்றிய தளபதி விஜய்... வெற்றியின் ரகசியத்தினை உடைத்த முருகன்\n நீதிமன்றம் அதிரடி உத்தரவு - படக்குழுவின் முடிவு இதோ\nவலிமை படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்\nதுப்பாக்கி, ஆரம்பம் பட நடிகை அக்‌ஷரா கௌடாவின் புகைப்படங்கள் இதோ\nபெண்கள் அதிகம் விரும்பும் பிங்க் நிற உடையில் பிக்பாஸ் ரித்விகா\nதமிழ்ப்படம் 2 படத்தின் நடிகை ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள்\nநீச்சல் குளத்திற்கே அழகு சேர்த்த நடிகை நந்திதாவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஉடல் எடை மெலிந்து தொகுப்பாளினி பாவனா எடுத்த ஸ்டைலிஷ் போட்டோக்கள்\nவேங்கையன் மவன் ஒத்தையில நிக்கேன்... டெட்பூல் 2 படத்தின் டிரைலர் தமிழில்\nவேங்கையன் மவன் ஒத்தையில நிக்கேன்... டெட்பூல் 2 படத்தின் டிரைலர் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/07/14011335/64-thousand-cases-resolved-in-a-single-day.vpf", "date_download": "2019-11-14T22:46:36Z", "digest": "sha1:MOHVCGV4WI4YYUCY4O2CVHEP34U35RYT", "length": 13932, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "64 thousand cases resolved in a single day || தமிழகத்தில் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 64 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 64 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு + \"||\" + 64 thousand cases resolved in a single day\nதமிழகத்தில் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 64 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 64 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.\nநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சமரசத்துக்கு உட்பட்ட வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி லோக் அதாலத் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. லோக் அதாலத்தில், திருமண பிரச்சினை, தொழிலாளர் தகராறு, செக் மோசடி, வங்கி கடன், மோட்டார் வாகன விபத்து உள்பட 11 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nஇந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகிய 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் சம்மதத்துடன் சுமுக முடிவு எடுக்கப்பட்டு வழக்கு முடித்துவைக்கப்படுகிறது. இதற்காக ஒரு நீதிபதி மற்றும் 2 உறுப்பினர்கள் கொண்ட அமர்வை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உருவாக்குகிறது. இதுபோன்ற லோக் அதாலத் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.\nசென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம்.கோவிந்தராஜ், ஆர்.சுரேஷ்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், பி.தங்கவேல், மலை சுப்பிரமணியன், கே.ஞானபிரகாஷம் மற்றும் ஜே.ஏ.கே.சம்பத்குமார் ஆகியோர் தலைமையில் 10 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் 6 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன.\nசென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி செல்வக்குமார், செயலாளர் நீதிபதி ஜெயந்தி தலைமை��ிலான குழு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் 3 உதவி மேஜைகளை அமைத்திருந்தனர். அங்கு, லோக் அதாலத்தில் பங்கேற்று வழக்குகளுக்கு தீர்வு காண விரும்பிய மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் எந்தெந்த அமர்வுகளுக்கு செல்லவேண்டும் என்பது தொடர்பாக குறைவான ஒலி உடைய ‘மைக்’ மூலம் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.\nலோக் அதாலத்துக்கு வருபவர்களுக்கு உதவி செய்வதற்காக சட்டக்கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளும் தன்னார்வத்தோடு ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. சிறப்பான ஏற்பாடுகளை செய்ததாகவும், சம்பந்தப்பட்ட அமர்வுகளுக்கு செல்வதற்கு வழிகாட்டியாக இருந்ததாகவும் கூறி லோக் அதாலத்துக்கு வந்தவர்கள், நீதிபதி ஜெயந்திக்கு நன்றி தெரிவித்துச் சென்றனர்.\nசிறு காரண வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்த அமர்வில், 2016-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் ஒரு காலை இழந்த தென்னரசு என்பவருக்கு ரூ.93 லட்சம் இழப்பீட்டை தனியார் இன்சூரன்சு கம்பெனி கொடுத்து, அந்த வழக்கை முடித்துக்கொண்டது. தென்னரசு தமிழக அரசின் விவசாயத்துறையில் டிரைவராக வேலை செய்து வந்தார். தென்னரசு சார்பில் வக்கீல் பொன்னேரி கோவிந்தராஜ் ஆஜரானார்.\nதமிழகம் முழுவதும் 467 அமர்வுகளில் நடந்த லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 63 ஆயிரத்து 869 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் வழக்காடிகளுக்கு ரூ.394 கோடியே 7 லட்சத்து 40 ஆயிரத்து 853 கிடைத்துள்ளது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\n2. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\n3. சபரிமலை செல்ல அரசு சார்பில் நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை ச���றப்பு பேருந்துகள்\n4. 300 அடி பள்ளத்தில் வீசி 2 குழந்தைகள் கொலை குடும்பத்தகராறில் தந்தை வெறிச்செயல்\n5. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை: நிரம்பி வழியும் பவானி சாகர் அணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/29339-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T22:44:58Z", "digest": "sha1:CE6R5VS352YFNAYRAWCBEVKHQ7KWMGQV", "length": 19453, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "பெரம்பலூர் புத்தகக் காட்சி சிறப்புப் பார்வை: பெரம்பலூர் (சு)வாசிக்கிறது | பெரம்பலூர் புத்தகக் காட்சி சிறப்புப் பார்வை: பெரம்பலூர் (சு)வாசிக்கிறது", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nபெரம்பலூர் புத்தகக் காட்சி சிறப்புப் பார்வை: பெரம்பலூர் (சு)வாசிக்கிறது\nசென்னை போன்ற பெருநகரங்களில்கூட புத்தகத் திருவிழாக்கள் அதிர்வுகளை ஏற்படுத்தும்போது, கிராமங்களை அதிகம் உள்ளடக்கிய பெரம்பலூர் பிராந்தியத்தில் கேட்கவே வேண்டாம் ஊர் கூடித் தேர் இழுக்கும் உற்சவ உற்சாகத்தில் திளைத்திருக்கிறது பெரம்பலூர்.\nஜனவரி 30 முதல் பிப்ரவரி 8 வரையிலான 10 நாட்களில் நடைபெறும் 4-வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா, இம்மக்களுக்கு உண்மையிலேயே திருவிழாதான். மாவட்ட நிர்வாகத்துடன் புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம், தேசிய புத்தக அறக் கட்டளை ஆகியவை இணைந்து பெரம்பலூர் நகராட்சி திடலில் இந்த புத்தக திருவிழாவை நடத்துகின்றனர்.\n4 ஆண்டுகளுக்கு முன்பு தரேஸ் அகமது என்ற இளைஞர் பெரம்ப லூர் ஆட்சியராகப் பதவியேற்ற போது, தனது அதிரடி நடவடிக்கை கள் பலவற்றால் மாவட்டத்தைப் புரட்டிப் போட்டார். அதிரடிகளுக்கு இடையே சில ஆதரவான நடவடிக்கைகளையும் அவர் பரிசீலித்தார். அதில் ஒன்றுதான் புத்தகத் திருவிழா ஏற்பாடு.\nஈரோடு மற்றும் மதுரை புத்தகக் காட்சிகளை முன்மாதிரி யாகப் பின்பற்றி 2012-ல் முதல் புத்தகக் காட்சி தொடங்கியது. முதல் ஆண்டில் ரூ29 லட்சத்துக்குப் புத்தகங்கள் விற்றது அப்போதைக்கு பெரும் சாதனை. 3-ம் ஆண்டு புத்தகத் திருவிழாவில், இது ரூ. 1.09 கோடியாக உயர்ந்தது.\nஇந்த முறை 121 அரங்குகளில் 90க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் லட்சக்கணக்கான புத்��கங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். ரூ. 1.5 கோடிக்குப் புத்தகங்கள் விற்பனையாகும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் பபாஸி அமைப்பைச் சேர்ந்த முருகன். எண்களை விட எண்ணங்களில் ஏற்படும் மாற்றம்தானே புத்தகத் திருவிழாவின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்காக இலக்கிய நட்சத்திரங்களைப் பெரம்பலூர் மக்கள் சந்தித்து கருத்துகளைக் காது குளிரக் கேட்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நெல்லை கண்ணன், பொன்னீலன், அறிவுமதி, ஜோ.டி.குரூஸ், ச.தமிழ்ச்செல்வன், சுகி.சிவம், சு.வெங்கடேசன், ஆர்.அபிலாஷ், பாரதி கிருஷ்ணகுமார், பாரதி பாஸ்கர், பர்வீன் சுல்தானா, டிராட்ஸ்கி மருது, கு.சிவராமன் ஆகியோர் புத்தகத் திருவிழா மேடைகளை அலங்கரிக்க உள்ளனர். உள்ளூர் படைப் பாளிகளுக்கும் இவர்களின் மத்தியில் இடமுண்டு.\nநல்ல யோசனை எந்த திசையிலிருந்து வந்தாலும் செவிமெடுக்கிறார் தரேஸ் அகமது. கடந்த புத்தகத் திருவிழாவில் ’தி இந்து’ சுட்டிக் காட்டியதை மனதில் வைத்திருந்து இம்முறை ஆரோக்கியமற்ற சில துரித உணவுகளை (ஜங்க் ஃபுட்) தவிர்த்துவிட்டு, இந்தப் பகுதியின் பாரம்பரிய சிறுதானியப் பண்டங்களைச் சகாய விலையில் தரும் சிற்றுணவகத்தை அமைக்க உத்தரவிட்டார். சிறுவர்களைப் புத்தக ஆர்வத்திலிருந்து திசை திருப்பும் பொம்மை விற்பனைக்குத் தடை விதிக்கவும் உத்தரவிட்டார்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 326 பெண் குழந்தைகள் பெற்றோரின் திருமண வலையிலிருந்து அதிகாரிகளால் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மாநிலத்தின் முன்மாதிரியான சூப்பர் 30 திட்டம் வாயிலாக ஏராளமான கிராமப்புற மாணவர்களுக்கும் அரசு தொழிற்கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. கிளை நூலகங்களைத் துணை வட்டாட்சியர்கள் பொறுப்பில் ஒப்படைக்க அவர்கள் போட்டி போட்டிக்கொண்டு கிராமங்களிலும் வாசகர் வட்டத்தை விரிவடையச் செய்தார்கள். பள்ளி கல்லூரிகள் மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் பரிசளிக்கப்பட்ட புத்தகங்களால் ததும்பி இருக்கின்றன.\nகடந்த கல்வியாண்டில் பள்ளிக்கல்வி மேல்நிலைத் தேர்வில் மாநிலத்தில் 4-ம் இடத்துக்கு பெரம்பலூர் முன்னேறியது. இவை எல்லாவற்றுடனும், புத்தகத் திருவிழாவில் ஒரு கிராமப்புறப் பள்ளிச் சிறுவன் தனது உண்டியல் சேமிப்பில் வாங்கிய, தனக்குப் பிடித்த முதல் புத்தகத்தைப் பக்கம் புரட்டி வாசம் நுகர்ந்து எழுத்துக் கூட்டி வாசிக்க முனைவதை முடிச்சுப்போட முடிகிறதா இப்போது புரியும் பெரு நகரங்களைவிட பெரம்பலூர் போன்ற சிறு நகரங்களில் புத்தக திருவிழாக்களின் அவசியம்.\nபெரம்பலூர் புத்தகக் காட்சிசிறப்புப் பார்வைபுத்தக திருவிழா\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\n'விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தாரே என்னாச்சு'- கூட்டணி கட்சித் தலைவரை...\nநேரு என்றொரு மகத்தான ஆட்சியாளர்\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nஇரண்டாவது காலாண்டில் ஐடியா-வோடபோன் பெருநஷ்டம் ரூ. 50,921 கோடி\nமகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nசென்னையில் 'ஆட்டோ ரேஸ்' ; லாரியின் பின்புறம் மோதி மெக்கானிக் உயிரிழப்பு\nஐஐடி மாணவி தற்கொலை; கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்: திருமாவளவன்\nஉயர்கல்விக்கு திறவுகோல் 6- வடிவமைப்பில் நிபுணர் ஆகலாம்\nஉயர் கல்விக்கு திறவுகோல் 01: பேஷன் டெக்னாலாஜி படிக்க ‘நிஃப்ட்’ நுழைவுத் தேர்வு\nடிஜிட்டல் மேடை 35: கடிதங்களின் கதை\nடிஜிட்டல் மேடை 34: டிகாப்ரியோ காட்டும் பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/01155934/1264262/Article-370-SC-fixes-Nov-14-for-hearing-on-constitutional.vpf", "date_download": "2019-11-14T22:26:13Z", "digest": "sha1:72VNB35A7EPQLYYJP2BJLYIWN23JMRC4", "length": 19377, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - அனைத்து வழக்குகளையும் நவ.14 முதல் சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் || Article 370: SC fixes Nov 14 for hearing on constitutional validity of Centre's decision", "raw_content": "\nசென்னை 15-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - அனைத்து வழக்குகளையும் நவ.14 முதல் சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும்\nபதிவு: அக்டோபர் 01, 2019 15:59 IST\nஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட் அமர்வு நவம்பர் 14-ம் தேதியில் இருந்து விசாரணையை தொடங்கவுள்ளது.\nஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட் அமர்வு நவம்பர் 14-ம் தேதியில் இருந்து விசாரணையை தொடங்கவுள்ளது.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்களாட்சி தத்துவத்துக்கு எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்குகளை விசாரித்து வந்த தலைமை நீதிபத் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என பரிந்துரைத்தார்.\nஇதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் இணைத்து விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 28-ம் தேதி அமைக்கப்பட்டது.\nநீதிபதி ரமணா தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.கே.காண்ட், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி ஆர் கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் முதல் தேதியில் இருந்து இந்த வழக்குகளை விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்களின் ஆட்சேபனைகளுக்கு மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீர் அரசு தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என அரசுதரப்பு வழக்கறிஞர்கள் கோரினர்.\n2 வாரங்களுக்கு மேல் அவகாசம் அளிக்க கூடாது என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அரசுதரப்பில் விளக்கம் அளிக்க ஒருமாதம் அவகாசம் அளித்தது.\nஒருமாதத்துக்குள் மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீர் அரசு தரப்பில் அளிக்கப்படும் விளக்கம் தொடர்பாக மனுதாரர்கள் சார்பில் பதில் அளிக்க ஒருவார கால அவகாசமும் அளித்த நீத���பதிகள் மறுவிசாரணை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தனர்.\nமேலும், இவ்விவகாரம் தொடர்பாக இனி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.\nArticle 370 | காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து | காஷ்மீர் நிலவரம்\nகாஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள் இதுவரை...\n3 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் ரெயில் சேவை தொடங்கியது\n99 நாட்களுக்கு பின்னர் காஷ்மீரில் நாளை முதல் மீண்டும் ரெயில் சேவைகள் தொடக்கம்\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி கொல்லப்பட்டான்\nஜம்மு காஷ்மீரில் இனி கண்காணிப்பு பணிகளை சுலபமாக மேற்கொள்ளலாம் - ராணுவ தளபதி\nஇந்தியாவின் புதிய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைப்பு\nமேலும் காஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள்\nஇந்தூர் டெஸ்ட்: வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் - ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு விநியோகம் - விஜயகாந்த் அறிவிப்பு\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nதென்கொரியாவில் ஓடும் ரத்த ஆறு - பின்னணி என்ன\nஜம்மு-காஷ்மீர் கவர்னருக்கு 2 ஆலோசகர்கள் நியமனம்\nஇஸ்ரேல் வான்தாக்குதலில் பாலஸ்தீனத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கர்ப்பிணி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனுமீது டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பு\n3 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் ரெயில் சேவை தொடங்கியது\n99 நாட்களுக்கு பின்னர் காஷ்மீரில் நாளை முதல் மீண்டும் ரெயில் சேவைகள் தொடக்கம்\nமத்திய அரசுக்கு மெகபூபா மகள் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீரில் இனி கண்காணிப்பு பணிகளை சுலபமாக மேற்கொள்ளலாம் - ராணுவ தளபதி\nபுதிய காஷ்மீர் வரைபடம் - பாகிஸ்தான் எதிர்ப்பு\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/62794-a-man-death-due-to-hitting-electricity.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T22:11:32Z", "digest": "sha1:5CG4QZEA5GG7J7JOQ2CDFBEEAIJAYXGE", "length": 10226, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "தம்பிக்கு தண்ணீர் எடுக்க சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு! | A man death due to hitting electricity", "raw_content": "\nஇஸ்ரேல் : பயங்கரவாதிகள் மீது நிச்சயமாக மறுதாக்குதல் மேற்கொள்ள வேண்டும் - பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்சர்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nசென்னையில் 376 காவலர்கள் இடமாற்றம்\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nதம்பிக்கு தண்ணீர் எடுக்க சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nகும்பகோணம் அருகே கூலி விவசாயி ஒருவர் தனது தம்பிக்கு குடிப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்றவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகும்பகோணத்தை அடுத்த வேப்பத்துார், கல்யாணபுரம், சாலைத்தெருவை சேர்ந்தவர் குருசாமி(36). கூலி விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குருசாமி, தனது தம்பி காளிதாஸ் (34) என்பவரை அழைத்து கொண்டு, பரட்டை கிராமத்தில் மரம் வெட்டும் வேலைக்காக சென்றுள்ளார்.\nமரம் வெட்டி கொண்டிருந்தபோது, சகோதரர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதால், குருசாமி தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது, வழியில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் ம��தித்ததில் குருசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சுவாமிமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை: தங்க தமிழ்ச்செல்வன்\nஅசாமில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: ஒருவர் பலி; 14 பேர் படுகாயம்\nகுடிப்பதை தட்டிக் கேட்டதால் கணவர் தற்கொலை\nவேளாண் படிப்புகளில் ஆர்வம் காட்டும் மாணவிகள்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n7. நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழப்பு- உறவினர்கள் ஆர்ப்பாட்டம்\nராஜராஜசோழன் உருவ சிலைக்கு மரியாதை\nபள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி தற்கொலை முயற்சி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. டெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n5. 2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\n6. உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி\n7. நேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nதஞ்சை, விழுப்புரம், விருதுநகர் ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம்\nஅதிவேகமாக 250 விக்கெட்டுகள்: அஸ்வின் சாதனை\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nஒரு சிப்பிக்குள் பிறந்த ஐந்து முத்துக்கள் : கேரளாவின் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/143562-no-alliance-with-congress-without-dmk-in-it", "date_download": "2019-11-14T22:26:22Z", "digest": "sha1:EI777553CNJNEGON2YX7UKKBB6L7KV3E", "length": 6081, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 August 2018 - “தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்!” | No alliance with Congress without DMk in it - Says Thol.Thirumavalavan - Ananda Vikatan", "raw_content": "\n“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\n“ஊருக்குப் போய் விவசாயம் பண்ணப்போறேன்\nஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்\nஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி\nஇப்போ மெரினா... அப்போ இல்லை\nவிகடன் பிரஸ்மீட்: “பீப் சாங் தப்பில்லை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 97\nஎகேலுவின் கதை - சிறுகதை\n“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்\n“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539614", "date_download": "2019-11-14T23:01:43Z", "digest": "sha1:SOFIIRQ4UGGR3XEJJKSYTKZEHO4ZTGQR", "length": 9691, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு: மாணவர்களின் பெற்றோருக்கு நவ.22 வரை காவல் நீட்டிப்பு | NEET CHOICE CHANGE: Extension of custody of parents of students till Nov. 22 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு: மாணவர்களின் பெற்றோருக்கு நவ.22 வரை காவல் நீட்டிப்பு\nதேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு, நீதிமன்ற காவலை நவ.22ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார், மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை கைது செய்தனர். இவர்களைத் தொடர்ந்து மாணவர்கள் பிரவீன், ராகுல், இவர்களின் தந்தைகளான சரவணன், டேவிட், மாணவர் இர்பான், அவரது தந்தை முகமது சபி, மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றக்காவலில் இருந்து வரும் சரவணன், டேவிட், முகமது சபி, மைனாவதி ஆகியோரின் நீதிமன்றக்காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இவர்கள் நால்வரையும் சிபிசிஐடி போலீசார் நேற்று தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் பன்னீர்செல்வம் 4 பேருக்கும், நவ.22ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.\nநீட் தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கில் கைதான மருத்துவ மாணவன் ராகுலின் தந்தை ேடவிட், தனக்கு ஜாமீன் கோரி மீண்டும் மனு செய்தார். இந்த மனு நீதிபதி வீ.பார்த்திபன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ராபின்சன் ஆஜராகி, ‘‘இவரது ஜாமீன் மனு கடந்த அக். 30ம் தேதி தள்ளுபடியானது. உடனடியாக மீண்டும் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார். இது ஏற்புடையதல்ல. அதே நேரம் விசாரணைக்கு மனுதாரர் தரப்பில் எந்தவித ஒத்துழைப்பும் இல்லை’’ என்றார். இதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ‘‘உடனடியாக மீண்டும் மனு செய்ததால் ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்காக செலுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மாணவர்கள காவல் நீட்டிப்பு\nவிவசாயம் பக்கமெல்லாம் வர்றதே கிடையாது ‘இளைஞர்கள் அரைகுறையா படிச்சு ஆப், குவார்ட்டர் அடிக்கிறாங்க...’: அமைச்சர் பாஸ்கரன் மீண்டும் சர்ச்சை\nகாவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணை அமைக்க வழக்கு : தலைமைப் பொறியாளர் முடிவெடுக்க உத்தரவு\nபொள்ளாச்சி அருகே அட்டகாசம் செய்த ‘அரிசி ராஜா’ யானை பிடிபட்டது: வரகளியாறு முகாம் மரக்கூண்டில் அடைப்பு\nமூன்று ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு25 ஆயிரம் கோடி நிதி இழப்பு\nபோலீஸ் ஸ்டேஷனில் கைதியை சுட்டுக் கொன்ற எஸ்ஐக்கு ஆயுள்தண்டனை: ராமநாதபுரம் கோர்ட் தீர்ப்பு\nகிராம உதவியாளர் நியமனத்தில் முறைகேடு; தாசில்தார் சஸ்பெண்ட்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n15-11-2019 இன்றைய சி��ப்பு படங்கள்\nதனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்\nகுழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14537.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-14T21:07:08Z", "digest": "sha1:EEBMDZ6Q3GBLDMOMPUAVJPN2SN376JI7", "length": 9460, "nlines": 39, "source_domain": "www.tamilmantram.com", "title": "மாறுபட்ட கோணம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > மாறுபட்ட கோணம்\nநான் ஒரு கல்லூரி மாணவி. பிஎஸ்ஸி படிக்கிறேன். அழகாக இருப்பேன். கல்லூரிக்குச் செல்லும்போது - பேருந்து நிலையத்தில் காத்திருந்து - எனது தோழிகளையும் அழைத்துக்கொண்டு செல்வதை வழக்கமாக செய்து வந்தேன்.\nஆனால் பேருந்து நிருத்தத்தில் - பசங்களோட தொல்லை தாங்கத்தான் முடியவில்லை. சில சமயங்களில் பலப்பல சேட்டைகள் செய்து பிறரது கவனத்தைக் கவர முயல்பவர்கள் அதிகம் பேர் இருந்தனர்.\nகடந்த ஒரு வாரமாகவே ஒருவன் பேருந்திலிருந்து இறங்கி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டு விசில் அடித்தபடியே மீண்டும் அதே பேருந்தில் தொத்திக்கொள்கிறான். அவனைக் கண்டாலே எனக்கு எரிச்சலாக வருகிறது. 10 நாட்களுக்கு மேலாகவும் அவன் இதைத் தொடர்ந்து வந்தான். பஸ்ஸிலிருந்து இறங்குவான். என்னைப் பார்த்து விசில் அடிப்பான். திரும்பப் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே சென்றுவிடுவான்.\nபொறுமை கடலினும் பெரிதுன்னு சொல்லுவாங்க. ஆனால் என் பொறுமையையே இழந்துவிட்டேன். இதற்கு ஒரு முடிவு கட்டுவத்ற்காக அடுத்த நாள் - என் அண்ணனையும் பஸ் ஸ்டாப் க்கு அழைத்துவந்தேன். ஆனால் அவரிடம் எதுவும் இதுபற்றி சொல்லவில்லை. அவரை வேறு வார்த்தை சொல்லி அழைத்து வந்தேன். மிகச் சரியான நேரத்துக்கு அதே குறிப்பிட்ட பேருந்தில் அவன் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே வந்தான்.\nஎன் அண்ணன் இருப்பதை அவன் அறியவில்லை. என்னைப்பார்த்து விசில் அடித்தான். நான் என் அண்ணனிடம் அவனைப் பற்றி முறையிடலாம் என��று திரும்பினேன்.\nஅவரோ - அவனை நோக்கிச் சென்று \"ஏ. நண்பா.. சவுக்கியமா. என்னடா ரொம்ப நாளா வேலை கிடைக்காமல் அழைந்தாயே..இந்த பஸ்லதான் கண்டக்டரா வேலை பார்க்குறீயா..இந்த பஸ்லதான் கண்டக்டரா வேலை பார்க்குறீயா.. நல்லா இருடா நண்பா.\" என்றார்.\nஅவனும் - அண்ணனிடம் சொன்னான். \"ஆமாம்டா... ஒருமாசம் பயிற்சிக்காலம். ரூட் கிளியர் ஆவதற்காக பயிற்சிக்காலம்..\" என்றான். \"தங்கச்சியை தினமும் இதே இடத்துல பார்ப்பேன். ஆனால் இவளுக்குத் தான் என்னைத் தெரியாது. ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரலாம் என்றுதான் இருந்தேன். பரவாயில்லை அதற்குள்ளே - நாமே சந்திச்சுட்டோம் - என்று சொல்லி மறுபடியும் விசில் அடித்துவிட்டு படியில் தொங்க ஆரம்பித்தான்.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் கண்முன்னே நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இது என்னுடைய முதல் சிறுகதை முயற்சி ஆகும். பெரும்பாலும் எங்கள் ஊர் கிராமங்களில் தனியார் பேருந்துகளின் நடத்துனர்கள் சீருடை (யூனிபார்ம்) அணிவதில்லை. வண்ண உடைகள்தான். புதியதாகப் பார்ப்பவர்களுக்கு அவரை நடத்துனராகப் பாவிக்காமல் பயணியாகப் பாவிக்கத்தான் இயலும். இதனால் நிகழ்ந்த குழப்பநிகழ்வே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.விசில் கருவி இல்லாமல் வெற்று வாயால் விசிலடிக்கும் ஆட்கள் அவர்கள்.\nயாராயிருந்தாலும் முதலில் தவறாகத்தான் நினைப்பார்கள்.நல்ல வேளை அண்ணனிடம் தவறாக எதுவும் சொல்லி அசடு வழியவில்லை அந்த பெண்.\nகண்ணால் கண்பதும் பொய்,காதால் கேட்பதும்(விசில் கூட)பொய்...தீர விசாரிப்பதே மெய்.\nவாழ்க்கையில் பல நேரங்களில் இவ்வாறுதான் நடந்து கொள்கிறோம். நல்ல கதை. அருமையான நடை. தொடருங்கள் சரத்.\nஎங்க ஊர்ல எல்லாம் அடிப்பாங்க பாரு வாயால விசிலு..நிஜ விசிலு எல்லாம் தோத்துபோகும்.. அவங்க ஊதுறதுக்கும் ஓட்டுனர் வேகத்த கூட்டுறதுக்கும் குறைக்கறதுக்கும் ஒருவித புரிந்துணர்வு இருக்கும் பாருங்க...\nமாறுபட்ட கோணம் அருமை நண்பரே..முயற்சியை தொடருங்கள்..\n நம்ம கிராமத்து பஸ்களில் நடப்பது அன்றாட நகழ்வே...\nம்ம் நல்ல முறையில் நன்கு இங்கு இணைத்த உங்களுக்கு என் நன்றி..\nம்ம் முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..\nநல்லவேளை.. பேருந்தில் விசில் அடித்தவர், அந்த சகோதரின் நண்பர்.\nஇல்லையெனில் பெரும் களேபரம் கூட நிகழ்ந்திருக்க கூடும்.\nஉண்மைச் சம்பவ��்தை வைத்து நல்ல சிறுகதை. இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க.\nநேரம் கிடைக்கும் நேரமெல்லாம் நானும் கதையெழுத முயற்சிக்கிறேன். கரு உருவானால் உடனே கதை தயார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/component/content/article/86-photo-note/533-a-r-v", "date_download": "2019-11-14T22:44:19Z", "digest": "sha1:R3U6G4L4E7RFHXFMO43CBJ2CY6I3ZIQ2", "length": 2715, "nlines": 73, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "Mirror Arts", "raw_content": "\nசிறந்த ஆண் அறிவிப்பாளர் விருது A.R.V லோஷனுக்கு\nஇலங்கையின் நவீன வானொலித்துறை அடையாளத்திற்கு இரண்டு விருதுகள். சிறந்த ஆண் அறிவிப்பாளன் மற்றும் சிறந்த சஞ்சிகை நிகழ்ச்சி. (சூரிய ராகங்கள்)\nகிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தாமதமாக, மக்கள் விருது பெற்ற நாயகனுக்கு ஒரு அரச விருது கிடைக்கின்றது. இருந்தாலும் முதன் முறையில் முதலாமவன் என்பதில் மகிழ்ச்சி.\n1.சிறந்த ஆண் அறிவிப்பாளர் விருது - Best Tamil Announcer - Male\n2.சிறந்த சஞ்சிகை நிகழ்ச்சி - சூரிய ராகங்கள் - Best Magazine programme\nஆகிய 02 பிரிவுகளில் விருதுகளை பெற்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-11-14T22:34:32Z", "digest": "sha1:26SBZXJ36CKB3KDV75YBYJHXSZQKVO3H", "length": 5702, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "கந்தளாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகந்தளாய் நகரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. நெல் விவசாயத்திற்கு பெயர் பெற்ற இந்த நகரத்தில் தற்போது சிங்கள இனத்தவரே அதிகமாகவுள்ளனர்.\nகுளக்கோட்டனால் கட்டப்பட்டது என்று அறியப்படும் கந்தளாய்க் குளம் இன்றும் நிலைத்திருந்து இந்தப் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைக்குப் பெரிதும் உதவி புரிகின்றது.\nஇலங்கை தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇலங்கை புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Webarchive_template_archiveis_links", "date_download": "2019-11-14T22:26:24Z", "digest": "sha1:B3E67L33KTD4MNHSE7BA5JQAD4SD2XJ7", "length": 6434, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Webarchive template archiveis links - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு பேணுகை/பராமரிப்புப் பகுப்பு ஆகும். இது விக்கிப்பீடியத் திட்டத்தின் பேணுகைக்காகப் பயன்படுத்தப்படுகின்றதே ஒழிய, கலைக்களஞ்சியத்தின் ஒரு பாகமன்று. இது கட்டுரைகள் அல்லாத பக்கங்களையும் கொண்டுள்ளது, அல்லது உள்ளடக்கத்தைக் கருத்திற்கொள்ளாமல், நிலையை மட்டும் கருத்திற்கொண்டு கட்டுரைகளைக் குழுவாக்குகின்றது. உள்ளடக்கப் பகுப்புகளினுள் இதனைச் சேர்க்கவேண்டாம்.\nஇது ஒரு மறைக்கப்பட்ட பகுப்பு ஆகும். இது அதன் உறுப்புப் பக்கங்களில் பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தாலொழியத் தோன்றாது.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nசித்து +2 (2010 திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2018, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/secret-of-a-great-kiss", "date_download": "2019-11-14T20:57:48Z", "digest": "sha1:UTOXW6FUZBVXUSXZ5JCA66WDHPP22BRY", "length": 10818, "nlines": 55, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » ஒரு கிரேட் கிஸ் இரகசிய", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nஒரு கிரேட் கிஸ் இரகசிய\nகடைசியாகப் புதுப்பித்தது: நவ. 12 2019 | 2 நிமிடம் படிக்க\nமுத்தம் வேடிக்கையாக உள்ளது மற்றும் அது சரி செய்த போது, தீப்பொறி பறக்கும் நீங்கள் உங்கள் பங்குதாரர் பேசுவதற்கு விட்டு. ஆனால் நீங்கள் அடுத்த நிலை உங்கள் முத்தம் எடுக்கிறீர்கள் எப்படி கீழே, நாம் ஒரு பெரிய முத்தம் இரகசியங்களை வெளியிட்டது.\nபூட்டும் உதடுகள் முன் கிண்டல் செய்ய நேரம் எடுத்து எதிர்பார்ப்பு கட்டமைக்க உதவுகிறது. என்பதை அது கைகளை பிடித்து, caressing, அல்லது முதுகில் தேய்த்தல், உண்மையான முத்தம் முன் இ���்த உடல் தொடர்பு உங்கள் இணைப்பு ஆழமான பகிர்வு உணர்வு சேர்ந்து தீவிரப்படுத்த உதவும் என்று ஒரு இரகசிய ஆகிறது.\nமுத்தம், நீ நூறு முறை முத்தமிட்டார் கூட, மிகவும் வயசில் கூடின இருக்க முடியும். முக்கிய ஓய்வெடுக்க வேண்டும். ஆழமான மூச்சு நினைவில், உங்கள் மனதில் எளிதாக்க, உங்களை நம்ப.\nமுத்தம் தவிர வேறு உங்கள் உதடுகள் கொண்ட விஷயங்களை செய்ய. உறிஞ்சும் அல்லது மெதுவாக உங்கள் பங்காளிகள் உதடுகள் பிரவீணாவிடம் பாலியல் பதற்றம் பைத்தியம் அவர்களை ஓட்ட உறுதி வேண்டும். மற்றொரு லிப்-கவனம் நுட்பம் அவற்றின் உதடுகள் மீது சிறிது உங்கள் நாக்கு முனை இயக்க ஆகிறது. உங்கள் முத்தம் அழைத்து போது, முத்தங்கள் அழுத்தம் மற்றும் வேகம் மாறுபடும் உங்கள் பங்குதாரர் அடுத்த வருகிறது என்ன என்று முடியாது என உற்சாகத்தை உருவாக்க உதவுகிறது.\nஇரகசிய #4: காதுகள், மூக்கு, ஐஸ், மற்றும் கழுத்து\nபொதுவாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் அந்த இடம் மட்டும் அல்ல என்று உதடுகள் முழுவதும் கவனம் முத்தம் போது. உங்கள் பங்காளிகள் காதுகள் முத்தம், பார்க்கலாம், மூக்கு, மற்றும் இமைகள் அனைத்து காதல் பேரின்பம் ஒரு சாதாரண முத்தம் திரும்ப உதவி. நீங்கள் ஒரு மீதோ இது வரை விலக வேண்டும் என்றால், தங்கள் போகலாம் 'மற்றும் கழுத்து கடித்தல் சாயிபாபாவின் முயற்சி. இந்த குறிப்பிட்ட புள்ளிகள் புதிய உணர்வுகளுடன் மற்றும் உணர்வுகளை உருவாக்கும் கிண்டல் உங்கள் வரவிருக்கும் தவிர்க்க முத்தம் பேரார்வம் மற்றும் தீவிரம் சேர்க்க வேண்டும் என்று.\nமேலே இரகசியங்களை உதவ முடியும் போது ஒரு பெரிய முத்தக்காரர் ஒரு யாரும் திரும்ப, அனைத்து மிகப்பெரிய ரகசியம் உணர்ச்சி மாநில மற்றும் உங்கள் பங்குதாரர் இணைப்பு உள்ளது. வானவேடிக்கை பார்க்க பொருட்டு முத்தம் போது, உங்கள் ஆத்துமாக்களுக்கு ஒருவருக்கொருவர் பேச வேண்டும். நெருக்கமான கதைகள் மற்றும் நினைவுகளை பகிர்ந்து மூலம், அச்சம் மற்றும் லட்சிய, விடாமல் உங்கள் உண்மையான உணர்வுகளை காட்ட ஒரு ஆழமான அளவில் உங்கள் உறவு எடுத்து அனைத்து வழிகள் உள்ளன. இந்த புதிய போது, உணர்ச்சி மாநில நீங்கள் பாதிக்கப்படக்கூடிய செய்யும், இந்த அது மதிப்பு இருக்கும் என்று ஒரு ஆபத்து இருக்கிறது.\nமுத்தம் அவர்கள் நீங்கள் என்ன தான் எவ்வளவு உங்கள் யாரையாவது காட்டும் ஒரு அற்புதமான வழி. இந்த இரகசியங்களை கொண்டு, இந்த நெருக்கமான செயல் நீங்கள் விரும்பும் ஆழமான இணைப்பு உங்கள் உறவு மாற்றும் முடியும்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஒரு இளம் பெண் டேட்டிங் 5 எளிதாக படிகள்\n6 முக்கிய கேள்விகள் டேட்டிங் பூல் மூழ்கியிருந்த நிலையில் முன் நீங்களே கேளுங்கள்\nசிறிதளவு அறியப்பட்ட உங்கள் வாழ்க்கை காதல் பெற வழிகள்\n12 திருமதி பொறுத்தவரை ஞாபகம் இருக்கா. வலது\n5 செய்ய வேண்டியன மற்றும் வெற்றிகரமான ஆன்லைன் டேட்டிங் செய்யக்கூடாதவை\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/29133704/1263904/20-dead-after-heavy-rains-batter-Bihar--schools-closed.vpf", "date_download": "2019-11-14T21:05:07Z", "digest": "sha1:EIWRPICZ7X4RFJGQBRQGQLARKJDCXPPH", "length": 14835, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பீகாரில் கனமழையில் சிக்கி 20 பேர் பலி - பள்ளிகளுக்கு விடுமுறை || 20 dead after heavy rains batter Bihar - schools closed till Tuesday", "raw_content": "\nசென்னை 15-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபீகாரில் கனமழையில் சிக்கி 20 பேர் பலி - பள்ளிகளுக்கு விடுமுறை\nபதிவு: செப்டம்பர் 29, 2019 13:37 IST\nபீகாரில் பெய்து வரும் கனமழையில் சிக்கி 20 பேர் பலியாகினர். செவ்வாய்க்கிழமை வரை அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nபீகாரில் பெய்து வரும் கனமழையில் சிக்கி 20 பேர் பலியாகினர். செவ்வாய்க்கிழமை வரை அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nபீகார் மாநிலத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் பாட்னாவில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.\nஇந்நிலையில், பீகாரின் பாகல்பூர் பகுதியில் மழையால் சேதமடைந்த சுவர் இடிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். இதேபோல், காகல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மரம் விழுந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 3 நாட்களில் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி 20 பேர் பலியாகினர் என பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகனமழை காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.\nஇந்தூர் டெஸ்ட்: வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் - ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்பமனு விநியோகம் - விஜயகாந்த் அறிவிப்பு\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nஜம்மு-காஷ்மீர் கவர்னருக்கு 2 ஆலோசகர்கள் நியமனம்\nகுடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரேசில் அதிபர்\nமகாராஷ்டிரா - 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனுமீது டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை\nபீகாரில் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு\nபீகாரில் கனமழை - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு\nபீகாரில் கனமழை- வெள்ளத்தில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழப்பு\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nநடிகர்கள் கட்சி தொடங்க���வதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/bhagavathi-amman", "date_download": "2019-11-14T22:38:07Z", "digest": "sha1:LHVYTOA4FIJU6WO7DOTXY7VHHHE7TLUO", "length": 14073, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "bhagavathi amman News in Tamil - bhagavathi amman Latest news on maalaimalar.com", "raw_content": "\nதிருமண தடை நீக்கும் பகவதி அம்மன்\nதிருமண தடை நீக்கும் பகவதி அம்மன்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் தேவி கன்னி தெய்வமாக இருப்பதால் திருமணமாகாத கன்னிப் பெண்கள் அம்மனை வேண்டி பலன் பெறுகிறார்கள்.\nவெள்ளிக்குதிரையில் வேட்டைக்கு செல்லும் பகவதி அம்மன்\nஇந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் கன்னி தெய்வமாக குடிகொண்டிருப்பவர் பகவதி அம்மன்.\nபகவதி அம்மன் கோவிலில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பெரும்பாலான பூஜைகள் கேரள வழக்கப்படி நடைபெறும். அதில் ஒரு பூஜை தான் நிறைபுத்தரிசி பூஜை.\nபாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்\nகுதிரை மீது பகவதி அம்மன் அமர்ந்து பாணாசுரனை துரத்தி அவனை அழிக்கும் நிகழ்வே பரிவேட்டை திருவிழா. பாணாசுரனை பகவதி அம்மன் வதம் செய்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை விழா\nகன்னியாகுமரியில் நவராத்திரி திருவிழாவில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் பகவதி அம்மன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று பரிவேட்டை திருவிழா\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இதில் திரளான பக்த���்கள் கலந்து கொண்டனர்.\nசெப்டம்பர் 30, 2019 10:22\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 29-ந்தேதி தொடங்குகிறது\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 29-ந் தேதி தொடங்குகிறது. விழா 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.\nசெப்டம்பர் 25, 2019 11:44\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு கட்டணம் உயர்வு\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு கட்டண உயர்வு வருகிற 20-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nசெப்டம்பர் 13, 2019 09:46\nபகவதி அம்மன் கோவிலில் அத்வானி சாமி தரிசனம்\nகேரளாவிற்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள அத்வானி பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.\nசெப்டம்பர் 04, 2019 10:59\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nசையத் முஷ்டாக் அலி டிராபி: டெல்லி அணிக்கு அதிர்ச்சி அளித்தது ஜம்மு-காஷ்மீர்\nமிகுந்த நம்பிக்கை உள்ளது: இளம் வீரர்களின் பந்து வீச்சை கண்டு பூரித்துப்போன வக்கார் யூனிஸ் சொல்கிறார்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான 9 வருட தொடர்பை முடித்துக் கொள்கிறார் ரகானே\nடெஸ்டில் அதிவேகமாக 250 விக்கெட்: முரளீதரனுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார் அஸ்வின்\nசிக்கலில் வடிவேலு.... பணம் தர மறுப்பதாக நடிகர் ஆர்.கே புகார்\nநான் காணாமல் போய்விட்டதாக தங்கை பொய் புகார் - பாடகி சுசித்ரா பேட்டி\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/selvarani.html", "date_download": "2019-11-14T21:40:12Z", "digest": "sha1:IEXXORI7BX3BKCA3LVAAJ5N3FRRXEYZV", "length": 7074, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "காணாமல் போன சிறுவர்களுக்காக அம்பாறையில் போராட்டம்! அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / காணாமல் போன ச���றுவர்களுக்காக அம்பாறையில் போராட்டம்\nகாணாமல் போன சிறுவர்களுக்காக அம்பாறையில் போராட்டம்\nசர்வதேச சிறுவர் தினத்தில் வலிந்து காணாமல் போகடிக்கப்பட்ட சிறுவர்களுக்காக அம்பாறை மாவட்டத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்தின் முன் நின்று அழைப்பு விடுக்கின்றார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் ��த்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/10/blog-post.html", "date_download": "2019-11-14T22:02:38Z", "digest": "sha1:2GGASY3CDDVWTX4ATVQUWZWTAJPRXPJV", "length": 15227, "nlines": 247, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: குபீர்", "raw_content": "\nகதையேயில்லாம படமெடுக்கிறேன் என்று பார்த்திபன் சார் சொன்னாரு. ஆனா அவரை எல்லாம் தூக்கி சாப்புடறாப்புல வந்திருக்கிறப் படம் குபீர். பேரே அல்லு குல்லா இருக்கில்ல. படம் பார்க்கலாமென்று நண்பர் அழைத்த போது இந்த வார பத்து படங்களில் ஒன்றாய்த்தான் நினைத்துப் போயிருந்தேன். முழுக்க முழுக்க புதுமுகங்கள். ரொம்பவும் சாதரணமான விளம்பரங்கள். இதில் ஏ சர்டிபிகேட் படம் வேறு. அசுவாரஸ்யமாய்தான் போய் உட்கார்ந்தேன்.\nஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் நான்கு இளைஞர்கள். வெள்ளிக்கிழமை வீக் எண்ட் பார்ட்டிக்காக மதியமே தயாராகி இரவு அவர்களது அறையில் சந்திக்கிறார்கள். குடிக்கிறார்கள். கொண்டாட்டமாய் இருக்கிறார்கள் அம்புட்டுத்தான் கதை என்கிற வஸ்துவே. நாலைஞ்சு ஆரம்பக் காட்சி லொக்கேஷன். மற்றபடி மொத்தமும் ஒரே வீட்டினுள்.\nஆரம்பத்தில் படத்தில் வரும் ஐந்து பேர்களின் கேரக்டர்கள் விளக்கத்திற்காக வரும் சில பல காட்சிகளில் அசுவாரஸ்யமாய் இருந்தாலும், சரக்கடிக்க ஆரம்பித்த மாத்திரத்தில் அவர்களின் பேச்சு சுவாரஸ்யமாக ஆரம்பித்தது. பசங்க எல்லா ப்ளான் பண்ணி ரூம்ல சரக்கடிக்கிறப்ப வானத்துக்கு கீழே இருக்கிற அத்துனை விஷயங்களைப் பத்தியும் பேசி, கலாய்ச்சு, அதகளம் பண்ணியிருகாங்க.\nகதை, திரைக்கதை என்று ஒரு சுக்குமில்லாமல் வெறும் தண்ணியடிக்கும் போது நண்பர்களிடையே நடைபெறும் அரசியல், உலக அரசியல், செக்ஸ், நண்பர்களுக்கிடையே ஆன கால் வாரிவிடும் சம்பவங்கள். பார்ட்டியில் எவனாவது ஒருத்தனை டார்கெட்டா வச்சிட்டு ஆடும் சலம்பல்கள் என வெறும் டயலாக்குகளாலேயே படம் ஓடுகிறது. பொண்ணுங்களின் உடை, காதல், கரெக்ட் செய்வது, பேஸ்புக், தமிழ் உணர்வு, இந்தி திணிப்பு, , அண்ணா, கலைஞரை தாத்தா எனவே விளித்தது, கூடங்குளம், பவர்கட், குறும்படம், விடுதலைபுலிகள், பிரபாகரன், சினிமா, ஹீரோயின்கள், உலகப்படம், ஹிட்லர் என பேசாத விஷயங்களே இல்லை.\nபுதியதாய் அறிமுகமான டீமில் போய் சரக்கடிக்க ஆரம்பிக்கும் போது இருக்கும் தயக்கம் போல படம் ஆரம��பித்தாலும், இடைவேளையின் போது அவர்கள் டேபிளின் மேல் இன்னும் ரெண்டு புல் பாட்டிலை வைக்கும் போது “எடு மச்சி சரக்கு பத்தல” என்று “குபீர்” என சொல்லி சியர் சொல்ல வைக்கிறார்கள். ஒலக சினிமா, லோக்கல் சினிமா, மொக்க சினிமா, இதெல்லாம் ஒரு சினிமாவா என்று ஆயிரம் விதமான ஒப்பீனியங்கள் வரும். ஆனால் கும்பலாய் நண்பர்கள் உட்கார்ந்து தண்ணியடிக்கும் போது யாராவது வீடியோ எடுத்து உங்களுக்கு காட்டினால் தெரியும் நாம் என்ன பேசினோம், செய்தோம், ஆடினோமென.. அப்படியான ஒரு கேண்டிட் அனுபவத்திற்காக “குபீர்”. யாரு என்ஜாய் பண்ணாங்களோ இல்லையோ நானும் என் நண்பர்களும் படம் பார்த்துவிட்டு என்ஜாய் பண்ணோம். அதான் படத்தோட இம்பாக்ட் ஹி.ஹி..\nகையில் பாட்டிலோடு படம் பாக்கணுமா\nகுபீர் - குபீர் ரகமோ...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 27/10/14\nகொத்து பரோட்டா - 20/10/14\nசாப்பாட்டுக்கடை - சார்மினார்- தாம்பரம்\nகோணங்கள்-3- குறும்படம் எடுப்பவர்கள் குரங்குகளா\nகொத்து பரோட்டா - 13/10/14\nகோணங்கள் 2 - ஒளிப்பதிவு சூப்பர்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்���்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539615", "date_download": "2019-11-14T22:44:43Z", "digest": "sha1:5675U4BFSZR52OFDKL6SRI3Q3MBI6GO5", "length": 6625, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "17 நாளுக்கு பிறகு மேட்டூர் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் இறங்கியது | After 17 days the Mettur water level went down to 120 feet - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n17 நாளுக்கு பிறகு மேட்டூர் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் இறங்கியது\nமேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மிதமான மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 6,205 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 7,890 கனஅடியாக அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், தொடர்ந்து 17 நாட்களாக 120 அடியாக நீடித்து வந்த நீர்மட்டம், நேற்று காலை 119.50 கனஅடியாக குறைந்தது. நீர் இருப்பு 92.67 டிஎம்சி.\nகர்நாடக மாநிலம் மேட்டூர் நீர்மட்டம்\nவிவசாயம் பக்கமெல்லாம் வர்றதே கிடையாது ‘இளைஞர்கள் அரைகுறையா படிச்சு ஆப், குவார்ட்டர் அடிக்கிறாங்க...’: அமைச்சர் பாஸ்கரன் மீண்டும் சர்ச்சை\nகாவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணை அமைக்க வழக்கு : தலைமைப் பொறியாளர் முடிவெடுக்க உத்தரவு\nபொள்ளாச்சி அருகே அட்டகாசம் செய்த ‘அரிசி ராஜா’ யானை பிடிபட்டது: வரகளியாறு முகாம் மரக்கூண்டில் அடைப்பு\nமூன்று ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு25 ஆயிரம் கோடி நிதி இழப்பு\nபோலீஸ் ஸ்டேஷனில் கைதியை சுட்டுக் கொன்ற எஸ்ஐக்கு ஆயுள்தண்டனை: ராமநாதபுரம் கோர்ட் தீர்ப்பு\nகிராம உதவியாளர் நியமனத்தில் முறைகேடு; தாசில்தார் சஸ்பெண்ட்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\n15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்\nகுழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/2017/32840-2017-04-10-06-13-18", "date_download": "2019-11-14T22:26:53Z", "digest": "sha1:GHHGYB42FWR2RK23BSODTU2K6RVRYTOF", "length": 20905, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "மார்க்சு - பெரியார் - அம்பேத்கர் இயக்கங்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2017\nசாதியை அழித்தொழிப்பவர்கள் உண்மையில் யார்\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nமார்க்சியம் - பெரியாரியம் - அம்பேத்கரியம் என்பது ஏன்\nஅகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக்கிறார்\nபெரியார் கண்ட ரஷ்யாவும் சாதிய இந்தியாவும்\nஇந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\nதலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்\nதலித்தை கொன்றால் வெறும் சட்டம் - பூணூலை அறுத்தால் பெரும் சட்டம்\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்\nபெரியார் முழக்கம் நவம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nபிரிவு: சிந்தனையாளன் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 10 ஏப்ரல் 2017\nமார்க்சு - பெரியார் - அம்பேத்கர் இயக்கங்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்\nதந்தை பெரியாருக்கு ஒரு தத்துவம் இருந்தது; ஒரு இலட்சியம் இருந்தது; ஒரு சித்தாந்தத் தேடல் இருந்தது. பெரியாரின் சுயமரியாதை என்னும் தன்னுணர்வு, விடுதலை இயக்கங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கிறது. இதையே மற்றொரு கோணத்தில் சொல்ல வேண்டுமானால், மார்க்சியத் தத்துவம் அதைத் தான் சொல்கிறது.\n‘இந்து’ என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். கொடுத்த விளக்கம், பெரியார் கூறியதுபோல், “பிராமணியம்” என்பதுதான். எனவே இந்துத்துவா என்பது - வர்ணாசிரம தர்மத்தைக் கட்டிக் காப்பாற்றுகிற ஒரு கோட்பாடாகும்.\nஇன்றைக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது இந்துத்துவா கொள்கைதான்.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக் களுக்கும் இடையே நாம் எதிர்பார்க்கிற - ஒற்றுமை ஏன் இன்னும் உருவாக்க முடியவில்லை\nஇந்த இரண்டு மக்களையும் சரியாக வழி நடத்தும் தலைவர்கள் இல்லை என்பதே உண்மை.\nகடவுள் மறுப்பு ஒப்புக்கொள்ள வேண்டிய கொள்கை தான். மதமறுப்பு ஒப்புக்கொள்ள வேண்டிய கொள்கை தான்.\nஆனால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க என்ன வழி, மார்க்சு, பெரியார், அம்பேத்கர் இயக்கச் சிந்தனை களை மக்களிடையே கொண்டுசெல்ல இந்த மூன்று இயக்கங்களில் உள்ளவர்களும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அத்தகைய வரலாற்றுத் தேவை இன்று உருவாகியுள்ளது.\nபெரியார் இயக்கத்துக்கும், பொதுவுடைமை இயக் கத்துக்கும் உள்ள ஒற்றுமை - ஒன்றுபட்ட போராட்டம். இவற்றை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஇதை இந்திய அளவில் விரிவாக்கிப் பார்க்கும் போது, மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் என்ற இந்த மூன்று சிந்தனையாளர்கள் இந்தியாவுக்கு மாபெரும் வழிகாட்டிகள். இவர்களைப் பின்பற்றுவோரிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.\nதமிழ்நாட்டுக்கு ஒரு புகழ்மிக்க நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. இந்தப் புகழ்மிக்க பாரம்பரியத்தை அடுத் தக்கட்டத்துக்கு நாம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறோம் இதற்கு விடை தேட வேண்டுமானால், மார்க்சு, பெரியார், அம்பேத்கர் இம்மூவருக்கு இடையேயான தத்துவத்தை - அரசியல் உறவுகள் பற்றிய கருத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இவர்களைப் பின்பற்றுகிறவர்கள்யாராக இருந்தாலும், ஒன்றுபட்ட இயக்கமாகக் செயல்பட வேண்டும்.\nஅந்த ஒற்றுமை-அந்த ஒன்றுபட்ட இயக்கம் தான் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக் கும் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வருவதற்கா�� ஆதாரமாக அமையப் போகிறது.\nஇந்த மூன்று இயக்கங்களைக் கொண்ட தோழர் கள் மனம்விட்டுத் தங்கள் கருத்துகளைப் பற்றிப் பேசி, அன்றாட அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாகச் செயல்பட முன்வர வேண்டும்.\nஇவர்கள் சிதறுண்டு கிடப்பதால்-மற்றவர்கள் மக்களை எளிதாகக் கையாள்கிறார்கள். இந்தியத் துணைக்கண்டத்தின் விடுதலைப் போராட்டத்தின் போது, நாட்டு விடுதலைக்கு முன்னுரிமை கொடுக்காமல், தலித் மக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத் தார், அண்ணல் அம்பேத்கர்.\nஅதுபோலவே, தந்தை பெரியார் அவர்கள் காங்கிர சிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கம் கண்டார். ஏன் நாட்டுக்கு விடுதலை கூடாது என்பதல்ல, அது. வருணா சிரம வாதிகளுக்கான விடுதலையாக இருக்கக் கூடாது என்பதற் காகவேயாகும்.\nபொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொது வுடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும். பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை, மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டேயிருக்கும் என்பது பொதுவுடைமைத் தத்து வத்திற்குப் பாலபாடம் என்றார், பெரியார்.\nகடந்த காலத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி யைச் சேர்ந்த தா. பாண்டியன், ஒரு கட்டுரையில் கூறியுள்ளதைப் பார்ப்போம்.\n“இந்தியாவில் உழைக்கும் பகுதியினர்தாம் - உற்பத்தியாளர்கள், தாழ்த்தப்பட்டோராய்ச் சாதிகளின் கீழ்நிலையோர மாய் தள்ளிவைக்கப்பட்டுள்ளனர். வர்க்கப் போராட்டம் விரிவான சமுதாயப் பிரச்சனைக்கும் தீர்வு காணத்தக்க பரிமாணத்தை இங்கு எடுத்தாக வேண்டும்\nஇந்தியாவின் சாதி மத சாபத்தீட்டைப் போக்க, ஆழமாகச் சிந்தித்து, புரட்சிகர இயக்கங்கள் வழிகாட்ட வேண்டும். நாம் அதிலிருந்து விடுபட்டிருக்கிறோம் என்ற மன நிறைவில் திருப்தி கொள்ளாமல், நம்மைச் சுற்றியுள்ள பகுதியை மண்டிக் கவிழ்ந்திருக்கும் முட்செடிகளை அகற்ற வழிகண்டு தீர்மா னமாகப் போராட வேண்டும். இதற்காகச் சிந்தியுங்கள்; விடுதலையை நோக்கி முன்னேறலாம். (“சனசக்தி சுதந்தர தினமலர்”, 1980 - பக்கம் 12).\nதமிழகத்தைப் பொறுத்தவரையில், தி.க.; தி.வி.க. மா.பெ.பொ.க.; த.பெ.தி.க. ஆகிய பெரியார் இயக்கங்கள் பொது உரிமை பரப்பும் பெரியாரின்-படைகளாகச் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் ஒன்றுபட்டுப் போராட வழிகாணு வோம் ஒடுக்கப்பட்ட தேசிய இ�� மக்களை உயர்த்துவோம் ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களை உயர்த்துவோம் இன இழிவைத் துடைத்தெறிவோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9063", "date_download": "2019-11-14T22:58:07Z", "digest": "sha1:IMURPFOBOFOLF5UQJYR3SBXCIGJW65TX", "length": 8627, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரக் கதை » Buy tamil book சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரக் கதை online", "raw_content": "\nசார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரக் கதை\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : தொ.மு.சி. ரகுநாதன் (Tho.Mu.Ci. Ragunathan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபாரதியும் தாகூரும் பாரதியும் ஷெல்லியும்\nபிரெஞ்சுப் புரட்சி ஏற்படக் காரணமாக இருந்த வறுமையும்,சுரண்டலும், நிலவுடைமைச் சமூகம் கீழ்த்தட்டு மக்களின் மீது நிகழ்த்திய கொடுமைகளும், அவற்றின் எதிர்வினைகளும் தத்ரூபமாகச் சித்திரிக்கப்படும் சார்லஸ் டிக்கன்ஸின் இந்த நாவலை தொ.மு.சி.ர குநாதன் தமிழில் சுருக்கி வரைந்துள்ளார்.வாசகர் உள்ளத்தை உலுக்கக்கூடிய கதை.\nஇந்த நூல் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரக் கதை, தொ.மு.சி. ரகுநாதன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தொ.மு.சி. ரகுநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுதுமைப்பித்தன் கவிதைகள் - Puthumaipithan Kavithaigal\nபுதுமைப்பித்தன் வரலாறு - Puthumaipithan Varalaaru\nதாய் உலகப் புகழ்பெற்ற காவியம் - மார்க்சிம் கார்க்கி\nபாரதியும் ஷெல்லியும் - Bharathiyum Shelliyum\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nமுன்னும் பின்னும் பாகம் - 2 - Munnum Pinnum Part - 2\nவியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் டால்ஃபின் (எ) ஓங்கில்\nஇன்றைய தமிழகம் பிரச்சினைகளும் தீர்வுகளும்\nமறைமலையடிகளாரின் படைப்புகள் - Maraimalaiyadigalaarin Padaippugal\nகாலந்தோறும் தமிழ் இலக்கியங்கள் நோக்கும் போக்கும் - Kaalandhorum Thamizh Ilakkiyangal Nokkum Pokkum\nதமிழக கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள் தீர்வுகள் - Tamilaga Gramangalil Penn Sisu Kolaigal \nயானைக் கூட்டம் - Yanai kuttam\nபதிப்பகத்தாரின் ��ற்ற புத்தகங்கள் :\nகமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள் - Commercial Art Katrukolungal\nஅழகான அம்மா (ரஷ்ய சிறார் கதைகள்)\nமிஸ்டர் பார்லிமெண்ட் - Mister Parliament\nமார்க்சியம் சில போக்குகள் - Marxiyam Sila Pokkugal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-11-14T22:43:35Z", "digest": "sha1:ADTUD6PNCI7BC2DHNLYFG3ILVH6TDS7Q", "length": 9871, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "நிஸங்க சேனாதிபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு..!! « Radiotamizha Fm", "raw_content": "\nகோட்டாவின் வெற்றி அதிகாரப்பகிர்வை பாதிக்கும் சம்பந்தன்\nகிழக்கு மாகாணத்தில் தாக்குதல் அபாயம் படையினருக்கு தகவல்\nகோட்டாபயவின் இரட்டை குடியுரிமை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு\n300 பேர் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக வெள்ளை வேன் சார­தி தெரிவிப்பு\nHome / உள்நாட்டு செய்திகள் / நிஸங்க சேனாதிபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு..\nநிஸங்க சேனாதிபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு..\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் October 22, 2019\nAvant Garde நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதியை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஷஷீ மகேந்திரன், சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று 22 திகதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nAvant Garde Maritime Services நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடாத்திச் செல்வதற்கு அனுமதி வழங்குவதற்கு அவ் நிறுவனத்திடமிருந்து 355 இலட்சம் இலஞ்சம் பெற்றுக்கொண்டமை மற்றும் இலஞ்சம் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்கின் விசாரணைகளுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதலாவது பிரதிவாதி மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ மன்றில் ஆஜராகியிருந்தார்.\nஇரண்டாவது பிரதிவாதியான நிஸங்க சேனாதிபதி, விசேட மேல் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇதனைப் பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nTagged with: #நிஸங்க சேனாதிபதி\nPrevious: தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்…\nNext: நீரில் மூழ்கிய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்-புகைப்படங்கள் உள்ளே\nகோட்டாவின் வெற்றி அதிகாரப்பகிர்வை பாதிக்கும் சம்பந்தன்\nகிழக்கு மாகாணத்தில் தாக்குதல் அபாயம் படையினருக்கு தகவல்\nகோட்டாபயவின் இரட்டை குடியுரிமை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 10/11/2019\nஇன்றைய நாள் எப்படி 09/11/2019\nஇன்றைய நாள் எப்படி 08/11/2019\nதேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு\nதேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில் தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/chandra-grahanam-pariharam/", "date_download": "2019-11-14T21:07:26Z", "digest": "sha1:UBJTY352JIJ3MK6C6ORPY7UFE74MCFYJ", "length": 9684, "nlines": 130, "source_domain": "dheivegam.com", "title": "சந்திரன் கிரகணம் 2019 பரிகாரம் | Chandra grahanam 2019", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சந்திர கிரகணம் 2019 : நட்சத்திர பரிகாரம்\nசந்திர கிரகணம் 2019 : நட்சத்திர பரிகாரம்\nபொதுவாக சந்திர கிரகணம் பௌர்ணமி அன்றே நிகழும். அந்த வகையில் இந்திய நேரப்படி இன்று இரவு 12.13 முதல் நாளை அதிகாலை 04:30 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதன் காரணமாக எந்தெந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள், அவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் நிகழவிருக்கும் இந்த சந்திர கிரகணத்தால் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் , ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்வ வேண்டியுள்ளது\nமேலே குறிப்பிட்டுள்ள நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் கிரகண சமயத்தின் போது தியானம் இருந்து இறைவனை மனதார வேண்டிக்கொள்வது நல்லது. கிரகணம் முடிந்த உடன் கீழே குறிப்பிட்டுள்ள பரிகாரங்களை செய்து கிரகண தோஷத்தை போக்கிக்கொள்ளலாம்.\nபுனித நீரால் வெள்ளி பாத்திரத்தில் மகா லட்சுமிக்கு அபிஷேகம் செய்து மகாலட்சுமி அஷ்டோத்ரம் சொல்வது சிறந்தது.\nஅம்மனுக்கு சந்தன காப்பு சார்த்தி வழிபாடு செய்து அபிராமி அந்தாதி சொல்வது சிறந்தது.\nசந்திர கிரகணம் நிகழும் சமயத்தில் சந்திரன் காயத்ரி மந்திரம் சொல்வதும் ஒரு நல்ல பரிகாரம் தான்:\nசந்திர காயத்ரி மந்திரம் 1:\nசந்திர காயத்ரி மந்திரம் 2:\nசந்திர காயத்ரி மந்திரம் 3:\nசந்திர காயத்ரி மந்திரம் 4:\nசந்திர காயத்ரி மந்திரம் 5:\nசந்திர காயத்ரி மந்திரம் 6:\nசந்திர கிரகணம் சமயத்தில் இதை எல்லாம் மறக்காமல் செய்யுங்கள்\nமேலே உள்ள மந்திரத்தில் ஏதாவது ஒரு மந்திரத்தை கிரகண சமயத்தில் உச்சரிப்பது நல்லது.\nகடன் தொல்லையை நீக்கும் மைத்ரேய முகூர்த்தம்.\nதிருமணம் விரைவில் நடைபெற, செல்வம் பெருக வீட்டில் துளசி கல்யாணம்\nசுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E.%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-11-14T22:42:41Z", "digest": "sha1:LZCLYPAFBHSA424QU26E2MBOB2MT3NCJ", "length": 5691, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "எ.கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎ.கா என்பது எடுத்துக்காட்டு என்பதன் எழுத்துச் சுருக்கம். ஒன்றை விளக்க எடுத்துக் காட்டப்படும் பொருட்கள் ஆகும். இனிப்பான பொருட்கள் என்று கூறும் பொழுது அதற்கு சில எடுத்துக் காட்டுக்கள் கூறுவது படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். எனவே எ.கா வெல்லம், கருப்பட்டி, கரும்பு, தேன் என குறிப்பிடலாம்.\nஇது உதாரணம் என்றும் பயன்படுத்தப்படுவதுண்டு. சுருக்கம் உ-ம்.\nம���ற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2015, 05:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/12125523/To-release-7-people-including-perarivazan-The-governor.vpf", "date_download": "2019-11-14T22:48:41Z", "digest": "sha1:D72USB446WFLTV3O4IASMC63KRBQ7R3O", "length": 11056, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "To release 7 people including perarivazan The governor cannot order a court Government of Tamil Nadu || பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - தமிழக அரசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - தமிழக அரசு\nபேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தமிழக அரசின் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.\n7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் அனுப்பியும் கவர்னர் முடிவெடுக்கவில்லை என நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட நளினி தரப்பு, 7 பேரை விடுதலை செய்ய ஆணை பிறக்குமாறு கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியது.\nஅப்போது குறுக்கிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்தார். மேலும், 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சட்ட ஆலோசனை செய்து வருவதாக கூறினார்.\n7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க, கவர்னருக்கு உத்தரவிட கோரிய வழக்கு, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த உத்தரவு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.\n1. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 2-வது முறையாக பரோலில் விடுவிப்பு - ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றார்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 2-வது முறையாக ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து நேற்று அவர் பலத்த போலீஸ் காவலுடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச்செல��லப்பட்டார்.\n2. வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளன், போலீஸ் பாதுகாப்புடன் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\n2. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\n3. சபரிமலை செல்ல அரசு சார்பில் நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்\n4. 300 அடி பள்ளத்தில் வீசி 2 குழந்தைகள் கொலை குடும்பத்தகராறில் தந்தை வெறிச்செயல்\n5. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை: நிரம்பி வழியும் பவானி சாகர் அணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2019/07/13162213/Simple-tips-for-interior-decoration-of-rooms.vpf", "date_download": "2019-11-14T22:51:40Z", "digest": "sha1:ODOGP3C422EN5FZHVC3PXLK6QE6XOYBQ", "length": 13971, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Simple tips for interior decoration of rooms || அறைகளின் உள் அலங்காரத்துக்கு எளிய குறிப்புகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅறைகளின் உள் அலங்காரத்துக்கு எளிய குறிப்புகள் + \"||\" + Simple tips for interior decoration of rooms\nஅறைகளின் உள் அலங்காரத்துக்கு எளிய குறிப்புகள்\nபெருநகரங்களில் வசிக்கும் நடுத்தர மக்களின் பெரும்பாலான குடியிருப்புகள் ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு பெட்ரூம் என்ற அளவில் எளிமையாக அமைக்கப்பட்டிருக்கும்.\nஅத்தகைய வீடுகளில் உள் அலங்காரத்தை எளிமையாகவும், அழகாகவும் செய்து கொள்வது சுலபமானது என்று உள் கட்டமைப்பு வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, அதை எளிய பட்ஜெட்டிலும் செய்து கொள்ள இயலும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள்தான் வீடுகளின் தேவைகளை நிறைவேற்றுகிறது. குறிப்பாக, ‘ஸ்டுடியோ அபார்ட்மெண்டு’ கலாச்சாரம் நமது தென்மாநிலங்களில் பரவி வருகிறது. சிறிய அளவு இடவசதி கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் பர்னிச்சர் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருள்களை கச்சிதமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். அறைக்குள் குறைவான பொருட்கள் இருப்பதே அதற்கு தனிப்பட்ட அழகை தரும் என்பது பல உள்கட்டமைப்பு வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.\nசென்னை போன்ற பெருநகரங்களில் சுற்றுப்புற தூசி, எளிதாக காற்றின் மூலம் வீடுகளுக்குள் பரவி விடுகிறது. பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது இதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, வீடுகளின் முன் அறையான வரவேற்பறையை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அங்கே பல்வேறு பொருட்களை போட்டு வைத்திருக்கக்கூடாது என்ற கருத்தும் கவனிக்கத்தக்கது.\nவரவேற்பறையில் மரத்தால் செய்யப்பட்ட பர்னிச்சர் வகைகள் இருந்தால், அங்குள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகள் ஆகியவற்றின் ‘பிரேம்கள்’ மரச்சட்டமாக இருப்பது நல்லது. அங்கு பூசப்பட்டுள்ள சுவர் பெயிண்டிங்கிற்கு ஏற்ப ‘ஸ்கிரீன்’ வண்ணங்கள் அமையலாம். இல்லாவிட்டால், அதற்கு ‘கான்ட்ராஸ்ட்’ ஆக உள்ள வண்ணங்களிலும் ‘ஸ்கிரீன்களை’ அமைத்து அழகை கூட்டலாம். பொதுவாக, ஹால் பகுதிகளில் கண்ணாடி பொருட்கள் வைத்திருப்பது இடத்தை பெரியதாகக் காட்டும். ஆனால், கண்ணாடி பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற நிலையில் குட்டி பசங்கள் உள்ள வீடுகளில் கண்ணாடி பொருட்களை தவிர்ப்பது அல்லது பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.\nசிறிய அளவு கொண்ட வரவேற்பறைகளில் பெரிய சோபா செட்டுகளை பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது. அதற்கு பதிலாக ‘திவான்’ போன்ற மெத்தை விரிப்புகளை அழகாக அமைத்துக்கொள்ளலாம். மரத்தில் செய்யப்பட்ட ‘சோபா’ செட்டுக்கு ‘காபி டேபிள்’ அல்லது ‘டீப்பாய்’ என்பது முற்றிலும் பீங்கான் அல்லது கண்ணாடியாக இருப்பது பொருத்தமாக இருக்காது. அதேசமயம், டீப்பாயின் கால் பகுதிகள் மரமாகவும், அதன் மேல் பகுதி கண்ணாடியாகவும் இருப்��து ஒரு வகையில் அழகாக இருக்கும்.\nஇடப்பற்றாக்குறை காரணமாக ‘டைனிங் டேபிள்’ அமைக்க இயலாத நிலையில் கச்சிதமாக ஒரு பலகையை, மடக்கும் விதத்தில் சுவரில் பொருத்திக் கொள்ளலாம். சாப்பிடும்போது அதை நிமிர்த்து வைத்து பயன்படுத்தி விட்டு, பின்னர் சுவரோடு அதை மடக்கி வைத்துக்கொள்ளலாம்.\nகுட்டி பசங்களுக்கான அறை சுவர்களுக்கு ‘பிங்க்’ அல்லது ‘லாவண்டர்’ வண்ணங்கள் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, பெண் குழந்தைகளின் அறைகளுக்கு ‘லைட் பிங்க்’ நிறம் பொருத்தமானது என்றும், ஆண் குழந்தைகளின் அறைகளுக்கு ‘லாவண்டர்’ நிறம் பொருத்தமானது என்றும் பரவலான கருத்து உள்ளது. அதற்கு மனோதத்துவ ரீதியாக பல காரணங்கள் இருந்தாலும், மென்மையாகவும், வளரும் குழந்தைகளின் சுபாவத்திற்கு ஏற்றதாகவும் ‘பிங்க்’ மற்றும் ‘லாவண்டர்‘ நிறங்கள் அமைந்துள்ளதாக நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/23377-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T21:25:25Z", "digest": "sha1:YUBNBZNKCVI4Q2W7CSUSF6WW72BR3BNP", "length": 21915, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "வாழ்க்கையைக் காதலியுங்கள்! | வாழ்க்கையைக் காதலியுங்கள்!", "raw_content": "வெள்ளி, நவம்பர் 15 2019\nவேலை நேரம் போக மிச்ச நேரத்தில் என்ன செய்வீங்க என்ற கேள்வியைக் கேட்டால் பெரும்பாலும் எங்கே சார் நேரம் என்ற கேள்வியைக் கேட்டால் பெரும்பாலும் எங்கே சார் நேரம் என்ற பதிலைத்தான் கேட்க முடிகிறது.\nஒரு கைப்பேசி நிறுவனத்திற்குப் பயிற்சி எடுக்கச் சென்றிருந்தேன். அனைவரும் ஒரு வருடத்திற்க���ம் குறைவான அனுபவமே உள்ளவர்கள். இளைஞர் பட்டாளம். வேலைப் பளுவால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்கள். அவர்களிடம் சொன்னேன். “முதல் ஒரு மணி நேரம் எந்தப் பயிற்சியும் இல்லை. என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் வேலை, வேலை சம்பந்தமான மனிதர்கள் பற்றி மட்டும் பேசக் கூடாது\n“அப்பா, நல்லா தூங்கலாம் சார்” என்றார்கள். “எனக்கு ஆட்சேபமில்லை” என்றேன். “வேலையைப் பற்றிப் பேசுவதைத் தவிர என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என்றார்கள். “எனக்கு ஆட்சேபமில்லை” என்றேன். “வேலையைப் பற்றிப் பேசுவதைத் தவிர என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்\nஒரு சில நிமிட ஆரவாரத்திற்கு பின் யாரும் எதுவும் பேசவில்லை. தூங்கவும் இல்லை. கனத்த மவுனம் நீடித்தது.\n“வேலை, அலுவலகம் தவிர பேசறதுக்கு என்ன இருக்குன்னு யோசிச்சுப் பாத்தா ஒண்ணுமே இல்லை டாக்டர்\nவேலை மற்றும் வேலைக்கான பயணம் என்பது 10 முதல் 12 மணி நேரத்தைச் சாப்பிட்டுவிடுகிறது. இன்று அதுவே இயல்பு வாழ்க்கையாகி விட்டது. பலர் வீட்டுக்கு வந்தும் அலுவலகத்தைப் பற்றிய கதைதான் பேசுவார்கள். அல்லது அலுவலக ஆட்களுடன் பேசுவார்கள்.\n“தூங்கத்தான் வீட்டுக்கே வர்றோம்” என்பார்கள். “வேலை செஞ்சுட்டே இருந்துட்டு லீவு விட்டா என்ன செய்யறதுன்னே தெரியலை” என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். விழித்திருக்கும் நேரம் அலுவலகத்திலேயே கழிகிறது. அதிலும் பாஸ் ஒர்க்கஹாலிக் என்றால் உங்களை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டார். அது என்ன Workaholic” என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். விழித்திருக்கும் நேரம் அலுவலகத்திலேயே கழிகிறது. அதிலும் பாஸ் ஒர்க்கஹாலிக் என்றால் உங்களை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டார். அது என்ன Workaholic\nகிட்டத்தட்ட அப்படித்தான். வேலை ஒரு போதை போலவும், அது தவிர எதையும் மனம் சிந்திக்காமல் இருக்கும். வேலை முடிந்தாலும் அலுவலகம் விட்டு வர மனம் இருக்காது. நிறைய வேலை இருந்தால்தான் திருப்தியாக இருக்கும்.\nஇப்படிப் பல ஒர்க்கஹாலிக்குகள் விடிய விடிய அலுவலகத்தில் கிடப்பதை பல நிறுவனங்கள் ஆரம்பத்தில் கொண்டாடும். ஆனால் அவர்கள் வேலை அப்படி ஒன்றும் சிலாகிப்பது போல சிறப்பாக இல்லை என்று தெரிந்ததும் பாராட்டுகள் நிறுத்தப்படும். இது ஒரு அடிமைத்தனம். இதனால் பெரிய விளைவுகள் இல்லை என்பது புரிந்துவிடும்.\nஅதிக வே��ைப் பளு, வேலையைத் தவிர எதுவும் செய்வதில்லை என்பதில் பெருமை, சொந்த வாழ்க்கையை வேலைக்காகத் தியாகம் செய்தல் இவை வேலையைப் போதையைப் போல மாற்றிவிடும்.\n“அவருக்கு வீட்டில தொந்தரவு சார். அதான் அலுவலகமே கதின்னு கிடக்கிறார்” என்று எத்தனை பேரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்\nஇதுபோன்ற முன்மாதிரிகளால் வேலையைத் தவிர எதுவுமில்லை என்கிற கற்பிதத்தைப் புதியவர்கள் எளிதில் உள்வாங்கிக்கொள்வார்கள். வாழ்க்கையை வெறுமையாக உணரும்போதுதான், வேலை அடையாளத்தையும் வேலையையும் ஒரு போதையைப் போலப் பிடித்துக்கொள்கிறார்கள்.\nமூன்று பருவங்களில் வாழ்க்கை நகர்கிறது. வேலைக்காகத் தயாராகுதல் முதல் இருபது, இருபத்தைந்து வருடங்கள், பின் முப்பது முப்பதைந்து வருடங்கள் வேலையைப் பற்றிக் கொள்ளுதல், பின் செய்த வேலையை நினைத்துப் பார்த்தல் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.\nஉண்மையில் வேலையைக் கடந்து ஒரு வாழ்க்கை தனியாகவும் உள்ளது. இருட்டு வெளிச்சத்தின் அழகை உணர்த்த உதவுவது போல, சொந்த வாழ்க்கையின் அழகை நாம் செய்யும் வேலை உணர்த்தும். பாரம்பரியமாக எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர குடும்ப வாழ்க்கை, எட்டு மணி நேர தூக்கம் என்று அர்த்தத்தோடு பிரித்து வைத்திருந்தனர்.\nஇன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் அப்படிப் பிரிக்க முடியாது என்றாலும் வேலையைத் தாண்டி ஒரு வாழ்க்கை உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.\nநேர்காணலில் விளையாட்டுகளுக்கும் சமூக சேவை காரியங்களிலும் ஈடுபடுபவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஏன் அவர் ஒரு சமமான வாழ்க்கை வாழ்கிறார் என்று உணர்த்துகிறது.\n“இந்த வேலைக்கு வந்த பிறகு எதையும் செய்ய முடியவில்லை” என்போர் சாக்கு போக்கு சொல்பவர். வேலையை ஸ்திரமாக வைத்துக் கொண்டு இசை, நாடகம், எழுத்து, விளையாட்டு, ஆன்மிகம், அரசியல், சமூகப் பணி என எத்தனை பேர் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் இது தவிர பல சபைகளில் சிறப்பாகச் செயல்படுபவர்கள் ஒரு முழு நேர வேலையை வைத்துக் கொண்டிருப்பவர்கள்தான்.\nஉண்மையைச் சொன்னால் வேலையைவிட்டு மனம் வேறு இடத்திற்குச் சென்று பின் வேலைக்குத் திரும்புகையில் மனம் புத்துணர்ச்சி அடைகிறது. வேலை நேரத்தில் தேநீர் அருந்துவது மாதிரிதான் இதுவும்.\nஐரோப்பியர்கள் விடுமுறையை எப்படிக் கழிப்பது என்ற வித்தையில் தேர்ந்தவர்கள். வேலையின் கூர்மையை அதிகரிக்க, மன உளைச்சலைக் குறைக்க, வேலையை மகிழ்வோடு செய்ய, வேலையைத் தவிர மற்ற வேலைகளையும் பாருங்கள்.\nவாழ்க்கை ரம்மியமானது. குழந்தைகளைக் கொஞ்ச, புத்தகங்கள் படிக்க, தோட்டம் வளர்க்க, செல்லப் பிராணி வளர்க்க, நிலா பார்த்துக் கவிதை யோசிக்க, மலை ஏற, உறவினர் வீடு செல்ல, நட்பு வட்டத்துடன் உறவு கொள்ள, எளியோருக்கு உதவ, இசையை ரசிக்க, வாழ்க்கையை பற்றி யோசிக்க நேரம் செலவிடுங்கள்.\nவாழ்க்கையைக் காதலியுங்கள். அதன் பகுதியான வேலையை அதிகமாகக் காதலிப்பீர்கள்\nவாழ்க்கைவாழ்வியல்கார்த்திகேயன்வேலை பளுநேரமின்மைவாழ்வதுமகிழ்ச்சிவாழும் கலைகுடும்ப நேரம்வேலையைக் காதலி\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\n'விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தாரே என்னாச்சு'- கூட்டணி கட்சித் தலைவரை...\nநேரு என்றொரு மகத்தான ஆட்சியாளர்\nஉள்ளாட்சித்தேர்தல் நடத்தும் முனைப்பில் ஈடுபட்டிருந்த ஆணையச் செயலாளரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன\nதமிழகம் முழுதும் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக தேர்தல் ஆணைய செயலர்...\nஇரண்டாவது காலாண்டில் ஐடியா-வோடபோன் பெருநஷ்டம் ரூ. 50,921 கோடி\nமகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\nகேன உபநிடதம்: ஆன்ம தியானம்\nஉட்பொருள் அறிவோம் 36: பிரம்மம் கடவுள்\nவார ராசிபலன் 14-11-2019 முதல் 20-11-2019 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nவார ராசிபலன் 14-11-2019 முதல் 20-11-2019 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nமனசு போல வாழ்க்கை 05: பொறுப்புத் துறப்பு உதவாது\nமனசு போல வாழ்க்கை 04: கதவுகள் பல, சாவி ஒன்று\nதொழில் தொடங்கலாம் வாங்க 28: எது உற்பத்தித் துறையை வாழ வைக்கும்\nதொழில் தொடங்கலாம் வாங்க 29: அரசுக்காகச் செய்யாமல் ஆத்மார்த்தமாகச் செய்யுங்கள்\nகர்நாடகத்தைப் பிளவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது: முதல்வர் சித்தராமையா பேச்சு\nபக்கத்து வீடு: இயற்பியலில் சாதிக்கும் விஞ்ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58550", "date_download": "2019-11-14T21:43:23Z", "digest": "sha1:2WIFNYRBKKVJADJJ54PJCNE2HATU23DB", "length": 19236, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "இமயச்சாரல் – 2", "raw_content": "\n« இமயச்சாரல் – 1\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60 »\nரியாசி நகரில் ஒரு சர்தார்ஜியின் விடுதியில் தங்கினோம். எங்களைத்தவிர அங்கே வேறு விருந்தினர் எவருமில்லை. பொதுவாக ஜம்மு அமைதியான ஊர். ஆனால் ஜம்மு-காஷ்மீர் என்று பெயர் இருப்பதனாலேயே இங்கும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவதில்லை. அமர்நாத் பயணம் செல்பவர்கள் மட்டுமே ஓரளவு இப்பகுதியின் சுற்றுலாத்தொழிலை நிலைநிறுத்துகிறார்கள்.\nகாலையில் எழும்போது நல்ல வெளிச்சம். இங்கே இரவு எட்டரைக்குத்தான் ஒளி மறைகிறது. காலை ஐந்துக்கே விடிந்தும் விடுகிறது. ஆனால் பகல் முழுக்க இளந்தூறலுடன் மழை இருந்தது. எழுந்ததும் அருகே மலையடிவாரத்தில் சீனாப் நதியின் துணையாறு ஒன்றின் கரையில் இருந்த ஒரு சோலைக்குள் இருந்த ஊற்றைப் பார்ப்பதற்காகச் சென்றோம்\nஅதிக ஆழம் இல்லை ஒரு கிலோமீட்டர் ஏறி இறங்கவேண்டும். ஆனால் அதற்குள்ளாகவே வியர்த்து வழியத்தொடங்கியது. காற்றில் இருந்த நீராவிதான் காரணம். அந்த ஊற்று ஒரு மலையிடுக்கில் இருந்து பெருகி வருகிறது. தவம் செய்யும் பகீரதன் சிலையும் ஒரு சிறிய சிவன் கோயிலும் இருந்தன. சுற்றிலும் ஓர் அழகிய பூங்கா. காலையில் ஏழு எட்டு சிறுவர்களுடன் ஒரு சுற்றுலாக்குழு வந்து நீராடிக்கொண்டிருந்தது.\nஅந்த ஆறு செக்கச்சிவப்பாக குருதிவெள்ளம் போல ஓடிக்கொண்டிருந்தது. விஷ்ணுபுரத்தின் சோனா நினைவுக்கு வந்தது. ஏதோ செம்மண்பாறையில் ஊறி வரும் நதி. ஜம்மு பலவகையிலும் கேரளத்தை நினைவூட்டியது. எங்கும் பசுமை. பச்சை அடர்ந்த மலைகள். குளிரற்ற நீராவிசெறிந்த காற்று. இளமழை. காலைநடையே மனஎழுச்சி அளிப்பதாக இருந்தது. திரும்பிவந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையிலேயே சுதாகர் வந்து சேர்ந்துகொண்டார்\nநேராக ரியாசிக்கு அருகே இருந்த அருவிக்குச் சென்றோம். ஆறு மழையில் பேருருவம் கொண்டிருந்தது. ஏராளமான ஆற்றிடைக்குறைகள் கொண்ட ஆறு மூன்று கிலோமீட்டர் அகலத்துக்கு விரிந்து செந்நிற வெள்ளம் அலைத்துச் சுழித்துக்கொப்பளித்து சென்று கொண்டிருந்தது. முதலில் பல ஆறுகள் என்றுதான் எண்ணத்தோன்றியது.\nஆறு மலையை அறுத்து உருவாக்கிய பள்ளத்தாக்கு வழியாக மலைவிளிம்பைச் செதுக்கி சாலை போடுவதே இமயத்தில் வழக்கம். ஆகவே எங்கள் வலப்பக்கம் சினாப் நதி வந்து கொண்டே இருந்தது. அனேகமாக ஊர்களே இல்லை. ஆங்காங்கே ராணுவமுகாம்களின் மாபெரும் கம்பிவேலி சுற்றப்பட்ட மதில்கள். மலையடுக்குகளில் சில கட்டடங்கள். கண்ணை நிறைக்கும் பசுமைக்குக் கீழே செந்நிறத்தில் ஒரு மாபெரும் பதாகைபோல நதி.\nசியார் பாபா என அழைக்கப்படும் செங்குத்தான அருவி சினாப் நதியின் கரையில் மலை உச்சியில் இருந்து விழுகிறது. சாலையோரம் கொப்பளித்து வரும் நதியை நோக்குவது நெஞ்சடைக்க வைக்கும் அனுபவம். பேசியபடியே திரும்பும்போதுதான் வானில் இருந்து நேரடியாகவே விழுவதுபோல பொழியும் சியார்பாபா அருவியைப் பார்த்தோம். அனைவருமே ஒரு வியப்பொலி எழுப்பிவிட்டோம்.\nசிறிய அருவி. சிற்றோடை அளவுக்கே நீர். ஆனால் அது அறுநூறடி உயரத்தில் இருந்து ஒரு நீண்ட வெண்கோடு போல விழுகிறது. கரியமலை தோளில் சரியும் வெண் துகில் போல. நல்லவேளையாக செங்குத்தாக விழாமல் மலையை ஒட்டியே சிதறிச்சிதறி விழுந்தது. எனவே கீழே நின்று குளிக்க முடிந்தது. அந்தக் காலைக்குளியல் வாழ்க்கை அளிக்கும் மகத்தான பரிசுகளில் ஒன்று.\nஉடனடியாக குறிப்பிடத்தோன்றியது இத்தகைய இடங்களில் கேரள, தமிழ் இளைஞர்கள் நடந்துகொள்வதுபோல பொறுக்கித்தனமாக ஜம்மு பகுதியில் இளைஞர்கள் நடந்துகொள்வதில்லை என்பதுதான். தமிழகத்தின் சுற்றுலாப்பகுதிகளின் மிகப்பெரிய அவலமே குடித்து நிலையழிந்து நாகரீகமோ அடிப்படை ஒழுங்கோ இல்லாமல் நடந்துகொள்ளும் படித்த, பணியாற்றக்கூடிய இளைஞர்கள்தான். பொறுக்கியாக இருப்பதே நாகரீகம் என்ற எண்ணம் இங்கே வேரூன்றியது எப்படி என்றே தெரியவில்லை. அத்தனை ஆண்கள் நீராடும் இடத்தில் பெண்களும் இயல்பாக நீராடுவதைப்போன்ற ஒரு சூழலை நூறாண்டுகளில் தமிழகத்தில் உருவாக்கிவிடமுடியாது.\nஇளமழை பெய்துகொண்டே இருந்தது. ஒரு கனவில் நிகழ்வதுபோன்ற அருவி. சில கணங்களில் அது வானிலிருந்து விழும் விழுது. சிலகணங்களில் ஒரு கண்ணாடி மரம். சிலகணங்களில் ஒரு பெரிய ஒளிரும் வாள். சுற்றிலும் பசுமையும் ஈரக்கருமை ஒளிவிட்ட பாறைகளுமாக மலைகள். வாழும் கணங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையில் எவ்வளவு குறைவானவை.\nதிரும்ப ரியாசிக்கு வந்து அருகே இருந்த பீம் கர் என்ற மலைக்கோட்டையைப் பார்த்தோம். பழைய கோட்டை அல்ல. பதினேழாம் நூற்றாண்டில் டோக்ரி மன்னர்களால் கட்டப்பட��டது. இப்போது தொல்லியல்துறை மிகச்சிறப்பாக பராமரித்து வருகிறது. மழையில் நாங்கள் மட்டும் அமைதி சூடி நின்ற கோட்டையை சுற்றிப்பார்த்தோம். செந்நிறக் கற்களால் ஆன கோட்டை தாமிரத்தால் ஆன மணி முடி போல மலைமேல் நின்றிருந்தது.\nமதியம் சாபிட்டுவிட்டு கிளம்பி பூஞ்ச் நோக்கி பயணமானோம். எங்கள் திட்டம் இரவுக்குள் இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள பூஞ்ச் நகரை சென்றடைவது. நாங்கள் இதுவரை செய்திகளில் மட்டுமே கேட்டிருந்த நகரம். போருடனும் தீவிரவாதிகளின் தாக்குதலுடனும் மட்டுமே தொடர்புள்ள இடம்.\nTags: இமயச்சாரல், சினாப், சியார் பாபா அருவி, ஜம்மு, பயணம், பீம் கர் கோட்டை, புகைப்படம், ரியாசி\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 14\nஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -1\nபகடி எழுத்து - காளிப்பிரசாத்\nகேள்வி பதில் - 03\nபொன்னீலன்- 80 விழா நாளை\nஜீவகுமாரனின் ‘கடவுச்சீட்டு’ – வெங்கி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் ��ீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143663-kerala-finance-minister-interview-about-iae-aid", "date_download": "2019-11-14T21:43:12Z", "digest": "sha1:AJO7HH5W6GDO5DWXL7OKNGG7XU77VFKG", "length": 5847, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 29 August 2018 - “கேரளா பாதிப்பிலிருந்து மீளக்கூடாதென மத்திய அரசு நினைக்கிறது!” | Kerala Finance Minister interview about IAE aid - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: தி.மு.க-வை நெருங்கும் தாமரை\nதளபதி to தலைவர்... காத்திருக்கும் தலைவலிகள்\n“கேரளா பாதிப்பிலிருந்து மீளக்கூடாதென மத்திய அரசு நினைக்கிறது\nகழகத்தின் ஆஸ்தி... குடும்பத்தில் குஸ்தி...\nஅழகிரியால்தான் ஸ்டாலினுக்கு பதவிகள் கிடைத்தன\n“இருபது ரூபாய் டோக்கன் இங்கு செல்லாது\n“கொள்ளிடம் அணை உடைந்ததற்கு கொள்ளைதான் காரணம்\nஜெ. படம் இயக்க... மும்முனைப் போட்டி\nசென்னைக்கு செம்பரம்பாக்கம்... வயநாட்டில் பாணஸூரா சாகர்\nதிருச்சி டு திருப்பூர்... இடம் மாறுகிறது வெடிமருந்து குடோன்\nஅரசுக்கல்லூரியை தனது தொகுதிக்காக அபகரிக்கிறாரா அமைச்சர்\n” - கத்தரிக்கப்பட்ட ஒரு மலையின் சோகம்\nகொள்ளிடத்தில் பெருவெள்ளம்... கிராமங்களில் மரண பயம்\nஅட்டகாசமான ஆச்சர்யமான மாற்றங்களுடன் அடுத்த இதழ்...\n“கேரளா பாதிப்பிலிருந்து மீளக்கூடாதென மத்திய அரசு நினைக்கிறது\n“கேரளா பாதிப்பிலிருந்து மீளக்கூடாதென மத்திய அரசு நினைக்கிறது\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளராக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668539.45/wet/CC-MAIN-20191114205415-20191114233415-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}