diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0237.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0237.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0237.json.gz.jsonl" @@ -0,0 +1,426 @@ +{"url": "https://cinema.vikatan.com/celebrity/recommendation-this-week-screen-acting-training", "date_download": "2019-11-13T08:03:33Z", "digest": "sha1:ZHJW353MNUGQEIYBAKB62ADP5H2KRJMQ", "length": 5861, "nlines": 141, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 24 July 2019 - பரிந்துரை... இந்த வாரம்... திரை நடிப்புப் பயிற்சி | Recommendation: This week... Screen acting training", "raw_content": "\n“என் காலம் வேறு; துருவ் காலம் வேறு\n“என் வாழ்க்கையில் பல ஆச்சர்யங்கள்\n“சென்னை தாண்டிச் சேர்வதுதான் முக்கியம்\n‘ஹே ராம்’ படம் - ஒரே ஒரு தப்பு\nஐ.சி.சி... தீர்ப்பை மாத்தி சொல்லேய்\nஆஹான்னு சொன்ன அபார்ட்மென்ட் கலாட்டா\nஒரே நாடு... ஒரே போடு...\nஇறையுதிர் காடு - 33\nபரிந்துரை... இந்த வாரம்... திரை நடிப்புப் பயிற்சி\nடைட்டில் கார்டு - 5\nவாசகர் மேடை: ஒரே நாடு... ஒரே மேடை\nஆன்லைன்... ஆஃப்லைன் - 10\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅன்பே தவம் - 38\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nவேதாளம் சொல்ல மறந்த கதை: சிறுகதை\nகாவிரி : கைநழுவிப் போகுமா நீதி\nபரிந்துரை... இந்த வாரம்... திரை நடிப்புப் பயிற்சி\n‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் திரை நடிப்புப் பயிற்சியாளர் தம்பிச்சோழன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?owner=all&tagged=blockautoplay&order=replies&show=responded", "date_download": "2019-11-13T07:07:41Z", "digest": "sha1:T6YFHOOA6UKLLA7WUEBH47VS7KSSEXBK", "length": 6242, "nlines": 139, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by KezzerN 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by cor-el 10 மாதங்களுக்கு முன்பு\nasked by splash1 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by McCoy 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by cor-el 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D.pdf/40", "date_download": "2019-11-13T07:47:21Z", "digest": "sha1:J6KC6HFRGXAITMO5S2DT2WHAWJIEWDGE", "length": 6379, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/40 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/40\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n4O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஐயோ வீடு முழுவதும் இருட்டாகக் கிடக்கிறதே என்று இருட்டிலே நின்றுகொண்டிருப்பதைவிட, ஒரு அகல் விளக்கையோ, ஒரு மெழுகுவர்த்தியையோ ஏற்ற முயலவேண்டும் என்கிறது ஒரு பழமொழி. இருட்டாகிக் கிடக்கிறதே என்று ஏங்கிப் போய் நின்றால், வீட்டுக்கு வெளிச்சம் எப்படி வரும் வீடு முழுவதும் இருட்டாகக் கிடக்கிறதே என்று இருட்டிலே நின்றுகொண்டிருப்பதைவிட, ஒரு அகல் விளக்கையோ, ஒரு மெழுகுவர்த்தியையோ ஏற்ற முயலவேண்டும் என்கிறது ஒரு பழமொழி. இருட்டாகிக் கிடக்கிறதே என்று ஏங்கிப் போய் நின்றால், வீட்டுக்கு வெளிச்சம் எப்படி வரும் இருட்டை விரட்டும் முயற்சிக்குத்தான், அறிவுடைமை என்று பெயர். அதுபோல வாழ்க்கையில் வருகிற துன்பங்களை, துயரங்களை, மனக்கஷடங்களை, பணத் தொல்லைகளை, எதிர் வரும் இன்னல்களை, சதிராடும் சவால்களை எல்லாம் இருட்டு என்றே சொல்லலாம். சங்கடங்கள் வந்துவிட்டனவே என்று தலையைத் தொங்கப் போட்டுக் கொள்வதால், சாதித்துவிடமுடியுமா என்ன இருட்டை விரட்டும் முயற்சிக்குத்தான், அறிவுடைமை என்று பெயர். அதுபோல வாழ்க்கையில் வருகிற துன்பங்களை, துயரங்களை, மனக்கஷடங்களை, பணத் தொல்லைகளை, எதிர் வரும் இன்னல்களை, சதிராடும் சவால்களை எல்லாம் இருட்டு என்றே சொல்லலாம். சங்கடங்கள் வந்துவிட்டனவே என்று தலையைத் தொங்கப் போட்டுக் கொள்வதால், சாதித்துவிடமுடியுமா என்ன அதனால்தான், வீட்டுக்கு வெளிச்சம் வர ஒரு மெழுகுவர்த்தியைத் தேடுவதுபோல, வாழ்க்கைக்கு வெளிச்சம்வர, முன்னோக்கிப் பார்க்கும் முயற்சிகள் வேண்டும். நாம் எப்படி முன்னேற்றம் பெற வேண்டும் என்றும் சிந்திக்க வேண்டுமல்லவா அதனால்தான், வீட்டுக்கு வெளிச்சம் வர ஒரு மெழுகுவர்த்தியைத் தேடுவதுபோல, வாழ்க்கைக்கு வெளிச்சம்வர, முன்னோக்கிப் பார்க்கும் முயற்சிகள் வேண்டும். நாம் எப்படி முன்னேற்றம் பெற வேண்டும் என்றும் சிந்திக்க வேண்டுமல்லவா அது தானே மனிதத்தனம். நாம் பேசத் தெரியாமல், சிந்திக்கத் தெரியாமல், சிரிக்கத் தெரியாமல் வாழ்ந்தால் அதை மாக்கள் என்பார்கள்.\nஏதாவது ஒ���ு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1246-2018-07-24-05-43-07", "date_download": "2019-11-13T06:41:13Z", "digest": "sha1:S36N7FXDZGSVYHVZHHVJB3MVPFHWUTHH", "length": 26491, "nlines": 142, "source_domain": "tamil.media.gov.lk", "title": "தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் அடிப்படைக் காரணி விவசாயத் துறை யாகும் – ஜனாதிபதி", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nதேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் அடிப்படைக் காரணி விவசாயத் துறை யாகும் – ஜனாதிபதி\nசெவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2018\nபண்டைய மன்னர் காலந்தொட்டு எமது நாட்டின் பொருளாதாரத்தை விவசாயத்துறையே பலப்படுத்தி வந்துள்ளது. இன்று மட்டுமன்றி எதிர்காலத்திலும் கூட பொருளாதாரத்தை பலப்படுத்தும் அடிப்படைக் காரணி அதுவே ஆகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nநாட்டின் விவசாயத்துறையை பலப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் புதிய அத்தியாயமாக மொரகஹகந்த – களுகங்கை பாரிய அபிவிருத்தி செயற்திட்டம் அமைந்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nமொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுவரும் களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பும் விழா மற்றும் தெற்காசியாவிலேயே மிக நீளமான சுரங்கக் கால்வாயான மேல் எலஹெர கால்வாயின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் 23ம் திகதி முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n660,000 ஏக்கர் அடி கொள்ளளவுடைய இந்த நீர்த்தேக்கத் திட்டத்திற்கான மொத்த முதலீடு ரூபா 23,000 கோடிகளாகும்.\nநிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், விவசாயிகளின் துயர் துடைக்கும் பாரிய நீர்ப்பாசன திட்டமாக அமைந்துள்ள மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டம் நாட்டின் தேசிய பொருளாதாரத்திலும் தேசத்தின் எதிர்காலத்திலும் புதியதோர் அத்தியாயத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.\nஇச்செயற்திட்டத்தின் க���ழ் 2400 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளதுடன், மன்னராட்சி காலத்தின் பின்னர் தேசத்தின் எதிர்காலத்திற்காகவும் விவசாய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் நாட்டில் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தி செயற்திட்டம் இதுவேயாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nரஜரட்டை மக்களின் துயர் துடைக்கும் இந்த பாரிய செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்த இன்று அதனை நடைமுறைப்படுத்துவதில் பங்களிப்பு வழங்கியதாக தெரிவிக்கும் எவருக்கும் அன்று அதனை செயற்படுத்த வேண்டிய தேவை காணப்படவில்லை என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், 2007 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்திட்டத்திற்கு 05 வருட காலமாக நிதி ஒதுக்கீடு செய்யாததுடன், வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொள்வதற்காக நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஆவணங்களில் பெயரை உள்ளடக்குவதற்கு கூட அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதனையும் இதன்போது நினைவுகூர்ந்தார். முடியுமாயின் அவர்களால் அதற்கான அறிக்கைகளை முன்வைக்குமாறும் தெரிவித்தார்.\nதமது 27 வருட கனவை நனவாக்கிய மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விநியோகிக்கப்பட்ட தினமே தமது வாழ்வில் தான் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகிய தினமாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஇலஞ்ச, ஊழல், முறைக்கேடுகள் எதுவுமின்றி இந்த செயற்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுதல் தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த பாரிய செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் தரம் மற்றும் நியமங்கள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமாயின் அல்லது இலஞ்ச, ஊழல், முறைக்கேடுகள் இடம்பெற்றதாக உறுதி செய்யக்கூடிய தகவல்கள் கிடைப்பின் தனிப்பட்ட ரீதியில் தம்மிடம் முறைப்பாடு செய்யலாம் எனவும் விவசாயிகளிடம் தெரிவித்தார்.\nஅதன்பொருட்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொலைநகல் இலக்கங்களுடன் கூடிய விசேட பிரிவொன்றினை எதிர்வரும் வாரத்திலிருந்து அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதனூடாக சகல முறைப்பாடுகளையும் தம்மிடம் நேரடியாக சமர்ப்பிக்க முடியும் என தெரிவித்ததுடன், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் அல்லது ஒப்பந்த நிறுவனம் ஏதேனும் ஊழல், மோசடி நடவடிக்கையுடன் தொடர்புபட்டிருப்பதாக உறுதி செய்யப���படின் அவர்களுக்கு ஒருபோதும் தான் மன்னிப்பு அளிக்கப்போவதில்லை என தெரிவித்தார்.\nமாத்தளை மாவட்டத்தில் தும்பர பள்ளத்தாக்கில் நக்கிள்ஸ் மலையடிவாரத்தின் களுபஹன பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் களுகங்கையை லக்கல பல்லேகம பிரதேசத்தில் இடைமறித்து களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 248 மில்லியன் கன மீற்றர்களாகும். அதாவது 200,880 ஏக்கர் அடிகளாகும். இந்நீர்த்தேக்கத்தின் பிரதான அணைக்கட்டு 618 மீற்றர் நீளமும் 68 மீற்றர் உயரமும் உடையது. அணைக்கட்டின் உச்சியின் அகலம் 08 மீற்றர்களாகும். இந் நீர்த்தேக்கத்திற்கு வலது புறமாக அமைக்கப்படும் கருங்கல் அணைக்கட்டு 28 மீற்றர் உயரமானது. 14.5 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடைய இந் நீர்த்தேக்கத்தினால் 128 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு போஷிக்கப்படுகின்றது.\nஇந் நீர்த்தேக்கத்தின் மங்கள நீர் நிரப்பல் விழா மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் லக்கல களுகங்கை அணைக்கட்டிற்கு முன்னால் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\n27 வருடங்களாக ரஜரட்ட மக்களுக்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கண்ட கனவை நனவாக்கிய முதலாவது நீர்த்தேக்கமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு ஒரு புறத்தில் கருங்கல்லினால் வடிக்கப்பட்ட 27 அடி உயரமான புத்த பெருமானின் திருவுருவச்சிலை ஜனாதிபதி அவர்களால் திரை நீக்கம் செய்யப்பட்டது.\nமகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் புத்த பெருமானின் திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி அவர்கள், மலர் தூவி வழிபாடுகளில் ஈடுபட்டார்.\nவண. அலியாவலே விபுலசார தேரரிடம் குறித்த புத்த பெருமானின் திருவுருவச் சிலை ஜனாதிபதி அவர்களால் பொறுப்பிக்கப்பட்டது.\nமொரகஹகந்த களுகங்கை செயற்திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் ஒன்றிணைக்கும் வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வும் ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.\nதெற்காசியாவிலேயே மிக நீளமான சுரங்கக் கால்வாயான மேல் எலஹெர சுரங்க மார்க்கத்தையும் ஜனாதிபதி அவர்கள் இன்று பார்வையிட்டார். 96 கிலோமீற்றர் நீளமான இந்த கால்வாயின் நிர்மாணப் பணிகளுக்காக ரூபா 6700 கோடி செலவிடப்படுகிறது. இதன் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.\nமொரகஹகந்த நீர்த்தேக்கத்தை குலசிங்க நீர்த்தேக்கம் எனப் பெயரிடும் விசேட நிகழ்வும் இன்று இடம்பெற்றது. கலாநிதி ஏ.என்.எஸ்.குலசிங்க எமது நாட்டின் பிரசித்திபெற்ற பொறியியலாளர் என்பதுடன், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணிப்பு தொடர்பாக ஆரம்பகட்ட அவதானிப்புகளை அவருடன் இணைந்தே மேற்கொண்டார். மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட வேண்டிய இடமும் இதன்போதே இனங்காணப்பட்டது.\nஎமது நாட்டிற்கே உரித்தான புதிய தொழில்நுட்ப நிர்மாணிப்புகள் பலவற்றை நிர்மாணித்த பொறியியலாளர் கலாநிதி ஏ.என்.எஸ்.குலசிங்கவை நினைவுகூரும் முகமாகவே இந் நீர்த்தேக்கம் குலசிங்க நீர்த்தேக்கம் என பெயரிடப்பட்டுள்ளது.\n“மகாவலி செயற்பணிகள்” சஞ்சிகையும் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.\nமகாசங்கத்தினர் உள்ளிட்ட ஏனைய மதத் தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, காமினி ஜயவிக்கிரம பெரேரா, மஹிந்த அமரவீர, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜோன் அமரதுங்க, மஹிந்த சமரசிங்க, இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, பாலித்த ரங்கே பண்டார, பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஆளுநர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட அதிதிகளும் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறி விதான உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.\nகொரியா சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டியில் 10 சிறந்த புத்தாக்குனர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள பசிந்து மிஹிரானுக்கு ஜனாதிபதி பாராட்டு\n“நுளம்புகள் தொற்றாத உணவு பாத்திரங்களை” உருவாக்கி கொரியாவின் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட்…\nபொலன்னறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு\nபொலன்னறுவை மாவட்டத்தில் தோப்பாவெல மகா வித்தியாலயம், கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரி,…\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜப்பான் முன்னாள் பிரதமரை ஜனாதிபதி சந்தித்தார்\nமூன்று நாள் உ��்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால\nஇளைஞர்களை வலுவூட்டுவதற்காக கடந்த ஐந்து வருடங்களில் முக்கியமான பல பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஊடக சுதந்திரம் அதிகபட்சம் உறுதி செய்யப்பட்டிருந்த கடந்த யுகத்தில் அதிகம் விமர்சனங்களுக்கு…\nஜனாதிபதி டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில்…\nசுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் இலங்கைக்கு பாராட்டு\nமுன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – ஜனாதிபதி\nதேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி\n15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01. இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தின் 13(18) சரத்திற்கு அமைவாக இணைந்த நிறுவனமாக\n09.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01.செவன அதிஷ்ட சீட்டிழுப்பு மூலம் வழங்கப்படும் சுப்பர் பரிசாக புதிய வீடொன்றை வழங்குதல்\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/very-soon-cinema-tickets-only-online-in-tamil-nadu-minister-kadmabur-raju-361820.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-13T07:15:04Z", "digest": "sha1:AD2FV4X6Y7QC3FVJPW7L4SGP65YIYTQX", "length": 17185, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி | very soon, Cinema Tickets Only Online in Tamil Nadu: minister kadmabur raju - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nபெரியகுளம் நகராட்சி தலைவர் பதவி... ஓ.ராஜா மீண்டும் போட்டி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடி வருவாரா.. அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில்\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி\nசென்னை: தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், உள்பட பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குனர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது.\nகுறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிக புகார்கள் எழுகிறது. இதேபோல் திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலையும் மிக அதிகமாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் வரும��.\n74 வயதாகிறது.. தயவு செய்து என்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள்.. ப. சிதம்பரம் கோரிக்கை\nஇந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். டிக்கெட் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க ஆன்லைன் நடைமுறை கொண்டுவரப்படும் என்று அப்போது அமைச்சர் விளக்கம் அளித்தார்.\nதிரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். திரையரங்கில் உணவுப் பொருட்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அப்போது அமைச்சர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஎதை விட்டு வைக்கவில்லை.. இந்த தேன் சிட்டு.. மயிலறகாய் வருடும்.. பி.சுசீலா.. 85 வயசு\nலோக்சபா தேர்தல்.. உலக கோப்பை போட்டியை மிஞ்சிய அஜித் புகழ்.. டிவிட்டரில் வருடம் முழுக்க ஒரே கிங்\nவள்ளுவரை யாருமே நேரில் பார்த்ததில்லை.. அவரது தலையில் குல்லா கூட வைக்கலாம்.. திருமாவளவன் அதிரடி\nஉள்ளாட்சித் தேர்தல்... மாற்றுத்திறனாளிகள் போட்டியிடலாம்... அரசு சட்டத்திருத்தம்\nஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்... ராஜேந்திரபாலாஜி உறுதி\nஉன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே.. பழமொழி சொல்லி.. மகாராஷ்டிராவை போட்டு தாக்கும் ராமதாஸ்\nசோடி போட்டுக்கலாமா சோடி... சோஷியல் மீடியாவில் சண்டை போடுவது எப்படி\nசென்னை விமானநிலையம் - கிளம்பாக்கம் இடையில் மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டம்\nஇனி பிரச்சனை இல்லை.. வேளச்சேரி பரங்கிமலை இடையே மின்சார ரயில் எப்போது.. சூப்பர் தகவல்\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் ���ெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/2-topper-pavitra-wants-be-an-auditor-226247.html", "date_download": "2019-11-13T07:11:46Z", "digest": "sha1:VT46EIKIO7TUSDG3U6DNNQZ6TVSFQWF5", "length": 15776, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடிட்டராவதே என் விருப்பம் - +2 \"டாப்பர்\" பவித்ராவின் கனவு! | +2 Topper Pavitra wants to be an Auditor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\nRoja Serial: பாம் வெடிச்சு இருக்கு... கன்டென்ட் வேணும்னு தாமதப்படுத்துவீங்களா\nஇஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா.. இணையத்தில் புது வைரல்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவா\nரஃபேல் போர் விமான கொள்முதல் வழக்கு: மறு ஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nAutomobiles டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடிட்டராவதே என் விருப்பம் - +2 \"டாப்பர்\" பவித்ராவின் கனவு\nகோவை: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி பவித்ரா சி.ஏ படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் பவித்ரா என்ற மாணவி 1200 க்கு 1192 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.\nஅதே போன்று நிவேதா என்ற மாணவியும் 1192 மதிப்பெண்கள் எடு��்து முதலிடம் பெற்றுள்ளார்.\nதன்னுடைய வெற்றி குறித்து பவித்ரா, \"நான் ஆடிட்டராக வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கவுண்டன்சி குரூப்பை தேர்வு செய்துபடித்தேன்.\n10ம் வகுப்புக் கனவு இது:\nமாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றதன் மூலம் அதற்கான வாய்ப்பு கனிந்திருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவியாக வருவேன் என்று எதிர்பார்த்தேன். எனது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.\nஆனால் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். எனவே பிளஸ் 2 தேர்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்தேன்.\nஆனால் இப்போது நான் எதிர்பாராதது நடந்திருக்கிறது. கண்டிப்பாக சி.ஏ. படித்து சாதனை படைப்பேன்\" என்று தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் plus two results செய்திகள்\nதன்னம்பிக்'கை'யுடன் கால்களால் ப்ளஸ் 2 தேர்வு எழுதியவர் 71% மார்க் பெற்று தேர்ச்சி\nப்ளஸ் 2வில் 71% மார்க் எடுத்த கோவை மாணவர் ஃபெயில் பயத்தில் ரிசல்டுக்கு முன்பு தற்கொலை\n+2 தேர்ச்சி.. ஈரோடு 'டாப்'... கடைசி இடத்தில் வேலூர்.. 3வது இடத்திற்குப் போன விருதுநகர்\nபிளஸ் 2: கணிதத்தில் 3,361 பேர் சென்டம், இயற்பியலில் 5 பேர் மட்டுமே\nதுபாய்: பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த முகம்மது - 1116 மதிப்பெண்கள் பெற்று சாதனை\nபிளஸ் 2 முடிவுகள் – வேளாண் பாடத்தில் முதலிடம் பெற்று ஈரோடு மாணவர் சாதனை\n+ 2 தேர்வு முடிவுகள்: மொழி வாரியாக முதலிடம் பிடித்த 'முதல்வர்கள்'\nபிளஸ் 2 தேர்வில் பெயில் ஆன மாணவர்களுக்கு பாமக சார்பில் தனிப்பயிற்சி வகுப்புகள்: ராமதாஸ்\nதிருவள்ளூரில்.. முதல் 3 இடமும் தனியார் பள்ளிகளுக்கே\nதமிழக ப்ளஸ் டூ தேர்வில் துபாய் இடம்பெற்றது எப்படி பள்ளிக் கல்வித் துறையின் விளக்கம் இது\nபிளஸ் 2 முடிவுகள்: பொலிட்டிகல் சயின்சில் பட்டையைக் கிளப்பிய அரசுப் பள்ளி மாணவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nplus two results tn 2 results கோவை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முதலிடம் பவித்ரா ஆடிட்டர்\nசென்னை விமானநிலையம் - கிளம்பாக்கம் இடையில் மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டம்\nஇனி பிரச்சனை இல்லை.. வேளச்சேரி பரங்கிமலை இடையே மின்சார ரயில் எப்போது.. சூப்பர் தகவல்\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்க��ே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/tamilnadu/latest-top-news-today-april-10-2019-headlines-from-tamil-nadu-and-india-in-tamil/articleshow/68814372.cms", "date_download": "2019-11-13T08:24:51Z", "digest": "sha1:5C27RZCAHWWEQEI5ZEKK2MWWJLI6WUAZ", "length": 19654, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil news today: Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 10-04-2019 - latest top news today april 10 2019 headlines from tamil nadu and india in tamil | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)WATCH LIVE TV\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 10-04-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 10-04-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\n20 மாநிலங்களில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு\nமக்களவைத் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 91 மக்களவைத் தொகுதிகளில் நாளை தொடங்குகிறது.\nPollachi Sexual Case: விசாரணை அறிக்கை தாக்கல், சிபிசிஐடி விசாரணைக்குள் மேலும் ஒருவர்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்த விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி விசாரணைக்குள் கைது செய்யப்பட்ட மணிவண்ணனும் 5வது நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.\nElection Commission: நாளை வெளியாக இருந்த ’பிஎம் நரேந்திரம் மோடி’ படம் நிறுத்திவைப்பு\nமக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நாளைய தினமே, “பிஎம் நரேந்திர மோடி” திரைப்படமும் வெளியாகிறது எனத் தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே பி.எம்.நரேந்திர மோடி படத்தை வெளியிட தடைவிதித்தது தேர்தல் ஆணையம்.\nமதுரையில் வாக்குப்பதிவு மையத்தில் நின்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்\nமதுரையில் காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் நின்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ரஜ்சத்யனை தோ்தல் அதிகாாிகள் அங்கிருந்து வெளியேற்றினா்.\nTN Board Result 2019: 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசுப்பள்ளி ஆசிாியா்கள் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் - நீதிமன்றம் திடீா் உத்தரவு\nபள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாலியல் தொடர்பாக புகார் அளிக்க இலவச அழைப்பு எண் வசதி கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nVellore District Court Jobs: 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nவேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n9 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் உடனடி தேர்வு\nஒன்பதாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, உடனடித் தேர்வு ஜூன் 3 முதல் 10 ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.\nகவுண்டமணி வாழ்க்கையில் ரஜினி சொன்ன வார்த்தை பலித்தது\nஅன்று ரஜினி சொன்ன வார்த்தை, காமெடி நடிகர் கவுண்டமணி வாழ்க்கையில் நடந்தது என்று பத்திரிகையாளர் ஒருவர் கூறினார்.\nமீண்டும் திமுக-வில் சேர திட்டமிட்ட அதிமுக நிர்வாகி வீட்டில் ஐ.டி. ரெய்டு\nதிமுக-வில் இணைவதற்கு ஆயத்தமாக இருந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகனிமொழி தூத்துக்குடி டைகராக செயல்படுவாா் - ஸ்டாலின் வாக்குறுதி\nபாா்லிமெண்டரி டைகா் என்ற பட்டம் பெற்ற கனிமொழி தூத்துக்குடிடைகராகவும் செயல்படுவாா் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திமுகதலைவா் ஸ்டாலின்பேச்சு.\nபாஜகவுக்கு ஓட்டு போடாதீர்கள்: தற்கொலைக்கு முன் விவசாயியின் உருக்கமான கடிதம்\nஉத்தராகண்ட் மாநில விவசாயி ஒருவர் \"பாஜகவுக்கு ஓட்டு போடாதீர்கள்\" என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.\nPollachi: வளர்ப்பு தந்தையே சிறுமியை சீரழித்த கொடூரம்\nபொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமியை, வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஇனி ட்விட்டரில் 400 பேருக்கு மேல் ஃபாலோ பண்ண முடியாது\n“1000 என்ற வரம்பை 400 எனக் குறைத்தது சரியானதுதான்” எனக் கூறியுள்ள ரோத், follower churn எனப்படும் பிரச்னையைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எனவும் கூறியுள்ளார்.\nமோடி மீண்டும் பிரதமரானால் தான், காஷ்மீர் பிரச்னை தீரும்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nமோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின�� நெதன்யாகுவைப் போல “பயம் மற்றும் தேசிய உணர்வைத்” தூண்டிவிட்டு தேர்தலைச் சந்திப்பதாகவும் இந்தியாவில் “முஸ்லீமாக இருப்பதற்காக தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” எனவும் விமர்சித்துள்ளார்.\nசலீம் பட இயக்குனருடன் இணையும் சசிகுமார்\nவிஜய்ஆண்டனியை வைத்து ‘சலீம்’ படத்தை இயக்கிய இயக்குனர் என்.வி.நிர்மல்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சசிகுமார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nTNEB தமிழக மின்வாரியத்தில் 5,000 காலிப்பணியிடங்கள்: அமைச்சர் அறிவிப்பு\nடிகிரி முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு TNPSC தேர்வுகள் அறிவிப்பு\nதர்ஷன் மட்டும் அல்ல கவின், லோஸ்லியா காதலும் முறிந்துவிட்டதாம்: மகத் சொன்னது தான் சரியோ\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\n2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி வேட்பாளர்கள்\nமகாராஷ்டிராவில் நாங்களும் முதல்வர்தான்: சிவசேனா துவக்கியது கணக்கை\nஹரியானாவை புரட்டிப் போட்ட தேர்தல்: இவர்தான் கிங்மேக்கர்\nHaryana Election 2019 Counting: ''வாக்களித்த மக்களுக்கு நன்றி'' - மோடி..\nமகாராஷ்டிராவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு: ஷாரூக்கான், பன்வாரிலால் புரோஹித், பாலி..\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபுதிய வீட்டை விற்க எத்தனை நாள் ஆகும் தெரியுமா\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் துரைமுருகன் மகன் மீது வழக்கு...\nதமிழக தேர்தல் களத்தில் இருந்து காணாமல்போன காங்கிரஸ்\nஜாதி பிரிவு, வேலை வாய்ப்பின்மை, வறட்சி; தவிக்கும் அரக்கோணத்தை கா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/28/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-2532063.html", "date_download": "2019-11-13T07:54:38Z", "digest": "sha1:KP4OZTKR3KWHKXWYYJTLVY5K5TJ2R3PT", "length": 6408, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nBy சிவகாசி, | Published on : 28th June 2016 01:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஊரகத்தொழில் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை மாற்றுக்கட்சியிருந்து விலகி சுமார் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்.\nவிடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சாத்தூர் ஒன்றிய செயலாளர் கலைசெல்வம், முன்னாள் நகர செயலாளர் பால்துரை உள்ளிட்டோர் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது சாத்தூர் அதிமுக ஒன்றிய செயலர் வேலாயுதம், மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் கருப்பையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/35832-.html", "date_download": "2019-11-13T08:13:47Z", "digest": "sha1:ZQEHRHWBLJ2XL6C27VU3EKQ73SH7KNFI", "length": 21092, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "வஹாப் ரியாஸின் ஆல்ரவுண்ட் திறமை; பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி | வஹாப் ரியாஸின் ஆல்ரவுண்ட் திறமை; பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nவஹாப் ரியாஸின் ஆல்ரவுண்ட் திறமை; பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி\nபிரிஸ்பனில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் பிரிவு-பி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nடாஸ் வென்ற மிஸ்பா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். அவரே மீண்டும் சிறப்பாக பேட் செய்து 73 ரன்களை எடுக்க கடைசியில் வஹாப் ரியாஸ் மிக முக்கியமான கட்டத்தில் 54 ரன்களை 46 பந்துகளில் விளாச பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை எட்டியது. இந்தத் தொடரில் பெரிய இலக்குகளை துரத்தி 270 ரன்களுக்கும் மேல் சர்வசாதாரணமாக எடுத்த அணி ஜிம்பாப்வே. அதனால் இன்றைய ஆட்டம் கொஞ்சம் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாகிஸ்தான் கேட்ச்களை விடாமல் பிடித்தது என்பது அந்த அணிக்கு ஒரு பெரிய ஆறுதல்.\nதொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 49.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சிலும் வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த 7 அடி உயர மொகமது இர்பான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜிம்பாப்வேயை வீழ்த்த முடிந்தது.\nஆனால் ஜிம்பாப்வேயை எளிதில் பாகிஸ்தான் வீழ்த்தியதாக ஒரு போதும் கூற முடியாது, காரணம் இலக்கை விரட்டும்போது பல்வேறு தருணங்களில் பாகிஸ்தானை வீழ்த்தும் அச்சுறுத்தலை ஜிம்பாப்வே செய்தவண்ணமே இருந்தது. ஆனால், தொடர்ந்து பாகிஸ்தான் வீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றும் நோக்கத்துடன் வீசி அதில் வெற்றியும் கண்டதால் ஜிம்பாப்வேயின் அனுபவமின்மை பட்டவர்த்தனமானது.\nபாகிஸ்தான் பந்துவீச்சின் கட்டுக்கோப்புக்கு உதாரணம் கூற வேண்டுமென்றால், விக்கெட் கீப்பர் உமர் அக்மல் 5 கேட்ச்களை பிடித்ததைக் கூற முடியும்.\nஇலக்கைத் துரத்திய போது சிபாபா, சிகந்தர் ரசா ஆகியோர் களமிறங்கினர். மொகமது இர்ஃபான் வீசிய லெந்த் மற்றும் அவரது பந்துகள் எழும்பிய உயரம் அனுபவமற்ற இவர்களுக்கு பெரும் தலைவலியை கொடுக்க அவர் 2 ஓவர்களில் 1 மெய்டன் 1 ரன் என்று அச்சுறுத்தலாக திகழ்ந்தார். 5-வது ஓவரில் 9 ரன்கள் எடுத்திருந்த சிபாபாவை எகிறிய பந்தில் வீழ்த்தினார் இர்ஃபான்.\nஅதே போல் ஆட்டத்தின் 7-வது ஓவரில் மீண்டும் சிகந்தர் ரசாவுக்கு ஒரு சற்றே எகிறிய பந்தை வீச அவரும் கேட்ச் ��ொடுத்து வெளியேறினார். 7 ஓவர்களில் 22/2.\nஅதன் பிறகும் இறுக்கமான பந்துவீச்சு தொடர 16-வது ஓவரில்தான் ஜிம்பாப்வே 50 ரன்களை எட்டியது. மசகாட்சாவும் டெய்லரும் இணைந்து ஸ்கோரை 74 ரன்களுக்கு உயர்த்திய போது மீண்டும் மொகமது இர்பான் பந்து வீச அழைக்கப்பட அவர் 29 ரன்களுடன் அபாயகரமாகச் சென்று கொண்டிருந்த மசகாட்சாவை வீழ்த்தினார். மசகாட்சா, இர்ஃபான் பந்தை மேலேறி வந்து விளாச நினைத்தது... சாரி கொஞ்சம் ஓவர்\nஅதன் பிறகு பிரெண்டன் டெய்லர், சான் வில்லியம்ஸ் இணைந்து ஸ்கோரை கொஞ்சம் விரைவு படுத்த அடுத்த 8 ஓவர்களில் 50 ரன்கள் வந்த்து. சான் வில்லியம்ஸ் அபாய வீரர். டெய்லர் 72 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். அப்போது வஹாப் ரியாஸ் பந்தில் அக்மலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் இது ஒரு அதிர்ஷ்டவசமான விக்கெட்டே. லெக் திசையில் சென்ற பந்திலிருந்து அவர் விலகியிருந்தால் வைட் கிடைத்திருக்கும் ஆனால் அதனை சுலப பவுண்டரி அடிக்க நினைத்து லெக் திசை எட்ஜ் செய்ய அக்மல் கேட்ச் பிடித்தார்.\nசான் வில்லியம்ஸ் 32 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த போது ரஹத் அலியின் எழும்பிய பந்தை நேராக ஷேஜாதிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இப்போது கிரெய்க் எர்வின் மட்டுமே ஜிம்பாப்வேயின் நம்பிக்கை நட்சத்திரம், ஆனால் இடையில் மிரே சற்றே எழும்பிய இர்ஃபான் பந்தை உமர் அக்மலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். எர்வின் கடும் நெருக்கடியில் ஆடி கடைசியில் 14 ரன்களில் வஹாப் ரியாஸிடம் வீழ்ந்தார்.\nகடைசியில் சிகும்பரா அச்சுறுத்தினார் அவர் 35 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து வஹாப் ரியாஸின் 4-வது விக்கெட்டாக வீழ்ந்தார் ஜிம்பாப்வே 215 ரன்களுக்குச் சுருண்டது.\nபாகிஸ்தான் களமிறங்கியவுடனேயே நசீர் ஜாம்ஷெட், அகமது ஷேஜாத் விக்கெட்டுகளை 4 ரன்களில் இழந்தது. சதரா அபாரமாக வீசினார். பிறகு ஹாரிஸ் சோஹைல் 27 ரன்கள் எடுக்க ஸ்கோர் 58ஆக உயர்ந்தது. அவரும் ஒரு அலட்சியமான தருணத்தில் சிகந்தர் ரசாவிடம் அவுட் ஆனார். உமர் அக்மல், மிஸ்பா கூட்டணி 69 ரன்களை சுமார் 13 ஓவர்களில் சேர்த்தது. உமர் அக்மல் 33 ரன்களில் சான் வில்லியம்ஸ் பந்தில் பவுல்டு ஆனார். அருமையான பந்து அது.\nசான் வில்லியம்ஸின் அதே ஓவரில் அஃப்ரீடிக்கு ஒரு பந்தை மிடில் அண்ட் ஆஃபில் பிட்ச் ஆக்கித் திருப்ப ��ஃப்ரீடி தடுத்தாட முயல பந்து போதிய அளவு திரும்பி மட்டையைக் கடந்து பவுல்டு ஆனது. அதிர்ச்சிகரமான பந்து, அதிர்ச்சிகரமான விக்கெட். 127/5 என்று ஆனது பாகிஸ்தான். மக்சூத் 21 ரன்கள் எடுத்தார்.\nஆட்ட நாயகன் வஹாப் ரியாஸ் களமிறங்கி 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை நின்று ஸ்கோரை 235 ரன்களுக்கு உயர்த்தினார்.\nஒருவழியாக முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் 2015பாகிஸ்தான் வெற்றிஜிம்பாப்வே தோலிவஹாப் ரியாஸ்மொகமது இர்பான்மிஸ்பா உல் ஹக்சான் வில்லியம்ஸ்டெய்லர்World Cup cricket 2015Pakistan\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\n'நாட் அவுட்' ஆகாத பாஜக: மகாராஷ்டிராவில் ஆட்சி...\nயாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமாகும்\nடெல்லி சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயர்: மீண்டும் வலியுறுத்தல்\nஅயோத்தியில் மசூதிக்கு 5 ஏக்கர் நிலம்: பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் முஸ்லிம்கள்\n2020 ஐபிஎல்: சிஎஸ்கே அணியில் இருந்து கழற்றிவிடப்படும் முக்கிய வீரர்கள் யார்\nகிரேக் சேப்பலால் புறக்கணிப்பு... தோனியால் புகழின் உச்சம்: தீபக் சாஹர் கடந்து வந்த...\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nபிங்க் நிறப்பந்து சவால்: எப்படி ஆடப்போகிறார்\nயாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமாகும்\nஅன்புக்குப் பஞ்சமில்லை 4 ; ’நம்பிக்கைதானே வாழ்க்கை\nபள்ளியில் நடன ஒத்திகை: 13 வயது சிறுமி பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/anjiraithumbi-3-suguna-diwakars-short-story", "date_download": "2019-11-13T07:10:06Z", "digest": "sha1:AA6LAADMMZUZCAXZXCRYPE3BCTPHVS7W", "length": 6595, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 October 2019 - குறுங்கதை : 3 - அஞ்சிறைத்தும்பி | Anjiraithumbi-3 - Suguna Diwakar's short story", "raw_content": "\n\"அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை”\nவீ வாண்ட் கனவுக் கன்னி\nஎப்போதும் ஃபிட் ரஜினி... எல்லாமே பர்ஃபெக்ட் கமல்\nதமிழ்ல வொர்க் பண்றது ���புள் சந்தோஷம்\n“டிராவல் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்\n‘அழகி 2’ எடுக்க ஆசை இருக்கு\nசினிமா விமர்சனம் - பெட்ரோமாக்ஸ்\nசினிமா விமர்சனம் : அருவம்\nநட்பின் கரம் நம்பிக்கை தருமா\nமாபெரும் சபைதனில் - 3\nடைட்டில் கார்டு - 18\nஇறையுதிர் காடு - 46\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகுறுங்கதை : 3 - அஞ்சிறைத்தும்பி\n“எங்களுக்கு தமிழ் அவங்களுக்கு ஆங்கிலம்\n“என் முகத்தை விற்க விரும்பவில்லை\nவாசகர் மேடை: நீங்க ஆன்ட்டி ஏலியன் இல்லதானே\nதனுஷ் எங்க மியூசிக் பார்ட்னர்\nதலைக்கு மேல் தொங்கும் கத்தி\nகுறுங்கதை : 3 - அஞ்சிறைத்தும்பி\nசுகுணா திவாகர்HASSIFKHAN K P M\nஜெயமோகன் நகர், சாருநிவேதிதா தெரு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் இரண்டு சிறுவெளியீடுகளும் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74991.html", "date_download": "2019-11-13T07:46:42Z", "digest": "sha1:LBU7FFMUK5VJMJCUMC7XCV7PKLZOOTZ4", "length": 5325, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "ரஷ்ய தொழிலதிபரை மணக்கும் ஸ்ரேயா..!! : Athirady Cinema News", "raw_content": "\nரஷ்ய தொழிலதிபரை மணக்கும் ஸ்ரேயா..\nதமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ரஜினி, விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் கார்த்திக் நரேன் இயக்கும் `நரகாசூரன்’, படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.\nசில தினங்களுக்கு முன் இவருக்கும், இவரது ரஷ்ய காதலருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அது வதந்தி என கூறியிருந்தார்கள். ஆனால், தற்போது ஸ்ரேயாவுக்கு திருமணம் நடக்க இருப்பது உறுதி எனக் கூறப்படுகிறது.\nரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷிக்கும் ஸ்ரேயாவிற்கும் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமண நிகழ்வு இந்து முறைப்படி மார்ச் 17, 18 மற்றும் 19 என மூன்று தினங்கள் உதய்பூரில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்கள���ல் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/77201/", "date_download": "2019-11-13T08:14:08Z", "digest": "sha1:36QTUD4H4AB4XKL5FKPGFU4T7PYKCDJ4", "length": 19261, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "மே தின வாழ்த்துச்செய்திகள்…. – GTN", "raw_content": "\nமனித நாகரீகமானது இயற்கையின் சவால்களை கண்டு அஞ்சாத மனித உழைப்பினாலேயே உருவாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மே தின வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் மேதின வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nதமது உரிமைகளை வெற்றி கொள்வதுடன் நாட்டிற்காக தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எந்தவிதமான குறைபாடுமின்றி அர்ப்பணிப்புடன்செயற்படுவதற்கு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பலம் மற்றும் துணிச்சல் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.\nபிரதமர் ரணில்விக்கிரமசிங்க மே தினத்தை முன்னிட்டு வெளியட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் வெளியிட்டுள்ள மே தினச்செய்தி பின்வருமாறு:\nநவீன தொடர்பாடல், தொழிநுட்ப முன்னேற்றத்துடன் ஊழியத்திற்கான பெறுமதி மற்றும் அதன் பயன்பாடு மிகவும் விரிவடைந்துள்ளது. உழைக்கும் மக்கள் என்போர் இனிமேலும் தொழிற்சாலையில், பண்ணையில் மாத்திரம் வேலை செய்வோர் அல்ல. உருவாகியுள்ள பரந்த தொழில்ரீதியான சூழலில் வேலை செய்யும் மக்கள் தமது உரிமைகள் தொடர்பாக உணர்வுபூர்வமாக நோக்குதல், கலந்துரையாடுதல் போன்றே நாட்டிற்கும் மக்களுக்கும் தன்னால் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புக்கள் தொடர்பாகவும் உரிய கவனத்தைச் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.\nஉலக வரலாற்றில் தொழிலாளர் போராட்டங்கள் உழைக்கும் மக்களுக்குப் பல உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதுடன், தற்காலத்தில் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சம்பிரதாய போராட்டங்களைத் தாண்டிச் சென்ற புதிய முறைமைகளைக் கண்டறியும் சவால் நம் அனைவரின் முன்பாகவும் காணப்படுகிறது. நவீன தொடர்பாடல், தொழிநுட்பட முன்னேற்றத்துடன் உழைக்கும் மக்கள் ஒன்று சேர்வதற்கு, தமது உரிமைகள் தொடர்பாகப் பேசுவதற்கு, அது சார்ந்து நிற்பதற்கு மிகவும் செயல்திறமுடைய திறந்த உரையாடல் அரங்குகள் காணப்படுகின்றன.\nபுதிய நோக்குடன் மிகவும் விரிவான உரையாடல், கலந்துரையாடல், செயல்திறமுடைய தலையீடு என்பவற்றுடன் தொழிலாளர் தினத்திற்குப் புதிய அர்த்தமொன்றை வழங்க நாம் அனைவரும் அணிதிரள வேண்டும். முன்னேற்றமடைந்;த உலகுடன் கை கோர்த்து உண்மையான மறுமலர்ச்சியை நோக்கி எமது நாட்டை உயர்த்துவதற்கு உழைக்கும் மக்களின் உயர்ந்தபட்ச பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.\nதமது உரிமைகளை வெற்றி கொள்வதுடன் நாட்டிற்காக தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எந்தவிதமான குறைபாடுமின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பலம் மற்றும் துணிச்சல் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.\nஅமைச்சர் பழனி திகாம்பரம் விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தி\nஉழைக்கின்ற மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க வர்க்க பேதங்களை மறந்து ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே அவர்களது உன்னத வாழ்வுக்கும் வளத்துக்கும் வழி வகுக்கும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nமே தின செய்தியில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nசர்வதேச ரீதியில் மேதினத்தைக் கொண்டாடும் பாட்டாளி வர்க்கத்துக்கு மனம் நிறைந்த மேதின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். தொழிலாள வர்க்கம் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற உன்னத நாளே மேதினம் ஆகும்.\nமுதலாளி வர்க்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு கிளர்ந்தெழுந்த காரணத்தினால் தான் உலகெங்கும் வியாபித்துள்ள உழைக்கும் மக்களுக்கு விடிவு பிறக்கலாயிற்று. மக்கள் மத்தியில் ஒற்றுமையும் கட்டுப்பாடும் இருந்தால் எத்தகைய அடக்கு முறைகளையும் வென்றெடுத்து வெற்றிக் கொடி நாட்ட முடியும் என்பதை மேதின நிரூபித்துள்ளது.\nமலையக மக்களைப் பொறுத்த வரையில் காலம் காலமாக பொய்யான பிரசாரங்களுக்கும் போலியான வாக்குறுதிகளுக்கும் ஏமாந்து விடுகின்ற நிலைமை தொடர்ந்து வருகின்றது. உண்மையான சேவை என்ன என்பதை மக்கள் சிந்திக்கத் தவறி விடுகின்றார்கள். அவர்களின் அறியாமை சிலருக்கு வாய்ப்பாகப் போய் விடுகின்றது. அதனால், தொழிலாள வர்க்கத்தின் மீது சவாரி செய்து சுகபோகங்களை அனுபவிக்கவும் காரணமாகி விடுகின்றது.\nநாம் எமது எதிர்கால சந்ததியினரைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களின் வளமான வாழ்வுக்கு அரசியல் ரீதியில் என்னால் செய்யக் கூடியதை நிச்சயம் செய்து கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றேன். அதற்கு மக்களின் ஒற்றுமை உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியமாகும். நாம் ஏனைய இனங்கள் அனுபவிக்கின்ற உரிமைகள், சலுகைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள தொழிற்சங்க பலம் அவசியமாகின்றது. அதுவே அரசியல் மட்டத்தில் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அடிப்படை தேவை என்பதை உணர்ந்து எமது ஒன்றுபட்ட சக்தியை எடுத்துக் காட்ட வேண்டும். அதற்கான திடசங்கற்பத்தை மேதினத்தில் மேற்கொள்வோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றம் – 10 வருடம் சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்…\nசேர்பியா நாட்டின் துணைப் பிரதமர் இலங்கை செல்கிறார்…\nநல்லாட்சி அரசாங்கத்தின் புதிய உடன்படிக்கையில் சிறுபான்மை கட்சிகளையும் இணைத்துக்கொள்க…\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை…. November 13, 2019\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை…. November 13, 2019\nநா���லர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்… November 13, 2019\nகர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தமை செல்லுபடியாகும் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-13T08:01:34Z", "digest": "sha1:6BAFMLFEYZQFXDEFC7ZOGO7C6IGXGM2H", "length": 5155, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "செல்வராகவன் | இது தமிழ் செல்வராகவன் – இது தமிழ்", "raw_content": "\nTag: NGK movie, NGK movie review, NGK thirai vimarsanam, NGK திரைப்படம், சாய் பல்லவி, சூர்யா, செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா, ரகுல் ப்ரீத் சிங்\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் நந்தகோபால குமரனுக்கு உரக்கடை...\nமன்னவன் வந்தானடி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/97651", "date_download": "2019-11-13T06:39:45Z", "digest": "sha1:5CIWYHCOOOFK3CZYSZVA4ZVPUUMFDRA4", "length": 5235, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "சீனாவில் பாரிய இரு நிலநடுக்கம்:11 பேர் பலி,122 பேர் காயம்", "raw_content": "\nசீனாவில் பாரிய இரு நிலநடுக்கம்:11 பேர் பலி,122 பேர் காயம்\nசீனாவில் பாரிய இரு நிலநடுக்கம்:11 பேர் பலி,122 பேர் காயம்\nசீனாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.\nசீனாவின் சிசுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nநேற்றய முன்தினம் இரவு முதல் நிலநடுக்கம் 5.9 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியது.\nஇந்நிலையில் இரண்டாவது நிலநடுக்கம் நேற்று காலை 5.2 ரிச்டர்ஆக பதிவாகியுள்ளது.\nகுறித்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் உடைந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு,122 பேர் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுமார் 30 நிடம் வரை இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபள்ளத்தில் புதைந்து 6 இந்திய தொழிலாளர்கள் பலி\nஇரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்- 16 பேர் பலி\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் எரிந்து வரும் காட்டுத்தீ\nபள்ளத்தில் புதைந்து 6 இந்திய தொழிலாளர்கள் பலி\nஇரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்- 16 பேர் பலி\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/brand/blackberry/", "date_download": "2019-11-13T06:42:20Z", "digest": "sha1:KDCCZMRU77G7RIMGA5KP5BWR6RY7I6UH", "length": 6360, "nlines": 73, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் ப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல் 2019 13 நவம்பர்", "raw_content": "\nஇலங்கையில் ப்ளாக்பெரி மொபைல் போன் விலை\nஇலங்கையில் ப்ளாக்பெரி மொபைல் போன் விலை 2019\nஇலங்கையில் ப்ளாக்பெரி மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 4 ப்ளாக்பெரி மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் ப்ளாக்பெரி மொபைல் போன்கள். ரூ. 52,900 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி BlackBerry Classic ஆகும்.\nஇலங்கையில் ப்ளாக்பெரி மொபைல் போன் விலை 2019\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல் 2019\nசமீபத்திய ப்ளாக்பெரி மொபைல��� போன் மாதிரிகள்\nப்ளாக்பெரி KEY2 ரூ. 65,000\nப்ளாக்பெரி Priv ரூ. 109,900\nப்ளாக்பெரி Passport ரூ. 69,900\nப்ளாக்பெரி Classic ரூ. 52,900\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nரூ. 65,500 மேலும் விபரங்கள் »\nசியோமி ரெட்மி நோட் 8 Pro\nரூ. 45,500 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 14,700 இற்கு 5 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:13:47Z", "digest": "sha1:JLGZB5NZFYDH5SKJYWJMKQAAG5HQAG7P", "length": 6983, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறைஞான தேசிகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமறைஞான தேசிகர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சை��சித்தாந்தப் பெரியார். இவர் குகை மறைஞான தேசிகன் என இவரது நூல் ஒன்றில் குறிப்பிடப்படுகிறார். சிதம்பரம் கண்கட்டி மறைஞான பண்டாரம் இவரது ஆசிரியர். அந்தப் பண்டாரம் இருந்த மடத்தின் தலைவராகச் சிலகாலம் இருந்தவர்.\nசிவஞான சித்தியார் சுபபக்க உரை, தம்மாசிரியர் செய்த சிவதருமோத்தர உரை, பதிபசுபாசத் தொகை உரை [1] என்னும் மூன்று உரை நூல்களைச் செய்தவர். சிவபுண்ணியத் தெளிவு என்னும் நூலும் இவர் செய்தாகத் தெரிகிறது.\nஇவர் சீர்காழி அந்தணர். ஆளவந்த வள்ளல் [2] சந்தானத்தைச் சேர்ந்தவர்.[3]\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005\n↑ எமது பதிபசுபாசப் பனுவல் காண்டிகை உரையில் கூறினாம் என்று இவர் தம் சித்தியார் சுபபக்க உரையில் குறிப்பிடுகிறார். பதிபசுப்பாசப் பனுவல் என்னும் நூல் உள்ளது, அதற்கு இவர் எழுதிய உரை கிடைக்கவில்லை.\n↑ திருஞான சம்பந்தரின் அடியவர்கள் வள்ளல் எனப் போற்றப்படுவர். இத்தகைய 64 வள்ளல்களில் ஆளவந்த வள்ளல் என்பவரும் ஒருவர்.\n↑ சித்தியார் அறுவர் உரை நூலை அச்சிட்ட கொன்றைமாநகரம் சண்முகசுந்தர முதலியார் குறிப்பு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/03133905/Title-management-is-not-true-because-telling-a-lie.vpf", "date_download": "2019-11-13T08:33:52Z", "digest": "sha1:5Q4V2U5UXC5DS7UZHUAEOTYINNYKW6RD", "length": 13233, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Title management is not true because telling a lie a hundred times; Priyanka Gandhi || ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது; பிரியங்கா காந்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது; பிரியங்கா காந்தி\nஉத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, இந்திய பொருளாதார நிலை குறித்து பாரதீய ஜனதா அரசை குற்றம் சாட்டியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 03, 2019 13:39 PM\nஇந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ���லரும் பலதரப்புகளில் பாரதீய ஜனதா அரசை குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇதையடுத்து உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வாதேரா, இந்திய பொருளாதார நிலை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் பிரியங்கா காந்தி வாதேரா கூறியிருப்பதாவது:-\n“ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது, எனவே பாரதீய ஜனதா அரசு தனது ஆட்சியில் இந்தியாவில் வரலாறு காணாத மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்று கொள்ளவேண்டும். மேலும், பொருளாதார இழப்பை சரி செய்ய திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டின் பொருளாதார மந்தநிலையை அனைவரும் தங்கள் கண் முன்னே காணும் போது, பாரதீய ஜனதாவால் எவ்வளவு காலத்திற்கு தலைப்பு செய்திகளை பயன்படுத்தி தப்பிக்க இயலும் ” என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு- தன்னார்வ குழுக்கள் மூலம் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க உ.பி போலீஸ் முடிவு\nஅயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் பல்வேறு பாதுகாப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.\n2. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\n3. இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது: மன்மோகன் சிங்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கூறியுள்ளார்.\n4. புதிய இந்தியாவில் குடும்பப் பெயர்கள் முக்கியமில்லை, திறமை மட்டுமே முக்கியம் : பிரதமர் மோடி\nகொச்சியில் நடைபெற்ற மாநாட்டில் 'புதிய இந்தியா' பற்றி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.\n5. உத்தரபிரதேசத்தில் வேன், டெம்போ மீது டிரக் மோதி பயங்கர விபத்து: 16 பேர் உயிரிழப்பு\nஉத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில், வேன் மற்றும் டெம்போ மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 16 பேர் பலியாகினர்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கைய�� கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. மது போதையில் திருமண மேடையில் நாகினி நடனமாடிய புது மாப்பிள்ளை ; திருமணத்தை நிறுத்திய மணப்பெண்\n2. எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் சரத்பவாருடன் சேருங்கள்; காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது - ஆம் ஆத்மி கோபம்\n3. “உங்கள் குழந்தைகள் எங்கு படித்தார்கள்” - சந்திரபாபு நாயுடுவிற்கு ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி\n4. பிரபல வீரர்களை போல் டையபர் சிறுவனின் சிறந்த கிரிக்கெட் நுட்பம்\n5. அயோத்தி தீர்ப்பு குறித்து அதிருப்தி; ஓவைசி மீது வழக்குப்பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-1126700.html", "date_download": "2019-11-13T07:52:01Z", "digest": "sha1:MLQCEOMBGHDOCV6RDF7QDM7XSUCVWSR7", "length": 6786, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காயல்பட்டினத்தில் இமாமுக்கு பாராட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy ஆறுமுகனேரி | Published on : 06th June 2015 12:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாயல்பட்டினத்தில் ஆலிம் பட்டம் பெற்ற பள்ளி இமாம் எம்.எல்.முஹம்மத் அலிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.\nகாயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி வாசலில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பள்ளிவாசல் தலைவர் இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரி தலைமை வகித்தார். இணைச் செயலர் கே.எம்.செய்யித் அஹ்மத் அறிமுகவுரையாற்றினார். எஸ்.எம்.பி.ஹுûஸன் மக்கீ மற்றும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.\nபள்ளி இமாம�� எம்.எல்.முஹம்மத் அலி ஏற்புரையாற்றினார். விழாவில், குருவித்துறைப் பள்ளிவாசல் மஹல்லா ஜமாஅத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/76023/", "date_download": "2019-11-13T08:16:43Z", "digest": "sha1:LXO6PL53CVPP4NNCAUVTZIYZ6V276MZI", "length": 10046, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "புங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nபுங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு…\nபுங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு இன்று நடைபெற்றது. ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கலந்து சிறப்பித்தார் .\nபுங்குடுதீவு வாழ் மக்களின் கலை கலாசார தொழில் பயிச்சிகளை மையமாக கொண்டு புலம்பெயர்து வாழும் புங்குடுதீவு மக்களினால் இந்த மண்டபம் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.\nமேலும் இரண்டு புதிய கட்டிடங்களை உள்ளூர் மற்றும் கனடா வாழ் மக்களினால் அமைக்கப்பட்டு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, வைத்திய கலாநிதி ஸ்ரீகிருஷ்ணா , பிரதேசபை உறுப்பினர்கள் என பலர்கலந்து கொண்டனர் .\nTagsபுங்குடுதீவு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை….\nஇலங்���ை • பிரதான செய்திகள்\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தமை செல்லுபடியாகும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றம் – 10 வருடம் சிறை\n“தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன்”\nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை…. November 13, 2019\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை…. November 13, 2019\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்… November 13, 2019\nகர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தமை செல்லுபடியாகும் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-11-13T07:28:32Z", "digest": "sha1:SAB2HERPWZVN2JH7MKPIQC4DLGLTHMHI", "length": 5625, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "பாக்கியராஜ் | இது தமிழ் பாக்கியராஜ் – இது தமிழ்", "raw_content": "\nTag: A.ஜான், Thodraa Audio Launch, Thodraa movie, தொட்ரா இசை வெளியீடு, தொட்ரா திரைப்படம், பாக்கியராஜ், பாண்டியராஜன்\nஆணவக்கொலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம்...\nபாகுபலி 2 படத்தினுடைய வெளியீட்டின் பொழுது நமக்கென்ன வேலை...\nவாய்மை – உண்மை தவறாத நிலை இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=kavithaigal0510-blogspot-com-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-11-13T06:32:24Z", "digest": "sha1:QB54WEPFCQJ64UPVJZSYVSAJJJOXILCW", "length": 5425, "nlines": 68, "source_domain": "pathavi.com", "title": " kavithaigal0510.blogspot.com: சித்திரைப் பெண்ணே(தமிழ் புத்தாண்டு கவிதை) • Best tamil websites & blogs", "raw_content": "\nkavithaigal0510.blogspot.com: சித்திரைப் பெண்ணே(தமிழ் புத்தாண்டு கவிதை)\nபடைப்புகள் இனிய கவிதைகள் All\nதித்திக்கும் அத்தைமகள் சொல் வியந்தே\nதேடித்தான் அவள்வீடு சென்றிடு வோம்\nஎத்திக்கும் தமிழனவன் புகழ் பரப்ப\nஇனிய புத்தாண்டை போற்றிடு வோமே\nSEO report for 'kavithaigal0510.blogspot.com: சித்திரைப் பெண்ணே(தமிழ் புத்தாண்டு கவிதை)'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-11-13T07:57:07Z", "digest": "sha1:VLZGHUSAE5MS7NZ63NIBFCRY2EZIHP76", "length": 5994, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "உள்ளூர் தொளிலாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் - யாழ்.மாநகரசபை அமர்வில் றீகன் வலியுறுத்து! | EPDPNEWS.COM", "raw_content": "\nஉள்ளூர் தொளிலாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் – யாழ்.மாநகரசபை அமர்வில் றீகன் வலியுறுத்து\nயாழ்.மாநகரசபைக்கென புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடப்பணிகளுக்காக தமிழ் இளைஞர்களை இணைத்து மேற்கொள்ள வேண்டும் என யாழ்.மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் துணை முதல்வருமாகிய துரைராசா இளங்கோ (றீகன்) கோரிக்கை முன்வைத்திருந்தார்.\nயாழ்.மாநகரசபையின் இன்றைய அமர்வின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.\nஇதன் போது யாழ்.மாநகரசபைக்கென 2 ஆயிரத்து 300 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடத்துக்கு ஒப்பந்த தொழிலாளிகளாக உள்@ர் தொழிலாளிகளை இணைத்து வேலைகள் மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார்.\nஇதேவேளை இக்கட்டிடப்பணிகளை வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக முன்னெடுக்க வேண்டுமென்றும் றீகன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பல வருட காலமாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்கும் பொருட்டு யாழ்.மாநகர முதல்வரை இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரிடம் தெரியப்படுத்தி அழுத்தம் கொடுக்குமாறும் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nக.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளில் முதல் ஐந்து இடங்களில் யாழ் மாணவன்\nஅனர்த்தங்களின் போது அழைக்க விசேட இலக்கம்\nஅமரர் கணேசலிங்கத்தின் (தோழர் மாம்பழம்) பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி ம...\nதேசிய கட்சிகளை விட பிராந்திய கட்சிகளே வாக்கு வங்கிகளை பலமாகக் கொண்டுள்ளன - களப்பணியாற்ற தயராகுங்கள்...\nவாக்களிக்கும் முறைமையில் விசேட மாற்றம் - மஹிந்த தேஷப்ரிய\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்���ும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3-2/", "date_download": "2019-11-13T08:02:03Z", "digest": "sha1:HG3E3VLNQQZ2HEION6AMHH5CQFMA5XGX", "length": 8745, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி! | EPDPNEWS.COM", "raw_content": "\nகிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி\nகிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்னஅவ்வாறு அமையப்பெறுமாயின் அது நாட்டின் அறைமைக்கு அச்சுறுத்தலாகாதா என – பிரதமரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்\nநாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு கேழுப்பியுள்ளார்\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nகடந்த சில தினங்களில் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த விடயங்கள் மற்றும் தகவல்கள் என்பவற்றின் பிரகாரம் அமெரிக்க தூதரகத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ முகாம் ஒன்றினை இலங்கையில் அமைப்பது தொடர்பான விடயம் பற்றி இந்நாட்டு மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nமுக்கியமாக அதனை கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை பிரதேசத்தில் அமைப்பதற்கு இதன் பிரகாரம் எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளமையால் அவ்விடயம் தொடர்பாக எனது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அத்தகவல்கள் பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் சில தினங்களுக்கு முன்னர் “டேலி மிரர்” பத்திரிகைக்கு செவ்வியொன்று வழங்கியுள்ளமை தொடர்பாகவும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும். இது பற்றி டேலி மிரர் பத்திரிகையின் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக குறிப்பிடப்பட்டிருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.\nஅதனால் இத்தகவல் பற்றிய நம்பகத்தன்மை பற்றி எம்மால் உறுதிப்படுத்திக்கொள்ளக் கூடியதாக உள்ளது. இவற்றிற்கு மேலதிகமாக கௌரவ அத்துரலியே ரத்தன தேரர் அவர்களுக்குக் கிடைக்கப் பெற்றுள்ள இவ்விடயம் தொடர்பான பல்வேறு தகவல்கள் பற்றியும் எமக்கு அறியக் கிடைத்துள்ளது.\nஇதில் யாதேனுமொரு உண்மைத் தன்மை இருப்பின் அது எமது நாட்டின் இறைமைக்கும் தேசிய சுதந்திரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.எனவே இவ்விடயம் பற்றிய பூரண அறிக்கை ஒன்றினை வழங்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.\nபூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்: நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...\nஎல்லாள மன்னனது சமாதியை மீளப் புனரமைத்து மக்களின் கௌரவத்துக்குரிய தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க...\nகரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா\nகுறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க மு...\nகடற்றொழிலாளர்களுக்கு 55 அடி நீளமான படகுகளை 50 வீத மானிய விலையில் வழங்கப்படுவது தொடர்பில் குழப்ப நில...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.holmbygden.se/ta/2013/07/13/jessica-falk-i-st-livet-borjar-vid-40/", "date_download": "2019-11-13T07:11:12Z", "digest": "sha1:6OT54LO3ANQWTGTIR4VLRNDZB64N3EBC", "length": 12828, "nlines": 127, "source_domain": "www.holmbygden.se", "title": "ஜெசிகா பால்க் நான் எஸ்டி: “ஆயுள் 40 மணிக்கு தொடங்குகிறது” | Holmbygden.se", "raw_content": "\nஹோல்ம் மாவட்ட அபிவிருத்தி, #ShepherdsHut – #holmbygden\nபோட்டி அட்டவணை, முடிவுகள் மற்றும் அட்டவணை\nஹோல்ம் கால்பந்து காலண்டர் Bygdens\nஉதவி எஸ்.கே. வடிகட்டி (இலவச) நீங்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு விளையாட போது\nஹோல்ம் இழை பொருளாதார கூட்டமைப்பின்\nஆற்றிடை தீவு நாட்டின் உள்ளூர் வரலாறு சங்கம்\nஆற்றிடை தீவு ஹவுஸ்வைவ்ஸ் 'லீக்\nகுடித்து மனித குரங்குகள் எஸ்.கே. கெட்ஸ் – மோட்டார் சைக்கிள் மற்றும் பனி உந்தி\nVike லாப வட்டி குழு\nÖsterströms பைகள் விடும��றை கூட்டு\nபடகு, நீச்சல் மற்றும் நீர் விளையாட்டு\nAnund பண்ணை மற்றும், Vike ஜாகிங் பாடல்\nHolm வனம் ஒரு சுவடு அறிக்கை விட்டு\nHolm உள்ள விடுதி விளம்பரம்\nநாம் Holm பகுதியாக நேர குடியிருப்பாளர்கள் இருந்தன\nLoviken உள்ள அறைகள் உள்நுழைய\nஅழகான ஏரி காட்சி வில்லா\nசாய்வு உள்ள அருமையான இடம்\nபட்டறை மற்றும் இரட்டை கேரேஜ் வில்லா\nGimåfors வில்லா அல்லது விடுமுறை வீட்டில்\nஅதிர்ச்சி தரும் காட்சிகள் மூலம் நல்ல வில்லா\nமிகவும் Anund பண்ணை வீடு அமைந்துள்ளது\nகொட்டகையின் கொண்டு Torp ஸ்பாட்\nAnund பண்ணை சொத்து, ஆற்றிடை தீவு - \"பழைய Affär'n\"\nதேசிய ஊரக செய்திகள் (வளர்ச்சி போது)\nஹோல்ம் தேவாலயம் மற்றும் ஹோல்ம் திருச்சபை\nHolm பற்றி தகவல் திரைப்படம்\nஆற்றிடை தீவு திரைப்படம் – ஆங்கிலத்தில்\n← முந்தைய அடுத்த →\nஜெசிகா பால்க் நான் எஸ்டி: “ஆயுள் 40 மணிக்கு தொடங்குகிறது”\nஜெசிகா பால்க் மற்றும் Anundgård உள்ள மகள் Tova வீட்டில், ஹோல்ம்.\nகடந்த ஆண்டு மகள் Tova மற்றும் அவரது கணவர் பேட்ரிக் ஹோல்ம் மற்றும் வரலாற்று ஜெசிக்கா பால்க் சென்றார் “பழைய Affär'n”. ஜெசிகா குடும்ப இசை மற்றும் அர்ப்பணிப்பு பகுதியில் புதிய காற்று மூச்சு வருகிறது. அவரது 40 வது பிறந்த நாள் இணைந்து அவர் ஹோல்ம் நகரும் இன்று சுந்ட்ஸ்வல்ல் Tidning கூறுகிறது, கடந்த கடினமான நிகழ்வுகள் மற்றும் அவள் வாழ்க்கை சக்தி கிடைத்தது எப்படி.\n- இது இங்கே வசதியான பைத்யக்காரத்தனம், அது சாத்தியக்கூறுகள் வீட்டில் உணர்கிறார். நான் இங்கே செய்வது போல் நான் வீட்டில் எனவே உணர்ந்தேன் இல்லை, ஜெசிகா கூறுகிறார்.\nநீங்கள் கடை பழைய இருந்து புதிதாக வெளியிடப்பட்ட படம் தவறவிட்ட\nகிராமத்தில் கடை பார்த்து எப்படி பார்க்க 1975, மேக்ஸ் Wikholm மூலம் படமாக்கப்பட்டது.\nஇந்த வீழ்ச்சி, ஜெசிகா அவற்றின் ஒருங்கிணைத்த பிறந்த நாள் கூடுதலாக திட்டமிட்டுள்ளது- மற்றும் ஸ்வீடனில் உள்ள ஒரு மினி சுற்றுப்பயணம் housewarming. அவர் ஒரு புதிய ஸ்வீடிஷ் பட்டைகள் உள்ளது, ப்ளேமிங் ஹார்ட்ஸ், சார்லி அவள் தனது கலைத்திறன் வாழ்க்கையைத் துவங்கினார் இது அவருடைய ஆல்பத்தில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தார் யார் நாஸாவிலேவிலிருந்து மெக்காய் மூலம் விஜயம் செய்த.\nசுந்ட்ஸ்வல்ல் Tidning இருந்து இன்றைய கதை இன்னும் இங்கே படிக்க.\nஜெசிகா பால்க் தற்போதைய SHOWS\nடிக்கெட், tider எம்.எம். – மேலும் வாசிக்க ஜெசிகா பால்க் இணையதளத்தில்.\n6 & 7 செப்டம்பர் Gävle / Solleftea – சார்லி மெக்காய் மற்றும் ஜெசிகா பால்க் & ப்ளேமிங் ஹார்ட்ஸ்\nசார்லி மெக்காய் ஜெசிகா பால்க் வருகை & Gävle மற்றும் Solleftea ல் ப்ளேமிங் ஹார்ட்ஸ் கச்சேரிகளில். ஒரு உலக புகழ் பெற்ற மற்றும் பாராட்டப்பட்ட நாஷ்வில்லா, TN இருந்து பல வாத்திய இசைக் கலைஞர். சார்லி மெக்காய் பதிவுகளை ஆயிரக்கணக்கான பின்னால் ஒலி உருவாக்கி டோலி கொண்டு மோதும் வருகிறது, ஜானி கேஷ், பாப் டிலான், ரிங்கோ ஸ்டார், ராய் Orbison, ஜெர்ரி லீ லூயிஸ், எல்விஸ் பிரெஸ்லி மற்றும் பல பலர்.\n10 ஆகஸ்ட் Tranviken Havsbadshotell ஜெசிகா பால்க் & ப்ளேமிங் ஹார்ட்ஸ் கிலோ. 20.00.\n17 ஆகஸ்ட் Junsele ஜெசிகா பால்க் & ப்ளேமிங் ஹார்ட்ஸ். இது இழுக்க ஒரு இரவு இருக்கும்\n9 ஜூன் Sättna தேவாலயத்தில் ஜெசிகா Sättna தேவாலயத்தில் பாடகர் குரல்கள் ஜாய் கொண்டு செய்கிறது.\n16 ஜூன் சுந்ட்ஸ்வல்ல், Elimkyrkan ஜெசிகா தனி வகிக்கிறது, சூடான வரவேற்பு\nஜெசிகா பால்க் – Let'em அறிய ( இந்த விளையாடுவது இங்கே Girl's) .\nஇந்த இடுகை உள்ள வெளியிடப்பட்டது செய்தி முடிவு Holmbygden.se. புக்மார்க் பெர்மாலின்க்.\nஒன் நினைத்தேன் \"ஜெசிகா பால்க் நான் எஸ்டி: “ஆயுள் 40 மணிக்கு தொடங்குகிறது””\naili moberg மீது 25 நவம்பர், 2014 மணிக்கு 18:12 கூறினார்:\n Tove ஜெசிக்கா. இந்தப் பக்கத்தைத் தற்போது காணவும். நான், நாம் Junsele சந்தித்த போது கடந்த கோடை காலம் முதல் நீங்கள் பற்றி யோசித்து நாம் வாழ 4 மில் வடக்கில் stan.Nu நாங்கள் கோரன் Moberg Godmark உங்கள் புதிய dec.Kramar உங்களுக்கு Aili இருந்தும் ஆல்பத்தை எதிர்நோக்குகிறோம் 102 89691 Husum\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=76070", "date_download": "2019-11-13T06:44:10Z", "digest": "sha1:UKFFUUHVBNQXTNY7W43CAL5VF4HOR4FE", "length": 6845, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர்\nஇலங்கை அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇளைஞர் – யுவதிகளை தன்னார்வ சேவையில் ஊக்கு��ிக்கும் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். சுமார் 2000க்கும் மேற்பட்ட இளைஞர் – யுவதிகள் இதில் கலந்துகொண்டனர். இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிமகழ்வில் நாட்டின் அரசியல் யாப்பு மற்றும் கொள்கையை மாற்றுவதற்கு தாம் முன்னிற்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.\nதற்போதைய அரசியல் அடிப்படைக்கு மத்தியில் ஏனைய நாடுகளுக்கு அமைவாக அபிவிருத்தி காண்பதற்கு நம்மால் முடியாமல் உள்ளது. இதற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். தற்போது உள்ள நடைமுறையை உடனடியாக மாற்ற வேண்டும். இலங்கை அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.\nநாட்டிற்கு சரியான கொள்கை இருக்கின்றதா என்பது தொடர்பில் அனைவரும் கண்டறிய வேண்டும் என்றும் சர்வதேச இளைஞர் தினத்திற்கு அமைவாக இளைஞர் – யுவதிகளின் தன்னார்வ சேவையை ஊக்குவித்து, இவர்களுக்கு தேசிய மட்டத்தில் பாராட்டுக்களை பெற்றுக் கொடுப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.\nPrevious articleசம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு\nNext articleஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸாவை நிறுத்த கோரி மட்டக்களப்பில் பொது மக்கள் எழுச்சி பேரணி.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நன்றியுடையவனாகக் கடமைப்பட்டுள்ளேன்.சஜித் பிரேமதாஸ\nயாரும் இலங்கை ஜனாதிபதியாக வரட்டும் ஆனால் வடக்கு கிழக்கு மக்கள் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தெளிவு வேண்டும்\n2015இல் மகிந்தவால் ஏன் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.துரை கேள்வி.\nபுலிகளுடனான தாக்குதலில் கூட இவ்வாறு பொது மக்கள் இலக்கு வைக்கப்படவில்லை”\n 21 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டு தினேஷின் பூதவுடல் நல்லடக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/20882/", "date_download": "2019-11-13T07:34:07Z", "digest": "sha1:CRKTKB3RYLFIOQTD3AINZES3BJDAKBKQ", "length": 20260, "nlines": 238, "source_domain": "www.tnpolice.news", "title": " திருச்சி சரக காவலர் உடற்தகுதித் தேர்வு நடைபெறும் இடத்திற்கு செல்லும் பேருந்து வழித்தடங்கள் – Tamil Nadu Police News", "raw_content": "\nபுதன்கிழமை, நவ் 13, 2019\nதருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டன�� விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு\nபொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் இருந்த வாகனங்களை அகற்றிய திண்டுக்கல் காவல்துறையினர்\nசிவகங்கையில் நில தகராறில் ஈடுபட்டவர் கைது\nவிருதுநகரில் காணாமல் போன செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த விருதுநகர் காவல் கண்காணிப்பாளர்\nதிறம்பட புலன் விசாரணை செய்து கொலையாளிக்கு ஆயுள் தண்டணை பெற்று தந்த விருதுநகர் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு\nபணியின் போது கொலை செய்யப்பட்ட காவலரின் வாரிசுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பணி, கோவை ஆணையர் வழங்கினார்.\nபுதுக்கோட்டையில் வாடிக்கையாளர் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை ஒப்படைத்த கைதிகளுக்கு பாராட்டு\nசிவகங்கையில் தகராறில் ஈடுபட்ட ஒருவர் கைது\nபொதுமக்களின் பாதுகாப்பிற்காக மதுரை காவல்துறையினர் சார்பில் சாலை தடுப்பு அரண்\nமனிதநேயத்தோடு செயல்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nகாசிமேடு மக்களின் மனதை கவர்ந்த மக்கள் ஆய்வாளர், சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்\nமதுரையில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்\nகாவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை\nகாவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்\nதிருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : வேலூர் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்\nஇராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் நினைவு தினம்\nவீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாக ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது\nகாவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை\nதிருச்சி சரக காவலர் உடற்தகுதித் தேர்வு நடைபெறும் இடத்திற்கு செல்லும் பேருந்து வழித்தடங்கள்\nதிருச்சி : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் ஃ சிறைத்தற��� காவலர் மற்றும் தீயணைப்போர் காவலர்களுக்கான (ஆண்/பெண்) பொதுத்தேர்வு-2019 க்கான எழுத்துத் தேர்வு 25.09.2019 அன்று நடைபெற்றது.\nஅத்தேர்வில் தேர்ச்சி பெற்ற திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரகத்திலுள்ள உள்ள மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் புதுக்கோட்டை விண்ணப்பதாரர்களுக்கு வரும் 06.11.2019 முதல் 11.11.2019 வரை உடற்கூறு அளத்தல் (PMT) மற்றும் உடல்தகுதி தேர்விற்கு (ET) அழைப்பாணை கடிதம் (Call Letter) சம்மந்தப்பட்டவர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டது.\nஇதன்படி, திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 06.11.2019 முதல் 08.11.2019 வரை காலை 06.00 மணி முதல் ஆண்களுக்கு மட்டும் உடற்கூறு அளத்தல் மற்றும் உடல்தகுதி (ET) தேர்வு நடைபெறுகிறது. மேலும் 09.11.2019 மற்றும் 11.11.2019 ஆகிய இரண்டு நாட்கள் பெண்காவலர்களுக்கான உடல்தகுதி தேர்விற்கான (PMT/ET) தகுதி மற்றும் அளவீடுகள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.\nமேற்படி, காவலர் உடற்தகுதித் தேர்வில் கலந்து கொள்ள வருகை தரும் விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து வழித்தடங்கள் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படுகிறது. ஆகையால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பேருந்து வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nபொன்மலை மார்க்கம் – 17B, 109A, 109B\nபோலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமதுரை மாநகருக்கு புதிய காவல் துணை ஆணையர் K.பழனிகுமார்\n42 மதுரை : மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் நேற்று (06/11/2019) பொறுப்பேற்றுக்கொண்டார். காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள் T.C.குமரன் T.N.ஹரிஹரன் மதுரை […]\nதிருப்பூர் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு\nஉயிர் நீத்த காவலர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி\nAdmin 2 வருடங்கள் ago\nமதுரையில் வழிப்பறியில் ஈடுப்பட்ட நபர்களை காவல்துறையினர் துரிதமாக கைது செய்தனர்\nAdmin 3 மாதங்கள் ago\n5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்த அரக்கோணம் காவல்துறையினர்\nAdmin 4 வாரங்கள் ago\nமக்கள் பணியில் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன்\nகுழந்தை பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்பு விழிப்புணர்வு கடையநல்லூர் உதவி ஆய்வாளர்\nAdmin 3 மாதங்கள் ago\nகாவலர் தினம் – செய்திகள்\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (475)\nகாவலர்கள் விடுப்பு எடுக்கத் தடை.\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (338)\nதருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு\n21 மணி நேரங்கள் ago\nபொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் இருந்த வாகனங்களை அகற்றிய திண்டுக்கல் காவல்துறையினர்\n23 மணி நேரங்கள் ago\nசிவகங்கையில் நில தகராறில் ஈடுபட்டவர் கைது\n23 மணி நேரங்கள் ago\nவிருதுநகரில் காணாமல் போன செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த விருதுநகர் காவல் கண்காணிப்பாளர்\nதிறம்பட புலன் விசாரணை செய்து கொலையாளிக்கு ஆயுள் தண்டணை பெற்று தந்த விருதுநகர் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.co.uk/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-13T08:19:54Z", "digest": "sha1:X4P6OS2NJY7WZ37B4QD2JTIZUTTK54GY", "length": 6020, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.co.uk", "title": "தமிழகச் செய்திகள் | தமிழ் நாதம் | தமிழர்களின் உரிமைக் குரல்", "raw_content": "\nஏழு பேர் விடுதலைக்காக இலட்சக்கணக்கில் அணிதிரளுமாறு சீமான் அழைப்பு:\nகிளிநொச்சியில், காணாமல் போயுள்ள 14 வயது சிறுவன்:\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஇந்து – கத்தோலிக்க முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம்:\nதாயக செய்திகள் March 6, 2019\nமனித புதைகுழி – “கார்பன் அறிக்கை” மன்னார் நீதிமன்றில்\nதாயக செய்திகள் March 6, 2019\nமாற்றுத் திறனாளிகளுக்கு 5000 ரூபா – புதிய வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கம்\nமுக்கிய செய்திகள் March 5, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\nவேக ஓட்டத்தில் உலகசாதனை படைத்த 7 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/132149-actress-shruti-haasan-interview", "date_download": "2019-11-13T08:14:28Z", "digest": "sha1:5YDMNP52RBW7F2LAPJHPZGTIBQHJBU5C", "length": 5105, "nlines": 134, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 28 June 2017 - “ஸ்ருதிக்கும் கோபம் வரும்!” | Actress Shruti Haasan interview - Ananda Vikatan", "raw_content": "\n“ரஜினி வந்தால் தமிழக கட்சிகள் அழிந்துவிடும்\nஎன்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள் - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்\nஅழகை விட குழந்தை முக்கியம்\nமரகத நாணயம் - சினிமா விமர்சனம்\nபீச்சாங்கை - சினிமா விமர்சனம்\nபணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்\nஜூலி டீச்சரும் சரவணன் சாரும்\nஜி.எஸ்.டி - யாருக்கு லாபம்\nசொல் அல்ல செயல் - 11\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 11\nவீரயுக நாயகன் வேள்பாரி - 36\nஆண்பால் பெண்பால் அன்பால் - 41\nகணமொன்றில் நிகழவிருப்பவை - கவிதை\n2 கோடி... 4 கோடி... 6 கோடி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n23 ஆண்டுகளாக பத்திரிகையாளர். இப்போது விகடனில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/43985-", "date_download": "2019-11-13T07:45:55Z", "digest": "sha1:HNWB23I6DUCA3SRKRYOGPYW3Y7RXOBHA", "length": 5195, "nlines": 94, "source_domain": "cinema.vikatan.com", "title": "விக்ரமின் மர்ம மனிதன்? | விக்ரம், ஐ, ஆனந்த் ஷங்கர், கௌதம் மேனன், மர்ம மனிதன், marma manidhan, vikram, anand shankar , gautham menon", "raw_content": "\n’ஐ’ படத்தின் இரண்டு வருட இடைவெளியால் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார். ஒரே நேரத்தில் ‘அரிமா நம்பி’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர், மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்த படம் என திட்டத்தில் இருக்கும் விக்ரம் 6 மாதத்திற்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.\nஆனந்த் ஷங்கரின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திற்கு ‘மர்ம மனிதன் என பெயரிடப்பட்டுள்ளதாக படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவிருக்கிறது. இதற்கிடையில் விக்ரம் நடித்து வரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகிறது. இதனையடுத்து ஆனந்த் ஷங்கர் , கௌதம் மேனன் என இரு படங்கள் ஒரே நேரத்தில் உருவாக இருக்கிறது. கால்ஷீட் பிரச்னை வராமல் தடுக்க இரு படங்களுக்கும் பத்து நாட்கள் என நாட்களை பிரித்துள்ளாராம் விக்ரம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/police-investigation-is-the-key-reason-for-elimination-vanitha-vijayakumar-from-bigg-boss/articleshow/70249466.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-11-13T08:45:34Z", "digest": "sha1:TYVIIRFSDE7TGHVJTU2YKQ3YCFLCWYU2", "length": 17866, "nlines": 138, "source_domain": "tamil.samayam.com", "title": "vanitha elimination controversies: வனிதா எலிமினேட் செய்யப்பட்டதற்கு போலீஸ் விசாரணை தான் காரணமா..? - police investiagation is the key reason for elimination vanitha vijayakumar from bigg boss | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nவனிதா எலிமினேட் செய்யப்பட்டதற்கு போலீஸ் விசாரணை தான் காரணமா..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு போட்டியாளராக இருந்து வந்த வனிதா விஜயகுமார் கடந்த வாரம் வெளியேறினார். இவருடைய வெளியேற்றம் குறித்து கிடைத்துள்ள புதிய தகவலை பார்க்கலாம்.\nவனிதா வெளியேற்றப்பட்டத்திற்கு இதுதான் காரணம்\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த வனிதா விஜயகுமார் எலிமினேட் செய்யப்பட்டதை குறித்து பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், அவருடைய வெளியேற்றத்திற்கு போலீசாரின் விசாரணை தான் காரணம் என தயாரிப்புக் குழு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.\nதொலைக்காட்சி பார்வையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் சீசன் 3, கடந்த ஜூன் 23ம் தேதி தொடங்கியது. எதிர்பார்க்காத பல பிரபலங்கள் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பிரபலங்கள் என 15 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். மிகவும் குதூகலமாகவும், உற்சாகத்துடனும் போட்டியாளர்கள் இருந்து வந்தனர்.\nநிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு நாட்கள் கழித்து பிரபல மாடல் மீரா மிதூன் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரவேசித்தார். இவருடைய வருகை அபிராமி, சாக்‌ஷி, வனிதா உள்ளிட்ட போட்டியாளர்களை எரிச்சலூட்டியது. இதனால் சண்டை சச்சரவுகள் உருவாகத் தொடங்கின.\nபிக்பாஸ் வீட்டுக்குள் எப்போது சண்டை நடந்தாலும் வனிதாவின் குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்கும். இதனால் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. டிஆர்ப��-யும் அள்ளியது. வனிதாவை திட்டிக்கொண்டே பலரும் நிகழ்ச்சியை பார்க்க துவங்கினர்.\nஇதற்கிடையில் வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக போலீசார் அவரிடம் விசாரித்தனர். அது சுமூகமாக முடிந்தது. அதை தொடர்ந்து கடந்த 7ம் தேதி நடந்த எலிமினேஷனில் ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.\nபிறகு அவ்வப்போது மீரா மிதூனால் பிரச்னை ஏற்படுவதும், அதற்கு சமரசம் செய்கிறேன் என்ற நிலையில் வனிதா கத்துவதுமாக பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து அமளிகள் உருவாகி வந்தன. இதனால் பார்வையாளரள் மத்தியில் வனிதா மீது அதிருப்தி எழுந்தது.\nமேலும், அவர் எலிமினேஷனுக்கும் பரிந்துரை செய்யபப்ட்டார். அப்போது எழுந்த அதிருப்தியை மக்கள் வாக்குகளாக மாற்றினார். இதனால் கடந்த 14ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். இது வனிதாவுக்கே பெரிய அதிர்ச்சியாக இருந்தது.\nஅதுவரை வனிதா எப்போது வெளியேறுவார் என்று காத்திருந்த மக்கள், அவர் எலிமினேட் ஆனவுடன் அவருக்கு ஆதரவு காட்டி வருகின்றனர். மேலும் சிலர் வனிதாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், பிக்பாஸ் வீட்டை விட்டு வனிதா சென்ற நாள் முதல், அவருடைய இடத்தை பிடிக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். அதில் முதல் ஆளாக இருக்கிறார் மீரா மிதூன்.\nஆனால் விஷயம் அதுவல்ல, வாக்கெடுப்பு காரணமாகத்தான் வனிதா வெளியேற்றப்பட்டார் என்று நம்பப்பட்டது. ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் போலீசார் விசாரணை நடத்தியதாலும், மேலும அவருடைய முன்னாள் கணவர் இதுதொடர்பாக பிரச்னை செய்யலாம் என்ற காரணத்தினால் அவரை நிகழ்ச்சிக் குழு வெளியேற்றிவிட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்த் தகவல்கள் கிடைத்துள்ளன.\nஇதற்கிடையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு வனிதாவால் கிடைத்து வந்த டி.ஆர்.பி குறைந்துவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும், இதுகுறித்து முழு விபரங்கள் அடுத்த வாரம் வியாழன்று தான் தெரியவரும்.\nஇந்த சூழ்நிலையில், வனிதாவுக்கு மாற்றாக புதிய போட்டியாளரை நிகழ்ச்சிக் குழு தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பிக்பாஸ் பணியாளர்களிடம் விசாரித்த போது, அந்த புதிய போட்டிய��ளர் விசித்திரா என்றும், அடுத்த வாரம் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வரலாம் என தெரிவித்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\nபிக் பாஸ் ஓட்டு முறை எல்லாம் மோசடி: ரகசியங்களை போட்டுடைத்த வனிதா\nBigg Boss 3 Tamil சாயம் வெளுத்துப் போச்சு தர்ஷன்: இத்தோட நிறுத்திக்கோங்க\nபுட்டு புட்டு வைக்கும் வனிதா, நீலிக் கண்ணீர் வடிக்கும் ஷெரின்: பரபரக்கும் பிக் பாஸ் வீடு\nBigg Boss 3 Tamil: நடுத்தெருவில் ஒரு தமிழ் பெண் செய்யும் வேலையா இது மீரா மிதுன்\nபிக் பாஸ் 3 கொண்டாட்டம்: மீண்டும் இணைந்த மூவர் அணி\nதந்தையால் தினம் தினம் சித்ரவதை செய்யப்படும் பெண் பிள்ளைகள்.....\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nதாய் நாட்டுக்கு பறந்து சென்ற லொஸ்லியா\nமுகென் பெயரை பச்சைகுத்திய வெறித்தனமான ரசிகர்\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு\nமனைவி பணம் அனுப்பாததால் ஆத்திரம். பெண் குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் தந்தை...\nShajahan Taj Mahal : அடுத்து தாஜ்மஹால் தாஜ்மஹாலைச் சுற்றும் புரளிகளும் உண்மைகளு..\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவனிதா எலிமினேட் செய்யப்பட்டதற்கு போலீஸ் விசாரணை தான் காரணமா..\nபாத்ரூம் கழுவ முடியாது: பிக்பாஸ் வீட்டில் மோகன் வைத்தியா போர்கொட...\nBigg Boss Tamil Vote: பிக்பாஸ் வீட்டில் பச்சோந்தி அவர் இல்லையாம்...\nபிக் பாஸ் வீட்டுக்குள் கால் பதிக்கும் ஆல்யா மானசா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=27725&ncat=11&Print=1", "date_download": "2019-11-13T08:23:19Z", "digest": "sha1:IBJIL4R6UBHCJ52AVRBUMGRBAJ3V6P5P", "length": 11132, "nlines": 119, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கூழாங்கல்லில் நடந்தால் புத்துணர்வு | நலம் | Health | tamil weekly supplements\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nயாருக்கும் அடிமையில்லை: கவர்னருக்கு நாராயணசாமி பதிலடி நவம்பர் 13,2019\n'சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்' நவம்பர் 13,2019\nமஹா., மக்கள் பணம் ரூ.900 கோடி வீண் அமலானது ஜனாதிபதி ஆட்சி நவம்பர் 13,2019\nவிதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,800 என்.ஜி.ஓ.,க்கள் பதிவு ரத்து நவம்பர் 13,2019\nகர்நாடக எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லும் நவம்பர் 13,2019\nகண்களை மூடிக் கொண்டு, கூழாங்கற்கள் நிரம்பிய டிராக்கில் ஒவ்வொரு அடியாக நிதானமாக எடுத்து வைத்து, நடந்து சென்ற சந்தோஷத்தை அனுபவித்ததுண்டா. உடலும், மனமும் ஒன்றாய் கொண்டாடும் இந்த பயிற்சி, எல்லோருக்குமே அவசியம் என்கிறார், மதுரையைச் சேர்ந்த உடற்பயிற்சி நிபுணர் கவுஸ்பாஷா.\nஅவர் கூறியது: சாதாரணமாக நிற்கும் போது முழங்காலை சற்றே தளர்த்திய நிலையில் தான் நிற்க வேண்டும். அமரும் போது கூன் போடாமல் சாய்ந்த நிலையில் முதுகு நேராக இருக்க வேண்டும்.\nஇறுக்கமாக அமரக்கூடாது. நடக்கும் போது கணுக்கால், பாதம் நேராக இருக்க வேண்டும். முழங்காலை நேராக வைத்து நடக்க வேண்டும்.\nகோயில்களில் அடிபிரதட்சணம் செய்வது தான் சரியான நடைஅசைவு. குதிங்காலை முதலில் வைத்து பாதத்தை அழுத்தமாக வைத்து நடந்தால், தசைகள் சரியான விதத்தில் செயல்படும். உடல் செயல்பாட்டுக்கு கால்களே பிரதானம். பாதத்தின் நடுப்பகுதி வளைவாக இருப்பது அவசியம். சிலருக்கு பாதப்பகுதி ஒரே மாதிரி தட்டையாக இருந்தால் உடல் வடிவமைப்பு மாறும். தசை விலகி பிரச்னை ஏற்படும். ஒரு தசை நிறைய வேலை செய்யும். மற்ற தசைகள் குறைந்தளவு வேலை செய்யும். இதனால் முழங்கால் வலி, முதுகுவலி, கழுத்து வலி வர வாய்ப்புள்ளது.\nகூழாங்கல் பயிற்சி நல்லது கூழாங்கல்லில் நடக்கும் போது கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.\nபார்த்ததையும், கேட்டதையும் மனதால் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். நிதானமாக ஒவ்வொரு அடியாக பாதம் பதித்து நடக்க வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான ரத்த ஓட்டம் முறையாக கிடைக்கிறது. உச்சந்தலை, உள்ளங்கை, உள்ளங்காலில் உள்ள தோல் ஒரே மாதிரியான உணர்வை கொண்டவை. அதனால் தான் தலையை விரல்களால் வருடும் போது உடல் சோர்வு நீங்குகிறது. அதுபோலவே பாதங்களுக்கு இந்த கூழாங்கல் பயிற்சி, புத்துணர்வை தருகிறது.\nஉடல் உள்ளுறுப்புகள் தூண்டப்பட்டு நன்றாக செயல்படும். தொடர்ந்து நடைபயிற்சி செய்தால் உடல் வடிவமைப்பு மாறும். வலியும் குறையும். கூழாங்கற்கள் இல்லா விட்டால் அதுபோன்ற காலணிகள் உள்ளன. அதை அணிந்து நடக்கலாம்.\nநிற்பது, நடப்பது, அமர்வது எல்லாமே முறைப் படியான நிலையில் இருந்தால் உடலுக்கும், மனதுக்கும் பிரச்னையில்லை, என்றார்.\nமதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் கூழாங்கல் நடைபயிற்சிக்கான வசதி உள்ளது. வைகையாற்று கூழாங் கற்களை 30 மீட்டர் நீளத்திற்கு நிரப்பியுள்ளனர். இதில் பயிற்சி பெறும் மதுரையைச் சேர்ந்த இல்லத்தரசிகள் சித்ரா, செல்வி கூறியது:\nஇருவரும் அருகருகே வசிக்கிறோம். 12 ஆண்டுகளாக நடக்கிறோம். நடந்து முடிக்கும் போது பாதமும், ஆடுசதையும் வலிக்கும். ஷூவை கழற்றிவிட்டு வெறும் காலில் கூழாங்கல்லில் அடி பிரதட்சணம் போல நடந்து செல்வோம். பாதங்களுக்கு புத்துணர்வு கிடைத்தது போலிருக்கும், வலி குறையும் என்றனர்.\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n15 மார்ச் 2015: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/12/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8-46529.html", "date_download": "2019-11-13T07:19:27Z", "digest": "sha1:CNLJOKZ7O5VCQTVOCD4RLUZIZWXKRW7R", "length": 8461, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\\\\\\\"பொது இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்\\\\\\'- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\n\"பொது இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்'\nBy தூத்துக்குடி | Published on : 12th June 2015 12:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ. 40 செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களிலும் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிர பிற நாள்களில் காலை 9.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும். பொதுமக்கள் இந்த மையங்களுக்கு நேரில் சென்று அரசின் சேவைகளைப் பெறலாம்.\nஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கெனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையங்களுக்குச் சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள 14 இலக்க பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். ஒப்புகைச் சீட்டு பதிவு எண்ணை பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ.40- கட்டணமாக வசூலிக்கப்படும். ஏற்கெனவே ஆதார் எண் கிடைக்கப்பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/ramarajan-said-no-karakattakaran-2", "date_download": "2019-11-13T08:46:47Z", "digest": "sha1:UXS2644R7F53TOAT5GZHQTBTBSAVJ4FP", "length": 10235, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரகாட்டக்காரன் 2: நோ சொன்ன ராமராஜன்... ரசிகர்கள் வருத்தம் | ramarajan said no for karakattakaran 2 | nakkheeran", "raw_content": "\nகரகாட்டக்காரன் 2: நோ சொன்ன ராமராஜன்... ரசிகர்கள் வருத்தம்\nதமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிய படங்களின் இரண்டாம் பாகம் எடுத்து வெளியிடுவது இந்தக்கால கட்டத்தின் ட்ரெண்டாக இருக்கிறது.\nஅந்த வரிசையில் முப்பது வருடத்திற்கு முன்பு தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது கங்கை அமரன் உருவாக்க மும்முரமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இப்படத்தில் நடிக்க ராமராஜன் மறுத்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇதுபற்றி பேட்டியளித்துள்ள ராமராஜன் 'கரகாட்டக்காரன் 2 பற்றி எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். கங்கை அமரன் கூட கடந்த வரும் என்னிடம் பேசினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஏனெனில், ஒரு முறை கரகத்தை எடுத்தாச்சு. வச்சாச்சு. இனிமேல் அதில் கை வைத்தால் தேன் கூட்டில் கை வைத்தது போல் ஆகிவிடும். எனவே, அதில் பங்கெடுக்க விரும்பவில்லை' என அவர் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடிகர் ராமராஜன் நாமராஜன் ஆனார்...\nஹாலிவுட் படத்திற்காக காமெடி நடிகருடன் இணையும் டிடி\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nமணிரத்னம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\n யார் அந்த முன்னணி நடிகர்..\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன���ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/03/05/1196-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2019-11-13T06:59:51Z", "digest": "sha1:4HGIS4GQBDWQNGLU7RKPZQOUKLTL3E2J", "length": 10135, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இரு அழகிகளுடன் விஜய் சேதுபதி | Tamil Murasu", "raw_content": "\nஇரு அழகிகளுடன் விஜய் சேதுபதி\nஇரு அழகிகளுடன் விஜய் சேதுபதி\n‘நானும் ரவுடிதான்’ வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி ஜோடி மீண்டும் இணைகிறது. விக்னேஷ் சிவன் படமென்றால் கதாநாயகி நயனாகத்தானே இருக்கும். ஆம், அந்த ஒரு அழகி நயன்தாராதான். ஆனால், மற்றொரு அழகி யார் தெரியுமா ஆம், திரிஷாவேதான். இதற்கே ஆச்சர்யப்படவேண்டாம். படத்தின் தலைப்பு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. எப்படிப்பா விஜய் சேதுபதிக்கு இப்படியெல்லாம் படம் அமையுது என்று மற்ற நாயகன்கள் வெளிப்படையாகவே புலம்பித் தள்ளும் அளவிற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் படத்தில் வரிசை கட்டி நிற்கும் நிலையில், இப்படத் தின் கூட்டணி மேலும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி வெளியான ‘சேதுபதி’ திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு ரீமேக்கில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்\nகஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்\nரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்\nகண்ணியம் தேவை: நிவேதா கோபம்\nநேருக்கு நேர் மோதிய ரயில்கள்: 16 பேர் பலி, பலர் காயம்\nகம்போடியாவில் கடல்நாகப் படகுப் போட்டி\nகொலையாளியை மன்னித்த சிறிசேன; மக்கள் கொந்தளிப்பு\nபோலிஸ் தலைமையகத்தில் மனித வெடிகு��்டு தாக்குதல்; ஒருவர் பலி, அறுவர் காயம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crownest.in/index.php?route=product/product&product_id=222", "date_download": "2019-11-13T07:20:19Z", "digest": "sha1:A365EI575MVFZOYZ6ZML3LEAI4YIEG22", "length": 14774, "nlines": 302, "source_domain": "crownest.in", "title": "Saraswati: Oru Nadhiyin Maranam", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nஏழும் ஏழும் பதினாலாம் (Ezhum Ezhum Pathinaalam)\nஅனைத்துக் கலைவட��வங்களிலும் மிகவும் கடினமானது குழந்தைகளுக்கு பாடல்கள் எழுதுவதுதான். பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அசைச்சொற்களோடுஇருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலட..\nபஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் (Panchumittai magazine)\nஇம்முறையும் சிறார்களது படைப்புகளை சேகரிக்க சென்னை, பெங்களூர், வேதாரண்யம், திருப்பூர், கோவை, காயல்பட்டினம் என நிறைய ஊர்களுக்குப் பயணித்தோம். ஒவ்வொரு இடத்திலும் கதைப் பெட்டியின் வழியே படைப்புகளைச் சேகரி..\nஎன் வாழ்க்கையில் சிறு வயது முதலே சாப்பிடத் தெரியாமல் வளர்ந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் என்னென்னவோ மருத்துவங்களையெல்லாம் சோதித்துப் பார்த்து சோர்ந்தவன் நான்..\nநோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள் (Noi Thirukum Paramparaiya Uanvugal)\n’சாப்பாட்டில் என்ன சார் இருக்கு நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு..என்ன கிடைக்குதோ சாப்பிட்டு போய்கிட்டே இருக்கணும..\nசரஸ்வதி: ஒரு நதியின் மறைவு\nசரஸ்வதி: ஒரு நதியின் மறைவு\nAuthor: மைக்கேல் டானினோ - தமிழில் : வை. கிருஷ்ணமூர்த்தி\nவேதங்களிலும் மகாபாரதத்திலும் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி இப்போது எங்குள்ளது நதி மூலத்தை ஆராயாதே என்னும் மூதோர் அறிவுரையைச் சற்றே நகர்த்தி வைத்துவிட்டு ஆராயத்தொடங்கினால், அதிர்ச்சியூட்டும் சுவாரஸ்யமான ஒரு வரலாற்றை நம்மால் கண்டடையமுடியும்.19-ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில், பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் சரஸ்வதியை மறுகண்டுபிடிப்பு செய்தபோது, நம் நிகழ்காலம் மட்டுமல்ல, கடந்த காலமும் பெரும் மாற்றத்துக்கு ...\nவேதங்களிலும் மகாபாரதத்திலும் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி இப்போது எங்குள்ளது நதி மூலத்தை ஆராயாதே என்னும் மூதோர் அறிவுரையைச் சற்றே நகர்த்தி வைத்துவிட்டு ஆராயத்தொடங்கினால், அதிர்ச்சியூட்டும் சுவாரஸ்யமான ஒரு வரலாற்றை நம்மால் கண்டடையமுடியும்.\n19-ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில், பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் சரஸ்வதியை மறுகண்டுபிடிப்பு செய��தபோது, நம் நிகழ்காலம் மட்டுமல்ல, கடந்த காலமும் பெரும் மாற்றத்துக்கு உள்ளானது. இந்தியாவின் முதல் நாகரிக சமுதாயமான சிந்து சமவெளி நாகரிகம் என்பது உண்மையில் சரஸ்வதி நதி நாகரிகமே; சரஸ்வதியின் கரையில் உருவான இந்த நாகரிகம்தான் கொஞ்சம் கொஞ்சமாக சிந்து நதிக் கரையை நோக்கிச் சென்றது என்று நூதன புவியியல் ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன. இன்று வறண்டு கிடக்கும் சரஸ்வதி நதியின் கரையில் நூற்றுக்கணக்கான ஹரப்பா குடியிருப்புகள் இருப்பது இந்த உண்மையை உறுதிப்படுத்தியிருக்கிறது.\nமறக்கடிக்கப்பட்ட, வறண்டு போன ஒரு நதியின் வரலாற்றை மிஷல் தனினோவின் இந்தப் புத்தகம் உயிர்ப்புடன் மீட்டெடுத்து தருகிறது. பல்வேறு துறைகளில் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு புரட்சிகரமான விவாதத்தை முன்னெடுக்கிறது இந்தப் புத்தகம்.\nஇந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவை எவ்வாறு இருந்தன, அவற்றின் தற்போதைய நிலை என்ன, இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர் நிலைகளுக்கு என்ன நேரும், இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சம..\n\"97சதவீதம் உப்பு நீராகக் கடலில் உள்ளது. 2சதவீதம் பூமியெங்கும் பனிக்கட்டியாக உறைந்துள்ளது.மீதி1சதவீதம் தண்ணீரைத்தான் குடிநீராகவும் விவசாயத்துக்கும் மற்ற வேலைகளுக்கும் நாம் பயன்படுத்த முடியும்.ஆனால் மனி..\nதண்ணீருக்காக அக்கம் பக்க வீடுகளுக்கு இடையிலும் அண்டை மாநிலங்களுக்கு இடையிலும் தகராறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாடுகளுக்கிடையே தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் மூளும் என்று அறிஞர்கள் ஆருடம் சொல்கிற..\n\"சென்னையின் நீர்வழித்தடங்களைச் சுருக்கமாகவாவது தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முதன்மையான காரணம் நவம்பர் 2015ல் பெய்த பெருமழையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள..\nஇரு நூற்றாண்டுப் பிரச்னை தீராமல் இருப்பதற்குக் காரணமான அரை நூற்றாண்டு அரசியலை விவாதிக்கும் முக்கியமான பதிவு சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/govindext?start=8", "date_download": "2019-11-13T07:05:54Z", "digest": "sha1:DPISDJ6KFTBDIDRGUOSZ33YYETS3W7I4", "length": 12008, "nlines": 166, "source_domain": "ep.gov.lk", "title": "ஆளுநர் செயலகம் - www.ep.gov.lk", "raw_content": "\nமுக��மைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nகௌரவ. ஷான் விஜயலல் டீ சில்வா\n2014 / 03 கிழக்கு மாகாண பாடசாலைகளில் சிங்கள/தமிழ் மொழி மூல விஞ்ஞான / கணித ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக க.போ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர் உதவியாளராக ஆட்சேர்ப்பு செய்தல் Tamil\nஜப்பான் தூதர் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார்\nஇலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேன்மை தங்கிய கெனிச்சி சுகனுமா கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம அவர்களை சந்தித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் உட்பட பல சிரேஸ்ட அலுவலர்கள் பங்குபற்றினர்.\nபக்கம் 5 / 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35499-2018-07-23-05-03-51", "date_download": "2019-11-13T08:03:41Z", "digest": "sha1:5WR6DJGHT25FK7EAOTUU2G27LRDFKRQ3", "length": 34026, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "பஞ்சமர் சமைத்ததை உண்ண மறுக்கும் சூத்திரர்கள்", "raw_content": "\nபறையர்களின் குல தெய்வங்கள்: சாம்பான் - வீரமாத்தி\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nசந்தையூர் சுவர் – உண்மை அறியும் குழு அறிக்கை\nசட்டத்தை அவமதிக்கும் ஜாதி ஒடுக்குமுறை\nசாதி ஒழிப்பு - சுயமரியாதைச் சுடரொளி ஆனைமலை தோழர் ஏ.என்.நரசிம்மன்\nபிறவி வருண சாதி - தீண்டாமை எதில் எதில் இருக்கிறது\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nவெளியிடப்பட்டது: 23 ஜூலை 2018\nபஞ்சமர் சமைத்ததை உண்ண மறுக்கும் சூத்திரர்கள்\nதன்னை பிறப்பின் அடிப்படையில் மேலானவன் என்று கருதிக்கொண்டு சக மனிதரை இழிவுபடுத்தும் சாதிக் கொழுப்பெடுத்த பன்றிகளின் அட்டகாசம் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றது. கொங்கு மண்டலப் பகுதியில் புற்றீசல் போல பெருகியிருக்கும் சாதிச் சங்கங்கள் திட்டமிட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்மத்தை விதைத்துக் கொண்டு இருக்கின்றன. ஒழுங்காக நாலு எழுத்து கூட்டிப் படிக்கத் தெரியாத தற்குறிப் பயல்கள் எல்லாம் இன்று சாதிசங்கத் தலைவனாக வலம் வந்துகொண்டு இருக்கின்றார்கள். போதாத குறைக்கு இந்த அற்பப் பிறவி��ளுக்கு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை வேறு ஒரு கேடு. கந்துவட்டி, ரியல் எஸ்டேட், கல்விக் கொள்ளை என வளர்ந்த இந்தக் கும்பல் இன்று அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக சாமானிய மக்களிடம் சாதி வெறியைத் தூண்டிவிட்டு அவர்களை வெறிநாய்களைப் போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஏவிக் கொண்டிருக்கின்றன.\nதிருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் குட்டகம் ஊராட்சியில் உள்ள திருமலைக்கவுண்டன் பாளையம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் பாப்பாள். இவர் ஒச்சாம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தன் சொந்த ஊரான திருமலைக்கவுண்டன் பாளையம் தொடக்கப் பள்ளியில் காலி இடம் இருந்ததால் மாற்றப்பட்டிருக்கின்றார். தன் சொந்த ஊரிலேயே பணி மாறுதல் கிடைத்ததில் பாப்பாள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் ஊரும், சேரியும் பிரிந்தே கிடக்கும் நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாப்பாளை நிம்மதியாக சமைக்க விட்டு விடுவார்களா சாதிக் கொழுப்பெடுத்த பன்றிகள் அப்படி விட்டுவிட்டால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் (சூத்திரன்) என்ற பெருமைமிகு பட்டம் என்னாவது\nஅதனால் பஞ்சமர் பாப்பாள் சமைத்த உணவை தங்கள் வீட்டு சூத்திரப் பிள்ளைகள் உண்ண மாட்டார்கள் என்று போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள். இதனால் மீண்டும் பாப்பாள் முன்பு பணியாற்றிய ஒச்சாபாளையம் தொடக்கப் பள்ளிக்கே மாற்றப்படிருக்கின்றார். இந்தச் செய்தியை அறிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற பல்வேறு அமைப்புகள் களத்தில் இறங்கி போராடிய பிறகே, மீண்டும் பாப்பாள் திருமலைக்கவுண்டன் பாளையம் தொடக்கப் பள்ளிக்கே மாற்றப்பட்டிருக்கின்றார். இந்தப் பள்ளியில் சூத்திர சாதி மாணவர்களுக்குத் தனியாக சூத்திகரிக்கப்பட்ட குடிநீரும், தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்படாத குடிநீரும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதில் இருந்தே எந்த அளவிற்கு பள்ளியில் சாதிவெறி தலைவிரித்தாடியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.\nமக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் கேடுகெட்ட சாதிக் கழிசடைகளாக மாறி மாணவர்களுக்கு சாதிவெறியைக் கற்பித்தால் சமூகம் என்னாவது. இது போன்று ஆசிரியர்கள் என்ற போர்வையில் இருக்கும் சாதிவெறி பிடித்த நாய்களை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். பாப்பாள் அளித்த புகாரின் அடிப்படையில் 75 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. பாப்பாள் சமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், தலைமை ஆசிரியர் சகிகலா, வட்ட வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பள்ளியில் தீண்டாமைக் கொடுமை நடப்பதை மறைத்த ஆசிரியர்கள் என அனைவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nபடிக்கும் பிள்ளைகளிடம் பெற்றோரே சுயசாதிப் பெருமையை சொல்லிக் கொடுப்பதும், மாணவர்களுக்கு சமூக சமத்துவதை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் சாதிசங்கத் தலைவர்களின் ஏவல் நாய்களாக மாறி, மாணவர்களின் மனங்களை நச்சாக்குவதும் பேராபத்தானதாகும். பேருக்குப் பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதே இழிவு என்ற சிந்தனையை விதைத்த மண்ணில் இன்னுமிது போன்ற சுயசாதிப் பெருமை பேசி தன்னுடைய சகமனிதன் மீது தீண்டாமையைக் கடைபிடிக்கும் அற்ப உயிர்கள் வாழ்ந்து வருவது இந்த மண்ணின் பெருமைக்கே வெட்கக்கேடானது ஆகும்.\nஇன்று தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை உண்ண மாட்டோம் என்று சொல்லும் சூத்திர சாதியினர், அவர்களை என்னுடைய நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபடுத்த மாட்டேன், அவர்கள் ஆர்.ஐ, முன்சீப், தாசில்தாராக இருந்தால் அவர்களிடம் போய் கைகட்டி வாய் பொத்தி ஒரு கையெழுத்து வாங்குவதற்காக நாயைப் போன்று காத்துக் கிடக்க மாட்டேன், அவர்கள் காவல்துறையில் இருந்தால் அவர்களிடம் சென்று புகார் அளிக்க மாட்டேன், நீதிபதியாக இருந்தால் அவர்களிடம் சென்று நீதிக்காக முறையிடமாட்டேன், அவர்கள் மருத்துவராக இருந்தால் அவர்களிடம் சென்று மருத்துவம் பார்க்க மாட்டேன், இனி எந்தக் கல்யாணத்திற்கோ, இல்லை உணவு விடுதிக்கோ போனால் சமையலிலோ, இல்லை பரிமாறுவதற்கோ தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் பயன்படுத்தப்படவில்லை என்று கேட்டுவிட்டுதான் சாப்பிட உட்காருவேன், அவர்கள் மளிகைக் கடை வைத்திருந்தால் பொருட்கள் வாங்க மாட்டேன், மருந்துக்கடை வைத்திருந்தால் மருந்து வாங்கமாட்டேன், அவர��கள் பேருந்து ஓட்டினால் பேருந்தில் ஏறமாட்டேன், ஆகமொத்தம் சுத்தமான சாதி விந்துவுக்கு பொறந்த நான் தாழ்த்தப்பட்டவன் கைப்பட்ட எதையுமே வாழ்க்கையில் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லமுடியுமா இவன் உடம்பில் ஓடுவது சுத்தமான சாதி ரத்தம் என்றால் சொல்லித்தான் பார்க்கட்டுமே.\nதாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை உண்ண மாட்டோம் என்று சொல்லும் இந்தச் சூத்திர நாய்களைப் பார்த்து வசிட்டர் சொல்கின்றான் “சூத்திரன் வழங்கிய உணவு வயிற்றிலிருக்கும் நிலையில் இறந்து போனவன் மறுபிறப்பில் பன்றியாகப் பிறப்பான்” என்று. தன்னை ஆதிக்க சாதியாக கருதிக் கொள்ளும் சூத்திரன் வீட்டு சோற்றுக்கே இந்த இழிநிலை இருக்கும்போது, வெட்கம்கெட்ட ஜென்மங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய சக மனிதனை தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி அவர்களுக்கு எதிராகப் போராடுகின்றார்கள்\nதன்னை சாதி இந்து என்று பெருமை பேசும் இந்தக் கழிசடைகளை அந்த இந்துமதம் எப்படி பெருமைப்படுத்தி இருக்கின்றது மனு சொல்கின்றான் \"சூத்திரர்கள் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமையுடையதாயிருக்கும்\" அ.8.சு.22 \"சூத்திரனாகவும் மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி\" அ.8.சு.22 \"சூத்திரன் பிராமணரைத் திட்டினால் அவனது நாக்கை அறுக்க வேண்டும்\" அ.8.சு.270 \"சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்தில் உட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும்\" அ.8.சு.281 \"பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும் உடுத்தி கிழித்த ஆடையும் கெட்டுப்போன தானியங்களும் சூத்திரனுடைய ஜீவனத்துக்குக் கொடுக்க வேண்டும்\" அ.10.சு.125. இவனை ஒரு நாயைவிட கேவலமாகவே இந்துமதம் நடத்துகின்றது. ஆனால் சூடு சுரணை அற்ற பேர்வழிகள் கொஞ்சம் கூட வெட்கமானமே இல்லாமல் தன்னைப் பார்ப்பானின் வைப்பாடி மகன்கள் (சூத்திரன்) என்று பெருமை பேசித் திறிகின்றார்கள்.\nதாழ்த்தப்பட்ட மக்கள் சமைத்த உணவை உண்ண மாட்டோம் என்று சூத்திர சாதி வெறியர்கள் சொல்வது பல ஆண்டுகளாக நடந்துதான் வருகின்றது. பாளையங்கோட்டை நகரில் சீர்திருத்தக் கிறித்தவர்கள் நடத்திய இறையியல் கல்லூரி ஒன்று செயல்பட்டுவந்தது. இங்கு வெள்ளாளர் ஒருவர் சமையல்காரராக இருந்தார். 1846 இல் அவர் திடீரென்று வேலைக்கு வரவில்லை. அவருக்கு மாற்றாக, பறையர் ஒருவர் சமையல்காரராக அனுப்பப்பட்டார். இதன் விளைவாக அங்கு தங்கியிருந்த 35 மாணவர்களில் 34 பேர் வெளியேறிவிட்டார்கள். மறைப்பணியாளர்கள் உறுதியாக நின்றதால் வெளியேறிய மாணவர்கள் சில நாட்களில் மீண்டும் விடுதிக்கு வந்தார்கள். (சமபந்தி- ஓர் எதிர்ப்பண்பாடு-ஆ.சிவசுப்பிரமணியன்)\nஅதே போல 1930 ஈரோட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பெரியார் அவர்கள் அன்று தாழ்த்தப்பட்ட மக்களாக கருதப்பட்ட நாடார் சாதிக்காரர்களையும், ஆதிதிராவிடர்களையும் வைத்து சமையல் செய்ய வைத்து மாநாட்டில் வந்திருந்தவர்களுக்கு அவர்களின் கையாலேயே பறிமாறவும் வைத்தார் (குடியரசு 22.06.1930). ஆனால் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் இன்னும் சாதிவெறியர்களுக்கு எதிராக நாம் உறுதியாக நிற்க முடியாமல் அவர்களின் சாதித் திமிருக்கு இடம்கொடுப்பதும், பணிந்துபோவதும் வெட்கக்கேடானது ஆகும்.\nதாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சமைத்தால் சாப்பிட மாட்டோம் என்று சண்டித்தனம் செய்யும் சாதிவெறியர்கள், தங்கள் வீட்டுப் பிள்ளைகளை தங்களுடைய சாதிசங்கத் தலைவன் நடத்தும் பள்ளியில் போய் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அங்கே போனால் காசு இல்லை என்றால் கழுத்தை பிடித்து வெளியே துரத்திவிடுவான் என்பதால்தான் அனைத்து மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பொதுப்பள்ளியிலே போய் சேர்க்கின்றார்கள். ஆனால் அங்கேயும் வந்து நான் ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் சாதிவெறியை ஊட்டுவதை ஒரு நாளும் ஏற்க முடியாது. பள்ளியில் வந்து சாதிவெறியைக் கக்கும் மாணவர்களை நிச்சயமாக எந்தவித தயவுதாட்சண்யமும் பார்க்காமல் பள்ளியைவிட்டு துரத்திவிடுவதே உத்தமம். சதிவெறியைக் கடைபிடிக்கும் கழிசடைகளை பள்ளியில் விட்டால் ஒட்டுமொத்த பள்ளியின் சூழ்நிலையையே மாற்றிவிடுவார்கள். அந்த மாணவர்களின் எதிர்காலம் அழிந்தால் சாதிச்சங்கம் நடத்தும் கழிசடைகளா வந்து காப்பாற்றுவார்கள்\nநகர்ப்புறங்களில் கடைபிடிக்க முடியாத சாதிவெறியை கிராமங்களில் மிக எளிதாக தங்களின் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி சாதிவெறியர்கள் நிலைநாட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். கிராமப்புறங்கள்தான் சாதிச்சங்க கழிசடைகளின் மிக எளிய இலக���காக இருக்கின்றன. பெருநகரங்களில் இயங்கும் ஒரு பள்ளியில் இது போன்று சாதிவெறியர்களால் கோரிக்கை வைப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எங்கெல்லாம் ஊரும், சேரியும் வெளிப்படையாக இருக்கின்றதோ, அங்குதான் இந்த சூத்திரசாதிக் கழிசடைகள் தங்களின் சாதிவெறிக் கொழுப்பை வெளிப்படையாகக் காட்டுகின்றார்கள். எனவே எங்கு சாதிவெறி வெளிப்படையாக கடைபிடிக்கப்படுகின்றதோ அங்குதான் முற்போக்கு அமைப்புகளின் பணி அதிகமாகத் தேவைப்படுகின்றது. தற்போது இந்தப் பிரச்சினையில் கூட அனைத்து முற்போக்கு அமைப்புகளும் இணைந்து போராடியதன் விளைவாகத்தான் மீண்டும் பாப்பாள் அவர்களுக்கு நீதி கிடைத்திருக்கின்றது. இல்லை என்றால் அனைத்து சாதிவெறியர்களும் சேர்ந்து பிரச்சினையை மூடி மறைத்திருப்பார்கள். தமிழ்நாட்டில் பெரியாரிய இயக்கங்களும், மார்க்சிய, அம்பேத்கரிய இயக்கங்களும் உள்ளவரை சாதிவெறியர்களுக்கு இந்த மண்ணில் ஒருபோதும் இடமில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசாதிகள் இல்லையடி பார்ப்பாள் குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு அன்பு அன்பு நிறைய நிறைய நிறைய உடையோர் மேலோர் ஆகவே சாதிக்கு எதிராக அன்பில்லாமல் செயற்படுவோர் கீழோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/39898-police-explains-about-the-punishment-for-violations-of-traffic-rules.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-13T06:54:34Z", "digest": "sha1:XXSPBO55367KGO2OEBSKRKWNDWM3XJH2", "length": 9031, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாகன ஓட்டிகளை துரத்திப் பிடிக்கக் கூடாதா?: காவல்துறை விளக்கம் | Police explains about the punishment for violations of Traffic rules", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை எ�� காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nவாகன ஓட்டிகளை துரத்திப் பிடிக்கக் கூடாதா\nபோக்குவரத்து விதிகளை மீறி விட்டு, நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்திப் பிடிக்கக் கூடாது என்று உத்தரவிடப்படவில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.\nசென்னையில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறினாலும், வாகன சோதனையில் நிற்காமல் சென்றாலும் துரத்திப் பிடிக்க வேண்டாம் என காவல் ஆணையர் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி விட்டு, நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்திப் பிடிக்கக் கூடாது என்று உத்தரவிடப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும், விதிகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறையினர் எடுப்பார்கள் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. போலீசார் பொதுமக்களிடம் கனிவோடும், பரிவோடும் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nகர்நாடக முதல்வரை சந்திக்க தமிழக முதலமைச்சர் முடிவு\nஅமேசான் அலுவலகத்துக்குள் வந்த அமேசான் காடு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாமியார் வீட்டில் பதுங்கிய ‘மாஸ்டர்’ கொள்ளையன் - போலீஸில் சிக்கிய கதை..\nமாணவர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எங்கே: போலீசாருக்கு கிடைத்த புதிய தகவல்கள்\nஅதிவேகமாக மோதிய மாணவனின் கார்: விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர்\n“சிறுவர்கள் விடும் பட்டம்.. பெற்றோர் மீது பாயும் சட்டம்..” - போலீஸ் எச்சரிக்கை\nடியூசன் படிக்க வந்த மாணவிகளுக்கு ஆசிரியை செய்த கொடூரம் \nஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்திய முதியவர் கொலை - வாலிபருக்கு தண்டனை குறைப்பு\nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nசீன அதிபர் வருகைக்காக பள்ளிகள் மூடலா நம்பவேண்டாம் என காவல்துறை அறிவிப்பு\nகாவலரை நோக்கி சுட்ட ‘துப்பாக்கி’ ராமநாதன் - செங்குன்றத்தில் பரபரப்பு\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nடெங்கு கொசு ஒ��ிப்பு பணியில் மெத்தனம்: 50 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்\nநவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல அனுமதி\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்\nயார் இந்த அரிசி ராஜா \nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக முதல்வரை சந்திக்க தமிழக முதலமைச்சர் முடிவு\nஅமேசான் அலுவலகத்துக்குள் வந்த அமேசான் காடு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-13T06:50:24Z", "digest": "sha1:4QKJF2DI26FVS57OYMIR7SYGCYIPBFHA", "length": 9359, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எல்லைப் பகுதி", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nவங்கக் கடலில் உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n“வனப்பகுதி விலங்குகளுக்கே, கொடியவர்களுக்கு அல்ல” - உயர்நீதிமன்றம்\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\n2,700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி முயற்சி - ஹேஸ்டேக் மூலம் எதிர்ப்பு\nகாஷ்மீர் எல்லையில் நுழைந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு - வீடியோ\nகேரள பகுதியில் பிடிபட்ட 14 அடி நீளம் கொண்ட ராஜநா��ம்\nடால்பின் வேட்டைக்காரர்களால் ரத்தக் காடான ஜப்பான் கடல் பகுதி\nபாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டம் - இந்திய ராணுவம் தகவல்\nபக்ரீத் பண்டிகை: இந்தியா - பாகிஸ்தான் இடையே இனிப்பு பறிமாற்றம் இல்லை\nவெள்ள நிவாரண பொருட்களை சலுகை கட்டணத்தில் அனுப்ப ரயில்வே அனுமதி..\nலடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய பாகிஸ்தான் \nதமிழக கடல் பகுதிகளில் அலைகள் சீற்றம்\nகடலூர் மற்றும் ராமேஸ்வர பகுதிகளில் கடல் சீற்றம் - மீனவர்கள் பாதிப்பு\nவங்கக் கடலில் உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n“வனப்பகுதி விலங்குகளுக்கே, கொடியவர்களுக்கு அல்ல” - உயர்நீதிமன்றம்\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\n2,700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி முயற்சி - ஹேஸ்டேக் மூலம் எதிர்ப்பு\nகாஷ்மீர் எல்லையில் நுழைந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு - வீடியோ\nகேரள பகுதியில் பிடிபட்ட 14 அடி நீளம் கொண்ட ராஜநாகம்\nடால்பின் வேட்டைக்காரர்களால் ரத்தக் காடான ஜப்பான் கடல் பகுதி\nபாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டம் - இந்திய ராணுவம் தகவல்\nபக்ரீத் பண்டிகை: இந்தியா - பாகிஸ்தான் இடையே இனிப்பு பறிமாற்றம் இல்லை\nவெள்ள நிவாரண பொருட்களை சலுகை கட்டணத்தில் அனுப்ப ரயில்வே அனுமதி..\nலடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய பாகிஸ்தான் \nதமிழக கடல் பகுதிகளில் அலைகள் சீற்றம்\nகடலூர் மற்றும் ராமேஸ்வர பகுதிகளில் கடல் சீற்றம் - மீனவர்கள் பாதிப்பு\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-cm-palaniswami-explains-the-reason-for-water-scarcity-and-steps-taken-to-solve-the-issue/articleshow/69888763.cms", "date_download": "2019-11-13T08:43:36Z", "digest": "sha1:6LKIOYKHZRF3POM5LV5IMR5ZAYASJQLU", "length": 18354, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "Edappadi K Palaniswami: டேங்கர் லாரிகள் கம்மியாக இருக்கின்றன; குடிநீர் விநியோகத்தில் சிக்கல்- தமிழக முதல்வர்! - tamil nadu cm palaniswami explains the reason for water scarcity and steps taken to solve the issue | Samayam Tamil", "raw_content": "\nடேங்கர் லாரிகள் கம்மியாக இருக்கின்றன; குடிநீர் விநியோகத்தில் சிக்கல்- தமிழக முதல்வர்\nதலைநகர் சென்னையில் தன்ணீர் விநியோகம் செய்ய பயன்படுத்தப்பட்டு வரும் லாரிகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. இருப்பினும் முடிந்தவரை தண்ணீர் வழங்கி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nடேங்கர் லாரிகள் கம்மியாக இருக்கின்றன; குடிநீர் விநியோகத்தில் சிக்கல்- தமிழக முத...\nதமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து, முதலமைச்சர் பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவை விட, மிக குறைந்த அளவே பெய்துள்ளது.\nகடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் சென்னைக்கு நீர் தரும் ஏரிகளில் 3 டிஎம்சி தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்க வேண்டிய நான்கு ஏரிகளும் வறண்ட நிலையில் இருக்கின்றன. சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரும் போதிய அளவு கிடைக்கவில்லை.\n12 டி.எம்.சிக்கு பதில், வெறும் 2 டி.எம்.சி தான் கிடைத்தது. கண்டலேறு அணையில் வெறும் 4.5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.\nஎனவே ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வீதம், ரயில்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. குவாரிகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 200 மில்லியன் லிட்டர் நீர் பெறப்படுகிறது.\nதமிழகத்திற்கு ஒருமுறை 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி. தினசரி 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தர முடியுமா என்று கேட்டு அவருக்கு கடிதம் எழுத முடிவு எடுத்துள்ளோம்.\nஎனது வீடு மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு லாரிகள் ம���லம் தண்ணீர் வழங்கப்படுவது வழக்கமான செயல் தான். ஆனால் என்னுடைய வீட்டிற்கு லாரிகள் மூலம் அதிகப்படியான தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக செய்திகள் பரப்புவது தவறானது.\nதண்ணீர் டேங்கர் லாரிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இயங்கி வருகின்றன. எனவே அவற்றை மட்டுமே தண்ணீர் விநியோகத்திற்கு பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.\nஒரு அபார்ட்மெண்டில் 10 லாரிகளில் தண்ணீர் வேண்டும் என்று கேட்டு விண்ணப்பித்தால் என்ன செய்வது அடுத்த 4 மாதங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதைக் கணக்கிட்டு, அதற்கேற்ப விநியோகம் செய்து வருகிறோம்.\nநிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் எவ்வளவு நீர் தரப்படுமோ, அதை நிச்சயம் விநியோகம் செய்து வருகிறோம். தண்ணீர் லாரிகளுக்கு இவ்வளவு தான் கட்டணம் தான் அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் தங்கள் தேவைக்காக அதிக பணம் தருகின்றனர்.\nகுடிநீர் பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தேன். தற்போது குடியரசுத் தலைவர் உரையில் அந்த திட்டம் இடம்பெற்றுள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.\nபொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீரையே பெரிதும் நம்பி இருக்கிறோம்.\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டதை 152 அடியாக உயர்த்தும் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nவடகிழக்கே அசுர வேகத்தில் நகரும் ‘புல்புல்’ - தீவிர புயலாக மிரட்டும் சூறாவளி\nசிகாகோவில் வேட்டி, சட்டையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கைகலப்பில் ஈடுபட்ட வடகலை, தென்கலை பிரிவினர்\nமுதலில் குறும்படம், பிறகு விபசாரம்... ஆபாச வலையில் சிக்கிய இளம் பெண்கள்...\n200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாயை அள்ளித் தந்த ஏடிஎம்... வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமேலும் செய்திகள்:முதல்வர் பழனிசாமி|தண்ணீர் பிரச்சனை|குடிநீர் தட்டுப்பாடு|tn water problem|tn water crisis|Edappadi K Palaniswami\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nமனைவி பணம் அனுப்பாததால் ஆத்திரம். பெண் குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் தந்தை...\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nமனைவி பணம் அனுப்பாததால் ஆத்திரம். பெண் குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் தந்தை...\nShajahan Taj Mahal : அடுத்து தாஜ்மஹால் தாஜ்மஹாலைச் சுற்றும் புரளிகளும் உண்மைகளு..\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nடேங்கர் லாரிகள் கம்மியாக இருக்கின்றன; குடிநீர் விநியோகத்தில் சிக...\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 23-ல் மனிதச்சங்கிலி போராட...\nதமிழகத்தில் அடுத்து எப்போது மழை பெய்யும்- வானிலை மையம் மகிழ்ச்சி...\nஅதிர்ச்சியில் தேமுதிக- கடன் பாக்கிக்காக ஏலத்திற்கு வரும் விஜயகாந...\nநடிகை தன்ஷிகா உடன் தமிழிசை, அமைச்சர் செங்கோட்டையன் யோகா பயிற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/mar/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2658171.html", "date_download": "2019-11-13T08:01:51Z", "digest": "sha1:OPAXITYMGWTUC6NH5P3L6JFDFGPCJXF2", "length": 8332, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குப்பனத்தம் அணையைத் திறக்க வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nகுப்பனத்தம் அணையைத் திறக்க வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை\nBy DIN | Published on : 01st March 2017 09:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்கம் பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால், குப்பனத்தம் அணையை திறக்கக் கோரி, செங்கம் வட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nசெங்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பருவமழை பொய்த்ததால், தற்போது இந்தப் பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.\nமேலும், செங்கம் நகருக்கு செய்யாற்றில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பேரூராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nதற்போது மழை இல்லாததால் செய்யாற்றில் உள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளது.\nஎனவே, செங்கம் அருகே உள்ள குப்பனத்தம் அணையைத் திறக்க வேண்டும். இதன் மூலம் செங்கத்தில் உள்ள செய்யாற்றில் தண்ணீர் சென்றால் செங்கம் பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கும். மேலும், விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் அதிகரித்து கால்நடைகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும்.\nஎனவே, குப்பனத்தம் அணையை திறக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் செங்கம் வட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mukapuvajal.com/2019/08/", "date_download": "2019-11-13T07:22:16Z", "digest": "sha1:RPOYSN6PEDBK5XO6HL4WORASYUBNWPOS", "length": 16165, "nlines": 147, "source_domain": "www.mukapuvajal.com", "title": "August 2019 - Mukapuvajal", "raw_content": "\nதர்மகர்த்தாவின் வேண்டுகோள் ஆலய வளர்ச்சி பாதையில்\nதமிழுக்கு ஒருவனாய் நின்று அருளாட்சி புரியும் முருகப்பெருமான் பதிகள் தோறும் எழுந்தருளியுள்ள அரன் மனைகளே கோவில்கள் ஆகும். அந்த முதல்வனை வணங்குவதற்கு ஓர் சமய ஒழுங்கு உண்டு. அந்த சாதனம் துணைநின்றால் தான் சாத்தியத்தை எய்தமுடியும். நம் உள்ளங்களை ஒரு வழிப்படுத்த உதவும் ஒளிமாடமாகிய கோயில்களிற்கு நாள்தோறும் சென்று வழிபடவேண்டும் என்பதற்காக முன்னோர்கள் கோயில்களைஎழுப்பி பராமரித்து உபகரித்து வந்துள்ளனர்.\nஅந்த வகையிலே மண்டைதீவு என்னும் திவ்ய பதியிலே வீற்றிருந்து அருளாட்ச்சி புரியும் முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆலயமானது மூர்த்தி தலம் தீர்த்தம் என அனைத்தும் மிகசிறப்பாக முன்னோர்களால் வடிவமைக்கப்பட்டு சிறப்பான முறையிலே அந்தணசிவாச்சாரியார்களினால் வழிபாடுகள் செய்யப்பட்டு வந்துள்ளது.\n1909 ஆண்டு ஆடி 8 ஆம் திகதி கட்டுத்தேர் அமைக்கப்பட்டு முதலாவது வெள்ளோட்டம் இடம் பெற்றது இவ் ஆலயத்தின் வளர்ச்சிக்கும் மண்டைதீவு மக்களின் ஆன்மீக ஈடுபாட்டையும் பறைசாற்றி சான்றாக திகழ்கின்றது.\nஇக்கட்டுத்தேர் தற்போதும் பராமரிக்கப்பட்டு வருகின்றது.\nஇவ்ஆலயம் ஆரம்பத்தில் சிறிய கொட்டகையாக சுண்ணாம்பு கற்களால் அமைக்கப்பட்டு இருந்த ஆலயம் பின்னர் 1940 ஆண்டு மகாகும்பாவிஷேகத்தின் போது கர்பக்கிரகத்தை புதிதாக அமைத்து மூலஸ்தானம் அர்த்தமண்ட பம் வரை வயிரக்கற்களால் கட்டபட்டது. 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திரு பஞ்சாட்சரம் தர்மகர்த்தாவாக நியமிக்கப்பட்ட பின்னர் மகாமண்டபம் தம்பமண்டபம் ஆகியவற்றோடு கோயில் முகப்பு வாயில் வரை கட்டப்பட்டு கொட்டகை அமைக்கப்பட்டு 1976 ஆம் ஆண்டு மகா கும்பாவிஷேகம் நடத்தப்பட்டது.\nஅதன் பின்னர் ஊர்மக்கள் மற்றும் திருவிழா உபயகாரர்கள் பங்களிப்புடனும் மணிக்கூட்டு கோபுரம் சுற்றுமதில் கட்டப்பட்டது.\nஉள்நாட்டு யுத்த காலப்பகுதி 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆலயம் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது.\nஇக்காலப்பகுதியில் வசந்த மண்டபம் யாகசாலை பிள்ளையார் நவக்கிரகம் வயிரவர் பரிகாரங்கள் அமைக்கப்பட்டது.\nகோபுரவாயில் தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு கொட்டகை அமைக்கப்பட்டது.\nசுண்ணாம்புகற்களால் அமைக்கப்பட்ட பழைய மடப்பள்ளி அறை வாகன அறை களஞ்சிய அறை குருக்கள் அறை முற்றாக உடைக்கப்பட்டு அத்திவாரத்தில் இருந்து புதிதாக கட்டபட்டு கொட்டகை வேலை செய்யப்பட்டது.\nபுதிதாக சித்திர தேர் அமைக்கப்பட்டு தேர் கொட்டகை மற்றும் கதவுகள் அமைக்கப்பட்டன.\nஆலய உள்வீதி தெற்கு பக்கமாக புதிதாக தூண்கள் அமைக்கப்பட்டு பிள்ளையார் பரிகாரம் வரை கொட்டகை அமைக்கப்பட்டது.\nஉள்வீதி வசந்த மண்டப முன்பகுதி தூண்கள் அமைக்கபட்டு கொட்டகை வேலை மற்றும் சீமேந்து நிலம் அமைக்கபட்டது.\nதெற்கு வெளி வாயில் கொட்டகைக்கான தூண்கள் அமைக்கப்பட்டது.\nஉள்வீதி வடக்கு நவக்கிரகம் அமைந்த பகுதி தூண்கள் அமைக்கப்பட்டு கொட்டகை அமைக்கப்பட்டது.\nஆலயம் வர்ணம் பூசப்பட்டு 2010 மகா கும்பாவிஷேகம் செய்யப்பட்டது.\n2010 ஆம் ஆண்டின் பின்னரான காலபகுதியில் ஆலயத்தின் வளர்ச்சியிலே கொள்வனவுகள் மற்றும் கட்டிட வேலைகள் இடம் பெற்றுள்ளன\nஆலய கொடிமரம் கொடிமர கவசம் தேர் கயிறுகள் சிம்மாசனம் சூரன் கிடாய்வாகனம் மின்சார உற்பத்தியாக்கி சண்டேஸ்வரா்ஐம்பொண் சிலை தளபாடங்கள் என்பனவும் இதில் அடங்கும்\nஇக்காலப்பகுதியிலே அன்னதான மண்டபம் அமைக்கப்பட்டது கோபுர வாயில் மண்டப நிலம் அமைக்கப்பட்டு இரும்பிலான கதவூகள் பொருத்தப்பட்டது.\nஆலய உள்வீதியில் தெற்கு மேற்கு கொட்டகை தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு பக்க சுவர்கள் உயர்த்தி பூசி வர்ணம் பூசப்பட்டது.\nஆலய மண்டப சுவர்கள் முற்று முழுதாக உள்ளே வெளியே சீமேந்து பூசி வர்ணம் அடிக்கப்பட்டது.\nஇக்காலப் பகுதியில் தேர்முட்டி படிக்கட்டின் கொட்டகை வேலைக்காக நிதி சேகரிக்கும் முயற்சியில் கிடைத்த நிதியில் தேவையான தீராந்திகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.\nசிறிது சிறிதாக நடைபெறும் ஆலய வேலைகளை வலுச்சேர்க்கும் முகமாக கிராம எழுச்சி “கம்பெரலிய” எனும் துரித கிராமிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் 400 000 ருபா பணம் ஒதுக்கப்பட் நிலையில் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆலயத்தில் நீண்டகாலமாக குறையாக உள்ள உள்வீதி கொட்டகை வேலையை நிறைவூ செய்து வைக்க தேவையான நிதியை தங்களால் இயன்ற அளவூ வழங்கி எல்லாம் வல்ல சிவசுப்பிரமணிய சுவாமிகளின் அருளை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் மெய்யடியார்களே . மண்டைதீவு கிராமத்தில் முக...\nதர்மகர்த்தாவின் வேண்டுகோள் ஆலய வளர்ச்சி பாதையில்\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nதிருக்கல்யாணம் முகப்புவயலோன் திருக்கல்யாண பதிவுகள்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சங்காபிஷேகத்தின் பதிவுகள்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nஇரண்டாம் திருவிழா பதிவுகள் எம்பெருமானின் இரண்டாம் திருவிழா சிறப்பாக இரண்டாம் திருவிழா உபயகார அடியார்களினால் ஒழுங்கமைக்கப்பட்டதுடன் மதிய ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nமண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி மகோற்சவம் கொடியேற்றத்துன் ஆரம்பமாகிய போது. கொடியேற்ற தினம் அன்னதான பணியை சிவப்பிரகாசம் குடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2019/11/the-poignant-history-of-thiruvarangam.html", "date_download": "2019-11-13T07:04:53Z", "digest": "sha1:U4DRZ24XRVP6DDF3TDRUZM3HEFGSNAN4", "length": 39800, "nlines": 306, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக���கரையோரம்: the poignant history of Thiruvarangam and efforts of our Acaryar Swami Pillai Logachar 2019", "raw_content": "\nமதுரையில் உள்ளது ஆனைமலை. இம்மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, 400 மீட்டர் உயரம் கொண்டது. இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போல தோன்றுவதால் இம்மலை யானைமலை எனப் பெயர் பெற்றுள்ளது. இவ்விடம் நரசிங்கமங்கலம் என்றும் ஜ்யோதிஷ்குடி எனவும் அழைக்கப்படுகிறது. இங்கேதான் நமது ஆச்சர்யச்ரேஷ்டரான 'லோகாச்சார்யரின் திருவரசு உள்ளது. நம்பெருமாள் திருவரங்கத்தை விட்டு எழுந்தருள வேண்டிய துயரக்காலத்தில், தள்ளாத வயதில் ஒரு சிறு படையை உருவாக்கி பயணித்த நம் ஆசார்யன் இங்குள்ள காடுகளுக்கு வந்தபோது மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார். நம்பெருமானை சுமந்து வந்த ஸ்ரீபாதம்தாங்கிகள் பலநாட்களாக உண்ணாததால் பலம் குறைந்து இங்கே இளைப்பாறி - நோய்வாய்ப்பட்ட பிள்ளை உலகாரியரையும் மற்றும் சிலரையும் தவிர - குழு மேலே பயணிக்கிறது. நோய்வாய்ப்பட்ட ஆசார்யர் அரங்கனை காக்கும் புனித பணியில் இங்கேயே திருநாடு எழுந்தருளுகிறார்.\nநம்பெருமாளை காப்பாற்ற பிள்ளை உலகாரியர் தன் இன்னுயிர் ஈந்த அதே வேளையில் சுவாமி வேதாந்தாசார்யர், நமது மறை நூல்களை காப்பாற்றி மேல்கோட் நோக்கி பயணித்தார். இந்த காலகட்டத்திலே அவர் சாதித்தி அபிதீ ஸ்தவம் என்ற நூலில் இருந்து ஒரு ஸ்லோகம்.\nஅபிதி இஹ யத் ஜுஷாம் யத் அவதீரிதா நாம் பயம்\nபயம் அபய விதாயின ஜகத் யத் நிதேச ஸ்த்திதா\nதத் ஏதத் அதி லங்கித த்ருஹிண சம்பு சக்ர ஆதிகம்\nரமா சகம் அதீமஹே கிம் அபி ரங்க தூர்யம் மஹ:\nஇந்த உலகில் உள்ளவர்கள் எதை பற்றினால் பயம் நீங்குமோ - அது ஸ்ரீரங்க நாச்சியாருடன் சேர்ந்திருக்கும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே என அருள்கிறார்.\nஇன்று 4.11.2019 ஒரு சீரிய நாள் - ஐப்பசியில் திருவோணம் – திருவல்லிக்கேணியில் ஒரு அதி அற்புத புறப்பாடு நடைபெறும். அழகு மிளிரும் ஸ்ரீ பார்த்தசாரதி முன்பே திவ்யப்ரபந்த கோஷ்டி ~ அதனினும் முன்பு இரண்டு ஆச்சார்யர்கள் (சுவாமி மணவாள மாமுனிகள் (விடையாற்றி); ஸ்ரீ பிள்ளை உலகாரியர்) மற்றும் திரு பொய்கை ஆழ்வார் திருவவதார தினம். ஸ்ரீவைணவ திவ்யதேசத்தில் வாழ்வதில் முக்கிய பலன் ஒன்று ~ எம்பெருமானை திருவீதி புறப்பாடுகளிலே சேவிக்கும் ஆனந்தம். ஆனால் சுமார் 700 ஆண்டுகள் முன்பு நடந்த திருகாவேரியை த���ண்டிச்சென்ற அப்புறப்பாட்டை நினைக்க கண்ணீர் மல்கும்.\nவேதார்த்தம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே.\nசிறுவயதில் படிக்கும்போதே நெகிழ்வித்த காவியம் ஸ்ரீவேணுகோபாலனின் *திருவரங்கன் உலா * - உண்மை சம்பவத்தை உள்வாங்கி எழுதப்பட்டது. கோயில் ஒழுகே தமக்கு அந்த பாதிப்பையும் கதைக்களத்தையும் தந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டு இருந்தார். பதினான்காம் நூற்றாண்டில் (1323 AD) டில்லி சுல்தான் உளுக்கான் (இன்னொரு பெயர் முகமது பின் துக்ளக்) ஒரு பெரிய படையை திரட்டிக்கொண்டு தென்னிந்தியாவை தாக்குகிறான். -பன்னீராயிரவர் இன்னுயிர் ஈந்த, தள்ளாத வயதில் இன்னல்களை சந்தித்த ஆசார்யரின் தியாக வரலாற்றை தெரிந்து கொண்ட பின்னர் - ஓவ்வொரு முறை திருவரங்கம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெள்ளை கோபுரம் (ஒரு தேவதாசியின் தியாக சரிதம்), ஆயிரங்கால் மண்டபம் மணல்வெளி தாண்டி, ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி முன்பு அமைந்துள்ள சந்நிதியில் உலகாரியரை தரிசிக்கும் போது பக்தி உணர்வுடன் சற்று கண்ணீரும் தளும்புவது இயல்பே.\nஇரா வேளையில் கிளர்ந்த அந்த அனுபவத்தில் முன்னணியில் இருந்தவர் ஒரு முதுமை தழுவிய இளைஞர் - பிள்ளை உலகாசிரியர். அணிமணிகள் இல்லாமல் அடர்த்தியான மாலைகள் புனையாமல் அரங்கன் புறப்பாடு கண்டு அருளியது மற்றுமொரு சோகம். திருவரங்க மாநகரமே உணர்ச்சிகள் கொப்பளிக்க அமைதியாய் அரங்கனோடு நடந்து சென்றனர். திருக்காவேரியில் கொண்டைக்கோல்கள் (நதியின் ஆழம் தெரிந்து கொள்ள வேண்டி அமைக்கப்பட்டவை) கூட வருத்தத்திலே மூழ்கி இருந்தன போலும்.\nஇப்படியாக கஷ்டப்பட்டு சென்ற அரங்கனது ஊர்வலம் தொண்டைமான் காட்டுப்பகுதியில் கள்வர்களையும் சந்திக்க நேர்ந்தது. .. .. .. அரங்கன் 60 ஆண்டுகள் இப்படி உலா சென்று திரும்பி வந்தது சோக வரலாறு - இடையிலே ஜ்யோதிழ்குடி எனும் ஊரிலே அரங்கனுக்காகவே வாழ்ந்த 'ஸ்ரீவசன பூஷண செல்வன் - சுவாமி பிள்ளை உலகாரியார் திருநாடு அலங்கரித்தது ஒரு கண்ணீர் காதை.\nஇவர் நமக்கு 18 கிரந்தங்களை அருளினார். இவை \"அஷ்டாதஸ ரஹஸ்யங்கள்\" என்ற புகழுடன் விளங்குகின்றன. மற்ற நூல்களில் இல்லாத பல உயர்ந்த ரஹஸ்ய பொருள்களைத் தெரிவிப்பதை, பெரிய பெருமாளுடைய (திருவரங்கம் மூல மூர்த்தி) ஆணையால் தோன்றியதாய், பெரிய பெருமாளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதான \"\"ஸ்ரீ வசன ���ூஷணம்\" என்ற ஒப்பற்ற நூலுக்கு இரண்டு பூர்வாசார்யர்களின் விளக்க உரைகள் தோன்றியுள்ளன. அதிலும், நம் ஆசார்யர் மணவாள மாமுனிகள் அருளிய வியாக்யானம் மிகவும் ஆச்சர்யமான - அரும் பதவுரைகளோடு பொலிகின்றது\nஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான். (இவனே பின்னாளில் முகமதுபின் துக்ளக் என்று பெயர் சூட்டிக்கொண்டான்). கிபி 1321ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாக திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் 22ஆம் தேதி டில்லியிலிரிந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான்.\nதொண்டை மண்டலத்தை சேதப்படுத்திய உலூக்கான் திருச்சியை நோக்கி விரைந்தான். இவனது வெறிகொண்ட படை வீரர்கள் கடந்து வந்த பாதைதோறும் சிவ, விஷ்ணு ஆலயங்கள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாழ்படுத்தினார்கள், அந்தணர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், பெண்கள் கற்பை இழந்தார்கள், கோயில் விக்ரஹங்களை உடைத்து நொறுக்கினார்கள். நீர் நிலைகளை பாழ்படுத்துவதன் மூலம் நீர் ஆதாரமின்றி கொடிய பஞ்சம் தலையெடுக்கும், அதனால் மக்கள் மடிந்துப்போவார்கள் என்பது முகம்மதியர்களின் போர்முறைகளில் ஒன்றாகும். சமயபுரம் என்று அழைக்கப்படும் கண்ணனூரில் கடுமையான போர் நிகழ்ந்தது.\nபடையெடுப்பு என்பது ஒரு துயரவியல் நிகழ்வு. அமைதியாய் வேதவாய் மொழி அந்தணர்களை வாழ்ந்தவர்களுக்கு என்றும் மறக்க இயலாத துயரம். ஆக்கிரமிக்கும் படை - ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், செல்வங்களையும் கவர்ந்து, திருவரங்கவாழ் மக்களுக்கு சொல்லொணாத்துயர் தருகிறது. அரங்கன் தங்கள் குலதனம் என்று எப்போதும் வாழும் ஸ்ரீரங்கம்வாசிகள், கோவிலில் அரங்கனிடத்திலே தங்களை அர்ப்பணித்து கைங்கர்யம் செய்த தேவதாசிகள், செந்தமிழும் வேதமும் சிறப்புற அறிந்த கைங்கர்யபரர்கள், அச்சமயத்தில் வாழ்ந்திருந்த வேதாந்தாச்சார் மற்றும் பிள்ளை லோகாச்சாரியார் போன்றோர் பலர் சேர்ந்து அரங்கனை காப்பாற்ற பாடுபடுகின்றனர். உற்சவரின் அதி சௌந்தர்யமான திருமேனியை எடுத்துக் கொண்டு, பிள்ளை லோகாச்சாரியார் சில வீரர்களுடன், சுல்தான் வீரர்கள் கண்களில் படாமல் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பிக்கிறார்.\nதிருக்கோபுரத்துநாயனாரும், பிள்ளைலோகாசாரியாரியரும் அவருடை அந்தரங்க சிஷ்யர்கள் அழகியமணவாளனுக்குத் தீங்கு நேராதபடி அவர்கள் வகுத்த திட்டத்தின்படி பெருமாளையும், நாச்சிமார்களையும் மூடுபல்லக்கில் எழுந்தருளிப்பண்ணிக்கொண்டு யாரும் அறியாத வண்ணம் கொடிய மிருகங்கள், காடுகள் என்று பாராமல் விரைந்தார்கள். காட்டுவழியில் செல்லும் போது திருடர்கள் தாக்கிப் பெருமாளுடன் வந்த நகைகள், பாத்திரங்களை அபகரித்து சென்றனர். பிள்ளைலோகாசாரியாரும் தம்மிடமிருந்தவற்றையும் திருடர்களிடம் கொடுத்து அவர்களுக்கு உபதேசங்களையும் வழங்கினார். அவர்கள் திருந்தி அபகரித்த செல்வத்தைத் திருப்பித்தந்த போதும் பெற்றுக்கொள்ளாமல், அழகிய மணவாளனை விட்டுவைத்தார்களே என்று உகந்து திருமாலிருஞ்சோலையை நோக்கி விரைந்தார்கள். இவை எல்லாம் நடந்த கொடிய காலத்தில் உலகாரியருக்கு தள்ளாடும் பருவம் - நூற்றை தாண்டி நாம் நடக்கக் கூட சிந்திக்கும் பிராயம்.\nதன் தள்ளாத வயதில், அரங்கன் மீது கொண்ட பிரேமையாலே பல நாட்ககளுகளுக்கு பின் திருமோகூருக்கு அருகில் ஆனைமலை அடிவாரத்தில் ஜ்யோதிஷ்குடி என்ற கிராமத்தை சென்றடைந்தார்கள். வெறி பிடித்த அரக்க மனம் கொண்ட கொள்ளையர்கள் கூட்டம் ஸ்ரீரங்கத்த்தில் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்ககலை கொன்றதாக கோயில் ஒழுகு உரைக்கிறது. இதைப் “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.\nகிபி 1323ல் ஆனி மாதம் தனது 118வது வயதில் உலகாரியர் திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவர்களுடைய சிஷ்யர்கள் நம்பெருமாளின் திருமாலை, திருப்பரிவட்டம் கொண்டு அவருடைய சரம திருமேனியை அலங்கரித்து மதுரை ஆனைமலை அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடியில் மலை அடிவாரத்தில் திருப்பள்ளிபடுத்தி திருவரசு எழுப்பினார்கள்.\nதிருவரங்கன், ஸ்ரீரங்கத்திலிருந்து தொடங்கி அழகர் கோவில், மதுரை, எட்டயபுரம், ஆழ்வார் திருநகரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, சத்தியமங்கலம் என சென்று, பின்னர் இருபது ஆண்டுகள் கழித்துக் திருப்பதிக்கு செல்கிறார். உளுக்கான் படை மெதுவாக வலுவிழக்கிறது. வி���யநகர அரசாங்கம் பலம் பெற்று தென்னிந்தியாவை சுல்தான் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றுகிறது. திருவரங்கன், திருப்பதியில் முப்பது ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். 50 ஆண்டுகள் திருவரங்கன் ஊரை விட்டு சென்ற துயர காவியமே 'திருவரங்கன் உலா' #\nலோகச்சர்யாய குரவே கிருஷ்ண பாதஸ்ய சூனவே\nசம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:\nSignificant Well ~ தமிழ்த்தலைவன் ஸ்ரீ பேயாழ்வார் ...\nஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே\nஸ்வாமி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை 2019 திருக்குடை...\nஅசார்யர் ஸ்வாமி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை 2019 :...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/arvind-swami-will-dub-for-chiranjeevi", "date_download": "2019-11-13T07:11:43Z", "digest": "sha1:4HCRCNDJBMRVDA7RPH2257YRV66PPA5Z", "length": 6181, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சைரா நரசிம்ம ரெட்டி' படத்திற்காக சிரஞ்சீவிக்கு டப்பிங் கொடுக்கிறார், அரவிந்த்சாமி. |arvind swami will dub for chiranjeevi", "raw_content": "\nஸ்காரைத் தொடர்ந்து சிரஞ்சீவிக்கு குரல் கொடுக்கும் அரவிந்த் சாமி\n`சைரா நரசிம்மா ரெட்டி' படத்திற்காக சிரஞ்சீவிக்கு டப்பிங் கொடுக்கிறார், அரவிந்த்சாமி.\nஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்தான், `சைரா நரசிம்மா ரெட்டி'. சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தில், சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார்.\nமிகப்பெரிய பொருள் செலவில் தயாராகிவரும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு என அனைத்து மொழி நடிகர்களும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசை, ரத்னவேலு ஒளிப்பதிவு, ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங், ராஜீவன் கலை இயக்கம், கமலக்கண்ணன் விஷுவல் எஃபெக்ட்ஸ் எனப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது, `சைரா நரசிம்மா ரெட்டி'. இப்படத்தின் டீசருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்தப் படத்தின் தமிழ் வெர்ஷனில், சிரஞ்சீவி நடித்த கேரக்டருக்கு அரவிந்த்சாமி குரல் கொடுக்கிறார். சமீபத்தில் 'தி லயன் கிங்' படத்தில் 'ஸ்கார்' என்ற கதாபாத்திரத்திற்கு இவர் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவிருக்கிறது, 'சைரா நரசிம்மா ரெட்டி'.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/business/03/166849?ref=archive-feed", "date_download": "2019-11-13T06:34:01Z", "digest": "sha1:I6M7MZZ7JIDKWLEQUIMI72LTAKOJYFAG", "length": 6972, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம்- டிசம்பர் 06 - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- டிசம்பர் 06\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06.12.2017) நாணய மாற்று விகிதங்கள்\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 155 ரூபா 13 சதம்.\nஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 151 ரூபா 13 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 93 சதம் விற்பனை பெறுமதி 184 ரூபா 59 சதம்.\nசுவிட்சர்லாந்தின் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 152 ரூபா 26 சதம் விற்பனை பெறுமதி 158 ரூபா 35 சதம்.\nகனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 44 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 10 சதம்.\nஅவுஸ்திரேலியா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 113 ரூபா 79 சதம் விற்பனை பெறுமதி 118 ரூபா 84 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 84 சதம் விற்பனை பெறுமதி 115 ரூபா 92 சதம்.\nஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 39 சதம்.\nமேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/05/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--1126439.html", "date_download": "2019-11-13T06:50:56Z", "digest": "sha1:WRUBAJ6IR5WX3LPY4WYBG2DUT5D67XY4", "length": 7373, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இன்று ஆழ்வார்திருநகரியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஇன்று ஆழ்வார்திருநகரியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் விழா\nBy ஸ்ரீவைகுண்டம் | Published on : 05th June 2015 05:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆழ்வார்திருநகரியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை(ஜூன் 5) நடைபெறுகிறது.\nமேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம், கிரீன் குளோப் மற்றும் ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்தும் இவ்விழாவுக்கு கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனரும், நடிகருமான விவேக் தலைமை வகிக்கிறார்.\nஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. விஜயகுமார், ஆழ்வார்திருநகரி பேரூராட்சித் தலைவர் ஆதிநாதன், இந்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கிராம உதயம் நிறுவனரும், இயக்குநருமான சுந்தரேசன், நடிகர் செல்முருகன், கிராம உதயம் மேல ஆழ்வார்தோப்பு கிளை அலுவலக மேலாளர் வேல்முருகன், ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பலர் வாழ்த்திப் பேசுகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/he-genious-it-right-wait-my-house-aringnar-anna", "date_download": "2019-11-13T08:34:00Z", "digest": "sha1:BM2ZJ5ZWH3BEWNZJGUD4T2KOC5CLT6RT", "length": 12247, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"அவர் எவ்வளவு பெரியவர்... என் வீட்டில் காத்திருக்கச் செய்திருப்பது நியாயமா?\" - அறிஞர் அண்ணா | he is genious - Is it right to wait at my house?- aringnar anna | nakkheeran", "raw_content": "\n\"அவர் எவ்வளவு பெரியவர்... என் வீட்டில் காத்திருக்கச் செய்திருப்பது நியாயமா\" - அறிஞர் அண்ணா\nதமிழகத்தை ஆண்ட அண்ணாத்துரை, திராவிடத்தின் முக்கிய அடையாளமாக என்றும் விளங்கும் அண்ணா, இப்போதும் எப்போதும் அறியப்படுவது ’அறிஞர் அண்ணா’வாகத்தான். அப்பேர்ப்பட்ட அறிஞர் அண்ணா, தான் வளர்ந்த பிறகும் தனது ஆசிரியரின் மேல் வைத்திருந்த மரியாதைக்கு உதாரணமாக ஒரு சம்பவம் இங்கே...\nஅறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, காஞ்சிபுரம் போகிறார். அவர் படித்த பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளார்கள். அதற்குத் தலைமையேற்க அண்ணாவின் தமிழாசிரியர் திருநாவுக்கரசு என்ற புலவரை வேண்டி இசைவு பெற்றிருந்தார்கள். காஞ்சியில் தன் வீட்டில் அண்ணா குளித்துவிட்டுக் குளியலறையிலிருந்து வெளியில் வருகிறார். பார்த்தால், வயது முதிர்ந்த திருநாவுக்கரசு ஐயாவை அழைத்து வந்து உட்கார வைத்திருக்கிறார்கள்.\nநண்பர்களிடம் அண்ணா கூறினார், \"அவர் எவ்வளவு பெரியவர், எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர், அவரை அழைத்துவந்து என் வீட்டில் காத்திருக்கச் செய்திருப்பது நியாயமா அவரை அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்துப் போகவேண்டும். அவர் வீட்டுக்கு முதலிலில் அவரை அழைத்துச் செல்லுங்கள்.' அதன்படியே புலவரை, அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். பழங்கள் கொண்டுபோய் ஆசிரியருக்குக் காணிக்கையாகத் தந்து அவரை வணங்கினார் அண்ணா.\n\"தாங்கள் தந்த தமிழ்தான் என்னை வாழவைக்கிறது' என்று போற்றிப் புகழ்ந்து, தன் காரிலேயே அவரை விழாவுக்கு அழைத்துச் சென்றார். அண்ணா முதலமைச்சராக ஆனபோதும் ஆசிரியரை வணங்கி வாழ்த்துப் பெற்றார். ஆசிரியப் பதவி அந்த அளவுக்கு மேன்மையானது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவகுப்பறையில் மாணவர்களால் தாக்கப்பட்ட ஆசிரியை வெளியான அதிர்ச்சி வீடியோ\nசேலம் திமுக பிரமுகரை உளவுத்துறை மூலம் மிரட்டும் ஆளுங்கட்சி\n'மிசா சர்ச்சை' ஆதாரத்தை ஜெயகுமாருக்கு ரோட்டோரமா வந்து கொடுக்க க���ட தயார் - அப்துல்லா தடாலடி\nமுதலமைச்சரிடம் நிவாரண நிதி அளித்து செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி\nநீங்கள் அடிக்கடி கனவு காண்பவரா... அப்ப இது உங்களுக்குதான்\nமுருங்கை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nபெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு நன்மைகளா..\n10 நிமிடத்தில் பளபளப்பாக மாற இதை செய்தால் போதும்..\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/functions/sakthi-vikatan-special-offer-package-for-gurupeyarchi", "date_download": "2019-11-13T07:20:02Z", "digest": "sha1:NKIXQJMO2EXLSS4MDGM5TUN7FF6BSTJ7", "length": 10634, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "குருப்பெயர்ச்சிக்காக மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் விசேஷ பூஜை..! சக்தி விகடன் சிறப்பு சலுகை | Sakthi Vikatan special offer package for Gurupeyarchi", "raw_content": "\nகுருப்பெயர்ச்சிக்காக மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் விசேஷ பூஜை.. சக்தி விகடன் சிறப்புச் சலுகை\nகுருப்பெயர்ச்சியை முன்னிட்டு வாசகர்களுக்குச் சிறப்புச் சலுகையை அறிமுகப்படுத்துகிறது சக்தி விகடன். சக்தி விகடனின் ஒரு வருட டிஜிட்டல் சந்தா பெறும் வாசகர்களுக்கான சிறப்புச் சலுகை இது.\nகுருப்பெயர்ச்சி - சக்தி விகடன்\nவாக்கியப் பஞ்சாங்கப்படி நிகழும் விகாரி வருடம், 29.10.19, செவ்வாய் அதிகாலை 3:40 மணிக்கு சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திர தினத்தில், குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசிக்கு இடம்பெயர்���ிறார். அன்று வாசகர்களுக்காக குரு பரிகாரத் தலமான மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் (ஶ்ரீவதான்யேஸ்வரர் கோயில்) சிறப்புச் சங்கல்பம் - அர்ச்சனையுடன் கூடிய விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறது சக்தி விகடன்.\nமயிலாடுதுறை வள்ளலார் கோயில் (ஶ்ரீவதான்யேஸ்வரர் கோயில்)\nஏன் மயிலாடுதுறை வள்ளலார் கோயில் (ஶ்ரீவதான்யேஸ்வரர் கோயில்)\nதோஷத்தின் காரணமாக தன் பதவியையும் பெருமையையும் இழந்த குரு பகவான், இந்தக் கோயிலில் அருளும் ஶ்ரீமேதா தட்சிணாமூர்த்தியை வழிப்பட்டு, தான் இழந்த பதவியையும் பெருமையையும் மீண்டும் பெற்றார். ஆகவே, ஜாதகம் மற்றும் கோச்சாரத்தில் பாதிப்பு உள்ளவர்கள், இந்தத் தலத்து மேதா தட்சிணாமூர்த்தியை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கி குரு கடாட்சம் பெறுவர் என்பது ஐதிகம்.\nஇந்தச் சலுகையைப் பெறுவது எப்படி\nசக்தி விகடனின் ஒரு வருட டிஜிட்டல் சந்தா பெறும் வாசகர்களுக்கான சிறப்புச் சலுகை இது. இந்தச் சந்தாவைப் பெறும் வாசகர்கள், விரும்பினால் குருப்பெயர்ச்சிக்கு உரிய பரிகாரத் தலமான மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பூஜையில் தங்களின் பெயர் - நட்சத்திரத்தைச் சங்கல்பிக்கும் வாய்ப்பைப் பெறலாம். கோயில் பிரசாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கு, சக்தி விகடன் ஆன்லைன் ஆண்டு சந்தாவான ரூ.499-ஐ செலுத்தினாலே போதும்.\nஏற்கெனவே சக்தி விகடனின் ஒரு வருட சந்தா வாசகர்களாக இருப்பவர்கள் மற்றும் அனைத்து இதழ்களுக்கும் சந்தா செலுத்தியவர்கள், விரும்பினால் இந்தச் சிறப்புப் பூஜையில் தங்களின் பெயர்-நட்சத்திரத்தைச் சங்கல்பிக்கும் வாய்ப்பைப் பெறலாம். அவர்களுக்கும் கோயில் பிரசாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கு தங்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து ரூ.100 செலுத்தினால் போதும்.\nஒரு சந்தா பெற்றவர் அதிகபட்சம் 5 பேருக்கு அர்ச்சனை செய்யலாம். ஆனால், ஒரு முகவரிக்கு மட்டுமே பிரசாதம் அனுப்பப்படும். பூஜை முடிந்த 15 நாள்களுக்குள் பிரசாதம் தாங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும். 28.10.19 (திங்கள்) மதியம் 12 மணிக்குள் சந்தாவைச் செலுத்தி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சக்தி வி���டனின் வாசகர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பூஜை இது\nசிறப்புச் சங்கல்பம் - அர்ச்சனையுடன் கூடிய விசேஷ பூஜை\nசக்தி விகடன் சந்தா செலுத்த மற்றும் ஏற்கெனவே சந்தா பெற்ற வாசகர்கள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.\nஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2019-2020 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்.. முழுமையான குருப்பெயர்ச்சி பலன்கள் இங்கே..\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0/", "date_download": "2019-11-13T08:05:23Z", "digest": "sha1:WLF22TGILWO5RZBBQSX4HMWQ43VLGFHH", "length": 5330, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "அமெரிக்க படையினர் மீது ரஷ்யா வான் தாக்குதல்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅமெரிக்க படையினர் மீது ரஷ்யா வான் தாக்குதல்\nசிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினர் மீது ரஷ்ய விமானப்படையினர் தவறுதலாக தாக்குதல் நடத்தியுள்ளனர் என தி நியுயோர்க் டைம்ஸ் செய்தியை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.\nசிரியாவில் நிலைகொண்டுள்ள ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படையினர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதேசமயம், சிரியா ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டுவரும் கிளர்சியாளர்களை இலக்கு வைத்து ரஷ்ய படையினரும் தாக்குதல் மேற்கொண்டு வருக்கின்றனர்.\nஇந்நிலையில், கிளர்சியாளர்கள் என நினைத்து அமெரிக்க படையினர் மீது ரஷ்யா விமானப்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலின் போது அமெரிக்க படையினர் சிலர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், ரஷ்யாவுடன் தொடர்புகொண்ட அமெரிக்க இராணுவ தலைமையகம் இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்ரேல் காட்டுத்தீ : சந்தேகத்தின் பேரில் 12 பேரை கைது\nஐ.எஸ். நிலைகள் மீது எகிப்து இராணுவம�� தாக்குதல் - 19 பேர் பலி\nடிரம்பின் பொருளாதார ஆலோசகர் கேரி கோன் இராஜினாமா\nபடகு விபத்து : 128 பயணிகள் மாயம்\nதாக்குதல் தொடரும் - சவுதிக்கு எச்சரிக்கை விடுத்த ஹவுத்தி போராளிகள்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76?start=120", "date_download": "2019-11-13T08:17:56Z", "digest": "sha1:6QWO2STNPD7Q65UQRGY77OQYGFHQH5PK", "length": 8870, "nlines": 217, "source_domain": "www.keetru.com", "title": "இயற்கை & காட்டுயிர்கள்", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு இயற்கை & காட்டுயிர்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகிட்டிவேக் எனும் ஏகபத்தினிவிரதன் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nஇரவில் பூனைக்கு கண் தெரிவது எப்படி\nஉயிர்த்தெழும் செடி எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nபல்லுயிரியம் (Biodiversity) - ஏன் எதற்கு\nமலைகள் சார்ந்த கானகங்கள் எழுத்தாளர்: ச.முகமது அலி\nபக்கம் 5 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2010/02/blog-post_20.html", "date_download": "2019-11-13T06:53:35Z", "digest": "sha1:WCNJRXAUXDA423VEO5EIBPWFQJYUUJOS", "length": 23145, "nlines": 274, "source_domain": "www.sangarfree.com", "title": "அவசரம் ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nஇன்னும் ரெண்டு கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கு என்று அந்த கடைகாரர் சொன்னதுதான் அவனுக்கு உயிரே திரும்பி வந்தது போன்று இருந்தது .கடிகாரத்தை திரும்ப திரும்ப பார்த்து கொண்டே வேகமாக நடையை கட்டினான் கடிகார வேகத்தை அவனால் கட்டு படுத்த முடியவில்லை .தான் மட்டுதான் வீதியில் தனியே ந��க்கிறான் என்பதுதான் அவனுடைய ஒரே ஒரு பயம் .சின்ன வயதிலே ஒரு முறை நண்பர்களுடன் சினிமா பார்க்க போய் பஸ் இல்லாமல் தனியாக நடந்து வந்திருக்கிறான் ஆனால் இப்போது இந்த இரவில் நடப்பது அவனுக்கு புதிதாய் இருக்கிறது .\nஅவனுடைய செல்பேசி வேறு ஒரு பரிமாணத்தில் இன்று அவனுக்கு உதவிக்கொண்டு இருக்கிறது அது மட்டுதான் வெளிச்சம் .ஆந்தையின் அலறல் சத்தம் மட்டும் நன்றாக கேட்டு கொண்டிருந்தது .கால்கள் இன்னும் விரைவு எடுத்து கொண்டது .கடிகாரத்தை கொஞ்ச நேரம் நிறுத்தி வைப்போமா என்று கூட எண்ணி கொண்டான் .பயத்தினை போக்க செல் பேசியில் பாட்டு போடுவாம் என்றாலும் பாழாய்போன செல்லுக்கு இந்நேரம் பார்த்து பேட்டரி திர்த்து போக போகிறது .அதுவும் போய் விட்டால் போகும் பாதைக்கு வெளிச்சம் கூட இல்லை .கடிகாரத்தினை இன்னும் ஒருதரம் பார்த்து கொண்டான் பதினோரு மணிக்கு பத்து நிமிடம் தேவை என விளம்பரம் செய்து கொண்டிருந்தது .சீ என்ன கொடுமையிடா இது இப்பிடி வந்து மாட்டிகிட்டம் என்று நினைத்தாலும் இந்த அனுபவம் அவனுக்கு புதிதாய் இருந்தது கூடவே பிடித்தும் இருந்தது .கடவுளை துணைக்கு அளிக்கவும் அவனுக்கு விருப்பம் இல்லை என்பதை விட கடவுளோடு அவனுக்கு விருப்பம் இல்லை என்றே சொல்லலாம் .\nகால்கள் அவனுடன் சண்டை போடதொடங்கியது .வேலைநிறுத்தம் செய்ய போவதாய் கூட எச்சரிக்க பார்க்கிறது . எரிச்சல் எரிசலாய் வந்தது அவனுக்கு\nமருந்துக்கு கூட ஒருவரையும் வீதியில் காணவில்லை .எங்கேடா போய் விட்டார்கள் இந்த மனிதசாதி என்றெல்லாம் தன் வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் திட்டிக்கொண்டே இன்னும் கொஞ்சம் காலை வேகமாய் செல்லும் படி கேட்டு கொண்டான் .\nதூரத்தில் ஒரு சின்ன வெளிச்சம் தெரிந்தது அப்பா ஒரு மாதிரி வந்து சேர்த்து விட்டோம் என்று சந்தோசபட்டு கொண்டே இன்னும் விரைவு எடுத்தான் .ஆனாலும் அவனின் சந்தோசம் நீடிக்க வில்லை .அது அவன் போக வேண்டிய இடம் இல்லை .அது ஒரு சின்ன பிள்ளையார் கோவில் தனியே பாதையில் செல்வோருக்கு அருள் வழங்குபவர் .அவ்விடத்தில் கொஞ்ச நேரம் இருந்து போவோம் என்றாலும் கடிகாரம் அவனை போக சொல்லி வற்புறுத்தியது .ஓட்டை வாளியில் தண்ணீர் அள்ளி குடித்து விட்டு திரும்பவும் நடக்க தொடங்கினான் .நடந்த களைப்புக்கு தண்ணீர் நன்றாகத்தான் இருந்தது .\nரெண்டு கிலோமீட்ட��் தூரம் வந்திருக்கும் தானே என மனசு கணக்கு பண்ண தொடங்கியது .கூடவே அந்த கடைக்காரருக்கும் சில வசைமொழிகளை அள்ளி விச தொடங்கியது .அந்த கடைக்காரரின் குடும்பத்தினை கூடவிட்டு வைக்க வில்லை அவன் .பாவம் அந்த மனிதர்.கொஞ்ச தூரத்தில் மீண்டும் ஒரு வெளிச்சம் கண்ணுக்கு புலப்பட்டது .இருந்தாலும் மனதில் ஒரு சிறு சந்தேகம் இந்த பிள்ளையார் கிழவன் அங்கேயும் இருப்பானோ என்று. கடிகாரம் இன்னும் முப்பது நிமிஷங்களை சாப்பிட்டு ஏப்பம் விட்டிருந்து .\nஅவனின் நடை வீண் போக வில்லை ஒரு மாதிரி வந்து சேர்த்து விட்டான் .ஆனாலும் ஒருவரையும் காணவில்லை .அண்ணன் அண்ணன் என ரெண்டு மூன்று முறை கத்தி பார்த்தான் .எங்கேயாவது சுருண்டு படுப்பார்கள் என்று அவனுக்கு தெரியும் மீண்டும் தன் பலம் கொண்ட வரைக்கும் அண்ணன் என கொஞ்சம் பெரிதாக கத்தினான் .ஒருவழியாய் சாரணை மடித்து கட்டிக்கொண்டு ஒரு உருவம் வந்தது .என்ன தம்பி என்ன வேணும் என்று கேக்க மலையில நான் வந்த கார் நிக்குது பெற்றோல் முடிஞ்சு போய்ட்டு நான் அவசரத்தில பார்க்க மறந்திட்டன் நாலு லிட்டர் பெற்றோல் தாங்க என கலனை கொடுத்தான் ,திரும்ப எப்பிடி நடந்து கார் இருக்கும் இடத்துக்கு போவது என்ற சிந்தனையுடன் ...................................\nbreaking news --ஜப்பானில் முதல் சுனாமி அலை,சிலி பூ...\nதிமிங்கிலத்தின் தாக்குதல் நேற்று அமெரிக்காவில் சம...\nசாதனை படைக்க பிறந்த சச்சின்\nஉதவி ,ஒரு நல்ல பெயர் தேவை\nஎன் கவிதைகளையாவது காதலித்து விடு\nநள்ளிரவு ஓட்டம் ................பேய்க்கு பயந்து\nசுறா leaked fight scene முதல் முதலில் இணையத்தில்...\nநான் சிரித்து விட்டேன் இப்ப நீங்க சிரிங்க\nசீனாவில் சிறப்பான புது வருடம் ஆரம்பம் இன்று\nகுளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர் மரண...\nகிட்லர் பேச்சுகள் ஆங்கில உப தலைப்புகளுடன்\nகோவில் திருவிழாவும் என் காதலும்\nவடிவேலு vs கிளாஸ் ரூம்\nபெண்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம்\nசில சுவாரசியமான பழ மொழிகள்\nவெளிநாடு போய் திரும்பி வந்தவன்\nஎங்க ஊரு கோழி கள்ளன்\nமாலை நேரம் நீயும் நானும்\nவெள்ளி கிழமையும் என் காதலும்\nபார்க்க முடியாமல் இருக்கும் தமிழ் படம்\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகள��� இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஉன்னை காணாமல் விட்டிருக்கலாம் போலும் நிலவை முழுமையாக ரசிக்க முடியவில்லை . நிலவையும் நட்ட்சதிரங்களையும் ஒன்றாய் பார்க்கும் போது உன் வகுப்பர...\n ***நீச்சல் அறியா குழந்தை நதியில் வீழ்ந்தது தவிப்பது போலே உன் காதலில் வீழ்ந்து மூள்கி தவிக்க போகிறேன் நான்.*** ***நதி...\nஜனவரி 4 உலக பிரையிலி தினம் (World Braille Day) இது பார்வையற்றோர் வாசிப்பு பழக்கத்தினை வசதிபடுத்த உண்டாக்க பட்ட ஒரு மொழி எழுத்துரு ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nbreaking news --ஜப்பானில் முதல் சுனாமி அலை,சிலி பூ...\nதிமிங்கிலத்தின் தாக்குதல் நேற்று அமெரிக்காவில் சம...\nசாதனை படைக்க பிறந்த சச்சின்\nஉதவி ,ஒரு நல்ல பெயர் தேவை\nஎன் கவிதைகளையாவது காதலித்து விடு\nநள்ளிரவு ஓட்டம் ................பேய்க்கு பயந்து\nசுறா leaked fight scene முதல் முதலில் இணையத்தில்...\nநான் சிரித்து விட்டேன் இப்ப நீங்க சிரிங்க\nசீனாவில் சிறப்பான புது வருடம் ஆரம்பம் இன்று\nகுளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர் மரண...\nகிட்லர் பேச்சுகள் ஆங்கில உப தலைப்புகளுடன்\nகோவில் திருவிழாவும் என் காதலும்\nவடிவேலு vs கிளாஸ் ரூம்\nபெண்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம்\nசில சுவாரசியமான பழ மொழிகள்\nவெளிநாடு போய் திரும்பி வந்தவன்\nஎங்க ஊரு கோழி கள்ளன்\nமாலை நேரம் நீயும் நானும்\nவெள்ளி கிழமையும் என் காதலும்\nபார்க்க முடியாமல் இருக்கும் தமிழ் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=60953", "date_download": "2019-11-13T06:44:03Z", "digest": "sha1:BQDUK67GV54JUULGILARNXTR6B5MJPDS", "length": 4864, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "விபுலானந்தாவில் மறைந்த விஞ்ஞான ஆசிரியைக்கு நினைவஞ்சலி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவிபுலானந்தாவில் மறைந்த விஞ்ஞான ஆசிரியைக்கு நினைவஞ்சலி\nகாரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் சிரேஸ்ட்ட விஞ்ஞான ஆசிரியை திருமதி நேசரஞ்ஜினி சகாதேவராஜாவின் மறைவிற்கு இன்று(16) வெள்ளிக்கிழமை பாடசாலையில் நினைவஞ்சலிநிகழ்வு அனைவரும் மறைந்த ஆசிரியையின்\nதிருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து புஸ்பாஞ்சலி நிகழ்த்தினர்.\nநினைவுப்பேருரைகளை அதிபர் தி.வித்யாராஜன் பிரதிஅதிபர் எம்.சுந்தரராஜன்\nபிரதி அதிபர் பா.சந்திரேஸ்வரன் ஆசிரியைகளான திருமதி கலாமதி நடராஜா\nதிருமதி அருந்தவவாணி சசிக்குமார் ஆகியோர் நிகழ்த்தினர்.\nஅஞ்சலியின்போது சிலமாணவர் ஆசிரியர்கள் அழுததையும் காணமுடிந்தது\nPrevious articleகிரான் பிரதேசத்தில் உப பொலிஸ் நிலையம் உறுதி\nNext articleபுதிய உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி\nஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் தங்கள் அணியுடன் .மகிந்த ராஜபக்‌ஷ தகவல்\nகோட்டா அப்துல் ராசிக் , ஹிஸ்புல்லாவுடன் செய்துகொள்ளப்பட்ட ரகசிய உடன்படிக்கைகள் என்ன \nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தைச் சந்திப்பு…\nகனடாவில் வாழும்முருகேசு விஸ்வநாதன்மூலம் எருவில் கிராமத்திற்கான நன்கொடை வழங்கும் நிகழ்வு\nநாசிவந்தீவு மாணவர்களினால் போதையை ஒழிக்க துண்டுப்பிரசுர வினியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=75506", "date_download": "2019-11-13T07:43:54Z", "digest": "sha1:LCZXX6DIXXSIAQ2VPOTGXXHSF6EHPLEE", "length": 5457, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "மேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nகல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள் , மேலதிக வகுப்புகள் நடத்துவதை எதிர்வரு் 30 திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅத்தோடு தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கும் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nநடைபெறவிருக்கும் பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் மற்றும் அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதனி நபரோ அல்லது நிறுவனமோ தடை உத்தரவை மீறினால், மேற்கொண்டால் அவர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகிழக்கு மாகாண தேர்தலை உடன் நடத்துக.\nNext articleஇலங்கை அதிபர் சேவையில் தரம் மூன்றில் 1918 பேர் நியமனம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நன்றியுடையவனாகக் கடமைப்பட்டுள்ளேன்.சஜித் பிரேமதாஸ\nயாரும் இலங்கை ஜனாதிபதியாக வரட்டும் ஆனால் வடக்கு கிழக்கு மக்கள் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தெளிவு வேண்டும்\n2015இல் மகிந்தவால் ஏன் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.துரை கேள்வி.\nகல்முனை உவெஸ்லி மாணவர்களுக���கு பாதுகாப்பு இல்லை\nDRONES விமானங்களை பயன்படுத்த தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2013/05/04170600/yaruda-mahesh-cinema-review.vpf", "date_download": "2019-11-13T07:42:09Z", "digest": "sha1:HXLV3C4T575XNTWMHZBTNLRQP2725PUU", "length": 14944, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "yaruda mahesh cinema review || யாருடா மகேஷ்", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாரம் 1 2 3\nதரவரிசை 4 9 6\nகல்லூரி மாணவன் சிவா. மது கும்மாளம் என திரியும் ஜாலி பேர்வழி. அதே கல்லூரியில் படிக்கும் சிந்தியா அழகில் கிறங்கி காதலிக்கிறான். சிந்தியாவும் விரும்புகிறாள்.\nஒரு கட்டத்தில் இருவரும் படுக்கையில் அத்து மீறுகின்றனர். இதில் சிந்தியா கர்ப்பமாகிறாள். பெற்றோர் திருமணம் செய்து வைக்கின்றனர். குழந்தை பிறக்கிறது. மனைவி, குழந்தையுடன் சிவா வீட்டிலேயே முடங்குகிறான். சிந்தியா அலுவலகம் போய் சம்பாதித்து போடுகிறாள்.\nஅப்போது குழந்தைக்கு தந்தை சிவா அல்ல, இன்னொருத்தன் என சிந்தியா போனில் பேசிக் கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவலை சிவா ஒட்டு கேட்டு உடைகிறார். குழந்தையின் தந்தை பெயர் மகேஷ் என்பதை அறிந்து அவனை தேட ஆரம்பிக்கிறார். கல்லூரியில் மகேஷ் பெயரில் படித்தவர்கள் விலாசங்களை சேகரித்து வீடு வீடாக விசாரிக்கிறார். கண்டு பிடித்தாரா என்பது கிளைமாக்ஸ்...\nகலகலப்பு, காமெடி இளசுகளை சுண்டி இழுக்கும் வசனங்கள் என காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்துகிறார் இக்குனர் மதன்குமார். பொறுப்பில்லாத ஊதாரி மாணவன் சிவா கேரக்டரில் சந்தீப் கிஷன் பொருந்துகிறார். குழந்தையின் நிஜ தந்தையை தேடி போய் ஒவ்வொரு வரிடமும் சிக்கி படும் அவஸ்தைகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கின்றன.\nசிவாவுக்கு உதவியதற்காக சிங்கமுத்து மகன் கட்டாய திருமணத்துக்கு ஆளாகி தந்தையிடமும் மனைவியிடமும் அடி, சித்ரவதை அனுபவிக்கும் சீன்கள் தியேட்டரையே குலுங்க வைக்கிறது.\nசிந்தியாவாக வரும் டிம்பிள் வசீகரம். படுக்கையில் சூடேற்றவும் செய்கிறார். வசனங்களில் ஆபாச நெடி வீசுவதை தவிர்த்து இருக்கலாம். கோபி சந்தர் இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன ராணா ஒளிப்பதிவும் நேர்த்தி.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சி���ைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/98229-bharani-feels-bad-about-aaravs-medical-kiss", "date_download": "2019-11-13T07:03:00Z", "digest": "sha1:7552MLKR537TWSTSORFTM23XAIMG6VI3", "length": 8539, "nlines": 100, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆரவ்வின் மருத்துவ முத்தம்..?! - பதறும் பரணி | Bharani feels bad about aarav's medical kiss", "raw_content": "\nபிக் பாஸ்' நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்துகொண்ட நடிகர் பரணி, நிகழ்ச்சியில் நடந்த சில விஷயங்கள் தனக்கு கஷ்டமாகயிருப்பதாக தெரிவித்துள்ளார்.\n'பிக் பாஸ்' நிகழ்ச்சி நாளுக்கு நாள் ஏதேனும் ஒரு வகையில் தனது சுவாரஸ்யத்தை அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறது. நிகழ்ச்சியில் நடக்கும் சம்பவங்கள் 'பிக் பாஸ்' பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நிகழ்ச்சியிலிருந்து பல பேர் வெளியேறியிருக்கின்றனர். குறிப்பாக, ஓவியா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது அவரின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஓவியாவின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கும் நேரத்தில், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஜூலி எலிமினேட் ஆனது ஓவியாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிய��� அளித்துள்ளது. இதற்கிடையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலியானா மீது 'பிக் பாஸ்' ரசிகர்களில் சிலர் கோபத்தில் உள்ளனர். ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையில் நடந்த வாக்குவாதம், பரணியை அண்ணன் என்று அழைத்துக்கொண்டே, பரணிக்கு எதிராக ஹோம் மேட்ஸூடன் ஒன்றாகயிருந்தது எனச் சில காரணங்களால் ஜூலி மீது சிலர் கோபத்தில் உள்ளனர்.\nஇந்தக் காரணங்களாலேயே கமல் ஜூலியை 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியே அனுப்பும்போது, 'ஜூலி என் தங்கைபோல் அவர் மீது யாரும் கோபப்படாதீர்கள்' என்று சொல்லி வெளியே அனுப்பினார்.\nஇந்நிலையில், சமூக வலைதளங்கள் முழுவதும் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில், பொது இடத்தில் ஒரு பெண் தன் முகத்தைத் துணியால் கட்டிக்கொண்டு, நடிகர் பரணியின் கால்களில் விழுவதுபோல் உள்ளது. இந்தப் பெண் ஜூலியானாதான் என்று சிலர் அந்த வீடியோவில் கூறுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி நடிகர் பரணியிடம் பேசினோம்.\n’’நான் அவசரமாக சேப்பாக்கத்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்சுக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது சேப்பாக்கம் வாசலில் நிறைய பேர் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெண் என் காலில் விழுந்தார், அது உண்மைதான். ஆனால், இதுபற்றி வேறு எதுவும் தற்போது கருத்து கூற விரும்பவில்லை. அதுமட்டுமின்றி நான் இன்னும் சமூக வலைதளத்தில் உலா வரும் வீடியோவைப் பார்க்கவில்லை'' என்றார்.\n'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா என்றால், ’’நிறைய வேலைகள் இருந்ததால் பார்க்க முடியவில்லை. சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டேன்'' என்றவரிடம், ஆரவ்வின் மருத்துவ முத்தம் பற்றி விளக்கினால், இந்தச் செயல் தனக்கு வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார் நடிகர் பரணி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:42:28Z", "digest": "sha1:3VYEJUNA6JN4JKN5QKKWPMLIXZNBEFP4", "length": 7115, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெப்பப் பதனிடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவெப்பப் பதனிடல் உலை 1,800 °F (980 °C)\nவெப்பப் பதனிடல் (Heat treating) என்பது உலோகத்தின் இயற்பியல் பண்பை மாற்றும் செயலமுறையாகும். சில சமயம் வேதியல் பண்பையும் மாற்றவும் வெப்பப் பதனிடல் பயன்படுகிறது. உலோகத் தொழிற்கலையில் வெப்பப் பதனிடல் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணாடி போன்ற மற்ற பொருள்களுக்கும் வெப்பப் பதனிடல் பயன்படுகிறது. வெப்பப் பதனிடலில் சூடாக்குதல் மற்றும் குளிர்வித்தல் போன்ற பலநிலை செயல்பாடுகளை கொண்டது. இந்த செயல்முறை மூலம் உலோகத்தை மென்மையாக்கவும் மற்றும் உறுதியேற்றவும் முடியும். வெப்பப் பதனிடல் தொழில் நுட்பம் தன்மையாக்கல், காய்ச்சிக்குளிரவைத்தல், புறக்கடினப்படுத்துதல், கடினப்படுத்தல் மற்றும் வெப்பம் தணித்தல் போன்றவற்றை உள்ளடக்கியது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2016, 16:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/israeli-engineer-develops-car-engine-that-runs-on-water-and-alcohol-mixture-019644.html", "date_download": "2019-11-13T07:34:35Z", "digest": "sha1:3TOT2KL5QQE45OYA3WVDP7BOU4VXHMPE", "length": 30368, "nlines": 289, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெட்ரோல், டீசலுக்கு குட்பை... தண்ணீரில் இயங்கும் கார் எஞ்சின்! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளை பயமுறுத்திய பிசாசுகளுக்கு இதுதான் கதி\n30 min ago ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\n51 min ago டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\n1 hr ago இன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\n17 hrs ago கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nNews மோடி மீதான ''திருடர்'' விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nTechnology ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nEducation ரூ.1.15 லட்சம��� ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோல், டீசலுக்கு குட்பை... தண்ணீரில் இயங்கும் கார் எஞ்சின்... எஞ்சினியர்கள் அசத்தல்\nபெட்ரோல், டீசல் இல்லாமல் தண்ணீரை எரிபொருளாக கொண்டு இயங்கும் புதிய கார் எஞ்சினை எஞ்சினியர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.\nசுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களுக்கான மாற்று எரிபொருளை உருவாக்குவதில் ஆட்டோமொபைல் துறையினர் மிக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எரிபொருளானது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மட்டுமின்றி, அது மலிவு விலையில் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.\nபேட்டரியில் இயங்கும் மின்சார கார்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கார்கள்தான் சிறந்த மாற்றுத் தீர்வாக இப்போது கருதப்படுகிறது. ஆனால், பெட்ரோல், டீசல் கார்களை ஒப்பிடுகையில் விலை இருமடங்கு கூடுதலாக இருப்பது இதன் மிகப்பெரிய பாதக அம்சமாகவும், கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு கால அவகாசமும் தேவைப்படுகிறது.\nஇந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மலிவு விலையில் எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவில் உள்ள மேமான் ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த யெசுடா ஷ்மியூலி (81) என்ற மெக்கானிக் துவங்கிய இந்த நிறுவனம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி அருகே செயல்பட்டு வருகிறது.\nஇவர் தனது மகன்கள் ஐதன் மற்றும் டோரன் ஆகியோர் துணையுடன் தற்போது இந்த சிறிய ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். மேலும், ஜோ நகாஷ், யெடியா யாரி, மால்கம் ஹோனிலெயின் உள்ளிட்ட பலரின் உதவியுடன் இந்த நிறுவனத்தை யெசுடா நடத்தி வருகிறார்.\nஇந்த நிலையில், மேமான் நிறுவனத்தின் தீவிர ஆராய்ச்சியின் பலனாக பிஸ்டனில் இயங்கும் கார் எஞ்சினில் குறிப்பிட்ட மாறுதல்களுடன் தண்ணீர் மற்றும் எத்தனால் அல்லது வேறு எந்��� வகை ஆல்கஹால் கலவையிலான எரிபொருளில் இயங்கும் வகையில் மாற்றி அசத்தியுள்ளனர்.\nஇந்த பிஸ்டன் கார் எஞ்சின் 70 சதவீதம் தண்ணீர் மற்றும் 30 சதவீதம் ஆல்கஹால் கலவையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எஞ்சின் தொழில்நுட்பத்தின் மூலமாக கார் மட்டுமின்றி, பெரிய டிரக்குகள், ரயில் எஞ்சின்கள், கப்பல்கள், விமானங்களை கூட இயக்க முடியும் என்று மேமான் நிறுவனத்தின் யெசுடாவும் அவரது மகன்களும் தெரிவிக்கின்றனர்.\nMOST READ: கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா\nஇந்த நிறுவனத்தின் தலைவராக செயல்படும் ஐதன் ஷ்மியூலி கூறுகையில்,\"எனது தந்தை இஸ்ரேலில் இருந்தபோது சிறு வயதில் எண்ணெய் எரிபொருளால் ஏற்படும் போர் மற்றும் அதற்கான தட்டுப்பாடு குறித்து மிகுந்த கவலை கொண்டார். இதற்கான தீர்வு காணும் முனைப்பிலும் ஈடுபட்டார்.\nMOST READ: 83 ஆயிரம் ரூபாயை எண்ணி முடிக்க 3 மணி நேரம்... டீலர்ஷிப் ஊழியர்களை அதிர வைத்த ஆக்டிவா வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் குடியேறிய பிறகு பிரிண்டிங் தொழிலில் ஈடுபட்டார். ஆனால், அவருக்குள் இருந்த மாற்று எரிபொருள் குறித்த தாகம் காரணமாக, இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்கினார். தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவது குறித்த ஆய்வில் ஈடுபட்டு தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளோம்,\" என்று கூறியுள்ளார்.\nMOST READ: உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க\nஇஸ்ரேலில் உள்ள பிரபலமான டெக்னியான் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் யெசுடா பயின்றதுடன், ஜீப் உற்பத்தி பிரிவிலும் பணிபுரிந்துள்ளார். இந்த அனுபவத்தை வைத்துதான் தற்போது இந்த கார் தொழில்நுட்பத்தை தனது மகன்களுடன் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்.\nதண்ணீர் மற்றும் ஆல்கஹால் கலவையை எரிபொருளாக கொண்டு இயங்கும் இந்த எஞ்சின் மிக அதிக டார்க் மற்றும் பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. மேலும், எரிபொருள் சிக்கனம் மிகுந்ததாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nமுதல் கட்டமாக டீசல் எஞ்சின்களுக்கு மாற்றாக இந்த புதிய எரிபொருள் எஞ்சினை மாற்றாக நிலைநிறுத்த முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாக ஷ்மியூலி தெரிவித்துள்ளார். ஏனெனில், பெரிய வகை டிரக்குகள், ஜெனரேட்டர்கள் மற்றும் கனரக எந்திரங்களில் பயன்படுத்தப்படும் டீசல் எஞ்சின்களுக்கு நிகரான திறனை பேட்டரியில் இயங்கும் மின்சார மோட்டார்கள் வழங்க இயலாது. அந்த குறையை எங்களது புதிய எஞ்சின் தீர்க்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.\nஎங்களது புதிய எரிபொருள் மூலமாக பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் சல்ஃபர் ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு உள்ளிட்ட நச்சுப் புகைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எங்களது தொழில்நுட்பம் முழுமையாக சோதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காப்புரிமை மூலமாக பாதுகாப்பு பெற இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக பல முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் மேமான் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளனர். இந்த நிலையில், மேலும் பல முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்று மேமான் நிறுவனத்தின் ஸ்தாபகர் யெசுடா விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஇந்த தொழில்நுட்பத்தை போன்றே, நம் திருச்சியை சேர்ந்த ஒருவர் தண்ணீரில் ஓடும் பைக்கை கண்டுபிடித்து சாதித்துள்ளார். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nதிருச்சி மாவட்டம், கருமண்டபம் பகுதியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்த லக்ஷ்மணன், என்பவர்தான் இந்த தண்ணீரில் ஓடும் பைக்கைக் கண்டுபிடித்துள்ளார். தண்ணீர் என்பது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய மூலக்கூறுகளால் இணைந்தது. ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆகையால் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை மட்டும் பிரித்து எடுத்து அதில் வாகனத்தை இயக்க வைக்கும் முயற்சியில் லக்ஷ்மணன் ஈடுபட்டார்.\nஎம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான இவர் சிறு வயதிலிருந்தே புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இதன்காரணமாக, பைக் மெக்கானிஸம் மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் டிப்ளமோ கோர்ஷை முடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அவரது நீண்ட நாள் கனவு திட்டமான தண்ணீரில் ஓடும் பைக்கைக் கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளார்.\nதண்ணீரில் ஓடும் பைக் மூலம் அந்த பகுதியை வளம் வரும் லக்ஷ்மணன் இதுகுறித்து கூறியதாவது, \"ஒரு லிட்டர் தண்ணீரில் கெமிக்கல் ஊற்றப்பட்டு, ஹைட்ரஜன் தனியாக ஆக்ஸிஜன் தனியாகப் பிரித்து எடுக்கப்படுகிறது. பின்னர், பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜன் மூலம் கரண்ட் உருவாக்கப்படுகிறது. இதற்காகவே பிரத்யேமாக உருவாக்கப்ட்ட எஞ்ஜினை இந்த மின்சாரத்தைக் கொண்டு இயக்கப்படுகின்றது.\nஇந்த திட்டத்துக்காக கடந்த பதிமூன்று ஆண்டுகளாக நான் பணியாற்றி வருகிறேன். 1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் நீண்ட ஆய்வுக்குப் பின் தற்போது தான் வெற்றியடைந்துள்ளது. இந்த தண்ணீரில் இயங்கும் சைக்கிள் குறித்து ஆராய்ச்சி செய்யவே, ஆட்டோ மொபைல்ஸ், மெக்கானிஸம் ஆகிய டிப்ளமோ படிப்புகளைக் கற்று இந்த சைக்கிளை கண்டுபிடித்துள்ளேன்\" என்றார்.\nவெளிநாடுகளில் செய்யப்படும் பிரபலமாவது போன்று, லஷ்மணன் போன்ற இந்தியர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் வெளியுலகிற்கு வருவது கடினமாக இருக்கிறது. அப்படி வந்தாலும், அதற்கு அங்கீகாரம் பெறுவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு அரசு ஊக்கம் அளித்து மேம்படுத்துவதற்கும், நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதற்கு அங்கீகாரம் அளித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாக உள்ளது.\nஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nபேய் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் சேட்டை... இளைஞர்களை பிடித்து உள்ளே வைத்த பெங்களூர் போலீசார்\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nபிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா\nஇன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nஉலகிலேயே அபாயகரமானது... இந்திய சாலைகளில் மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்கள் உங்களுக்கு தெரியுமா\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nமக்களுடன் மக்களாக பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்... ஏன் தெரியுமா\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nஇது சூப்பர் ஐடியாவா இருக்கே... டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி... என்னவென்று தெரியுமா\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nபள்ளி குழந்தைகள் உயிருடன் விளையாடிய ஆட்டோ டிரைவர்களுக்கு ஆப்பு... தமிழக போலீஸ் செய்த அதிரடி இதுதான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஎம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...\nஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்\nஹோண்டா இன்சைட் ஹைப்ரிட் செடான் கார் இந்தியாவில் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1197-2018-05-14-09-01-46", "date_download": "2019-11-13T08:01:08Z", "digest": "sha1:GS5H627HWGRFOZWGLZHBMIXIUIBTDZ4G", "length": 15320, "nlines": 132, "source_domain": "tamil.media.gov.lk", "title": "ஈரானின் ஆன்மீகத் தலைவரை ஜனாதிபதி சந்தித்தார்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nஈரானின் ஆன்மீகத் தலைவரை ஜனாதிபதி சந்தித்தார்\nதிங்கட்கிழமை, 14 மே 2018\nஇதன்போது ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதி அவர்களுக்கு சிநேகபூர்வமான வரவேற்பு அளித்தார்.\nஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால உறவினை வலுவோடு முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது சுட்டிக்காட்டிய ஈரானின் ஆன்மீகத் தலைவர், இருநாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை போன்றே மக்களுக்கிடையிலும் தொடர்புகளை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.\nபூகோள ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களைக் கொண்டுள்ள இருநாடுகளும் தமது அபிவிருத்தி வாய்ப்புக்கள் குறித்தும் செயற்பட வேண்டுமெனவும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் தெரிவித்தார். மேலும் இலங்கை தேயிலை மீது தான் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.\nஇரு நாட்டு மக்களினதும் எண்ணங்களில் ஒற்றுமைகள் காணப்படுவதை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் மூலமாக தாம் அறிந்துகொண்டதாகவும் ஈரானிய ஆன்மீகத் தலைவர் தெரிவித்தார்.\nஅதற்கமைய இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தி, சகோதர நாடுகளாக முன்னோக்கி செல்ல காணப்படும் வாய்ப்பினை சுட்டிக்காட்டிய ஈரானிய ஆன்மீகத் தலைவர், நேற்றைய தினம் இருநாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட புதிய ���ுரிந்துணர்வு உடன்படிக்கைகளை தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஆன்மீகத் தலைவர் என்ற வகையில் அவர் ஆற்றிவரும் பணிகளை பாராட்டியதுடன், பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூகமே இலங்கையில் காணப்படுவதுடன். சமயக் கோட்பாடுகளின் ஊடாகவே சமூகத்தை நல்வழிப்படுத்த முடியுமெனவும் குறிப்பிட்டார்.\nஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சியை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு அந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளவும் நம்பிக்கை தெரிவித்தார்.\nஈரானுக்கு அரசமுறை விஜயம் மேற்கொள்வதற்காக தமக்கு அழைப்பு விடுத்தமைக்கும் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, விருந்தோம்பல் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஈரானிய ஆன்மீகத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.\nஇதனிடையே ஈரானின் டெஹரான் நகரில் வசிக்கும் இலங்கையர்களையும் ஜனாதிபதி அவர்கள் நேற்று (13) பிற்பகல் சந்தித்தார்.\nஇலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், அவர்களுடன் சுமுக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.\nகல்விமான்கள், தொழிற்துறை நிபுணர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதி அவர்களுக்கு அவர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.\nகொரியா சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டியில் 10 சிறந்த புத்தாக்குனர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள பசிந்து மிஹிரானுக்கு ஜனாதிபதி பாராட்டு\n“நுளம்புகள் தொற்றாத உணவு பாத்திரங்களை” உருவாக்கி கொரியாவின் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட்…\nபொலன்னறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு\nபொலன்னறுவை மாவட்டத்தில் தோப்பாவெல மகா வித்தியாலயம், கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரி,…\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜப்பான் முன்னாள் பிரதமரை ஜனாதிபதி சந்தித்தார்\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால\nஇளைஞர்களை வலுவூட்டுவதற்காக கடந்த ஐந்து வருடங்களில் முக்கியமான பல பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஊடக சுதந்திரம் அதிகபட்சம் உறுதி செய்யப்பட்டிருந்த கடந்த யுகத்தில் அதிகம் விமர்சனங்களுக்கு…\nஜனாதிபதி டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில்…\nசுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் இலங்கைக்கு பாராட்டு\nமுன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – ஜனாதிபதி\nதேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி\n15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01. இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தின் 13(18) சரத்திற்கு அமைவாக இணைந்த நிறுவனமாக\n09.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01.செவன அதிஷ்ட சீட்டிழுப்பு மூலம் வழங்கப்படும் சுப்பர் பரிசாக புதிய வீடொன்றை வழங்குதல்\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2282312", "date_download": "2019-11-13T08:19:09Z", "digest": "sha1:2U5QIPSUH7NXY4JZGPSELFCEHBSCRY3A", "length": 17091, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆண்டிபட்டியில் அதிகரிக்கும் குப்பை மறு சுழற்சிக்கு புதிய யோசனை| Dinamalar", "raw_content": "\nஇந்திய வானிலை மையத்தில் சார்லஸ்\nவிரைவில் ஆவின் பாக்கெட்டில் திருக்குறள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்வு\nஉள்ளாட்சியில் அதிக இடம்: அதிமுகவிடம் பா.ம.க, ...\n29 வழக்குகளை வாபஸ் பெற்ற விஜயகாந்த்\nபணியில் மெத்தனம்: 50 பேர் நீக்கம் 1\nகாலை வாரும் நடிகர்கள்: திருந்துவார்களா ... 12\n: கர்நாடக ... 2\nராதாபுரம் முடிவை அறிவிக்க தடை நீட்டிப்பு\nஒரே நாளில் 3 முக்கிய வழக்குகளில் நாளை தீர்ப்பு 2\nஆண்டிபட்டியில் அதிகரிக்கும் குப்பை மறு சுழற்சிக்கு புதிய யோசனை\nஆண்டிபட்டி, : ஆண்டிபட்டியில் 25 கிலோவுக்கும் அதிகமான குப்பை வெளியேற்றும் நிறுவனங்கள் த��ங்களாகவே மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தற்போது பேரூராட்சி மூலம் குப்பை சேகரிக்கப்பட்டு, மக்கும், மக்காத குப்பை தனித்தனியாக பிரிக்கப்பட்டு கிடங்கில் சேர்க்கப்படுகிறது. குப்பை கிடங்கில் மறு சுழற்சி மூலம் மக்கும் குப்பை உரமாக்கப்படுகிறது.மக்காத குப்பை மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. தினம் சேரும் குப்பையை சேகரித்து, தரம்பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்புவது பேரூராட்சிக்கு பெரும் சவாலாகி விடுகிறது.பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது:தினமும் ஆண்டிபட்டியில் 10 டன் அளவுக்கும் அதிகமான அளவில் குப்பை சேகரிக்கப்படுகிறது.\nஅதிகம் குப்பை சேர்வதை கட்டுப்படுத்தவும், பேரூராட்சி நிர்வாகத்தின் பணிச்சுமை குறையவும் இனி வரும் காலங்களில் குடியிருப்புகளில் பொதுமக்கள் தாங்களே மக்கும், மக்காத குப்பைபை பிரித்து குப்பை சேகரிக்க வரும் பணியாளர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 25 கிலோவுக்கும் அதிகமான அளவில் குப்பை சேர்க்கும் நிறுவனங்கள், குப்பை கிடங்கிற்கான இடம் ஒதுக்கி, அவர்களே மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nகிரிக்கெட் போட்டி 'ரெட் ஈகிள்' அபாரம்\nகுடிநீருக்காக 12 இடங்களில் மக்கள் சாலை மறியல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியி�� வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிரிக்கெட் போட்டி 'ரெட் ஈகிள்' அபாரம்\nகுடிநீருக்காக 12 இடங்களில் மக்கள் சாலை மறியல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/search/71508/", "date_download": "2019-11-13T07:34:12Z", "digest": "sha1:KZBKZQIJIIFMF7OKQRJL5CEMZIHQFYMU", "length": 5579, "nlines": 164, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Search results | Tamil Novels And Stories", "raw_content": "\n.. கயல் டீச்சர் உங்களால்...கவி மா என்னை யாரு ன்னு கேட்டு.....very happy அவங்களின் எழுத்தின் தீவிர ரசிகை ன்னு...கொஞ்சம் மானே தேனே போட்டு சொல்லுங்க...\n... நான் அனு பிரேம் பா... அவ்வோளோ தான்... சின்னதா ஒரு blog writer 10 வருசமா... நாவல் வாசிப்பாளர்... படங்கள் நிறைய எடுக்கும் ஆவல் உண்டு... நல்லா சமைச்சு...போட்டோ எடுத்து ட்டு சாப்பிடும்..குடும்ப தலைவி\nWow... What a epi... இன்றைக்கு சேஷன் அவர்களை பற்றி பேசிக் கொண்டோம்... அதே வரிகள்... படிக்க படிக்க...மிக மகிழ்ச்சி யா க உள்ளது...\nஒவ்வொரு வரியும்.....வார்த்தையும் .. ஆஹா... மீண்டும் ஒரு கவிதையான படைப்பு...மனம் மகிழ் கிறது.... நன்றி பா\nதானா வந்த சந்தனமே -3\nமொழியும் இசையும்.... இணை பிரியா பந்தம்....அந்த பந்தம் கொண்டு பேசும் அழகிய கதை... மொவுன மொழி பேசும் தேவதை அதை இசைக்கும் தேவ தூதன் என....அழகிய இனிய வாழ்வியல் கதை... ..ஒவ்வொரு மொழியும் அழகு.... அதுபோல உங்கள் ஒவ்வொரு பதிவும் அழகு... நேர்மறை எண்ணங்கள் மட்டுமே கொண்ட...அன்பான கூடு..... படிக்கும்...\nஇதமாய் தென்றலாய் மனம் மகிழும் ஒரு பதிவு....\nWow... என்னா எபி...நாங்களும் மூழ்கி....செம்ம பா\nமிக சிறப்பு.... வாழ்வின் நிதர்சனம் சொல்லும் கதை... வாழ்த்துக்கள் ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/how-protect-against-dengue-fever", "date_download": "2019-11-13T08:33:35Z", "digest": "sha1:T6G7KFNFHKHB2YTGY3WQGMK2LQVKQDWN", "length": 8630, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "டெங்கு காய்ச்சலில் வராமல் பாதுகாப்பது, வந்தால் தப்பிப்பது எப்படி? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nடெங்கு காய்ச்சலில் வராமல் பாதுகாப்பது, வந்தால் தப்பிப்பது எப்படி\nமற்ற காய்ச்சல்களைப் போல் அல்லாமல் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துவது டெங்கு காய்ச்சல். இ தற்கு முதலில் கொசுக்கள் உருவாவதைத் தடுக்க வேண்டும். வீட்டைச் சுற்றிலும் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொண்டு, சுத்தமாக வைத்திருங்கள். இரவுகளில் தூங்குவதற்கு முன்பாக முழங்காலில் இருந்து பாதம் வரையில் தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு தூங்கலாம். டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் முழங்காலுக்கு மேல் கடிக்காது. இப்படிச் செய்வதன் மூலமாக டெங்கு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nசின்ன வெங்காயத்துடன் சாதாரண அச்சுவெல்லத்தைச் சேர்ந்து மென்று சாப்பிட்டால் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்த தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இப்படி சாப்பிட்டு வந்தால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மூன்று கொய்யா இலைகளை எடுத்து கழுவி, சுத்தமான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்ததும், வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் டெங்கு காய்ச்சலுக்கு தடுப்ப��� மருந்தாக செயல்படும்.\nஅறுகம்புல் வேர் ஒரு கைப்பிடி எடுத்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து காலை, மாலை என குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். மலைவேம்பு இலைகளுடன் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி 10 மி.லி அளவு தினமும் மூன்று முறை குடித்து வந்தால் டெங்கு வைரஸை எதிர்க்கும் சக்தி கிடைக்கும்.\nநிலவேம்பு கஷாயம் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்துவதுடன் ரத்த தட்டணுக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 5 முதல் 10 கிராம் நிலவேம்புப் பொடியை 200 மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து நன்றாக வற்றியதும் வடிகட்டி குடிக்க வேண்டும். பப்பாளி இலையின் காம்பைக் கிள்ளி விட்டு, அரைத்து, வடிகட்டி 10 மி.லி வீதம் தினமும் நான்கு தடவை குடித்து வந்தால் ரத்த தட்டணுக்கள் அதிகரிப்பதுடன் மலேரியா, டெங்கு காய்ச்சல் குணமாகும்.\nPrev Articleகன மழையால் இடிந்து விழுந்த அரசுப் பள்ளிக் கட்டிடம்..\nNext Articleபழங்குடி பெண்களுடன் உற்சாகமாக நடனம் ஆடிய தமிழிசை சௌந்தரராஜன்..\nதீவிரமடையும் டெங்கு காய்ச்சல் : வேலூரில் 5 வயது சிறுமி உயிரிழப்பு..\nஇந்த துறைகள் இணைந்தால் டெங்குகாய்ச்சலை கட்டுப் படுத்தலாம்: மதுரை…\nபரவும் டெங்குகாய்ச்சல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காய்ச்சலால் 4,192…\nநான் திமுகவிலேயே கிடையாது... போட்டு உடைத்த முக.அழகிரி\n18 வருடங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் கடலோர கவிதைகள் ராஜா \n போட்டி போட்டு சாதித்த தலைவர்கள்\nஜல்லிக்கட்டு பார்க்க மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம் : அமைச்சர் ஆர்.பி உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/130890/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-!", "date_download": "2019-11-13T07:25:35Z", "digest": "sha1:TXSGVGCXX4UBPNH52A4YAXB23OYFAJUX", "length": 10823, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி \nAuthor: வினவு செய்திப் பிரிவு\nமத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் கடன் தள்ளுபடித் திட்டங்கள் பெரும்பாலும் வறட்சியின் போது அறிவிக்கப்படுவதில்லை, தேர்தலுக்காகவே அறிவிக்கப்படுகிறது. The post மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி \n2 +Vote Tags: விவசாயிகள் பாஜக விவசாயிகள் தற்கொலை\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nதுக்கமென்றால் அழ முடியாது; மகிழ்ச்சியென்றால் கொண்டாட முடியாது. இதுதான் மோடி உருவாக்கியிருக்கும் புதிய காஷ்மீர். The post காஷ்மீர் : இதன் பெயர்தான் இ… read more\nஇந்தியா புதிய ஜனநாயகம் ஜம்மு-காஷ்மீர்\nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \n102-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை தமிழகம் முழுவதும் நவம்பர் 7 அன்று புரட்சிகர அமைப்புகள் உற்சாகத்தோடு கொண்டாடினார்கள். சென்னை மற்றும் தருமபுரியில் நட… read more\nதமிழ்நாடு சோசலிச ரசியா நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nMCC அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னொரு நீட்சி. அது அபிவிருத்தியை இராணுவமயமாக்குவதுடன் தனியார்மயமாக்கலை வழக்கமானதாக்கி சட்டபூர்வமானதாக்குகின்றது. The… read more\nஇலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்க ஏகாதிபத்தியம்\nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nகெனேயின் புத்தகங்கள் ஒரு புதிய விஞ்ஞானத்தை, அரசியல் பொருளாதாரத்தை அதன் மூலச் சிறப்புடைய பிரெஞ்சு வடிவத்தில் படைத்தன. அதனை விளக்குகிறது தொடரின் இப்பகுத… read more\nபொருளாதாரம் மூலதனம் மார்க்சிய கல்வி\nதினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 4.\nசிறுவர்மலர் தினமலர் வாசகர் கடிதங்கள்\nதத்தெடுத்த மகளின் கட்டுரை: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சிப் பகிர்வு\nதத்தெடுப்பது பற்றி தனது மகள் எழுதிய கட்டுரையை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் நடிகை சுஷ்மிதா சென். முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் அழகியான சுஷ்மிதா சென், R… read more\nகீதை சிந்தனைகள்: நிலைத்த அறிவுக்கு மூன்று அடையாளங்கள்\nநம்முடைய எல்லா துக்கங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் காரணம் நம்மை வழிநடத்தக்கூடிய நிலையான அறிவு நமக்கு அடிக்கடி இல்லாமல் போவது தான். அந்த நிலையான அற… read more\nஆன்மீகம் சுய முன்னேற்றம் வாழும் கலை\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு.\nகிண்டில் (ஆச்சரியமான) சில குறிப்புகள்.\nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி \n5 முதலாளிகளின் கதை - சக��ரவர்த்தி விமர்சனம்.\nஅயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2.\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்.\n5 முதலாளிகளை கதை விமர்சனம் - Rs. Prabu.\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nநரசிங்கமியாவ் : துளசி கோபால்\n7 + 1 = 9 : சத்யராஜ்குமார்\nமனசுக்கு நேர்மையாய் : இளவஞ்சி\nஅடுக்குகளிலிருந்து.. அய்யப்பன் : Cable Sankar\nதங்கமான சிரிப்பு : anthanan\nதீபாவலி(ளி) : அவிய்ங்க ராசா\nஒரு இறகைக் கொன்றுவிட்டேன் : கே.ரவிஷங்கர்\nமழை விட்டாலும் தூவானம் : Karki\nஅவரு வந்துட்டாரு,அப்புறமா பேசுறேன் : வினையூக்கி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/180512", "date_download": "2019-11-13T08:18:20Z", "digest": "sha1:FB7ZHZG7IZR7B3MUWOM2GOMSEGWSSBTJ", "length": 5021, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "BN fokus calon tempatan untuk PRK Semenyih | Selliyal - செல்லியல்", "raw_content": "\nNext article“வர்மா” மீண்டும் எடுக்கப்படுகிறது – இயக்குநர் பாலாவும் மாற்றப்படுகிறார்\nஅமமுக பிரமுகர் புகழேந்தி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்\nவிடுதலைப் புலிகள் விவகாரம்: மலேசிய காவல் துறையினரின் கைது நடவடிக்கை வேடிக்கையானது\nதஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியடைந்தால், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்\nமகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\nஐஎஸ் தீவிரவாதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்படுவர்\nகாலமான 348,000 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது\nசூர்யாவின் அடுத்த எதிர்பார்ப்பு – “சூரரைப் போற்று”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-13T08:05:33Z", "digest": "sha1:XFCN6WURTAFTSUQCJNAAUAN5TCNTNP3Y", "length": 9935, "nlines": 253, "source_domain": "www.thisaigaltv.com", "title": "கால்பந்து என்றால் ரொனால்டோ-மெஸ்ஸி; தேர்தல் என்றால் அ.தி.மு.க- தி.மு.க -அமைச்சர் ஜெயக்குமார் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் தமிழ்நாடு கால்பந்து என்றால் ரொனால்டோ-மெஸ்ஸி; தேர்தல் என்றால் அ.தி.மு.க- தி.மு.க -அமைச்சர் ஜெயக்குமார்\nகால்பந்து என்றால் ரொனால்டோ-மெஸ்ஸி; தேர்தல் என்றால் அ.தி.மு.க- தி.மு.க -அமைச்சர் ஜெயக்குமார்\nமீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமுரண்பாடுகளின் மொத்த சின்னம் திமுக. பேரவை விதிகள் குழுவை கூட்டி ஆளுநர் பற்றி பேச கூடாது என கூறியது திமுக தான். 1999ஆம் ஆண்டில் தி.மு.க.தான் விதிகளை மாற்றியது என குற்றம்சாட்டினார். கொள்கைகளை அவ்வப்போது மாற்றிக்கொள்பவர்கள் திமுகவினர். கதவுகளை மூடிய திமுகவினரே திறக்க கூறுகின்றனர் ஆளுநருக்கு உள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு ஆய்வு செய்து வருகிறார் என கூறினார்.\nஆட்சியை பிடிப்போம் என்று கமல்ஹாசன் கூறியது பற்றிய கேள்வி பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் , உலகக்கோப்பை கால்பந்தில் ரொனால்டோ-மெஸ்ஸி இடையேதான் போட்டி. தேர்தல் என்றால் அ.தி.மு.க- தி.மு.க இடையேதான் போட்டி. வேறு யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது என கூறினார்.\nPrevious articleஅயோத்தியில் ராமர் கோவில் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை: யோகி ஆதித்யநாத்\nNext articleஉணவு- தண்ணீரின்றி கர்ப்பிணி பெண்கள் உள்பட 13,000 அகதிகளை பாலைவனத்திற்கு துரத்திய அல்ஜீரியா\nரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது\nதமிழகத்தில் டாக்டர்கள் 4-வது நாளாக ஸ்டிரைக்\nசுர்ஜித்தை மீட்க நான்காவது நாளாக நீடிக்கும் மீட்பு பணிகள்\nஉயிரை இழக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nபாகிஸ்தான்: போலியோ முகாமில் பணியாற்றிய இரு பெண் ஊழியர்கள் சுட்டுக் கொலை\nபிரதமர் வருகைக்கு எதிர்ப்பு ;சீமான் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி, பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர்...\nபெர்சேக்கு நிதி வேண்டும்- அம்பிகா\nஎனது விமானம் சூழ்ச்சி செய்யப்பட்டது – மகாதீர்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் ��லேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது தினகரன் முதல்வராக முயற்சி செய்தார்- திவாகரன்\nஊழலுக்கு யாரும் துணைபோகக்கூடாது: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/02/19_05.html", "date_download": "2019-11-13T07:59:36Z", "digest": "sha1:ACKHAZ4AS3OFYQGN7QYOGKZRTA5BF4M7", "length": 8915, "nlines": 198, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்றைய நெல்லை-19-மரம் நடுதல்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபாளையங்கோட்டை தீயணைப்பு துறை மண்டல அலுவலகத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு, பயிற்சி இன்று தொடங்கியதை முன்னிட்டு, திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில், 133 மரக்கன்றுகளை நட்டனர். நல்ல துவக்கம். நாமும் பாராட்டலாம்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமக்கர் பண்ணும் மக்காத பிளாஸ்டிக்.\nமார்பக புற்று நோய்க்கு புது மருந்து கண்டுபிடிப்பு....\nஅடுத்த தோசைக்கும், அவித்த இட்லிக்கும் மனம் ஆலாய் ப...\nபிள்ளைகள் உணவில் பிளாஸ்டிக் கலப்படம்.\nஉப்பு- கரிக்கும் உள்ளேயும் தள்ளும்.\nஇன்றைய நெல்லை-25-கண்புரை அறுவை சிகிச்சையில் புதுமை...\nஇன்றைய நெல்லை-24-பாம்பாட்டியை பாம்பு படுத்திய பாடு...\nஉணவு ஆய்வாளர் கலந்துரையாடல் கூட்டம்.\nஇன்றைய நெல்லை-23- மாநில அளவில் நெல்லை மாணவர்கள் சா...\nஇன்றைய நெல்லை-22-சில்லறைதனமான சிறுநீரக திருட்டு.\nஇன்றைய நெல்லை-21-இரு சக்கர வாகனங்களை இழுத்து சென்ற...\nபட்டுகுட்டி பிறந்த நாள் -பதிவர்கள் அறிமுகம் ஆன நாள...\nஇன்றைய நெல்லை -19- அறிவிப்புகள்.\nஇன்றைய நெல்லை-18- செல் போன் சிக்கல்கள்\nஇன்று போல் என்றும் வாழ்க\nஓய்வறியா உற்ற நண்பர் ஓய்வு பெற்றார்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://batticaloa.mc.gov.lk/event.php?id=114", "date_download": "2019-11-13T08:33:07Z", "digest": "sha1:ZRQ5WDE7JO27Q33EXGJIEGXENPGTR3BP", "length": 3908, "nlines": 81, "source_domain": "batticaloa.mc.gov.lk", "title": "Batticaloa Municipal Council", "raw_content": "\nடெங்கு தொடர்பிலான மீளாய்வுக் கூட்டம்\nமட்டக்களப்பு மாநகர சபையின் டெங்கு தொடர்பிலான மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாநகர கௌரவ முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.\nகுறிப்பாக கழிவகற்றல் நடவடிக்கைகளின் போது ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் நுளம்பு பெருக்கம் அவற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.\nஅத்துடன், டெங்கு தொடர்பான நடடிக்கைகளுக்கு பாடசாலை மட்டத்தில் ஒத்துழைப்பு குறைவாக கிடைக்கின்றமை மற்றும் முறையான செயற்பாடுகளை மேற்கொள்ளாமை தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.\nஇந்த கலந்தரையாடலில், மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் கே.கிரிசுதன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர் சசினந்தன், மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்ஜெயன், பொது சுகாதார பரிசோதகர்கள், கல்விப் பணிமனை அதிகாரிகள், பொலிஸ் மற்றும் ஏனைய பிரிவுகளின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gossip/2019/09/10221943/1260691/Actress-Cinema-Gossip.vpf", "date_download": "2019-11-13T07:38:08Z", "digest": "sha1:HK3LOF2M3REJLI56O5JVRLDEKV3BRO3U", "length": 5679, "nlines": 84, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Actress Cinema Gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் அந்த நடிகர் என்றால் இலவசமாக நடிக்க தயார் - நடிகையின் திட்டம்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 22:19\nஒரு நடிகர் படத்தின் இணைந்து நடித்த நடிகை, மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இலவசமாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறாராம்.\nகுளிர்ச்சியான நடிகை ஒரு படத்தில் ‘சிவ’ நடிகருக்கு தங்கையாக நடித்து இருக்கிறாராம். படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறதாம். ‘சிவ’ நடிகரின் அடுத்த படத்தில��ம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், இலவசமாக நடிக்க தயார் என்று அந்த நடிகை சிரித்துக் கொண்டே சொல்கிறாராம்.\nஅவருடைய சிரிப்புக்கு அர்த்தம் என்ன என்று படக்குழுவினர் தலைமுடியை பிய்த்துக் கொள்கிறார்களாம்.\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர்\nடிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைக்கும் நடிகை\nவாய்ப்புக்காக கொள்கையை மாற்றிய நடிகை\nதொடர் தோல்வியால் முடிவை மாற்றிய நடிகை\nபணத்திற்கு ஆசைப்பட்டு பிரச்சனையில் சிக்கிய நடிகர்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர்\nடிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைக்கும் நடிகை\nவாய்ப்புக்காக கொள்கையை மாற்றிய நடிகை\nதொடர் தோல்வியால் முடிவை மாற்றிய நடிகை\nபணத்திற்கு ஆசைப்பட்டு பிரச்சனையில் சிக்கிய நடிகர்\nபட வாய்ப்புக்காக சம்பளத்தை குறைத்த நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/89866-the-circle-movie-review", "date_download": "2019-11-13T06:44:42Z", "digest": "sha1:JGAHYNFWQN5B47GTHUMAHZP6OVP27QAY", "length": 15756, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "நம்மை யாரெல்லாம் கண்காணிக்கிறார்கள்? அதிர்ச்சிக் கதை சொல்லும் `தி சர்க்கிள்' படம் | The circle Movie review", "raw_content": "\n அதிர்ச்சிக் கதை சொல்லும் `தி சர்க்கிள்' படம்\n அதிர்ச்சிக் கதை சொல்லும் `தி சர்க்கிள்' படம்\nகாலையில் எழுந்ததும், `இன்று டிராஃபிக் சற்று அதிகம் இருக்கும். பத்து நிமிடம் தாமதமாக அலுவலகத்துக்கு ரீச் ஆவீர்கள்' என கூகுள் நோட்டிஃபிகேஷன் உங்கள் மொபைலில் வருவதைக் கவனித்திருக்கிறீர்களா ஏதோ ஓர் ஊருக்கு நாம் செல்லும்போது, செல்லும் வழியில் இருக்கும் காபி டேயை நமக்குச் சொல்லிக்கொண்டே வருகிறதா ஏதோ ஓர் ஊருக்கு நாம் செல்லும்போது, செல்லும் வழியில் இருக்கும் காபி டேயை நமக்குச் சொல்லிக்கொண்டே வருகிறதா இவை அனைத்தும் நன்மைகள்தானே ஆனால், இதை யாரெல்லாம் பார்க்கிறார்கள் டெக்னாலஜி மூலம் நமக்கு உதவும்பொருட்டு, நம் பிரைவசிக்குள் எவ்வளவு தூரம் நுழைந்திருக்கிறது என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கும் படம்தான் `தி சர்க்கிள்'.\nஈமன் பெய்லியின் (டாம் ஹாங்க்ஸ்) தி சர்க்கிள் நிறுவனத்தில் தன் தோழியின் உதவியால், ஆரம்பநிலை வேலையில் சேருகிறாள் மே ஹோலாண���ட் (எம்மா வாட்சன்). அவளையும் அவளின் குடும்பத்தையும் பார்த்துக்கொள்கிறது `தி சர்க்கிள்'. தன் குடும்பத்தைப் பார்ப்பதை மறந்து அலுவலகத்திலேயே தொடர்ச்சியாக வேலைசெய்கிறாள் மே. அவளுக்கு நடக்கும் ஓர் அசம்பாவிதச் சம்பவத்தால், நிறுவனத்தின் புது கண்டுபிடிப்பான `SeeChange' என்னும் லைவ் கேமரா கருவி மூலம் தன்னை வெளி உலகுக்கு அறிமுகம் செய்துகொள்கிறாள் மே. தான் பார்க்கும் விஷயங்கள், சந்திக்கும் நபர்கள் என அவளின் ஒவ்வோர் அசைவையும் சர்க்கிளில் அக்கவுன்ட் வைத்திருக்கும் அனைவராலும் பார்க்க முடியும். (ஃபேஸ்புக் லைவின் ஓப்பன் அக்கவுன்ட் என வைத்துக்கொள்ளலாம்) ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், தினமும் அவளது செய்கைகளைப் பார்க்கிறார்கள். பிரைவசி என்ற ஒன்றே இல்லாமல் இருப்பதுதான் நிம்மதியானது என்பது வலியுறுத்தப்படுகிறது. உலகெங்கிலும், SeeChange கேமராக்களும் மக்களின் கேமராக்களும் கண்களாக மாற ஆரம்பிக்கின்றன. மேவின் பெற்றோர் அவளைவிட்டு முற்றிலுமாக விலகுகிறார்கள். அதற்குள், அடுத்த கண்டுபிடிப்பான SoulSearch-யை உருவாக்குகிறது `தி சர்க்கிள்'. SoulSearch மூலம் உலகில் இருக்கும் எவரையும் 20 நிமிடத்தில் தேடிக் கண்டுபிடிக்க முடியும். இவற்றால் நடக்கும் சில விஷயங்களுக்கு, மே ஹோலாண்ட் இறுதியில் என்ன முடிவு எடுக்கிறாள் என்பதைத் தெளிவில்லாமால் சொல்லியிருக்கிறது `தி சர்க்கிள்'.\nடேவிட் எக்கர்ஸின் நாவலான `தி சர்க்கி'ளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் `தி சர்க்கிள்'. கடந்த ஆண்டு டாம் ஹாங்க்ஸ் நடித்த `ஏ ஹோலோகிராம் ஃபார் தி கிங்'கும் டேவிட் எக்கர்ஸின் நாவல்தான்.\nஆப்பிளின் டிம், கூகுளின் சுந்தர்பிச்சை போல் அவர் SeeChange கேமராவை விளக்கும் அந்த ஆரம்பக் காட்சி சூப்பர். படம் முழுக்க ஒரு பதபதைப்புடன் காணப்படும் எம்மா வாட்சனும் சில காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆனால், படத்தில் பல்வேறு காட்சிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத பிளாஸ்டிக் கதாபாத்திரங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றன. எச்சரிக்கை தரும் ஒரு நாவலைப் படமாக்கவேண்டிய இடத்தில் முழுவதுமாகத் தோற்றுபோய் இருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் பொன்சோல்ட். பல்வேறு டேட்டாக்களைச் சுரங்கத்தில் ஏன் வைக்க வேண்டும் மே-வின் தோழி ஏன் அப்படி ரியாக்ட் செய்கிறாள் மே-வின் தோழி ஏன் அப்படி ரிய���க்ட் செய்கிறாள் எப்படி டை லைஃபிட்டியை (ஜான் பொயேகா) யாராலும் கண்காணிக்க முடியவில்லை எப்படி டை லைஃபிட்டியை (ஜான் பொயேகா) யாராலும் கண்காணிக்க முடியவில்லை மே எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இறுதியில் அந்த முடிவை எடுப்பது ஏன் மே எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இறுதியில் அந்த முடிவை எடுப்பது ஏன்... எனப் பல கேள்விகளுக்கான பதில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நாவலில் தெளிவாக இருக்கும் சில விஷயங்கள்கூட படத்தில் இல்லை. பொதுவாக நாவலில்தான் சில விஷயங்களில் வாசிப்பாளனின் புரிதலுக்கு விட்டுவிட்டு, அப்படியே நகரும். இதில் அப்படியே உல்ட்டா\nஐந்து வருடங்கள் கழித்து படத்தில் வருவதுபோல், கூகுளும் ஃபேஸ்புக்கும், பிற கார்ப்பரேட் நிறுவனங்களும் நம்முடைய தனிமனிதச் சுதந்திரங்களை முழுவதுமாகக் கைப்பற்றக்கூடும். ஆனால், அப்போது யாரும் இந்தப் படத்தை நினைவுபடுத்திப் பாராட்ட மாட்டார்கள். நம் பிரைவசியை முழுவதுமாக இணையத்துக்குத் தாரைவார்த்துவிட்டு நிற்கிறோம் என்பதை அழுத்தமாகச் சொல்லாமல், முற்றிலும் குழப்பி எடுக்கப்பட்டிருக்கிறது `தி சர்க்கிள்'.\n`ரகசியம் என்பது பொய்யானது', `ஒரு விஷயத்தைப் பகிரும்போதுதான் அக்கறைகொள்ள முடியும்', `பிரைவசி என்பது திருட்டுத்தனம்' இதுதான் படத்தின் டேக்லைன். அதை மட்டும் பார்த்துவிட்டு, நாம் இணையத்தில் நம் பிரைவசியை ரேன்சம்வேர்களுக்கு இரையாக்காமல் பாதுகாத்துக்கொள்ளுதல் நலம். பிரைவசி என்பது நம் உரிமை என்பதை நினைவில் கொள்வோம்\nபடம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், அமேசானில் நான் பார்த்த ஒரு பொருளை, ஃபேஸ்புக்கில் கடை விரித்து விளம்பரம் செய்யும்விதம் ஏனோ ஞாபகம் வந்தது. அந்தப் பொருளை வாங்கலாம் என முயல்கையில், 'பாஸ், இந்தத் தளத்துல அது 10 ரூபாய் கம்மி' என மற்றொரு தளத்தின் முகவரி பாப் அப் ஆனதும் ஞாபகம்வருகிறது. நண்பன் ஒருவன் Swiggey-ல் மதிய உணவு ஆர்டர்செய்து அமர்ந்திருக்க, வேறொரு டெலிவெரி கம்பெனியிலிருந்து ஒரு மெசேஜ் அவன் மொபைலுக்கு வந்திருந்தது. `எங்களிடம் ஆர்டர்செய்திருந்தால், உங்களுக்கு இன்னும் விரைவாக அதே நேரம், 10 சதவிகிதம் டிஸ்கவுன்ட்டுடன் இந்தப் பொருள் கிடைத்திருக்கும்'. இதை எல்லாம் யார் கண்காணிக்கிறார்கள் நம் தகவல் எத்தனை பேரிடம் இருக்கிறது ��ம் தகவல் எத்தனை பேரிடம் இருக்கிறது அப்படி நம் தகவலில் என்ன இருக்கிறது அப்படி நம் தகவலில் என்ன இருக்கிறது\n2002-ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான படம் `மைனாரிட்டி ரிபோர்ட்ஸ்'. ஒருவர் கொலைசெய்யும் முன்னரே அந்தக் கொலையைத் தடுத்து, அதற்குக் காரணமாக இருந்த நபரைக் கைதுசெய்வார்கள். `மைனாரிட்டி ரிப்போட்ஸ்' படத்தில் வரும் ஆண்டு 2054. இந்த டெக்னாலஜி வருவதற்கு அத்தனை ஆண்டுகள் ஆகாது என்பது மட்டும் நிச்சயம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mission/isha-vidhya", "date_download": "2019-11-13T06:57:31Z", "digest": "sha1:L5KGBTX2TQACAXZHZHS276STK7XNJNUV", "length": 9834, "nlines": 221, "source_domain": "isha.sadhguru.org", "title": "Isha Vidhya", "raw_content": "\nஈஷா சமூக நலத்திட்டத்தின் ஒரு அங்கமாக, கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்குடன் ஈஷா வித்யா பள்ளிகள் இயங்குகின்றன. உயர்ந்த கல்வித் தரத்துடன் ஆங்கில வழிக்கல்வியை கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக ஈஷா வித்யா வழங்குகிறது\nகிராமப்புற மாணவர்களின் கல்வி முன்னேற்றம்\n9 கிராமப்புறப் பள்ளிகள் 5200 மாணவர்கள் 2900 மாணவர்களுக்கும் மேல் முழுமையான கல்வித்தொகையில் கணினி வசதியுடன், ஆங்கில வழிக்கல்வி நுண் ஊட்டசத்துக்கள் நிறைந்த இலவச மதிய உணவுs\nஈஷா சமூகநலத் திட்டங்களின் ஒரு பகுதியாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு சிறந்த உயர்தர ஆங்கில வழிக்கல்வியை வழங்குவதற்காக ஈஷா வித்யா பள்ளிகள் செயல்படுகின்றன. 60% குழந்தைகளுக்கு சிறப்பு டியூசன் பயிற்சி, நோட்டு புத்தகங்கள் மற்றும் பாட புத்தகங்கள் உட்பட முழுமையான உதவித்தொகைக்காக தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்கள் நன்கொடை செய்து உதவுகின்றனர்.\nதமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது இயங்கிவரும் 9 ஈஷா வித்யா பள்ளிகளில் சுமார் 5200 குழந்தைகள் பயில்கிறார்கள். முதல் தலைமுறையாக பள்ளிக்குச் செல்லும் பெரும்பான்மை குழந்தைகளுக்கு ஒரு ஒளிமயமான எதிர்கலாத்திற்கான நம்பிக்கையாக ஈஷா வித்யா உள்ளது.\nபாடக் கல்வியை தாண்டி குழந்தைகள் தங்கள் திறமையை முழுமையாய் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு செயல்முறைகளுடன் கல்வி வழங்கப்படுவதோடு, மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் சூழலும் ஏற்படுத்தித் ��ரப்படுகிறது. ஈஷா வித்யா மூலமாக கிராமப்புற மாணவர்கள் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைகளிலிருந்து மேம்பாடு பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிறது.\nமஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் நேரடியாக ஈஷா யோகா மையதிற்கு வருகை தந்தோ அல்லது இணைய நேரலையுடனோ சத்குருவுடன் இணையுங்கள்\nஈஷா புத்துணர்வு மையம் சத்குருவால் உருவாக்கப்பட்ட இந்த மையம்ஈஷா யோக மையத்தினுள்ளே, இருக்கிறது. இப்புத்துணர்வு மையம், படிப்படியாக புத்துணர்ச்சியையும், சக்தியையும் ஒருவருள் ஒரு நிலைப்படுத்த பல தனித்தன்மையுடன் கூடிய சக்தி…\n“ஆரோக்யா” உடல் நலம் என்ற வாழ்க்கையின் அடிப்படையான விஷயத்தை “ஆரோக்யா” என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள். தொற்றிக் கொள்கிற வியாதிகளை நவீன மருத்துவத்தால் எளிதில், துரிதமாக குணமாக்க முடியும். ஆனால் நாட்பட்ட, கடுமையான நோய்களைப்…\nஅரசு பள்ளிகள் உதவித் திட்டம்\nஅரசுப் பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டம் 2020ல் பல கோடி மக்கள் தொகைகொண்டதாக திகழப்போகும் இந்தியாவில் 363 மில்லியனும் மேற்பட்டோர் 15 வயதிற்கு உட்பட்டோராக இருப்பர். அரசுப் பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/101243?ref=archive-feed", "date_download": "2019-11-13T06:40:09Z", "digest": "sha1:WXA42GXRBJ2JRZSV4VLK7VHSWJ46D4ZR", "length": 8965, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "டெல்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடெல்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு\nடெல்லியில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட உள்ளது.\nஇந்திய தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த ஜனவரி 1ம் திகதி முதல் 15ம் திகதி வரை அங்கு வாகனக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது.\nஇதன்படி, ஒற்றைப்பட்டை கொண்ட தேதிகளில் ஒன்றை இலக்க எண்கள் கொண்ட வாகனங்களும், இரட்டைப்படை திகதிகளில் இரட்ட�� இலக்க எண்களை உடைய வாகனங்களும் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டன.\nஇதனால் போக்குவரத்து ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து இத்திட்டத்தை நிரந்தரமாக செயல்படுத்த பல தரப்பினரும் ஆதரவளித்துள்ளனர்.\nஇந்நிலையில் ஏப்ரல் 15 முதல் 30ம் திகதி வரை மீண்டும் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது.\nஇது குறித்து முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, இந்தமுறை கிடைக்கும் பலனை பொறுத்து டெல்லியில் ஒவ்வொரு மாதமும் 15 தினங்களுக்கு வாகனக் கட்டுப்பாடு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.\nகடந்த முறை சோதனை முறையினால் டீசல் விற்பனை 40 சதவிகிதம் குறைந்துள்ளது. இதில் வரும் சிரமங்களை தவிர்க்க தம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் வாகனங்களை இருவரும் மாறி, மாறி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோரியுள்ளார்.\nகாலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் அமலில் இருக்கும் வாகனக் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.\nஇவர்களை கண்காணிக்கும் பொருட்டு முன்னாள் ராணுவத்தினர் சுமார் 400 பேர் பணியில் ஈடுபடுத்தப்படவும் உள்ளனர். இவர்களுடன் இணைந்து டெல்லியின் போக்குவரத்து கட்டுப்பாடுத்துறையின் 120 குழுக்கள் டெல்லி சாலைகளில் கண்காணிப்பில் ஈடுபட உள்ளது.\nஞாயிற்றுக்கிழமை வாகனக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961456/amp", "date_download": "2019-11-13T06:58:46Z", "digest": "sha1:AN7WUSB5PYQMHP46R7OYF5ZWBI4UUNAM", "length": 13398, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nதூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்குடி, அக். 10: தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு நிர்வாகிகளை தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கல்லூரி முன்னாள் செயலாளர் சி.எஸ். ராஜேந்திரன், மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் ���யக்குநர் டி.ஆர்.தமிழரசு கூட்டாக தெரிவித்தனர். இதுகுறித்து தூத்துக்குடியில் கூறுகையில், ‘‘தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வடதிசை இந்து நாடார்களினுடைய தர்மக் காரப்பேட்டை பரிபாலன சங்கம், விருதுநகர் இந்து நாடார்கள் தர்ம பரிபாலன சபை, தூத்துக்குடி நாடார்கள் மகமை, திருமங்கலம் பாண்டியகுல ஷத்திரிய நாடார்கள் உறவின்முறையை சேர்ந்த தூத்துக்குடி மேலப்பேட்டை நாடார்கள் உறவின்முறை, அருப்புக்கோட்டை இந்துநாடார்கள் பெண் பாடசாலை மகமை ஆகிய 5 நாடார்கள் மகமையாலும், சமுதாய பெரியோர்களாலும் கடந்த 1966ல் தூத்துக்குடி கல்விக்குழு உருவாக்கப்பட்டு அதன் மூலம் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம்தான் காமராஜ் கல்லூரியாகும்.\nஇந்த 5 அமைப்புகளிலிருந்தும் மற்றும் கல்லூரியை உருவாக்க நிதியுதவி அளித்தவர்கள், ஸ்பின்னிங்மில் நிறுவனம், உப்பு இலாகா ஆகியவற்றில் இருந்து 52 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு நிர்வகித்து வருகின்றனர். இதில் தர்ம காரப்பேட்டை பரிபாலன சங்கத்தை சேர்ந்த 20 பேரும், விருதுநகர் இந்து நாடார்கள் தர்மபரிபாலன சபையை சேர்ந்த 10 பேரும், தூத்துக்குடி நாடார்கள் மகமையை சேர்ந்த 3 பேரும், திருமங்கல பாண்டிய குல சத்திரிய நாடார்கள் உறவின்முறையை சேர்ந்த தூத்துக்குடி மேலப்பேட்டை நாடார்கள் உறவின்முறையை சேர்ந்த 2 பேரும், அருப்புக்கோட்டை இந்து நாடார்கள் பெண் பாடசாலை மகமை பரிபாலன சங்கத்தை சேர்ந்த ஒருவரும், நன்கொடையாளர்கள் 10 பேரும், தூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பில் 4 பேரும், உப்பு இலாகாவை சேர்ந்த ஒருவரும், கல்லூரி முதல்வர் நியமிக்கும் ஒருவர் என 52 பேர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு அவர்களிலிருந்து தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைச் செயலாளர் தேர்வு செய்யப்படுவர்.\nஅதன்படி 1966 முதல் 2015ம் ஆண்டு வரை தூத்துக்குடி கல்விக்குழு மற்றும் கூட்டுறவு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டும், 5 நாடார்களின் மகமைகளின் துணையோடும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ஒரு தரப்பினர் காமராஜ் கல்லூரி முழுவதையும் தங்கள் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்காக விதிகளுக்கு எதிராக, தன்னிச்சையாக தேர்தல் நடத்தி கல்லூரியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இந்த தேர்தலை மாவட்டப் பதிவாளர் ஏற்கவில்லை. இதனால் கல்லூரிக்கு செயலாளர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விருதுநகர் இந்து நாடார்கள் தர்ம பரிபாலன சபை சார்பில் தூத்துக்குடி சப் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் வரை சென்ற இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாரிமன், ராமசுப்பிரமணியன் ஆகியோர் காமராஜ் கல்லூரியை நிர்வாகம் செய்யும் தூத்துக்குடி கல்விக்குழு தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய உத்தரவிட்டது. மேலும் இதற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த வக்கீல் சொர்ணலதாவை ஆணையராக நியமித்து, 2 மாதங்களுக்குள் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு பொதுக்குழு, செயற்குழுவை கூட்டியும், புதிய நிர்வாகிகளை தேர்வுசெய்வதற்கான தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளனர்’’ என்றனர்.\nபேட்டியின் போது நாடார்கள் மகமைகளை சேர்ந்த தேன்ராஜ், தனபாலன், வேல்சங்கர், நடராஜன், பீட்டர் ஜெபராஜ், நிர்மல்வேல், செல்வராஜ், சுசீ ராஜன், என்.டி.செல்வராஜ், நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nஉற்சவர் தினத்தையொட்டி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் கருடசேவை\nதூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் பலி\nஎட்டயபுரம் அருகே சாலை மற்றும் பஸ் வசதி கோரி அதிகாரிகளை முற்றுகை\nடெங்கு கொசுப்புழு உற்பத்தி கோவில்பட்டி தீப்பெட்டி ஆலை, வீடுகளுக்கு அபராதம் விதிப்பு\nபைக் திருடிய 2 பேர் கைது\nவியாபாரியை தாக்கிய தந்தை, மகனுக்கு வலை\nநா.முத்தையாபுரத்தில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு\nதொழிலாளிகளை மிரட்டிய இருவர் கைது\nபிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது\nதூத்துக்குடியில் பயிற்சி பெற்ற 347 பள்ளி ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி பட்டய சான்றிதழ்\nமினிபஸ் மோதி தொழிலாளி படுகாயம்\nஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா\nதூத்துக்குடியில் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு\nசாத்தான்குளம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் பெற்றோருக்கு மிரட்டல்\nசாத்தான்குளம் அருகே சிஎஸ்ஐ சபை நிர்வாகிக்கு கத்திக்குத்து:4பேருக்கு வலை\nதூத்துக்குடியில் சிறுதானியங்கள் திட்ட விளக்க பிரசார ஊர்தி\nதூத்துக்குடி சிவந்தாகுளம் குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்\nவேப்பலோடை அரசு பள்ளியில் மரக்க���்று நடும்விழா\nதூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/ktm-duke-125-finance-options-with-low-downpayment-emi-schemes-019462.html", "date_download": "2019-11-13T07:04:54Z", "digest": "sha1:EJ2HXO2XGRYLD22QJS5MGWQWOF2LGL4K", "length": 19986, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "மிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா... - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளை பயமுறுத்திய பிசாசுகளுக்கு இதுதான் கதி\njust now ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\n21 min ago டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\n52 min ago இன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\n16 hrs ago கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nNews அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...\nஇருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம் தனது ட்யூக் 125 மாடலுக்கு அசத்தலான சலுகைகளை இந்த தீபாவளிக்கு அறிவித்துள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் அசரடிக்கும் பல விஷயங்கள் உள்ளன. அவற்றை இந்த செய்தி பார்ப்போம்.\nகேடிஎம் நிறுவனம் ட்யூக் 125-விற்கு விலையில் 95 சதவீம் கடனாக ரூ.12,000 முன்பணம் கட்டினால் போதும் எனவும் மாத தவணையாக வெறும் ரூபாய் 4,000 செலுத்தினால் போதும் எனவும் அறிவித்துள்ளது.\nவாடிக்கையாளர்களுக்கு இந்த 95 சதவீத கடன் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கேடிஎம் ஷோரூம்களிலும் 3 வருடங்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ட்ரீ-லெவல் மோட்டார்சைக்கிளுக்கு விற்பனையை அதிகரிப்பதற்காகவே இப்படிப்பட்ட அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nகேடிஎம் 125 ட்யூக் மற்றும் ஆர்சி மாடல்கள் கேடிஎம் நிறுவனத்திற்கு பெரியளவில் விற்பனை வளர்ச்சியை கொடுத்துள்ளன. இவை கடந்த 10 மாதத்தில் மட்டும் 50,000 யூனிட்கள் விற்பனையாகி சமீபத்தில் சாதனை புரிந்தன.\nஇதனால் ஆர்சி125 மற்றும் 125 ட்யூக்கின் விலைகள் கடந்த மாதத்தில் சற்று அதிகரிக்கப்பட்டன. கேடிஎம் 125 ட்யூக்கின் தற்போதைய விலை ரூ.1.32 லட்சமாக இந்திய எக்ஸ்ஷோரூம்களில் உள்ளது.\nகேடிஎம் ட்யூக் 125-ன் சிங்கிள் சிலிண்டர் லிக்யூட்-கூல்டு 124சிசி என்ஜின் 9,250 ஆர்பிஎம்மில் 14.5 பிஎச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்மில் 12 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் என்ஜினுடன் ஆறு வேக நிலைகளை கொடுக்கக்கூடிய கியர்பாக்ஸும் இணைக்கப்பட்டுள்ளது.\nகேடிஎம் ட்யூக் 125-ன் முன்புற சக்கரத்தில் 43மிமீ ஃபோர்க்ஸும், மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பின்புறத்திலும் உள்ளது. அதேபோல் 300மிமீ டிஸ்க் முன்புற சக்கரத்திலும் 230மிமீ யூனிட் பின்புற சக்கரத்திலும் ப்ரேக் அமைப்பாக உள்ளது. ப்ரேக் அமைப்பிற்கு உதவிகரமாகவும் பாதுகாப்பு அமைப்பாகவும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nசேசிஸ், ஸ்விங்கார்ம் மற்றும் ட்யூக் 125-ன் மற்ற பாகங்கள் அனைத்தும் இதனுடன் வெளியான மற்ற இரு பெரிய பைக்குகளின் சாயலில் உள்ளன. இந்திய சந்தையில் இதனுடன் வெளியான ஆர்சி 125 என இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியான என்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் அமைப்புகளை கொண்டுள்ளது.\nஆனால் ஆர்சி125யில் ஹேண்டில்பார் மற்றும் பின்புற இருக்கைகள் ஸ்போர்ட் பைக்கான லுக்கை அதற்கு தருகின்றன. இவை தான் இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வித்தியாசமும் கூட. கேடிஎம்125, ஆரஞ்சு, கருப்பு மற்றும் வெள்ளை என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. மேலும் கேடிஎம் நிறுவனம் புதிய 390 அட்வென்சர் பைக்கை இந்த வருட முடிவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதன் விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளது.\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இந்திய அறிமுக விபரம்\nகேடிஎம் நிறுவனம் அதன் எண்ட்ரீ-லெவல் பைக்குகளுக்கு இனிப்பான சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் கேடிஎம் நிறுவனம் இளைஞர்களையே குறி வைப்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எப்படியோ இந்த சலுகைகளால் இந்த விழாகாலத்தில் கேடிஎம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது உறுதி.\nஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nஇந்திய பைக் வீக் திருவிழாவில் பங்கேற்கும் கேடிஎம்... 2 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்துகிறது\nஇன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nகேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nஅதிசெயல்திறன்மிக்க புதிய கேடிஎம் 890 ட்யூக் ஆர் பைக் அறிமுகம்\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nபுதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகமானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபெரிய சக்கரங்களுடன் கெத்து காட்டும் ரெனோ ட்ரைபர்\nஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்\nஇது சூப்பர் ஐடியாவா இருக்கே... டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி... என்னவென்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/technologies-you-can-t-believe-actually-exist-007991.html", "date_download": "2019-11-13T07:17:46Z", "digest": "sha1:AC2SBONYVXP6WCBL6JSDCDCWVRS6YRGK", "length": 15769, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "Technologies You Can’t Believe Actually Exist - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 min ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n55 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nNews நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை ��திரவைத்த தேனி எம்பி\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரிவியல் சாத்தியங்கள் - ஆச்சர்யமூட்டும் புதிய தொழில்நுட்பங்கள்\nஅறிவியலால் எதுவும் செய்ய முடியும் என்பதை உணர்த்தும் பல கண்டுபிடிப்புகளை பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். தொழில்நுட்பங்கள் ஒரு விதத்தில் வளர்ச்சியடைந்து வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அவைகளை பற்றி தெரிந்து கொள்கிறோம். இந்தளவு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதா என்று நாம் ஆச்சர்யப்படும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சில தொழில்நுட்பங்களை பற்றி தான் இங்கு நாம் பார்க்க இருக்கிறோம்\nஇந்த கருவி மூலம் சிறிய பொருட்களை மறைய வைக்க முடியும்\nஸ்டெம் செல்களால் தயாரிக்கப்பட்ட இந்த இதயம் தானாகவே துடிக்கும்\nநியூரோ ஸ்கை கருவி ஹெட்செட் போன்று இருக்கும், இது நீங்கள் மனதில் நினைப்பதை ஒலி வடிவில் மாற்றும்\n3டி பிரின்டர் மூலம் செய்யப்பட்ட ரோபோடிக் செயற்கை கை\nபொருட்களை அவுட்சோர்சிங் செய்ய சுவாரஸ்யமான மாற்று தீர்வு தான் இந்த ப்ளூ காலர் ரோபோட்\nவயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை ப்ரீநேட்டல் டிஎன்ஏ மூலம் அறிந்து கொள்ள முடியும்\nஇந்த யூனிசைக்கிள் உங்களை கீழே விழாமல் காக்கும்\nநீங்க மனதில் நினைக்கும் பாடலை இந்த ஹெட்போன் மூலம் கேட்கலாம்\nகூகுள் கிளாஸ் போன்றிருக்கும் இந்த கருவியில் பொருட்களை நுகரும் வசதி பொருத்தப்பட்டுள்ளது\nஆய்வுக்கூடத்தில் செய்யப்பட்ட ஹாம்பர்கர், குறைந்த செலவில் செய்யப்பட்டால் பலரும் பயன்பெறுவர்\nஇந்த கார் தானாக மடங்கி பார்க்கிங் செய்து கொள்ளும்\nதிரவங்களை நிராகரிக்கும் பொருள், இவை நனையாது\nஇந்த இன்டர்பேஸ் எந்த இடத்தையும் டச் ஸ்கிரீனாக மாற்றும்\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n4ஜ���பி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் விவோ y9s.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் 1 முதல் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் எடுக்காது: திடீரென அறிவிப்பு.\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/maharashtra-flood-peoples-affected-state-ministers-and-cm-donate-one-month", "date_download": "2019-11-13T08:32:38Z", "digest": "sha1:WTDZE3HVRTHI5UW3ZR5QVRWGSRBA5GRC", "length": 12814, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாதம் ஊதியம் வழங்க மஹாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் முடிவு! | MAHARASHTRA FLOOD PEOPLES AFFECTED STATE MINISTERS AND CM DONATE ONE MONTH SALARY | nakkheeran", "raw_content": "\nவெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாதம் ஊதியம் வழங்க மஹாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் முடிவு\nநாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அசாம், பீகார், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கோடி மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதேபோல் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 160- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வர்த்தக நகரமான மும்பை முடங்கியது. அதே போல் மக���களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களான கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, சோலாப்பூரில் பலத்த மழை பெய்தது. அந்த மாநிலத்தில் உள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேற்கண்ட 5 மாவட்டங்களும் வெள்ளக்காடாக மாறியது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மழை வெள்ள நிவாரண நிதிக்கு தங்களது ஒரு மாத ஊதியத்தினை வழங்குவது என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மாநில அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டனர்.\nஇந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதல்வர் தேவேந்திர பட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையிலும், சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளும் வகையில் ரூபாய் 6,813 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்\nமுதலமைச்சரிடம் நிவாரண நிதி அளித்து செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி\nரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... வெளியான அதிர்ச்சி வீடியோ\nசிவசேனாவுக்கு அவகாசம் வழங்க ஆளுநர் மறுப்பு\nராகுல் காந்தி மீதான வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்...\nபெற்ற மகனை உயிருடன் எரித்த தாய்- தந்தை... அதிர வைக்கும் பின்னணி...\nவகுப்பறையில் மாணவர்களால் தாக்கப்பட்ட ஆசிரியை வெளியான அதிர்ச்சி வீடியோ\nகர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்- உச்சநீதிமன்றம்\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்த��வு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/palani-kovil", "date_download": "2019-11-13T08:29:30Z", "digest": "sha1:U6VDK2HMMHFDSLARB4JCKYO64JGJH6M6", "length": 11022, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "மழை வேண்டி பழனி கோவில் அர்ச்சகர்கள் தண்ணீரில் உட்கார்ந்து வருண பூஜை! | palani kovil | nakkheeran", "raw_content": "\nமழை வேண்டி பழனி கோவில் அர்ச்சகர்கள் தண்ணீரில் உட்கார்ந்து வருண பூஜை\nதமிழகத்தில் தற்போது கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதுபோல் கடும் வெயில் நிலவி வருவதால் வன உயிரினங்களும் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வருகிறது. அதனால்தான் தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்த இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில் தான் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வருண பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவிலில் உள்ள சிவன், பெரியநாயகி அம்மன் முத்துக்குமார சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. அதை தொடர்ந்து கோவிலில் உள்ள நந்தி சிலைக்கும் சிவனுக்கும் சிறப்பு அபிசேகங்கள் மற்றும் பூஜைகள் நடை பெற்றது.\nஅதன் பிறகு கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு அதில் கோவில் அர்ச்சகர்கள் இறங்கி மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்தனர். முன்னதாக கலசம் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. இந்த வருண பூஜையை தொடர்ந்து யாகமும் நடத்தப்பட்டது. இந்த பூஜையில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்பட கோவில் அதிகாரிகள் மற்றும் கோ��ில் அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்\nபழனி முருக பக்தர்களிடம் கழிப்பிட கட்டண கொள்ளை\nபழநி முருகனுக்கு இரண்டு கோடிக்கு மேல் வருமானம்\nசர்ச்சைக்குரிய பழனி முருகன் சிலை குடந்தை கோர்ட்டுக்கு வந்தது\nஆளை விடுங்கப்பா... திமுகவிலேயே நான் இல்லை- முக.அழகிரி...\nகிணற்றில் குளிக்க சென்ற சிறுவன்... மூக்கில் நுழைந்த மீன்... பரபரப்பு சம்பவம்\nநோய் அவதியால் இறந்த 8 மாத குட்டியானை... இடத்தை விட்டு நகர மறுத்த தாய் யானை\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/12/11769-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-5000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-11-13T07:53:58Z", "digest": "sha1:A7DMAVYUY7IWUXEIDXVOLEJJZGI5KVT7", "length": 9890, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வியட்னாமில் டெங்கி காய்ச்சல்; புதிதாக 5,000 பேருக்கு பாதிப்பு | Tamil Murasu", "raw_content": "\nவியட்னாமில் டெங்கி காய்ச்சல்; புதிதாக 5,000 பேருக்கு பாதிப்பு\nவியட்னாமில் டெங்கி காய்ச்சல்; புதிதாக 5,000 பேருக்கு பாதிப்பு\nஹனோய்: வியட்னாமில் டெங்கி காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருவதாக அதிகாரிகள�� கூறியுள்ளனர். ஹனோய் நகரில் மட்டும் கடந்த இரு வாரங்களில் 5,000 பேருக்கு இக்காய்ச்சல் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 45 விழுக்காடு அதிகரித்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். வியட்னாமில் இந்த ஆண்டின் தொடக்கத் திலிருந்து இதுவரையில் மொத்தம் 13,200 பேர் இக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தியா செல்ல புதிய 5 ஆண்டு இ-விசா\nஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்\n'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு\n‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது\nஅதிகாரிகள் மீது எச்சில் துப்பியவருக்கு 9 மாதச் சிறைத்தண்டனை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மூவரை சிறைபிடித்தது இலங்கை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2018/10/62131/", "date_download": "2019-11-13T07:52:23Z", "digest": "sha1:5XWWN7EMVMCKSXTPISJGVRI4DS6Q4Y45", "length": 41360, "nlines": 263, "source_domain": "punithapoomi.com", "title": "தமிழின அழிப்பு ஆதாரங்கள். மகிந்த ராஜபக்ச 3ம் பக்கம்", "raw_content": "\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nடிராகனின் தலையில் தாமரை மொட்டு-மு .திருநாவுக்கரசு\nதமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கோட்டாபயவுக்கு ஆதரவு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nசித்திரவதைக்குள்ளாகும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்காக களமிறங்கும் மலாக்கா எம்பி;\nபுதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு\nபுதிய யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர், லடாக் உதயம் – இன்று முதல் நடைமுறைக்கு…\nஐ.எஸ். தலைவரை கொல்வதற்கு காரணமாக இருந்த நாயின் ஔிப்படம் ட்ரம்பினால் வௌியீடு\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்���ு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nசிவாஜியை ஏற்றுக்கொள்வதில் தவறு என்ன கேட்கிறார் அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு\nதமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்\nதமிழர் அறிவால் உருவாகி அரசின் கீழ்த்தர வெறியால் எரிக்கப்பட்டது யாழ் நூலகம்-மூத்த எழுத்தாளர் வாசுதேவன்\nதமிழின அழிப்பு ஆதாரங்கள். மகிந்த ராஜபக்ச 3ம் பக்கம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்.\nமகிந்த ராஜபக்ச . 3ம் பக்கம்\nமகிந்த ராஜபக்ச 19.11.2005 -முதல் 09.01.2015 காலப்பகுதி\nஇவர் பௌத்த மத வெறி பிடித்தவர் தமிழினத்தை அழித்து இலங்கையை சிங்கள தீவாக மாற்றுவதில் மும்மரமா செயல்பட்டவர்.\nஜே ஆர் ஜெயவர்த்தனா எப்படி தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தாரோ அதிலும் பலமடங்காக இந்த மகிந்த ராஜபக்ச படுகொலைகள் புரிந்தார்.\nஇவரின் காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு எத்தனையோ அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் படுகொலையும் செய்யப்பட்டனர்.\nமேலும் தமிழ் அரசியல் தலைவர்களை திட்டமிட்டு படுகொலைகள் செய்தவர். மற்றும் பாடசாலை மாணவிகள் ,ஆசிரியர்கள் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைகள் செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர். அத்தோடு விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த காலத்தில் அத்துமீறி போரைத் தொடுத்தவர். அத்தோடு தமிழர் தாயகங்களுக்கு பொருளாதார தடையை கொண்டுவந்து மருந்துக்கள்,உணவுப்பொருட்கள் என்பனவற்றை முற்றுமுழுதாத தடைசெய்து தமிழ் மக்களை பட்டினியாலும் நோயாலும் பாதிப்புக்குள்ளாகி இனப்படுகொலை புரிந்தவர். அதுமட்டுமல்லாது குழந்தைகள் அருந்தும் பால்மாக்களையும் தடைசெய்து பச்சிளம் பிள்ளைகள் பசியினால் துடிதுடித்து இறக்கவும் காரணமாக இருந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .\nமேலும் ஸ்ரீலங்கா இராணுவத்திட்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான கடுமையான போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அரசசார்பற்ற தொண்டுநிறுவனங்கள் அனைத்தையும் முழுமையாக போர் நடக்குமிடத்���ிலிருந்து வெளியேற்றிவிட்டு சென்சிலுவை சங்கம் போன்ற நிறுவனங்களையும் வெளியேற்றி விட்டு பன்னாட்டு ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளரர்கள் அனைவரையும் வெளியேற்றி எந்தவொரு செய்திகளும் வெளிசெல்லாத படி செய்துவிட்டு கொத்துக்குண்டு எரிகுண்டு இவையாவும் தமிழ் மக்கள் மீது வீசப்பட்டன .குறிப்பாக கொத்துகொண்டு எரிகுண்டு இரசாயன குண்டுகள் இவையாவும் சர்வதேச ரீதியால் தடை செய்யப்பட்டதொன்று இவ்வாறான குண்டுகளை பாவித்து ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்களை கொன்று குவித்தனர்.\nமேலும் பொது மக்கள் அகதியாக உயிர் தப்பிக்கொள்வதற்காக ஓடும் பொது அவர்களை பாதுகாப்பு வலயம் என கூறி பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் மருத்துவமனைகளிலும் தங்க வைத்து .திட்டமிட்டு எறிகணை வீச்சுகளும் விமான குண்டுவீச்சுகளையும் அவ்விடங்களில் நிகழ்த்தி அந்த மக்களை படுகொலை செய்தவர் . இந்த தாக்குதல்களில் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் வயோதிபர்கள் என ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர் அத்தோடு பலர் கண்கள் இழந்து கால் கைகள் இழந்து ஊனமாக்கப்பட்டிருக்கிறார்கள் . இன்றுவரை அவர்கள் யாவரும் ஊனமாகவே வாழ்கின்றார்கள்.\nதமிழ் மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திட்டமிட்டு இவரால் அழிக்கப்பட்டதுடன் இவரால் சூறையாடவும் பட்டது.\n2009 இறுதிப்போர் நடக்கும்போது பொதுமன்னிப்பு தரலாம் ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையும்படி கூறிவிட்டு சரணடைந்தவர்களை கையையும் கண்ணையும் கட்டி அந்த இடத்திலேயே ஆண் பெண் பாகுபாடின்றி ஆடை களையப்பட்டு வன்கொடுமைக்குட்படுத்தி படு கொலைசெய்தார் . அத்தோடு பிரான்சிஸ் ஜோசெப் பாதிரியாரோடு சரணடைந்த போராளிகள் மற்றும் அவரின் குடும்பத்தினர் அதாவது பெண்கள் குழந்தைகள் உட்பட பெற்றோரால் கையளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் இன்றுவரையும் காண்பிக்கப்படவும் இல்லை விடுதலை செய்யவும் இல்லை.\n1,46,000 மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் கொன்று குவித்தவர் இவர். உலகத்திலேயே அதிக கொடுமைகளை புரிந்து படுகொலை செய்தவர் என வர்ணிக்கப்படும் ஹிட்லர்.\nஆனால் அவரை விட 21ம் நூற்றாண்டில் அதிகமான இன படுகொலைகளை புரிந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .\nதமிழினத்தை அழித்து இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு இன்றுவரையும் துடித்து கொண்டிருக்கிறார் .\nமுரசுமோட்டை படுகொலை 01.01.2009 அன்று முரசுமோட்டை மக்கள் குடியிருப்பை இலக்கு வைத்து சிங்கள வான்படை நடாத்திய தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டனர். இதே நாளில்\nமுரசுமோட்டை வேறொரு பிரதேச மக்கள் குடியிருப்பை இலக்கு வைத்து சிங்கள வான்படை நடாத்திய தாக்குதலில் இன்னும் 10 பேர் கொல்லப்பட்டனர்.\nமுல்லைத்தீவு படுகொலை 02.01.2009 அன்று முல்லைத்தீவில் எரிபொருள் நிலையத்திலும் மற்றும் பேரூந்து பணிமனை ஒன்றின்மீதான சிங்கள இராணுவத்தின் தாக்குதலில் 04 பேர் கொல்லப்பட்டனர்.\nதர்மபுரம் சந்தி படுகொலை 08.01.2009 அன்று தர்மபுரம் மருத்துவமனை அருகில் சிங்கள இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 07 பேர் கொல்லப்பட்டனர்.\nபுதுக்குடியிருப்பு தாக்குதல் 11.01.2009 அன்று புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்பு பிரதேசம் நோக்கி சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதலில் 04 பேர் கொல்லப்பட்டனர். மேலும்\n16.01.2009 அன்று புதுக்குடியிருப்பின் பல்வேறு பகுதிகள் மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட எறிகணை தாக்குதலிலும் 07 பேர் கொல்லப்பட்டனர்.\nபுதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு தாக்குதல் 18.01.2009 அன்று புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு பிரதேசங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் தாக்குதலில் 06பேர் கொல்லப்பட்டனர்.\nமுல்லைத்தீவு தாக்குதல் 18.01.2009 அன்று முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகள் மீதி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.\nவன்னிப்படுகொலை 20.01.2009 அன்று வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்தோர் வாழ்விடத்தில் சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.\nமுல்லைத்தீவு படுகொலை ஜனவரி மாதம் .2009ம் ஆண்டு 22,23ஆகிய தினங்களில் முல்லைத்தீவில் மக்கள் பாதுகாப்பு\nவலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் போய் குடியிருந்த வேளை திட்டமிட்ட சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்படனர்.\nஉடையார்கட்டு படுகொலை விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போரின்போது 24.01.2009 அன்று உடையார்கட்டில் பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் போய் குடியிருந்த வேளை\nதிட்டமிட்ட சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 12 பேர் கொல்லப்படனர்.\nசுதந்திரபுரம் படுகொலை 25.01.2009 அன்று சுதந்திரப���ரத்தில் மக்கள் பாதுகாப்பு வலையம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட இடங்கள் மீதான திட்டமிட்ட சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 20 பேர் கொல்லப்படனர்.\n28.01.2009 அன்று வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட இடங்கள் மீதான திட்டமிட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.\nஉடையார்கட்டு படுகொலை 28.01.2009 அன்று உடையார்கட்டு பிரதேசத்தில் மக்கள் பாதுகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட இடங்கள் மீதான திட்டமிட்ட சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 69 பேர் கொல்லப்படனர்.\nவன்னி படுகொலை 29.01.2009 அன்று வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட இடங்கள் மீதான திட்டமிட்ட சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 44 பேர் கொல்லப்படனர். நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்டு ஊனமாக்கப்பட்டனர்.\nமூங்கிலாறு மற்றும் சுதந்திரபுரம் படுகொலை 31.01.2009 அன்று மூனிகிலாறு மற்றும் சுதந்திரபுரம் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 39 பேர் கொல்லப்படனர். நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்டு ஊனமாக்கப்பட்டனர்.\nமூங்கிலாறு படுகொலை 01.02.2009 அன்று மூங்கிலாறு மக்கள் பாதுகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட இடங்கள் மீதான திட்டமிட்ட சிங்கள வான்படை நடாத்திய குண்டுத்தாக்குதலில் தாக்குதலில் 26 பேர் கொல்லப்படனர். நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்டு ஊனமாக்கப்பட்டனர்.\nஉடையார்கட்டு படுகொலை 02.02.2009 அன்று உடையார்கட்டு மருத்துவமனை மீது சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 பேர் கொல்லப்பட்டனர் . பலர் காயப்பட்டனர் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.\nவன்னியின் சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற இராணுவ கொத்துக்குண்டு தாக்குதலில் 03.02.2009 அன்று 52 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் 80 பேர் படுகாயமடைந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.\nசுதந்திரபுரம் மற்றும் இருட்டுமடு படுகொலை 04.02.2009 அன்று மக்கள் ப���துகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு குடியமர்த்தப்பட்ட பொது மக்கள் மீது சிங்கள இராணுவத்தால் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.\n05.02.2009 இருட்டுமடு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் மருத்துவரும் அடங்குவர்.\nபுதுக்குடியிருப்பு படுகொலை 05.02.2009 அன்று புதுக்குடியிருப்பு\nமக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.\nபுதுக்குடியிருப்பு படுகொலை 07.02.2009 அன்று புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை மீது சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் 61 நோயாளிகள் உட்பட 126 பேர் கொல்லப்பட்டனர்.238 பேர் படுகாயமடைந்தனர்.\nமுல்லைத்தீவு சுதந்திர புரத்தில் 08.02.2009 அன்று நிகழ்ந்த படுகொலையில் 72 பேர் கொல்லப்பட்டதுடன் 198 பேர் படுகாயமடைந்தனர்\nவன்னிப்பிரதேசம் எங்கும் 09.02.2009 அன்று இலங்கை வான்படையினரால் நிகழ்த்திய தாக்குதலில் 25 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 77 பேர் பசுடுகாயம் அடைந்தனர்.\nமாத்தளன் படுகொலை 10.02.2009 அன்று மாத்தளனில் மக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 36 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.87 பேர் படுகாயமடைந்தனர்\nபுதுமாத்தளன் படுகொலை 11.02.2009 அன்று புதுமாத்தளன் மக்கள் பாதுகாப்பு வலையம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 16 பேர் கொல்லப்படனர்.\nவள்ளிபுனத்திலும் தேவிபுரத்திலும் 12.02.2009 இடம்பெற்ற தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதுடன் 46 பேர் காயமடைந்தனர்.\nமக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களான அம்பலவன் பொக்கணை மாத்தளன் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இலங்கை இராணுவத்தாலும் வான்படையினராலும் நிகழ்த்திய படுகொலைகள்\n13.02.2009 27பேர் படுகொலை 116 பேர் படுகாயம்\n14.02.2009 78 பேர் படுகொலை 132 பேர் படுகாயம்\n15.02.2009 56 பேர் படுகொலை 76 பேர் படுகாயம்.\nதேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் படுகொலை 14.02.2009 அன்று தேவிபுரம்\nமக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 75 இற்கு��் மேற்பட்டோர் கொல்லப்படனர்\n16.02.2009 அன்றும் வள்ளிபுனம் மக்கள் பாதுகாப்பு வலையம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 260 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர். பலர் காயமடைந்ததுடன் லட்சக்கணக்கான சொத்துக்களும் அழிக்கப்பட்டன.\nமாத்தளன் படுகொலை 18.02.2009 அன்று மாத்தளன் பகுதியில்\nமக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 108 பேர் கொல்லப்படனர். நூற்று கணக்கானோர் படுகாயமடைந்தனர்.\nஆனந்தபுரம் படுகொலை 18.02.2009 அன்று ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெயர்ந்தோர் வாழ்விடத்தில் சிங்கள வான்படை மேற்கொண்ட தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\nஇரணைப்பாலை படுகொலை 19.02.2009 அன்று இரணைப்பாலை பகுதியில் இடம்பெயர்ந்தோர் வாழ்விடத்தில் சிங்கள வான்படை மேற்கொண்ட தாக்குதலில் 30 குடும்பங்கள் நிர்மூலமாக்கப்பட்டன 48 மணி நேரத்தில் 50 அப்பாவி தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 130 பேர் படுகாயம் அடைந்தனர்.\nவன்னி பகுதிகளில் படுகொலை 21.02.2009 அன்று முல்லைத்தீவில் மக்கள் பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் போய் குடியிருந்த வேளை சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 13 பேர் கொல்லப்படனர்\nஅத்தோடு 22.02.2009 அன்றும் இதே பிரதேசத்தில் இராணுவ குண்டுவீச்சில் 39 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.\nபுதுமாத்தளன் படுகொலை 24.02.2009 அன்று புதுமாத்தளன் பிரதேசத்தில் அமைந்திருந்த தற்காலிக மருத்துவமனைமீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட குண்டுவீச்சு தாக்குதலில் 06 பேர் கொல்லப்பட்டனர்.\n27.02.2009 மாத்தளன் பகுதியில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட எறிகணை தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் படுகாயம்\nமுல்லைத்தீவு படுகொலை 28.02.2009 அன்று முல்லைத்தீவு பாதுகாப்பு வலைய பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்\nஇந்த படுகொலைகள் யாவிட்கும் சர்வதேச போர் விதிமுறைகளை மீறியவரும் இனப்படு கொலையாளருமான இலங்கையின் சனாதிபதி மகிந்த ராஜபக்சவே காரணமாவார்.\nஅனைத்துலக மனித உரிமைச்சங்கம் பிரெஞ்சு\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nடிராகனின் தலையில் தாமரை மொட்டு-ம�� .திருநாவுக்கரசு\nதமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கோட்டாபயவுக்கு ஆதரவு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nசிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பதே தமிழர் வரலாற்று தீர்மானம்-கஜன்\nபேரினவாதத்தின் இரண்டு வேட்பாளர்களையும் தோற்கடிக்க தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பு-மு.திருநாவுக்கரசு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\nசிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பதே தமிழர் வரலாற்று தீர்மானம்-கஜன்\nபேரினவாதத்தின் இரண்டு வேட்பாளர்களையும் தோற்கடிக்க தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பு-மு.திருநாவுக்கரசு\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nசீமானின் கருத்தை கண்டித்த முன்னாள் மூத்த போராளி\nஇந்து தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கான கருத்தரங்கு\n‘நான் சுஜித் பேசுகிறேன்’ : ஆழ்துளை கிணற்றின் அபாயநிலையை உணர்த்தும் சுஜித்தின் கல்வெட்டு\nபிரமண்டு வித்தியாலத்தில் பரிசளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Stalin.html?start=30", "date_download": "2019-11-13T06:54:49Z", "digest": "sha1:AA3VF6M23JWBZNV2A3Y5K2HQIUVAMEMO", "length": 8970, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Stalin", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nசென்னை (14 ஆக 2019): முதல்வர் ரொம்ப பிஸியாக இருப்பதால் நீலகிரி மழை வெள்ளத்தை பார்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரமில்லை என்று முக ஸ்டாலின் கிண்டலாக தெரிவித்துள்ளார்.\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்வை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை (13 ஆக 2019): தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநல்லிணக்கத்திற்கு அடையாளம் பக்ரீத் பண்டிகை - ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை (11 ஆக 2019): இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளான பக்ரீத் நல்வாழ்த்துகளை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஒவ்வொரு மாநிலங்களின் உரிமைக்காக போராடுவோம் - மமதா பானர்ஜி\nசென்னை (07 ஆக 2019): ஒவ்வொரு மாநிலங்களின் உரிமைக்காக போராடுவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nசென்னை (25 ஜூலை 2019): பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபக்கம் 7 / 38\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன் - ம…\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உ…\nஅயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்\nஅயோத்தி தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - ஜவாஹிருல்லா\nகோவை பள்ளிக் குழந்தைகள் கொலை குற்றவாளி மனோகரனின் தூக்கை உறுதி செய…\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nநவஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பயணிக்க அனுமதி\nடிவி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளிக்கு …\nதீர்ப்பில் திருப்தி இல்லை - சன்னி வக்பு வாரியம்\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் …\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க …\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓ…\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திம…\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/16027--130-", "date_download": "2019-11-13T07:53:19Z", "digest": "sha1:KM2DYXWCONCTLWPMXAUJK4CZPVAMBUW2", "length": 10768, "nlines": 216, "source_domain": "www.keetru.com", "title": "தமிழ்நாட்டில் நோயால் தினமும் 130 குழந்தைகள் உயிரிழப்பு", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 04 ஆகஸ்ட் 2011\nதமிழ்நாட்டில் நோயால் தினமும் 130 குழந்தைகள் உயிரிழப்பு\nயுனிசெப் நிறுவனம் இந்தியா முழுவதும் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கணக்கெடுப்பு நடத்தியது. அதில் தமிழ்நாட்டில் கிருமிகள் தாக்குதல் மற்றும் சத்து குறைபாடுகள் காரணமாக குழந்தைகள் இறப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nநாள் ஒன்றுக்கு 130 குழந்தைகள் வரை பலியாகின்றன. இதே போல் நாடு முழுவதும் கிருமி தாக்குதல் மற்றும் சத்து குறைபாடு காரணமாக 5 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களை யுனிசெப் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ஏஞ்செலா வால்க்கர் தெரிவித்தார் அவர் கூறியதாவது:-\nஇந்தியாவில் குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு பிரச்சினை உள்ளது. இது ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமாக உள்ளது. பாதி குழந்தைகள் சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.\nஇதை தவிர்க்க வேண்டுமானால் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன் பிறகு சத்தான உணவு வகைகள் கொடுக்க வேண்டும். இது குழந்தை இறப்பை தடுக்கும். அதற்கு மக்களிடையே விழிப்புணர்வு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.\n(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/01/blog-post_24.html", "date_download": "2019-11-13T06:38:52Z", "digest": "sha1:5NUEEXXNDCWCZDW5VGSWETQ5N25PWK67", "length": 28320, "nlines": 186, "source_domain": "www.kimupakkangal.com", "title": "விஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் விஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம்\nவிஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம்\nஇப்போதைக்கு இருக்கும் மிகப்பெரிய புள்ளி(hot news) கமல்ஹாசன் தான். எங்கு நோக்கினும் எந்த தொலைக்காட்சியினை பார்த்தாலும் விஸ்வரூபம் பற்றிய செய்திகளே வந்து கொண்டிருக்கிறது. வருவது அனைத்தும் தடைகள் மட்டுமே.\nவிஸ்வரூபம் பற்றிய விமர்சனங்கள் அதீதமாக கிண்டலாகவும் சீரியஸாகவும் எழுந்த வண்ணமே இருக்கிறது. அவரது பிரதான கனவான டி.டி.எச் எதிர்ப்பு அடுத்து இந்த முஸ்லீம்கள் எதிர்ப்பு. இந்த எதிர்க்கும் முஸ்லீம்களை நான் மனதார எதிர்க்கிறேன். இந்த சமூகம் கலை என்பதன் அம்சத்தினையே இழந்துவிட்டது. சமீபத்தில் Les Misérables என்னும் படத்தினை பற்றி எழுதியிருந்தேன். அதில் எனக்கு அளிக்கப்பட்ட டிக்கெட்டில் பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் அனுமதியில்லை என்பதை கண்டவுடன் நான் சந்தோஷமே பட்டேன். காரணம் அந்த படத்தில், அந்த கதைக்கான அம்சத்தினை சிதைக்காமல் பார்வையாளனுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது.\nஇதன் மூலம் சொல்ல வரும் விஷயம் மிகவும் சின்னது. படைப்பாளிக்கு எந்த ஒரு எல்லையும் இல்லை அல்லது இருத்தல் கூடாது. தணிக்கை என்னும் விஷயம் இலக்கியம் என்னும் அம்சத்திற்கு இல்லை என்பது மிக முக்கிய கருத்து. திரை சார்ந்த விஷயத்திற்கு தான் இருக்கிறது. இதை இப்போது கூட புதிய தலைமுறையில் பேசிக் கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் நாம் திரையின் அடிமைகளாய் இருக்கிறோம். திரைத்துறை ஆகட்டும் இலக்கியமாகட்டும் அது ஒரு கலை என்பதை நாம் நினைப்பதே இல்லை. ஒரு ஊனத்தினை வைத்து கிண்டலடித்து எடுக்கப்படும் போது அதை கெக்கலி இட்டு சிரிக்க மட்டுமே நமது திரைத்துறை கற்றுக் கொடுக்கிறது.\nஇப்ப்டம் பற்றி ஒல்ல வேண்டுமெனில் உலக சினிமாக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது உலக சினமா ரசிகர்களின் முதல் வாதம். ஒன்று ஐரோப்பிய சினிமாக்கள் மற்றொன்று ஹாலிவுட் சினிமாக்கள். இதில் நாம் இரண்டும் விட மட்டமான ஒரு நிலையில் இருக்கிறோம். முக்கால்வாசி திரைப்படங்கள் ஹாலிவுட் பாணியினை பின்பற்றுகிறது. இதைக்கூட ஏதோ ஒரு பதிவில் நான் வாசித்திருக்கிறேன். இந்த கூற்று முழுக்க முழுக்க தவறு. நாம் பாணியினை எடுப்பதில்லை கதைகளை மட்டுமே எடுக்கிறோம். நமது சினிமா உலக அரங்கினை எட்டாமல் இருப்பதற்கு காரணமும் இது தான். அப்���டியிருக்கையில் இப்படத்தில் கமல்ஹாசன் ஹாலிவுட் பாணியினை கையாண்டிருக்கிறார். முக்கியமாக இசையிலும் ஒளிப்பதிவிலும். நமக்கோ அது எதுவும் தேவையில்லை. கலையாகினும் யாதாகினும் அது சமூகத்துடன் ஒன்றி காட்டு மிராண்டித்தனமாக இருக்க வேண்டும் என்பதே என் அம்மா உட்பட அனைவரின் கருத்தாக இருக்கிறது.\nமேலும் அநேகம் பேர் படத்தினை பார்க்காமலேயே எதிர்க்கிறார்கள். இந்த பூர்ஷ்வா மனோபாவத்தினை என்ன என சொல்வது. நமது நாடு பல்வேறு மதங்களினால் பிளவுபட்டு இருந்தாலும் தேசியத்தினால் ஒன்று என்னும் கூற்றினை முதலில் விட்டெறியுங்கள். தசாவதாரம் படத்தில் ஒரு வசனம் வரும் - மதநெறி மதவெறி ஆனது என. அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இப்போது தமிழகத்தில் நடக்கும் இந்த போராட்டங்கள் தான். திரைப்படம் என்பது பொழுதுபொக்கு அம்சத்தினை தாண்டி சமூகப்பொறுப்புணர்வு சார்ந்த விஷயம். காரணம் நமது நாட்டினை கலையின் சார்பாக முன்னிறுத்தக்கூடிய வாய்ப்புகள் ஓவியம் இலக்கியம் திரை போன்றவற்றினை சார்ந்து இருக்கிறது. இங்கோ அது நடப்பதற்கு சிறிது வாய்ப்பு கூட கிடையாது.\nஇப்போது நான் அரசிடம் செல்கிறேன் என கமல்ஹாசன் எடுத்திருக்கும் முடிவினை நான் முழுதும் ஆதரிக்கிறேன். மேலும் எதிர்ப்பாளர்களிடம் இந்த சமூகம் வைக்கும் ஒரு கேள்வி தணிக்கைத் துறை தீர்மானித்து வெளியிடும் அளவு வந்த பின் போராடுவதால் தணிக்கைத் துறையினை தவறு என்கிறீர்களா இதற்கு பதில் எங்கேனும் எனக்கு கிடைத்தால் நிச்சயம் சொல்கிறேன். உலக சினிமாக்களுடன் பெரிய பெரிய எழுத்தாளர்கள் ஒப்பிடுவது எதற்கு என்பதை இப்போது தான் உணர்ந்து கொண்டேன். அங்கே கலை சிதைக்கப்படுவதில்லை. பார்வையாளன் எச்சரிக்கப்படுகிறான்.\nகமல் துணிந்து திரையரங்குகளே வேண்டாம் என்னும் முடிவினை எடுக்க வேண்டும். அதுவும் தமிழகத்தில். இது மிகவும் முரண்பட்ட விஷயம். இருந்தாலும் அப்படி எடுத்தால் தான் நாம் கலை என்னும் விஷயத்தில் எப்படி இருக்கிறோம் என்பது போராட்ட வெறியர்களுக்கும் சாமான்யனுக்கும் தெரியும். இது என் சாத்தியமற்ற ஆசை. கடைசியாக முகநூலில் அகநாழிகை பொன் வாசுதேவ என்னும் என் நணப்ர் ஒருவர் ஷேர் செய்த பதிவினை நான் இங்கே கட் பேஸ்ட் செய்கிறேன் -\nபடம் பார்த்துவிட்டேன் நான் .நான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் .ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .சிலர் அதிகப்படியாக என்னை திட்டலாம் .உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தை பார்த்துவிட்டு வந்து என்னை திட்டுங்கள் .\nதுப்பாக்கி படத்தை மனம் கொதித்து பதிவு போட்டவன் நான் .ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு எந்த இடத்திலும் அது போன்ற உணர்வு வரவில்லை .அதிகபடியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போன்ற ஆப்கான் தீவிரவாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த்தாச்சு .இன்னும் வந்துகொண்டே இருக்கு ஒவ்வொருவர் பார்வையில் .\nகதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .நடனம் சொல்லிகொடுப்பவராக இருக்கிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கம் பெண் சாயல் கொண்டவர் .கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனின் துப்பறிய அனுப்புகிறார் . கமலை அவர் பின்தொடரும்போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெரியபடுத்துவார்.துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன்னொருவர் அறையை திறக்கமுர்ப்படுகிறார் .அப்பொழுது அங்கு உள்ளவரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந்தவரின் டைரிய படிக்கும்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் ,கமல் மனைவியின் முதலாளி பெயர் என இருக்கும் .மனைவியின் முதலாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர் .உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியையும் கடத்தி சென்று கொடுமை படுத்துகின்றனர் .\nஅதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் .அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது .கமலை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கிறார் .போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் எனக்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகின்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கிறேன் என சொல்வார் .பிரேயர் பண்ணும்போது அங்கு இருக்கும் எல்லோரையும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனைவியை காப்பாற்றி கூட்டி செல்வார் .அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கய்டாவில் பயிர்ச்சி பெற்றவர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானில் கதை நடக்கும் .\nகதை இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லி���் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிர்ச்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவு படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .\nஇது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை .\nகமல் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசுறீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கொயம்புத்துரிலும் மதுரையிலும் சுற்றி திரிந்தேன் என்பார் .இங்கே எந்த இடத்திலும் பயிர்ச்சி கொடுத்தேன் என சொல்லவில்லை .\nஅடுத்து உமர் கமலை வைத்துக்கொண்டு தன் மகன் கண்ணை கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார் .அவர் அதை சரியாக சொல்வார் .\nஇந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொடிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .\nஅதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்பதே தெரியாது.\nதன் பனியின் பொருட்டே கமல் அவரை கல்யாணம் செய்து இருப்பார் .கதையோடு பார்த்தால் அடையும் தவறாக சொல்லமுடியாது .\nகடைசியாக ஒன்று தடுத்து நிறுத்தவேண்டிய துப்பாக்கி படத்தை விட்டு\nநான் இதை எழுதியதால் என் மேல் சிலருக்கு கோபம் இருக்கலாம் ஆனால் உண்மையை பேசாமல் இருக்கமுடியாது\nஅப்படியே இந்த லிங்கினையும் வாசித்துவிடுங்கள் - http://en.wikipedia.org/wiki/Traitor_(film).\nமேலும் இந்த படத்தில் எந்த காட்சியும் எடுக்காமல் வெளிவர வேண்டும். அப்படி வந்தால் மட்டுமே கமலின் போராட்டம் முழுமை அடையும். கமல் கதைகளை திருடுகிறார் போன்றவற்றையெல்லாம் வாசித்து எனது ரசிகத்தன்மையினை குறைத்துக் கொண்டேன். இந்த படத்திலும் திருட்டு சமாச்சாரங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு தொலைதொடர்பு போராட்டமும் கலை என்பது மதசார்பற்றது என்பதையும் இப்படம் தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதனால் காட்சி நீக்கப்படாமல் வந்தால் நிச்சயம் நான் கமல்ஹாசனின் ரசிகன் என மார்தட்டிக் கொள்வேன். மக்களுக்காக கதையினை கதையமைப்பினை ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதற்காக காட்சிகள் நீக்கப்பட்டால் நிச்சயம் வருத்தமும் கமல்ஹாசனின் மீது வெறுப்பும் எனக்கு வரும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில். இருந்தாலும் முன்முடிவுகள் மனிதனின் இயல்பு தானே.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nலா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nவிஸ்வரூபம் - தமிழகத்தின் அவலரூபம்\nஆசையே அலைபோலே. . .\nஎன் தேவையை யாரறிவார். . .\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/03/blog-post_23.html", "date_download": "2019-11-13T07:26:29Z", "digest": "sha1:YFOE5ZZ7UWQ2JOPH5IT5DLTZ3MAA2S7M", "length": 31171, "nlines": 195, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "நெல்லை கவிநேசன் வழங்கும் தேர்தல் சிறப்புச் சிறுகதை - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / கட்டுரைகள் / கதைகள் / நெல்லை கவிநேசன் வழங்கும் தேர்தல் சிறப்புச் சிறுகதை\nநெல்லை கவிநேசன் வழங்கும் தேர்தல் சிறப்புச் சிறுகதை\nNellai Kavinesan மார்ச் 23, 2019 கட்டுரைகள், கதைகள்\nநெல்லை கவிநேசன் வழங்கும் தேர்தல் சிறப்புச் சிறுகதை\nதேர்தல் களத்தில் வெற்றி பெறுபவர்கள் வேட்பாளர்களா மக்களா இந்த கேள்விக்கு விடைசொல்லும் நெல்லை கவிநேசன் எழுதிய சிறப்பு சிறுகதை...\nகதவு தட்டப்படும் ஓசையைக் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தான் ரங்கநாதன்.\nவாசலுக்கு வந்தான். கதவைத் திறந்தபோது ஆச்சரியத்தில் நின்றான்.\n” கையில் ஹேண்ட் பேக்கை இடுக்கிக் கொண்டு அரசியல் கட்சியை பிரதிபலிக்கும் வேட்டியை இடது கையால் இழுத்துப் பிடித்துக்கொண்டு வாயெல்லாம் பல்லாக்கி இரவு பத்துமணிக்கு சுகம் விசாரித்தான் கலக்கல் கந்தசாமி.\nகலக்கல் கந்தசாமி அரசியல் கட்சியோடு ஐக்கியமாகி ஐந்து ஆண்டுகள்கூட முழுதாய் முடியவில்லை. தனது பி.ஏ. (அரசியல்) படிப்பில் தோல்வியைத் தழுவியபின்பு வெற்றிகரமாக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிற பக்கத்து ஊர்க்காரன்.\n“இவன் ஏன் இந்த நேரத்தில் வந்தான்” ரங்கநாதன் சிந்திப்பதற்குள் “அண்ணாச்சி…. உள்ளே போங்க…. நிறைய பேச வேண்டியதிருக்குது” அழைப்பதற்குள் அறைக்குள் நுழைந்தான்.\nதூக்கக் கலக்கதிலிருந்த ரங்கநாதன் கண்களை கசக்கியபடியே “என்ன விசேஷம்” என்பதற்குள் “உங்களுக்கு நல்ல காலம் பொறக்குது. இன்றைக்கு மெட்ராஸ்ல இருந்து தகவல் வந்துட்டுது. நீங்கதான் நம் தொகுதி வேட்பாளர்”.\n“என்ன அண்ணாச்சி இப்படிக் கேட்டுட்டீங்க, நம்ம சாதிக் கட்சியில்தான்”.\n“நான் தான் எந்த கட்சியிலேயும் மெம்பர் இல்லியே….. என்னை எப்படி\n“மெம்பர்ஷிப்பா இப்போ முக்கியம். நல்ல வேட்பாளர்னா எந்தக் கட்சியும் உடனே உறுப்பினர் கார்டு கொடுத்திராங்க….”\n“எப்பா கலக்கல்… நீ சும்மா இரு. பஞ்சாயத்து யூனியன்ல அசிஸ்டண்ட்டா வேலை பார்க்கிறதே நிம்மதியா இருக்குது. உங்க கழகம் ஏழைகளுக்கு உதவுறதுனால அதுக்கு ஆதரவா அன்றைக்கு பஜார் கடைப்பக்கம் பேசிக்கிட்டிருந்தேன். உடனே…. அதுக்கு இப்படியா….”\n“அண்ணாச்சி இப்போ…. எல்லா கட்சியிலேயும் ஊழல் அதிகமாயிட்டுது. நல்ல நேர்மையான, உங்களைப்போல படிச்சவங்களைத்தான் வேட்பாளராக நிறுத்த எல்லாரும் திட்டம் போட்டிருக்காங்க. புதுமுகங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாங்க…. அதனால இன்னும் இரண்டு நாளையில நீங்கதான் நம்ம கட்சி வேட்பாளர் ரெடியா இருங்க….”\n“இப்படி சர்வசாதாரணமாக ச���ல்லிட்டே, பணத்துக்கு எங்கே போகிறது பிரச்சாரம் செய்ய ஒரு சொந்தக்காராவது வேண்டாமா பிரச்சாரம் செய்ய ஒரு சொந்தக்காராவது வேண்டாமா\n“உங்களுக்கு எதுக்கு அண்ணாச்சி சொந்தக்காரர். ஊர் முழுவதும் சொந்தக்காரங்க அதிகமா இருக்காங்க. நம்ம சாதிக்காரங்க 70 சதவீதம் பேர் இருக்காங்க. உங்க அப்பா பேங்ல வேல பார்த்தபோது நம்ம தொகுதியிலதான் ஐந்து இடத்துல வேலை பார்த்திருக்காங்க. எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்காங்க. வேலை எடுத்துக் கொடுத்திருக்காங்க. உங்க தாத்தா பேரைச் சொன்னால் இந்த தொகுதிக்கே தெரியும்.\n“பழம் பெருமை பேசி என்ன புண்ணியம்”\n“பழம் பெருமை இல்லை இது. உங்களது அருமை பெருமைகளை உங்களுக்கு நான் சொல்றேன்.\nநாளையிலேருந்து என் கார் உங்க வீட்டுலதான் நிற்கும். எப்போ எங்க வேண்டுமோ எங்க போகணுமோ வைச்சிடுக்கிடுங்க….”\nரங்கநாதனின் ஆசையைத் தூண்டும் விதத்தில் கலக்கிக் கொண்டிருந்தான் கலக்கல் கந்தசாமி.\n“செலவைப்பத்தி ஏன் கவலைப்படுறீங்க. சொந்தக் காரங்கக்கிட்டே நன்கொடையா 5 லட்சம் வரை வாங்கலாம். வியாபாரிகள் சங்கம் எப்படியும் 5 லட்சம் தரும். பிறகு நண்பர்கள் இருக்காங்க….கவலையை விடுங்க…”\nஆசைத்தீயில் எண்ணெயைப் பக்குவமாக ஊற்றிவிட்டு விடை பெற்றான் கலக்கல் கந்தசாமி.\nதேர்தல் தேதி அறிவித்த அன்றே வேட்பாளர் பட்டியலைக் கட்சி வெளியிட்டது. ரங்கநாதன் பெயர் இடம் பெற்றதால் தொண்டர்கள் வீட்டை முற்றுகையிட்டார்கள்.\n என்ற வித்தியாசம் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான் ரங்கநாதன். கட்சிக்கரை வேஷ்டியில் எல்லோரும் வந்திருந்தார்கள்.\n“அண்ணாச்சி… வணக்கம், இவர்தான் நம்ம மாவட்ட செயலாளர் சொக்கநாதன்” என அறிமுகப்படுத்தினார்கள்.\n“தம்பி….. மொத்தம் 87 பேர் நேர்காணலுக்கு போயிருந்தாங்க. தலைவர் உங்களை நேரில் காணாமலேயே ‘சீட்” தந்திருக்கார்னா அதுக்குக் காரணம் நான்தான். நீங்க நம்ம ஒன்றியச் செயலாளருக்கு இரண்டு காரும், இரண்டு டிரக்கரும் கொடுத்திடுங்க. தினமும் செலவுக்கு இரண்டாயிரம் கொடுங்க. யூனியன் தலைவருக்கு ஒரு கார் கொடுத்திடுங்க. நான் எப்படியும் வாரத்துக்கு இரண்டு தடவை வருவேன்”. ஆர்டர் போட்டுவிட்டு நகர்ந்தார் மாவட்டம். அவர் பின்னால் கொத்தாய் ஒரு கூட்டம் நகர்ந்தது. மாவட்டச் செயலாளரின் பி.ஏ. வந்தார்.\n“அய்யா…… வாரந்தோறும் வருறத���க்கு வாரத்திற்கு ஐயாயிரம் வேண்டும்”. தனியாகக் காதில் கிசுகிசுத்தான். சென்றார்கள்.\n“நான் நம்ம கூட்டணிக் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்றார். தொகுதியைக் கண்காணிக்க கார் வேண்டும். பணமும் வேண்டும்” எனக் கட்டளை போட்டார்.\n“நம் கட்சி போஸ்டர் எல்லாம் சிவகாசியில் இவர்கிட்டேதான் கொடுக்கிறாங்க. மல்டி கலர்ல போஸ்டர் அடிக்கணும். மொத்தம் 5 லட்சம் ஆகும். நீங்க அட்வான்ஸா ஒரு லட்சம் கொடுங்க. கட்சிக் கொடி வேணுமுன்னாகூட ஒரு லட்சம் கொடுங்க” என்றார் அழைத்து வந்த கட்சிக்காரர்.\nரங்கநாதன் அதிர்ந்து உறைந்து போனான்.\nகலக்கல் கந்தசாமியை ஒரு வாரமாகக் காணவில்லை. ‘போன் போட்டு பார்த்தான்’ ஆள் அனுப்பிப் பார்த்தான்.\nபிரச்சார வேன், காரியாலயம், ஊர்தோறும் கொடிகள், போஸ்டர்கள், பிரச்சாரத்திற்கு ஆட்கள் - என ஒரு பெரிய தொகை கரைந்தது.\nலட்சக்கணக்கில் கடன் வாங்கி தேர்தல் செலவு செய்ய ஆரம்பித்தான் ரங்கநாதன்.\nகட்சியின் முதுகெழும்புபோல் அத்தனை பேரும் நடித்தார்கள். ஆலோசனை சொன்னார்கள்.\n“அந்த ஊர் கோவிலுக்கு மணி வாங்கித் தரணும். ‘சர்ச்’ கட்ட நிதி தரணும்” என்றார்கள். ஏற்றுக்கொண்டார்கள். பள்ளிவாசலுக்கும் செலவு செய்தான்.\n“அண்ணாச்சி திடீர்னு மெட்ராஸ் போயிட்டேன். அங்கு முக்கியமான வேலை”.\n“உன் காரையாவது கொடுத்துட்டு போயிருக்கலாமே”.\n“அது ஒர்க் ஷாப்ல நிற்குது. திடீர்னு ரிப்பேர் ஆயிட்டுது\".\n“சரி…. இப்போது….. பணத்துக்கு எங்கே போறது”\nபேசிக்கொண்டிருக்கும்போதே மாவட்டச் செயலாளர் வந்தார்.\n“தம்பி… தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் இருக்குது. கட்சியில் 5 லட்சம்தான் தரமுடியும்னு சொல்லிட்டாங்க. செலவை நீங்கதான் பார்த்துக்கிடணும்னு சொல்லிட்டாங்க… ஒரு நாளைக்கு பூத் செலவுக்கும் ரூபாய் கொடுக்கணும். மொத்தம் 230 பூத் நம் தொகுதியில் இருக்குது. ஒரு பூத்துக்கு இரண்டாயிரம் ரூபாய் கணக்கு வச்சாலும் சுமார் 5 லட்சம் தேவை. வாக்காளர்களைக் கொண்டுவர 100 டாக்ஸி பிடிக்கணும். வாடகை இரண்டாயிரம் கேப்பான். அதுக்கு 2 லட்சம் ஆகும். இதுபோக நம்ம கட்சிக்கு வீக்கான இடத்தில் ஒரு ஓட்டுக்கு குறைஞ்சது 100 ரூபாயாவது கொடுக்கணும். மொத்தம் அதுக்கு 10 லட்சம் வச்சுகிடுங்க…..”\nபதில் தேவையில்லை என்ற பாணியில் பேசிவிட்டு சென்றார். அவரின் பி.ஏ. இருபதாயிரம் செலவுக் கணக்கை நீட்டினான்.\nரங்கநாதன் தூண்டில் புழுவானான். பணம் தேடிப் பறந்தான். சொந்தக்காரர்கள் கைவிரித்தார்கள். நண்பர்கள் நழுவினார்கள். வீட்டை அடமானம் வைத்தான். ஐந்து வட்டிக்கு கடன் வாங்கியவன் கந்து வட்டிக்குத் தாவினான். தென்னந்தோப்பு பணமானது. அடி மாடுவிலைக்கு நகைகள் விற்றான்.\nலட்சியத்திற்காக லட்சங்கள் காணாமல் போயின.\n“அப்பாடா….” பெருமூச்சு விட்டான் ரங்கநாதன்.\n“பணமாய்க் கொடுத்திடுங்க”. பச்சையாய்க் கேட்டார்கள். தனது காரை ஓரங்கட்டிவிட்டு அவனுக்காக நான் ஏன் என் காரில் போகணும்” என தத்துவம் பேசினார்கள் சிலர்.\nஒரே மகள் கழுத்து நகைகளும், மனைவியின் தாலியும் பணமாய் உருப்பெற்றது. தேர்தல் முடிவு சாதகமாகியது. ரங்கநாதன் எம்.எல்.ஏ. ஆகிவிட்டான்.\nஐம்பது லட்சம் தாண்டி செலவாகியிருந்தது.\n“தம்பி….. எம்.எல்.ஏ. ஆயிட்டீங்க…. என் மகளுக்கு பஞ்சாயத்து யூனியன்ல ஒரு வேலை போட்டுக் கொடுங்க…..”\n“அய்யா….. ஒரு லட்சம் கொடுங்க வேலை வாங்கிக்கிடலாம்…..”\n“நாங்க ஓட்டுப் போட்டுதான் நீ எம்.எல்.ஏ. ஆகி இருக்கிறதே. லஞ்சமா கேட்கிறே…..\n“என் செலவுக்கணக்கில் வரவு இப்போதுதான் ஆரம்பமாகுது. பணத்தோடு வாங்க…..”\nரங்கநாதன் சொல்லிக் கொண்டிருந்தான். வந்தவர் கணக்குப் புரியாமல் அதிர்ந்து நின்றார்.\n[நெல்லை கவிநேசனின் தியாகப் பரிசு என்னும் நூலில் இருந்து...]\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திரு���்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (1)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (9)\nநெல்லை கவிநேசன் பங்குபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட ச...\nஇண்டர்வியூவில் செய்யக்கூடாத சில தவறுகள் - நெல்லை க...\nநெல்லை கவிநேசனின் நண்பர்கள் கவிஞர் கணபதி சுப்பிரமண...\nநடிகர் சூர்யா நடித்த விழிப்புணர்வு குறும்படம்\nபள்ளி விழாவில் நெல்லை கவிநேசன் மற்றும் சாகித்ய அகா...\nநெல்லை கவிநேசனின் நண்பர் டாக்டர்.S.ரிச்சர்ட் டேவிட...\nநெல்லை கவிநேசன் வழங்கும் தேர்தல் சிறப்புச் சிறுகதை...\nதிருச்செந்தூர் பங்குனி உத்திரம் திருக்கல்யாண வைபவம...\nநேர்மைத் தேர்தல் 2019 - குறும்படப்போட்டி\nநெல்லை கவிநேசனின் நண்பர் திரு.முகமது அலி புதிதாய் ...\nபனையேறும் தொழிலில் ஈடுபடும் கல்லூரி மாணவர்\nதிருக்குறளும் திரையிசை பாடல்களும்...நெல்லை கவிநேசன...\nசெல்போன் மோகம் எங்கிருந்து தொடங்குகிறது\nமரபுசார் உணவு வகைகளோடு - சென்னையில் சந்தை திருவிழா...\nஆன்லைன் வர்த்தகத்தில் மாறிவரும் நுகர்வோர் கலாச்சார...\nஅய்யா வைகுண்டர் அவதார விழாவில் நெல்லை கவிநேசன் புத...\nநெல்லை கவிநேசன் வழங்கும் ஆலோசனை அரங்கம் -2 [+2 க்க...\nபாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் வேலைவாய்ப்...\nநீட் [NEET] தேர்வில் வெற்றி பெற.....\nஉலகத் தாய்மொழிநாள் - தேசியப் பயிலரங்கம்\nநெல்லை கவிநேசன் வழங்கும் ஆலோசனை அரங்கம்\nதேனி தமிழ்ச் சங்கம் ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூர...\nதிருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி மு...\nஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள...\nநெல்லை கவிநேசனின் நெருங்கிய நண்பர் டாக்டர்.புலவர் ...\nநெல்லை கவிநேசன் நண்பருக்கு கலைமாமணி விருது\nநாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் நெல்லை கவிந...\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச���சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/05/9.html", "date_download": "2019-11-13T07:02:24Z", "digest": "sha1:IX2R2JCA6LL4MART34BZ5347JQW37U4V", "length": 27612, "nlines": 156, "source_domain": "www.vivasaayi.com", "title": "சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.தமிழீழத்தின் இதய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.\nவன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.\nஇந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.\n1990 ஆம் ஆண்டில் கொக்காவில் மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் கடற்காற்று எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.\nவவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட வன்னிவிக்கிரம நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.\n1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான ஆகாய- கடல்வெளிச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.\nமணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட மின்னல் நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார். இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.\nயாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட யாழ்தேவி நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.\n1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முன்னேறிப்பாய்தல் முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்��டுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.\nயாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த சூரியக்கதிர் நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.\nவன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த ஜெயசிக்குறு நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட ஓயாத அலைகள்- 02″ நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.\nதொடர்ந்து ஓயாத அலைகள் -03″ நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.\nஅப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.\n2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.\nபோர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார். பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.\nஅமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.\n9 ஆம் ஆண்டு நினைவலைகள்\nஉன் வீரம் கண்டு எதிரி தலை\nதாயகத் தென்றலில் உன் உயிரும் கலந்தது\nதலைவனின் உயிரிலும் உன் உயிர் இணைந்தது\nபுலம்பெயர் மண்ணையே நம்பி தேடியே வந்து மருத்துவம்\nதோற்று போய் விட போர்களத்தில் உன்னை வீழ்த்த முடியாது\nஎன்றறிந்த இறைவன் புரியாத நோய் ஒன்றை\nஉன்னுள் புகுத்தி தன் வீரியத்தை காட்டியது அந்த கண்கெட்ட கடவுள் \nநீ கண் மூடியதை அறிந்த பகை கண்\nதிறந்து பார்த்தனவாம் உன் திருமுகத்தை ஏனெனில்\nஉன் குரலை சமர்களங்களில் கேட்ட பகை கதிகலங்கி போய் இருந்தனவாம் நீ உயிருடன் இருக்கும் வரையிலும் உன் திருமுகத்தை பார்க்கும் துணிவு பகைக்கு வரவே இல்லையாம் \nவெற்றி கொடிகள் ,வீர தடங்கள் ,ஆட்டிகள்,கனரகங்கள்\nபெட்டி வியூகங்கள் ,என்று உன் சாதனைகளை சொல்லி விட என்னால் முடியாது அண்ணா.\nஆனால் உன் வீரத்தை பார்த்தும் கேட்டும் பழக்கப்பட்டதால் எழுத துடிக்கிறேன் எனினும் என் கண்களால் வழிந்தோடும் ரத்த கண்ணீரை ஒத்தி துடைத்து விட என் இரு சிறு கைகள் போதாது \nஉன் சந்தன பேளை வைத்து வணங்கிய இடத்தில் நாளை வந்து உனக்கு பூத்தூவி அக வணக்கம் செலுத்த வக்கத்து போய் விட்டோம் அதை நீ அறிவாயோ\nஇன்று வென்று விட்டோம் என பகை ஈழத்தில் கெந்தி விளையாடுது நாமோ சிறகுடைந்த சிட்டுகளாய் எங்கெங்கெல்லாமோ மூலை முடக்குகளில் முகவரி இல்லாமல் வெறுமை நிறைந்த வாழ்வினூடே..\nகொன்றழித்தான் எம்மை புத்தனின் பக்தன் கதறினோம் எம்மை தேற்ற அந்நாளில் நீ கூட இல்லையே என்று லீமா என்ற உன் மிடுக்கான வீரியம் நிறைந்த குரல் ஓசை பகைவனின் செவிகளுக்கு சென்று சிங்களத்தை சீர்குலைக்க வைக்காத என ஏங்கி துடித்தோம்\nஊற்றடைத்து கொண்டது எம் தேசம் \nஒவ்வொரு கள முனை தாக்குதலின் வெற்றிகளின் போதும் உன் கருத்துப்பகிர்வுகளில் ஒரு உண்மை தெறிக்கும் அதே உண்மை நிஐமாகாதா அண்ணா\nஒரு கணம் உங்கள் நினைவுகள்\nவீர வணக்கம் அண்ணா 😭\nகவிதை ஆக்கம்: மார்ஷல் வன்னி\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு சுமந்து 1\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு சுமந்து 2\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் பிரிகேடியர் பால்ராஜ் பற்றி பேசுகிறார்.\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி வீரவணக்கம் நிகழ்வில் தேசியத்தலைவர் அவர்களுடன் மற்றும் தளபதிகள்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/05/mullivaikkal-2017.html", "date_download": "2019-11-13T07:48:02Z", "digest": "sha1:L7UN6CFAH4JDJ4YDQJC7AW7LEPW26MMR", "length": 15162, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ் தேசிய மக்கள் முன்ணனியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி புலனாய்வுதுறையின் அச்சுறுத்தலை பொறுப்படுத்தாது இடம்பெற்றது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ் தேசிய மக்கள் முன்ணனியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி புலனாய்வுதுறையின் அச்சுறுத்தலை பொறுப்படுத்தாது இடம்பெற்றது\nமுள்ளிவாய்க்கால் தேவாலயம் அருகே நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை
தமிழ் தேசிய மக்கள் முன்ணனியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி புலனாய்வுதுறையின் அச்சுறுத்தலை பொறுப்படுத்தாது இடம்பெற்றது\nமுள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எட்டாவது ஆண்டு நினைவு நாளான நேற்று முள்ளிவாய்க்கால் கிழக்கு தேவாலயம் அருகே, நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.\nசிறிலங்கா காவல்துறையினர் சமர்ப்ப���த்த அறிக்கை ஒன்றின் அடிப்படையில், நேற்றுமுன்தினம் மாலை முல்லைத்தீவு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.\nநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைவாக, குறித்த இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு செய்வதனால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் தேசிய பாதுகாப்புக்கும், சமாதானத்துக்கும் பங்கம் ஏற்படுத்தும் எனக்கருதி, முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில், எந்த நிகழ்வையும் நடத்தக் கூடாது என, பாதிரியார் இராஜேந்திரன் எழில்ராஜன் உட்பட அனைவருக்கும், குற்றவியல் நடைமுறைக் கோவை பிரிவு 106ற்கு இணங்க 14 நாட்களுக்கான இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம் விதிப்பதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலயப் பகுதியில் இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நினைவுக் கற்களை நாட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.\nஇதுதொடர்பாக அருட்தந்தை எழில்ராஜன் நேற்றுமுன்தினம் இரவு முல்லைத்தீவு காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையிலேயே, நினைவுக் கற்களை நாட்டும் நிகழ்வைத் தடுக்கும் வகையிலேயே முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சிறிலங்கா காவல்துறையினர் நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.
எனினும், இந்தத் தடை உத்தரவு தேவாலயப் பகுதிக்கு மாத்திரமே பொருந்தும் என்றும், முள்ளிவாய்க்காலில் ஏனைய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடையில்லை என்றும், சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஉயிர்பலி இன்றி உரி���ை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/06/19/1497877902", "date_download": "2019-11-13T08:15:54Z", "digest": "sha1:QMVNPBKDQYKXTAUJJ7XBS7EDRDQXXCUW", "length": 4635, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்த ராம் நாத் கோவிந்த்", "raw_content": "\nபகல் 1, புதன், 13 நவ 2019\nபீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்த ராம் நாத் கோவிந்த்\nபீகார் மக்களின் தொடர் ஆதரவுக்கு பாஜக தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் நன்றி தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான பாஜக தரப்பு வேட்பாளரை முடிவு செய்ய ஜூன் 19-ம் தேதி பாஜக ஆட்சிமன்றக்குழு டெல்லியில் இருக்கும் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், எம்.பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு பீகார் ஆளுநரான ராம் நாத் கோபால் பாஜக தரப்பு ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முடிவை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா செய்தியாளர்களிடம் அறிவித்தார்.\nஎதிர்கட்சிகளிடம் ராம் நாத் கோவிந்துக்கு பாஜக தரப்பில் ஆதரவு கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை செய்த பிறகு காங்கிரஸ் தன் அறிவிப்பை வெளியிடும் என காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.\nராம் நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருக்கும் மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nபிறகு பாஜக ஜனாதிபதி வேட்பாளரும், பீகார் ஆளுநருமான ராம் நாத் கோவிந்த் டெல்லி புறப்பட்டார். பீகார் தலைநகர் பாட்னாவில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் இருந்து ராம் நாத் கோவிந்த் டெல்லி புறப்படுகையில், “பீகார் மக்களின் தொடர் ஆதரவுக்கு நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.\nடெல்லிக்கு புறப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.\nதிங்கள், 19 ஜுன் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/2020-skoda-octavia-revealed-in-official-spy-shots-019719.html", "date_download": "2019-11-13T07:02:00Z", "digest": "sha1:GOOHKYEEGVKY32GFATSMGYKFVIFQ4L26", "length": 25550, "nlines": 283, "source_domain": "tamil.drivespark.com", "title": "அதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்... - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளை பயமுறுத்திய பிசாசுகளுக்கு இதுதான் கதி\n18 min ago டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\n49 min ago இன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\n16 hrs ago கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\n18 hrs ago புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nNews அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\nMovies 'ஓவர் நெகட்டிவிட்டி.. நான் நானாக இல்லை'.. அதிரடியாக டிவிட்டரில் இருந்து வெளியேறிய குஷ்பு\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிகாரப்பூர்வமாக வெளியான 2020 ஸ்கோடா ஆக்டேவியாவின் புகைப்படங்கள்...\nஸ்கோடா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு மாடலான 2020 ஆக்டேவியா வருகிற 11ஆம் தேதி பொது வாடிக்கையாளர்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. இதற்கு முன்னதாக தற்போது இந்த ஆக்டேவியா காரின் தோற்றம், முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nஃபோக்ஸ்வேகன் உடன் கூட்டணி உருவான பின்பு அந்நிறுவனத்தின் உடல் தோற்றத்தில் வெளியாகும் முதல் மாடலாக இந்த ஆக்டேவியா கார் கருதப்படுகிறது. இதன் நோட்ச்பேக் வெர்சன் இன்னும் சில வாரங்கள் கழித்து இதேபோன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் பார்வைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.\nஐரோப்பாவில் ஆக்டேவியா நல்லவிதமான மார்க்கெட் ஷேரை பெற்றுள்ளதால் அங்கு இந்த கார் சிறந்த முறையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காம்பி, நோட்ச்பேக், ஸ்கவுட் மற்றும் ஆர்எஸ் வேரியண்ட்களில் ஆக்டேவியா அறிமுகமாகவுள்ளது.\nஸ்கோடா நிறுவனத்தின் வழக்கமான முயற்சித்த மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டிசைன் என்ற தத்துவத்துடன் மாடர்ன் தொடுதலுடன் இந்த ஆக்டேவியா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் நீண்ட முன்புற க்ரில் பகுதி முந்தைய மாடலை விட பெரியதாகவும் ஸ்டைலாகவும் உள்ளது.\nஇத்துடன் முன்புறத்தில் எல்இடி ஹெட்லைட்ஸ், எல்இடி டெயில்லைட்ஸ், டைனாமிக் டர்ன் இண்டிகேட்டர் போன்ற பல மாற்றப்பட்ட அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆக்டேவியாவின் நோட்ச்பேக் மற்றும் ஸ்டேஷன் வேகன் வேரியண்ட்களின் மிகச் சிறப்பான காற்றியக்கவியல் தத்துவத்துடன் இருப்பதால் காற்று பாதிப்பினால் ஏற்படும் டிராக் எனப்படும் இழுவிசை 0.24 மற்றும் 0.26 வரை என்ற மிக குறைவான அளவில் இருப்பது இந்த கார்களின் செயல்திறன் மிகச் சிறப்பாக அமையும் என்று நம்பலாம்.\nஉட்புற பாகங்களை பார்த்தோமேயானால், பொத்தான்களுக்கு பதிலாக தொடுதிரைகள் அதிகமாக புதிய ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காரில் உள்ளது போன்று கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரின் அதிக விலையுள்ள வேரியண்ட்களுக்கு வெவ்வேறு நிறத்திலான டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், செமி-தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், தலைக்கு மேலே திரை, மூன்று விதமான கால நிலைகளை உருவாக்கும் வசதி உள்பட மேலும் சில சிறப்பம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\nரோல்ஸ்ராய்ஸ் கார்களை போன்று காரின் கதவில் குடை வைப்பதற்கான பிரத்யேக இடம் அளிக்கப்படும். இதன் ஸ்லீப் பேக்கேஜில் பெரியளவிலான ஹெட்ரெஸ்ட் பகுதியும், போர்வைகளும் வழங்கப்படும்.\nஇந்த காரின் பரிமாண தோற்ற அளவுகள் முந்தைய மாடலை விட பெரியதாக 4,689 மிமீ நீளத்தையும் 1,829 மிமீ அகலத்தையும் கொண்டுள்ளது. உயரம் 2,686 மிமீ ஆக உள்ளது. அதிலும் பின்புற இருக்கையில் அமருபவர்களுக்காக கூடுதலாக 78 மிமீ வரை கால்களை வைப்பதற்கான லெக் ரூம் பகுதியில் இடைவெளி இருப்பதால், பின் இருக்கையில் அமருபவர்கள் திருப்தியான உணர்வை பெறலாம்.\nMost Read:15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிய சினிமா நடிகை... எதற்காக என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...\nகாம்பி மற்றும் நோட்ச்பேக் வேரியண்ட்களின் பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் 640 லிட்டர் மற்றும் 600 லிட்டர��-கொள்ளவு கொண்டதாக உள்ளது. பெட்ரோல், டீசல், மில்டு ஹைப்ரீடு மற்றும் ப்ளக்-இன் ஹைப்ரீடு போன்ற பவர்ட்ரெயின் என்ஜின் தேர்வுகள் இந்த காருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதில் மைல்டு ஹைப்ரீடு என்ஜின் 48 வோல்ட் ஜெனரேட்டர் மூலமாக கூடுதல் செயல்திறனை பெறும்.\nஇந்த 48 வோல்ட் லித்தியம்-இரும்பு பேட்டரியுடன் கொடுக்கப்படவுள்ள மில்டு ஹைப்ரீடு என்ஜின், 1.0 லிட்டரில் 108 எச்பி மற்றும் 1.5 லிட்டரில் 148 எச்பி ஆகிய டிஎஸ்ஐ மோட்டார்களின் தேர்வுகளில் விற்பனையாகவுள்ளது. இவற்றுடன் 7 வேக நிலைகளை வழங்கக்கூடிய டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு தேர்வாக 6 வேக நிலைகளை கொடுக்கக்கூடிய மேனுவல் டிஎஸ்ஜி கியர்பாக்ஸும் வழங்கப்பட்டுள்ளது.\nMost Read:அட இவ்வளவு கை ராசிக்காரரா நம்ம எடப்பாடியார்\n1.4 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டாருடன் இயங்கவுள்ள ப்ளக்-இன் ஹைப்ரீடு வேரியண்ட் 6 வேக டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் 201 எச்பி மற்றும் 242 எச்பி என இரு விதமான வெளியிடும் ஆற்றல் அளவுகளில் விற்பனையாகவுள்ளது. ஆக்டேவியாவின் டீசல் வேரியண்ட்களை பொறுத்த வரையில், 2.0 லிட்டர் டிஎஸ்ஐ வேரியண்ட் 187 எச்பி பவரை வெளிப்படுத்தும். மற்றொரு புதிய 2.0 லிட்டர் டிடிஐ வேரியண்ட் 113 எச்பி பவரில் இருந்து 197 எச்பி பவர் வரை என வெவ்வேறான ஆற்றல் அளவுகளை வெளிப்படுத்தும்.\nமேலும் குறிப்பிட்ட சந்தைகளில் மட்டும் 128 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டிஎஸ்ஐ 128 சிஎன்ஜி யூனிட்டை கொண்ட ஸ்கோடா ஆக்டேவியா மாடல் விற்பனையாகவுள்ளது. மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள டிஎஸ்ஜி ஆனது நேரடியாக இணைப்பு இல்லாமல் சென்சார் மூலமாக இயக்கும் தொழிற்நுட்பத்தை கொண்டதாகும்.\nMost Read:போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...\nஇந்த புதிய ஆக்டேவியா மாடல், ரெகுலர், ஸ்போர்ட் (15 மிமீ அளவு உயரம் குறையும்), கரடுமுரடான சாலை (15 மிமீ அளவு உயரம் அதிகமாகும்) என மூன்று சஸ்பென்ஷன் அமைப்புகளில் அறிமுகமாகவுள்ளது. டிரைவர் உதவி அமைப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.\n2020 ஸ்கோடா ஆக்டேவியா மாடல், சிகேடி முறையில் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும். அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுக செய்யப்படும��� என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுகத்தால் இந்த காரின் போட்டி மாடல் கார்களான ஹூண்டாய் எலண்ட்ரா, டொயோட்டா கோரோல்லா, ஹோண்டா சிவிக் போன்றவைகளின் விற்பனை பாதிக்கப்படும் என்பது உறுதி. இந்த புதிய ஆக்டேவியா இந்திய சந்தைகளில் ரூ.16-22 லட்சம் வரையில் விற்பனையாகலாம் என கூறப்படுகிறது.\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\n2021ல் அறிமுகமாகும் ஸ்கோடா காமிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் கசிவு...\nஇன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nபுதிய ஸ்கோடா ஆக்டேவியா அதிகாரப்பூர்வ படம் கசிந்தது\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரின் அதிகாரப்பூர்வ உருவரை படம் வெளியீடு\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுக தேதி விபரம்\nஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nஸ்கோடாவின் புதிய எஸ்யூவி கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபெரிய சக்கரங்களுடன் கெத்து காட்டும் ரெனோ ட்ரைபர்\nஅப்படியா... அடுத்த மாதமே அறிமுகமாகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nஹோண்டா இன்சைட் ஹைப்ரிட் செடான் கார் இந்தியாவில் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/10-ways-scientists-are-using-your-smartphone-save-the-world-009690-pg1.html", "date_download": "2019-11-13T07:13:44Z", "digest": "sha1:FI5M55HWDP625XJAFNRZMY5N5VP7F6L2", "length": 17138, "nlines": 177, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்மார்ட்போனும் உலகத்தை காக்கும்..! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போன் உண்மையில் அற்புத கண்டுப்பிடிப்பு தான் போல, அதுவும் நம்மாளுங்க இதை வச்சு செய்யாத வேலையே கிடையாது எனலாம், இது இப்ப முக்கியமில்லை இந்த கருவியை கொண்டு ஆய்வாளர்கள் என்ன செய்கின்றார்கள் என்று பாருங்கள்.\nஸ்மார்ட்போன் மூலம் அதை செய்யலாம், இதை செய்யலாம் என எல்லோருக்கும் தெரியும், ஆனால் உலகத்தை காப்பாற்ற முடியு��ா, முடியும் என்கின்றனர் அறிவியல் வல்லுநர்கள், எவ்வாறு என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...\nகலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காற்றின் மாசு அளவை கணக்கிடும் சிறிய ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இம்முறையில் சென்சார் தகவல்களை கொண்டு சிட்டிசென்ஸ் எனும் செயலியின் மூலம் காற்றின் தரத்தை கண்டறிய முடியும். இதோடு மக்களும் இந்த செயலியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nUCLA ஆய்வாளர்கள் கையடக்க மைக்ரோஸ்கோப் ஒன்றை உருவாக்கியுள்ளனர், இதை கொண்டு வைரஸ் கிருமியை படமாக்க முடியும். குறிப்பாக இந்த சிறிய மைக்ரோஸ்கோப் ஸ்மார்ட்போனில் பொருந்தி கொள்ளும்.\nஇத்தாலி நாட்டின் ஜியோஃபிசிக்ஸ் மற்றும் வல்கனாலஜி துறையை சேர்ந்த நிலநடுக்க வல்லுநர்கள் ஐபோன் 4 மற்றும் ஐபோன் 5 கருவிகளில் இருக்கும் MEMS சிப்களை கொண்டு நிலநடுக்கம் சார்ந்த தகவல்களை சேகரிக்க முடியும் என்று கண்டறிந்திருக்கின்றனர். இதன் மூலம் நிலநடுக்கம் சார்ந்த தகவல்களை வேகமாக சேகரிப்பதோடு பல உயிர்களை காக்க முடியும் என்றும் இதற்கான எளிய முறை தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்படுகின்றது.\nஸ்மார்ட்போனுடன் இணைந்து வேலை செய்யும் கருவியினை எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர், இந்த கருவி லேசார் மூலம் மக்களின் கண் பார்வை சார்ந்த பிரச்சனைகளை கண்டறியும். இந்த கருவி ரூ.150க்குள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவானிலை அறிக்கைகளை துல்லியமாக கண்டறிய சாட்கேம் எனும் செயலி கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிலை நிலவரங்களை கச்சிதமாக அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.\nதகவல்களை சேகரிக்க பயனுள்ளதாக இருக்கும் எபிகலெக்ட் எனும் செயலியை லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியின் நோய்த் தொற்று அறிவியல் துறையினர் கண்டறிந்துள்ளனர், இதன் மூலம் ஸ்மார்ட்போன்களை கொண்டு குறுகிய காலத்தில் அதிகளவிலான தகவல்களை சேகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன்களை கொண்டு விண்வெளி ஆய்வு பணிகளின் செலவுகளை குறைக்க முடியுமா என்ற சோதனையில் இரு திட்டங்கள் தற்சமயம் செயல்பாட்டில் இருக்கின்றது.\nஸ்மார்ட்போன்களின் வ���வு பொது மக்களை தகவல்களை பகிர்ந்து கொள்ள வழி செய்கின்றது, விலங்குகளை கண்கானிக்க ஏற்கனவே பல செயலிகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் விண்கல் பொழிவு சார்ந்த தகவல்களை சேகரிக்க உதவும் செயலியை நாசா கண்டறிந்திருக்கின்றது. இந்த தகவல்கள் வல்லுநர்களுக்கு பரிசுதோனைகளுக்காக அனுப்பப்படும்.\nமக்களை மகிழ்ச்சியாக்க எமோஷன் சென்ஸ் எனும் செயலியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். இதன் மூலம் மக்கள் செல்லும் இடம் மற்றும் அங்கு அவர்கள் எப்படி உணர்கின்றார்கள் என்பதை கேட்டரிந்து கொள்ளும், பின் சேகரித்த தகவல்களை கொண்டு குறிப்பிட்ட நபரின் நடவடிக்கை மற்றும் மனநிலை போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பதை பரிந்துரைக்கும்.\nஅறிவியல் சேகரிக்கும் அதிகப்படியான தகவல்களை பரிசீலனை செய்ய அதிகப்படியான கணினிகள் தேவைப்படும். இதை செயல்படுத்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கும் BOINC எனும் செயலி மூலம் கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு கருவிகளில் இருக்கும் சக்தியினை அந்த கருவிகள் பயன்படுத்தாமல் இருக்கும் போது எடுத்து கொள்ளும். தற்சமயம் இம்முறை எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மருந்தை தயாரிக்கும் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் விவோ y9s.\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\nடிசம்பர் 1 முதல் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் எடுக்காது: திடீரென அறிவிப்பு.\n30 நாட்கள் கூடுதலாக சேவை வழங்கி தெறிக்கவிட்ட டி2எச்.\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/phone-charging-myths-debunked-009323.html", "date_download": "2019-11-13T07:11:47Z", "digest": "sha1:EUAQHNVJVPXZ7GTFOI3SF54WU4K6XG2J", "length": 15959, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "Phone Charging Myths, Debunked - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n49 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\n2 hrs ago கடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nNews நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nAutomobiles டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்மார்ட்போன் சார்ஜிங் - அப்போ அதெல்லாம் உண்மையில்லையா\nபோன் சார்ஜரில் இருக்கும் போது பயன்படுத்த கூடாது, இரவு முழுவதும் போனினை சார்ஜரில் வைக்க கூடாது என ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றுவதை கூறி போன் பேட்டரிகளை பற்றி பல போலி செய்திகளை பரப்பி வருகின்றனர்.\nதொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியல்\nஸ்மார்ட்போன் பேட்டரிகளை குறித்து நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்கும் தகவல்களில் உண்மை நிலையை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.\nஸ்மார்ட்போன்களின் சார்ஜர் பிரான்டாட் வகையை சார்ந்திருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர், ஆனால் லைஃப்ஹேக்கர் நடத்திய ஆய்வில் லோக்கல் சார்ஜர்களும் சிறப்பாக வேலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோன் சார்ஜரில் இருக்கும் போது பயன்படுத்தினால் போன் வெடிக்கும் என்பதும் பொய் தான், இவ்வாறு சில சம்பவங்கள் நடைபெற்று இருந்தாலும் மற்ற மாடல் சார்ஜர்களை பயன்படுத்தியதால் தான் அவை வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரவு நேரங்களில் போனினை சார்ஜரில் வைத்தால் பேட்டரி பாழாகி விடும் என்பது பொய் தான். போனில் சார்ஜ் ஆகி முடிந்ததும் அவை அதன் பின் சார்ஜ் ஆகாது.\nசீரான இடைவெளியில் போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்வது போனின் பேட்டரிக்கு நல்லது. முடிந்த வரை வராம் ஒரு முறையேனும் இரவு நேரத்தில் போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கலாம்.\nபோனின் பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் சார்ஜ் செய்வதை விட, பயன்பாட்டிற்கு ஏற்ப அதனினை தினமும் சார்ஜ் செய்வது நல்லது.\nமின்சாதன கருவிகளுக்கு சூடு ஒத்து வரைது. போனின் பேட்டரி முடிந்த வரை அறிவுறுத்தப்பட்ட சூழ்நிலைகளில் வைப்பது நல்ல பலன்களை தரும்.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nஆண்ட்ராய்டு ஹோம்ஸ்கிரீனில் ஐகான் பெயர்களை மாற்றுவது எப்படி\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nஆண்ட்ராய்டு ஹோம் ஸ்கிரீனில் லைவ் ஸ்கோரை பின் செய்வது எப்படி\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nடிசிஎல் நிறுவனத்தின் புதிய 85-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\nகேரளா: 20லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வச��ி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/sandy-crying-for-kavin-in-tamil-bigg-boss-3-house/articleshow/71228091.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-11-13T08:07:52Z", "digest": "sha1:FNOPNZID2MPN4SY4N7ZKLG7JLAJ6UWIE", "length": 15124, "nlines": 138, "source_domain": "tamil.samayam.com", "title": "Kavin: கவினுக்காக கண்ணீர்விட்டு கதறி அழுத சாண்டி! - sandy crying for kavin in tamil bigg boss 3 house | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)WATCH LIVE TV\nகவினுக்காக கண்ணீர்விட்டு கதறி அழுத சாண்டி\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினுக்கு நண்பனாக இருக்கும் சாண்டி, அவருக்காக கண்ணீர்விட்டு கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது.\nகவினுக்காக கண்ணீர்விட்டு கதறி அழுத சாண்டி\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பரபரப்பையும் மீறி கொஞ்சம் மந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சேரன், கவின், லோஸ்லியா, சாண்டி, தர்ஷன், ஷெரின், முகென் ஆகிய 7 போட்டியாளர்கள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இவர்களில், சாண்டி, தர்ஷனைத் தவிர மற்ற 5 போட்டியாளர்களும் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.\nபிக் பாஸ் வீட்டில் போரடிக்காமல் சென்று கொண்டிருப்பது கவின் – லோஸ்லியா ரிலேஷன்ஷிப் மட்டுமே. இதில் பிளவு ஏற்படும் வகையில், கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியின் போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் நடந்தனர். குறிப்பாக லோஸ்லியாவின் குடும்பத்தினர் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதே போன்று கவினின் நண்பரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போட்டியில் மட்டும் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தினார்.\nஆனால், ஒரு சில நாட்கள் இருவரும் வெவேறு துருவங்களாக இருந்து பின்னர், வழக்கம் போல் ஒருவருக்கொருவர் நெருங்கி பழகினர். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போட்டியை விளையாடினர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூடையில் பந்து எடுத்து போடும் டாஸ்க்கில், லோஸ்லியாவிற்கு கையில் அடிபட்டது. அப்போது, அவரைப் பார்க்க சென்ற கவினின் கூடையிலிருந்து அனைத்து பந்துகளையும் ஷெரின் எடுத்துக்கொண்டார்.\nஅந்த சம்பவத்திற்கு முன்பாக, கவின் – சாண்டி இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதாவது, லோஸ்லியாவை ஏதோ சொல்லிவிட்டதாக சாண்டியிடம் கவின் கோபப்பட்டுக்கொண்டார். ���துவரை அவரிடம் பேசவில்லை. இந்த நிலையில், சாண்டியை அழைத்த பிக் பாஸ் கவினிடம் பேசுங்கள் என்றார். அதற்கு, கண்ணீர்விட்டு கதறி அழுத சாண்டி, எப்போதும், எதையோ இழந்ததைப் போன்றே கவின் இருப்பதாகவும், தன்னால், அவனை இப்படி பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், தன்னை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் பிக் பாஸிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு, மற்ற போட்டியாளர்கள் அனைவரும் போட்டியை விளையாடுகிறார்கள். நீங்களும், உங்களது போட்டியை விளையாடுங்கள் என்றார்.\nதொடர்ந்து கவினிடம் பேசுங்கள். இப்போது இல்லை என்றால், சிறிது நேரத்திற்கு பிறகு பேசுங்கள். அவர் உங்களது நண்பர் என்று பிக் பாஸ் சாண்டிக்கு நல்லவிதமாக அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\nபிக் பாஸ் ஓட்டு முறை எல்லாம் மோசடி: ரகசியங்களை போட்டுடைத்த வனிதா\nBigg Boss 3 Tamil சாயம் வெளுத்துப் போச்சு தர்ஷன்: இத்தோட நிறுத்திக்கோங்க\nபுட்டு புட்டு வைக்கும் வனிதா, நீலிக் கண்ணீர் வடிக்கும் ஷெரின்: பரபரக்கும் பிக் பாஸ் வீடு\nBigg Boss 3 Tamil: நடுத்தெருவில் ஒரு தமிழ் பெண் செய்யும் வேலையா இது மீரா மிதுன்\nபிக் பாஸ் 3 கொண்டாட்டம்: மீண்டும் இணைந்த மூவர் அணி\nமேலும் செய்திகள்:லோஸ்லியா|பிக் பாஸ் தமிழ் 3|தமிழ் பிக் பாஸ் சீசன் 3|சாண்டி|கவின்|tamil bigg boss season 3|Sandy|losliya|Kavin|bigg boss tamil 3\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nதாய் நாட்டுக்கு பறந்து சென்ற லொஸ்லியா\nமுகென் பெயரை பச்சைகுத்திய வெறித்தனமான ரசிகர்\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபுதிய வீட்டை விற்க எத்தனை நாள் ஆகும் தெரியுமா\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...\nஇடி, மின்னலுடன் மழை: உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கான்னு பார்த்துக்கோங்க\nஇந்த பொசிஷன்ல சைக்கிள் ஓட்டினா உங்க எடை வேகமா குறையுமாம்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகவினுக்காக கண்ணீர்விட்டு கதறி அழுத சாண்டி\nடிக்கெட் ஃபினாலேவுக்காக ஸ்டாண்ட் போட்டுக்கிட்டு சைக்கிள் ஓட்டிய ...\nஅடடே, பார்வையாளர்கள் பேச்சை கூட கேட்கிறாரே பிக் பாஸ்: இந்த வீடிய...\nஜூலி, காய்த்ரிலாம் தங்கம்: இந்த லோஸ்லியாவை பார்த்தாலே பத்தின்டு ...\nகவின்-லோஸ்லியா, இதுக்கு பெயர் என்ன தெரியுமா, எச்ச...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/us-court-allows-spouses-of-h-1b-visa-holders-to-work.html", "date_download": "2019-11-13T07:19:54Z", "digest": "sha1:VLIM6A3RHFBTJ7DQY7VCFFE67GY6RR4I", "length": 6166, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "US court allows spouses of H-1B visa holders to work | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘இந்த வயதில்’... ‘அசரடிக்க வைக்கும் சாதனைகள்’... ‘வியப்பூட்டும் எனர்ஜி லெவல்’\n‘வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும்’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் ஐடியா’..\n‘இன்னும் அற்புதமான மனுஷங்க இருக்கத்தான் செய்யறாங்க’.. ‘குட்டி தங்கையுடன் வந்து’.. ‘வியக்கவைத்த சிறுவன்’.. ‘குட்டி தங்கையுடன் வந்து’.. ‘வியக்கவைத்த சிறுவன்\n‘ஊழியருடன் தொடர்பு’... ‘மெக்டொனால்ட்ஸ் CEO-வை’... ‘அதிரடியாக தூக்கிய நிர்வாகம்’\n‘லாஸ் ஏஞ்சல்சில் பரவிய தீ’... ‘இடம் இன்றி தவித்த ஹாலிவுட் பிரபலங்கள்’\n‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்தால் ’.. ‘பச்சிளம் குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி’.. ‘திகிலூட்டும் வீடியோ’..\n'பாலியல் பலாத்காரம்'.. 'ஆசிரியர் மீது புகார்'.. 'தேர்வறையில் எரித்துக் கொல்லப்பட்ட மாணவி'.. 16 பேருக்கு தூக்கு\n‘கட்டிபுடி வைத்தியம்’ ‘காதலியை கொல்ல துப்பாக்கி’.. பள்ளியை பரபரக்க வைத்த இளைஞர்..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n‘அசுர வேக���்தில் வந்த ரயில்முன்’ காரில் மயங்கிக் கிடந்த ஓட்டுநர்.. ‘நொடியில் காவலர் செய்த காரியம்’..\n‘ஒரே செகண்ட் தான்’.. ‘அசந்த நேரத்தில் பெண் செய்த துணிச்சல் காரியம்’.. ‘அலறியடித்து ஓடிய கொள்ளையன்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n'கண் இமைக்கும் நேரத்தில்'... 'இடிந்து விழுந்த பிரமாண்ட ஹோட்டல்'... 'பதறவைக்கும் காட்சிகள்'\n‘பிரபல கால்பந்து வீராங்கனையிடம்’.. ‘செல்ஃபி எடுக்கும்போது அத்துமீறி’.. ‘ரசிகர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/elec_detail.php?id=2395609", "date_download": "2019-11-13T08:37:53Z", "digest": "sha1:JEVZJKG254NWP6Y2TP4H5MKW5KXNC6JI", "length": 8951, "nlines": 171, "source_domain": "www.dinamalar.com", "title": "முருகன் சிறை அறையிலிருந்து மேலும் 2 சிம்கார்டு பறிமுதல் | - Dinamalar", "raw_content": "\n- டோன்ட் கிவ் அப்\n- இது வாட்ஸ் அப் கலக்கல்\n- இதப் படிங்க முதல்ல\n- உயிர் காக்க உதவுங்கள்\n- இது உங்கள் இடம்\n- பேச்சு, பேட்டி, அறிக்கை\n- சத்குருவின் ஆனந்த அலை\n- சித்ரா... மித்ரா (கோவை)\n- சித்ரா... மித்ரா (திருப்பூர்)\n- இப்படியும் சில மனிதர்கள்\n- வேலை வாய்ப்பு மலர்\n- குரு பெயர்ச்சி பலன்கள்\nமுருகன் சிறை அறையிலிருந்து மேலும் 2 சிம்கார்டு பறிமுதல்\nபதிவு செய்த நாள்: அக் 23,2019 13:59\nவேலூர்: வேலூர் சிறையில், முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மேலும் இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த, 18ல் முருகன் அறைக்குள் இருந்து ஒரு மொபைல் போன் மற்றும் தலா ஒரு பேட்டரி, சார்ஜர், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டன. பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால், முருகனுக்கு அளிக்கப்பட்டு வந்த, நளினி- முருகன் சந்திப்பு மற்றும் உறவினர்கள் சந்திப்பு போன்ற சலுகைகள், மூன்று மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ள, வேறு ஒரு அறைக்கு முருகன் நேற்று முன்தினம் மாற்றப்பட்டார். முன்பு அவர் தங்கியிருந்த அறையில், சிறை அதிகாரிகள் குழுவினர் நேற்று சோதனை செய்தனர். அதில், மேலும் இரண்டு சிம் கார்டு, ஒரு சார்ஜரை பறிமுதல் செய்தனர். இது குறித்து, மீண்டும் பாகாயம் போலீசார் முருகன் மீது வழக்கு ���திவு செய்துள்ளனர்.\nஇவர்கள் வெளியே வந்தால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திய வானிலை மையத்தில் சார்லஸ்\nவிரைவில் ஆவின் பாக்கெட்டில் திருக்குறள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2805605.html", "date_download": "2019-11-13T07:44:42Z", "digest": "sha1:PT6QSAYI3DI7TSQYCUNPWKG23FGT2AMI", "length": 7732, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடன் வாங்கியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nகடன் வாங்கியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nBy திருத்தணி, | Published on : 11th November 2017 01:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகந்து வட்டியை கொடுக்காததால், கடன் வாங்கியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.\nதிருத்தணி ரெட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தனஞ்செழியன்(39). இவர், கடந்த, 2012ஆம் ஆண்டு அக்கைய்யா நாயுடு சாலையைச் சேர்ந்த பாபுவிடம் (42), ரூ.1.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்கு, தனஞ்செழியன், பத்து நாள்களுக்கு ஒரு முறை, ரூ.300 வட்டியாக கொடுத்து வந்தார். இதைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு தன் தந்தையின் உடல் நலம் சரியில்லாததால், தனஞ்செழியன் மீண்டும் பாபுவிடம், ரூ.1.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதன்பின், மாதத்திற்கு ரூ.3000 வட்டி கொடுத்து வந்தாராம்.\nஇந்நிலையில், சரியாக வட்டிப் பணம் வராததால் இரண்டு நாள்களுக்கு முன்பு பாபு, தனஞ்செழியன் வீட்டிற்கு நேரில் சென்று தகாத வார்த்தைகளால் பேசியும், பணம் கொடுக்காவிட்டால், கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தனஞ்செயன் அளித்த புகாரின்பேரில் திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாபுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/mar/31/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95-2676150.html", "date_download": "2019-11-13T07:39:29Z", "digest": "sha1:ZYAOOZYTU3U6VV7KCBZV6AYGEB2UJHKU", "length": 9641, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாரபட்சமாக விவசாயக் கடன் வழங்குவதாகக் கூறி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தை விவசாயிகள் முற்றுக- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபாரபட்சமாக விவசாயக் கடன் வழங்குவதாகக் கூறி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தை விவசாயிகள் முற்றுகை\nBy DIN | Published on : 31st March 2017 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாரபட்சமாக விவசாயக் கடன் வழங்குவதாகக் கூறி, செங்கத்தை அடுத்த செ.சொர்ப்பனத்தல் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.\nசெ.சொர்ப்பனத்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணவனூர், உச்சிமலைக்குப்பம், மேல்பெண்ணாத்தூர், கரியாப்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க்கடன், தனிநபர் கடன், ஆடு, மாடு வாங்குவதற்கான கடன்கள் வழங்கக் கோரி, சுமா���் 5 மாதத்துக்கு முன்பு மனு அளித்துள்ளனர்.\nஆனால், இந்த சங்கத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் சங்கத் தலைவர் ஆகியோருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் விவசாயக் கடன், தனிநபர் கடன் வழங்கப்படுகிறதாம். மற்றவர்களுக்கு கடன்கள் வழங்கப்படுவதில்லையாம்.\nஇதனால் ஆத்திரமடைந்த விண்ணவனூர், உச்சிமலைக்குப்பம், மேல்பெண்ணாத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த பாய்ச்சல் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, மாவட்ட அதிகாரிகளின் உத்தரவின்பேரில், கடன் கோரி விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளின் மனுக்களும் விரைவில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும் என சொர்ப்பனந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சுமார் 3 மணி நேரமாக முற்றுகையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1176&catid=65&task=info", "date_download": "2019-11-13T08:22:14Z", "digest": "sha1:IKZL2LTP5NUKIKDMATNY745LRCQV4OKE", "length": 11005, "nlines": 113, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வாகனங்க���் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதிட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\n1. தரவுகள் சேகரிப்பு, அட்டவணைப்படுத்துதல், பகுப்பாய்வுகளைச் சேமித்தல் மற்றும் தகவல் விநியோகம்\n2. நவீன தொழில்நுட்ப உத்திகள் மூலம் தகவல்கள் பெற்றுக் கொள்வதை ஊக்குவித்தல்\n3. இலக்குகளை அடைவதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணித்தல்\n4. எதிர்கால அபிவிருத்திச் செயல்திட்டங்களின் உருவாக்கம் மற்றும் அவசியமான வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுதல்\n5. வருடாந்த செயல்திட்டத்தைத் தொகுத்தல்\n6. அரசாங்கச் செயல்திட்டங்களுக்கமைவாக (மஹிந்த சிந்தனை, தஹன்னியகர, கிராமங்களின் மீள்விழிப்புணர்ச்சி) நிறுவன ரீதியிலான செயல்திட்டங்களைத் தயாரித்தல்\n7. மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் முன்னேற்ற அறிக்கைகளைத் தயார் செய்தலும், செயல் திட்டங்களை மீளாய்வு செய்தலும்\n8. நன்கொடை முகவரமைப்புகள் மற்றும் அரசாங்க நிறுவனங் களுக்குத் தகவல்களை வழங்குதல் (மத்திய வங்கி, குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்)\n9. மகாவலி அபிவிருத்தி இணையதளத்தை இற்றைப்படுத்துதல், பேணுதல் மற்றும் வலையமைப்பு வசதிகளை வழங்குதல்\n10. மகாவலி நிகழ்ச்சித்திட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகளை வெளியிடுதல்\n11. மகாவலி பிரசுரங்களைத் தொகுத்தலும் பிரசுரித்தலும்\n12. ஏனைய நிறுவனங்களுக்காக இணையத்தளங்களை வடிவமைத்தல்\n13. அரச முகவரமைப்புகளுடனான ஒருங்கிணைப்பைத் தொடர்தல்.\nஇலங்கை மகாவலி அதிகாரசபையின் தொழில்நுட்ப நூலகத்தைப் பராமரித்தல்\nதொலைபேசி இல. - 0112698957\nதொலைநகல் இலக்கங்கள்:Fax - 011 – 2687240\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-08-28 04:40:28\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/169454", "date_download": "2019-11-13T08:17:09Z", "digest": "sha1:G5QRLQWFCLI7CSFANXDH7LSLS2NWNEXS", "length": 5961, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "இங்கிலாந்து 2 – சுவீடன் 0 (முழு ஆட்டம்) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் இங்கிலாந்து 2 – சுவீடன் 0 (முழு ஆட்டம்)\nஇங்கிலாந்து 2 – சுவீடன் 0 (முழு ஆட்டம்)\nஇங்கிலாந்தின் வெற்றி கோலை அடித்த மெக்குயர்\nமாஸ்கோ – இன்று மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய இங்கிலாந்து – சுவீடன் இடையிலான கால் இறுதி ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் முடிவடையும்போது இங்கிலாந்து 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்தது.\nஇங்கிலாந்தின் வெற்றிக் கோலை 30-வது நிமிடத்தில் மெக்குயர் அடித்து இங்கிலாந்தை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.\nபின்னர் 2-வது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றொரு கோலைப் போட்டது. இதன் மூலம் இங்கிலாந்து அரை இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது\n2018 உலகக் கிண்ணக் காற்பந்து\nPrevious article1எம்டிபி புலனாய்வு – 50 விழுக்காடு பூர்த்தி\nNext articleஇரஷியாவை பினால்டிகளில் தோற்கடித்தது குரோஷியா\nரொனால்டொ : ஒரே விளம்பர நிறுவனத்தில் ஆண்டுக்கு 75 மில்லியன் ரிங்கிட் வருமானம்\nஇங்கிலாந்து: ஜாகிர் நாயக்கின் பீஸ் டிவி வெறுப்புணர்வு, கொலை செய்யத் தூண்டுகிறது\nகிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nவிடுதலைப் புலிகள் விவகாரம்: மலேசிய காவல் துறையினரின் கைது நடவடிக்கை வேடிக்கையானது\nபக்டாடியின் மனைவி கைது செய்யப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது\nபாலியல் உறவு மூலம் முதன் முதலாக டெங்கி கிருமி தொற்றியுள்ளது\nசிகாகோவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு\nபேங்காக்: தெற்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்க பிராயுத் வேண்டுகோள்\nஐஎஸ் தீவிரவாதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்படுவர்\nகாலமான 348,000 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது\nசூர்யாவின் அடுத்த எதிர்பார்ப்பு – “சூரரைப் போற்று”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/181900", "date_download": "2019-11-13T08:15:21Z", "digest": "sha1:T26MFSUONWB6NY36PMGVUEGEIAT2D3SH", "length": 6660, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "இந்திய நாடாளுமன்றத் தேர்தல் : தமிழகத்தில் வாக்களிப்பு ஏப்ரல் 18 – முடிவுகள் மே 23! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா இந்திய நாடாளுமன்றத் தேர்தல் : தமிழகத்தில் வாக்களிப்பு ஏப்ரல் 18 – முடிவுகள் மே 23\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல் : தமிழகத்தில் வாக்களிப்பு ஏப்ரல் 18 – முடிவுகள் மே 23\nபுதுடில்லி – இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு தேதிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டன.\nஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கும் முதல் கட்டத் தேர்தல் தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெற்று 7-வது கட்டத் தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெறும்.\nஅதன்பின்னர் வாக்குகள் மே 23-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.\nதமிழ் நாட்டுக்கான வாக்களிப்பு, இரண்டாம் கட்ட வாக்களிப்பாக ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும். வாக்களிப்புக்குப் பின்னர் சுமார் ஒரு மாதம் கழித்து மே 23-ஆம் தேதிதான் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nPrevious articleஎத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது\nNext articleஅதிமுக – தேமுதிக தொகுதி உடன்பாடு கண்டன\nடி.என்.சேஷன் – முன்னாள் இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் – காலமானார்\nநாங்குநேரியில் காங்கிரஸ்; விக்கிரவாண்டியில் திமுக – மீண்டும் பரபரப்பான இடைத் தேர்தல்கள்\nமோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் இலாகா பட்டியல்\nஅமமுக பிரமுகர் புகழேந்தி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்\nஅயோத்தியில் இராமர் ஆலயம் நிர்மாணிக்கப்படும் – 5 ஏக்கர் நிலத்தில் மசூதி நிர்மாணிக்கப்படும்\nஅயோத்தியா தீர்ப்பு : இந்தியா முழுவதும் பரபரப்பு – உச்சகட்டப் பாதுகாப்பு\n“என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள், எளிதில் அனுமதிக்கமாட்டேன்\nஅயோத்தியா தீர்ப்பு : மசூதி அமைக்க 5 ஏக்கர் மாற்று நிலம் – சர்ச்சைக்குரிய இடம் ராம்ஜென்ம பூமி நியாசுக்கு ஒதுக்கப்படுகிறது\nஐஎஸ் தீவிரவாதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்படுவர்\nகாலமான 348,000 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது\nசூர்யாவின் அடுத்த எதிர்பார்ப்பு – “சூரரைப் போற்று”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97462", "date_download": "2019-11-13T07:23:10Z", "digest": "sha1:FTNNBFSBDFSZPOFZ4KHQEL4RCNESRJYG", "length": 9515, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "‘தகுதியற்றவர்’ என்று தன்னை விமர்சித்த இங்கிலாந்து தூதர் மீது டொனால்டு டிரம்ப்", "raw_content": "\n‘தகுதியற்றவர்’ என்று தன்னை விமர்சித்த இங்கிலாந்து தூதர் மீது டொனால்டு டிரம்ப்\n‘தகுதியற்றவர்’ என்று தன்னை விமர்சித்த இங்கிலாந்து தூதர் மீது டொனால்டு டிரம்ப்\nதகுதியற்றவர் என்று தன்னை விமர்சித்த இங்கிலாந்து தூதரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடிந்துகொண்டார். இந்த மோதலால் இருநாட்டு உறவுகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.\nஅமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதராக இருப்பவர் கிம் டர்ரோச். இவர், இங்கிலாந்து அரசுக்கு அனுப்பிய ரகசிய கடிதம், எப்படியோ கசிந்துள்ளது. அதில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பையும், அவரது அரசையும் கிம் டர்ரோச் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். அதில், கிம் டர்ரோச் கூறியிருப்பதாவது:-\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தகுதியற்றவர். பாதுகாப்பற்ற நிலையிலேயே அவர் இருக்கிறார். வெள்ளை மாளிகையில் உட்பூசல், குழப்பம் ஆகியவை நிலவுவதாக வெளியாகும் செய்திகளை டிரம்ப் மறுக்கிறார். ஆனால், அவையெல்லாம் உண்மையான செய்திகள்தான்.\nவெள்ளை மாளிகை செயல்படாத நிலையிலேயே இருக்கிறது. டிரம்ப் அரசு, அவமானத்தை சுமந்தபடியே முடியப்போகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஇந்த ரகசிய கடிதம் வெளியானதால், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜெரிமி ஹன்ட், “தூதர் தனது பணியை செய்துள்ளார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. இங்கிலாந்து அரசின் கருத்து அல்ல. டிரம்ப் அரசு திறமையாக செயல்படுவதாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த கடிதம் வெளியானது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.\nமேலும், இங்கிலாந்து தூதரின் விமர்சனத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\nஇங்கிலாந்து தூதர், தனது நாட்டுக்கு சரியாக சேவை செய்யவில்லை. நானோ, அமெரிக்க அரசோ அவருக்கு ரசிகர்கள் அல்ல. கிம் டர்ரோச் பற்றி எனக்கு எவ்வளவோ விஷயங்கள் தெரியும். ஆனால் அவற்றை சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு டிரம்ப் கூறினார்.\nஅமெரிக்க ஜனாதிபதி பற்றிய இங்கிலாந்து தூதரின் பகிரங்க விமர்சனத்தால் இருநாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து வர்த்தக மந்திரி லியாம் பாக்ஸ் கூறியதாவது:-\nஉள்நோக்கத்துடன் இந்த கடிதத்தை வெளியிட்டது, நல்ல பண்பல்ல. இது, இருநாட்டு உறவுகளை சீர்குலைக்க வழிவகுக்கும். அத்துடன் நமது பாதுகாப்பு நலன்களையும் பாதிக்கும். இதற்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவர் யார் என்று தெரியும் - டொனால்டு டிரம்ப்\nஇந்தியாவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது குண்டு வீசப்படும் – பாகிஸ்தான் எச்சரிக்கை\nஒரு நாயைப் போன்று, கோழையைப் போன்று அல் பாக்தாதி உயிரிழந்தார் - டொனால்டு டிரம்ப்\nஇந்தியாவும், சீனாவும் அமெரிக்கா��ை கொள்ளையடிப்பதாக டிரம்ப் ஆவேசம்\nஅண்டார்டிகா பனிக் கடலுக்கு அடியில், குகையில் முக்குளித்த முதல் பெண்\nகருணை தினம்: இரக்க குணம் உடையவரா நீங்கள் நிச்சயம் உங்கள் ஆயுள் அதிகரிக்கலாம்\n53 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் கிடங்கை கண்டுபிடித்த ஈரான்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21389-kumarasamy-possible-to-resign.html", "date_download": "2019-11-13T07:05:58Z", "digest": "sha1:IWM4UU3FPBRM7NEL5YRN5INZ2ZXPU2VL", "length": 10271, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்!", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nகர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்\nபெங்களூரு (11 ஜூலை 2019): கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார்.\nகர்நாடக அமைச்சரவை கூட்டம் முடிந்த பின், தனது முதல்வர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் ஆரம்பம் முதலே கூட்டணி எம்.எல்.ஏக்கள் அதிருப்திய்ல் உள்ளனர். இந்நிலையில் சுயேட்சைகளுக்கு அமைச்சர் பதவியை ஒதுக்கி, முதல்வர் குமாரசாமி அதிரடி காட்டினார். இருப்பினும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. இந்த சூழலில் மஜத, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை திடீரென ராஜினாமா செய்தனர்.\nஆனால் அவர்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. இது இப்படியிருக்க மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் நேற்று ராஜினாமா செய்தனர்.\nஇதன் காரணமாக ஆளும் மஜத - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை குறைந்தது. இதை சுட்டிக் காட்டி முதல்வர் குமாரசாமியை ராஜினாமா செய்யுமாறு, பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇத்தகைய களேபரங்களைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், தனது ராஜினாமா முடிவை குமாரசாமி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.\n« தோற��றாலும் உங்களுடன் இருப்பேன் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி மதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் மதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nடிவி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளிக்கு கொடுக்க முன் வந்த ஏழை மாணவர்\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன் - ம…\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி\nஅதிகாலை தொழுகையை இடைவிடாது தொழுத சிறுவர்களுக்கு அழகிய சைக்கிள் பர…\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு விநியோகம்…\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்…\nபாபர் மசூதி வழக்கை தவறாக பிரச்சாரம் செய்யும் ஊடகங்கள் - முஸ்லிம் …\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுந…\nநீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு - ஸ்டாலின்\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் …\nரஜினி, சீமான் - கருணாஸ் காட்டம்\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nநீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு - ஸ்டாலின்\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் …\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Ceasefire+violation/3", "date_download": "2019-11-13T07:44:22Z", "digest": "sha1:3ZPX6TGVPTYIJZG2PTUCWNXEBUHZGX34", "length": 3613, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ceasefire violation", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/MP+Election/3", "date_download": "2019-11-13T07:07:56Z", "digest": "sha1:5RKCRUYG2BW4OPPDZPTJ3JKJLWWDW2XW", "length": 9437, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | MP Election", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\n6 ஆயிரம் ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருட்டு\nமேயர் பதவி கேட்கும் கூட்டணி கட்சிகள்.. குழப்பத்தில் அதிமுக\nதங்க கழிப்பறையில் பளபளக்கும் 40,000 வைர கற்கள்..\n‘நட்சத்திர விடுதியில் சிவசேனா எம்.எல்.ஏக்கள்’ சூடுபிடித்த மகாராஷ்டிரா அரசியல் களம்\n’அவர் நலமாக இருந்தால்...’ காற்று மாசால் சிவலிங்கத்துக்கும் ’மாஸ்க்’\nமீனாட்சி அம்மன் கோயிலில் நாளை முதல் இலவச லட்டு பிரசாதம்\nசதம் அடித்த வெங்காய விலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு\n“ஸ்ரீரங்கம் கோயில் ஊழல்களை கூறியதால் ரங்கராஜன் கைது” - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\n\"சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமை”- பினராயி விஜயன்..\nதிருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்தார் அர்ஜூன் சம்பத்\nபிரபந்தம் பாடுவதில் போட்டி - வடகலை, தென்கலை பிரிவினரிடையே வாக்குவாதம், கைகலப்பு\n10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இன்ஃபோசிஸ் நிறுவனம் முடிவு\n‘திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றிவிட்டார்’ - எஸ்.ஐ மீது திருநங்கை புகார்\n“இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு” - துணை முதல்வர் ஓபிஎஸ்\n‘திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றிவிட்டார்’ - எஸ்.ஐ மீது திருநங்கை புகார்\n6 ஆயிரம் ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருட்டு\nமேயர் பதவி கேட்கும் கூட்டணி கட்சிகள்.. குழப்பத்தில் அதிமுக\nதங்க கழிப்பறையில் பளபளக்கும் 40,000 வைர கற்கள்..\n‘நட்சத்திர விடுதியில் சிவசேனா எம்.எல்.ஏக்கள்’ சூடுபிடித்த மகாராஷ்டிரா அரசியல் களம்\n’அவர் நலமாக இருந்தால்...’ காற்று மாசால் சிவலிங்கத்துக்கும் ’மாஸ்க்’\nமீனாட்சி அம்மன் கோயிலில் நாளை முதல் இலவச லட்டு பிரசாதம்\nசதம் அடித்த வெங்காய விலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு\n“ஸ்ரீரங்கம் கோயில் ஊழல்களை கூறியதால் ரங்கராஜன் கைது” - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு\n\"சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமை”- பினராயி விஜயன்..\nதிருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்தார் அர்ஜூன் சம்பத்\nபிரபந்தம் பாடுவதில் போட்டி - வடகலை, தென்கலை பிரிவினரிடையே வாக்குவாதம், கைகலப்பு\n10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இன்ஃபோசிஸ் நிறுவனம் முடிவு\n‘திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றிவிட்டார்’ - எஸ்.ஐ மீது திருநங்கை புகார்\n“இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு” - துணை முதல்வர் ஓபிஎஸ்\n‘திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றிவிட்டார்’ - எஸ்.ஐ மீது திருநங்கை புகார்\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2013/01/infographics.html", "date_download": "2019-11-13T08:19:56Z", "digest": "sha1:LNFJSFS6XKS4TZ5JWCRBNY2QYEPJHO3G", "length": 6690, "nlines": 91, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: தகவற்சித்திரம் (Infographics) - ஆஸ்திரேலியா", "raw_content": "\nதகவற்சித்திரம் (Infographics) - ஆஸ்திரேலியா\nதகவற்சித்திரம் - ஆஸ்திரேலியா (Infographics - Australia)\nநான் வாழும் புலமான ஆஸ்திரேலியா பற்றிய சுவாரசிய‌மான தகவல்களை உள்ளடக்கிய தகவற்சித்திரத்தை இன்று உங்களிற்குத் தந்துள்ளேன். வலையுலகில் ஆஸ்திரேலியா பற்றிய பல‌ தகவற்சித்திரங்கள் கொட்டிகிடந்தாலும், இதனை நான் கவனத்திற் கொண்டமைக்கான காரணம் :\nஆஸ்திரேலியா பற்றிய அரிய பல சுவாரசிய‌மான ஆர்வத்தைத் தூண்டும் தகவல்களை உள்ளடக்கியமை. அவற்றை நல்ல அழகியல் தன்மையோடு, மிகவும் கனகச்சிதமாக, வடிவாக‌ தகவற்சித்திரத்தில் பார்வைக்கு வைத்ததும், அதன் மூலம் சொல்லவேண்டிய விடயத்தை இலகுவாகவும், எளிதாகவும் வாசகர்களுக்கு புரிய வைத்ததும், என‌க்கு பிடித்தன. ஆங்காங்கே நகைச்சுவையும் உண்டு. இனி மிச்சத்தை தகவற்சித்திரம் சொல்லும்.\nஇத்தகவற்சித்திரம் மிகவும் பெரியது. எனவே தகவற்சித்திரத்தில் க்ளிக்கி (click) பிடிஎவ் (pdf) பைல்லாக ஓப்பன் பண்ணிப் பார்க்கவும்.\nஆஸ்திரேலியாவிற்கு வாருங்கள். ஆஸ்திரேலியா அதீத‌ அழகானது. ஆஸ்திரேலியா உங்களிற்கு மிகவும் பிடிக்கும்.\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australia Daze' எனும் ஆவணத் திரைப்படத்தை நீங்கள் காணலாம்.\nநகல் - ஈழத்தமிழரின் உலகத்தரம் வாய்ந்ததொரு குறும்பட...\nமிச்சச்சொச்சம் - அளவெட்டியில் பிறந்த நான் மீண்டும்...\nதகவற்சித்திரம் - காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பதற்...\nசிறுகவிதை - உண்மை அல்லது குழப்பம்\nதகவற்சித்திரம் (Infographics) - ஆஸ்திரேலியா\nமிச்சச்சொச்சம் - பப்படத் தோட்டத்தில் தொடங்கிய என் ...\nதைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியும் சின்னக் கவிதையும...\nமிச்சச்சொச்சம் - என் ஆரம்ப நினைவு தெரிந்த நாட்கள்\nமிச்சச்சொச்சம் - ஒரு நனவிடைத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4033", "date_download": "2019-11-13T07:12:36Z", "digest": "sha1:HKWLLPWWN5JE2GADTE27M7KN3HFKMCLN", "length": 5303, "nlines": 29, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிரிக்க சிரிக்க - சிரிங்க...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சிரிக்க சிரிக்க | நேர்காணல்\nஎழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்\n- ஸ்ரீகோண்டு | ஜூன் 2001 |\nஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பிரயாணம் சென்ற அமெரிக்கரை, ஆஸ்திரேலிய கைடு ஒருவர் மிருகக்காட்சி சாலைக்கு கூட்டிச்-சென்றார். அமெரிக்கரோ வழியில் கண்ட மிருகங்களைப் பார்த்து ரொம்பத் தாழ்வாக வும், அமெரிக்காவில்தான் எல்லாம் பெரியது எனச்சொல்லியும் ஆஸ்திரேலியரை ரொம்பவும் எரிச்சலூட்டி வந்தார்.\nதொடர்ந்து, உலாவி வந்த அழகிய யானைக்கூட்டத்தைப் பார்த்த அமெரிக்கர் \"இது எங்க ஊரு மானை விட ரொம்ப சிறியது\" என்றார். பின்னர் கண்ட புலிக் கூட்டத்தினைப் பார்த்து \"இது அமெரிக்க நரியை விடச்சின்னது\" என்று சொல்லவே ஆஸ்திரே லியர் போனால் போகட்டும் என்று பொறுமை யோடிருந்தார்.\nஅப்போது அருகே தாவிச்சென்ற ஒரு கங்காருவினைப் பார்த்து பிரமித்த அமெரிக்கர் \"இது என்ன மிருகம் எனக்கேட்க\", தக்க சமயத்திற்காகக் காத்திருந்த ஆஸ்திரேலியரோ \"இது எங்க ஊரு கொசுங்க\" என்று ஒரு போடு போட்டார்.\nசற்றே விழித்த அமெரிக்கரின் முகத்தில் ஈயாடவில்லை.\nநான் எப்ப ·ப்ளைட்ல (flight) ஏறினாலும் எனக்கு அதே சீட்டுதான், பிடிச்ச சீட்டுல உக்காரமுடியில, டிரிங்சு குடிக்க முடியில, உள்ள (Inflight) காட்டுற படம் பார்க்க முடியல, ஜன்னல சாத்திட்டு கூட நல்லா தூங்க முடியல, என்னாம்மாயிது அநியாயம்\" என்று, ஏரோப் ளேனில் ஏறும்போது complain தோரணையில் வம்பு செய்த ஒருவரிடம், air-hostess \"பேசாம உங்க வேலயைப் போய் பாருங்க\" எனச் செல்லமாகக் கடிந்து கொண்டார்.\nComplain செய்தவர் யாராக இருக்கும் \nவேற யாரு. நம்ம Pilot தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/amma-assistant-poongundran/63963/", "date_download": "2019-11-13T07:43:10Z", "digest": "sha1:WA5YYJIATBQ5EJXERAHIIXNGW5NGOOFE", "length": 8052, "nlines": 133, "source_domain": "kalakkalcinema.com", "title": "Amma Assistant Poongundran : Political News, Tamil nadu, Politics", "raw_content": "\nHome Latest News முதன்முதலாக எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் பூங்குன்றன்.\nமுதன்முதலாக எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் பூங்குன்றன்.\nசென்னை : ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எந்த அணியிலும் இதுவரை சேராமல் இருந்துவந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், முதன்முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது புகராழம் சூடியுள்ளார்.\nசசிகலாவால் போயஸ் கார்டனுக்கு அழைத்துவரப்பட்டவர் தான் இந்த பூங்குன்றன். பூங்குன்றனின் தந்தை புலவர் சங்கரலிங்கமும் ஜெயலலிதாவிடம் பணியாற்றி அவரது நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, ஜெயலலிதாவிடம் நேரடியாக பேசக்கூடிய இடத்தில் பூங்குன்றன் இருந்ததால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் என அனைவரும் பூங்குன்றனை கண்டால் விழுந்து விழுந்து மரியாதை செய்தது ஒரு காலம்.\nஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நிலைமை தலைகீழானது. பூங்குன்றன் என்றால் யார்() எனக் கேட்கும் அளவுக்கு தற்சமயம் சூழல் மாறியுள்ளது. இதனால் வெறுத்துப்போன பூங்குன்றன் சசிகலா,\nஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என யார் அணியிலும் சேராமல் அமைதிக்காத்து வந்தார். மேலும், சென்னையில் இருப்பதை தவிர்த்து சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தில் பெரும்பாலும் தங்கத் தொடங்கினார்.\nஇந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியுள்ளதை அடுத்து, கவிதை நடையில் பூங்குன்றன் அவரை வரவேற்றுள்ளார்.\nஇது தொடர்பாக முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “முதலீடுகளை மட்டுமா ஈர்த்தாய்; மக்கள் மனதையும் அல்லவா ஈர்த்தாய், அயல்நாட்டிற்கே சென்றாலும், கன்றுக்கு உணவூட்டி விவசாயி நானென்றாய்,..\nஆங்கில நாட்டிற்கே சென்றாலும்.. தமிழில் உரை நிகழ்த்திய அம்மாவின் மாணவனே தமிழனாய் உனை வரவேற்வேற்கிறேன்” என தனது வரவேற்பை தெரிவித்திருக்கிறார்.\nபூங்குன்றனின் திடீர் முதல்வர் பாசம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது..\nPrevious articleஐடி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு.\nNext articleஹாக்கி போட்டிக்கான ஒலிம்பிக் தகுதி சுற்று\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள்.. தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது\nதேர்தல் பிரச்சாரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கண்காணிக்க வேண்டும்: தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவு\nபரோலில் 2- ஆம் முறையாக வெளியே வந்தார் பேரறிவாளன்\nலீக்கான தளபதி 64 படத்தின் கதை – அப்போ அது இல்லையா .\nஎன்ன இவன் சூர்யா மாதிரியே இருக்கான் ரசிகர்களை குழப்பிய தளபதி விஜய் பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-guinness-world-record-for-kashmir-to-kanyakumari-cycling-019706.html", "date_download": "2019-11-13T07:03:42Z", "digest": "sha1:4YLUSA3NGKRQ3PWHTY55N26NDS634MBF", "length": 33317, "nlines": 300, "source_domain": "tamil.drivespark.com", "title": "காஷ்மீர் டூ கன்னியாகுமரி : சைக்கிளில் செல்ல இத்தனை நாட்கள் தானா..? புதிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளை பயமுறுத்திய பிசாசுகளுக்கு இதுதான் கதி\n20 min ago டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\n51 min ago இன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\n16 hrs ago கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\n18 hrs ago புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nNews அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீர் டூ கன்னியாகுமரி : சைக்கிளில் செல்ல இத்தனை நாட்கள் தானா.. புதிய கின்னஸ் சாதனை படைத்த இளைஞர\nஇந்திய இளைஞர் ஒருவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரியைக் கடக்க மிகவும் குறைவான நாட்களை எடுத்துக் கொண்டு, புதிய உலக கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஇந்தியாவின் ஆரம்பம் மற்றும் முடிவு பகுதிகளாக கருதப்படும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான இரு எல்லைப் பகுதிகளையும் மிகவும் குறைவான கால கட்டத்தில் சைக்கிளில் பயணித்து இந்திய இளைஞர் ஒருவர் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.\nஹரியானா மாநிலம், ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்தவர் பன்னு. 36 வயதான இவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்திய விமான படையில் இணைந்து பணியாற்றி வருகின்றார்.\nதற்போது, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் குடிபுகுந்துள்ள, அவர் ஏரோநாடிக்கல் பொறியியல் பட்டதாரி ஆவார். இந்திய விமான படையில், ஹெலிகாப்டர்களைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இவர் அவ்வப்போது, பணி இடைவெளியின்போது சைக்கிளிங் செய்வதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், புதிய உலக சாதனைப் படைக்கும் விதமாக சைக்கிளிலேயே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவர் பயணித்துள்ளார்.\n3,604 கிமீ இடைவெளியில் இருக்கும் இந்தியாவின் இவ்விரு முனைகளையும் தொடுவதற்கு அவர் 8 நாட்கள் 9 மணி நேரங்கள் மற்றும் 48 நிமிடங்களை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.\nஇதற்கு முன்பாக டெல்லியைச் சேர்ந்த விகாஷ் என்பவர் இதே கிமீ தொலைவை 10 நாட்கள், 3 மணி நேரங்கள் மற்றும் 32 நிமிடங்களில் கடந்திருந்தார். இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக மிகவும் குறைவான நேரத்தில் கடந்து, புதிய உலக கின்னஸ் சாதனையை பன்னு படைத்துள்ளார்.\nகடந்த அக்டோபர் 21ம் தேதி அன்று அதிகாலை 1.49 மணியளவில் காஷ்மீரின் லால் சோவ்க் பகுதியில் இருந்து புறப்பட்ட பன்னு, 13 மாநிலங்களைக் கடந்து கன்னியாகுமரியை கடந்த 29ம் தேதி காலை 11.37 மணியளவில் அடைந்துள்ளார்.\nஒட்டுமொத்தமாக 3,600 கிலோமீட்டருக்கும் அதிகமான இந்த இடைவெளியைக் கடக்க அவர் 8 நாட்கள் 9 மணி நேரங்களை எடுத்துக் கொண்டார்.\nஇந்த புதிய சாதனையை அவர் #KashmirToKanyakumari என்ற ஹேஸ்டேக்கின்கீழ் செய்துள்ளார்.\nMOST READ: அட இவ்வளவு கை ராசி காரரா நம்ம எடப்பாடியார்.. விற்பனை மட்டுமில்லைங்க பாதுகாப்பிலும் அசத்தும் கோனா..\nஇதற்கு முன்பாகவும், கடந்த 2017ம் ஆண்டு இதேபோன்றதொரு சாதனையில் அவர் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்போது, 2,200 கிமீ என்ற ஆஸ்திரியாவின் சுற்றுப்பாதையைக் கடந்து சாதனைப் படைத்திருந்தார். இதுதேபோன்று, பல்வேறு சாதனைகளை சைக்கிளிங்கில் அவர் படைத்துள���ளார்.\nMOST READ: காரை வாங்கிய உடனே செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்ற போலி ஐபிஎஸ் அதிகாரி... எதற்காக தெரியுமா...\nஇந்நிலையிலேயே, இந்த கே2கே (கன்னியாகுமரி முதல் காஷ்மீர்) புதிய சாதனையை பன்னு படைத்துள்ளார். அதேசமயம், இந்த புதிய சாதனையை படைக்க அவர் கடுமையாக உழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், அவர் நாள் ஒன்றிற்கு 450 கிமீ வரை கடப்பதற்காக 20 முதல் 21 மணி நேரம் வரை சைக்களிங் செய்துள்ளார். இதனாலயே முந்தைய வீரரின் சாதனையை பன்னுவால் முறியடிக்க முடிந்துள்ளது.\nMOST READ: அதிர வைக்கும் மோசடி... வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் செய்யும் தந்திரம்... என்ன தெரியுமா\nஇவருக்கு உதவியாக எட்டு பேர் கொண்ட குழு இரு கார்களில் பயணித்துள்ளனர். தொடர்ந்து, கின்னஸ் அதிகாரிகள் வழி வகுத்த பாதைகளின் வழியே பன்னு இந்த முயற்சியை மேற்கொண்டு சாதனைப் படைத்துள்ளார்.\nபன்னுவின் இந்த சாதனை பெரியளவில் வைரலாகவில்லை என்றாலும், சைக்கிளிங் கின்னஸ் போட்டியில் அவர் தற்போது ஹீரோவாக மாறியுள்ளார்.\nஇந்த விமானப் படை வீரரை போலவே, சென்னையைச் சேர்ந்த ஓர் பொறியியல் பட்டதாரி இளைஞரும் இதேபோன்றதொரு சாதனையைப் படைத்திருந்தார். அவர் எத்தனை நாட்களில், எவ்வளவு கிமீ தூரம் கடந்தார் மற்றும் அதற்காக பயன்படுத்திய வாகனம் எது என்பது உள்ளிட்ட அனைத்து தகவலையும் கீழே காணலாம்.\nசென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் ஆதித்யா. 24 வயது நிரம்பிய இவர் பொறியியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்கின்றார். இவருக்கு மோட்டார் வாகனங்கள் மீதிருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக மெக்கானிக்கல் துறையிலேயே பட்டம் பெற்றிருக்கின்றார். அதுமட்டுமின்றி, இது சம்பந்தப்பட்ட பாடப் பிரிவிலேயே தற்போது சென்னை ஐஐடி-யில் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றார்.\nதற்போதைய இளைஞர்கள் பலர் தனக்கு பிடித்த துறையில் ஏதாவது ஒரு சாதனையைப் படைத்திட வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையிலான, ஆர்வம் ஆதித்யாவிற்கும் வந்துள்ளது.\nஅந்தவகையில், நீண்ட தூரத்தை பயணத்தை மேற்கொள்ள எண்ணிய ஆதித்யா, இதற்காக தெற்கு இந்தியாவில் இருந்து வட இந்தியாவிற்கு செல்ல இலக்கு நிர்ணயித்தார். இந்த இலக்கை எட்டி தற்போது சாதனையும் அவர் படைத்துள்ளார்.\nஇதற்காக, அவர் பயன்படுத்திய ��ாகனம் மிகவும் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. ஆம், நாகராஜன் ஆதித்யா இந்த நீண்ட தூர பயணத்திற்காக அப்ரில்லா நிறுவனத்தின் எஸ்ஆர் 150 ஸ்கூட்டரையே உபயோகப்படுத்தியுள்ளார். இது பலரிடையே மிகுந்த ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nபொதுவாக, பலர் ஸ்கூட்டரை நீண்ட தூர பயணத்திற்கு உபயோகப்படுத்த மாட்டார்கள். அவை, அதிக தூர பயணத்திற்கு ஏற்றவையல்ல என பெரும்பாலானோர் கூறுவதை நம்மால் கேட்க முடிகின்றது. ஆனால், அதனை முறியடிக்கும் வகையில் ஆதித்யா, அப்ரில்லா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை, புதிய சாதனைக்காக பயன்படுத்தியுள்ளார்.\nஅந்தவகையில், தனது சொந்த ஊரான சென்னை அடையாறில் தொடங்கி, 15 மாநிலங்கள் வழியாக காஷ்மீர் வரைச் சென்றுள்ளார். கடந்த ஜூன் மாதம் 4 தொடங்கிய இப்பயணம் ஜூலை 13 அன்றே முடிவுற்றது.\nஇந்த பயணத்தின்போது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, ஹரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 15 மாநிலங்களை அவர் கடந்துச் சென்றுள்ளார்.\nமேலும், இந்த ஒரு மாத கால பயணத்தின்போது, ஆதித்தியாவும் அவரது ஸ்கூட்டரும் பல்வேறு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டதாக கூறப்படுகின்றது. அதில், முக்கியமானதாக கால நிலை இருக்கின்றது. அவ்வாறு, ராஜஸ்தானின் 50டிகிரி செல்சியஸ் வெப்பநிலை முதல் லடாக் பகுதியின் -10 டிகிரி செல்சியஸ் வரையிலான சீதோஷ்ன நிலையை அவர் சந்தித்துள்ளார். ஆகையால், ஆதித்யாவிற்கு இது ஓர் புதுவித அனுபவமாக அமைந்திருக்கின்றது.\nமேலும், இந்த பயணத்தின்போது இயற்கையின் அழகுமிகுந்த பல காட்சிகளை அவர் நேரடியாக கண்டு ரசித்துள்ளார். இந்த புதுவித அனுபவத்தை எட்டுவதற்கு அவர் தொடர்ச்சியாக 40 நாட்கள் மற்றும் 10 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை கடந்துச் சென்றுள்ளார்.\nதொடர்ந்து, பயணத்தின்போது மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் சென்றுள்ளார். மேலும், சில சவாலான பாதைகளில் மணிக்கு 50 கிமீ என்ற வேகத்தில் சென்றுள்ளார். இதன்காரணமாகவே, கணிசமான நேரத்தில் நிர்ணயித்த இலக்கை அவரால் எட்ட முடிந்துள்ளது.\nஅதேசமயம், தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் ஹெல்மட், கையுறை, ரைடிங் ஜாக்கெட் மற்றும் பேண்ட் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு கவசங்களையும் அவர் அணிந்தே பயணத்தைத் தொடங்கியுள்ளார்.\nஆதித்யா, இந்த அப்ரில்லா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாங்கியதாக கூறப்படுகின்று. இந்த சாதனை பயணத்தை அவர் தொடங்குவதற்கு முன்னர் வரை, அதாவது 2019 ஜூன் 3ம் தேதி வரை வெறும் 8,000 கிமீட்டர்கள் மட்டுமே அது பயணித்திருக்கின்றது.\nஇதையடுத்து, தனது அப்ரில்லா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் எந்த அளவிற்கு பயன்பாட்டை வழங்கும் என்பதை வெளிக்கொண்டு வரும் வகையில், இந்த சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதில், தற்போது புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.\nஇந்த பயணத்திற்காக அப்ரில்லா எஸ்ஆர் 150 எந்தவொரு சிறப்பு மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என ஆதித்யா உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும், தனது ஸ்கூட்டரை இதுவரை இரண்டு மட்டுமே சர்வீஸ் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், \"ஜங்லா மற்றும் கார்கில் போன்ற சிறிய டவுன்களில் பயணிக்கும்போது, பலர் தன்னை ஆச்சரியமாக பார்த்ததாகவும், அவர்கள் இதுவரை அப்ரில்லா போன்ற ஸ்கூட்டரில் சுற்றுலா பயணிகள் வந்ததில்லை என்ற தெரிவித்ததாகவும்\" கூறினார்.\nஇந்த தருணத்தால் தான் மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்திருப்பதாக ஆதித்யாக கூறினார்.\nஅப்ரில்லா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் ஸ்போர்ட்ஸ் வாகனங்களின் உருவத்தை ஒத்தவாறு காட்சியளிக்கின்றன. அதுமட்டுமின்றி, அதன் எஞ்ஜின் செயல்பாடுகளும் ஸ்போர்ட்ஸ் வாகனங்களுக்கு இணையானதாக இருக்கின்றது.\nஇதன்காரணமாகவே, அப்ரில்லா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. மேலும், ஸ்கூட்டர்களுக்கு கிடைத்த டிமாண்டின் காரணமாக, பைக்குகளைக் காட்டிலும் ஸ்கூட்டர்களின் அறிமுகத்திற்கே அது முக்கியத்துவம் அளித்து வருகின்றது.\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nபேய் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் சேட்டை... இளைஞர்களை பிடித்து உள்ளே வைத்த பெங்களூர் போலீசார்\nஇன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nபிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nஉலகிலேயே அபாயகரமானது... இந்திய சாலைகளில் மறைந்திருக���கும் இந்த ஆபத்துக்கள் உங்களுக்கு தெரியுமா\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nமக்களுடன் மக்களாக பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்... ஏன் தெரியுமா\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nஇது சூப்பர் ஐடியாவா இருக்கே... டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி... என்னவென்று தெரியுமா\nஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nபள்ளி குழந்தைகள் உயிருடன் விளையாடிய ஆட்டோ டிரைவர்களுக்கு ஆப்பு... தமிழக போலீஸ் செய்த அதிரடி இதுதான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபெரிய சக்கரங்களுடன் கெத்து காட்டும் ரெனோ ட்ரைபர்\nஎம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...\nபள்ளி குழந்தைகள் உயிருடன் விளையாடிய ஆட்டோ டிரைவர்களுக்கு ஆப்பு... தமிழக போலீஸ் செய்த அதிரடி இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:34:59Z", "digest": "sha1:A7BTRMMXH7XHK7UANYASR3VXGD73ENTL", "length": 24786, "nlines": 431, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருச்சுனன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீகிருஷ்ணரை பிரபாச பட்டினத்தில் அருச்சுனன் சந்தித்தல்\nதிரௌபதி, சுபத்திரை, உலுப்பி, சித்திராங்கதை.\nபாண்டு - தந்தை குந்தி - தாய்\nதருமன், வீமன், நகுலன், சகாதேவன்\nஉபபாண்டவர்கள்#சுருதகர்மா, அபிமன்யு, அரவான் மற்றும் பாப்ருவாஹனன்\nஅருச்சுனன் அல்லது அர்ஜூனன் மகாபாரதக் காப்பியத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒருவன். இவன் பஞ்ச பாண்டவர்களில் மூன்றாமவன். கிருஷ்ணரின் நண்பன்.இவன் விஷ்ணுவின் வியூக அவதாரத்தின் ஒருவனாக கருதப்படுகிறான். மேலும் நரநாரயணரில் நரனின் அம்சமாவன். சிறந்த வில் வித்தைக்காரராக சித்தரிக்கப்படும் இவன், பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு குருவான துரோணரின் முதன்மையான சீடன். பகவத் கீதையானது, குருட்சேத்திரப் போரின் முன் இவனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக மகாபாரதத்தில் இடம் பெறுகிறது.\n4 அருச்சுனனின் அடைமொழிப் பெயர்கள்\n5 பகவத் கீதை உப���ேசம்\n6 குருசேத்திரப் போரில் அருச்சுனன் பங்கு\nஅருச்சுனனுக்கு திரெளபதி தவிர சுபத்திரை, உலுப்பி மற்றும் சித்திராங்கதை எனும் மூன்று மனைவியர்கள் மூலம் பிறந்த அபிமன்யு, அரவான் மற்றும் பாப்ருவாஹனன் எனும் மூன்று மகன்களும், திரெளபதி மூலம் ஒரு மகனும் ஆக நான்கு மகன்கள் பிறந்தனர்.\nகுரு துரோணரின் கை மோதிரம் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. அதை எடுத்துத் தருமாறு மாணவர்களைக் கேட்டார். கௌரவர்களும், பாண்டவர்களும் முயன்று முடியாத நிலையில் அருச்சுனன் அம்பு ஒன்றைச் செலுத்தி அம்மோதிரத்தை எடுத்துக்கொடுத்தான். மற்றொரு நாள் அதோ நிற்கும் மரத்தின் அத்தனை இலைகளையும் துளையிடுமாறு கூறினார். அனைவரும் திகைக்கும்படி அம்புகள் எய்து அத்தனை இலைகளிலும் துளை ஏற்படுத்தினான். பின்பு ஒருநாள் துரோணர் ஆற்றில் குளிக்கும் போது அவரது காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது. துரோணர் கதறினார். அருச்சுனன் ஒரே அம்பில் முதலையின் தலையைத் தனியாக துண்டித்து துரோணரைக் காப்பாற்றினான். துரோணர் மார்போடு அருச்சுனனை அணைத்து பிரசிரஸ் என்ற வில்லையும் அம்பை விடும் மந்திரத்தையும் கொடுத்தார்[1].\nபாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர்க்கலையைக் கற்றுக் கொடுத்த குருவான துரோணாச்சாரியார் தனது குரு குல நண்பனும், பின் எதிரியும் ஆன பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனை போரில் வென்று, அவனைத் தேர்ச்சக்கரத்தில் கட்டிக் கொண்டு தன்முன் வருவதே சீடர்கள் தனக்கு அளிக்கும் குரு தட்சணை என்று கூறினார். கௌரவர்களால் குருவின் தட்சணையை நிறைவேற்ற இயலாது, துருபதனிடம் தோற்று வந்தனர்.\nபின்னர் பாண்டவர்களில் அருச்சுனன் பாஞ்சாலம் சென்று துருபதனுடன் போரிட்டு வென்று, தேர்ச்சக்கரத்தில் கட்டி, குரு துரோணாச்சாரி முன்பு கிடத்தி, அதன் வாயிலாக குரு தட்சணையைச் சமர்ப்பித்தான்.\nவிராட பருவத்தில், அருச்சுனன் உத்தரனிடம் தனது பத்து சிறப்புப் பெயர்களை அதற்கான காரணத்துடன் கூறுகிறான்.\nதனஞ்சயன்: தான் வெற்ற எதிரி நாட்டு செல்வங்களால் நிரம்பிப் பெற்றவனாக நான் இருந்ததால், தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.\nவிஜயன்: எதிர்களை வீழ்த்தாமல் போர்க்களத்தை விட்டு நான் திரும்பியதில்லை என்பதால், விஜயன் என்று அழைக்கிறார்கள்.\nசுவேதவாகனன்: எதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், சுவேதவாகனன் என்று அழைக்கிறார்கள்.\nபல்குனன்: பங்குனி மாதம், உத்திரம் நட்சத்திர நாளில் நான் பிறந்ததால் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.\nகிரீடி: ஒரு முறை தேவர்களின் எதிரிகளான அசுரர்களை வென்றமையால், ஒரு கிரீடத்தை இந்திரன் எனது தலையில் சூட்டியதால், கிரீடி என்று பெயர் பெற்றேன்.\nபீபத்சு: போர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், பீபத்சு என்று அறியப்படுகிறேன்.\nசவ்யசச்சின்: காண்டீபம் எனும் வில்லைக் கொண்டு, ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் அம்புகளை செலுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவன் என்பதால் சவ்யசச்சின் (சவ்யசாசி) என்று அறியப்படுகிறேன்.\nஅர்ஜுனன்: எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.\nஜிஷ்ணு: அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், இந்திரனின் மகனாகவும் இருப்பதால்நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.\nகிருஷ்ணன்: எனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் என்பது, கரிய நிறத் தோல் கொண்ட என் மீது பாசம் கொண்ட எனது தந்தை (பாண்டுவால்) எனக்கு வழங்கப்பட்டதாகும். [2]\nபகவான் ஸ்ரீகிருஷ்ணர், குருசேத்திரப் போர்க்களத்தில் மனம் தளர்ந்த அருச்சுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்து மனத்தெளிவு பெறச் செய்து போரிடுவது அருச்சுனனின் கடமை என்றும், பிறப்பின் ரகசியத்தையும் உபதேசித்து போரில் ஈடுபடச்செய்தார்.\nகுருசேத்திரப் போரில் அருச்சுனன் பங்கு[தொகு]\nகுருச்சேத்திரப் போரில் அருச்சுனன்,பீஷ்மர், சுசர்மன், ஜயத்திரதன் மற்றும் கர்ணன் போன்ற மாவீரர்களை அழித்ததின் மூலம் கௌரவர் படைகள் தோற்றது.\n↑ வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதம்\nதருமன் | பீமன் | அருச்சுனன் | நகுலன் | சகாதேவன்\nமகாபாரதம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2018, 17:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/37544-3-312-10.html", "date_download": "2019-11-13T08:16:18Z", "digest": "sha1:EXUCWNKIVXQ5UQW3JIVO4THZSVOFWRYZ", "length": 13272, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "நிலநடுக்க நிவாரணப் பணிகளில் உதவி: மாநிலங்களுக்கு பிரதமர் நன்றி | நிலநடுக்க நிவாரணப் பணிகளில் உதவி: மாநிலங்களுக்கு பிரதமர் நன்றி", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nநிலநடுக்க நிவாரணப் பணிகளில் உதவி: மாநிலங்களுக்கு பிரதமர் நன்றி\nநேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நேபாளத் துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்ப தாவது:\nபிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய அனைவரின் உணர்வுகளை பாராட்டு கிறேன். உண்மையான பாராட்டு நமது கலாச்சாரத்துக்கு கிடைக்கவேண்டும். நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்க விரும்பி னால் 125 கோடி இந்திய மக்களுக்கு தெரி விக்க வேண்டும். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பாக கருதி அனைத்து உதவிகளும் செய்ய இந்திய மக்கள் முன்வந்துள்ளனர்.\nநிலநடுக்க பாதிப்புகளில் இருந்து துணிச்சலுடனும் விரைவாகவும் மீண்டும் வரும் நேபாள மற்றும் இந்திய சகோதர சகோதரிகளை வணங்குகிறேன்.\nபேரிடர் நேரத்தில் மாநில அரசுகளின் ஒத்துழைப்புக்கு நன்றி. நேபாளத்தில் இயல்பு நிலை கொண்டுவர அனைத்து தடைகளையும் கடந்து பணியாற்றி வரும் ஆயுதப்படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மருத்துவர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். பேரிடர் தொடர்பான தகவல்களை களத்தில் துணிச்சலுடன் திரட் டிய ஊடகங்களுக்கும் நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nநிலநடுக்க நிவாரணப் பணிகள்பிரதமர் நன்றி\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\n'நாட் அவுட்' ஆகாத பாஜக: மகாராஷ்டிராவில் ��ட்சி...\nயாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமாகும்\nஅயோத்தியில் மசூதிக்கு 5 ஏக்கர் நிலம்: பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் முஸ்லிம்கள்\nஅன்புக்குப் பஞ்சமில்லை 4 ; ’நம்பிக்கைதானே வாழ்க்கை\nஅயோத்தியில் மசூதிக்கு 5 ஏக்கர் நிலம்: பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் முஸ்லிம்கள்\nரஃபேல் விவகாரம்; ராகுல் மீதான அவதூறு வழக்கு : உச்ச நீதிமன்றம் நாளை...\nரஃபேல் சீராய்வு மனு: உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\nசாலையின் நிலையை வர்ணிக்க ஹேமமாலினி கன்னங்களை உதாரணம் காட்டிய காங். அமைச்சர்\nபிங்க் நிறப்பந்து சவால்: எப்படி ஆடப்போகிறார்\nஅரசு கைகொடுக்கவில்லை எனில் இந்தியாவில் எங்களின் எதிர்காலம் சந்தேகமே: வோடஃபோன்\nஐபிஎல் தொடக்க விழா 7-ம் தேதி நடக்கிறது\nசிவப்புப் பிராந்தியத்தில் நடப்பது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-5/story20170723-11296.html", "date_download": "2019-11-13T06:46:53Z", "digest": "sha1:2EJ2ANQNITVZ35KRFIB4IG2IQB2GZ6RG", "length": 16392, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூரின் இன நல்லிணக்கம் | Tamil Murasu", "raw_content": "\nஉலகில், இனம், மொழி, சமயம் தொடர்பில் பல நாடு கள் ஒற்றுமையின்றி, பிரிந்து போயிருக்கின்றன. ஆனால் நம் நாட்டின், இன நல்லிணக்கத்தன்மை கிடைத்ததற்கரிய ஒன்று, மதிப்புமிக்க ஒன்று. உலக நாடுகளில் இன நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக் காட்டாக இருப்பது சிங்கப்பூர். அண்மையில் பிரதமர் லீ சியன் லூங், தெலுக் ஆயர் ஸ்திரீட் பகுதியிலுள்ள ஐந்து வழிபாட்டு இடங்களுக்கு நடைப்பயணம் மேற் கொண்டிருந்தார். ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட பழமைவாய்ந்த அந்த இடங்களில் பல சமூகத்தவர் களை அவர் சந்தித்து உரையாடினார்.\nதெலுக் ஆயர் ஸ்திரீட்டிலுள்ள மெத்தடிஸ்ட் தேவாலயத்துக்குப் பிரதமர் முதலில் சென்றார். அங்கு திருச்சபை ஆராதனைக் கூட்டங்கள் இன்னமும் ஹோக்கியன் மொழியிலேயே உள்ளன.\nசீனாவின் பூஜியன் மாநிலத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களுக்காக அச்சேவைகள் தொடங்கப்பட்டன. ஜப்பானிய ஆட்சியின்போது அவர்களுக்கு அங்கு அடைக்கலமும் கிடைத்தது. திரு லீ அடுத்து அல் அப்ரார் பள்ள���வாசலுக்குச் சென்றார். அது குடியரசுக்கு வந்த பழைய குடியேறிகளான சோழ நாட்டின் சூலியாக்களுக்கு (பெரும்பாலும் தமிழ் முஸ் லிம்களுக்கு) தொழுகைக்கு உள்ள முக்கிய இடமாக உள்ளது.\nபிரதமர் அடுத்து தியான் ஹோக் கெங் ஆல யத்துக்குச் சென்றார். அது குடியரசிலுள்ள மிகப் பழைய ஹொக்கியன் கோவிலாகும். அதன் பக்கத்தில் உள்ள தாவோ கோவிலுக்கும் அவர் வருகை தந் தார். யூ ஹூவாங் கோங் என அழைக்கப்பட்ட அந்த ஆலயம், முன்னர், கெங் டெக் வேய் சங்கம் இருந்த இடத்தில் அமைந்துள்ளது. வரலாற்றின்படி அச்சங்கம், 1831ல் மலாக்காவிலிருந்து வந்த 36 ஹொக்கியன் வணிகர்களால் தொடங்கப்பட்டது. இப்போது அங்கு ஹொக்கியன் பெரானாக்கான் முன்னோர் மண்டபமும் குலமரபு பல்லரங்கும் உள்ளன. பிரதமர் திரு லீ, தாம் மேற்கொண்ட தெலுக் ஆயர் நடைப்பயணச் சுற்றுலாவை நாகூர் தர்க்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தில் நிறைவு செய்தார். அங்கு தமிழ்நாட்டின் நாகூரில் அடக்கம் கொண்டிருக்கும் ஷாகூல் ஹமீத் ஆண்டகையின் நினைவகம்தான் முன்னர் இருந்தது. தற்போது அங்கு இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் பங்களிப்பை நினைவுகூரும் காட்சியகமும் உள்ளது.\nஇவற்றைப் பார்வையிட்டபின், பிரதமர் திரு லீ இன நல்லிணக்க நாளின் முதல்நாள், தம்முடைய ஃபேஸ்புக் பதிவில், இது குறித்தும் நம் குடியரசின் மதிப்புகள் குறித்தும் வலியுறுத்தியுள்ளார். இன்று நாம் சாதித்துள்ளவை யாவும் தாமாகவே வந்தவை அல்ல என்பதையும் அவர் நினைவூட்டினார். இன்றைய இன நல்லிணக்கம் சாத்தியமானதற்கு அரசாங்கமும் அந்தந்த சமூகமும் கடினமாக உழைத்து அதைச் சாதித்திருக்கின்றனர் என்பதையும் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.\nஅவரின் பயணத்தில் தாம் கண்ட வேற்றுமை யில் ஒற்றுமை கூடத்தில் வெவ்வேறு சமயங்களுக் கிடையிலான பொதுவான ஒருமைப்பாட்டுக் கயிற் றைக் காட்சிப்படுத்தியிருப்பது, இங்குள்ளோரின் ஒருமைப்பாட்டு ஒத்துழைப்புக்கு நல்ல எடுத்துக் காட்டு என்று திரு லீ கூறியுள்ளார். கோப்பிதியாம் கடையொன்றின் படத்தையும் அவர் தம் பதிவில் இணைத்துள்ளார். பல இன, பல சமயங்களைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள் சந்திக்கும் பொது இடமாக அது இருப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார். புரிந்துணர்வும் நல்லிணக்கமும் மிக்க அமைதியான சிங்கப்பூரை உருவாக்க பாடுபட்டுள்ள உள���துறை அமைச்சு, சமயங்களுக்கு இடையிலான அமைப்பு, சிங்கப்பூரின் பல சமயங்களைச் சேர்ந்த சமூகங்கள் ஆகிய அனைத்துத் தரப்புக்கும் பிரதமர் தம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். பல இன, பல சமய, பல மொழி பேசினாலும் ஒன்றுபட்டு நல்லிணக்கத்துடன் வாழும் நம் மக்களை தம் ஃபேஸ்புக் பதிவில் பிரதமர், “பல இன, பல சமய சிங்கப்பூரில் நாம் நீண்ட நெடுங்காலம் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ் வோமாக” என்று குறிப்பிட்டுள்ளார். ஒற்றுமையே நம் பலம், இன சமய நல்லிணக்கம் நம் வாழ்க்கைப் பாதை. அதுவே நம் முன்னோர்கள் நமக்கு ஆக்கித் தந்துள்ள வெற்றிப்பாதை.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவிரைவில் தேர்தலை நடத்துங்கள்: ஈராக்கிற்கு அமெரிக்கா வலியுறுத்து\nநஜிப்: களங்கத்தைப் போக்க ஒரு வாய்ப்பு\n4,160 கிராமங்களுக்கு ஆபத்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபொது இடத்தில் சாமான்களை வீசியவருக்கு $9,000 அபராதம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. ப���ம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/kids/an-exclusive-meet-with-kavignar-karigalan-and-family", "date_download": "2019-11-13T07:11:03Z", "digest": "sha1:XZ4H4HG3KSCHYKNUQAVUZW4AIZPTADU7", "length": 6503, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 October 2019 - “எங்களுக்கு தமிழ் அவங்களுக்கு ஆங்கிலம்!”| An exclusive meet with Kavignar Karigalan and family", "raw_content": "\n\"அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை”\nவீ வாண்ட் கனவுக் கன்னி\nஎப்போதும் ஃபிட் ரஜினி... எல்லாமே பர்ஃபெக்ட் கமல்\nதமிழ்ல வொர்க் பண்றது டபுள் சந்தோஷம்\n“டிராவல் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்\n‘அழகி 2’ எடுக்க ஆசை இருக்கு\nசினிமா விமர்சனம் - பெட்ரோமாக்ஸ்\nசினிமா விமர்சனம் : அருவம்\nநட்பின் கரம் நம்பிக்கை தருமா\nமாபெரும் சபைதனில் - 3\nடைட்டில் கார்டு - 18\nஇறையுதிர் காடு - 46\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகுறுங்கதை : 3 - அஞ்சிறைத்தும்பி\n“எங்களுக்கு தமிழ் அவங்களுக்கு ஆங்கிலம்\n“என் முகத்தை விற்க விரும்பவில்லை\nவாசகர் மேடை: நீங்க ஆன்ட்டி ஏலியன் இல்லதானே\nதனுஷ் எங்க மியூசிக் பார்ட்னர்\nதலைக்கு மேல் தொங்கும் கத்தி\n“எங்களுக்கு தமிழ் அவங்களுக்கு ஆங்கிலம்\n‘நிலவைத் தொடும் குழந்தைகள் நம் எல்லா வீடுகளிலும் இருக்கிறார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/03/100_27.html", "date_download": "2019-11-13T06:31:53Z", "digest": "sha1:DRCM4BGVY4PEB2G5GJBJN6BYO2WYVFME", "length": 15567, "nlines": 131, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "நெல்லை கவிநேசனின் நண்பர்கள் கவிஞர் கணபதி சுப்பிரமணியன்,டி.எஸ்.எம்.ஓ.அசன் பங்குபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பட்டிமன்றம் - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / நிகழ்வுகள் / நெல்லை கவிநேசனின் நண்பர்கள் கவிஞர் கணபதி சுப்பிரமணியன்,டி.எஸ்.எம்.ஓ.அசன் பங்குபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பட்டிமன்றம்\nநெல்லை கவிநேசனின் நண்பர்கள் கவிஞர் கணபதி சுப்பிரமணியன்,டி.எஸ்.எம்.ஓ.அசன் பங்குபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பட்டிமன்றம்\nநெல்லை கவிநேசனின் நண்பர்கள் கவிஞர் கணபதி சுப்பிரமணியன், டி.எஸ்.எம்.ஓ.அசன் பங்குபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பட்டிமன்றம்\nஅரசினர் மகளிர் கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாவட்ட நிர்வாக ம, மாவட்ட மைய நூலகம், ஸ்மார்ட் லீடர்ஸ் அகடமி, இணைந்து கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற 100% வாக்களிக்க பெரிதும் துணை புரிவது கடுமையான சட்டமா கனிவான அறிவுரையா வாக்காளர் விழிப்புணர்வு பட்டிமன்றம் நடுவர் முனைவர் கவிஞர்.கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமையில் கடுமையான சட்டமே என்று நாவலர் டி.எஸ்.எம்.ஓ.அசன், கல்லூரி மாணவிகள் சந்தன சீமா, மஞ்சுளா ஆகியோரும், கனிவான அறிவுரையே என்று பேராசிரியை எழில் ஜாஸ்மின், கல்லூரி மாணவிகள் ராதிகா, ஹெலன் வெரோனிகா, ஆகியோரும் வாதிட்டனர் உதவி ஆட்சியர் (பயிற்சி) டாக்டர்.N.0.சுகபுத்ரா IAS, வாக்கு பதிவு இயந்திரத்தை செயல்முறை விளக்கம் அளித்தார் விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சி.வி.மைதிலி தலைமை தாங்கினார். மாவட்ட மைய நூலகர் முனைவர் அ.முத்துகிருஷ்ணன், பெட்காட் மாநகர செயலாளர் திரு.சு.முத்துசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வந்திருந்தர்களை பேராசிரியை மேபல் லதா ராணி வரவேற்றார் பேராசிரியர் முனைவர் சின்னதாய், முனைவர் விஜயலெட்சுமி, முனைவர் விஜிலா ஜாஸ்மின் பள்வர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (1)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (9)\nநெல்லை கவிநேசன் பங்குபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட ச...\nஇண்டர்வியூவில் செய்யக்கூடாத சில தவறுகள் - நெல்லை க...\nநெல்லை கவிநேசனின் நண்பர்கள் கவிஞர் கணபதி சுப்பிரமண...\nநடிகர் சூர்யா நடித்த விழிப்புணர்வு குறும்படம்\nபள்ளி விழாவில் நெல்லை கவிநேசன் மற்றும் சாகித்ய அகா...\nநெல்லை கவிநேசனின் நண்பர் டாக்டர்.S.ரிச்சர்ட் டேவிட...\nநெல்லை கவிநேசன் வழங்கும் தேர்தல் சிறப்புச் சிறுகதை...\nதிருச்செந்தூர் பங்குனி உத்திரம் திருக்கல்யாண வைபவம...\nநேர்மைத் தேர்தல் 2019 - குறும்படப்போட்டி\nநெல்லை கவிநேசனின் நண்பர் திரு.முகமது அலி புதிதாய் ...\nபனையேறும் தொழிலில் ஈடுபடும் கல்லூரி மாணவர்\nதிருக்குறளும் திரையிசை பாடல்களும்...நெல்லை கவிநேசன...\nசெல்போன் மோகம் எங்கிருந்து தொடங்குகிறது\nமரபுசார் உணவு வகைகளோடு - சென்னையில் சந்தை திருவிழா...\nஆன்லைன் வர்த்தகத்தில் மாறிவரும் நுகர்வோர் கலாச்சார...\nஅய்யா வைகுண்டர் அவதார விழாவில் நெல்லை கவிநேசன் புத...\nநெல்லை கவிநேசன் வழங்கும் ஆலோசனை அரங்கம் -2 [+2 க்க...\nபாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் வேலைவாய்ப்...\nநீட் [NEET] தேர்வில் வெற்றி பெற.....\nஉலகத் தாய்மொழிநாள் - தேசியப் பயிலரங்கம்\nநெல்லை கவிநேசன் வழங்கும் ஆலோசனை அரங்கம்\nதேனி தமிழ்ச் சங்கம் ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூர...\nதிருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி மு...\nஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள...\nநெல்லை கவிநேசனின் நெருங்கிய நண்பர் டாக்டர்.புலவர் ...\nநெல்லை கவிநேசன் நண்பருக்கு கலைமாமணி விருது\nநாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் நெல்லை கவிந...\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9039", "date_download": "2019-11-13T06:39:02Z", "digest": "sha1:2FN7Q54CCGWLDOF6ECTXGDQE3XEBATW5", "length": 63599, "nlines": 111, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - அருண் இராமநாதன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | சாதனையாளர் | சமயம்\nநூல் அறிமுகம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அம்பாள் பாலகிருஷ்ணன், யுகி, லக்ஷ்மி சங்கர் | ஜனவரி 2014 |\nடாக்டர் அருண் இராமநாதன் Education Trust—West (ETW) அமைப்பின் நிர்வாக இயக்குனர். தாழ்ந்த வருமானமுள்ள மற்றும் வெள���ளையரல்லாத அமெரிக்க மாணவர்களுக்குச் சமநிலைக் கல்வி கிடைப்பதற்கான கொள்கை ஆய்வும் கருத்துப் பிரசாரமும் இந்த அமைப்பின் முக்கியச் சேவைத் தளங்கள். மனநலம் குன்றியோர் விடுதிகளில் தன்னார்வச் சேவகராகத் தொடங்கிய இவர் பல்வேறு படிகளைத் தாண்டிச் சமத்துவக் கல்விச் செயலார்வலர் ஆனார். லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், சான் ஃபிரான்சிஸ்கோ க்ரோனிகிள், சான் ஹோசே மெர்குரி நியூஸ் உட்படப் பல செய்தித் தாள்களில் கல்வி குறித்து இவர் எழுதிய தலையங்கங்கள் வெளியாகியுள்ளன. டார்ட்மத் கல்லூரி, பாஸ்டன் கல்லூரி ஆகியவற்றில் பயின்றபின் ஹார்வர்டு கல்வியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றார். இவரது மனைவி இன்டெலிசா கரீல்யோ ஆசிரியப் பணி புரிகிறார்.\nஅம்பாள்: வணக்கம். கல்வித்துறையில் உங்கள் பின்புலம் சுவாரசியமானது. அதில் ஈடுபட உந்துதலாக இருந்தது எது\nஅருண்: நான் கடந்துவந்த பாதை வித்தியாசமானது. கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் நான் 'வாலண்டியர் இன் சர்விஸ் டு அமெரிக்கா' ஆகப் பணி புரிந்தேன். (இது பீஸ் கோர் போன்றது. கிளின்டன் அமெரிகோர் என்று மாற்றினார்.) இது மூடப்பட்டபோது இதன் பயனாளிகள் மிகவும் பிற்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். நான் மேற்கு பென்சில்வேனியாவில், அபலேஷியாவில் ஒரு வருடம் சேவை செய்தேன். மனவளர்ச்சி குன்றியவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினேன். இவர்கள் சிறுவயதிலேயே தமக்கென நடத்தப்பட்ட விடுதிகளுக்கு அனுப்பப்பட்டவர்கள். அவை மூடப்பட்டபோது பல்லாயிரக்கணக்கானோர் அபலேஷியா போன்ற வசதிகளற்ற பின்தங்கிய பகுதிகளில் கொண்டு விடப்பட்டனர். பள்ளிக்கூடங்களையே பார்த்திராத இவர்களுக்கு ஓரளவுக்குத் தம்மைத்தாமே கவனித்துக்கொள்ளும் பயிற்சியை நான் அளித்தேன்.\nகே: இவர்களுடன் வேலை செய்ய மிகுந்த பொறுமை தேவை, அல்லவா\nப: ஆமாம். நான் கல்லூரியில் படிக்கும்பொழுது தன்னார்வத் தொண்டு செய்துள்ளேன். படிப்பை முடித்துவிட்டுச் சட்ட நிறுவனமொன்றில் ஒரு வருடம் வேலை செய்தேன். அதில் கடுமையான சலிப்பே ஏற்பட்டது. பின்தங்கிய நிலையிலுள்ளவர்களுக்கு உதவி செய்தாலென்ன என்று தோன்றியது. கல்லூரியில் கற்ற, தன்னார்வச் சேவையின்போது பெற்ற அனுபவங்களின்இவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்தேன்.\nகே: இந்���ச் சேவை உங்களை எப்படிக் கல்வித்துறையில் ஈடுபடவைத்தது\nப: உண்மையில், நான் அபலேஷியா செல்லுமுன் பின்தங்கிய நிலையிலுள்ளவர்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இவர்களில் பலர் உடல் ஊனமுற்றவர்கள்தாம், எந்தவித மனக்கோளாறும் இல்லாதவர்கள். ஆனால் சிறுவயதிலேயே குடும்பத்தைவிட்டுப் பிரிக்கப்பட்டு, மனநோயாளிகளுடன் காலத்தைக் கழித்தவர்கள். இவர்களுக்குக் கல்வியறிவு தரப்படாதது இவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம். இவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். இதுவே கல்வித்துறையில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்தது.\nகே: அப்போதைய நாட்களை எங்களுக்காக நினைவுகூர முடியுமா\nப: அப்பொழுது எனக்கு வயது 25க்கும் குறைவு. தன்னார்வத் தொண்டர்கள் உதவியுடன், அங்கிருந்தவர்கள் ஒரளவுக்குப் பிறர் உதவியின்றிச் செயல்படக் கற்றுக்கொடுத்தேன். ஒரு வருடத்தில் பெருமளவில் மாற்றம் கொண்டுவர முடியாது என்பதை உணர்ந்தேன். அடுத்த 5 வருடங்கள் ஊனமுற்ற முதியவர்கள் மற்றும் பதின்ம வயதினர், மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகியோருக்கு உதவினேன். இவர்களுக்கான சமூகநல அமைப்புகள் பல்வேறு குறைகளைக் கொண்டவையாக உள்ளன.\nமுதலில் சமுதாய வளர்ச்சித் திட்டங்களிலும் பின்னர் பள்ளிகளிலும் பணியாற்றினேன். இப்படித்தான் கல்வித்துறையில் ஆர்வம் ஏற்பட்டது. சிறுவயதினருக்குத் தக்க வாய்ப்புகளை அளித்தால் அவர்கள் வாழ்க்கை மேம்படும் என்பது என் அபிப்பிராயம். உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டவர்களுடன் நான் கழித்த காலம் என்னை ஓர் ஆசிரியராகி, இவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை அளிக்க வேண்டும் எனச் சிந்திக்க வைத்தது.\nகே: நீங்கள் ஓர் ஆசிரியர், ஆய்வாளர், சமமான கல்வி வாய்ப்புப் போராளி. இவற்றில் மிகுந்த மனநிறைவை அளிப்பது எது\nப: நான் முதலில் நாட்டுப்புறத்தில் சேவைசெய்தேன். பின்னர் பாஸ்டன் கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றேன். அங்கேயே ஆய்வையும் தொடங்கினேன். ஆய்வுக்கான மனநிலை எனக்கு இருந்தது. நானும் என் பேராசிரியரும் சேர்ந்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டோம். நல்ல வரவேற்பு இருந்தது.\nஅதை முடித்தபின் முதலில் பாஸ்டனிலும் பின்னர் சான் ஃபிரன்சிஸ்கோவிலும் ஆசிரியப் பணி செய்தேன். கூடவே ஆய்வும் செய்து முடிவுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தேன். விரிகுடாப் பகுதிக்க�� வந்த இரண்டாண்டுகளில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வைத் தொடங்க வாய்ப்புக் கிடைத்தது. என் வேலையின் முதல் கட்டத்தில் தொண்டனாகப் பணி செய்தேன், இரண்டாம் கட்டத்தை ஆய்வில் செலவிட்டேன் என்று சொல்லலாம்.\nகே: நீங்கள் சான் ஃபிரான்சிஸ்கோவில் எப்பொழுது பணி புரிந்தீர்கள்\nப: 2000 ஆண்டில். என் வருங்கால மனைவியையும் அங்கேதான் சந்தித்தேன். அவரும் ஒர் ஆசிரியை. எனக்குக் குளிர் பிடிக்காது. ஆனால் ஹார்வர்டில் படிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடாது. ஆகவே நான் மறுபடியும் பாஸ்டன் திரும்பினேன். கேம்பிரிட்ஜில் இருந்த இரண்டாண்டுகள் அற்புதமானவை—அருமையான பேராசிரியர்கள், சகமாணவர்கள். எனக்கு வழிகாட்டியாக அமைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், கிளின்டன் நிர்வாகத்தில் சிறப்புக் கல்வித் திட்டதிற்குத் தலைவராயிருந்த டாம் ஹேயர் (Tom Hehir), சூ மோர் ஜான்ஸன், ரிச்சர்ட் எல்மோர், டேவிட் ரோஸ் ஆகியோர். கல்வித் திட்டம், கொள்கைகள் பற்றி முன்னரே நான் ஆய்வுகள் செய்திருந்த போதிலும், ஹார்வர்டு அனுபவம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. இளவயதினருக்கு நலந்தரும் வகையில் மாநிலத்துக்கும் நாடு முழுவதற்குமான கல்விக்கொள்கைச் சீர்திருத்தம் கொண்டு வருவது எப்படி என்பதை அங்குதான் முதலில் கற்றுக்கொண்டேன்.\nகே: நன்றி அருண். கல்விக் கொள்கைச் சீர்திருத்தத்தில் உங்கள் பங்கு என்ன\nப: ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு முடித்த பிறகு, மூன்றாண்டுகள் லாஸ் ஏஞ்சலஸில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வு இயக்குநராகப் பணிபுரிந்தேன். அதன் பிறகு சான் டியேகோவில் (executive director of government relations) ஒன்றிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் தலைமை நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றேன். மாவட்ட, மாநில மற்றும் மத்திய அளவில் கொள்கைச் சீர்திருத்தம் கொண்டுவரப் பாடுபட்டேன். பள்ளிக் கட்டுமானப் பொறுப்பும் இருந்தது எனக்கு. அதன் பின்னர் சான் டியேகோ பள்ளிக்கல்வித்துறையில் ஒரு பெரும் பகுதிக்குத் தலைவரானேன். 350 மிலியன் டாலர் பண ஒதுக்கீடும் 5000 அலுவலர்களும் கொண்டது இது. இதனால் எனக்கு உயர் நிர்வாக அனுபவம் கிட்டியது. இந்தப் பொறுப்புகளில், கொள்கைச் சீர்திருத்தம் வெவ்வேறு நிலைகளில் எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று புரிந்துகொண்டேன். இந்த அனுபவங்கள் இப்பொழுது Education Trust-West அமைப்பின் தலைவராகப் பணியாற்றப் பெரிதும் உதவுகிறது.\nகே: நான் சான் டியேகோவில் சிறப்புக் கல்வி பெற விரும்பும் ஒரு குழந்தையின் தாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கொள்கைச் சீர்திருத்தத்திற்கு முன் என் குழந்தைக்கு எது கிடைத்திருக்காது; இப்பொழுது என்ன கிடைக்கும்\nப: நான் அங்கே பணிபுரிந்த இரண்டாண்டுகளில் கொண்டுவந்த முக்கியமான மாற்றம், குறைபாடுள்ள மாணவர்களைத் தனிப்பள்ளிகளுக்கோ தனி வகுப்பறைகளுக்கோ அனுப்பாமல், முடிந்தவரை மற்ற மாணவர்களுடன் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்வது. குறைபாடுள்ளவர் என்ற முத்திரை குத்தாமலிருப்பது அவர்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது. சாதாரண மாணவர்களுடன் படிப்பதால் நல்ல கல்வி கிடைக்கிறது.\nநான் சான் டியேகோவில் பணியாற்றியபொழுது, நிதி ஒதுக்கீடு குறைந்ததால் பள்ளிகளில் மூன்றுமுறை ஆட்குறைப்புச் செய்தார்கள். அனுபவம் குறைந்த ஆசிரியர்கள் பணி நீக்கப்பட்டார்கள். அவர்கள் வசதி குறைந்த, ஏழைப் பள்ளிகளில் வேலை செய்தவர்கள். அனுபவமிக்கவர்கள் அதிகச் சம்பளம் வாங்கியதோடு வசதிமிக்க, பள்ளிகளில் வேலை பார்த்தார்கள். பணக்காரப் பள்ளிகளுக்கு அதிக நிதி என்ற நிலை தவறானதென நினைத்தேன். எஜுகேஷன் ட்ரஸ்ட் வெஸ்ட்டுக்கு வந்தவுடன் பள்ளிகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு கூடாதெனப் போராடினேன். மாணவர் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு இருப்பதுதான் சரி.\nகே: இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்\nப: எங்கள் நிறுவனத்தின் வேலை, கொள்கைகளை ஆய்ந்து, தேவையானதைப் பரிந்துரைப்பது. ஒரு திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்று முதலில் பரிசீலிப்போம். அதனால் ஏற்படும் நல்லது கெட்டதுகளைச் சீர்தூக்கிப் பார்ப்போம். உதாரணமாக அமெரிக்காவில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. ஏழைக்குழந்தைகளுக்கும் ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாதவர்களுக்கும் மற்றக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அதே வாய்ப்புகள் கிடைப்பதில்லை. லத்தீனோவாக இருந்தாலும், ஆப்பிரிக்க அமெரிக்கராக இருந்தாலும் ஒரேமாதிரி வாய்ப்பு இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் பெருமளவில் படிக்கும் பள்ளிகளுக்கு அவ்வளவாக நிதி ஒதுக்கீடு இருப்பதில்லை. அனுபவம் குறைந்த ஆசிரியர்கள் இப்பள்ளிகளில் வேலை செய்கிறார்கள். இவற்றை நாங்கள் உரத்துக் கூறுகிறோம்.\nமுக்கியமாக ஆரம்பப்பள்ளி அளவில் சம வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறோம். சிறு வயதிலேயே எல்லாம் கற்றுத் தேற வேண்டுமென நினைக்கிறோம். முக்கியமாக இந்த டிஜிடல் யுகத்தில் பணியாற்றத் தேவைப்படும் கணினி மற்றும் பல எலக்ட்ரானிக் உபகரண அறிவை வளப்படுத்த ஆவன செய்கிறோம்.\nகே: உங்கள் செயல்பாடுகளால் வகுப்பறையளவில் எவ்விதமான மாற்றம் ஏற்பட்டுள்ளது\nப: எங்கள் ஆய்வுகளின்படி தற்பொழுது கணக்கு, அறிவியல், தொழிற்கல்வி, பொறியியல் போன்ற துறைகளில் உயர்கல்வி படிக்க நிறையப் பேர் முன்வருவதில்லை. இது மாறவேண்டும் என்பதற்காக பள்ளிகளில் கணித, விஞ்ஞானப் பாடங்களின் தரத்தை உயர்த்த முயற்சிக்கப்பட்டு வருகின்றது. இவற்றைக் கற்பிக்கும் விதத்தை மேம்படுத்தவும், பெற்றோர், மாணவர்கள் மத்தியில் இவற்றை விரும்பிப் படிப்பதால் ஏற்படும் பலன்களைப் புரியவைக்கவும் முயல்கிறோம். சில வருடங்கள் கழிந்துதான் மாற்றம் தெரியவரும்.\nகே: என்னுடைய அடுத்த கேள்வி 'காமன் கோர் தத்துவம்' (common core) பற்றி. என் இரண்டு குழந்தைகள் சான் ரமோன் வேல்லிப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இந்தக் காமன் கோர் கல்வி முறை, அமெரிக்கப் பள்ளிக்கல்வித் தரத்தை உயர்த்துவதுடன் எல்லாப் பள்ளிகளுக்கும் பொதுவான அளவுகோலை நிர்ணயிக்கும், அதை மற்ற நாடுகளுக்கு இணையானதாக மாற்றும் என்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nப: ஆமாம். காமன் கோர் கல்விமுறை தரம் வாய்ந்ததுதான். மற்ற நாடுகளில் தேசிய அளவில் ஒரே மாதிரியான கல்வித்திட்டம் உள்ளது. அங்கே மாணவர்கள் யாவரும் இதைப் படிக்கவேண்டும், மேல்படிப்புக்கான தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும்—இப்படிப் பல நிர்ணயங்கள் உள்ளன.\nஆனால் நமது பள்ளிகளில் அப்படி நாடு முழுவதுக்குமான நிர்ணயங்கள் இல்லை. மாநில அளவிலோ, உள்ளூர் நிர்வாக அளவிலோதான் உள்ளது. சில மாநிலங்களில் குறைவான தரத்தை நிர்ணயித்து, அதற்கேற்பத் தேர்வுகளை அமைக்கிறார்கள். இதனால் ஒரு மாநில மாணவனை மற்றொரு மாநில மாணவனுடன் ஒப்பிடமுடியாது. காமன் கோர் கல்விமுறை தேசிய அளவில் கல்வித்தரத்தை நிர்ணயிக்கிறது. மாணவர்கள் அத்தரத்தை எய்தியுள்ளார்களா என்று சோதிக்கப் பரிட்சைகள் உள்ளன. இதனால் நமது மாநிலங்களிடையே மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தரத்துடனும் நமது மாணவர் தரத்தை ஒப்��ிட முடிகிறது.\nஎன்னைப் பொறுத்தவரை, ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் முறைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் காமன் கோர் கல்விமுறையால் எந்தப் பலனையும் எதிர்பார்க்க முடியாது.\nகே: என்ன மாதிரி மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்\nப: ஆசிரியர்கள் அடிப்படைக் கருத்துகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று இன்றைய கல்விமுறை சொல்கிறது. பழைய முறையில் அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி போன்றவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், வழிமுறைகளைக் குருட்டு மனனம் செய்து மாணவர்கள் காலந்தள்ளினார்கள். சரியான விடை முக்கியமல்ல. சரியான விடையைக் காணும் வழிமுறைதான் முக்கியம். அந்த வழிமுறையைத் தாமாகவே யோசித்துக் கண்டுபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது காமன் கோர். ஒரு மாணவனுக்கு எவ்வளவு தெரியும் என்பதைவிட, எவ்வளவு ஆழமாகப் புரிந்துகொண்டுள்ளான் என்பதற்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.\nகே: கல்விமுறையில் நடந்து கொண்டிருக்கும் சில மாற்றங்கள் வியக்க வைக்கின்றன. முதலில் ஃபிளிப்மாடல் கல்விமுறை, மற்றது தொழில்நுட்பம் கல்வியில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள். என் மகனின் கணித ஆசிரியர் ஒரு புதிய சூத்திரத்தைச் சொல்லிக் கொடுக்குமுன் மாணவர்களை அதுபற்றிய வீடியோ படத்தை முதல்நாளே வீட்டில் பார்க்கும்படிச் சொல்கிறார். அடுத்தநாள் வகுப்பறையில் கலந்துரையாடி, ஆசிரியர் உதவியுடன் புதிர்களை அவிழ்க்கிறார்கள். இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்\nப: பெரும்பாலான கலிஃபோர்னியா வகுப்பறைகள் இன்றும் 1920களில் இருந்ததுபோலவே உள்ளன. ஆசிரியர் மாணவர்முன் நின்று உரையாற்றுகிறார். அவருக்குத் தெரிந்த எல்லாம் மாணவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் சென்று ஒரு பாடத்தைப் பற்றித் தகவல் தேடி எதையோ எழுதிக்கொண்டு வருவதும் சரியல்ல.\nஉங்கள் மகனின் வகுப்பில் போதிக்கப்படுவது புதுமுறைக் கல்வி. இது வரவேற்கத் தக்கது. இந்தப் புதுமுறைப்படி. வகுப்பில் இருக்கும் ஆறரை மணிநேரம் மட்டுமே கல்வி கற்கும் நேரமாக இருக்கத் தேவையில்லை. மாணவர்கள் தனியாகவும் நிறையக் கற்கவேண்டும்; அவர்கள் ஆசிரியரிடம் கற்றதையும், தாமே வேறு பல ஊடகங்கள் மூலம் கற்றதையும் உறுதிப்படுத்துவதே ஆசிரியரின் வேலை. இதனால் மாணவர்கள் புதுப்புதுப் பாடங்களை வி��ைவில் கற்க முடிகிறது. தொழில்நுட்பம் இதற்குச் சாதகமாகிறது. ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் திறனுக்கேற்பப் போதிக்கமுடிகிறது. பழைய திட்டத்தின்படி 25 மாணவர்களை ஓர் ஆசிரியர் ஒரே சமயத்தில் கவனிக்க வேண்டியிருந்தது. இப்புதிய முறைக்கு \"ஃபிளிப்பிங் த க்ளாஸ் ரூம்\" (flipping the class room) என்று பெயர்.\nகே: இணையத்தின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாக உள்ளது. ஒரு நொடியில் எதைப்பற்றிய தகவலும் கிடைத்துவிடுகிறது. இது கல்விமுறையை எப்படிப் பாதிக்கும்\nப: கடந்த 200 வருடங்களாக நம் கல்விமுறையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மருத்துவம், வணிகம் போன்ற துறைகளில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் கல்வித்திட்டம் வளர்ச்சியின்றிப் பின்தங்கியுள்ளது. ஆசிரியர்கள் தொழிநுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் குட்டைத் தண்ணீரைப் போல் கல்வித்துறை தேங்கிவிடும். தொழிநுட்ப வளர்ச்சி வகுப்பறையின் உள்ளே பாடத்திட்டத்துடன் பிணைந்து மாற்றத்தை ஏற்படுத்துமா இல்லை வெளியேயிருந்து செயல்பட்டு மாற்றத்தை ஏற்படுத்துமா என்று பார்க்கவேண்டும்.\nகே: வகுப்பறைக்கு வெளியேயிருந்து எப்படி மாற்றம் ஏற்படுத்தும் என்று விளக்கமுடியுமா\nப: உங்கள் மகன் புதியமுறைப்படி கல்வி கற்கிறான். அடுத்த வருடம் அவனுடைய ஆசிரியர் பழைய முறைப்படி கற்பிப்பவராயிருந்தால் அவனுக்கோ, உங்களுக்கோ திருப்தி இருக்குமா வீட்டிலிருந்து கணினி மூலம் அதே பாடத்தைப் புதிய முறையில் இணையத்தின் மூலம் சென்னையிலிருக்கும் ஓர் ஆசிரியரிடம் அவன் கற்கமுடியும். அரைத்த மாவையே அரைக்கும் பள்ளிக்குச் செல்ல அவனோ நீங்களோ விரும்பமாட்டீர்கள். இந்நாட்களில் தொழில்நுட்பத்தில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதை நம் பள்ளிகளில்—பாலர் வகுப்பிலிருந்து உயர்நிலை வகுப்புகள்வரை—சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால்தான் சொன்னேன் வகுப்பறைக்கு வெளியேயிருந்தும் தொழிநுட்ப வளர்ச்சி கல்விமுறையைப் பாதிக்கும் என்று.\nகே: நன்றி அருண். இப்பொழுது ஏற்பட்டுவரும் கல்விக்கொள்கை மாற்றங்களால் இன்னும் ஒரு ஐந்து, பத்து வருடங்களில் இத்துறை எப்படியிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\nப: பெரிதும் மாற்றம் இருக்காது; காத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தற்பொழுதுள்ள அமெரிக்கர்கள் மூன்று தலைம���றைகளைச் சேர்ந்தவர்கள்—பேபி பூமர்கள், ஜெனரேஷன் எக்ஸைச் சேர்ந்த என்னைப் போன்றவர்கள், அடுத்து மிலனியம் தலைமுறையினர். பேபி பூமர்களே எல்லா இடங்களிலும் முக்கியமாகக் கலிஃபோர்னியாவில் நிர்வாகம் செய்கிறார்கள். இவர்களுக்குக் காமன் கோர் கல்விமுறை, வகுப்பறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபாடில்லை. இவர்கள் ஓய்வுபெற்று அடுத்த இரண்டு தலைமுறையினர் பதவியேற்றால்தான் பெரிய அளவில் மாற்றம் காணமுடியும்.\nஉதாரணமாக நம் கலிஃபோர்னியா ஆளுநர் ஜெரி பிரௌன் கல்வித்துறையில் டேடா (புள்ளிவிவரம்) என்ன பெரிதாகச் சாதித்துவிடப் போகிறது, அதில் தனக்கு நாட்டம் சிறிதுமில்லை என்கிறார். சிலிகான் வேல்லியில் வேலைபார்க்கும் ஒரு சராசரி நிர்வாகியோ அல்லது பேஸ்பால் அதிகாரியோகூட இதைக் கேட்டால் விக்கித்துப் போவார்.\nகே: ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்கக் கல்வித்துறையில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்று உங்கள் குழுவின் பரிந்துரைக்கிறது\nப: பள்ளிகளில் மாணவர்கள் செலவழிக்கும் நேரத்தை நாட்கணக்கிலோ மணிக்கணக்கிலோ அதிகரிக்கலாம். ஆனால், எல்லா மாணவர்களும் இதனால் பயனடைவார்கள் என்று சொல்லிவிடமுடியாது. விரைவாகக் கிரகிப்பவர்களுக்கு வேண்டுமானால் இது பயன்படலாம். சில பின்தங்கிய மாணவர்களுக்கோ ஏது கற்காமல் பொழுது வெட்டியாகத்தான் கழியும். தரத்தைவிட எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி வாய்ப்புக் கிடைக்கவேண்டும் என்றுதான் பாடுபடுகிறோம். ஏழை மாணவர்கள் கோடை விடுமுறையில் தாம் கற்றதை மறந்துவிடுகிறார்கள். இவர்களின் பெற்றோர்களால் இவர்களைக் கணக்கு மற்றும் கலை முகாம்களுக்கும், பயிலரங்குகளுக்கும் அனுப்ப முடியாது; வசதியற்ற மாணவர்கள் ஏன் பின்தங்கிவிடுகிறார்கள் என்று நாம் கேட்கிறோம். வருடத்தில் மூன்று மாதங்கள் பள்ளிக்கு வெளியே அவர்கள் இருக்கிறார்கள்.\nகே: சில மாணவர்கள் மற்றவர்களைவிட அதிக நேரம் பள்ளிகளில் இருக்கவேண்டியது அவசியமில்லையா உங்கள் கல்விக்கொள்கை ஒரு வகுப்பறை அளவில் என்ன மாற்றத்தைக்கொண்டு வரும்\nப: இந்தக் கேள்விக்கு எளிதில் பதில் சொல்லிவிடமுடியாது. மாணவர்கள் பள்ளிகளில் அதிக நேரம் இருக்கவேண்டுமானால் இன்னும் அதிகப் பண ஒதுக்கீடு பள்ளிகளுக்கு வேண்டும். பள்ளி அலுவலர் சங்கங்கள��ம் தங்கள் ஒப்பந்தங்களை மாற்ற வேண்டிவரும். அலுவலர்கள் வேலை பார்க்கும் நேரத்தை நீட்டிக்கவேண்டும். அதற்கு அதிக நிதி வேண்டும்.\nஅதைவிட ஒரு மாணவனைப் பள்ளியில் அதிக நேரம் தக்கவைத்து அதிகம் சொல்லிக் கொடுக்கும்போது அவன் தாக்குப்பிடிப்பது கஷ்டமாகலாம்.\nநான் முன்னரே சொன்னதுபோல் இந்தக் கணினி யுகத்தில் ஒரு மாணவன் வகுப்பறையில் 25 பேருடன் சேர்ந்துதான் எதையும் கற்கவேண்டும் என்ற அவசியமில்லை. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு ஊடகங்கள் மூலம் கற்கலாம். ஏழை மாணவர்களுக்கும் பணக்கார மாணவர்களுக்கும் இவ்வித ஊடகங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் ஒரே மாதிரியாகக் கிடைக்கவேண்டும்.\nகே: இந்தக் காலத்துப் பெற்றோருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nப: எல்லாப் பெற்றோரும் கல்வி என்று வரும்பொழுது தத்தம் குழந்தைகளுக்குச் சரியான முறையில் அது கிடைக்க வழிவகுத்துத் தரவேண்டும். இது காலங்காலமாகச் சொல்லப்படுவதுதான். நாம் குழந்தைகளுக்குக் கல்வி கற்பதன் அவசியத்தை எடுத்துச்சொல்லவேண்டும். குழந்தைகள் குறுகிய மனப்பான்மையுடன் இராமல் எதையும் கற்க முன்வர வேண்டும். கணக்கும் விஞ்ஞானமும் கற்கவேண்டும்; அதேசமயம் கலைகளையும் கற்கவேண்டும். கற்பனை வளம், ஆக்கபூர்வமான படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு எல்லாமே முக்கியம்.\nகே: நல்லது அருண். உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள். உங்கள் பின்புலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளவும் ஆவலாயுள்ளேன்.\nப: என் பெற்றோர்கள் மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள். அவர்கள் 1976ல் இங்கிலாந்து சென்றார்கள். நான் அங்குதான் பிறந்தேன். ஆனால் நான் கைக்குழந்தையாக இருக்கும்பொழுது என்னைக் கேரளத்தில், ஆலப்புழையிலிருந்த என் தாத்தா வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். என் சிறுவயதில் தாத்தா ஆலப்புழையிலிருந்து பாலக்காட்டுக்குக் குடிபெயர்ந்தார். துரதிருஷ்டவசமாக ஆளும் அரசியல் கட்சியினர் அவர் வீட்டைப் பறித்துக்கொண்டு விட்டார்கள். பாலக்காட்டிலேயே வேறொரு வீட்டுக்கு என் தாத்தா மாறினார். எனக்கு நான்கு வயது இருக்கும்பொழுது நான் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றேன். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் என் பெற்றோர்களிடம் என்னுடன் மலையாளத்திலோ, தமிழிலோ பேசக்கூடாது என்று சொல்லப்பட்டது. அந்தக் கால வழக்கம் அது. ���தனால் இரண்டு மொழிகளை மறந்து போனேன். ஆனால், நானும் என் சகோதரியும் இந்த நாட்டில் வெற்றிபெறுவதற்காக எனது பெற்றோர் பல தியாங்களைச் செய்துள்ளனர். எங்கள் வெற்றி அவர்கள் தந்த வரம்.\nகே: நன்றி அருண். இனி நான் சட்டென்று கேட்கும் கேள்விகளுக்குப் பட்டென்று பதில் சொல்லவேண்டும். சரியா இதோ முதல் கேள்வி: உங்களுக்குக் கற்பதில், கல்வியில், கற்பிப்பதில் பிடித்தமான மேற்கோள் எது\nப: எனக்கு நினவாற்றல் குறைவு. எனக்கு ஞாபகத்தில் இருப்பது மார்ட்டின் லூதர் கிங் கூறியது, \"The arc of history is so long but it inevitably bends towards justice.\"\nகே: கல்வித்துறையில் நீங்கள் பெரிதும் மதித்துப் போற்றும் நபர்\nப: தர்குட் மார்ஷல். அவர்தான் அமெரிக்காவில் வெள்ளையருக்கும், கறுப்பருக்கும் தனிப்பள்ளிகள் இருந்த நிலையை மாற்றி, பள்ளிகளில் நிறப் பாகுபாடு இருக்கக்கூடாது என்று சொன்னார்.\nகே: உங்களுக்குச் சிறப்புக் கல்வியில் மிகுந்த ஈடுபாடுள்ளது. உங்கள் கையில் ஒரு மந்திரக்கோல் இருந்து, இந்நாட்டில் சிறப்புக் கல்வியின் ஓர் அம்சத்தை மாற்ற முடியும் என்றால் எதை மாற்றுவீர்கள்\nப: மந்திரக்கோல் எதுவும் தேவையில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரிக் கல்வி வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். எல்லோரும் ஒன்றாகக் கற்கவேண்டும். இதை நாடு முழுவதும் அமல்படுத்தினால் அது மந்திரம் போல் வேலை செய்யும்.\nகே: நீங்கள் மிகவும் பெருமிதம் கொள்ளும் தருணம் எது சொந்த வாழ்க்கை அல்லது உங்கள் வேலை சம்பந்தமானதாக இருக்கலாம்.\nப: எனக்கு இரண்டு அழகிய பெண்குழந்தைகள் உள்ளார்கள். அவர்கள் நல்ல மாணவிகள். என்னுடைய அழகான மனைவி ஓர் ஆசிரியை. எங்கள் குடும்பமே கல்விக்குடும்பம்\nகே: உங்கள் மனைவி, குழந்தைகளைப் பற்றிச்சொல்லுங்கள்.\nப: என் மனைவியின் பூர்வீகம் மெக்ஸிகோ. அவர் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியை. என்னுடைய மகள்களை இரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லலாம். அவர்களால் ஸ்பானிய மொழியைச் சரளமாகப் பேசமுடியும். தமிழ்ப் பள்ளி எதுவும் இங்கு இல்லை. பாட்டியிடமிருந்து முடிந்தவரை கற்றுக்கொள்கிறார்கள். பரதநாட்டியமும் கற்கின்றனர். தமக்கிருக்கும் இரண்டு கலாசாரப் பின்னணியைப் பெரிதும் மதிக்கிறார்கள்.\nகே: நேர மேலாண்மை பற்றிச் சொல்லமுடியுமா\nப: உங்களைவிட நேரத்தை நல்ல முறையில் நிர்வாகம் செய்பவர்களுடன் வேலை செய்யு��்கள். (சிரிக்கிறார்)\nகே: நல்ல அறிவுரை. நீங்கள் பெரிதும் மதிப்பது எது\nப: நான் பெரிதும் மதிப்பது குடும்பத்தையும் சமுதாயத்தையும். குடும்பத்திற்கு நல்லது செய்தால் அது சமுதாயத்திற்கு நல்லது செய்வது போலாகும்.\nகே: சொந்த வாழ்க்கையில் எதைச் சாதிக்கக் கனவு காண்கிறீர்கள்\nப: எவரெஸ்ட் மலையில் ஏறி அதன் உச்சியைத் தொடவேண்டும் என்பது. வேறெதையும் என்னால் சொல்ல முடியவில்லை. நான் எவரெஸ்ட் மலையின் அடிவார முகாமிற்குச் சென்றுள்ளேன்.\nகே: இதுவரை சந்தித்திராத ஒருவரைச் சந்தித்துப் பேசினால் மகிழ்ச்சி தரும் என்றால் அது யார்\nப: சுவாரசியமான கேள்வி. ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் நாடகங்கள் எல்லாம் நான் படித்துள்ளேன். அவருடன் உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.\nகே: நீங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு முக்கியமான காரணமாக இருந்த உங்கள் இளவயது ஆசிரியர் யார்\nப: ஹார்வர்ட் பல்கலையின் டாம் ஹேர்தான் என்னுடைய இந்த வளர்ச்சிக்குக் காரணம்.\nகே: நீங்கள் மாணவர்களுக்கோ பெற்றோர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ எந்தப் புத்தகம், வலைப்பதிவு அல்லது பத்திரிக்கையைப் படிக்கப் பரிந்துரை செய்வீர்கள்\nப: ஹார்வர்ட் பல்கலையின் டாக்டர் டேவிட் ரோஸ் நான் மதித்துப் போற்றும் மற்றொரு ஆசிரியர். அவர் ஒரு நியூரோ சைக்காலஜிஸ்ட். அவர் மாணவர்களின் மூளை வளர்ச்சியைப்பற்றி நெடுங்காலம் ஆய்வுகள் செய்துள்ளார். அவர் இத்துறையில் ஒரு முன்னோடி. அவருடைய வலைப்பதிவின் பெயர் cast.org. அதை அனைவரும் படிக்கவேண்டும். எனக்குப் பிடித்த புத்தகம் அவருடைய வகுப்பில் நான் படித்த 'The man who mistook his wife for a hat'.\nகே: எனக்கு மூளை சம்பந்தமான புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். ஜெஃப் ஹாக்கின்ஸின் On Intelligence படித்தேன். நியோ கார்டெக்ஸ் பற்றியும் மூளை எப்படி வருவதுரைக்கிறது என்பது பற்றியும் விளக்கியுள்ளார். நீங்கள் படித்ததுண்டா\nப: இல்லை. படிக்கவேண்டும். உங்களுக்கு அந்தப் புத்தகம் பிடித்திருந்தால் ஆலிவர் ஸேக்ஸ் அவர்களின் புத்தகங்கள் எல்லாமே உங்களுக்குப் பிடிக்கும்—The man who mistook his wife for a hat என்பதையும் சேர்த்து.\nடாக்டர் அருண் இராமநாதனுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.\nஆங்கிலத்தில் உரையாடல்: அம்பாள் பாலகிருஷ்ணன்\nஅமெரிக்கப்பள்ளிகளில் மாணவர்கள் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கத் தூண்டப்படுகிறார்கள். படைப்பாற்றலுக்கும், புதிய கோணங்களில் சிந்திப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஏனைய நாடுகளில் மாணவர்களிடமிருந்து அதிகம் கோரப்படுகிறது. மாணவர்கள் பொதுவாக நன்றாகப் படிக்கிறார்கள். பள்ளிகளில் சமச்சீரான தரம் உள்ளது.\nமெக்ஸிகோவிலிருந்து ஒரு மாணவன் அமெரிக்கா வரும்பொழுது அவனால் ஆங்கிலம் சரியாகப் பேசமுடியாவிட்டாலும், கணக்குகளை எளிதில் போட்டுவிடமுடிகிறது. ஐரோப்பாவிலிருந்து வருபவர்களும் அமெரிக்கப் பள்ளிகளில் கணிதப் பாடத்தின் தரம் குறைவாக உள்ளது என்றுதான் சொல்கிறார்கள். இதற்குக் காரணம் அமெரிக்கப் பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து அதிகம் கோரப்படுவதில்லை. ஒரு கட்டுக்கோப்பு இல்லை. அமெரிக்காவில் பாடத்தைவிடப் பாடம்சாரா நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பிறநாடுகளில் சிறு குழந்தையாக இருக்கும்பொழுதே காலை எட்டுமணி துவங்கி மாலைவரை வகுப்பறையில் இருக்கிறார்கள், கற்கிறார்கள்.\n- டாக்டர் அருண் இராமநாதன்\nஉலக அளவில் போட்டியிடத் தயாராக வேண்டும்\nஇன்றைய தலைமுறையினர் வேலைக்காகப் பக்கத்துத் தெருப் பையனுடன் போட்டியிடுவதில்லை—பக்கத்து நாட்டில் வசிக்கும் ஒருவனுடன் போட்டியிடப் போகிறான். இதைப் பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும். உலகளாவிய போட்டியாகத்தான் எதுவுமே இருக்கப்போகிறது. இதனால் நல்ல ஊதியம் தரும் வேலைகள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைகிறது. நம் பொருளாதாரம் இத்தகைய வேலைகளைச் சார்ந்துள்ளது. இதற்கு விமோசனமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. நாம் பலவிதங்களில் நம்மை மேம்படுத்திகொண்டு களத்தில் இறங்க வேண்டும்.\nஅந்தக் காலத்தில் \"ஆயுதப் போட்டி\" (weapons race) என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது இருப்பதோ \"மனப் போட்டி\" (mind race). இதில் நாம் வெற்றிபெற்றாக வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் உதவி பெரிதாக வேண்டும். கல்வித்திட்டத்தில் மாற்றம் ஏற்படவேண்டும். கல்விகற்கும் வழிமுறைகள் மாறவேண்டும். மற்ற நாடுகளில் இருப்பதுபோல் ஒரு தேசிய அளவிலான பொதுவான கல்விக்கொள்கை நம்மிடமில்லை. நாம் அரசியல்மயம் ஆனதால் எல்லாம் சிதறிக் கிடக்கிறது.\n- டாக்டர் அருண் இராமநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/29519/amp?ref=entity&keyword=Lakshmi%20NTR", "date_download": "2019-11-13T06:56:48Z", "digest": "sha1:DFHUJLRXKK7ZYJIB5IUWOY2XRUSH4UYF", "length": 5496, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "ராய் லட்சுமி இரு வேடம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராய் லட்சுமி இரு வேடம்\nஒரே படத்தில் ராய் லட்சுமி மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் வினோத் வெங்கடேஷ் இயக்கும் படம், சின்ட்ரெல்லா. காமெடியுடன் கூடிய திகில் கதை கொண்ட இப்படத்தில், முதல்முறையாக ராய் லட்சுமி இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.\nநடிகையிடம் மன்னிப்பு கேட்ட விஷால்\nநவம்பர் மழையில் நானும் அவளும்\nசல்மான் கானுக்கு வில்லனாக பரத்\nவிஜய் சேதுபதி பெயரில் படம்\nநான் படம் இயக்கவில்லை - சாயாசிங்\nபட்டதுபோதும்... மீண்டும் காதல் தேவையில்லை : இலியானா\nசிறுவனை திட்டிய தனுஷ் பட நடிகை : புகாரால் மன்னிப்பு கேட்டார்\nஹாலிவுட் படத்துக்கு குரல் கொடுத்த ஸ்ருதிஹாசன்\n× RELATED சமையல்காரர் வேடத்தில் யோகி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/156", "date_download": "2019-11-13T07:22:00Z", "digest": "sha1:L2RZLI2SP6ACY45V7LQWLYHRDHG73KVV", "length": 6857, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/156 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசைவ சமயத்தில் ஒளி வழிபாடு 145\nஇவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் கதிரவன் அறிவான்’ என்று பொருள் கூறப்படும். அடுத்து நாவுக்கரசர் கூற்றின்படி, அருக்கன் சிவபெருமானே ஆவான், என்ற கருத்தை வைத்துக் கொண்டு இந்த அடிக்குப் பொருள் செய்தால், எல்லாப் பொருள்களிலும் நிறைந்து அவை அனைத்தையும் மேற் பார்வை பார்க்கின்றவன் சிவன் என்பது வெளிப்படக் காணலாம். எனவே சிலப்பதிகாரக் காலத்தில், அதாவது 2ம் நூற்றாண்டில் கதிரவனை, ஒளி வடிவைப் போற்றி வழிபடும் பழக்கம் இருந்து வந்தது என்பதை அறிய முடிகிறது.\nசைவ சமயத்தோடு பெரிதும் தொடர்புடைய லலிதா சகஸ்ரநாமத்தில் பானுமண்டல மத்யஸ்தா’ என்னும் மந்திரம் சூரியன் நடுவே அம்பிகை இருக்கின்றாள் என்று குறிப்பிடுகின்றது. சூரியன் என்று சொல்லும் போதெல்லாம் ஒளியைத்தான் இப்பெருமக்கள் கருதி னார்கள் என்பதை அறிதல் வேண்டும். ஒளி, உயிர்கள் வாழ்வதற்கு மிக இன்றியமையாத ஒன்றாதலின் அவ் வொளியைக் கொடுக்கும் கதிரவனைக் கடவுளாகவே போற்றி வழிபட்டனர் என்பதை அறிய முடிகிறது. ஆறு முதல் எட்டு முடிய உள்ள நூற்றாண்டுகளில் தோன்றிய தேவார திருவாசகங்களும் ஒளி வழிபாட்டைப் போற்று கின்றன.\nஇயமான னாயெறியுங் காற்று மாகி\nஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்\nபெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆனும்\nபிறருருவன் தம்முருவந் தாமே யாகி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 06:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/world-s-largest-glass-walkway-opens-china-with-panoramic-views-225754.html", "date_download": "2019-11-13T07:48:48Z", "digest": "sha1:OSMEOQIPQTX255R4HYK3XKA2IBWQTJ3T", "length": 17444, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனாவில் மலை உச்சியில் கண்ணாடி பாலம்: பார்த்தாலே கிறுகிறுக்குதே! | World's largest glass walkway opens in China with panoramic views - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா\nசர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா\nமோடி மீதான ''திருடர்'' விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSembaruthi Serial: என் பெரியய்யா எனக்கு வாங்கிட்டு வந்த புடவையை நீ கட்டிப்பியா\nகாவி சாயம் பூச முடியாது என கூறிவிட்டு அரை மணி நேரத்தில் ரஜினியே பூசி மெழுகினார்- சீமான் செம அட்டாக்\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nபெரியகுளம் நகராட்சி தலைவர் பதவி... ஓ.ராஜா மீண்டும் போட்டி\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nTechnology ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவில் மலை உச்சியில் கண்ணாடி பாலம்: பார்த்தாலே கிறுகிறுக்குதே\nபெய்ஜிங்: சீனாவில் உள்ள சாங்கிங்கில் இருக்கும் மலை உச்சியில் குதிரையின் கால்குளம்பு வடிவில் கண்ணாடியிலான பாலம் கட்டப்பட்டுள்ளது.\nசீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது சாங்கிங் நகர். அந்த நகரில் இருக்கும் மலை உச்சியில் யுவான்த்வான் என்ற பெயரில் குதிரையின் கால்குளம்பு வடிவில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டு வந்தது.\nஅந்த பாலம் கட்டும் பணி முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.\nமலை உச்சியின் முனையில் உள்ள கால்குளம்பு போன்ற பாலத்தின் தரை பகுதி கண்ணாடியால் ஆனது. பாலத்தில் நின்று கீழே பார்த்தாலும் சரி, கண்ணாடி வழியாக பார்த்தாலும் சரி பிரமித்து விடுவீர்கள். 2 ஆயிரத்து 350 அடி உயரத்தில் இருக்கும் அந்த பாலத்தில�� நடப்பது காற்றில் நடப்பது போன்ற அனுபவத்தை தரும் என்று கூறப்படுகிறது.\nபாலத்தின் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்தினார்கள். திறப்பு விழா அன்று சீன மாடல் அழகிகளின் அழகிய அணிவகுப்பு நடத்தப்பட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. யுவான்த்வான் பாலம் தான் மலை உச்சியில் மீது உள்ள கண்ணாடி நடைபாதைகளில் மிகவும் நீளமானது ஆகும்.\nஅந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 200 பேர் வரை செல்லலாம். 30 நிமிடங்கள் அந்த பாலத்தில் நடக்க ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். மக்கள் அங்கிருந்து இயற்கை அழகை பார்த்து ரசிக்க ஏதுவாக ஒரு நேரத்தில் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.\nகுன்றின் உச்சியில் அதுவும் ஓரத்தில் உள்ள பாலம் என்று அஞ்ச வேண்டாம். ரிக்டர் அளவுகோலில் 8 அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சூறாவளியையும் தாங்கும் வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம்.. போலீஸ் துப்பாக்கிச் சூட்டால் பதற்றம்\nமீதமான சாப்பாட்டால் வந்த வினை.. இளைஞரின் காதுக்குள் கும்பலாக குடும்பம் நடத்திய கரப்பான்பூச்சிகள்\nஆத்தி.. இந்த டாய்லெட்டுல நிம்மதியா உட்காரக்கூட முடியாதே.. பிறகு எதுக்கு இம்புட்டு செலவு\nஆஹா என்னா ஆச்சரியம்.. சீன ஏரிகளில் மனித முகத்துடன் கூடிய அரிய, பெரிய வகை மீன்.. வீடியோ வைரல்\nஅப்பாடா.. முடிவுக்கு வரும் வர்த்தக போர்.. அமெரிக்கா, சீனா இரு நாடுகளும் வரிகளை குறைக்க ஒப்புதல்\nஅடிமையானவரை போதும்.. இரவு 10 மணி முதல் காலை 8 மணிவரை செல்போன் கேமுக்கு தடை.. சீனா செம அறிவிப்பு\nடெல்லியில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான்.. சீனா விஷ வாயுவை அனுப்பி இருக்கலாம்.. பாஜக தலைவர்\nதடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த மோடி.. வெற்றி இந்தியாவுக்கா\nதடையற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திட பிரதமர் மோடி மறுப்பு- ராமதாஸ் பாராட்டு\nஇந்திய சந்தையை குறிவைத்த சீனா.. ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்ததன் பின்னணி\nசீனாவின் வார்த்தைகளால் கடும் கோபம் அடைந்த இந்தியா.. காஷ்மீர் விஷயத்தில் சீனாவுக்கு கடும் பதிலடி\nசீனாவின் போர் கப்பலிடம் ஜாக்கிரதை.. இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் வார்னிங்.. என்ன நட���்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமகாராஷ்டிரா ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nசென்னை விமானநிலையம் - கிளம்பாக்கம் இடையில் மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டம்\nஇனி பிரச்சனை இல்லை.. வேளச்சேரி பரங்கிமலை இடையே மின்சார ரயில் எப்போது.. சூப்பர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prekshaa.in/upanayanam-part8-upanayanattirkaana-thagudi", "date_download": "2019-11-13T07:05:15Z", "digest": "sha1:YT3V3LRBUHHWEF6NBSGZYHYB6QDD6KPK", "length": 21084, "nlines": 121, "source_domain": "www.prekshaa.in", "title": "உபநயனத்திற்கான தகுதி | Prekshaa", "raw_content": "\nபிராம்மண, க்ஷத்ரிய, வைஷ்யர்களிலுள்ள ஆடவர்கள் மாத்திரமே வேதம் பயில தகுதி பெற்றவர்கள் என்று நம் மூதாதையர்கள் பலர் கருதி வந்தனர்.[1] உபநயனம் என்பது வேதம் கற்பதற்கான சடங்காக அமைந்ததால் அனைத்து வர்ணத்தாரினது பெண்களுக்கும், சூத்திரர்களுக்கும் உபநயனம் செய்விக்கப்படவில்லை.[2]\nஇதற்கு சில விதிவிலக்குகளும் இருந்தன. உதாரணத்துக்கு பாதரீ ஆசாரியர் (Ācārya Bādarī) என்பார்[3], சூத்திரர்கள் உட்பட அனைவருக்குமே வேத யக்ஞங்கள் செய்வதற்கான தகுதி உள்ளது என்கிறார். இதனால் அவர்களுக்கும் உபநயனம் செய்விக்கலாம். இது தவிர, பண்டைய வேத காலத்தில் மூன்று வர்ணங்களே இருந்து வந்தன-முதலாமவர் ஆன்மீகப் பாதையில் ஈடுபட்டு சடங்குகளை வழிநடத்துபவர்கள் (பிராம்மணர்கள்), இரண்டாமவர் ஆட்சிசெய்து போர்புரிபவர்கள் (க்ஷத்திரியர்கள்), மற்றும் மூன்றாமவர் பொது மக்கள் (வைஷ்யர்கள்).[4]\nபெண்களுக்கு உபநயனம் நடைபெற்றதா என்பது குறித்தும், அவர்கள் யக்ஞோபவீதம் (பூணூல்) அணிந்தனரா என்பது குறித்தும் சில சுவாரசியமான தகவல்களை ஸ்ம்ருதிகளில் காண்கிறோம். பண்டைய காலத்து பெண்களை இருவகைப் படுத்தினர்-புனித நூல்களைக் கற்கும் பிரம்மவாதினிக்கள் (Brahmavādinīs) மற்றும் நேரடியாக கலியாணம் செய்துகொள்ளும் சத்யோவதுக்கள் (Sadyovadhūs). இவ்விருவருள் பிரம்மவாதினிக்களுக்கு உபநயனம் நடைபெற்று, அவர்கள் அக்னியை வளர்த்து, வேத பாடங்களைப் பயின்று வந்தனர்;பிச்சை எடுத்தே இவர்கள் பிழைக்க வேண்டியிருந்தது, எனினும் இதனை அவர்கள் பொதுவிடங்களில் செய்யாமல், தமது பெற்றோருடன் வசித்துவந்து தமது இல்லத்திலேயே செய்து வந்ததாகத்தெரிய வருகிறது. சத்யோவதுக்களுக்கு விவாக நாள் நெருங்கிவரும்போது உபந��னம் செய்விக்கப்பட்டது, அதன்பின்பே அவர்களுக்கு கல்யாணம் ஆனது.[5]\nகல்யாணச் சடங்கின்போது, “இடது தோள்பட்டையில் பூணூல் அணியப்பெற்று நன்கு அலங்கரிக்கப்பட்ட மணப்பெண் இல்லத்திலிருந்து அக்னியை நோக்கி செல்கையில், அவளது கணவன் வேதத்திலிருந்து[6] ஒரு வரியை உச்சரிக்கிறான்.”[7] அதனால் அப்பெண் உபநயனச் சடங்கானதின் அடையாளமாகவே பூணூலை அணிந்திருக்கிறாள் என்று தெரிகிறது.[8]\nசமாவர்த்தனம் (samāvartana) எனும் சடங்கு கல்வி பயின்றபின் நடைபெறும். இதிலும் சில குறிப்புக்களைக் காண்கிறோம். களிம்பு பூசிக்கொள்கையில், “இரு கைகளிலும் களிம்பை நன்றாய் தேய்த்துக் கொண்டதும், ஒரு பிராம்மணன் அவனது முகத்தில் பூசிக் கொள்கிறான்; ஒரு க்ஷத்திரியன் அவனது இரு கரங்களிலும், ஒரு வைஷ்யன் தனது வயிற்றிலும், ஒரு பெண் அவளது அந்தரங்க அவயவத்திலும் பூசிக் கொள்கிறார்கள்...”[9], என அஸ்வலாயனர் (Aśvalāyana) கூறுகிறார். வேத பாடங்களைக் கற்ற பெண்கள் அரிதாகவே இருந்திருக்கலாம் எனினும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்துவந்த அஸ்வலாயனர் (Aśvalāyana) அவர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் என்றே கூறலாம்.\nபெண்களை பொருத்தவரையில், அவர்கள் பருவம் எய்தும் முன்பே அவர்களுக்கு சமாவர்த்தனம் நடைபெற்றது.[10] பிரம்மவாதினிக்களுக்கு உபநயனம் அவர்களது கருத்தாக்கத்திலிருந்து எட்டு ஆண்டுகள் ஆனதும் நடைபெற்றது; அதன் பிறகு அவர்கள் வேதம் பயிலத் துவங்கி பூப்பெய்தும் சமயத்தில் வேதத்தில் தேர்ச்சியுற்றனர். கன்னியர்களாயின் முஞ்சையாலான மேகலை (அதாவது, பூணூல்) அணிவிக்கும் வழக்கம் இருந்தது. மேலும் அவர்களை சாவித்திரியை (அதாவது காயத்ரி மந்திரத்தை) உச்சரிக்கச் செய்தனர். அந்நியர்களல்லாமல், அவர்களது தந்தையோ, மாமனோ, சகோதரர்களோ அவர்களுக்கு ஆசானாயினர். பிச்சை எடுப்பது பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், இவர்கள் தமது இல்லத்துக்குள்ளேயே பிச்சை எடுத்தனர். மேலும் இவர்கள் மான் தோல் அணியவோ, மரப்பட்டையாலான துணியை அணியவோ, ஜடாமுடி தரித்திருக்கவோ கூடாது.[11]\nதனது காலத்தில் இப்பழக்கம் இல்லாதபோதிலும், மனு பண்டைய காலத்து இப்பழக்கவழக்கங்களை அறிந்து வைத்திருந்தார். ஜாதகர்மாவில் துவங்கி உபநயனம் வரையிலான சமஸ்காரங்களைப் பற்றி அவர் கூறுகையில், “இதுபோன்ற சடங்குகள் முற்றிலுமாக பெண்களுக்கும் செய்விக்கப்பட வேண்டும் என்ற போதிலும் மந்திரங்கள் அப்போது உச்சரிக்கப்படுவதில்லை”[12] என்றும் “வேத மந்திரங்களை உச்சரித்து பெண்களுக்கென செய்யப்படும் ஒரே சடங்கு கலியாணம் மாத்திரமே; பெண்களை பொருத்தவரையில் கணவனது தேவைகளை பூர்த்தி செய்வது குரு சேவைக்கு ஒப்பானதாகவும் (குருவுக்கு ஒரு மாணவன் சேவை செய்வதுபோல), வீட்டு வேலைகளைச் செய்வது அக்னியை வணங்குவதற்கு ஒப்பானதாகவும்[13] (ஒரு மாணவன் மாலையில் அக்னிக்கு விறகுக்கட்டைகளை காணிக்கையிடுவதைப் போல) கொள்ளப்பட்டது.” மனு வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு உபநயனம் செய்விப்பது புழக்கத்தில் இல்லை, எனினும் அதற்கு முன் இப்பழக்கம் இருந்துவந்ததாகவே தெரிய வருகிறது.[14]\nதகுதியுடைய அனைவருமே[15] உபநயனம் செய்துகொண்டனர் என்றும் கூறிவிட முடியாது. க்ஷத்திரியர்களும், வைஷ்யர்களும் பெரும்பாலும் இச்சடங்கை ஓரங்கட்டி வைத்தனர், அல்லது பூணூலை எப்போதும் அணிந்திருக்கும் பழக்கத்தைப் புறந்தள்ளினர். இதனால் யக்ஞோபவீதம் (பூணூல்) அணியும் பழக்கம் பிராம்மணர்களுக்கு மட்டுமே பிரத்யேகமானது என்கிற எண்ணம் அப்போதிருந்தே இருந்துவந்ததாகத் தெரிகிறது.\nஇக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது “Upanayana – A Gentle Introduction” என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.\nதிரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ஶ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\n[2] கௌதமர் முதல் மூன்று வர்ணத்தாரை dvijātis-இரு பிறப்பு கொண்டவர்கள்- என்கிறார். சூத்திரர்களை ekajāti-ஒரு பிறப்பு கொண்டவர்கள்- என்கிறார் (Gautama-dharma-sūtra 10.1 and 51). ஆபஸ்தம்பரோ சூத்திரர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் உபநயனம் செய்விக்க கூடாது என்று சொல்லுமளவுக்குச் சென்றுவிடுகிறார் (Āpastamba-dharma-sūtra 1.1.1.6). சூத்திரர்கள் ஏளனமாக நடத்தப்பட்டாலும், திறமையுள்ளவர்கள் அதிலும் முன்னுக்கு வந்தார்கள். அவர்களுக்கு வர்ணம் ஒரு தடையாக இல்லை. Kavaṣa Ailūṣa என்கிற சூத்திரன் ரிக்வேத ரிஷியான கதை Aitareya-brāhmaṇa 2.19.1இல் வருகிறது. Mahīdāsa Aitareya என்பவர் Itarā என்கிற சூத்திரப் பெண்ணுக்கு பிள்ளையாகப் பிறக்கிறார். ரிக்வேதத்தின் ஐதரேய சாகையை போதித்தவர் அவர். Chāndogyopaniṣad 4.4இல் சூத்தர பெண்ணுக்கு முறைகேடாகப் பிறந்த Satyakāma Jābāla பற்றின கதை வருகிறது. இவர் நாளடைவில் மாபெரும் ரிஷியாகிறார்.\n[4] மேலும் வேத வாக்கியங்களை சூத்திரர்கள் கற்கத் தடை இருந்ததே அன்றி அதில் இடம்பெறும் கருத்துக்களை அல்ல. உதாரணத்துக்கு, காயத்ரி ஒரு வேத மந்திரம் ஆதலால் ஒரு சூத்திரன் அதனை கற்கத் தடை உள்ளது; மாறாக காயத்ரியின் அதே பொருளில் வரும் புராண மந்திரமான-Yo devaḥ savitāsmākaṃ dhiyo dharmādigocharāḥ. Prerayettasya yadbhargaḥ tadvareṇyamupāsmahe-என்கிற மந்திரம் அவனுக்குக் கற்றுத் தரப்பட்டது\n[8] மகாபாரதத்தில், அதர்வசிரஸ்ஸிலிருந்து பல மந்திரங்களை ஒரு பிராம்மணன் குந்தி தேவிக்கு சொல்லிக்கொடுத்ததாக வருகிறது. Tatastāmanavadyāṅgīṃ grāhayāmāsa sa dvijaḥ. Mantragrāmaṃ tadā rājannatharvaśirasi śrutam. – Vana-parva 305.20\n[15] க்ஷத்திரியர்கள், வைஷ்யர்கள் தவிர anuloma jātis (e.g. rathakāra, ambaṣṭha &c.) போன்ற பிற வகுப்பினரும் இச்சடங்கை செய்ய தகுதி உள்ளது (Manu-smṛti 10.41யைக் காண்க)\nஉபநயனம் என்ற சொல்லுக்கான வரையறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/05/13/modis-cloud-theory-about-balakot-airstrikes-twitter-facebook-comments/", "date_download": "2019-11-13T08:27:23Z", "digest": "sha1:QNOS7T24CCOTMQTIO2FCFPSCXV4P6X7B", "length": 39328, "nlines": 282, "source_domain": "www.vinavu.com", "title": "“ராடாரேந்திர மோடி !” - மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் ! | vinavu", "raw_content": "\nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை “ராடாரேந்திர மோடி ” – மோடியை வறுத்தெடுத்த வலைத்த���வாசிகள் \n” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் \nமோடி தனது பேட்டியில் “மேகமூட்டங்களில் விமானங்களை ஒளித்துவைக்க முடியும்” என தெரிவித்திருந்தார். இந்த அறிவிலிப் பேச்சை பலரும் சமூக வலைதளங்களில் பகடி செய்துள்ளனர்.\nசமீபத்தில் நியூஸ் நேஷன் என்ற தொலைக்காட்சிக்கு மோடி அளித்த பேட்டியில் பாலகோட் தாக்குதல் பற்றி அவிழ்த்துவிட்ட பொய் சமூக ஊடகங்களில் பகடிக்கு உள்ளாகியிருக்கிறது.\nமோடி தனது பேட்டியில் “மேகமூட்டங்களில் விமானங்களை ஒளித்துவைக்கமுடியும்” என தெரிவித்திருந்தார். கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் ‘அறிவியல்’ பாடாய்பட்ட நிலையில், தனது அறிவிலித்தனத்தை பட்டவர்த்தனமாக அறிவிக்கும்விதமாக மோடி அளித்திருக்கும் பேட்டி, மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறது.\nஇன்னொரு பக்கம் இத்தகைய நபர் ஒருவர் நாட்டின் பிரதமராகியிருப்பது அவமானமாக இருப்பதாகவும் பலர் சமூக ஊடகங்களில் கருத்திட்டுள்ளனர்.\nதமிழ் முகநூலில் கேலி கிண்டல் பதிவுகள் மட்டுமல்லாது, மீம்களும் பறந்தன.\n“பாலகோட் விமான தாக்குதலின் போது அன்றைய தினம் இரவு சுமார் 9 – 9.30 மணிவாக்கில் நான் தாக்குதல் குறித்து ஆராய்ந்தேன். அதே ஆய்வை மீண்டு இரவு 12 மணிக்கு மேல் செய்ய நேரிட்டது. இதற்கு அப்போது வானிலையில் ஏற்பட்ட மாறுதலே காரணம் ஆகும். அதன் பிறகு நான் சில நிமிடம் யோசித்தேன். எனது மனதில் இது நடக்குமா அல்லது நடக்காதா என்னும் கேள்வி எழுந்திருந்தது.\nதொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த தாக்குதலை வேறு ஒரு தினத்தன்று மாற்றலாம் என யோசனை அளித்தனர். ஆனால் உடனடியாக நடத்தாவிடில் இந்த ரகசியம் எப்படியும் வெளியாகி விடும் என எனக்கு தோன்றியது. நான் விஞ்ஞானம் படிக்காதவன். இருந்தாலும் மேகங்கள் இருப்பதாலும் கனமழை பெய்வதாலும் ராடாரால் நமது விமானங்களை கண்டறிய முடியாது என்பதை நான் அறிவேன்.\nஇந்த மழை மற்றும் மேக மூட்டம் நமக்கு நன்மை தரும் என்பதையும் நான் தீர்மானம் செய்து விட்டேன். அதனால் நான் அன்றே பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்த உகந்த நாள் என முடிவு செய்தேன். அதனால் மேகங்கள் சூழ்ந்துள்ளன. கிளம்புங்கள் என உத்தரவிட்டேன். அவர்களும் கிளம்பினார்கள்…”\n… அண்மை பேட்டியொன்றில் மோடி\nநம்மூர்ல சீமான் எப்படி பெரிய தலைக்கட்டோ அவங்க ஊர்ல அவரு. ஆனா, ஒண்ணு இ���்த ஆபரேஷனில் மேஜர் மாலனோட கருத்தை பிரதமர் கேட்காமல் போனதில் எனக்கு வருத்தம்தான். திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவே\nActually அந்த ராடார் கதை சொல்லி முடிச்ச 10-வது நிமிடத்தில் இங்க ஒரு ராணுவ புரட்சி வந்திருக்கணும்..\nநமக்கே இம்புட்டு கடுப்பாகுது. பாவம் அந்த எல்லையில் இருக்கும் ராணுவ வீரன்\n♦ தொழிலாளர் சட்டத்தை ஒழி – தொழில் வளரும் \n♦ இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்\nAviator என ஓர் ஆங்கிலப் படம். Hughes கதாபாத்திரத்தில் Dicaprio நடித்து மார்டின் ஸ்கார்சசி இயக்கியிருப்பார்.\nபோரைப் பற்றிய படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருப்பார் டிகாப்ரியோ. எடுத்தவரை படத்தை போட்டு பார்க்கும்போது, நிஜமாகவே வானில் விமானம் பறக்க வைத்து, விமானத்தில் இருந்து அதை படம் பிடித்த உழைப்பு ஏதும் தென்படாது. ஸ்டுடியோவில் கயிறு கட்டி ப்ளைட் மாடலை கேமராவுக்கு அருகே வைத்து எடுப்பதை போலவே தெரிகிறது. காரணம் புரியாமல் மண்டையை உடைத்துக் கொள்ளும் டிகாப்ரியோ, ஒரு கட்டத்தில் காரணத்தை கண்டுபிடித்து விடுகிறார். வானுக்கும் விமானத்துக்கும் இருக்கும் தூரத்தை காட்ட இன்னுமொரு object திரையில் இருக்க வேண்டும். அதுதான் தூரத்தை relate செய்து காட்ட இயலும். Relativity\nவானில் வேறென்ன இருக்க முடியும்\nமேக மூட்டம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விமானம் பறக்கவிட்டு படம்பிடித்தால் திரையில் வானத்தின் பிரம்மாண்டம் தெளிவாக தெரியும். மேகங்களுக்குள் இருந்து வரும் விமானம், மேகத்துக்குள் மறையும் விமானம் என மக்களால் மேகத்துடன் relate செய்து வானை பிரமிக்க முடியும். டிகாப்ரியோ ஒரு வானியல் அறிஞரை வேலைக்கு அமர்த்துகிறார்.\nஷூட்டிங்கின்போது இருவரும் பேசிக் கொள்ளும் ஒரு வசனம்:\nஎன கத்திவிட்டு செல்வார். கொஞ்ச நேரம் கழித்து வானியலாளர் குதித்து கொண்டு ஓடி வந்து சந்தோஷமாக ‘மேகங்களை கண்டுபிடித்து விட்டேன்’ என்பார். உடனே அங்கு விமானங்கள் அனுப்பி படம் பிடிப்பார்கள்.\nநம்மூரில் டிகாப்ரியோ இல்லை. மோடிதான் இருக்கிறார். ஆதலால் Find some goddamn clouds என மோடியே சொல்லியிருக்கிறார்.\nஅநேகமாக மோடிக்கு மேகங்களை கண்டுபிடித்து தந்த வானியலாளர் பால்கோட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்த மாலனாக இருக்கலாம். Aviator படமாவது drama ரகம். மோடி பேசுவது tragic comedy ரகம். தியேட்டருக்குள் நுழைந்தது நம் தப்பு. குறை கூறினால் என்ன நியாயம்\nஒரளவுக்கு வாசிச்சு தெரிஞ்சுகிட்ட இந்திய அரசியல் வரலாற்றுல, இப்படி ஒரு தற்குறித்தனமான பிரதமர கேள்விப்படல. மண்ட முழுக்க மாட்டுச்சாணிதான் போல. பிள்ளையார் பிளாஸ்டிக் சர்ஜரி பேஷண்ட்டுன்னு சொன்னதுல தொடங்கி, இன்னைக்கு மேகங்கள வச்சு ரோடாரயே ஏமாத்தலாம்னு, வாயத்தொறந்தாலே OVOP’க்கள்தான்..\nமேஜர் நான் பிரதமர் பேசுகிறேன்.. குண்டு வீசச் சென்ற நம் விமானங்கள் எப்போது தாக்குதல் நடத்தும்\nஜி.. அவர்களின் வான் எல்லைக்குள் நுழைந்துவிட்டோம் துல்லியமாக இன்னும் 3 நிமிடம் 36 நொடிகளுக்குள் குண்டுகளை வீசிவிடுவோம்\nஅச்சா.. கோவைக்கோ திருச்சூருக்கோ எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது முடிந்தால் வயநாட்டிலும் 4 குண்டுகளை போட்டுவிட்டு திரும்புங்கள்\nப்ரைம் மினிஸ்டர்ஜி என்ன சொல்றிங்க அதெல்லாம் நம்ம இந்தியாவில் கேரளாவில் இருக்கும் ஊரு ஜி\nஅரே நம்பிள் இந்தியா விமானமெல்லாம் பாலக்காடுல குண்டு போட போயிருக்குன்னு அமித்ஜி சொன்னாரே\n ஜி அது கேரளா பாலக்காடு நஹி.. பாகிஸ்தான் பாலாகோட் ஹே\nஇவ்வளவு முட்டாளா இருக்க மோடி தான் ரபேல் விமானம் வாங்கற டீல பேசி முடிச்சிருக்காப்ல 😐😐😐\nநிலாவுக்கு விண்கலம் அனுப்புறீங்க. சூரியனுக்கு ஏன் அனுப்பலன்னு கேட்டேன். சூரியன் மேற்பரப்பு சூடா இருக்கும்னு சயிண்டிஸ்ட் சொன்னாங்க. எனக்கு இவங்கள்லாம் எப்படி சயிண்டிஸ்ட் ஆனாங்கன்னே தெரியல. நைட்டுல அனுப்பவேண்டியது தானே.\n– மோடி (சொன்னாலும் சொல்வார்).\nஇரேடார் நிகழ்விலிருந்து இந்தியராகிய நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்…. அடிப்படை அறிவியலில் நாம் மிகமிகப் பின்தங்கி இருக்கிறோம் என்பதே அது. உலகில் எங்கோ ஒருமூலையில் எவரொருவர் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்துத் தருவனவற்றை மட்டும் பெற்றுக்கொள்ளும் வெறும் பயனாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்.\nசான்றாக, பல்லாயிரங்கள் செலவு செய்து ஒரு திறன்பேசியை வாங்கிப் பயனுறும் நாம் அதன்பின்னே இருக்கும் அறிவியல் இன்னதென்று துளியளவும் சிந்திப்பதில்லை.\nநித்தியானந்தா போன்ற சாமியார்கள் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை பொய்யென்று சொல்வதை வேண்டுமானால் பகிர்ந்து அறிவுப்பசியாறிக் கொள்வோமேயன்றி ஏன் பொய்யல்ல என்று தேடியறிந்துகொள்ள முயலோம். சக்கி சாமியார் சரியா��� உணவுப்பழக்கம் இல்லாததால்தான் மனவழுத்தம் வருகிறது என்று சொன்னால் ஆதி ஓகியைப் போலவொரு ஆசான் இவ்வுலகில் இல்லையென்று அவர் அடியொற்றிக் கொள்வோம்.\nவெறும் கையடக்க திறன்பேசியை வடிவமைத்து அதை இயங்கச்செய்ய, பத்து நோபல் பரிசுவென்ற அறிவியலாளர்களும் அவர்தம் இருநூறாண்டு உழைப்பும் தேவைப்படுகிறது என்பதை நாம் எற்றைக்கு உணர்வோம்\nட்விட்டரிலும் மோடியின் ‘அறிவிலித்தனம்’ பாடாய்ப்பட்டது.\n“கண்டுபிடிக்காதபடி எப்படி இந்தியாவிலிருந்து தப்பியோடினீர்கள் மல்லையா” என மேகங்களுக்குள் பதுங்கியிருக்கும் மல்லையாவிடம் கேட்கிறார் கஜோல் ஸ்ரீனிவாசன்.\nரேடாரிலிருந்து தப்பிக்க விமானங்களை மேகங்களில் ஒளித்து வைக்க முடியுமா என்ற கேள்வியைத்தான் கூகுளில் கடந்த இரண்டு நாட்களாக பலர் தேடியிருக்கின்றனர். உண்மையில் அப்படி ஒளித்து வைக்க முடியாது என்பதே விமானப்படை அதிகாரிகளின் பதிலாக உள்ளது.\nஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கபில் காக், டெலிகிராப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “பல ஆண்டுகளாக பயிற்சி பெற்ற தொழில்ரீதியிலான படையை இவர் இப்படி அதிகாரம் செய்யக்கூடாது. பொருளாதாராத்தை புறம் தள்ளலாம்; அரசியலை புறம் தள்ளலாம்; அவர் உள்நாட்டு பாதுகாப்பை புறம் தள்ளலாம்; சிறுபான்மையினரை புறம் தள்ளலாம்; நாட்டில் பேரழிவுகளை உருவாக்கும் முடிவுகளை புறம் தள்ளலாம்; ஆனால், பிரச்சினைக்குரிய இடத்தில் போர் விமானத்தை பயன்படுத்துவதா வேண்டாமா என்பதில் அவர் தலையிடக்கூடாது. விமானப்படை தலைவரும் காமாண்டருமே அத்தகைய முடிவுகளை எடுப்பார்கள். அதுபோன்ற முடிவுகள் நிபுணர்களால் எடுக்கப்படுகின்றன..” என தெரிவித்துள்ளார்.\n♦ ரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை \n♦ எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் \nமுன்னதாக கபில் காக் உள்ளிட்ட 1,500 முன்னாள் வீரர்கள், அரசியல்வாதிகள் எல்லை தாண்டிய தாக்குதல்கள் குறித்து அரசியலுக்காக பெருமை பேசுவதை நிறுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.\nஇத்தனைக்கும் நடுவே, நியூஸ் நேஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி மோடியின் மற்றுமொரு ஜோடிக்கப்பட்ட பேட்டி என்கிற தகவலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறார் ஆல்ட்நியூஸ் இணையதளத்தின் ஆசிரி��ர் பிரதீக் சின்ஹா.\nஆட்சியை பிடிக்கும் அவஸ்தையில் இருக்கும் மோடி, இறுதிநேரத்தில் தனது அறிவிலித்தனத்தை அப்பட்டமாக காண்பிக்கிறார். இந்திய பிரதமர்களின் வரிசையில் ஒரு களங்கமாக அமைந்துவிட்ட மோடியின் ஆட்சி தொடருமானால், நாட்டுக்கு அது எத்தகைய பேரழிவாக அமையும் என்பதற்கு இறுதி எச்சரிக்கையாகவே இது உள்ளது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்\nஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் : சீக்கிய அமைப்புகள்\nபாலகோட் தாக்குதல் : போலி வீடியோவைப் பரப்பிய ஊடகங்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்...\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nமாட்டுத் தோலுக்காக குஜராத் தலித்துக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் \nபிள்ளை வளர்ப்பு: ஒரு குடும்ப வன்முறை\nசென்னை திருவெற்றியூர் – குமரி வள்ளவிளை : கண்ணீர்க் கடல் ஆவணப்படம் திரையிடல்\nவடிவேலுவின் மூட்டைப் பூச்சி மிஷின் லண்டனில் அமோக விற்பனை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/155536-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-17%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88/?tab=comments", "date_download": "2019-11-13T06:46:45Z", "digest": "sha1:REYOXVGK5Q4J2HXQYQ3LU3XDGPPGTLWI", "length": 67057, "nlines": 538, "source_domain": "yarl.com", "title": "யாழ் இணையம் - 17வது அகவை - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் இணையம் - 17வது அகவை\nயாழ் இணையம் - 17வது அகவை\nBy மோகன், March 29, 2015 in யாழ் உறவோசை\nதமிழீழம் என்ற இலட்சியப் பயணத்தில் உயிர் நீத்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து கொண்டு மீண்டும் புதியதோர் ஆண்டில் யாழ் இணையம் நுழைகின்றது. ஆம் யாழானாது 16 ஆண்டுகள் கழித்து தனது 17வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சவால்களும் நெருக்கடிகளும் வந்தபோதும் அவை அனைத்தையும் தாண்டி யாழானது தொடர்வதற்கு யாழ் கள உறுப்பினர்களினதும் வாசகர்களினதும் அன்பும் ஆதரவுமே முக்கிய காரணங்கள் என்பதை நினைவில் கூருகின்றோம்.\nயாழானது தனது கால ஓட்டத்தில் எம்மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்து கொண்டு வருவதுடன், பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கியும், ஊக்குவித்தும், மற்றும் இலைமறைகாயாக இருந்தவர்களை வெளிக் கொணர்ந்தும் உள்ளது எனும் செய்தியினையும் சொல்லிக் கொண்டு, வருங்காலத்திலும் அந்தவகையிலேயே யாழானது தனது பணிகளைத் தொடரும். அத்துடன் மேலதிகமாக சில புதிய செயற்திட்டங்களையும் செய்யத் தீர்மானித்துள்ளது.\nவெறுமனே கருத்துக்களுடன் நிற்காது இனி வருங்காலத்தில் செயலிலும் எம்மக்களுக்கான பொருளாதார உதவிகளைச் செய்து கொள்ள விரும்புகின்றோம். அந்த வகையில் சில திட்டங்களை இங்கு குறிப்பிடுகின்றோம். யாழ் கள உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி இத்திட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். ஆகவே உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது சம்பந்தமாக பல உறுப்பினர்கள் பல தடவைகள் கருத்துக்களையும் பதிவு செய்தும் உள்ளார்கள்; தவிர நேரடியாக கேட்டும் இருக்கின்றார்கள்.\nஎம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யாழின் இணையத்தின் திட்டங்களை யாழ் உறுப்பினர்கள் மட்டுமே பார்வையிட முடியும்.\nநிறைவாக, எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கு எமது அன்பையும் நன்றியையும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் யாழ் இணையத்தை மெருகேற்ற எமக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் அன்புள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் எமது நன்றியைச் சொல்ல விரும்புகிறோம். மற்றும் கருத்துக்களத்தில் மட்டுறுத்தல் பணியில் இணைந்து, தமது நேரத்தை அதற்காய் செலவிடும் மட்டுறுத்துனர்களுக்கும் எமது நன்றி.\nஎமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். எம்மக்களின் துயர் துடைக்க ஒரு சிறு துளியாகினும் பொருளாதார ரீதியில் கைகொடுப்போம்.\n17 வது அகவையில் கால் பதிக்கும் யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்\nயாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்.\n17 வது அகவையில் கால் பதிக்கும் யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்\n17 வது அகவையில் கால் பதிக்கும் யாழுடன் நானும் கடந்த 10 வருடங்களாக இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nயாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துக்கள்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\n17 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்.. இத்திரியில் மோகன் அவர்கள் கொடுத்துள்ள இணைப்பு தொடர்பாகவும் உங்கள் கருத்துக்கள் தேவைப்படுகின்றன.\n17 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் யாழ் இணையத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nயாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்\n17 வது அகவையில் கால் பதிக்கும் யாழுடன் 7 வருடங்களாக சேர்ந்து பயணிக்கின்றேன். மேலும் பல்வேறு படிநிலை வளர்ச்சியுடன் தமிழ் மக்களின் அரசியல் , கலை, இலக்கிய, பொருளாதார நிலையை உயர்த்தும் பெரு விருட்சமாக யாழ் வளர வாழ்த்துக்கள்.\n17வது அகவையில் கால் பதிக்கும் யாழ்இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறோம்\n17 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் யாழ் இணையத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nயாழ் இணையத்தை வாழ்த்தும் அருகதை எனக்கில்லை\nஆயினும் 'புதிய முன்னெடுப்புகள்' மூலம் தாயக மக்களின் துயர் துடைக்கும் பணிகளை அது முன்னெடுத்துச் செல்வது மிகவும் மகிழ்வூட்டுகின்றது\nமோகன் அண்ணாவுக்கும், நிழலி, நுணா, இணையவன் மற்றும் நியானி ஆகியோருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்\nபருவக்குமரி யாழ் புதிய பொறுப்புக்களை முன்னெடுத்துச் செல்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது\nஎனது பூரண ஆதரவு 'அவளுக்கு' எப்போது இருக்கும்\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இ��ுக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\n17 வது அகவையில் கால் பதிக்கும் யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்.\n17 வது ஆண்டில் நடைபோடும் யாழின் நாதம் மேலும் பல்லாண்டுகள் இசைக்க வேண்டும் , அதன் நிழலில் நாமும் இருக்க வேண்டும்...\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nயாழ் இணையத்திற்கு 17ம் வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். யாழ் மென்மேலும் வளர்ந்து நவீனமாகி வீறு நடை போடவும்..வாழ்த்துகிறோம்.\nமேலும் மோகன் அண்ணாவை இக்கருத்தோடு மீண்டும் யாழில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.\n17ம் படியில் காலடியெடுத்து வீறுநடை போடும் யாழ் இணையத்திற்கு கோடானுகோடி வாழ்த்துக்கள்.\nவளம்பெற யாழ் இன்னும் 17 நூற்றாண்டு பயணிக்க வேண்டும் என்ற பேராசை உண்டு.\nதமிழர்கள் வந்து துன்பங்கள் துயரங்களை பதிந்து\nஆறுதல் அடையும் ஒரு நிழலாக இன்றி ஓர் இளைப்பாறும்\nதமிழால் உலக தமிழர்கள் அனைவரையும் அரவணைக்கும் திடலாக மாறவேண்டும்.\nதமிழுக்கு நயவஞ்சகம் செய்யும் பல துரோகிகளை\nசமூகத்திற்கு காட்டிநிற்கும் ஓர் அறிவு கண்ணாடியாக மிளிர்கிறது.\nஊர்வாசனைகளை அப்பப்போ எமக்கு காட்டி\nஊரோடு நினைவிலாவது உறவாட வழி சமித்து கொடுக்கிறது.\nமனமார்ந்த வாழ்த்துக்கள்.. நாம் தவழ்ந்த நடைபழகும் முற்றம் 17 வது வருடத்தில் அடியெடுத்து வைப்பதில் பெருமையாக இருக்கிறது..\nதமிழ் வாழும் காலம் வாழ்க\nகுழுச் சண்டை, புற, அக அரசியல் சூழல்களின் சுழற்சியில் அகப்படாமல், தொய்வின்றி பல்லாண்டு காலம் யாழ் இணையம் வாழ வாழ்த்துக்கள்..\n\"நாமார்க்கும் குடியல்லோம்\" என்ற தாரக மந்திரத்துடன் இயங்கி வரும்... யாழ்களம்,\nதனது 17 வயதில் காலடி எடுத்து வைப்பதை இட்டு... மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n17 வது அகவையில் கால் பதிக்கும் யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nயாழ் இணையத்துக்கு 17ஆம் அகவை வாழ்த்துகள்\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமதுரை... யானைமலை. அன்றும், இன்றும்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nஎம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது - 05 நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத்தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான எ��்டாவது தேர்தல் எதிர்வரும் 2019 நவம்பர் 16இல் நடைபெறவிருப்பது நாமறிந்ததே. இத்தேர்தலில் தீவு முழுவதிலிருந்தும் கடந்த 2018 ஆம் வருடத்திற்கான தேருநர் இடப்பின் பிரகாரம் 15,992,096 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இது கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340 சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் நாடு பூராகவும் 15,742,371 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று காணப்பட்டனர். (அன்று நடைபெறாது தடுபட்டுப் போன எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் கடந்த 11 ஒக்டோபர் 2019 இல் நடைபெற்றது தெரிந்ததே). நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களை விட 249,725 பேர் இம்முறை புதிதாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஜனவரி 26 இல் நடைபெற்ற ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 74.49 வீதமனோர் மாத்திரமே தமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அதுவும் யுத்த வெற்றியை அடுத்து நடைபெற்ற தேர்தலாக இது இருந்த நிலையில் என்பது நமது கவனங்களுக்குரியது. அது மட்டுமன்றி ஆட்சி மாற்றம் வேண்டும் குடும்ப ஆட்சியின் வலிமை அகற்றப்படல் வேண்டுமென பாரிய பரப்புரைக்கு மத்தியில் இலங்கையின் 7வது செயலாற்று அதிகாரமுடைய ஐனாதிபதித் தேர்தல் கடந்த 08 ஜனவரி 2015இல் நடைபெற்றது. அதில் கூட அன்று வாக்காளிக்கத் தகுதி பெற்றிருந்தவர்களில் 81.52 வீதமானவர்கள் தான் தமது வாக்கை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி இருப்பதையும் பார்க்கின்றோம். அதே நேரம் 2018இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்கூட 80.20 வீதமானோர்தான் வாக்களித்திருந்தனர். ஆகவே இம்முறை நடைபெறவிருக்கின்ற எட்டாவது செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் 82 வீதத்திற்குள்ளதான் மொத்த வாக்குகள் பதிவு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது குறித்து பலரும் பலவிதமான எதிர்வு கூறல்களை முன்வைத்து வருவதும் நாமறிந்ததே. எனது பார்வையின் அனுமானத்தையும் இது விடயத்தில் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் அடிப்படையாகும். மாறாக இது உறுதிப்படுத்தப்பட்ட கருத்துக்களின் ஆதாரப்படுத்தலாக எழுதப்படுகின்ற ஆக்கமல்ல. நான் அவதானித்தவற்றின் எடுகோலை முன்னிறுத்தி> கணித்து ஆற்றுப்படுத்தும் ஒரு கட்டுரையே இதுவாகும். சிலவேளை இதில் தெரிவிக்கப்படும் எதிர்வு கூறலுக்கு நேர் எதிரான முடிவுகளையோ> சரியொத்த பெறுபேறுகளையோ நாம் சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. எது எவ்வாறு இருந்தாலும் நடைபெறவிருக்கின்ற எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான சில பின்ணணிகளை நமது ஞாபகத்துக்கு கொண்டு வருவது இத்தேர்தலை நிறுத்துப் பார்ப்பதற்கு அணுகூலமாக அமைய முடியும். கடந்த 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த 6,015,934 (57.88%) வாக்குகளைப் பெற்று, 1,842,749 அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். நமது நாட்டில் அமைந்துள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமையப் பெற்றிருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களும் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நுவரெலியா ஆகிய மாவட்டமும் மொத்தம் 6 மாவட்டங்களில் தோல்வியுற்ற நிலையில்தான் இந்த வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டார். இது சிங்கள மக்களின் அதிகரித்த வசீகரிப்பு இவர் உட்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்தவர் என்ற அடையாளம்வழங்கிய மாபெரும் பரிசாகும். அதேநேரம் யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை எதிர்த்து போட்டியிட்டு இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த பெற்ற மொத்த வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து கிடைத்த மொத்த வாக்குகள் 345,221 ஆகும். இதனை அவர் பெற்ற மொத்த வாக்குகளிலிருந்து கழித்தால் 5,670,713 வாக்குகள் சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலும் இருந்து பெற்றதாகும். அதேநேரம் சரத் பொன்சேகா பெற்ற 4,173,185 மொத்த வாக்குகளிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து பெற்ற 684,944 வாக்குகளை கழித்தால் வரும் 3,448,241 வாக்குகளே சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டத்திலிருந்து அவரால் பெற முடிந்திருக்கிறது. பொன்சேகா வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து மஹிந்தவை விட அரைப்பகுதிக்கு மேல் பெற்றிருந்தும் அவரால் வெல்ல முடியவில்லை. இது எதனை நமக்குச் செய்தியாகத் தருகிறது என்றால், இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து சிறுபான்மை மக்களான தமிழர், ���ுஸ்லிம்களின் அதிகரித்த ஆதரவு என்பது சிங்கள மக்களின் அதிகரித்த ஆதரவு இல்லாதபோது பயனில்லை என்பதைத்தான். இதனை அடுத்து 2010 ஏப்ரல் 8ஆந் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,846,388 (60.33%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 127 ஆசனங்களையும் தேசியப்பட்டியலில் இருந்து 17 ஆசனங்களுமாக மொத்தம் 144 நாடாளுமன்ற உறுப்பினர்களை உரித்தாக்கி கொன்டது. இதில் ஐ.தே.முன்னணி 2,357,057 (29.34%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 51ம் தேசிய பட்டியலில் 9மாக மொத்தம் 60 பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றெடுக்க முடிந்திருக்கிறது. இது மஹிந்தவின் மக்கள் செல்வாக்குக்கு முன்னால் ஐக்கிய தேசிய முன்னணி மிகவும் பலவீனப்பட்டிருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. கடந்த 2015 ஜனவரி 8 ஆந் திகதி நடைபெற்ற நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு நடைபெற்ற 7 வது தேர்தலில் மைத்திரி பெற்ற மொத்த வாக்குகள் 6,217,162 (51.28%) ஆகும். இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து கிடைத்த 978,111 வாக்குகளை கழித்தால் ஏனைய சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,239,051 வாக்குகளையே மைத்திரியால் பெற முடிந்திருக்கிறது. அதேநேரம் மஹிந்த சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,544,490 வாக்குகளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து 223,600 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 5,768,090 (47.58%) வீதமான வாக்குகளை பெற்றிருக்கின்றார். ஆயின் ஒப்பீட்டளவில் மைத்திரியை விடவும் சிங்கள மக்களின் வசீக்கரிப்புக்கும் பற்றுக்கும் அதிக கவனத்தை பெற்றவராக மஹிந்த ஆகுகின்றார். யுத்த வெற்றிக்கு எத்தனை பேர் உரிமை கோரிய போதிலும் அது மஹிந்தவுக்கு எழுதிக் கொடுத்த உரிமை போன்றுதான் சிங்கள மக்களின் பெரும்பாலானவர்களின் மனோபாவம் அமைந்து காணப்படுகின்றது. இதனால்தான் ஏழாவது ஜனதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் எதிர் கொண்ட பொதுத் தேர்தலில் வீழ்ந்து விடாது நிமிர்ந்து நிற்கும் நிலையை எய்துகின்றார். அதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் அவரது ஆளுமையும் செல்வாக்கும் தளர்ந்து விடாது ஓர் உறுதியான தடத்தைப் பெறுகின்றார். ஐக்கிய தேசிய முன்னணி 5,098,916 (45.66%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 106 ஆசனங்களை தன்வசமாக்கிய போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,732,664 (42.38%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 95 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்கின்றது இதற்கு சார்பானவராக ஐனாதிபதி மைத்திரி இருந்தும் வெற்றி பெற்ற எம்.பிக்களில் பெரும் பகுதியினர் மஹிந்த அணியென பிரிந்தும் அவரோடு ஒட்டிக் கொண்டனர். இத்தேர்தலில்கூட சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 7 மாவட்டங்களை வென்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 10 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,534,361 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த வாக்குகள் 198,303 சேர்த்தால் 4,732,664 ஆகும். அதேநேரம் ஐ.தே.முன்னணி வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,772,360 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த 326,548யையும் சேர்த்தால் மொத்தமாக 5,098.916 வாக்குகளாகும். இது ஐனாதிபதியாக மைத்திரி இருந்தும் அவர் பக்கம் சாய்ந்து கொள்ளாது மஹிந்த பக்கம் சார்பு நிலைப்பாட்டை எடுப்பது கூட அவரின் ஆளுமையாகவே அமைகின்றது. இந்தப் பலம் ஒரு தனிக் கட்சியை ஸ்தாபிக்கும் கட்டமைப்பை உருவாக்கும் பக்கம் திரும்புகின்றது. இதுவலிமையான காலூன்றலை மஹிந்தவிற்கு கைகோர்த்து இருப்பதையும், குறுகிய காலத்திற்குள் செல்வாக்குள்ள ஒரு கட்சியாக அதனை வளர்த்தெடுப்பதற்கு வாய்ப்பளித்து, உறுதி செய்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் அவர் பெற்றிருக்கின்றார். கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340க்கு தேர்தல் நடைபெற்றது. காலி மாவட்டத்தில் அமைந்துள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு தொடர்பிலான வழக்கின் காரணமாக இதற்கு மட்டும் அன்று தேர்தல் நடைபெறவில்லை. ஆயினும் அண்மைய நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக கடந்த 11 ஒக்டோபர் 2019இல் அதற்கான தேர்தலும் நடந்து முடிந்தது. இதன் பெறுபேறுகள் பின்வருமாறு காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5,030,209 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இக்கட்சிக்கு கிடைத்திருக்கும் 142,598 வாக்குகளை கழித்தால், இம்மாகாணங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் திருமலை மாவட்டம் உள்ளடங்களாக மொத்தம் 16 மாவட்டங்களை இக்கட்சி கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எந்த மாவட்டங்களையும் வெற்றி பெறாது 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 1,502,507 வாக்குகளைப் பெற்றது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களி லிருந்து இக்கட்சிகளுக்கு கிடைத்த 167,428 வாக்குகளை கழித்தால் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற மொத்த வாக்குகள் 1,335,079 ஆகும். ஐக்கிய தேசிய கட்சி இத்தேர்தலில் மொத்தமாக பெற்ற 3,650,733 வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த 262,746 வாக்குகளைக் கழித்தால், ஏனைய 17 சிங்கள மக்களை அதிகரிப்பாக கொண்டிருக்கும் தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த வாக்குகள் 3,387,987 ஆகும். நூவரெலியா, திகாமடுல்ல பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜே.வி.பி 713,367 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 18,246 பெற்ற வாக்குகளைக் கழித்தால் 695,121 வாக்குகளை சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்து பெற்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை மொத்தமாக பொது ஐன பெரமுன 16 மாவட்டங்கள், ஐக்கிய தேசிய கட்சி 3 மாவட்டங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 மாவட்டங்கள் என வெற்றி பெற்றிருக்கின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டி விடயம் யாதெனில், சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 மாவட்டங்களிலும் ஐ.தே.கட்சியை விட மஹிந்த தரப்பை அங்கீகரிக்கும் பாங்கினையாகும். இந்த வித்தியாசத்தை அக்கட்சிகள் பெற்ற வாக்குகளில் காணலாம். பொதுஜன பெரமுன 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கும் அதேவேளை ஐ.தே.கட்சி 3,387,987 வாக்குகளை அடைந்திருக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கிடையில் காணப்படும் வித்தியாசம் 1,499,624 ஆகும். இதனோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றிருக்கும் (17 மாவட்டங்களில்) 1,335,079 வாக்குகளையும் கூட்டினால் 2,834.703ஆக உயர்வு பெறுவதைப் பார்க்கலாம். நமது நாட்டில் காணப்படும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் முடிவுகளை கூட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, பின்வரும் பெறுபேறுகளை அவதானிக்கலாம். பொதுஐன பெரமுன 5,030,209 (40.51%) ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி 1,502,507 (12.10%) ஐக்கிய தேசிய கட்சி 3,650,733 (29.40%) இதர கட்சிகள் 1,517,503 (12.22%) ஜேவி.பி 713,367 (5.74%) பெற்றிருந்தன. இத்தேர்தலில் மொத்தமாக வாக்களித்தோர் 12,625,886 (80.20%)ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 211,567 ஆகும். செல்லுபடியான வாக்குகள் 12,414,319 ஆகும் அளிக்கப்படாத வாக்குகள் 3,116,485 (19.79%) ஆகும். கடந்த பல தேர்தலில் வாக்களிப்பு வீதத்தை நோக்கும் போது இம்முறை 81 அல்லது 82 வீதமானோர் வாக்களிப்பார்கள் என எதிர் பார்க்கலாம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளை வைத்து ஏனைய தேர்தல்களின் முடிவு எவ்வாறு அமையும் என்ற கணிப்பீட்டை செய்யக் கூடாது என்கின்ற பொதுநியதியை மறுக்கக் கூடாது என்பதை நான் கவனத்தில் கொள்ளாமலில்லை. ஆனால் இத்தேர்தலில் இறுதியாகவும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்ததன் பின்னரும், முன்னைய உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடந்து சுமார் 20 மாதங்களின் பின் நடைபெற்ற எல்பிட்டிய தேர்தல் முடிவும் நமது கவனத்தை ஈர்க்கின்றது. ஏனெனில், சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு செய்யப்பட்டும், அவருக்கே அதிகரித்த ஆதரவுத் தளம் பெருகிக் கொண்டிருக்கிறது என்கின்ற பரப்புரைக்குமத்தியில், எல்பிட்டி பகுதி மஹிந்தவின் கோட்டை தானே எனச் சொல்லி இந்த வெற்றி நடை பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தைச் செலுத்தாது என சொல்வது பொருத்தமாகப் படவில்லை. உண்மையில் கோட்டை என நம்பப்படுவதில் உடைப்பு நிகழாது எப்படி வெற்றி அலைவீசும் என்ற கேள்வியும் எழுப்பப்படாது விடலாமா இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என���ற கேள்வி அர்த்தம் அற்றதாகாது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக் கூடும். அந்த அடிப்படையில் இதன் பெறுபேறுகளை பின்வருமாறு பார்க்கலாம். பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51, 12,10 சேர்த்து52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40ம் இதர கட்சிகள் பெற்ற 12.22ம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது. கடந்த 2015இல்மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்னை ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது. ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியிலிருந்து முற்றாக விலகியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக்கும் நிலை தோன்றாத வரை மஹிந்தவின் அணி வேட்பாளர் கோட்டாவை தோற்கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தம் அற்றதாகாது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக் கூடும். அந்த அடிப்படையில் இதன் பெறுபேறுகளை பின்வரும���று பார்க்கலாம். பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51, 12,10 சேர்த்து52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40ம் இதர கட்சிகள் பெற்ற 12.22ம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது. கடந்த 2015இல்மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்னை ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது. ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியிலிருந்து முற்றாக விலகியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக்கும் நிலை தோன்றாத வரை மஹிந்தவின் அணி வேட்பாளர் கோட்டாவை தோற்கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று\n#எழுதியவர் யாரோ..(மூலம் பேஸ்புக்) \"அடி பாதகத்திகளா என்னாடி இப்புடி போட்டு வச்சுருக்கேங்க...\" சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி. ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. மகனும் மருமகளும் பேத்தியும் செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். \"எப்ப செத்துச்சு \"_ அந்த கிழவி. \"இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. \" \"நெஞ்சுவலி.' \"அடக்கொடுமையே..\" \"நாங்க இந்த வீட்டுக்கு குடிவந்து ஒரு வாரந்தேன் ஆகுது.. அதுக்குள்ள அத்தை இப்பிடி..\" அழுகை பேச்சை வர விடவில்லை. அந்தப்பெண் அழுகிறாள். \"அதுக்குன்னு இப்படி ரோட்லயா\" \"இல்லம்மா வீடு சின்ன வீடு அதனால..பந்தக்காரனுக்கும் ஐஸ் பெட்டிக்கும் சொல்லிருக்கு\" \"நல்லா இலுக்கு நீங்க சொல்றது..\" சலித்துக் கொள்கிறாள். \"ஒர�� கருதறுப்பு சனம் நின்னு இப்படி பாத்துட்டிருக்கீகளே..\" சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி. ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. மகனும் மருமகளும் பேத்தியும் செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். \"எப்ப செத்துச்சு \"_ அந்த கிழவி. \"இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. \" \"நெஞ்சுவலி.' \"அடக்கொடுமையே..\" \"நாங்க இந்த வீட்டுக்கு குடிவந்து ஒரு வாரந்தேன் ஆகுது.. அதுக்குள்ள அத்தை இப்பிடி..\" அழுகை பேச்சை வர விடவில்லை. அந்தப்பெண் அழுகிறாள். \"அதுக்குன்னு இப்படி ரோட்லயா\" \"இல்லம்மா வீடு சின்ன வீடு அதனால..பந்தக்காரனுக்கும் ஐஸ் பெட்டிக்கும் சொல்லிருக்கு\" \"நல்லா இலுக்கு நீங்க சொல்றது..\" சலித்துக் கொள்கிறாள். \"ஒரு கருதறுப்பு சனம் நின்னு இப்படி பாத்துட்டிருக்கீகளே..\" \"ஆம்பளயாளுகளெல்லாம் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' கையில் உள்ள வயர் பையை ஓரத்தில் வைத்தாள். மாத்திரை களை உள்ளே திணித்தாள்.பின்பு ஏதோ ஞாபகம் வந்தவளாய் அதில் உள்ள பர்ஸை மட்டும் எடுத்து இடுப்பில் சொருகி கொண்டாள்.யதார்த்ததின் ஊசி குத்தியிருக்கும் போல.... கையில் உள்ள பிளாஸ்டிக் வளையல்களை மேலே ஏற்றி விட்டுக்கொண்டாள். \"பொம்பளயாளுக கூட நின்னு சீலய சுத்திப் பிடிங்க.\" விறுவிறுவென்று பிரேதத்தை சுத்தப்படுத்தினாள்.அதன் கண்களை சரியாக மூடி வாயை நேராக்கினாள். புதுப்புடவை மாற்றினாள். கூட்டம் கண்களை அகல விரித்துப் பார்த்து கொண்டிருந்தது. அதற்குள் ஐஸ் பெட்டி வந்துவிட்டிருந்தது. \"கொஞ்சம் மஞ்சப்பொடி கொண்டாங்க.\" முகத்திலிருந்து பாதம்வரை முழுவதும் பூசி விட்டாள்.\" மனுஷ மக்கனு எதுக்கு இருக்கோம்யா இந்த பூமிக்குள்ள\" ஏதோ சொல்லிக்கொண்டே பிணத்தை அலங்கரிக்கிறாள்திருமாங்கல்யத்தை எடுத்து மாராப்பின் மேல் எடுத்து விடுகிறாள்..அர்ப்பணிப்பின் அழகிய ஒளி அங்கு நிறைகிறது. குங்குமம் இட்டு பூச்சூட்டி விடுகிறாள். பிணம் ஐஸ் பெட்டியில் ஏற்றப்பட்டது. \"வாசப்படில தேங்கா ஓடச்சு சூடம் பத்தி பொருத்தி சாமி கு���்பிடுங்க.\" கொஞ்சம் கொஞ்சமாகஅழுகை சத்தம் கூட ஆரம்பித்திருந்தது \"மாகராசிய நல்ல மொரைல போய் அடக்கம் பண்ணுங்கப்பா\" சொல்லிக்கொண்டே கிளம்புகிறாள் கிழவி. இறந்தவரின் மகன் ஓடி வந்து, \"ரெம்ப நன்றிம்மா\" \"போய்யா போ.நன்றியாம் நன்றி. யாராருக்கு எவரெவரோ. ஆண்டவென் எல்லாருக்கும் ஒரு எடத்தை பத்திரமா வச்சிருக்யான்.. என்ன நாம போறதுதே கொஞ்சம் முன்ன பின்ன.. சொல்லிக்கொண்டே கிளம்பி விட்டாள். இல்லையென்றான ஒரு இடத்திலும் இருப்பின் முகம் அவளுக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தினருக்கு இப்பொழுது தான் கிழவியின் மீது மதிப்பும்.தங்கள் மீது குற்ற உணர்ச்சியும் கூட ஆரம்பித்தது \"யாருப்பா கிழவி\" \"யாரோ.. தெர்லயேப்பா..வெளியூர் போல\"' ஒரு குரல் இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் நாம் கவனிக்காமலேயே கடந்து விடுகிறோம் ❤️❤️\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமதுரை... யானைமலை. அன்றும், இன்றும்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் இணையம் - 17வது அகவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/an-introduced-thirumoorthy-as-playback-singer-movie/", "date_download": "2019-11-13T07:48:05Z", "digest": "sha1:KS7LNZ3SEZOGMD5GWKAXILWLXFBX7GCB", "length": 5614, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "பார்வையற்ற திருமூர்த்தியை படத்தில் பாட வைத்த டி இமான் ! எந்த படம் அது ? – Dinasuvadu Tamil", "raw_content": "\nபார்வையற்ற திருமூர்த்தியை படத்தில் பாட வைத்த டி இமான் \nநடிகர் ஜீவா நடிப்பில் ரத்தினா சிவா இயக்கத்தில் வெல்ஸ் பிலிம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் “சீறு”. இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இதில் நவ்தீப், ரியா சுமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தை இசையமைக்கும் டி இமான் அவர்கள் சமீபத்தில் கண் பார்வையற்ற திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை கண்டு நான் அவரை படத்தில் பாட வைக்கபோவதாக அறிவித்திருந்தார். இதுக்குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றார்.\nஇந்நிலையில், டி இமான் திருமூர்த்தியை ஜீவாவின் ‘சீறு’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் செய்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெறிவித்துள்ளார்.\nஉச்சநீதிமன்றத்தில் நாளை 3 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு..\nதிருமணத்தை நிறுத்த காதலனை வைத்து மாஸ���டர் பிளான் போட்ட மணப்பெண் ..\nபாலத்துக்கு அடியில் சிக்கி கொண்ட விமானம்.. வைரலாகும் வீடியோ..\nஅச்சு அசலாக பாண்டாவை போல் காட்சி அளிக்கும் நாய்க்குட்டிகள்..\nநாங்களும் டிக்டாக்கில் வருவோம்.. வைரலாகும் குரங்கின் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97464", "date_download": "2019-11-13T07:10:54Z", "digest": "sha1:YAKRDANOKHFFVEOHYOYXOPTJ77TEP3ON", "length": 10537, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "ஆப்கானிஸ்தான்-தலீபான் பேச்சுவார்த்தை முடிந்தது", "raw_content": "\nஅமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி விமானங்களை மோதி கொடூர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவித்த அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.\nஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தொடுத்த அந்தப் போர், தொடர்ந்து 19-வது ஆண்டாக நீடித்து வருகிறது. அங்கு வரும் செப்டம்பர் மாதம் 28-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அதற்குள் போரை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.\nஇதற்காக தலீபான் பயங்கரவாத அமைப்பினருடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தையில் இறங்கியது. கத்தார் நாட்டின் டோஹா நகரில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் கடந்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. 6 நாட்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.\nஅந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஆப்கானிஸ்தானில் செல்வாக்கு பெற்றவர்களின் குழு 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. டோஹா சொகுசு ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் 70 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஇந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் இரு தரப்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த கூட்டறிக்கையில் ஆப்கானிஸ்தானில் சமரசத்தை ஏற்படுத்தவும், வன்முறையை குறைத்துக்கொள்ளவும் இரு தரப்பும் உறுதி எடுத்துக்கொண்டன.\nஇதையொட்டி கத்தார் பயங்கரவாத தடுப்பு சிறப்பு தூதர் முத்லாக் அல் கஹ்தானி கூறும்போது, “இரு தரப்பினரிடையேயான வேறுபாடுகள் குறைந்துவிட்டன. மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பும் உறுதி கொண்டுள்ளன” என குறிப்பிட்டார்.\nஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பு��் உறுதி கொண்டுள்ள போதும் அங்கு தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.\nஅங்கு பாக்லான் மாகாணத்தின் தலைநகரான புல் இ கும்ரி நகருக்கு வெளியே நேற்று போர் விமானம் ஒன்று குண்டு வீசியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇந்த குண்டு வீச்சை நடத்தியது ஆப்கானிஸ்தான் படையா அல்லது அமெரிக்க கூட்டுப்படையா என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை.\nகடந்த 24 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தான் சிறப்பு படையினர் லோகர், பத்கிஸ், ஹெராத், குணார், பாக்தியா, ஹெல்மாண்ட், பாகலான், கஜினி, உருஸ்கான், நங்கர்ஹார், ஜாபூல், ப்ரயாப், பால்க், சர் இ போல் மாகாணங்களில் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 13 வான்தாக்குதல்களின் விளைவு இது என ராணுவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.\nஇதற்கிடையே குண்டூஸ் மாகாணம், இமாம் சாகிப் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடிகள் மீது தலீபான்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.\nஇப்படி தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருவது ஆப்கானிஸ்தான் மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது\nஅணு ஆயுத கைவிடல் பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு குறைவு\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்;சரக்கு கப்பலை ஈரான் விடுவித்தது ஈரான் திடீர் முடிவு\nதென்கொரியா உடன்பேச்சுவார்த்தை இல்லை : வடகொரியா அறிவிப்பு\nமத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் – முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்\nஅண்டார்டிகா பனிக் கடலுக்கு அடியில், குகையில் முக்குளித்த முதல் பெண்\nகருணை தினம்: இரக்க குணம் உடையவரா நீங்கள் நிச்சயம் உங்கள் ஆயுள் அதிகரிக்கலாம்\n53 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் கிடங்கை கண்டுபிடித்த ஈரான்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/wearables", "date_download": "2019-11-13T07:30:17Z", "digest": "sha1:IJJ264VN4FCGOTOFXZEEMULN7CSYP7V3", "length": 6477, "nlines": 121, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Wearable Technology । அணியக்கூடிய தொழில்நுட்பம் । Latest Update, News & Reviews", "raw_content": "\nஅட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது Xiaomi Watch\nமுதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன - முழு விவரம் உள்ளே\nSmart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்\nஇந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்\nரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை\n2,599 ரூபாயில் அறிமுகமான 'ஹானர் பேண்ட் 5' ஃபிட்னஸ் பேண்ட்\nஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் இருக்கட்டும்… ‘ஸ்மார்ட் டயப்பர்’ கேள்விப்பட்டிருக்கீங்களா..\n8 மணி நேர பேட்டரியுடன் Mi ப்ளூடூத் நெக்பேண்ட், இந்தியாவில் அறிமுகம்\nஹவாய் வாட்ச் 'GT ஏக்டிவ்', இந்தியாவில் அறிமுகம்\nஅறிமுகமானது சியோமியின் 'சூப்பர் பாஸ்' வயர்லெஸ் ஹெட்போன், விலை என்ன\nவருகிறது சியோமி Mi-யின் 'சூப்பர் பாஸ்' வயர்லெஸ் ஹெட்போன், எப்போது\nகுறைந்த விலையில் லெனோவாவின் 'ஸ்மார்ட் பேண்ட் கார்டியோ 2' ஸ்மார்ட்வாட்ச்\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 5 மற்றும் Redmi 5A\nAmazon India, Mi.com வழியாக இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8 Pro 'அதிரடி ஆஃபர் பற்றி தெரிஞ்சுக்கோங்க 'அதிரடி ஆஃபர் பற்றி தெரிஞ்சுக்கோங்க\nஅதிரடி விலைக்குறைப்பில் Asus போன்கள்\nநவம்பர் 26-ல் வருகிறது ColorOS 7\n Samsung-ன் அடுத்த ரிலீஸ் எப்படி இருக்கும்\nAmazon India, Mi.com வழியாக இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963706/amp?ref=entity&keyword=St%20Assisi%20School%20of%20Art%20and%20Science%20Competition", "date_download": "2019-11-13T07:03:08Z", "digest": "sha1:IKJF4XFAPAKWJIYARFIBL2ZOGEMTC3IY", "length": 8321, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "உலக சிக்கன நாளை முன்னிட்டு அரசு பள்ளியில் பேச்சு போட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக சிக்கன நாளை முன்னிட்டு அரசு பள்ளியில் பேச்சு போட்டி\nதர்மபுரி, அக்.23: உலக சிக்கன நாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, நாடகம், நாட்டியப்போட்டிகள் நேற்று தர்மபுரியில் நடந்தது. உலக சிக்கன நாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இடையே சிக்கனம் மற்றும் சேமிப்பை வலியுறுத்தி பேச்சு, கட்டுரை, நாடகம், நாட்டியப்போட்டிகள் நேற்று தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டிகளை பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் வாசுதேவன் தொடங்கி வைத்தார். போட்டிகளுக்கு மோகன்குமார், முருகன், ஆர்த்தி, சரிதா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் 24ம் தேதி நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் வழங்கப்பட உள்ளது.\nஅரூர் அருகே குமாரம்பட்டியில் காலி குடங்களுடன் சாலை மறியல்\nஅரூர் அருகே குமாரம்பட்டியில் காலி குடங்களுடன் சாலை மறியல்\nகாரிமங்கலத்தில் துணிகரம்: 2 வீடுகளின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை\nேரஷன் கடை பணியாளர்கள் வேல�� நிறுத்த போராட்டம்\nகடத்தூர் பகுதியில் கழுதை பால் விற்பனை ஜோர்\nபாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்\nபதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை\nஅனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கலையரங்கம் அமைத்துத் தரவேண்டும்: நாடக கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தல்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும்: ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கூட்டத்தில் தீர்மானம்\nபென்னாகரம் பகுதியில் மழை நீர் தேக்கத்தால் தொற்று ேநாய் அபாயம்\n× RELATED உலக சிக்கன தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் கலை போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/raj-thackeray-drives-kia-seltos-video-details-019571.html", "date_download": "2019-11-13T07:13:21Z", "digest": "sha1:TDND4B7W3YEVYOTTBQVEQIF5E4T7W67X", "length": 24228, "nlines": 284, "source_domain": "tamil.drivespark.com", "title": "முதல் முறையாக புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்... தொண்டரின் ஆசையை நிறைவேற்றிய அந்த அரசியல் பிரமுகர் யார் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளை பயமுறுத்திய பிசாசுகளுக்கு இதுதான் கதி\n9 min ago ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\n29 min ago டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\n1 hr ago இன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\n16 hrs ago கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nNews நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா\nபிரபல அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தன் தொண்டரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக புதிய கியா செல்டோஸ் காரை பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஇந்தியாவில் வரலாறு காணாத அளவிலான புக்கிங்குகளை ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ, எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்கள் பெற்று வருகின்றன.\nஆனால், இந்திய வாகனச் சந்தையோ நடப்பாண்டு தொடங்கியது முதல் மிகப்பெரிய விற்பனைச் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இது கடந்த 20 ஆண்டுகளில் கண்டிராத மிகப்பெரிய மந்த நிலை என வாகனத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆனால், எம்ஜி மற்றும் கியா ஆகிய இரு நிறுவனங்கள் நடப்பாண்டில் களமிறங்கி மற்ற ஜம்பவான் நிறுவனங்களுக்கெல்லாம் டஃப் கொடுத்து வருகின்றன.\nஇவ்விரு நிறுவனங்களின் இத்தகைய வெற்றிக்கு, இரு கார்களும் யாரும் எதிர்பாராத விலையில், அதிக சிறப்பம்சங்களைக் கொண்டதாக களமிறங்கியதே முக்கிய காரணமாக இருக்கின்றது. இது சாதாரண மக்களை மட்டுமின்றி ஒரு சில பிரபலங்களையும் தன் வசம் ஈர்த்துள்ளது.\nஇந்நிலையில், மஹராஷ்டிரா நவ்நிர்மன் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்ரே, கியா செல்டோஸ் காரை இயக்குவது போன்ற வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்தக் காட்சி வாகன உலகின் தலைப்பு செய்திகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது.\nஇந்த கார் அவருக்கு சொந்தமானது என்ற வதந்தி பரவி வந்தநிலையில், அது அவருடைய தொண்டருடையது என தெரியவந்துள்ளது.\nஅந்த வீடியோவில், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் ராஜ் தாக்ரே காரை இயக்க ஆரம்பி வைத்து தருவதைப் போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.\nசமீபத்தில் கியா செல்டோஸ் எஸ்யூவி ரக காரை டெலிவரி பெற்ற அவருடைய தொண்டர், முதன் முதலில் ராஜ் தாக்ரே இயக்க வேண்டும் என விரும்பியுள்ளார். இதற்காக, அந்த காரை நேரடியாக ராஜ் தாக்ரேவின் இல்லத்திற்கே வரவழைத்துள்ளார்.\nபின்னர், அவரின் விருப்பத்திற்கேற்ப ராஜ் தாக்ரேவும், புதிய கியா செல்டோஸ் காரை இயக்குவதற்கான ஆரம்பப் புள்ளியாக காரை ஸ்டார்ட் செய்து கொடுத்துள்ளார்.\nஇந்த கார் 5 இருக்கைக் கொண்ட மாடலாக களமிறங்கியுள்ளது. இது அறிமுகத்தின்போதே 32 ஆயிரம் புக்கிங்குளை அள்ளிக் குவித்தது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இதன் ஆரம்பநிலை மாடலுக்கு ரூ. 9.7 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இறுதி நிலை மாடலுக்கு 16 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.\nகியா செல்டோஸ் கார் சாலையில் பயணிக்கும்போது அனைவரின் கவனத்தையும் தன் வசம் ஈர்க்கும் வகையில் உடல் மொழியைப் பெற்றிருக்கின்றது. அதேபோன்று, இதன் வெளிப்புறத் தோற்றம் மட்டுமின்றி உட்புற தோற்றமும் பிரம்மாண்டமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், செல்டோஸின் இமாலய வெற்றிக்கு இவையும் ஓர் காரணமாக இருக்கின்றது.\nMOST READ: சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா\nஅதேபோன்று பாதுகாப்பு அம்சத்திலும் பிரம்மிக்க வைக்கும் இந்த கார் இருக்கின்றது. அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள், ஏபிஎஸ், ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், முன் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றது.\nஇதில், கூடுதல் சிறப்பு வசதியாக பிரேக்-ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஐசோபிக்ஸ் இருக்கைகள் நிறுவப்பட்டுள்ளது.\nMOST READ: டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nசெல்டோஸ் காரில் மூன்றுவிதமான எஞ்ஜின் தேர்வு கிடைக்கின்றது. அதில், ஒன்று 1.4 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின். இது அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இது, 7-ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கின்றது.\nMOST READ: 2.50 கோடி ரூபாய் காரை அசால்டாக தட்டி தூக்கிய போலீசார்... அதிர்ந்து போன உரிமையாளர்... ஏன் தெரியுமா\nதொடர்ந்து, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்டிலும் செல்டோஸ் கிடைக்கின்றது. அது, 115 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் ஐவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nமேலும், 1.5 லிட்டர் விஜிடி டீசல் எஞ்ஜின் தேர்விலும் கியா செல்டோஸ் கிடைக்கின்றது. இது, 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும��. இந்த எஞ்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் அட்வான்ஸ்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கின்றது. இந்த அனைத்து எஞ்ஜின்களும் பிஎஸ்-6 தரத்திலானவை.\nஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nபேய் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் சேட்டை... இளைஞர்களை பிடித்து உள்ளே வைத்த பெங்களூர் போலீசார்\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nபிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா\nஇன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nஉலகிலேயே அபாயகரமானது... இந்திய சாலைகளில் மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்கள் உங்களுக்கு தெரியுமா\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nமக்களுடன் மக்களாக பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்... ஏன் தெரியுமா\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nஇது சூப்பர் ஐடியாவா இருக்கே... டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி... என்னவென்று தெரியுமா\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nபள்ளி குழந்தைகள் உயிருடன் விளையாடிய ஆட்டோ டிரைவர்களுக்கு ஆப்பு... தமிழக போலீஸ் செய்த அதிரடி இதுதான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஅப்படியா... அடுத்த மாதமே அறிமுகமாகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nஎம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...\nஎலெக்ட்ரிக் பைக் தயாரிப்பை உறுதிப்படுத்தியது கவாஸாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/news-archive?start=200", "date_download": "2019-11-13T06:47:42Z", "digest": "sha1:2EGVPTV4YLQ57QJN5UJOLB3MZHOEYS7O", "length": 58300, "nlines": 470, "source_domain": "tamil.media.gov.lk", "title": "செய்தி காப்பகம் - Page #41", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nமாதம் ஜன பிப் மார் ஏப் மே ஜூன் ஜூலை ஆக செப் அக் நவ டிச வருடம் 2014 2015 2016 2017 2018 5 10 15 20 25 30 50 100 அனைத்தும்\nவியாழக்கிழமை, 04 ஜனவரி 2018\nடெய்லி நியூஸ் பத்திரிகையின் நூறாவது ஆண்டு பூர்த்தி\nஎமது சகோதர பத்���ிரிகையான டெய்லி நியூஸ் பத்திரிகையின் நூறாவது ஆண்டு பூர்த்தி விழாவில் கலந்துகொண்ட ஊடகத்துறை அமைச்சர் மங்கள\nவியாழக்கிழமை, 04 ஜனவரி 2018\nகௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் விசேட அறிக்கை\nஉங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்.\nபுதன்கிழமை, 03 ஜனவரி 2018\n2018.01.02 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\n2018.01.02 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்.\nபுதன்கிழமை, 03 ஜனவரி 2018\nபாரிய ஊழல், மோசடிகளைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது\nபாரிய ஊழல், மோசடி, அரச சொத்துக்கள், வரப்பிரசாதங்கள், அதிகாரம் மற்றும் உரிமைகளை முறையற்ற விதத்தில் உபயோகித்தல் தொடர்பான\nசெவ்வாய்க்கிழமை, 02 ஜனவரி 2018\nஊடக நெறிமுறைகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் பிரேரணையில் பிரதமர் கைச்சாத்து\nதேர்தல்கள் ஆணைக்குழுவினால் கடந்த மாதம் 4ஆம் திகதி வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட ஊடக\nதிங்கட்கிழமை, 01 ஜனவரி 2018\nசுபீட்சமான ஆரம்பத்தை அடித்தளமாகக்கொண்டே இந்த புத்தாண்டு உதயமாகின்றது\nஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017\nகௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் புது வருட வாழ்த்துச் செய்தி\nவெள்ளிக்கிழமை, 29 டிசம்பர் 2017\nஉட பலாத்த உப பிரதான சங்கநாயக்கர் பதவிக்கான நியமனம் பத்திரம் வழங்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதியின் பங்குபற்றுதலில்\nவிமலகீர்த்தி ஶ்ரீ தம்மரத்தன கௌரவ நாமத்துடன் உட பலாத்த உப பிரதான சங்கநாயக்கர் பதவியளித்து\nபுதன்கிழமை, 27 டிசம்பர் 2017\nஅபிவிருத்திக்கு பிரான்ஸ் இலகு கடன் உதவி\nபிரான்ஸ் இலங்கையில் பால் பதனிடல் நிலையங்கள் அபிவிருத்தி செய்வதற்காக பிரான்ஸ் அரசாங்கம் ஒரு கோடி 39\nபுதன்கிழமை, 20 டிசம்பர் 2017\nசுற்றாடல் பேரவையின் நடவடிக்கைகளை பலப்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்து\nதேசத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சுற்றாடல் பாதுகாப்பிற்காக நாம் மேற்கொள்ளவேண்டிய கடமைகள்\nசெவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017\nமலேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு\nமலேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு இரு நாட்டுத்\nசெவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017\nமலேசியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கு இரு நாடுகளின் தலைவர்களும் இணக்கம்\nஇரு நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு தலைவர்கள் அக்கறை\nதிங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017\nமலேஷிய பிரதமரை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக்க மாரப்பன தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்\nமலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் ((Najib bin Tun Abdul Razak ) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று\nசனிக்கிழமை, 16 டிசம்பர் 2017\nநல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்கு நத்தார் முக்கிய சந்தர்ப்பமாகும் – ஜனாதிபதி\nஅன்பு மற்றும் சமாதானத்தின் செய்தியை உலகிற்கு கொண்டுவரும் நத்தார் இனங்களுக்கிடையிலான சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதற்கு\nவெள்ளிக்கிழமை, 15 டிசம்பர் 2017\nபல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பித்து சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வது பல்கலைக்கழக உபவேந்தர்களின் பொறுப்பாகும்\nஇலங்கை பல்கலைக்கழகங்களுக்கு கடந்த காலங்களில் இருந்த அங்கீகாரம் தற்சமயம் குறைந்திருக்கிறது.\nவியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017\nதேர்தல் பிரசாரங்களில் பொலித்தீன் பாவனையை தடைசெய்ய ஜனாதிபதி உத்தரவு\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பொலித்தீன் பாவனையை தடைசெய்வதற்கும், பொலித்தீன் பாவனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தினை\nபுதன்கிழமை, 13 டிசம்பர் 2017\n2017.12.12 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\n2017.12.12 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\nபுதன்கிழமை, 13 டிசம்பர் 2017\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சித்தி மொஹமட் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபுதன்கிழமை, 13 டிசம்பர் 2017\nமக்களிடையே நல்லிணக்கம், சகவாழ்வினை ஏற்படுத்த சர்வ மத தலைவர்கள் முன்வரவேண்டும் – ஜனாதிபதி\nசகல சமய கோட்பாடுகளும் வழிகாட்டும் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு\nபுதன்கிழமை, 06 டிசம்பர் 2017\n2017.12.05 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\n2017.12.05 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சர���ை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\nதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017\nஊடகங்களுக்கு எதிரான குற்றங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை - பிரதமர்\nஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், ஜனநாயகத்திற்கு எதிரானவையாகும் என்று பிரதமர் ரணில்\nசனிக்கிழமை, 02 டிசம்பர் 2017\nமின் உற்பத்திக்கு தயாராகும் மொரகஹகந்த\nபரீட்சார்த்த நடவடிக்கைக்காக நீரை வெளியிடும் நிகழ்வு ஜனாதிபதியினால் இன்று ஆரம்பித்துவைப்பு\nவியாழக்கிழமை, 30 நவம்பர் 2017\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு…\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான அனைத்து\nபுதன்கிழமை, 29 நவம்பர் 2017\nஇலங்கை – தென்கொரிய ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ சந்திப்புக்கு முன்னரான எதிர்பாராச் சந்திப்பு\nதென்கொரியாவிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும்\nசெவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2017\nஜனாதிபதி தென் கொரியா சென்றடைந்தார்\nதென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயினின் (MOON JAE-IN) விசேட அழைப்பை ஏற்று மூன்று நாள் அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டு தென்கொரியா\nவியாழக்கிழமை, 23 நவம்பர் 2017\n2017.11.21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\n2017.11.21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\nசெவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017\nபிரதமர் இன்று இந்தியா பயணமாகிறார்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்கி\nதிங்கட்கிழமை, 20 நவம்பர் 2017\nபாலியல் சுகாதார மருத்துவம் பற்றிய தெற்காசிய நாடுகளின் மருத்துவ சங்கத்தின் மூன்றாவது மாநாடு கொழும்பில் ஆரம்பமானது\nஇரண்டு வருடங்களிற்கு ஒரு முறை இடம்பெறும் பாலியல் சுகாதார மருத்துவம் பற்றிய தெற்காசிய நாடுகளின்\nதிங்கட்கிழமை, 20 நவம்பர் 2017\nஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்\nஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் H.H. Sheikh Abdullah bin Zayed Al Nahyan\nவியாழக்கிழமை, 16 நவம்பர் 2017\nவரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று\nவரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக���கு\nவியாழக்கிழமை, 16 நவம்பர் 2017\n2017.11.14 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\n2017.11.14 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\nசெவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017\nஅரச சேவையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் – ஜனாதிபதி\nவீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதென\nதிங்கட்கிழமை, 13 நவம்பர் 2017\nசிறுவர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச வைத்திய நிபுணர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் சிறுவர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச வைத்திய நிபுணர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு 12ம் திகதி பிற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி கௌர\nசிறுவர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச வைத்திய நிபுணர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு 12ம் திகதி பிற்பகல்\nபுதன்கிழமை, 08 நவம்பர் 2017\nஇலங்கையின் நகரொன்றுடன் சகோதர நகராக இணையவுள்ள கொரிய தலைநகர் சியோல்\nதென்கொரிய தலைநகரான சியோல் நகரத்தின் மேயர் பார்க் வொன்சூன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை 07ம் திகதி முற்பகல்\nசெவ்வாய்க்கிழமை, 07 நவம்பர் 2017\nவிஞ்ஞான ஆய்வு பிரசுரங்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கல் விழா ஜனாதிபதி தலைமையில்\nவிஞ்ஞான ஆய்வு பிரசுரங்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கல் விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன\nவியாழக்கிழமை, 02 நவம்பர் 2017\nஜனாதிபதியின் நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் டேர்ன் புல் பாராட்டு\nஇலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் குறித்து அவுஸ்திரேலிய பிரதமர்\nவியாழக்கிழமை, 02 நவம்பர் 2017\nபேண்தகு நோக்கு தொடர்பான நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\n2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் சூழல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேண்தகு\nசெவ்வாய்க்கிழமை, 31 அக்டோபர் 2017\nபுதிய அரசியலமைப்பு பற்றிய தவறான அபிப்பிராயங்களை நீக்கும் பொருட்டு 03 படிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி\nமுன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக காணப்படும் சில தவறான அபிப்பிராயங்களை நீக்கும்\nஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017\nசைட்டம் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் தீர்வு\nஜனாதிபதி ஆணைக்குழு சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு சில சிபார்சுகளை முன்வைத்துள்ளது.\nஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017\nவீடு மற்றும் காணி உரிமை தற்போது பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைத்துள்ளதாக பிரதமர் தெரிவிப்பு\nநாட்டின் ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு உள்ள வீடு மற்றும் காணி உரிமை தற்போது பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைத்துள்ளதாக\nவெள்ளிக்கிழமை, 27 அக்டோபர் 2017\nகட்டார் ஆட்சியாளர் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு\nஇருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துதல் தொடர்பாக கண்டறிய இருநாட்டின் பிரதிநிதிகளும் அடங்கிய குழு\nவியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017\nஇரத்த தாகம் ,கொலை வெறி பிடித்த சக்திகளை மீண்டும் தோல்வியடையச் செய்ய நாம் தயார் - அமைச்சர் மங்கள சமரவீர\nஜனநாயக சக்திகளோடு கைகோர்த்துக் கொண்டு இரத்த தாகம் ,கொலை வெறி பிடித்த சக்திகளை மீண்டும்\nவியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017\nஜனாதிபதிக்கும் கட்டார் வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் சந்திப்பு\nஇரு நாடுகளுக்கிடையில் பொருளாதார, வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறையைப் பலப்படுத்துவது குறித்து\nசெவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017\nபௌத்த மறுமலர்ச்சி நிதியத்திற்கான நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு…\nஇலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வசதிகுறைந்த விகாரைகளின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி கௌரவ\nதிங்கட்கிழமை, 23 அக்டோபர் 2017\nஅதிகாரப் பகிர்வு மக்களுக்கே அன்றி\nஅதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல, அது மக்களை பலப்படுத்தி அவர்களின் தேவைகளை\nபுதன்கிழமை, 18 அக்டோபர் 2017\nஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பப்லோ டீ கிரிப் ஜனாதிபதியை சந்தித்தார்\nஇலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பப்லோ டீ கிரிப் அவர்கள் நேற்று (17)\nசெவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017\nஇலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்து ஒத்துழைப்பு\nசர்வதேச ஜப்பான் வங்கிக் கூட்டுத்தாபனம் (JBIC) இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு தனது முழு\nவெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017\nஇலங்கையின் அபிவிருத்தி திட்டத்திற்காக தனியார் துறையை ஊக்குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்��டும்\n2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இலங்கையின் அபிவிருத்தி திட்டத்திற்காக தனியார் துறையை\nசெவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017\nஎந்தவொரு அரசாங்க சுற்று நிருபமும் மக்கள் சேவை தாமதமாவதற்கு காரணமாக அமையக் கூடாது – ஜனாதிபதி\nஎந்தவொரு அரசாங்க சுற்று நிருபமும் மக்கள் சேவைகள் தாமதமாவதற்கு அல்லது வினைத்திறன் மிக்கதாக\nபுதன்கிழமை, 04 அக்டோபர் 2017\nபாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தல்\nபிளவுபடாத, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் மூலம்\nசெவ்வாய்க்கிழமை, 03 அக்டோபர் 2017\nஇலங்கையை தெற்காசிய பிராந்திய டிஜிட்டல் மையமாக மாற்றும் அதிவேக கடலடி கேபிள் பரிமாற்ற மையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nதெற்காசிய பிராந்தியத்தில் கூடுதலான கேள்வியுடைய தரவுப் பரிமாற்ற மையமாக இலங்கைக்குரிய இடத்தை\nதிங்கட்கிழமை, 02 அக்டோபர் 2017\nசுரக்க்ஷா” காப்புறுதி திட்டத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களினால் சிறுவர்கள் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள\nதிங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2017\nமெரிக்க விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த ஜனாதிபதி, நாடு திரும்பினார்\nவது பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன\nசனிக்கிழமை, 23 செப்டம்பர் 2017\nசுபீட்சமும் சகவாழ்வும் நிறைந்த உலகில் முன்மாதிரியான தேசமாக எழுந்திருக்க இலங்கைக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் – ஐ நா செயலாளர் நாயகம்\nபலமான நல்லிணக்கத்துடன் சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனைத்துவகையான உதவிகளையும் வழங்க\nபுதன்கிழமை, 20 செப்டம்பர் 2017\nநிதானமானதும் தெளிவானதுமான பயணத்தின் ஊடாக பொருளாதார சுபீட்சத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்வதே இலங்கையின் எதிர்பார்ப்பு – ஜனாதிபதி\nநாட்டின் சுயாதீனத் தன்மையையும் இறைமையையும் பாதுகாத்து தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக\nசெவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2017\nஐ நா பொருளாதார, சமூகப் பேரவை கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு\nஐக்கிய ��ாடுகள் சபையின் 72வது பொதுச் சபை கூட்டத்தொடர் நாளை (19) நியூயோர்க் நகரில் ஆரம்பமாகின்றது. பொதுச் சபை கூட்டத்தொடருடன் இணைந்ததாக\nதிங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017\nஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க சென்ற\nதிங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017\nஅரச சாகித்திய விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nஇலங்கையின் இலக்கியத் துறையை வளப்படுத்துவதற்கு பங்களித்த எழுத்தாளர்களுக்கு அரச சாகித்திய விருது\nதிங்கட்கிழமை, 28 ஆகஸ்ட் 2017\nஅமரதேவ சங்கீத ஆச்சிரமத்துக்கான அடிக்கல் ஜனாதிபதி தலைமையில் நாட்டப்பட்டது\nநாட்டின் பெரும் கலைஞர் கலாநிதி வித்தகர் அமரதேவ சங்கீத ஆச்சிரமத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ\nவெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017\n“ரணிலின் தூரநோக்கு” புகைப்படக் கண்காட்சியை ஜனாதிபதி திறந்துவைத்தார்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நான்கு தசாப்த கால அரசியல் வாழ்க்கையின் முக்கியமான சந்தர்ப்பங்களை\nபுதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017\n2017.08.15 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\n2017.08.15 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\nவெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017\nநீண்டகால கழிவுப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்கும் வகையில் வரலாற்றில் முதல் முறையாக குப்பையில் இருந்து மின்சார உற்பத்தி…\nஇரண்டு கருத்திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் கெரவலபிடியவில் ஆரம்பம்…\nபுதன்கிழமை, 02 ஆகஸ்ட் 2017\nபிரித்தானிய மகாராணியிடமிருந்து இளைஞர் தலைமைத்துவ விருதுவென்ற இரு இலங்கையர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஇளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பிரித்தானிய மகாராணியிடம் இருந்து விருது வென்ற\nபுதன்கிழமை, 26 ஜூலை 2017\nவழமை நிலைமைக்கு திரும்பும் எரிபொருள் விநியோகம் - விநியோகத்தில் ஈடுபடமறுக்கும் தனியார் அனுமதிப்பத்திரம் ரத்து\nசீர்குலைந்திருந்த எரிபொருள் விநியோகம் இன்று பிற்பகல் வழமை நிலைமைக்கு திரும்பும் என்று அரசாங்கம்\nபுதன்கிழமை, 19 ஜூலை 2017\n2017.07.18 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\n2017.07.18 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\nபுதன்கிழமை, 19 ஜூலை 2017\n“People of Srilanka” நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி தலைமையில்\nதேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் எழுதப்பட்ட “People of Srilanka” நூல்\nதிங்கட்கிழமை, 10 ஜூலை 2017\nதீப உயன சுற்றாடல் பூங்கா ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nவரலாற்று பெருமைமிக்க பொலன்னறுவை புனித பூமிக்கு வருகை தருவோருக்கு, சுற்றாடல் பெறுமானங்களை\nசெவ்வாய்க்கிழமை, 04 ஜூலை 2017\nஜனாதிபதி அலுவலக சின்னத்தை பலப்படுத்துவோம் – புதிய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னண்டோ\nஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வரையறை செய்யப்பட்ட கொள்கையை முன்னெடுப்பதும்,\nவெள்ளிக்கிழமை, 30 ஜூன் 2017\nஉமா ஓயா திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக வெளிநாட்டு நிபுணர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் – ஜனாதிபதி\nமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்த்து உமா ஓயா திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து கண்டறிவது தொடர்பில்\nவியாழக்கிழமை, 29 ஜூன் 2017\nமாளிகாவத்தை “லக்கிரு செவன“ வீடமைப்பு திட்டத்தின் முதலாவது தொகுதி ஜனாதிபதியால் மக்களிடம் கையளிக்கப்பட்டது\nகொழும்பு நகரில் குறைபாடுகளுடைய வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கு நவீன வசதிகளுடனான வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ்\nபுதன்கிழமை, 28 ஜூன் 2017\n2017.06.27 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட முடிவுகள்\n01. இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் சம்பந்தமான உடன்படிக்கை (விடய இல.\nசெவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017\nதர்மசேன பத்திராஜ பாராட்டு விழா ஜனாதிபதி தலைமையில்\nஇலங்கை சினிமா துறைக்கு சிறப்பான பங்களிப்பு நல்கிய பிரபல திரைப்பட இயக்குனர் தர்மசேன பத்திராஜ\nவெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017\nபுதிய லக்கல நகரத்தின் நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில்\nமொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்தினால் நீரில் மூழ்கவுள்ள பழைய லக்கல நகரத்திற்கு பதிலாக\nவியாழக்கிழமை, 22 ஜூன் 2017\nமொரகஹகந்த நீர் மின் உற்பத்தி நிலையம் மின் உற்பத்திக்கு தயார்நிலையில்\nதேசிய மின்கட்டமைப்புக்கு 25 மெகவோட் கொள்ளளவுடைய மின்சாரத்தை சேர்க்கக்கூடிய மொரகஹகந்த நீர்\nபுதன்கிழமை, 21 ஜூன் 2017\nதேசிய இப்தார் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nஇஸ்லாமியர்களின் புனித நோன்பு திறக்கும் இப்தார் நி��ழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது\nவெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017\nதேசிய பௌத்த புத்திஜீவிகள் சபையினர் ஜனாதிபதியை சந்தித்தனர்\nதேசிய பௌத்த புத்திஜீவிகள் சபை மற்றும் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 15 ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்\nதிங்கட்கிழமை, 05 ஜூன் 2017\nஜனாதிபதி அவர்களின் சுற்றாடல் தினச் செய்தி\nஜனாதிபதி அவர்களின் சுற்றாடல் தினச் செய்தி\nவியாழக்கிழமை, 18 மே 2017\n2017.05.16 ஆம் திகதிநடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\n01.இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை (SLIIT) சுயாதீன நிறுவனமாக முன்னெடுத்துச் செல்லல்(விடய இல.\nவெள்ளிக்கிழமை, 12 மே 2017\nசர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில்\nசமத்துவமும், நியாயமும் கொண்டவொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக இருளை அகற்றி ஒளியை ஏற்றுதலே இந்த சர்வதேச\nசெவ்வாய்க்கிழமை, 09 மே 2017\nசெவ்வாய்க்கிழமை, 09 மே 2017\nகௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் வெசாக் தினச் செய்தி\nதிங்கட்கிழமை, 08 மே 2017\nரஜரட்ட தங்கவிருது விழா – 2017 ஜனாதிபதி தலைமையில்\nவடமத்திய மாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு மனித சமூகத்தின் உயர்வுக்காக சிறப்பாக பணியாற்றியோரை பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட\nவெள்ளிக்கிழமை, 05 மே 2017\nபோர்வீரர்கள் நினைவு மாதம் பிரகடனம்…\n2017 தேசிய போர்வீரர்கள் மாதத்தைப் பிரகடனப்படுத்தி, அதற்கான முதலாவது கொடி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு\nவெள்ளிக்கிழமை, 05 மே 2017\nவறுமையை ஒழித்துக்கட்டும் கிராமசக்தி நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்\nவசதியில்லாதவர்களை வசதியுள்ளவர்களாக மாற்றும் கிராமசக்தி மக்கள் இயக்கத்தை வெற்றிபெறச் செய்யும் தேசிய பொறுப்பை\nவியாழக்கிழமை, 04 மே 2017\nசுதந்திர ஆணைக்குழுவின் மூலம் உயர்தரத்திலான ஊடகசெயற்பாடு – பிரதி அமைச்சர் பரணவிதான\nசுதந்திர ஊடக ஆணைக்குழுவின் ஊடாக இலங்கையில் உயர்தரமான ஊடக செயற்பாடுகள் இடம்பெறும் என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும்\nபுதன்கிழமை, 03 மே 2017\n‘சூழல் புனிதமானது’ நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில்\nசர்வதேச வெசாக் விழா கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சூழல் புனிதமானது’ என���ற\nபுதன்கிழமை, 03 மே 2017\n2017.05.02 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\n01.1956ம் ஆண்டு 21ம் இலக்க வெடிப்பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 06)\nவெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017\n‘மகாவலி பிரதீபா’ கலைவிழா – 2017 ஜனாதிபதி தலைமையில்\nமகாவலி வலய பிள்ளைகளின் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளுடனான ‘மகாவலி பிரதீபா வலயங்களுக்கிடையிலான கலைவிழா’ ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன\nபுதன்கிழமை, 26 ஏப்ரல் 2017\n‘ரணவிரு தூதரு’ புலமைப்பரிசில் திட்டம் ஜனாதிபதி தலைமையில்\nயுத்தத்தில் உயிர் நீத்த மற்றும் அங்கவீனமுற்ற முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை\nபுதன்கிழமை, 26 ஏப்ரல் 2017\nஇந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை\nபுதன்கிழமை, 26 ஏப்ரல் 2017\n2017.04.25 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\n01.தென் அதிவேக வீதியில் பொதுமக்கள் போக்குவரத்து பேரூந்துகளுக்காக அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்\nதிங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017\nமீதொட்டமுல்ல அனர்த்தம் - நிர்மூலமான வீடுகளின் பெறுமதிக்கான கொடுப்பனவு செலுத்தப்படும்\nமீதொட்டமுல்ல அனர்த்தத்தில் நிர்மூலமான வீடுகளின் முழுமையான பெறுமதிக்குரிய கொடுப்பனவுகளை\nவெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017\nகழிவகற்றல் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகிறது\nஅனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களிலும் கழிவகற்றல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட கௌரவ ஜனாதிபதி\nவெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017\nகௌரவ ஜனாதிபதி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nசெவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017\nகௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nசெவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017\nபுத்தாண்டு சுபநேர அட்டவணை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nசிங்கள, தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் அடங்கிய புத்தாண்டு சுபநேர அட்டவணையினை பாரம்பரிய\nதிங்கட்கிழமை, 03 ஏப்ரல் 2017\nதேசிய சினிமாத்துறையின் மறுமலர்ச்சிக்கு வித்திடும் ஜனாதிபதி சினிமா விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேசிய சினிமாத்துறையை டிஜிட்டல்யுகத்தின் புதிய பாதைக்கு அழைத்துசெல்லும் வகையில் “ஜனாதிபதி சினிமா விருது விழா\nவெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017\nதேசிய பௌத்த அறிஞர் சபைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில்\nநாடு பூராவுமுள்ள பிரிவெனாக்களில் கல்வி கற்கும் பிக்குமார்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து தளபாடங்களையும்\nபுதன்கிழமை, 29 மார்ச் 2017\n2017.03.28 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n2017.03.28 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\nசெவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017\n2016 க.பொ.த. (உ/த) பரீட்சை மற்றும் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்திகளை பெற்றவர்களுக்கு ஜனாதிபதி பரிசில் வழங்கினார்\n2016 ஆம் ஆண்டில் க.பொ.த. (உ/த) பரீட்சை மற்றும் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான\nபக்கம் 3 / 6\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/shocking-video-of-a-child-slipping-from-the-second-floor-in-madhya-pradesh/articleshow/71685511.cms?t=1", "date_download": "2019-11-13T08:29:13Z", "digest": "sha1:6OKMWQWJCFVH4AKP5DQIOJ62SADTUZSF", "length": 14639, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "child fall down from second floor in MP: உலகின் மிக அரிய வீடியோக்களில் இதுவும் ஒன்று..! நொடி பொழுதில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய ரிக் ஷா... - shocking video of a child slipping from the second floor in madhya pradesh | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)WATCH LIVE TV\nஉலகின் மிக அரிய வீடியோக்களில் இதுவும் ஒன்று.. நொடி பொழுதில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய ரிக் ஷா...\nமத்திய பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் குழந்தை, அதிர்ஷ்ட வசமாக சாலையில் சென்ற சைக்கிள் ரிக் ஷாவின் இருக்கையில் விழுந்ததால் உயிர் தப்பியுள்ளது.\nஉலகின் மிக அரிய வீடியோக்களில் இதுவும் ஒன்று.. நொடி பொழுதில் குழந்தையின் உயிரை ...\nவாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கப்போகிறது என்பதை கணிக்கவே முடியாது. மாடியில் இருந்து குழந்தை தவறி விழுவதும், அதை யாரோ ஒருவர் கீழே இருந்து தாங்கி பிடிப்பதுமான வீடியோக்களை அனைவரும் பார்த்ததுண்டு. ஆனால் இந்த நிகழ்வை வெறும் அதிர்ஷ்டம் என்று சொல்லிவிட்டு நம்மால் கடந்து போக முடியாது.\nஇணையத்தில் பொய் செய்திகளை பரப்புரவங்கதான் அதிகம்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nமத்தியபிரதேச மாநிலத்திலுள்ள டிக்காம்கார் என்ற பகுதியில்தான் இந்த வியப்பூட்டும் நிகழ்வானது நடந்துள்ளது. குடியிருப்பின் இரண்டாவது மாடியின் பால்கனியில் விளையாடி கொண்டிருந்த குழந்தை, தடுப்பு கம்பிகளின் இடைவெளியின் வழியாக கீழே விழுகிறது.\nவினோத தண்டனையால் மதுவை ஒழித்த கிராமம்.. இது கிராமம் அல்ல சொர்க்கம்..\nஅப்போது சாலையில் வந்துகொண்டிருந்த சைக்கிள் ரிக் ஷாவின் இருக்கையில் அக்குழந்தை குதித்துள்ளது. இந்நிலையில் சைக்கிளை ஓட்டி வந்தவர் உடனே வண்டியை நிப்பாட்டி குழந்தையை மீட்கிறார்.\nஅதன்பிறகு அங்கிருந்த சிலரும், குழந்தையின் பெற்றோரும் குழந்தையை ஆசுவாசப்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போது குழந்தை சிகிச்சை பெற்று நலமாக உள்ளதாக, அதன் தந்தை ஆஷிஷ் ஜெயின் கூறுகிறார்.\nஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர்\nஇந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர். குழந்தை நலமாக இருக்கும் செய்தி வந்தவுடன், அனைவரும் நிம்மதி பெரு மூச்சி விடுகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nBabri Masjid Verdict: அயோத்தி தீர்ப்பு - அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்\nகரையை கடக்க தயாரான ‘புல்புல்’; அதிதீவிர புயலாக புரட்டி எடுக்கப் போகுது- உஷார் மக்களே\nஅயோத்தியில் ராமர் கோயிலும் மசூதியும்... வழக்கின் பின்னணி\nஅயோத்தி வழக்கு: உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் விவரங்கள்\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு- உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபுதிய வீட்டை விற்க எத்தனை நாள் ஆகும் தெரியுமா\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகின் மிக அரிய வீடியோக்களில் இதுவும் ஒன்று..\nநவம்பர் 18ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அதிகாரப்பூ...\nஇணையத்தில் பொய் செய்திகளை பரப்புரவங்கதான் அதிகம்: அதிர்ச்சி ரிப்...\nதேர்தல் திருவிழாவை சிறப்பிக்க வாருங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் ம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/sports-minister-kiren-rijiju-pays-tribute-to-dhyan-chand-on-his-birth-anniversary/articleshow/70888733.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-11-13T08:31:54Z", "digest": "sha1:UALLJUXH2CGPPHMEVYYZEGIATOOC33P7", "length": 15349, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "National Sports Day: தயான் சந்துக்கு மரியாதை செலுத்திய கிரண் ரிஜிஜூ: ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தில் சேர அழைப்பு! - sports minister kiren rijiju pays tribute to dhyan chand on his birth anniversary | Samayam Tamil", "raw_content": "\nதயான் சந்துக்கு மரியாதை செலுத்திய கிரண் ரிஜிஜூ: ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தில் சேர அழைப்பு\nபுதுடெல்லி: மேஜர் தயான் சந்த் பிறந்தநாளில் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ஹாக்கி ஜாம்பவானுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.\nதயான் சந்துக்கு மரியாதை செலுத்திய கிரண் ரிஜிஜூ: ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தில் சேர...\n‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.\nஇது இந்தியாவின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உறுதுணையாக இருக்கும் என மோடி தெரிவித்தார்.\nகடந்த 1905ல் உத்தரபிரதேசத்தின் அலஹாபாத்தில் பிறந்தவர் முன்னாள் இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர் தயான் சந்த். தனது 17வது வயதில் இந்திய போர்ப்படையில் சேர்ந்தார்.\nகடந்த 1926 முதல் 1948 வரையிலான 22 ஆண்டுகால சர்வதேச ஹாக்கி பயணத்தில் 400க்கு மேற்பட்ட கோல்கள் அடித்து அசத்தியுள்ளார் தயான் சந்த். சந்திரனைப்போல பிரகாசம் கொண்டவர் என்பதால் மக்கள் இவருக்கு ‘சந்த்’ என பாசமாக அழைத்தனர். தவிர, இவருக்கு மந்திரவாதி என்றும் மக்கள் அழைத்தனர்.\nஇவர் தனது மாயாஜால ஹாக்கி வித்தையால் உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். இவர் கடந்த 1928, 1932, 1936ல் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றவர். இவருக்கு கடந்த 1956ல் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.\nகடந்த 1936ல் பெர்லினில் நடந்த ஒலிம்பிக்கில் இவரின் ஆட்டம், ஹிட்லரை மிகவும் ஈர்க்க, இவருக்கு ஜெர்மனி ராணுவத்தில் வேலையும் ஜெர்மனி குடியுரிமையும் வழங்க முன்வந்தார். ஆனால் அதை தயான் சந்த் மறுத்துவிட்டார்.\nஇந்த ஹாக்கி ஜாம்பவானின் பிறந்ததினம் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இவரின் பிறந்தநாளில் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தயான் சந்துக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து கிரண் ரிஜிஜூ கூறுகையில், ‘தயான் சந்த் பிறந்தநாளான இன்று தேசிய விளையாட்டு தினத்தை அனைவரும் கொண்டாடுகிறோன். சர்வதேச அளவில் இந்தியாவை பெருமை அடையச்செய்த முதல் இந்தியர் அவர் தான். ‘ஃபிட் இந்தியா' இயக்கத்தில் சேரும்படிஅனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். தயான் சந்த் பிறந்ததினத்தில் இத்திட்டம் துவங்கப்படுவதன் மூலம் அவருக்கு மரியாதை செலுத்துவது பெருமையாக உள்ளது.’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மற்ற விளையாட்டுகள்\nகுத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற ராஜமகள் நடிகை ஐரா அகர்வால்\nமுதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறிய பிவி சிந்து\nஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டையில் தங்கம் வென்ற ஷிவ தபா, பூஜா ராணி\nஉலக சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்த சிந்து: ஒகுஹராவை வீழ்த்திய தங்கம் வென்று அசத்தல்\nஇது 42 ஆண்டு வரலாறு .... தங்கமங்கை சிந்துவுக்கு குவியும் பாராட்டு\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்���ிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nRohit Sharma 264: யார் என்று புரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா... : தடைகளை வென..\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nCSK: அடுத்த ஐபிஎல் தொடரில் நான்கு சீனியர்களை கழட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் திட..\nஇவிங்களுக்கு இது போதும்பா....: ரோட்ல பயிற்சி செஞ்ச ‘கிங்’ கோலி...\nஇந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட புவனேஷ்வர் குமார்...\nShajahan Taj Mahal : அடுத்து தாஜ்மஹால் தாஜ்மஹாலைச் சுற்றும் புரளிகளும் உண்மைகளு..\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதயான் சந்துக்கு மரியாதை செலுத்திய கிரண் ரிஜிஜூ: ‘ஃபிட் இந்தியா’ ...\nநாடு திரும்பிய தங்கமங்கை சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு: பிரதமர் ம...\nRoger Federer : பெடரரிடம் போராடி வீழ்ந்த நகால்: ஜோகோவிச், செரினா...\nஇது 42 ஆண்டு வரலாறு .... தங்கமங்கை சிந்துவுக்கு குவியும் பாராட்...\nஉலக சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்த சிந்து: ஒகுஹராவை வீழ்த்திய தங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388220", "date_download": "2019-11-13T08:32:15Z", "digest": "sha1:D55WV22Y6NHMJAE5JS4MMJSKSRM3FVAC", "length": 16136, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "கொலம்பியா பல்கலையில் திருநங்கையின் புத்தகம்| Dinamalar", "raw_content": "\nஇந்திய வானிலை மையத்தில் சார்லஸ்\nவிரைவில் ஆவின் பாக்கெட்டில் திருக்குறள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்வு\nஉள்ளாட்சியில் அதிக இடம்: அதிமுகவிடம் பா.ம.க, ...\n29 வழக்குகளை வாபஸ் பெற்ற விஜயகாந்த்\nபணியில் மெத்தனம்: 50 பேர் நீக்கம் 2\nகாலை வாரும் நடிகர்கள்: திருந்துவார்களா ... 12\n: கர்நாடக ... 2\nராதாபுரம் முடிவை அறிவிக்க தடை நீட்டிப்பு\nஒரே நாளில் 3 முக்கிய வழக்குகளில் நாளை தீர்ப்பு 2\nகொலம்பியா பல்கலையில் திருநங்கையின் புத்தகம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை கழகத்தில் தமிழக திருநங்கையின் சுயசரிதை இடம்பெற்றுள்ளது.\nநாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி என்ற திருநங்கை தெனாவட்டு திரைப்படம் மூலம் பிரபலமானவர். திருநங்கைகளின் உரிமை மற்றும் உணர்வுகள் குறித்து ' உணர்வும் உருவமும் ' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இது பல விருதுகளை பெற்றது. தொடர்ந்து தனது சுயசரிதையை 'Truth about me ' என்று ஆங்கிலத்தில் வெளியிட்டார். இந்த சுயசரிதை புத்தகம் கொலம்பியா பல்கலையில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. திருநங்கையின் புத்தகம் இடம்பெற்றிருப்பது பலதரப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nRelated Tags திருநங்கை சுயசரிதை புத்தகம் கொலம்பியா பல்கலை அமெரிக்கா நூலகம்\nபுனிதரானார் மரியம் த்ரேசியா: போப் அறிவிப்பு (34)\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா\nஏண்டா லைப்ரரியில் ஒரு புத்தகம் வெச்சா அதெல்லாம் பெருமையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே ��ெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுனிதரானார் மரியம் த்ரேசியா: போப் அறிவிப்பு\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_5.html", "date_download": "2019-11-13T07:40:15Z", "digest": "sha1:6543UPEIRKX2A7JUAEPCWACHX42OSPP2", "length": 8092, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாடசாலையில் சுகயீனமடைந்த மகனை பார்க்க ஓடிய தகப்பன் : இராணுவம் சுட்டுக்கொன்றது - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபாடசாலையில் சுகயீனமடைந்த மகனை பார்க்க ஓடிய தகப்பன் : இராணுவம் சுட்டுக்கொன்றது\nமாத்தறையில் பாடசாலை ஒன்றில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஅக்மீமன ஆரம்ப பாடசாலையின் பாதுகாப்பில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.\nஅவர் கராப்பிட்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த நிலையில் இந்த சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.\nஉயிரிழந்த நபருக்கு தனது ���கன் சுகயீனமாக இருப்பதாக பாடசாலையில் இருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய பாடசாலைக்கு வந்த நபரை உள்ளே செல்ல இராணுவ சிப்பாய் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். எனினும் அவர் உத்தரவை மீறி பாடசாலைக்கு நுழைய முயற்சித்தமையினால் இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசந்தேகத்திற்கு தொடர்புடைய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்மீமன பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த சம்பவத்தினால் அந்தப் பகுதி மக்கள் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், சுகவீனமுற்ற பிள்ளையை பார்க்க வைத்த தந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை குறித்து பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் ம���்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_81.html", "date_download": "2019-11-13T07:38:52Z", "digest": "sha1:DWJAGDN4ZIPKXMLQ4SBG4SXLKG4JKXJX", "length": 9340, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கண்டியில் சிங்களவர்களின் மாநாட்டினால், முஸ்லிம்கள் அச்சத்தில்...! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகண்டியில் சிங்களவர்களின் மாநாட்டினால், முஸ்லிம்கள் அச்சத்தில்...\nஎதிர்­வரும் 7 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பொது­ப­ல­சேனா அமைப்பு கண்டி நகரில் ஏற்­பாடு செய்-­துள்ள மாநாட்டில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தற்கே முதன்­மை­ய­ளிக்­கப்­படும் என ஞான­சார தேரர் தெரிவித்துள்­ளதால் முஸ்­லிம்கள் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளார்கள். எனவே அந்த மாநாட்­டினை நடத்­தாது நீதி­மன்ற தடை­யுத்­த­ர­வொன்­றினைப் பெற்றுக் கொள்­ளு­மாறு முஸ்லிம்களின் உரி­மை­களைப் பாது­காக்கும் அமைப்பு நேற்று பதில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் மக­ஜ­ரொன்­றினைக் கைய­ளித்­துள்­ளது.\nமுஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பாது­காக்கும் அமைப்பின் தலைவர் ஐ.என்.எம்.மிப்­லால் தலை­மை­யி­லான குழு­வினர் குறிப்­பிட்ட மக­ஜரைக் கைய­ளித்­துள்­ளனர். மக­ஜரின் பிரதி பாது­காப்பு செய­லா­ள­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.\nமக­ஜரில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; ‘பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் கண்டி நகரில் சுமார் ஒரு இலட்சம் பௌத்­தர்­களும் 10 ஆயிரம் பௌத்த குரு­மார்­களும் ஒன்­று­கூ­ட­வுள்­ள­தாகத் தெரி­வித்­துள்ளார். அர­புக்­கல்­லூ­ரிகள், தௌஹீத் பள்­ளி­வா­சல்கள், காதி­நீ­தி­மன்­றங்கள், ஹலால் சான்­றிதழ் என்­ப­ன­வற்­றுக்கு எதி­ராக தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­வித்­துள்ளார். இதனால் முஸ்­லிம்கள் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளார்கள்.\nஎனவே அவ­ச­ர­கால சட்டம் அமு­லி­லுள்ள நிலையில் இவ்­வா­றான இன­வா­தத்தைத் தூண்­டி­விடும் மாநா­டுகள் நடாத்­தப்­ப­டக்­கூ­டாது என தெரி­விக்க விரும்­பு­கிறோம். இவ்­வா­றான மாநா­டுகள் சமா­தா­னத்தை சவா­லுக்­குட்­ப­டுத்­து­வ­ன­வாக அமையும். எனவே 7 ஆம் திகதி கண்டியில் நடைபெற ஏற்பாடாகியுள்ள பொதுபல சேனாவின் மாநாட்டுக்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்குமாறு வேண்டிக்���ொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54442-chance-for-heavy-rain-in-delta-districts.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-13T08:06:45Z", "digest": "sha1:72IDBLOHKLNQLKOBASEAWEEU2HIXVAHY", "length": 10263, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Chance for Heavy Rain in Delta districts", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகஜாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர், “ தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. அதேசமயம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை. கஜாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் கன மழை நீடிக்கும். நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று பிற்பகல் முதல் ‌கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் கனமழை பெய்யும். மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்றும், நாளையும் (நவ.21) மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என தெரிவித்தார்.\nஇதனிடையே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.\nகாரைக்கால் பகுதியில் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. புயலால் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளுக்கு போராடி வரும் டெல்டா பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருப்பது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர நெல்லை மாவட்டம் ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.\nஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு\n'இந்தியா நல்ல டீம்தான் ஆனா நாங்கதான் கெத்து' ஆஸி கேப்டன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொட்டும் மழையிலும் பொறுப்புடன் போக்குவரத்துப் பணி : காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதூர்வாரப்படாத வடிகால�� : நீரில் மூழ்கிய 100 ஏக்கர் சம்பா பயிர்கள்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nஅறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை..\nகேரளாவில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகனமழைக்கான 'ரெட் அலர்ட்' என்றால் என்ன\nகனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை\nRelated Tags : டெல்டா மாவட்டங்கள் , கனமழை , சென்னை வானிலை ஆய்வு மையம் , Heavy rain , Delta districts\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nடெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம்: 50 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்\nநவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல அனுமதி\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு\n'இந்தியா நல்ல டீம்தான் ஆனா நாங்கதான் கெத்து' ஆஸி கேப்டன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/sivakaran-arrested.html", "date_download": "2019-11-13T07:55:15Z", "digest": "sha1:UDIB4PJXXQSE24T6ID7EJHFTMKO35YF5", "length": 11970, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் பயங்கரவாத விசாரனைப்பிரிவு அதிகாரிகளினால் கைது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் பயங்கரவாத விசாரனைப்பிரிவு அதிகாரிகளினால் கைது\nஇலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று புதன் கிழமை மதியம் பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து இன்று புதன் கிழமை மதியம் 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச்செயலாளர் வி.எஸ்.சிவகரன் கைது குறித்து வருகை தந்த பயங்கர வாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளினால் அத்தாட்சி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த ப்த்திரத்தில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அவசரகால ஒழுங்கு விதிகள் சட்டத்தின் கீழ் அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சி பத்திரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஏன் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை.\nதற்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் வவுனியா பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், ம���ருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/05/12144831/1084917/Yeidhavan-Movie-Review.vpf", "date_download": "2019-11-13T07:52:44Z", "digest": "sha1:JLQXQXAR7LR7XIO34DQAN5ZDWSXMOKTQ", "length": 24412, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Yeidhavan Movie Review || எய்தவன்", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னையில் தனது அப்பா வேல ராமமூர்த்தி, அம்மா, தங்கையுடன் வசித்து வருகிறார் நாயகன் கலையரசன். கலையரசனும் அவரது நண்பன் ராஜ்குமாரும் இணைந்து, பணம் எண்ணும் எந்திரத்தை விற்பனை செய்யும் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகின்றனர். சிறுவயது முதலே கலையரசனின் தங்கையை மருத்துவராக்க வேண்டும் என்று அவரது குடும்பமே ஊக்குவித்து வருகிறது. மறுபக்கம் கலையரசனின் முறைப் பெண்ணான நாயகி சாத்னா டைட்டஸ், போலீஸ் அதிகாரியாக வருகிறார். கலையரசனுடன் பேசுவதற்காகவும், அவருடன் பழகுவதற்காகவும், கலை வசிக்கும் பகுதியிலேயே பணிமாற்றம் கேட்டு வருகிறார்.\nஇதில் 12 வகுப்பு இறுதித்தேர்வில் உயர்ந்த மதிப்பெண் எடுத்த தனது தங்கையை, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க கலை முயற்சி செய்கிறார். அதற்காக மருத்துவ கவுன்சிலிங்கிற்கும் அழைத்து செல்கிறார். உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்தும் கலையின் தங்கைக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.\nதனது தங்கையை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் கலை, பின்னர் சில தனியார் கல்லூரிகளை தொடர்பு கொள்கிறார். பெரும்பாலான கல்லூரிகளில் சீட் வாங்குவதற்கு லஞ்சமாக ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது. அதன் பின்புலத்தில் இருக்கும் இடைத்தரகர்கள் மருத்துவ சீட்களை விற்று வருகின்றனர். அதில் வசூலிக்கப்படும் பணத்தை கல்லூரி நிர்வாகம் பெற்றுக் கொண்டு சீட் வழங்குகிறது.\nஇவ்வாறாக தனது சொந்த நிறுவனத்தின் மூலம் சேகரித்த பணத்துடன், அவருக்கு நெருக்கமானவர்கள் என நடுத்தர வர்க்கத்தினர் பலரும் பணஉதவி செய்ய, தேவையான பணத்தை சேகரிக்கும் கலையரசன், தனது தங்கையை வில்லன் கவுதமின் தனியார் கல்லூரியில் சேர்த்துவிடுகிறார். இதில் கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே அந்த கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது.\nஇதனால் தனது தங்கையின் படிப்பும் நின்று போக, தனது பணத்தையும் இழந்த கலை, பணத்தை கொடுத்த தரகரிடம், பணத்தை திரும்பத் தர சொல்லி முறையிடுகிறார். ஆனால் அந்த தரகர், கலையை போலீஸை வைத்து மிரட்டி அனுப்பி விடுகிறார். கடைசியில் பணத்தை நல்ல முறையில் அவர்களிடம் இருந்து பெறமுடியாத வேதனையில், தனது குடும்பத்துடன் வெளியே செல்கிறார். அந்த சமயம் நேரே வந்த கார் ஒன்று கலையின் தங்கை மீது மோதியதில், அவரது தங்கை சம்பவ இடத்திலேயே பலியாகிறாள். கலையரசன் பணம் கொடுத்த புரோக்கர், அந்த காரில் இருந்து இறங்கி ஓடுகிறான்.\nஇதனைப் பார்த்து, கோபத்தின் உச்சிக்கே செல்லும் கலை, அதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களை பழிவாங்க துடிக்கிறார். பின்னர் அவர்களை எப்படி தீர்த்துக் கட்டுகிறார் தனது பணத்தை எப்படி மீட்டார் தனது பணத்தை எப்படி மீட்டார் இவ்வாறாக கல்லூரிகளில் நடக்கும் ஊழல், அங்கீகாரம் போன்ற பிரச்சனைகளை எப்படி களையெடுக்கிறார் என்பது படத்தின் மீதிக்கதை.\nகலையரசனுக்கு இப்படத்தின் மூலம் ஒரு நல்ல தீனி கிடைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மற்ற படங்களில் நடித்ததைப் போல இல்லாமல், இந்த படத்தில் கலையரசன் ஒரு நல்ல அண்ணனாக, சமூக அக்கறையுள்ள இளைஞனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nபிச்சைக்காரன் படத்தின் மூலம் பிரபலமான சாத்னா டைட்டஸ், இப்படத்தின் மூலம் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக அவதாரம் எடுத்திருக்கிறாரர். போலீஸ் அதிகாரி வேடம் சாத்னாவுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. மேலும் அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.\nவில்லனாக வலம் வரும் கவுதம் பணக்காரனுக்கான ஸ்டைலிலும், லுக்கிலும் மிரட்டுகிறார். தனது கல்லூரியை நல்ல நிலைக்கு கொண்டு வர எந்த முயற்சியும் செய்ய தாயராக இருக்கும் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. இந்த படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள கிருஷ்ணா, தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறார். வில்லத்தனமான கதாபாத்திரத்தில், கலையரசனுக்கு துணையாக நிற்கும் அவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலம். படம் முழுக்க எதிர்மறையான கதாபாத்திரத்தில் வந்து கிருஷ்ணா மிரட்டியிருக்கிறார்.\nஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி அவர்களது முதிர்ந்த நடிப்பால் ரசிக்க வைத்திருக்கின்றனர். தரகர்களாக வலம் வரும் சரிதிரன், வினோத் என அனைவரும் அவர்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.\nமருத்துவ படிப்பில் நடக்கும் ஊழல்கள் குறித்து பல படங்கள் வந்திருந்தாலும், அதனை பிரதிபலிக்காமல் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்திருக்கும் சக்தி ராஜசேகரன் புதிய முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. சமூகத்தில் தற்போது நிலவும் பிரச்சனையை புதிய கண்ணோட்டத்தில் காட்டியிருப்பது படத்திற்கு பலம். அதுவும் பள்ளி பருவத்தை முடித்துவிட்டு கல்லூரியில் சேரவிருக்கும் மாணிகள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதை இப்படத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறார். மருத்துவ கவுன்சிலிங் தொடங்கவிருக்கும் வேளையில், இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்கும் அவரது மனநிலையை பாராட்டலாம். இன்றளவும் கல்லூரிகள் பல அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகிறது. அதில் அதிக கட்டணங்களை செலுத்தி மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். இவ்வாறு சேரும் மாணவர்கள் சரியான கல்லூரியை தேர்தெடுக்க பெற்றோர் உறுதிணையாக நிற்க வேண்டும். இல்லையேல் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பார்கள் என்பதை எய்தவன் மூலம் சிறப்பான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குநர். படத்தில் வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருப்பதுடன் ரசிக்கும்படியும் இருக்கிறது.\nபிரேம் குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது. பார்த்தவ் பார்கோ பின்னணி இசையில் நல்ல முயற்சி மேற்கொண்டிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக சாண்ட்ரா எமி ஆடியிருக்கும் சிங்காரி என்ற குத்துப்பாடல் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ரசிக்கும்படி உள்ளது.\nமொத்தத்தில் `எய்தவன்' மருத்துவத்தின் மறுபக்கம்.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்��ன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/11/28223214/1131529/English-Padam-Movie-Review.vpf", "date_download": "2019-11-13T07:41:26Z", "digest": "sha1:6ADM26K26DBFGKZCGMBZAC5BVG62CRCA", "length": 17110, "nlines": 203, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "English Padam Movie Review || இங்கிலீஷ் படம்", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகை ஸ்ரீஜா சந்தன பாண்டியன்\nசென்னையில் நாயகன் சஞ்சீவ் வேலை ஏதும் செய்யாமல், தன்னுடைய மாமா சிங்கமுத்துவுடன் ஊரை சுற்றி வருகிறார். பிக் பாக்கெட் தொழில் செய்து வரும் நாயகி ஸ்ரீஜாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். சஞ்சீவ் வேலையில்லாமல் இருப்பதை அறிந்த குமரேஷ் குமார் என்பவர் ஒரு பேய் பங்களாவில் தங்கினால், பணம் நிறைய தருவதாக கூறுகிறார்.\nபணத்திற்கு ஆசைப்பட்டு அந்த பங்களாவில் சஞ்சீவ் மற்றும் சிங்கமுத்து தங்குகிறார்கள். அந்த பங்களாவில் பேய் ஒரு உருவம் அவர்களை மிரட்டுகிறது. இவர்களை மிரட்டுவதற்காக நாயகி ஸ்ரீஜாவை ஒப்பந்தம் செய்கிறார் குமரேஷ் குமார். ஒரு வழியாக பேய் மிரட்டலுக்கு பயந்து இரவு முழுவதும் பங்களாவில் தங்கிவிடுகிறார்கள். மறுநாள் காலை, பெரிய தாதாவாக இருக்கும் ராம்கி அந்த வீட்டிற்கு வந்து சஞ்சீவை விரட்டுகிறார்.\nஅதுபோல் நாயகி ஸ்ரீஜாவையும் விரட்டுகிறார். சஞ்சீவும், ஸ்ரீஜாவும் பணத்திற்காக தங்களை ஒப்பந்தம் செய்த குமரேஷ் குமாரை தேடுகிறார்கள். அவரும் எனக்கும் பணம் தருவதாக கூறி உங்களை ஒப்பந்தம் செய்ய சொன்னார்கள். ஆனால், பணம் தரவில்லை. இதற்கு அந்த தாதா ராம்கி தான் காரணம் என்று கூறுகிறார்.\nஇறுதியில் தங்களை ஏமாற்றிய ராம்கியை பழிவாங்கினார்களா இல்லையா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் சஞ்சீவ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பாடல், நடனம், ரொமன்ஸ், பேய்க்கு பயப்படுவது என நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். நாயகி ஸ்ரீஜா, பிக் பாக்கெட் பெண், பேயாக பயமுறுத்துதல் என நடித்திருக்கிறார். கிளாமர் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தாதாவாக தோன்றியிருக்கிறார் ராம்கி. மாடர்னாகவும் லோக்கல் தாதாவாகவும் வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதுபோல், மீனாட்சியும் கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்.\nவழக்கமான பேய் கதையை எடுத்து அதில் வித்தியாசமான திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் குமரேஷ் குமார். பல இடங்களில் திரைக்கதை மந்தமாக செல்கிறது. லாஜிக் மீறல்களை குறைத்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகள் பெரியதாக கை கொடுக்கவில்லை. கடைசியில் இங்கிலீஷ் படம் என்று தலைப்பு வைத்ததற்கான காரணம் சொல்லுவது ஏற்கும்படியாக இல்லை. அதுபோல் காமெடியும் படத்தில் ஒட்டாமல் இருக்கிறது.\nசாய் சதிஷின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு மட்டுமே ரசிக்க முடிகிறது. எம்.சி.ரிகோ இசையில் ‘இது இங்கிலீஷ் படம்...’ பாடல் தாளம் போட வைத்திருக்கிறது. மற்ற பாடல்கள் கேட்கும் ரகம்.\nமொத்தத்தில் ‘இங்கிலீஷ் படம்’ சுமாரான படம்.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/42903-", "date_download": "2019-11-13T07:02:43Z", "digest": "sha1:UBXTLVPFQVNUH656EGTRBVHYTJL7RCB5", "length": 4595, "nlines": 95, "source_domain": "cinema.vikatan.com", "title": "செல்ஃபி புள்ள பாடல் எங்கே படமாக்கப்படும்? | செல்ஃபி புள்ள, கத்தி, சமந்தா, விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், லைகா, அனிருத்", "raw_content": "\nசெல்ஃபி புள்ள பாடல் எங்கே படமாக்கப்படும்\nசெல்ஃபி புள்ள பாடல் எங்கே படமாக்கப்படும்\nஇரண்டு நாட்களுக்கு முன்பு ‘கத்தி’ படத்தின் பாடல்கள் வெளியாகின. ‘ஐ’ மற்றும் ‘கத்தி’ பாடல்களில் எது முன்னணி என இணையத்தில் பலத்த போட்டி நிலவுகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் ’கத்தி’ படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிந்து விட்டன. பாடல் காட்சிகள் மட்டும் மீதி உள்ளன. செல்ஃபி புள்ள பாடல் எங்கே எடுக்கலாம் என்பதில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.\nஅனைத்து ரசிகர்கள் மத்தியிலும் இப்பாடல் பிரபலமாக இருப்பதால், பிரம்மாண்டமாக எடுக்கத் திட்டம் இருக்கிறதாம்.\nஅமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பாடல் காட்சியை எடுக்கலாமா என படக்குழுவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2011/09/", "date_download": "2019-11-13T06:47:28Z", "digest": "sha1:ON7TRB2SDDZZU3DYPOHEC4THU2QF6GPJ", "length": 83592, "nlines": 268, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "2011 செப்ரெம்பர் « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\nஉலக வங்கி, ஐஎம்எப்பிடமிருந்து ‘முழுமையான விடுதலை’ பொலிவியா பிரகடனம்\n« ஆக அக் »\nPosted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 30, 2011\nஅ​வை நம் த​லைமாட்டில் படுத்துக்​கொள்கின்றன\nத​லை ​வைத்து படுத்துக் ​கொள்ளும்\nநம்​மை த​லை​கோதியபடி​யே தூங்க ​வைக்கின்றன\nநடு இரவில் அ​வை நம் ​தொப்​பையில்\nத​லை ​வைத்து படுத்துக் ​கொண்டிருக்கின்றன\nகாலடியில் சுருண்டு படுத்து அசதியாய் ஆழமாய்\nசிறிது ​நேரம் நாம் இடத்​தை மாற்றிக் ​கொண்டால்\nகாத்திருக்கும் ஒரு குழந்​தை​யைப் ​போல\nகாத்திருக்கும் ஒரு பாட்டிமா​வைப் ​போல\nஎன் த​லைய​னை ​சொன்ன க​தைகள் ​கேட்டு\nஎன் த​லைய​னை​யை விஞ்ச யாராலும்\nஎன் த​லைய​னை ​சொன்ன க​தைகள்\nநீண்டு ​தொ​லைக்காதா இந்த இரவுகள்\nஎன ஏங்க ​வைத்த குதூகலம் நி​றைந்த​வை\nவிடிந்த பின்​னே அழகாய் மடித்து\nஓரமாய் அடுக்கி ​வைக்கும் ​​பொழுது\nடிராய் ​டேவிஸ் தூக்குதண��ட​னையும் பரமக்குடி துப்பாக்கிச் சூடும்\nPosted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 26, 2011\nகடந்த ​செப்டம்பர் 21 2011 அன்று அ​மெரிக்காவில் டிராய் ​டேவிஸ் என்ற கருப்பின இ​ளைஞர் தூக்கிலடப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு, 1989ல் காவல்து​றை அதிகாரி ஒருவ​ரை சுட்டுக் ​கொ​லை ​செய்தார் என்பது. கடந்த 22 வருடங்களாக ந​டை​பெற்ற இவ்வழக்கில் அ​மெரிக்காவின் கீழிருந்து ​மேல் வ​ரையான அ​னைத்து நீதிமன்றங்களும், முதலில் அவருக்கு வழங்கிய தூக்குதண்ட​னை​யை உறுதி ​செய்து தீர்ப்பு அளித்தது.\nபல மு​றை தூக்கு தண்ட​னை​யை நி​றை​வேற்றும் ​தேதி அறிவித்து, ​மேல்மு​றையீடுகளால் ​தொடர்ந்து ஒத்தி​வைக்கப்பட்டு, இறுதியில் ​​செப்டம்பர் 21 2011ல் நி​றை​வேற்றப்பட்டது. இவ்வழக்கு அ​மெரிக்காவில் கருப்பின மக்களுக்​​கெதிரான அ​மெரிக்க காவல்து​றை, சட்டத்து​றை மற்றும் நீதிமன்றங்களின் மனப்பாங்கிற்கான ஒரு உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. கருப்பின மக்களும் பல்​வேறு ​வெள்​ளையின மக்களும் டிராய் ​டேவிசிற்காக ​தொடர்ந்து ​போராடி வந்திருக்கிறார்கள்.\n1989ல் ஒரு மது விடுதிக்கு முன்பு நடந்த தகராறில் துப்பாக்கியால் சுட்டுக் ​கொல்லப்படுகிறார் இளம் காவல்து​றை அதிகாரி ​மேக்​பைல் என்பவர். இந்தக் ​கொ​லை​யை ​செய்தவர் டிராய் ​டேவிஸ் என்பதும், இவருக்கு ​போ​தைக் கடத்தல் கும்பல்க​ளோடு ​தொடர்பு இருக்கிறது என்பதும் இவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால் இக்​கொ​லையின் ​போது ​நேரில் கண்ட சாட்சியாளகள் கடந்த 22 வருடங்களாக நடந்த இவ்வழக்கில் முன்னுக்குப் பின் முரணாக சாட்சியங்கள் கூறியுள்ளனர். டிராய் ​டேவிஸ் அணிந்திருந்த உ​டை​யை மட்டு​மே அ​டையாளம் காட்டியுள்ளனர். அவர் சுட்டதாகக் கூறப்படும் ​கைத்துப்பாக்கி ​கைப்பற்றப்படவில்​லை. இந்தத் தகராறில் சம்பந்தப்ட்ட ​வே​றொருவரும் அ​தே ரகத் துப்பாக்கி​யை ​வைத்திருந்திருக்கிறார். அவர் அந்தத் தகவ​லை பின்னால் நிதிமன்ற குறுக்குவிசார​னைகளின் ​போதுதான் ஒப்புக் ​கொண்டிருக்கிறார். நீதிமன்றத்தி​லே​யே சாட்சியாளர்களுக்குள் வாக்குவாதங்கள் நடந்துள்ளன. இத்த​னை குழப்பமான ​ஆதாரங்களின் அடிப்ப​​டையில் உறுதியாக தூக்கு தண்ட​னை அறிவித்துள்ளது அ​மெரிக்க நீதித் து​றை.\nஇத்தீர்ப்பு வழங்கிய​தை நியாயப்படுத்த��� அ​மெரிக்க சட்டத்து​றை மற்றும் நீதித்து​றை​யை ​சேர்ந்தவர்கள் குறிப்பிடும் ​பொழுது, அ​மெரிக்காவில் ​போ​தைப் ​பொருள் கும்பல்களுக்கும், மபியா கும்பல்களுக்கும், தாதாக்களுக்கும் எதிரான உறுதியான நடவடிக்​கை என்பது டிராய் ​டேவிசிற்கு வழங்கப்படும் தூக்கு தண்ட​னை​யை ​பொறுத்த​தே என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇ​தே ​போல சமீபத்தில் நடந்த இங்கிலாந்து கலவரங்களின் பின்னணியும் ​தெளிவாக ​வெளிப்படுத்துவது, இங்கிலாந்து காவல்து​றை மற்றும் நீதித்து​றை கருப்பின மக்களுக்கு எதிரான ம​னோபாவத்துடன், வன்மத்துடன் தான் இருக்கின்றன என்ப​தைத்தான்.\nசமீபத்தில் தமிழகம் பரமக்குடியில் ந​டை​பெற்ற கலவரத்​தைத் ​தொடர்ந்து தலித் மக்கள் 8 ​பேர் காவல்து​றையால் சுட்டுக் ​கொல்லப்பட்டதும் நிரூபிப்பது தமிழகக் காவல்து​றை குறிப்பாக ​தென்மாவட்ட காவல்து​றையில் உள்ள தலித் மக்களுக்கு எதிரான ம​னோபாவத்​தையும், வன்மத்​தையும் ​வெளிப்படுத்துவதாக​வே பார்க்கப்படுகிறது.\nகட்டிடம் கட்டும் வ​ரை கட்டிடத் ​தொழிலாளிக​ளை உள்​ளே அனுமதித்து தங்கள் வீடுக​ளை கட்டிக்​கொண்டு, பிறகு அவர்க​ளை ​வெளி​யேற்றி தீட்டுக்கழித்து குடி​போகும் அ​தே மனநி​லை​யைத்தான், இன்​றைய நவீன உலகத்​தை பரம்ப​ரையாக சகலபரித் தியாகங்களும் ​செய்து தங்கள் உ​ழைப்பால் உருவாக்கிய கருப்பின மக்க​ளையும், தலித்க​ளையும் தங்களின் நவீன வாழ்க்​கைமு​றையிலிருந்து ஒழித்துக் கட்ட முயற்சிக்கும் உலகளாவிய ​போக்கின் ஒரு பகுதியாகத்தான் பார்க்க ​வேண்டியுள்ளது.\nஉண்​மையான உலக வரலாற்​றை படிக்கும் இதயம் உள்ள எந்த​வொரு மனிதனும் கருப்பின மக்களின் வரலாறு கண்டும் உலகம் முழுவதும் அவர்களின் இன்​றைய ​மோசமான நி​லைக்கு யார் காரணம் என்ப​தை உணர்ந்தும் கலங்காமலும் ஆத்திரப்படாமலும் இருக்க முடியாது. அ​தே ​போல இந்திய வரலா​றை தன் இதயத்திலிருந்து எழும் உண்​மையான உணர்ச்சிக​ளோடு படிக்கும் எந்த​வொரு மனிதனாலும் தலித்களுக்கு எதிரான எந்த​வொரு நடவடிக்​கையும் பார்த்துக்​கொண்டு கலங்காமலும் ஆத்திரப்படாமலும் இருக்க முடியாது.\nநூல்கள், நூலகங்கள், நூலகர்கள் மற்றும் வாசகர்கள்\nPosted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 25, 2011\nநீண்ட நாள் திட்டம் ​பெரம்பூர் கி​ளை நூலகத்தில��� உறுப்பினராக ​வேண்டும் என்பது. ​சென்​னைக்கு வந்து பத்து வருடங்களாக ​சென்​னை கன்னிமாரா ​நூலகத்தில் உறுப்பினராக இருந்து ​தொடர்ச்சியாக புத்தகங்கள் எடுத்து படித்து வந்தாலும், கி​ளை நூலகங்கள் மீதான கவர்ச்சிக்கு அது ​போன்ற ​மைய நூலகங்கள் ஈடாகாது.\nகன்னிமாரா நூலகத்தி​லோ, ​தேவ​நேயப் பாவாணர் நூலகத்தி​லோ ஆண்டு முழுவதும் காத்திருந்தாலும் கி​டைக்காத பல நல்ல புத்தகங்க​ள், கி​ளை நூலகங்களில் சீந்துவாரின்றி தூசிபடிந்து, புதுக்கருக்கழியாமல் கி​டைக்கும். நல்ல புத்தகங்கள் குறிப்பாக மார்க்சிய, தீவிர இலக்கிய, அரசியல் புத்தகங்களுக்கு ​பெரியளவில் எந்த ​போட்டியும் இருக்காது.\nஇந்த அனுபவம் ​சென்​னையின் ​கொரட்டூர், வில்லிவாக்கம், ​அரும்பாக்கம், பெரம்பூர் ​போன்ற பல கி​ளை நூலகங்களிலிருந்து மட்டுமல்ல, பாண்டிச்​சேரி, மது​ரை ​போன்ற நகரங்களின் கி​ளை நூலகங்களிலிருந்தும் கி​டைத்த​வை. ​பெரும்பாலும் கி​ளை நூலகங்களுக்கு வரும் வாசகர்கள் தினசரிக​ளையும், மாத, வார இதழ்க​ளையும் படிப்பதற்காக மட்டு​மே வருபவர்கள்.\n​மேலும் எனக்கு ​பெரம்பூர் கி​ளை நூலகத்​தோடு ஒரு பாத்திய​தையும் உண்டு. ​சென்​னையில் ஒரு வருடம் இரண்டு வருடத்திற்கு ஒரு மு​றை வீடு காலி ​செய்யும் ​பொழுது, என் புத்தகங்க​ளை அட்​டைப் ​பெட்டிகளில் அடுக்குவதும், அந்த அட்​டைப்​பெட்டிக​ளை நகர்த்துவதும், ​பெரும்பாலும் எல்லா வீடுகளு​மே முதல் மாடி வீடுகளாக அ​மைந்ததில், மாடிப்படிகளில் 20, 30 புத்தக அட்​டைப்​பெட்டிக​ளை இறக்கி ஏற்றுவதும் மிகக் கடினமான ​செயல், என் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், சாமான்க​ளை எடுத்துச் ​சென்று புதுவீட்டில் இறக்க வரும் ​டெம்​போ சர்வீஸ் நண்பர்களும் ம​லைத்து அழுவார்கள்.\n“என்ன சார் இருக்கு இந்த அட்​டை ​பெட்டிகளில் ​பொணம் கணம் கணக்கிறது\nஇதனால் ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு முடிவு ​எடுத்து ​செயல்படுத்தி​னேன். என்னிடம் உள்ள புத்தகங்கள் ​பெரும்பாலும் மார்க்சிய ​லெனினிய தத்துவ புத்தகங்க​ளே. அவற்றிலும் என்சிபிச்சில் வாங்கிய புத்தகங்க​ளே ​பெரும்பாலான​வை. அவற்றில் ஆங்கிலத்தில் உள்ள மார்க்சிய ​லெனினிய புத்தகங்க​ள் அ​னைத்​தையும் ஏ​தேனும் நூலகத்திற்கு ​கொடுத்துவிடலாம் என. அதற்கு காரண��் என்னிடம் தற்​பொழுது கனிணி உள்ளது. ஆங்கிலத்தில் அ​னைத்து மார்க்சிய மூலநூல்களும் இ​ணையத்தில் தாராளமாகக் கி​டைக்கின்றன. ​மேலும் marxists.org ​வெப்தளத்தலிருந்து வாங்கப்பட்ட மார்க்சிய ​லெனினிய மூல நூல்களின் சிடியும் உள்ளது.\nஇந்த முடி​வை ​செயல்படுத்துவது மிகக் கடினமானதாக​வே இருந்தது. மன​தைக் கல்லாக்கிக் ​கொண்டுதான் இம்முடி​வை எடுக்க ​வேண்டியிருந்தது. ஒவ்​வொரு புத்தகத்திற்கு ​பின்பும் அ​தை வாங்கிய சூழலும், மனநி​லையும், சம்பவங்களும் என்​றென்​றைக்கும் மறக்க முடியாததாக ​நெஞ்சில் பதிந்திருக்கிறது. ஒவ்​வொரு புத்தகத்​தையும் படிக்க புரட்டிய ​நேரங்களும் அ​வை குறித்து நண்பர்க​ளோடும் ​தோழர்க​ளோடும் விவாதித்த விசயங்களும் என்​​றென்​றைக்கும் மறக்க முடியாததாக ​நெஞ்சில் நி​றைந்திருக்கிறது. வாழ்வின் அற்புதமான, உன்னதமான கணங்களின் சாட்சியங்க​ளை தா​னே அழித்துவிட முடி​வெடுப்பது எத்த​னை ​வேத​னையும் ​சோகமும் நி​றைந்த பரிதாபகரமான நி​லை\n​லெனின் collected works 45 வால்யூம்களும் மது​ரை NCBHல் கி​டைக்கவில்​லை, அவர்கள் ​சென்​னையில் அ​னைத்தும் கி​டைக்கும் என்றார்கள். ஒரு வால்யூம் ​வெறும் 5 ரூபாய்தான். ​மொத்த வால்யூம்களும் 225 ரூபாய்தான். ஆனால் படிக்கக்கூடிய இ​ளைஞனுக்கு அந்தப் பணம் மிகப்​பெரிய ​தொ​கை, எப்படி​யோ 250 ரூபாய் ​சேகரித்​தேன். அந்த வருட கல்லூரி விடுமு​றையில் இதற்காக​வே ​சென்​னையில் உள்ள மாமா வீட்டிற்கு வந்து அங்கிருந்து, அண்ணாசா​லையில் உள்ள என்சிபிஎச் புத்தகக்க​டைக்குச் ​சென்று விசாரித்​தேன். அவர்கள் அம்பத்தூர் ​தொழிற்​பேட்​டையில் உள்ள அவர்களு​டைய ​கோடவுனில் ​வேண்டுமானால் ​கேட்டுப்பாருங்கள் என்றார்கள்.\nமற்​றொரு நாள் கா​லையில் என் மாமா ​பையனின் ​சைக்கி​ளை எடுத்துக் ​கொண்டு அம்பத்தூர் ​தொழிற்​பேட்​டையில் உள்ள என்சிபிஎச் நிறுவனத்திற்குச் ​சென்​றேன். புத்தகங்கள் இருக்கு எல்லா வால்யூம்களும் கி​டைக்குமா ​​தெரியவில்​லை என்றார்கள். நன்றாக நி​னைவிருக்கிறது, அங்கு ​வே​லை ​செய்து ​கொண்டிருந்த இ​ளைஞர் ஒருவர் உடல் முழுவதும் ​வெள்​ளைத் ​தேமலால் பாதிக்கப்பட்டவர், என் ஆர்வத்​தைக் கண்டு எனக்கு உதவ மு​னைப்புக் காட்டினார்.\nஎனக்குத் ​தெரிந்து தமிழகத்தி​லே​யே மிகப��​பெரிய ​கோடவுன் உள்ள புத்தக நிறுவனம் என்சிபிஎச்சாகத்தான் இருக்கும். அதன் ​கோடவுனுக்குள் அவ​ரோடு நானும் ​சென்​றேன். ​லெனின் ஆங்கில வால்யூம்கள் அ​னைத்தும் அதன் பரணியில் பல இடங்களில் ​போட்டு ​வைக்கப்பட்டிருந்தது. அதன் ​மே​லேறி ஒவ்​வொன்றாக எடுத்து ​கீ​ழே என்னிடம் ​போட்டுக் ​கொண்டிருந்தார். நான் வால்யூம்களின் எண்க​ளை சரிபார்த்து கீ​ழே அடுக்கிக் ​கொண்டிருந்​தேன்.\n எனக் ​கேட்டு​கேட்டு 45 வால்யூம்க​ளையும் கிட்டத்தட்ட ஒரு மணி​நேர கடும் உ​ழைப்பில் ​சேகரித்​தோம்.\nபில் ​போடும் ​பொழுது பில் ​போடுபவர் ​மே​ஜைக்கு பின்புறம் ​லெனினு​டைய “Materialism and Empirio-criticism” என்ற சிறப்புவாய்ந்த தத்துவ புத்தகம் இருந்தது. இப்புத்தகம் குறித்து ஏற்கன​வே ரயில்​வேயில் ​வே​லை ​செய்து ஓய்வு​பெற்ற ஒரு மூத்த ​தோழர் ​சொல்லி அதன் சிறப்​பைக் ​கேள்விப்பட்டிருக்கி​றேன். தமிழில் ​மொழி​பெயர்க்கப்படாத ஒரு அரு​மையான மார்க்சிய தத்துவ நூல். இப்​பொழுதும் என் ​மே​ஜையில் இருக்கும் அப்புத்தகத்​தை திருப்பிப் பார்க்கி​றேன். நானூறு பக்கங்க​ளைக் ​கொண்ட அந்த ஹார்ட் பவுன்ட் ரஷ்ய தயாரிப்பு புத்தகத்தின் அன்​றைய வி​லை 2 ரூபாய் 30 காசுள். அ​தையும் ​சேர்த்து பில் ​போடச் ​சொன்​னேன்.\nஅந்த 46 புத்தகங்க​ளையும் இரண்டு கட்டாக கணமான பிரவுன் காகிதங்களில் சுற்றி சணலால் நன்கு கட்டிக் ​கொடுத்தார் அந்த ஊழியர். ஒவ்​வொரு கட்​டாகக் தூக்கிக் ​கொண்டு வந்து ​சைக்கிளின் ​கேரியரில் ஒன்றின் ​மேல் ஒன்றாக ​வைத்து கீ​ழே விழுந்துவிடாதவாறு ​மேலும் சணல் வாங்கி கட்டிக் ​கொண்டு, ​ரோடு முழுவதும் பின்பாரம் தாங்காமல் ஆடும் ​சைக்கிளில் முன்புறம் என் மாமா ​பைய​னை அமர ​வைத்துக் ​கொண்டு பல கி​லோமீட்டர்கள் மிதித்து வீடு வந்து ​சேர்ந்​தேன்.\nஇரவு ​வே​லைவிட்டு வரும் என் மாமா இத்த​னை ​பெரிய பார்சல்க​ளை பார்த்துவிட்டு ஏ​தேனும் ​சொல்வா​ரோ என பயந்து கட்டிலுக்கடியில் ம​றைத்து ​வைத்​தேன். ஆனால் இரவு வீடு வந்த மாமா என்​னைப் பற்றி ஏற்கன​வே அறிந்தவராதலால் ஏதும் ​சொல்லவில்​லை. “எப்படிடா இவ்வளவு ​​பெரிய புத்தக பார்சல்க​ளை ஒருவனாக மது​ரைக்கு ​கொண்டு ​போகப் ​போற” என்று ஆதரவாகக் ​கேட்டார், அது​வே ​கொண்டு ​போய்விடு​வோம் என���ற நம்பிக்​கை​யைக் ​கொடுத்தது.\nஆனால் ​மது​ரைக்கு ​கொண்டு ​போவது நான் நி​னைத்தது ​போல அவ்வளவு சுலபமாக இருக்கவில்​லை. ​எ​டைபார்த்து பணம்கட்டி மு​றையாக ​கொண்டு ​போகாமல், பயணிகள் பகுதியில் துணி மூட்​டைக​ளோடு ​வைத்துக் ​கொண்டு மது​ரைக்கு பயணம் ​செய்​தேன். மது​ரை வரும் வ​ரை பிரச்சி​னையில்​லை. மது​ரை இரயில்​வே நி​லையத்தில் ந​டைபா​தையி​லே​யே பயணச்சீட்டு பரி​சோதகரிடம் மாட்டிக் ​கொண்​டேன். ரூ. 2000 அபராதம் கட்டு என்றார். ரூ. 227.30 காசுகளுக்கு வாங்கிய புத்தகங்களுக்கு ரூ, 2000 அபராதமா எனக்கு அதுவும் ​பொருட்டல்ல, இருந்திருந்தால் தாராளமாகக் ​கொடுத்திருப்​பேன். ஆனால் ​கையில் பத்து​பைசா கி​டையாது. “என்ன ​செய்ய எனக்கு அதுவும் ​பொருட்டல்ல, இருந்திருந்தால் தாராளமாகக் ​கொடுத்திருப்​பேன். ஆனால் ​கையில் பத்து​பைசா கி​டையாது. “என்ன ​செய்ய” ​பேசாமல் ரயில் நி​லையத்தி​லே​யே விட்டுவிட்டு ​போய்விடலாமா” ​பேசாமல் ரயில் நி​லையத்தி​லே​யே விட்டுவிட்டு ​போய்விடலாமா\nநாங்கள் குடியிருக்கும் காம்பவுண்டில் குடியிருக்கும் ஒரு ரயில்​வே ஊழியர் என்​னை பார்த்துவிட்டார். என்னப்பா என்ன பிரச்சி​னை என்றார். நடந்த விசயங்க​ளை ​சொன்​னேன். “ஏம்பா இவ்வளவு ​வெயிட்​டை எ​டைபார்த்து ரசீது ​போடாமல் எடுத்துவரலாமா” என்றார் என்ன ​செய்வது என ​யோசித்துக் ​கொண்​டே. பிறகு பரி​சோதகரிடம் ​பேசி அவ​ரே 200 ரூபாய் அபராதம் கட்டி பார்ச​லை என்னுடன் எடுத்து வந்து வீடு ​சேர்த்தார்.\nஇப்படியாக ​சேர்த்த ஒவ்​வொரு புத்தகத்தின் பின்னாலும் பல க​தைகள் உள்ளன. இன்னும் ஆழமாக யோசித்துப் பார்த்தால் அ​வைதான் என் வாழ்வாக இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட அ​னைத்து புத்தகங்க​ளையும் மன​தைக் கல்லாக்கிக் ​கொண்டு நான் ​கொண்டு ​போய் ​போட்ட இடம் தான் அந்த ​பெரம்பூர் கி​ளை நூலகம். ஐந்து ​பெரிய அட்​டைப்​பெட்டிகளில் ​கொண்டு ​போய்ச் ​​சேர்த்த அப்புத்தகங்களின் எண்ணிக்​கை கிட்டத்தட்ட 300 இருக்கும்.\nஆனால் இன்​றைக்கு அந்த நூலகத்தில் அப்புத்தகங்களில் ஒன்​றைக் கூடக் கா​ணோம். இப்​பொழுது இருக்கும் புதிய ​பெண் நூலகர் அங்கு வந்து ஐந்து வருடங்களாகிறதாம். ஆனால் நான் அப்புத்தகங்க​ளை வழங்கிய ​போது இருந்த ஆண் நூலகர் அவற்​ற��� என்ன ​செய்தார் என்று ​​தெரியவில்​லை. நீண்ட நாட்களாக அந்நூலகத்திற்குள் ​செல்ல ​பெரும் மனத்த​டை இருந்தது. என் அன்பிற்குரிய புத்தகங்கள் அங்குதான் இருக்கின்றன. அவற்​றை பார்த்தால் மனம் தாங்காது என்ற நி​னைப்​பே தடுத்து வந்தது. ​போன வாரம் ஒரு மு​​றை ​சென்று உள்​ளே பார்த்த​பொழுது, எங்கு ​தேடியும் ஒரு புத்தகம் கூட கண்ணில் படவில்​லை. ஏன் என்சிபிஎச் விற்ப​னை ​செய்த எந்த ரஷ்ய பதிப்பும் மாதிரிக்குக் கூட ஒன்று இல்​லை அந்நூலகத்தில்.\nஆனால் தமிழ்ச் சங்க இலக்கியம் துவங்கி நவீன இலக்கியம் வ​ரை பல நல்ல புத்தகங்கள் இருந்தன. உயிர்​மை, காவ்யா, விடியல் ​போன்ற பல பதிப்பகங்களின் புத்தகங்களில் இதுவ​ரை ஒருவரும் எடுத்து படித்ததற்கான சுவடு கூட இல்​லை, முதல் பக்கங்களி​லே​யே சரியாக கட்டிங் ஆகாது பிரிக்கப்படாது ​சேர்ந்திருந்த பல பக்கங்க​ளைப் பார்த்​தேன். பல அலமாரிகள் தூசிகூடத்தட்டாமல், சமீபத்தில் யாரும் அந்தப் பக்கம் வந்ததற்கான அறிகுறிகூட இல்லாமல், புத்தகங்களின் ​மேல்பக்கம் முழுவதும் தூசி அ​டைந்து கிடந்தது.\nஉறுப்பினராவது பயனு​டையதாக இருக்கும் என்ற நம்பிக்​கை ஏற்பட்டது.\n“உறுப்பினராக என்ன ​செய்ய ​வேண்டும்” அந்நூலகத்தின் ​பெண் நூலகரிடம் ​கேட்​டேன்.\n“குடும்ப அட்​டையின் நகல் ஒன்றுடன் ரூ. 60 பணம் கட்ட ​வேண்டும், மூன்று புத்தகங்கள் எடுத்துக் ​கொள்ளலாம்” என்றார்.\nகன்னிமாராவில் உறுப்பினராக, ​கெஜட்டட் அதிகாரி தகுதியில் உள்ளவர்களின் அலுவலக சீ​லோடு நீண்ட படிவத்​தை மு​றையாக நிரப்பி, பாஸ்​போர்ட் ​சைஸ் ​போட்​டோவுடன் பதிவு ​செய்து ​கொள்ள ​வேண்டிய அளவிற்கான ​கெடுபிடிகள் எதுவும் இல்லாதது கண்டு ஆச்சரியப்பட்​டேன். அரசின் ஒ​ரே து​றையி​லே​யே எத்த​னை வித மாறுபட்ட விதிமு​றைகள். கி​ளைநூலகங்கள் எப்படியாவது உறுப்பினர்கள் ​சேர்ந்தால் ​போதும் என்ற நி​லையில் இருக்கின்றன ​போலும்.\nஇன்ற கா​லை குடும்ப அட்​டை நகலுடன் ரூ. 60 எடுத்துக் ​கொண்டு ​போ​னேன். ஒரு ​போஸ்ட் கார்ட் அளவுள்ள படிவ அட்​டை​யை ​கொடுத்து ​பெய​ரை தமிழில் எழுதுங்கள் என்றார். சந்​தோசமாக இருந்தது. தமிழில் ​பெய​ரை எழுதுங்கள் என்று அழுத்தமாகச் ​சொல்வதற்கும் ஒரு து​றை இருக்கிற​தே வீட்டு முகவரி​யையும் தமிழி​லே​யே எழுதிக் ​கொ��ுத்​தேன்.\nஉட​னே புத்தகம் எடுப்பதற்கான உறுப்பினர் அட்​டை​யெல்லாம் ​கொடுக்கவில்​லை. “நீங்கள் ஏ​தேனும் மூன்று புத்தகங்கள் எடுத்துக் ​கொள்ளுங்கள்” என்றார்.\n“ஏன் ​உறுப்பினரானதற்கான அ​டையாளமாக உறுப்பினர் அட்​டை தரமாட்டீர்களா\n“ஏன் சார் நாங்கதான் நீங்கள் கட்டும் முன்பணத்​தைவிட அதிகத் ​தொ​கைக்கு புத்தகம் தருகி​றோ​மே பிறகு என்ன\nஎனக்கு குழுப்பமாக இருந்தது. நூலகம் குறித்தும், புத்தகங்கள் குறித்தும், வாசகர்கள் குறித்தும் அவரு​டைய புரிதல் நம்மு​டைய புரிதல்களிலிருந்து ​வேறுபட்டதாக இருக்கிற​தே பதில் தரும் மு​றைக​ளே வித்தியாசமாக இருக்கிற​தே\nநான் குழப்பமாக அவ​ரைப் பார்த்துக் ​கேட்​டேன். “இல்​லை, நா​ளை நான் வந்து புத்தகம் ​கேட்டால் நீங்கள் அ​டையாள அட்​டை ​கேட்க மாட்டீர்களா\n“சிலநாட்கள் கழித்து வரும்” என்றார்.\nநா​னே நி​னைத்துக் ​கொண்​டேன். இது ​தேவ​நேயப் பாவாணர் நூலகத்தின் ஆளு​கைக்குள் இருப்பதால், உறுப்பினர் அட்​டைகள் அங்கிருந்து வர ​வேண்டும் ​போல் என.\nபுத்தக அலமாரியில் ​சென்று புத்தகங்க​ளை பார்த்​தேன்.\nஅளவில் ​பெரிய புத்தகங்கள் மற்றும் வி​லையில் அதிக புத்தகங்கள் அ​னைத்தும் குறிப்புதவிப் புத்தகங்களின் பட்டியலில் ​வைக்கப்பட்டிருந்தது. எத்த​கைய புத்தகங்க​ளை குறிப்புதவி பட்டியலில் ​சேர்க்க​வேண்டும் என்பது அந்தந்த பகுதி நூலகர்களின் விருப்பமா, அல்லது மு​றையான எழுதப்பட்ட விதிகள் இருக்கிறதா, அல்லது மு​றையான எழுதப்பட்ட விதிகள் இருக்கிறதா அல்லது ஏ​தேனும் வாய்​மொழி உத்தரவுகளின் படியா அல்லது ஏ​தேனும் வாய்​மொழி உத்தரவுகளின் படியா\nநான் ​தேர்வு ​செய்த புத்தகங்களின் வி​லை​யைக் கூட்டினால் ரூ. 600க்கு ​மேல் வருகிறது, ரூ. 200க்கு ​மேல் தரமாட்​டோம் என்றார்.\nஎனக்கு மிகவும் சலிப்பாக இருந்தது. ​கோபம் வந்தது. ஆனாலும் ​​வேறு வழியில்​லை. இழந்த​வைகளுக்கும் ​பெறுப​வைகளுக்கும் எப்​பொழுதும் ஒப்பீட்டு விகிதாச்சாரம் சரிசமமாக இருப்பதில்​லை. விதிக்கப்பட்ட வாழ்க்​கைக்குள் வாழ்ந்து​கொண்​டேதான், கனவு காணவும் கனவுக​ளை ச​மைக்கவும் கற்றுக் ​கொள்ள ​வேண்டும். இந்தம்மாவிடம் நல்லமு​றையில் படித்துவிட்டு புத்தகங்க​ளை திருப்பித் தந்து நம்பிக்​கை​யை ​பெறுவதன் வழியாகத்த��ன் ​மேலும் பல விரும்பிய புத்தகங்க​ளை பிரச்சி​னையின்றி ​பெறமுடியும். மூன்றில் ஒரு புத்தகத்​தை ​வைத்துவிட்டு “கு. அழகிரிசாமி கடிதங்கள் கி.ராவுக்கு எழுதியது” மற்றும் “ஒழுங்கவிழ்ப்பின் ​தே​வைகள் சாத்தியங்கள் – அ.மார்க்ஸ்” இரண்டு புத்தகங்க​ளை மட்டும் தருமாறு ​கேட்​டேன். எந்த பதி​வேட்டிலும் பதிந்து ​கொள்ளாமல், புத்தகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் படிவத்தில் ​தேதிகூட பதியாமல் ​கொடுத்தனுப்பினார்.\nஅந்நூலகத்தில் இரண்டு மடிக்கனிணிகள் உள்ளன. ஒன்று ​கையடக்கமானது. அதில் அங்கு ​வே​லை பார்க்கும் ஊழியரா அல்லது நூலகரின் ​சொந்தக்காரரா அல்லது வாசகரா ​தெரியவில்​லை யா​ரோ ஒருவர் வாசிப்பு ​மே​ஜையில் ​வைத்து பிரவுசிங் ​செய்து ​ ​கொண்டிருந்தார். இன்​னொன்றில் வாசகர் யா​ரோ பிரவுசிங் ​செய்து ​கொண்டிருந்தார். அவரிடம் உங்கள் ​நேரம் முடிந்துவிட்டது என்றார் நூலகர். அவர் ​மேலும் அ​ரைமணி ​நேரத்திற்கு நீட்டிக்குமாறு ​கேட்டுக் ​கொண்டிருப்பது பின்னால் காதில விழுந்து ​கொண்டிருந்தது.\nPosted by ம​கேஷ் மேல் செப்ரெம்பர் 16, 2011\nகூடங்குளம் அணுமின்நி​லைய திறப்பிற்கு எதிராக அப்பகுதி மக்களின் ​போராட்டம் மிகக் கடு​மையானதாகவும், நாளுக்குநாள் தீவிரம​டையக்கூடியதாகவும் மாறிக்​கொண்டிருக்கிறது. அரசாங்கம் எப்படி​யேனும் அம்மக்க​ளை சமாதானப்படுத்தி, இப்பிரச்சி​னையிலிருந்து அவர்க​ளை அ​ப்புறப்படுத்திவிட முயற்சித்துக் ​கொண்டிருக்கிறது. இதற்கு “சாம ​பேத தாண தண்ட” மு​றை அ​னைத்​தையும் பயன்படுத்திக் ​கொண்டிருக்கிறது.\nஇவ்விசயம் ​தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு “புதிய த​லைமு​றை” ​தொ​லைக்காட்சியின் ​செய்திப்பிரிவில் தமிழகத்​தைச் ​சேர்ந்த பத்திரி​கையாளர் மற்றும் விஞ்ஞானி இருவருடன் மிகக் குறுகிய ​நேர கலந்து​ரையாட​லை ஏற்பாடு ​செய்தது.\nஅதில் முதலில் ​பேசிய அணுமின்நி​லையங்க​ளை எதிர்க்கும் பத்திரி​கையாளர் கூறுகிறார். அரசு பாதுகாப்பு விசயங்களில் அக்க​றை ​செலுத்துவதில்​லை, அரசு இத்த​கைய திட்டங்களில் எவ்வித ஒளிவும​றைவுமற்ற ந​டைமு​றைக​ளை பின்பற்றுவதில்​லை. ஒப்புக்​கொண்ட விசயங்க​ளைக் கூட ந​டைமு​றைப்படுத்துவதில்​லை. அணுமின் நி​லைய பாதுகாப்பு மற்றும் ​செயல்பாடு ​போன்ற விசயங்க���ில் கண்காணிப்பிற்காக க​டைபிடிப்பதாகக் கூறிய நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத மூன்றாம் நபர்க​ளைக் ​கொண்ட குழுக்களின் கண்காணிப்பு மு​றைக​ளைக் கூட படிப்படியாக மாற்றி நிர்வாகக் கண்காணிப்​பே ​போதும் என்பதாக அ​மைத்துக் ​கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுக​ளை முன் ​வைத்தார்.\nஅரசின் திட்டங்க​ளின் பாதகங்க​ளையும் ​செயல்பாடுகளின் ஆபத்தான வி​ளைவுக​ளையும் சுட்டிக்காட்டி நாங்கள் ஆய்வறிக்​கை ​வெளியிடும் ​பொழுது அரசு அவற்​றை தவ​றென்று ​சொல்கிறது. எங்களு​டைய ஆய்வுக​ளை தவ​றென்று ​சொல்லவும் அவற்​றை விமர்சனம் ​செய்யவும் அரசுக்கு முழு உரி​மை உண்டு, அ​தே சமயம் அரசுக்கு சாதகமாக சில தன்னார்வு அ​மைப்புகள் ​வெளியிடும் அறிக்​கைக​ளை எங்களு​டையதற்கு எதிராக முன்​வைக்கிறார்கள். ஆனால் அந்த ஆய்வுக​ளை முழு​மையாக எங்களு​டைய பரிசீல​னைக்கும், விவாதத்திற்கு, விமர்சனத்திற்கும் தருவதில்​லை, இ​வை அரசின் ​நோக்கங்கள் மற்றும் ​செயல்பாடுகளின் நம்பகத்தன்​மை​யை மிகப்​பெரிய அளவில் ​கேள்விக்குள்ளாக்குகிறது என்றார்.\nஇதன் வாயிலாக, இன்​றைக்கு இந்தியாவில் உள்ள அரசுகளுக்கு மக்கள் நலன் சார்ந்த உண்​மையான அக்க​றையின் மீதான ​கேள்விக்குறி​யே, இத்த​கைய திட்டங்க​ளை எதிர்ப்பதற்கான மிக முக்கிய காரணமாக முன்​வைத்தார்.\nஅணுமின்நி​லையங்க​ளை ஆதரித்து ​பேச வந்த விஞ்ஞானி, ரியாக்டர்கள் இன்​றைக்கு ​வெகுவாக நவீனபடுத்தப்பட்டுள்ளது. முதல் த​லைமு​றை ரியாக்டர்களுடன் ஒப்பிடும் ​பொழுது இன்​றைக்கு வந்திருக்கும் புதிய த​லைமு​றை ரியாக்டர்கள் பல அடுக்கு பாதுகாப்பு நி​றைந்தது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி​யை புரிந்து ​கொள்ளவும் ஏற்றுக் ​கொள்ளவும் ​வேண்டும் என்ற வாதத்​தை முன்​வைத்தார். அரசாங்கமும், அணுமின் நிர்வாகமும் மக்களுக்கு இவற்​றை புரிய​வைக்கவும், தன்​பொறுப்புக​ளை உணர்ந்து ​செயல்படவும் ​வேண்டுவ​தை வலியுறுத்துவ​தை விட்டுவிட்டு அணுமின்நி​லையங்கள் ​வேண்டாம் என்பது தவறான அணுகுமு​றை என்றார்.\nநம் காலகட்டத்தில் பிரச்சி​னைகளின் தீவிரத்​தையும், ஆபத்​தையும், முடிவுகள் எடுக்க ​வேண்டியதன் காரணங்க​ளையும் தீர்மானிக்கும் காரணிகள் இயற்​கை​யோ, விஞ்ஞான​மோ அல்ல மாறாக அரசியல். அரசியல் என்பது நாட���ளுமன்ற மற்றும் சட்டமன்ற அரசியல்வாதிக​ளோடு குறுக்கப்பட்ட ​பொருளில் அல்ல நம் வாழ்வின் சகலத்​தையும் தழுவிச்​செல்லும், தீர்மானிக்கும் பரந்துபட்ட ​பொருளில்.\nவிஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கும் சமூகம் அவற்​றை ந​டைமு​றை வாழ்வில் பயன்படுத்துவதற்கும் இ​டையிலான உறவில்தான் நாம் வாழும் சமூக அ​மைப்பு எத்த​கையது அதன் அரசியல், சமூக ​பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் எப்படிப்பபட்ட​வை என்கிற மிகமுக்கியமான பிரச்சி​னை விவாதத்திற்கு எழுகிறது. இந்த விவாதத்​தை தவிர்த்து விடுத​லே இப்பிரச்சி​னை முடிவற்றதாக நீண்டு ​கொண்டு ​செல்வதற்கான மிகமுக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.\nலாபம் ​மேலும் ​மேலும் லாபம் என்ற லாப ​நோக்கம் மட்டு​மே உற்பத்தி​யை தீர்மானிக்கக்கூடியதாக உள்ள முதலாளித்துவ சமூகத்தில் எத்த​கைய ஒரு கண்டுபிடிப்பும் தவிர்க்க முடியாமல் முதலாளிகளின் லாப ​நோக்கங்களால் மட்டு​மே அளவிடப்படும், அவற்றின் லாப ​நோக்க அடிப்ப​டையிலான பகுதிகள் மட்டு​மே ​கை​யி​லெடுத்துக் ​கொள்ளப்படும். விஞ்ஞானம் ஆயிரக்கணக்கான புதிய விசயங்க​ளை கண்டுபிடிக்கும். ஆனால் அ​வை எல்லாவற்​றையு​மோ அல்லது அவற்றில் எந்த​வொன்​றையும் முழு​மையாகவு​மோ இன்​றைய சமூக அ​மைப்பும், அரசுகளும், முதலாளிகளும் ஏற்றுக் ​கொண்டுவிடுவதில்​லை, இதற்கு மிகச் சிறந்த உதாரணம் அணுக்​கொள்​கை​யை உருவாக்கிய ஐன்ஸ்டீனின் வாழ்க்​கை வரலாறு. அணுகுண்டுகள் தயாரிக்கப்படுவது குறித்த ஐன்ஸ்டீனின் கருத்துக்கள் கூர்ந்து படித்து ​பொருள் உணர்ந்து ​கொள்ள ​வேண்டிய​வை.\nகாரல் மார்க்ஸ் கூறுவார் “மூலதனத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்​டையாக முதலாளி இருப்பா​னேயானால் மூலதனம் அவ​னையும் ​கொன்றுவிட்டு முன்​னேறும்” என்று, அ​தைப்​போல ​மேலும் ​மேலும் லாபம் என்ற லாப​வெறி​யே ​நோக்கமாகக் ​கொண்ட உற்பத்திமு​றை தவிர்க்கமுடியாமல் நம் காலத்தின் எல்லா சமூகங்க​ளையும் மீளமுடியாத ​நெருக்கடிகளுக்குள் நாளும்நாளும் தீவிரமாக தள்ளிக் ​கொண்டிருக்கிறது. இந்​நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, பு​தை​சேற்றில் மாட்டியவன் தப்பிக்க எண்ணி ​கைகால்க​ளை உ​தைத்து உ​தைத்து ​மேலும் ​மேலும் ஆழ தப்பிக்க வழியில்லாதபடி மூழ்குவ​தைப்​போல மூழ்கிக்​���ொண்டிருக்கிறது.\nஇன்​றைக்கு உலகமுதலாளித்துவமானது தன்னு​டைய ​நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் காலனிய நுகத்தடியிலிருந்து விடுத​லை ​​பெற்ற இந்தியா ​போன்ற நாடுகள​னைத்​தையும் தன்னு​டைய தனியார்மயமாக்கல் தாராளமயமாக்கல் ​கொள்​கைக​ளை க​டைபிடிக்க அ​னைத்து வழியிலுமான நிர்பந்தங்க​ளை ​கொடுத்துக் ​கொண்டிருக்கிறது.\nஉலகமுதலாளித்துவத்தின் லாப ​வேட்​டைக்காக மிகத்தீவிரமாக பரப்பப்படும் நுகர்வுக் கலாச்சாரத்தின் வி​ளைவாக அளவுக்கதிகமான மின்​தே​வையில் சிக்கித் திண்டாடும் இந்தியா ​போன்ற நாடுகளின் மின்​தே​வை​யை பயன்படுத்தி அ​மெரிக்கா ​போன்ற நாடுகளின் ஏக​போக அணுமின் பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் நிர்பந்தத்தால் உருவாக்கப்படுவ​தே, இன்​றைய நவீன முன்​னெப்​போ​தையும்விட மிக அதிக வீரியம் ​கொண்ட அணுமின்நி​லையங்கள் உருவாவதற்கான அடிப்ப​டைகளாக உள்ளன.\nப​ழைய ​தொழில்நுட்ப அடிப்ப​டையிலான அணுமின்நி​லையங்கள் தான் விபத்துக்கு உள்ளாகின்றன. புதிய நவீன ​தொழில்நுட்ப அடிப்ப​டையில் உருவாகும் அணுமின் நி​லையங்கள் அத்த​கைய பாதிப்புகளுக்கு உள்ளாகாது. அ​வை அ​னைத்து பாதிப்புக​ளையும் தாங்கும் அளவிற்கு உயரிய ​தொழில்நுடப்த்துடன் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாத​மே மிக முக்கியமாக முன்​வைக்கப்படுகிறது.\nஇத்த​கைய வாதங்க​ளை முன்​வைப்பவர்க​ளை ​நோக்கி ஒரு ​கேள்வி. அப்படி​யென்றால் இத்​தொழில்நுட்பத்திலும், பாதுகாப்பு விசயங்களிலும், அரசின் கண்காணிப்பு மற்றும் மக்களின் விழிப்புணர்விலும், கல்வியிலும் வளர்ச்சிய​டைந்த நாடுகளான ஜப்பானும், ​ஜெர்மனியும் ஏன் இனி தங்கள் நாடுகளில் அணுமின் நி​லையங்க​ளே கட்டப் ​போவதில்​லை என்றும், ஏற்கன​வே உள்ள நி​லையங்க​ளையும் படிப்படியாக நிறுத்தப் ​போவதாகவும் அறிவித்துள்ளன என்கிற ​கேள்விக​ளை முன்​வைத்து வாதத்​தை ​தொடர ​வேண்டும்.\nஅணுமின் நி​லையங்களின் விசயத்தில் முழு​மையான பாதுகாப்​பை உத்திரவாதப்படுத்த முடியாது. அது சாத்தியமில்​லை என்று அந்நாட்டின் அரசுகள் பகிரங்கமாக அறிவித்துள்ளன. இவ்விசயங்கள் இந்தியா ​போன்ற நாட்டு மக்களுக்கு ​சென்று ​சேராத வண்ணம் மத்திய அரசு திட்டமிட்டு தடுத்து வருகிறது.\n���ப்பான், ​ஜெர்மன் ​போன்ற வல்லரசுகளா​லே​யே சாத்தியமில்லாத விசயத்​தை, – மிகக் கு​றைந்த மக்கள் ​தொ​கையும் அதிக ​செல்வ வளமும், ​தொழில்நுட்ப வளர்ச்சியும் ​கொண்ட நாடுகளா​​லே​யே பாதுகாப்​பை உத்திரவாதப்படுத்தமுடியாத நி​லையில் – இந்திய அரசு ப​ழை​யை அணுமின் நி​லையங்க​ளைவிட அதிக ​மெகாவாட்ஸ் தயாரிக்கும் அதிதிறண் வாய்ந்த ரியாக்டர்க​ளை இறக்குமதி ​செய்வதன் ஆபத்து நி​னைத்துப் பார்க்க முடியாததாக உள்ளது என்பது எவ்வ​கையிலும் மி​கையில்​லை.\n​போபால் விஷவாயு பிரச்சி​னையி​ல் பாதிக்கப்பட்ட மக்கள் படும் துன்ப துயரங்க​ளையும், இன்னும் பல த​லைமு​றைக்கு இப்பிரச்சி​னைகள் ​தொடரும் என்ற உண்​மையும் அனுபவப்பூர்வமாக அறிந்த பின்னும் அணுமின்நி​லையங்க​ள் குறித்து ​பொறுப்பற்ற வாதங்க​ளை முன்​வைப்பது ​தேசத்து​ரோகமும், மக்கள் வி​ரோதமானதுமாகும் என்ப​தைத் தவிர ​வே​றென்ன ​சொல்லமுடியும்.\nஇரண்டாவதாக இவ்விசயத்தில் ​வைக்கப்படும் வாதம் மின்சாரத் ​தே​வைக்கு இ​தைவிட்டால் ​வே​றென்ன வழிகள் இருக்கின்றன உற்பத்திச் ​செலவு கு​றைவு, சுற்றுப்புறச்சூழல் மாசுபாடும் கு​றைவு. இந்த வாதங்கள் உண்​மையா\nஇ​வை உண்​மை​யை மூடிம​றைக்கும் அப்பட்டமான ​பொய்கள் என்றுதான் ​சொல்ல​வேண்டும். உற்பத்திச் ​செலவு கு​றை​வென்பது இந்தியாவின் ஏகாதிபத்திய சார்புத்தன்​மையிலிருந்து முன்​வைக்கப்படும் ஒரு வாதம். அணுமின்நி​லையங்களுக்கான மூலப்​பொருட்களுக்கு முழு​மையாக அந்நிய நாடுக​ளை சார்ந்​தே இந்தியா க​டைசி வ​ரை இயங்க​வேண்டும். ​மேலும் இந்தியாவின் மின்சாரத் ​தே​வையில் அணுமின் நி​லையங்களின் வழங்கல் ஐந்து சதவீதம் கூட கி​டையாது என்ப​தையும், புதிய அணுமின் நி​லையங்களும் முழு​மையாக இயங்கத் துவங்கினாலும் அ​வை 20 சதவீதத்​தைக் கூடத ​தொடாது என்ப​தையும், ஆனால் அதற்கு வி​லையாக நாம் தர​வேண்டியது ​கோடிக்கணக்கான மக்களின் வாழ்​வையும் அவர்களின் பரம்ப​ரையின் எதிர்காலத்​தையும், அவர்களு​டைய கால்ந​டைகள், நிலங்கள், உணவு நீர் ​போன்ற வாழ்வாதரங்க​ளையும், இப்புவியில் உள்ள ​கோடானு​கோடி உயிரணங்களின் வாழ்​வையும் என்ப​தை நாம் மறந்து விட முடியாது.\nமேலும் சுற்றுப்புறச்சூழல் பிரச்சி​னை​யை ​பொறுத்தவ​ரை, விபத்து எதுவும் ந​டை​பெறாவிட்டாலும் கூட அதன் கழிவுகளும், அதிலிருந்து கடலில் ​வெளி​யேற்றப்படும் நீரும் ​தொடர்ந்து ஆபத்தான கதிரியக்கத்​தை ​வெளியிடும், அ​வை அ​னைத்து உயிரணங்களுக்கும் நீண்ட காலங்களுக்கான நிரந்தரமான ​கேடுவி​ளைவிக்கும். கழிவுக​ளை எவ்வ​கையிலும் முழு​மையாக ஆபத்தின்றி ஒழித்துவிடமுடியாது.\nகடலில் ​கொட்டப்படும் அணுக்கழிவுகளும், கடலில் அணுக்கழிவுக​ளைச் சுமந்து ​கொண்டு நிரந்தரமாக அ​லையும் கப்பல்களும், பின்தங்கிய நாடுகளில் யாருக்கும் ​தெரியாமல் ​கொட்டப்படும் கழிவுகளுமாக ஒட்டு​மொத்த பூமியில் வாழும் உயிரணங்களுக்கும் நிரந்தரமான உயிராபத்தாக வளர்ச்சிய​டைந்து ​கொண்டிருக்கிறது.\nமூன்றாவதாக ​வைக்கப்படும் வாதம், விஞ்ஞான வளர்ச்சியில் எதில்தான் ஆபத்தில்​லை, சுற்றுப்புறச்சூழலுக்கு ​கேடு இல்​லை என்பது. ஆனால் இத்​த​கைய வாதங்கள் முன்​வைப்பதற்குக் கூட லாயக்கற்ற அபத்த வாதங்களாக இருந்தாலும் அணுமின்சாரத்​தை அரசும், ஆளும் வர்க்கங்களும் உயர்த்திப்பிடிப்பதனால் இத்த​கைய வாதங்க​ளைக் கூட ​வெட்கமின்றியும் துளியும் அறிவு​பொருத்தமின்றியும் பலரும் முன்​வைக்கிறார்கள்.\nஒரு புதிய விசயத்​தை ந​டைமு​றைப்படுத்துவதற்காக எந்தளவிற்கு ஆபத்துக்க​ளை (ரிஸ்க்) எதிர்​கொள்ளலாம், இதுவ​ரையான பிற விஞ்ஞான சாதனங்களின் பக்கவி​ளைவுகளுக்கும், விபத்து பாதிப்புகளுக்கும் இதற்குமான பண்புரீதியான வித்தியாசத்​தை மூடிம​றைப்பதாக​வே இவ்வாதம் முன்​வைக்கப்படுகிறது.\nபாரதியார் பாடல்வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது, “கண்க​ளை விற்று சித்திரம் வாங்கினால் ​கை​கொட்டிச் சிரியா​ரோ”. வாழ்வதற்காகத்தான் வளர்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும். ஒட்டு​மொத்த வாழ்​வையும் ஒரு விபத்தில் இழந்துவிடக்கூடிய அளவிற்கு ஆபத்​தை எதிர்​கொண்டு முன்​வைக்கப்படும் வளர்ச்சி யாருக்காக\nகூடங்குளத்தில் திறக்கவிருக்கும் புதிய அணுமின்நி​லையத்​தைத் ​தொடர்ந்து அப்பகுதி பாதுகாப்புக் வ​ளையத்திற்குள் ​கொண்டுவரப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடலில் மீன்பிடிக்கத் த​டைவிதிக்கப்படுகிறது. அப்பகுதியில் கடலில் கலக்கப்படும் அணுமின்சார நி​லையத்தின் ​கொதிநீரின் மூலம் கடலிலும் நிலத்திலும் பரவும் கதிரியக்கத்தால் கடல்வாழ் உயிரணங்களுக்கும், நிலவாழ் உயிரணங்களுக்கும் தீர்க்க முடியாத மரபணு​வை​யே சி​தைக்கும் ​நோய்க்கூறுகள் ஏற்படவிருக்கின்றன. என்​றென்​றைக்குமாக நிரந்தர ஊணத்​தோடு சந்ததிகள் ​தோன்றப் ​போகின்றன.\nஏற்கன​வே நாடு முழுவதுமுள்ள 20 அணுமின் ரியாக்டர்களின் ​செயல்பாடுகளால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பும், அப்பகுதி வாழ்மக்களுக்கு ஏற்படும் பாதிப்பும், நிலம் மற்றும் கடல் உணவுகளில் பரவும் கதிரியக்க அபாயங்களும் முழு​மையாக ஆய்வு ​செய்யப்படவில்​லை, இந்திய அரசால் யா​ரையும் ஆய்வு ​செய்ய அனுமதிக்கப்படவில்​லை, கு​றைந்தபட்ச ஆய்வுகளும் ​வெளிவரமுடியாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இத்த​கையசூழலில் அ​தைவிட அதிகமான திறண்​கொண்ட ஒன்பது ரியாக்டர்கள் கூடங்குளம் உட்பட நாட்டின் ஐந்து இடங்களில் நிர்மானிக்கப்பட்டுக் ​கொண்டிருக்கின்றன.\nஏற்கன​வே தீவிரவாத பிரச்சி​னைகளால் காப்பாற்ற வழியற்று – எல்லா குண்டு​வெடிப்புக​ளையும் தடுத்துநிறுத்துவது சாத்தியமில்​லை என் ஆளும் கட்சிக​ளே பாராளுமன்றத்தில் அறிவிக்கின்றன – மும்​பையிலும் நாட்டின் பல்​வேறு இடங்களிலும் குண்டு​வெடிப்புகளில் உயிரிழந்து ​கொண்டிருக்கும் இந்தியாவில், பல ​கேந்திரமான இடங்களில் ஆபத்தான அணுமின்நி​லையங்க​ளை அ​மைப்பது என்பது இந்திய மக்களின் பாதுகாப்​பை புறக்கணித்து ஏகாதிபத்திய மற்றும் ​பெரும் முதலாளிகளின் நலன்க​ளைக் காக்க இந்திய அரசு ​பு​தைக்கும் ​டைனமட்கள் ​போன்ற​வை அன்றி ​வேறல்ல.\n(நன்றி: தடாகம் இ​ணையதளத்தில் ​வெளிவந்த என்னு​டைய கட்டு​ரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/29636-.html", "date_download": "2019-11-13T08:16:24Z", "digest": "sha1:NZETI4VSUEZ3ZDS7AV6OBOYG3XVWJNLW", "length": 12136, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "நோய்வாய்ப்பட்ட ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய எமினெம் | நோய்வாய்ப்பட்ட ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய எமினெம்", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nநோய்வாய்ப்பட்ட ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய எமினெம்\nராப் பாடகர் எமினெம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகரைச் சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.\n17 வயதான கேஜ் கார்மோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் போகவே அவர் இன்னும் சில நாட்களில் இ���ந்து விடுவார் என தெரிவிக்கப்பட்டது. பாடகர் எமினெமின் ரசிகரான கார்மோ, தான் இறப்பதற்கு முன் அவரை ஒருமுறை சந்திக்கவேண்டும் என விரும்பினார்.\nஇதையடுத்து கார்மோவின் நண்பர்களும், உறவினர்களும் #GetGageGarmoToMeetEminem என்ற ஹாஷ் டேகை உருவாக்கி, இவ்விஷயத்தை எப்படியாவது எமினெமின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.\nஇதை தெரிந்து கொண்ட எமினெம், மிசிகனில் இருக்கும் கார்மோவின் வீட்டிற்கு சென்று அவருடன் ஒரு மணிநேரம் உரையாடிவிட்டு வந்துள்ளார். இது குறித்து எந்த ஊடகத்திடமும் தெரிவிப்பதை எமினெம் விரும்பவில்லை.\nஎமினெம்ராப் பாடகர்ஹிப் ஹாப் பாடகர்கடைசி ஆசைரசிகர் ஆசைரசிகர் சந்திப்பு\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\n'நாட் அவுட்' ஆகாத பாஜக: மகாராஷ்டிராவில் ஆட்சி...\nயாரும் இல்லாத இடத்தில் சண்டைக்கு அழைப்பது எப்படி வீரமாகும்\nஅயோத்தியில் மசூதிக்கு 5 ஏக்கர் நிலம்: பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் முஸ்லிம்கள்\nஅன்புக்குப் பஞ்சமில்லை 4 ; ’நம்பிக்கைதானே வாழ்க்கை\nசிறிய படங்களைச் சாகடிக்கிறார்கள்: திரையரங்கு உரிமையாளர்களைச் சாடியுள்ள சுரேஷ் காமாட்சி\n - ட்விட்டர் நிறுவனம் விளக்கம்\n'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன: ஐசரி...\n'வானம் கொட்டட்டும்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n2035-ம் ஆண்டில் நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்; இளைஞர்கள் எண்ணிக்கை குறையும்\nதோனியின் ஓய்வு குறித்து பேசக்கூட கூடாது- பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆதரவு\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nபும்ரா போல் பந்துவீச முயற்சித்த பாட்டி: வீடியோ பார்த்து வியந்த ஜஸ்பிரித்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அசரென்கா அதிரடி தொடர்கிறது - தொடர்ந்து 3 போட்டிகளில்...\nஒபாமா வருகையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maiam.com/events-details.php?eid=169", "date_download": "2019-11-13T08:02:41Z", "digest": "sha1:HBC6LELLKXGDZ5EKLT4YUCRRUGLW5327", "length": 5725, "nlines": 28, "source_domain": "www.maiam.com", "title": "காமராஜரின் 117வது பிறந்தநாள் விழாவில் நம்மவர் / Nammavar at the117th Birth Anniversary Celebrations of Kamarajar - MAKKAL NEEDHI MAIAM | மக்கள் நீதி மய்யம்", "raw_content": "\nகாமராஜரின் 117வது பிறந்தநாள் விழாவில் நம்மவர்\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. அவ்விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார்.\nஅப்போது சிறப்புரையாற்றிய அவர், “எழுத்துக்கூட்டிப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் நினைத்துப் பார்க்க வேண்டிய பெயர் திரு.காமராஜர்.\nகாமராஜர் அவர்கள் ஆரம்பித்து வைத்த அற்புதக் கனவை யாரும் இடைஞ்சல் செய்து கலைத்து விடக்கூடாது என்ற காரணத்தினால் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கும் அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.\nஅனைவருக்கும் கல்வி என்று காமராஜர் அவர் எண்ணி திட்டம் தீட்டினார் அப்படியாகப்பட்ட கல்வி ஒரு சிலருக்கு மட்டுமானது என்று ஒதுக்கிவிடக்கூடாது.\nகல்வி மாணவரைத் சென்றடைய வேண்டும் என்று எண்ணிய தலைவர் திரு. காமராஜர்.ஆனால் இன்று கல்விக்காக தேர்வு எழுதுவதற்கு கூட பக்கத்து மாநிலத்திற்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கின்றது.\nஇதை இங்கிருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் இணைந்து மாற்றிடவேண்டும்.\nகாமராஜர் அவர்களின் கனவு பெருங்கனவு, அக்கனவினை கலையாமல் செயல்படுத்திட அனைத்துக்குழந்தைகளும் கல்வி கற்றிட வேண்டும் சட்டங்களை திருத்தும் அரசுகளும் செயல்படவேண்டும். எனது குரலும் தொடர்ந்து ஒலிக்கும்.\nகாமராஜர் அவர்கள் இந்த அரிய சாதனையை செய்திடுவதற்கு மிக முக்கியமான காரணம் கல்வி மாநில அளவில் கல்வி இருந்ததே மிக முக்கியமான காரணம்.\nஇந்திய நாடு பன்முகத்தன்மை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த நாடு நாம் அனைவரும் சேர்ந்து கண்ட கனவு.” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-06082019", "date_download": "2019-11-13T08:37:38Z", "digest": "sha1:7CYHPGD5OMUTMGMYWKCWICSAKRUYSQYW", "length": 17051, "nlines": 187, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 06.08.2019 | Today rasi palan - 06.08.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 06.08.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்���வர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n06-08-2019, ஆடி 21, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பகல் 01.30 வரை பின்பு வளர்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் இரவு 10.23 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப்பலன் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலை செய்தாலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அதில் வெற்றி அடையலாம். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை காணப்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nஇன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், செய்யும் வேலைகளில் சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமா��� நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளிவட்டார நட்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை.\nஇன்று உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு பகல் 11.01 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு நல்ல காரியத்திலும் கவனம் தேவை. தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்பட்டால் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று நீங்கள் சற்று குழப்பமுடன் காணப்படுவீர்கள். இன்று பகல் 11.01க்கு மேல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 13.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 12.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 11.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 10.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 13.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 12.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 11.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 10.11.2019\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில�� அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/gaming-consoles/jxd-v1000-mp5-mp4-mp3-music-game-player-console-43-tftcamera-fm-black-2500-game-free-with-fm-av-inout-4gb-memory-price-p4bP51.html", "date_download": "2019-11-13T06:58:40Z", "digest": "sha1:ROTKJBIJRD5I5G6PRKEWLIVTIEXI5ASB", "length": 12011, "nlines": 153, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி விலைIndiaஇல் பட்டியல்\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவு���் ௪ஜிபி மெமரி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி சமீபத்திய விலை Oct 19, 2019அன்று பெற்று வந்தது\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரிஷோபிளஸ் கிடைக்கிறது.\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 4,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\nஜஸ்ட் வஃ௧௦௦௦ மஃ௫ மஃ௪ மஃ௩ மியூசிக் கேம் பிளேயர் கன்சோல் 4 3 டப்ட்சமென்ற எம் பழசக் 2500 கேம் பிரீ வித் எம் அவ் இந்த அவுட் ௪ஜிபி மெமரி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/12/blog-post_15.html", "date_download": "2019-11-13T08:08:46Z", "digest": "sha1:2ASNC3YH5TE3LJI26ZQCYQ4MXRHWLY6F", "length": 15042, "nlines": 143, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: லஞ்சம், ஊழலுக்கு இணையாக மதுவையும் ஒழிக்க ஒன்றுபட வேண்டும்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nலஞ்சம், ஊழலுக்கு இணையாக மதுவையும் ஒழிக்க ஒன்றுபட வேண்டும்\nநாட்டில் லஞ்சம், ஊழலுக்கு இணையாக மதுவையும் ஒழிக்க அனைவரும் நேர்மையாக ஒன்றுபட்டு போராட வேண்டும் என கோ-ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் உ.சகாயம் தெரிவித்தார்.\nசட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற லஞ்ச, ஊழல் மற்றும் மது ஒழிப்புக்கான தொலைபேசி சேவை தொடக்க விழாவில் தொலைபேசி எண்ணை வெளியிட்டு சகாயம் பேசியதாவது:\nலஞ்சம் மற்றும் ஊழலை வேண்டுமானால் ஒழித்து விடலாம். ஆனால், தமிழகத்தில் மதுவை ஒழிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றனர். லஞ்சம், ஊழலுக்கு இணையாக மதுவை ஒழிக்க நாம் அனைவரும் நேர்மையாக ஒன்றுபட்டு போராட வேண்டும்.\nமக்கள் லஞ்சம் கொடுக்க முனையாமல் நேர்மையுடன் செயல்படுவதன் மூலமே நாட்டில் லஞ்சம், ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும்.\nஒரு நெசவாளன், 5.5 மீட்டர் சேலையை நெய்ய 19 ஆயிரம் முறைக்கு மேல் கை, கால்களை அசைக்க வேண்டும். ஆனால் இந்த நிலையில் ஒரு நெசவாளனின் ஒரு நாள் கூலி ரூ.75 மட்டுமே. ஆனால் அரசு அதிகாரிகளின் சம்பளம் இதை விட பல மடங்கு அதிகம். ஆகவே அதிகாரிகள் நெசவாளர்களுக்காக, அவர்களுடைய அவல நிலையை போக்க ஏதேனும் நன்மை செய்ய வேண்டும்.\nநான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றியபோது பன்னாட்டு நிறுவனமான பெப்சியின் குறிப்பிட்ட குளிர்பானம் குடிக்க இயலாததாக உள்ளது என புகார் வந்தது.\nஇதனைத் தொடர்ந்து அந்த நிறுவன தொழிற்சாலைக்கு சீல் வைக்க முனைந்தபோது பல விதங்களில் எனக்கு தடைகள் வந்தன. என்னுடைய சட்ட அறிவின் மூலம் பல்வேறு தடைகளை முறியடித்து பெப்சி தொழிற்சாலைக்கு சீல் வைத்தேன்.\nஅழகுசமுத்திரம் கிராமத்தில் சாராயம் விற்பதால் பலர் இறக்கிறார்கள் என தகவல் வந்தது. இதனை ஒழிக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காரணம் லஞ்சம், ஊழல். இதனால் என் மீதே கா��ல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை என் சட்ட அறிவின் மூலமே முறியடித்தேன். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் சாதாரண மக்களுக்கும் சட்ட அறிவு எவ்வளவு அவசியம் என்பது புரியும். சட்ட அறிவை பொதுமக்களிடம் வளர்க்க சட்ட பஞ்சாயத்து இயக்கம் போன்ற தன்னார்வ அமைப்புகள் உதவ வேண்டும் என்று கூறினார். முன்னதாக சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ.இளங்கோ பேசியது:\nஇந்த தொலைபேசி சேவையில், அரசு வழங்கும் சேவைகள் பற்றியும், லஞ்சம் கொடுக்காமல் சேவைகளைப் பெறுவது பற்றியும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை குறித்தும், மதுவினால் ஏற்படும் சமூகப் பிரச்னைகள் குறித்து புகார்கள் அளிக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த சேவைகள் தற்போது காலை 10 மணி முதல் மாலை 5 வரை 7 மணி நேரம் செயல்படுகிறது. இது வருங்காலத்தில் 24 மணி நேரமாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் ��ாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/10851", "date_download": "2019-11-13T08:19:01Z", "digest": "sha1:IDPE2A3ALNTH22DF3N7UT7RCCYTTSHPO", "length": 12837, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கோத்தபாயவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு.! | Virakesari.lk", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஇ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ; வடகிழக்கு மக்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா\n4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nபதவி வில­கிய பொலி­விய ஜனா­தி­ப­திக்கு மெக்­ஸிக்­கோவில் அர­சியல் புக­லிடம்\nஒற்றையாட்சி முறையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு - காவிந்த ஜயவர்த்தன\nகோத்தபாயவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு.\nகோத்தபாயவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 8 பேரை செப்டம்பர் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிமன்றில் வழக்கு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த சந்தேகநபர்கள் அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு ரூபா 11.4 பில்லியன் இலாபம் ஈட்டித்தந்துள்ளார்கள் என்றும் இதனால் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலஞ்ச ஊழல்சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவன்கார்ட் நிஷங்க சேனாதிபதி\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் பணிகள் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினத்தில் இருந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதுடன் அடுத்த வாரம் இடைக்கால அறிக்கையொன்றும் இரண்டு மாதங்களில் முழுமையான அறிக்கையையும் வெளியிடப்படும் என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் பணிகள் குழு பிரதான கண்காணிப்பாளர் மரிஸா மெதியஸ் கூறினார்.\n2019-11-13 13:20:35 ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் தேசிய சட்டம்\nஇ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ; வடகிழக்கு மக்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா\nஇலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­ய­வுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றமை முக்­கிய விட­ய­மாகும். வடக்கு மக்கள் சஜித்­துக்கு முழு­மை­யாக வாக்­க­ளிப்­பார்கள் என்று அந்த தரப்பு நம்­பு­கின்­றது. ஆனால் மக்கள் அவர்­களை புறக்­க­ணிப்­பார்கள். தமிழ்க் கூட்­ட­மைப்பு என்ன கூறி­னாலும் வடக்கு மக்கள் சஜித்தை ஆத­ரிக்­க­மாட்­டார்கள் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.\n2019-11-13 13:22:08 டிலான் பெரேரா ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி ஜனாதிபதி தேர்தல்\n4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு\nபூநகரி பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப் வாகனத்தில் பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் கடத்தப்பட்ட 4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.\n2019-11-13 13:12:18 4 இலட்சம் பெறுமதி மரக்குற்றிகள்\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nமக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கொள்­கையை விரும்பி அந்தக் கட்­சியின் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்கும் மக்கள், சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு விருப்பு வாக்கை அளிக்­கலாம்.\nசஜித் ஜனா­தி­ப­தி­யா­னதும் அர­சியல் கைதிகள் பொது மன்­னிப்பில் விடு­விக்­கப்­ப­டுவர் -விஜயகலா\nசஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யா­னதும், மிகுதி அர­சியல் கைதி­களும் பொது மன்­னிப்பு அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­ப­டுவர். அதற்­கான அழுத்­தங்கள் அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.\n2019-11-13 13:21:40 விஜ­ய­கலா மகேஸ்­வரன் ஜனா­தி­பதித் தேர்­த­ல் அர­சியல் கைதி­கள்\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு எதிராக மனுத்தாக்கல்\nசஜித் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்படுத்துவார் - அலி­சாஹிர் மௌலானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/6-new-medical-colleges-in-tiruppur-namakkal-nilgiris-ramanathapuram-virudhunagar-respectively/", "date_download": "2019-11-13T07:22:04Z", "digest": "sha1:QBYVCF6CHCB3DUBQQKVIDEPESCAB7SWJ", "length": 5041, "nlines": 79, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல் – Dinasuvadu Tamil", "raw_content": "\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல்\nin Top stories, அரசியல், தமிழ்நாடு\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மருத்துவ வசதி குறைவாக உள்ள மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.அதில், தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல் அள��க்கப்பட்டுள்ளது.\nதிருமணத்தை நிறுத்த காதலனை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட மணப்பெண் ..\nசபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனு நாளை உச்சநீதீர்மன்றம் முக்கிய தீர்ப்பு\n\"பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி\"- அமைச்சர் ஜெயக்குமார்..\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #ReduceDiwaliBusFare பரப்புவது யார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-11-54-31", "date_download": "2019-11-13T08:16:32Z", "digest": "sha1:UDHJSODIGSWJV77H36P7P3U5WA5SXQBY", "length": 9092, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "தொழிலாளர்கள்", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nதோசை விலை ஏன் குறையவில்லை\nநிதி ஒதுக்கீடு : தென்னகம் வஞ்சிக்கப்படுகிறது\n39 நாட்கள் நடந்த என்.எல்.சி தொழிலாளர்களின் போராட்டமும் படிப்பினையும்\nஅசல் நகலில் இடம் பெற்ற சமஸ்கிருத திணிப்பு கொள்கை சுருக்கப்பட்ட நகலில் மறைக்கப்பட்டது ஏன்\nஅனைத்துத் தொழிலும் கூட்டுழைப்பால் நடைபெறும் செயல்களே\nஅமித்ஷாவின் வருகை - அபாயத்தின் வருகை\nஅமீரகத்து வெயிலும், உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்க்கையும்\nஅமெரிக்க மழைக்கு குடை பிடிக்கலாமா\nஅரசு பள்ளிகளின் மோசமான நிலைமைக்கு எதிராகப் போராட்டம்\nஅரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்\nஅறிவாற்றல் இல்லையெனில் அரசியல் அதிகாரம் இல்லை\nஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறாதது ஏன்\nபக்கம் 1 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/24979-2013-09-20-03-18-50", "date_download": "2019-11-13T08:22:55Z", "digest": "sha1:HSVVRRL6IZVXL4C5C33NCZJVUQPE4IDP", "length": 11518, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "தூக்கணாங்குருவி", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 20 செப்டம்பர் 2013\nபறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது தூக்கணாங்குருவ���க் கூடு ஒன்றுதான். நூற்றுக்கணக்காண வைக்கோல், நீளமான புல்கள், தென்னை நார்கள், ஈரக்களிமண், மாட்டுச்சாணம், மின்மினிப்பூச்சி இவைகளால் சுமார் 3 வாரங்களாக முழு மூச்சுடன் இந்த கூடுகளை தூக்கணாங்குருவிகள் நெய்கின்றன. இந்த சேமிப்பிற்காக ஆயிரம் முறைக்கு மேல் பறக்கிறது.\nசெல்போன் கதிர்வீச்சு, வாகனங்களின் இரைச்சல், அளவுக்கதிகமாக செல்போன் டவர்கள், வயல்களில் பயன்படுத்தப்படும் உரங்கள் போன்றவைகளால் நாளுக்கு நாள் தூக்கணாங்குருவி இனம் அழிந்து வருகிறது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான குருவி இனங்கள் அழிவை நோக்கி சென்று விட்டன. டோடோ என்ற குருவி இனம் அந்தமான் காடுகளில் அழிந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோது அந்த ஒப்பந்தத்திற்கு டோடோ என்று பெயர் வைத்தனர். அந்தளவிற்கு குருவி இனம் புகழ்பெற்றது.\nதேனி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் தூக்கணாங்குருவிகள் தென்னை மரங்கள், பனை மரங்கள், கிணறுகள் என கூடுகட்டி வாழந்து வந்தன. ஆனால் சாலை விரிவாக்கத்தின்போது ஏராளமான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. அப்போது தூக்கணாங்குருவிகளும் அழிந்தன. தற்பொழுது செல்போன் கதிர்வீச்சால் தூக்கணாங்குருவி இனத்தின் முட்டைகள் கரு உற்பத்தியாகாத நிலை ஏற்பட்டு அழிவை தேடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய வாழ்நாள் உழைப்பையெல்லாம் ஒருங்கிணைத்து கட்டிய கூடுகள் கொடைக்கானல் சாலையில் விற்பனைக்கு வந்தது வேதனைக்குரியது மட்டுமல்ல, மனிதனால் ஒரு இனத்தை அழித்த வரலாற்றையும் நினைவுபடுத்துகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/43958-", "date_download": "2019-11-13T06:45:22Z", "digest": "sha1:Q2IVJNOXIZFIGBJJOEJYF5WHHAW6ABBI", "length": 5171, "nlines": 95, "source_domain": "cinema.vikatan.com", "title": "கவர்ச்சியாக போஸ் கொடுத்த எமி! | எமி ஜாக்சன், மேக்சிம் பத்திரிகை, amy jackson.", "raw_content": "\nகவர்ச்சியாக போஸ் கொடுத்த எமி\nகவர்ச்சியாக போஸ் கொடுத்த எமி\nஎமி ஜாக்சன் பிரபல பத்திரிக்கையின் அட்டைப் படத்��ிற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்தப் படத்தினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ட்விட் செய்துள்ளார். இதை 160க்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர், 400க்கும் மேற்பட்டோர் ஃபேவட்ரிட் கொடுத்துள்ளனர்.\nநடிகைகளின் படுகவர்ச்சியான புகைப்படங்கள் மட்டுமே அட்டைப் படமாக மேக்சிம் பத்திரிகையில் இடம்பெறும். இந்தமுறை எமிஜாக்சன் படுக்கையறையில் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நிற்பது போன்ற புகைப்படம் அட்டைப்படமாக இடம்பெற்றிருந்தது.\nஎமி இந்த பத்திரிகைக்கு போஸ் கொடுப்பது இது இரண்டாவது முறை. இதுவரை மேக்சிம் பத்திரிகையில் வெளிவந்த மற்ற நடிகைகளை காட்டிலும் எமி ஜாக்சனின் கவர்ச்சி கொஞ்சம் குறைவு தான் என்று கிசுகிசுக்கிறது சினிமா வட்டாரம்.\nஎமிஜாக்சன் தற்பொழுது இந்தி மற்றும் தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் உதயநிதி படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அட்லீ இயக்கத்தில் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் எமி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/redmi-note-7-pro-7098/", "date_download": "2019-11-13T07:16:30Z", "digest": "sha1:N5SI3TUNUQUCWO74RSZ5YQMEWX2AM6JI", "length": 20735, "nlines": 326, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\nரெட்மி நோட் 7 ப்ரோ\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 13 மார்ச், 2019 |\n48MP+5 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 13 MP முன்புற கேமரா\nஆக்டா கோர் 2.0 GHz\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nரூ.15,000/-க்கு கீழான சிறந்த போன்கள் ரூ.15,000/-க்கு கீழான சிறந்த கேமிங் போன்கள் சிறந்த 4ஜிபி ரேம் போன்கள்\nரூ.15,000/-க்கு கீழான சிறந்த போன்கள் ரூ.15,000/-க்கு கீழான சிறந்த கேமிங் போன்கள் சிறந்த 4ஜிபி ரேம் போன்கள் பெண்களுக்கான சிறந்த போன்கள் Top 10 Xiaomi Mobiles\nஅதிகம் காண்பி... குறைவாக காண்பி\nரெட்மி நோட் 7 ப்ரோ விலை\nரெட்மி நோட் 7 ப்ரோ விவரங்கள்\nரெட்மி நோட் 7 ப்ரோ சாதனம் 6.3 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2340 பிக்சல்கள���, 19:9 ratio திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5) எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 2.0 GHz, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 612 ஜிபியு, 4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்போர்ட் 48 MP (f /1.8) + 5 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங், எச்டிஆர், Portrait, பனாரோமா, EIS. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 13 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ரெட்மி நோட் 7 ப்ரோ வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், v5.0, யுஎஸ்பி வகை-C, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். ஹைப்ரிட் சிம் ஆதரவு உள்ளது.\nரெட்மி நோட் 7 ப்ரோ சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nரெட்மி நோட் 7 ப்ரோ இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nரெட்மி நோட் 7 ப்ரோ இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.11,799. ரெட்மி நோட் 7 ப்ரோ சாதனம் , , பிளிப்கார்ட், अमेजन வலைதளத்தில் கிடைக்கும்.\nரெட்மி நோட் 7 ப்ரோ புகைப்படங்கள்\nரெட்மி நோட் 7 ப்ரோ அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nநிறங்கள் நீலம், கருப்பு, சிவப்பு\nசர்வதேச வெளியீடு தேதி மார்ச், 2019\nஇந்திய வெளியீடு தேதி 13 மார்ச், 2019\nதிரை அளவு 6.3 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2340 பிக்சல்கள், 19:9 ratio\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5)\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 675\nசிபியூ ஆக்டா கோர் 2.0 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 48 MP (f /1.8) + 5 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 13 MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர், Portrait, பனாரோமா, EIS\nஆடியோ ப்ளேயர் MP3, WAV, eAAC +\nவீடியோ ப்ளேயர் MP4, H.264, H.263\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், ���்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், AI கேமரா, IR சென்சார், க்யுக் சார்ஜிங், எதிர்ப்புதிறன் எதிர்ப்புதிறன்\nரெட்மி நோட் 7 ப்ரோ போட்டியாளர்கள்\nமோட்டோரோலா மோட்டோ G8 பிளஸ்\nசமீபத்திய ரெட்மி நோட் 7 ப்ரோ செய்தி\nDiwali With Mi Sale: குறைந்த விலையில் சியோமி டிவி, ஸ்மார்ட்போன் விற்பனை.\nரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.Redmi K20 will start at Rs. 19,999 as part of the sales fest\nஅறிவிப்பு: ரெட்மி நோட் 7 & ரெட்மி நோட் 7 ப்ரோ இன் அடுத்த விற்பனை மற்றும் சலுகை.\nசியோமி நிறுவனம் நேற்று அதன் புது வரவான ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனை முதல் முறையாக பிளிப்கார்ட் மற்றும் மி வலைத்தளத்தில் துவங்கியது. முதல் நாள் விற்பனையான நேற்றே அணைத்து யூனிட்களையும் விற்றுத் தீர்ந்துவிட்டது.\nஅறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விலை என்ன தெரியுமா\nRedmi Note 7 Pro to be priced around Rs 21000.சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தின் அடுத்த அறிமுகமான சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8ப்ரோ, ரெட்மி நோட் 8 மாடல் இன்று பகல் 12மணி அளவில் அமேசான், மி.காம் உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு வருகிறது குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.\n64 மெகா பிக்சல் கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்\n இந்தியச் சந்தையில் பட்ஜெட் விலையில் 48 மெகா பிக்சல் கேமராவான ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை சியோமி அறிமுகம் செய்தது.அதேபோல் அடுத்தபடியாக 64 மெகா பிக்சல் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nரெட்மி நோட் 7 ப்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/heavy-traffic-jams-in-most-of-the-places-of-chennai-as-heavy-rain-lashed-363349.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T07:56:03Z", "digest": "sha1:6GCODIJ74WMTKTWRWYF4F46FW2SBFQSL", "length": 16595, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "குளம் போல் தேங்கிய சென்னை.. ஆமை போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.. ஆபீஸுக்கு இரு மடங்கு \"லேட்\" | Heavy traffic jams in most of the places of Chennai as heavy rain lashed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஐப்பசி பவுர்ணமி : தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் #அன்னாபிஷேகம் - பக்தர்கள் பரவச தரிசனம்\nசர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா\nமோடி மீதான ''திருடர்'' விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSembaruthi Serial: என் பெரியய்யா எனக்கு வாங்கிட்டு வந்த புடவையை நீ கட்டிப்பியா\nகாவி சாயம் பூச முடியாது என கூறிவிட்டு அரை மணி நேரத்தில் ரஜினியே பூசி மெழுகினார்- சீமான் செம அட்டாக்\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nTechnology ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுளம் போல் தேங்கிய சென்னை.. ஆமை போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.. ஆபீஸுக்கு இரு மடங்கு \"லேட்\"\nசென்னை: ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னையில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு பெய்த மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.\nஇதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஒரு நாள் மழைக்கே குளம் போல் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின��றனர்.\nஅதி தீவிர மேகங்கள்.. மேக வெடிப்பு போல் கொட்டிய மழை.. எல்லாம் நடந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்\nபொதுவாக மழை காலங்களில் டிராபிக் ஜாம் ஏற்படும் என்பதால் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு மக்கள் முன் கூட்டியே புறப்படுவது வழக்கம். ஆனால் நேற்று இரவு குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அலர்ட்டாக இருந்தனர்.\nஇதையடுத்து காலை 7 மணிக்கே கிளம்பிவிட்டனர். எனினும் கோயம்பேடு, அண்ணாநகர், நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. இதனால் ஆமை போல் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபோக்குவரத்து நெரிசலால் முக்கிய சாலைகள் முடங்கின. மழை இன்னும் தொடர்வதால் போக்குவரத்து நெரிசலால் இரு மடங்கு தாமதம் அலுவலகங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஎதை விட்டு வைக்கவில்லை.. இந்த தேன் சிட்டு.. மயிலறகாய் வருடும்.. பி.சுசீலா.. 85 வயசு\nலோக்சபா தேர்தல்.. உலக கோப்பை போட்டியை மிஞ்சிய அஜித் புகழ்.. டிவிட்டரில் வருடம் முழுக்க ஒரே கிங்\nவள்ளுவரை யாருமே நேரில் பார்த்ததில்லை.. அவரது தலையில் குல்லா கூட வைக்கலாம்.. திருமாவளவன் அதிரடி\nஉள்ளாட்சித் தேர்தல்... மாற்றுத்திறனாளிகள் போட்டியிடலாம்... அரசு சட்டத்திருத்தம்\nஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்... ராஜேந்திரபாலாஜி உறுதி\nஉன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே.. பழமொழி சொல்லி.. மகாராஷ்டிராவை போட்டு தாக்கும் ராமதாஸ்\nசோடி போட்டுக்கலாமா சோடி... சோஷியல் மீடியாவில் சண்டை போடுவது எப்படி\nசென்னை விமானநிலையம் - கிளம்பாக்கம் இடையில் மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டம்\nஇனி பிரச்சனை இல்லை.. வேளச்சேரி பரங்கிமலை இடையே மின்சார ரயில் எப்போது.. சூப்பர் தகவல்\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:47:14Z", "digest": "sha1:QUMPXBPSOPPZ5MSAJRLNH62W4WY5YT6O", "length": 21696, "nlines": 269, "source_domain": "tamil.samayam.com", "title": "சஞ்சீவ்: Latest சஞ்சீவ் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nMagizh Thirumeni: மகிழ் திருமேனி இயக்கும...\nகடவுள் மீது நம்பிக்கை கொண்...\nகண்ணைக் கவரும் ரெஜினா கஸாண...\nலதா மங்கேஷ்கர் பாடிய ஆராரோ...\nபேனர் வைக்க வேண்டாம்: விஷா...\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேம...\nகோவை கொடிக் கம்பம் விவகாரத...\nஇடி, மின்னலுடன் மழை: உங்க ...\nபழங்கால சிலைகள் சீரழிவதை அ...\nRohit Sharma 264: யார் என்று புரிகிறதா\nபேட்... பேடு.. பேடுல பட்டு...\nCSK: அடுத்த ஐபிஎல் தொடரில்...\nஇப்போவே பிங்க் பந்தில் பயி...\nமேலுமொரு பட்ஜெட் விலையிலான க்வாட் கேமரா ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் பேயாக மாறிய ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: 5 நாட்களுக்கு பின் நல்ல செ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜ...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\n'படித்த வாத்தியார் வேண்டாம் ...தி..\nஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்..\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் ..\nPunjab Lottery Prize : ஓவியருக்கு கிடைத்த ரூ2.5 கோடி லாட்டரி... அவ்வளவு பணத்தை என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nஇமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவருக்கு ரூ2.5 கோடி லாட்டரி சீட்டு பரிசு கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே காணுங்கள்.\nபாட்டு பாடி மனைவியிடம் பல்பு வாங்கிய சாந்தனு: வைரல் வீடியோ\nசாந்தனு தனது மனைவி கீர்த்தியுடன் தாஜ்மஹாலுக்கு விசிட் அடித்துள்ளார்.\nThalapathy 64 முதல் முறையாக விஜயுடன் நடிக்கும் ரம்யா\nதளபதி 64 படத்தில் தொகுப்பாளினி ரம்யா இணைந்துள்ளார்.\nBigil: தளபதி 64 ��டத்துல இத்தன பேரு நடிக்கிறாங்களா\nவிஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்து முழு விவரம் வெளியாகியுள்ளது.\nடெல்லியில் அதிகரித்த காற்று மாசு: திணறும் தளபதி 64 படக்குழு\nடெல்லியில் நடந்து வரும் தளபதி 64 படப்பிடிப்புக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nBigil: டெல்லி விமான நிலையத்தில் விஜய்: தொடங்கியது தளபதி 64 படப்பிடிப்பு\nவிஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நேற்று மாலை தொடங்கியுள்ளது.\nThalapathy 64: விஜய் படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: அபிராமி\nவிஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிடுவேன் என்று நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.\nGouri G Kishan: விஜய் படத்தில் இணைந்த 96 பட பிரபலம்\nவிஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில், விஜய் சேதுபதியின் 96 படத்தில் நடித்த கௌரி ஜி கிஷண் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nரூ.200 கோடி வசூல் குவித்த பிகில், ஹாட்ரிக் ஹிட் கொடுத்த விஜய்\nவிஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.\nபிகில் படத்தை பார்த்த தளபதி 64 படக்குழுவினர்\nவிஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை தளபதி 64 படக்குழுவினர் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.\n'தளபதி 64' ஃபர்ஸ்ட் லுக் எப்போ ரிலீஸ் தெரியுமா\nதளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nBrigida: ஆஹா கல்யாணம் நடிகைக்கு இப்படியொரு வாய்ப்பா\nயூடியூப்பில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸ் மூலம் பிரபலமான நடிகை பிரிகிதா, விஜய்யின் தளபதி 64 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதளபதி 64 படத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா\nதளபதி 64 படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகிவுள்ளது.\nதளபதி 64 படத்தில் விஜய் கேங்ஸ்டரா\nபிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் கேங்ஸ்டராக நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nதளபதி 64: ஆக்ஷன் காட்சிக்காக டெல்லி பறந்து செல்லும் படக்குழு\nதளபதி 64 படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.\nNavnita Gautam: ஆர்சிபி அணியில் பெண் மசாஜ் தெரபிஸ்ட்...\nஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பெண் மசாஜ் தெரபிஸ்ட்டை நியமித்துள்ளது. இதன் மூலம் பெண் துணை ஊழியரை நியமித்த முதல் ஐபிஎல் அணி என்ற பெருமை பெற்றுள்ளது.\nKavin: மீண்டும் லோஸ்லியாவுடன் ஜோடி சேரும் கவின் விரைவில் ராஜா ராணி 2\nராஜா ராணி தொடரின் 2 ஆம் பாகத்தில் கவின் மற்றும் லோஸ்லியா இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nவிஸ்த்ரா விமான டிக்கெட்டுக்கு 48 மணி நேர சலுகை\n\"இது போன்ற சலுகைகளை அடிக்கடி வழங்குவதில்லை. இந்தப் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடுகிறோம்.\" என அந்நிறுவனத்தின் அதிகாரி சஞ்சீவ் கபூர் தெரிவித்துள்ளார்.\nThalapathy 64 இணையத்தில் லீக்கான சூட்டிங் ஸ்பாட் வீடியோ\nதளபதி 64 படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்காகி வைரலாகி வருகிறது.\nபாலியல் வலை வீசி மிரட்டல்; மத்தியப்பிரதேசத்தை உலுக்கிய ’ஹனிடிராப்’ பாலியல் மோசடி\nபாலியல் வலையில் விழ்த்தப்பட்ட அதிகாரிகள், அரசியல் தலைவர்களை மிரட்டி அவர்களிடம் பணம் பறிப்பது, அரசு ஒப்பந்தங்களை பெறுவது உள்ளிட்ட காரியங்களை செய்து வந்துள்ளனர்\nசமந்தா இப்படி செய்வார்னு சத்தியமா எதிர்பார்க்கல\nமனைவி பணம் அனுப்பாததால் ஆத்திரம். பெண் குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் தந்தை.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..\nShajahan Taj Mahal : அடுத்து தாஜ்மஹால் தாஜ்மஹாலைச் சுற்றும் புரளிகளும் உண்மைகளும் \nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபுதிய வீட்டை விற்க எத்தனை நாள் ஆகும் தெரியுமா\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-07082019", "date_download": "2019-11-13T08:35:07Z", "digest": "sha1:FB5JDWTCCSRYFYCAFRZUB47MZTQ7UWP2", "length": 17154, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 07.08.2019 | Today rasi palan - 07.08.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 07.08.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n07-08-2019, ஆடி 22, புதன்கிழமை, சப்தமி திதி பகல் 11.41 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. சுவாதி நட்சத்திரம் இரவு 09.35 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும் சூழ்நிலை உருவாகும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும்.\nஇன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். புதிய பொருட்கள் சேரும்..\nஇன்று நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவு செய்ய வேண்டி வரும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். வேலையிலும் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் தலையீட்டால் திருமண முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களு���ன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் மற்றவருடைய நன்மதிப்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு தேடி வரும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இந்த நாள் இருக்கும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிட்டும். அரசியல் பிரமுகர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்கள் நட்புடன் செயல்படுவார்கள். சேமிப்பு பெருகும்.\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, அசதி ஏற்படும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் சற்று ஏமாற்றத்தை அளிக்கும். எடுத்த காரியம் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று நீங்கள் செய்யும் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. பணியில் கவனம் தேவை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 13.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 12.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 11.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 10.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 13.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 12.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 11.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 10.11.2019\n.. ட்விட்���ர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/sea-species-are-sprinting-towards-the-polar-regions-because-of-climate-change", "date_download": "2019-11-13T08:07:29Z", "digest": "sha1:IB2AOEWOLU4EBL3FAVLK3PDSUA3IQJP4", "length": 15213, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "உயரும் வெப்பம்... கொதிக்கும் கடல்... துருவங்களை நோக்கித் தப்பிச் செல்லும் உயிரினங்கள்! #SaveTheSea | Sea species are sprinting towards the polar regions because of climate change", "raw_content": "\nஉயரும் வெப்பம்... கொதிக்கும் கடல்... துருவங்களை நோக்கித் தப்பிச் செல்லும் உயிரினங்கள்\nதற்போதைய அபாயங்களுக்குக் கடல்வாழ் உயிரிகளின் புதுப்புது வாழ்வியல் மாற்றங்களும், கடலில் கிடைக்கும் ஆக்சிஜன் அளவு குறைவதும், அமிலமயமாக்க (Acidification) விளைவுகளும்கூடக் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nபளபளப்பான பங்குனி மாத உச்சிப் பொழுதில், ஒரு குவளை நீரை வெயிலில் வைத்து எடுத்தால் எத்தனை சூடாக இருக்கும் அதைவிடப் பன்மடங்கு வெப்பத்துடன் கொதித்துக் கொண்டிருக்கின்றன பெருங்கடல்கள்.\nபொதுவாகக் கோடைக் காலம் தொடங்கினாலே மலைப்பகுதிகள், நீர்நிலைப் பகுதிகளை நாடித்தான் பெரும்பாலானோர் செல்கிறார்கள். ஆனால், வெப்பத்தைத் தணிப்பதற்காக அவர்கள் செல்லும் நீர்நிலைப் பகுதிகள், நிலப்பகுதிகளைவிட ஏராளமான வெப்பத்தைத் தன்னுள் உறிஞ்சி வைத்திருக்கின்றன.\nஇதைப் புரிந்துகொள்ள நாம் பசுமை இல்ல வாயுக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.\nசூரியனிலிருந்து வெளியேறும் வெப்பமான கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. அத்தகைய கதிர்களின் ஒரு பகுதி பூமியின் நிலப்பரப்பை அடையும் முன்பே வளிமண்டலத்தில் கரைந்து விடும். அதில் தப்பி வரும் கதிர்களைப் பூமியின் மேற்பரப்பு பிரதிபலித்து மீண்டும் வளிமண்டலத்திற்கே அனுப்பி விடும். அதில் எஞ்சியுள்ள கதிர்களே பூமியின் மேற்பரப்பில் வெப்பத்தைப் பரப்புகின்றன.\n`நீந்தக் கற்கும் முன்னே கடலில் மூழ்கிவிட்டன’ - வெப்ப மயமாதலால் அழியும் பென்குயின்கள்\nகுவளைத் தண்ணீர் சூடாவதும், துவைத்த துணிகள் உலர்ந்து போவதும், வெறும் மண் - பாலைவன மண்ணாகக் கொதித்துப் போவதும் இந்த எஞ்சியுள்ள கதிர்களால்தான்.\nநிலப்பரப்பில் 2.1% ஆகவும் உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகளில் 2.1% ஆகவும் அதிகரித்துவிட்டதால் அனைத்தும் கொதித்துக் கொண்டிருக்கின்றன.\nஎஞ்சிய 93.4% வெப்பத்தையும் பூமியின் 70.9% பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் பெருங்கடல்கள்தான் உறிஞ்சி வைத்திருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், எந்நேரமும் உலைக்கூட்டி வைத்த அடுப்பாகப் பெருங்கடலில் வாழும் உயிரினங்கள் கொதித்து வருகின்றன.\nஇந்நிலையில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில், ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. ராக்ஷி மேத்யூ கொல் (Roxy Mathew Koll), அஞ்சல் பிரகாஷ் (Anjal Prakash) ஆகிய இந்தியர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கட்டுரையை அரசுகளுக்கு இடையேயான பருவநிலை மாற்றக் குழு (IPCC) வெளியிட்டது.\nகடலின் மேற்பரப்பில் வாழும் உயிரினங்கள் குளிர்ந்த நீரைத் தேடி, வெறும் பத்தாண்டுக் காலத்தில் மட்டும் துருவத்தை நோக்கி 52 கி.மீ தூரம் நகர்ந்திருக்கின்றன. இந்த நகர்வு 1950-களிலிருந்தே தொடங்கிவிட்டது.\nசர்வதேச அளவிலான கடல்சார் மற்றும் காலநிலை விஞ்ஞானிகள்\nபத்தாண்டுக்கு 52 கிலோமீட்டர் என்றால், 1950 முதல் 2019 வரை எவ்வளவு தூரம் அவை துருவம் நோக்கி நகர்ந்திருக்கும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம். நிலைமை இவ்வாறு இருக்கையில், கடலின் தரை மட்டத்தில் வாழும் உயிரினங்களும் மேற்குறிப்பிட்ட அதே பத்தாண்டு இடைவெளியில் 2030 கி.மீ தூரம் பெயர்ந்துள்ளன.\nஇதற்கான காரணத்தைப் பின்வருமாறு வரையறுக்கலாம். 1970-களில் இருந்து, சுற்றுப்புறத்தில் உள்ள அதீத வெப்பத்தை 90% முழுவதுமாகப் பெருங்கடல்கள் உறிஞ்சிவருகின்றன. இதனால் 1993 கா���கட்டத்திலிருந்து கடல் வெப்பமயமாதல் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 1982-ம் ஆண்டிலிருந்து வெப்ப அலைகளின் அதிர்வெண்களும் இருமடங்கு உயர்ந்துள்ளன. இதனால் கடலின் தரைப்பகுதியைக்கூட வெப்பம் அதிகமாகத் தாக்கியுள்ளது.\nஇந்த வெப்பமே, கடல்வாழ் உயிரினங்களைக் குளிர்ந்த நீரடர்ந்த துருவத்தை நோக்கி நகர வைத்திருக்கிறது.\nஇதன் கோரமுகம் புரிவதற்கு மேலும் ஓர் உதாரணத்தைச் சொல்லலாம். எல்விரா பொலோக்சன்ஸ்கா (Elvira Poloczanska) என்ற‌ ஆஸ்திரேலிய ஆய்வாளர் 2013-ல், தான் ஆய்ந்த கடல் உயிரிகளுள் 82% உயிரினங்கள் துருவங்களை நோக்கி நகர்வதை உறுதி செய்துள்ளார். நீர்நிலைகளில் வாழும் நுண்ணுயிரியான மிதவைவாழிகள் (Zooplanktons) கூட துருவத்தை நோக்கி நடைபோடுவதாக லுகாஸ் ஜான்ங்கர்ஸ் (Lucas Jonkers) என்ற ஆய்வாளரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு உறுதி செய்கிறது.‌\nசில இடங்களில், வெப்பம் தாளாமல் இவை கடலின் தரைப்பகுதியை நோக்கி நகர்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. 2008-ம் ஆண்டு இதை உறுதிப்படுத்தும் விதமாக நிக்கோலஸ் கே. துல்வி (Nicholas K.Dulvy) தலைமையிலான ஆய்வு, வடக்கு கடல் பகுதி (North Sea) கடந்த 25 வருடங்களாகப் பத்தாண்டுக்கு ஒருமுறை கடல்வாழ் உயிரிகளின், உயிர்வாழும் சூழலை 3.6 மீட்டர் ஆழப்படுத்தி வருவதாகக் குறிப்பிடுகிறார்.\nஅழிக்கப்பட்ட பவளப்பாறைகள்... கடல் அரிப்பால் கரையும் தீவுகள்\nஉலக அளவில் 70% மீன்கள் முழுவதுமாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன. அதிதீவிரமாக வேட்டையாடப்பட்டுவிட்டன அல்லது ஏதோ ஒரு மிகப்பெரிய சமூகவியல் சிக்கலுக்கு ஆளாக்கப்பட்டு இறந்துவிட்டன.\nஐ.நா-வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO)\nஇந்த அபாயங்களுக்குக் கடல்வாழ் உயிரிகளின் புதுப்புது வாழ்வியல் மாற்றங்களும், கடலில் கிடைக்கும் ஆக்சிஜன் அளவு குறைவதும், அமிலமயமாக்க விளைவுகளும்கூடக் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nமனிதர்கள் உட்படப் பூமியின் அனைத்து உயிரினங்களுமே பிணைக்கப்பட்ட வாழ்வியலைக் கொண்டுள்ளன. நாம் சூழலியல் அக்கறையின்றிச் செய்த செயல்களால், கடலில் ஏற்பட்ட இந்த மாற்றம் மனித இனத்திற்கும் பலத்த அபாயங்களைப் பரிசளிக்கக் காத்திருக்கிறது. நாமும்கூட இதுபோல், பூமிச்சட்டியில் வறுபடும் காலம் வெகு தொலைவில் இல்லை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/lockup-death-of-krishnagiri-police-station-cpim-request-to-order-cbcid-inquiry", "date_download": "2019-11-13T06:40:54Z", "digest": "sha1:FVH6UOOHT2WGEJPOU6R5ZCTOVSFDL42P", "length": 12337, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், நவம்பர் 13, 2019\nகிருஷ்ணகிரி காவல் நிலைய லாக்கப் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஎம் கோரிக்கை\nகிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் நடந்த ‘லாக்கப்’ மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:-கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம் பள்ளி வட்டம், புளியாண்டப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் (20). இம் மாதம் 5 ஆம் தேதி கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவலர்கள் வழக்கு ஒன்றின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். போலீஸ் காவலில் இருந்த மதன்குமார் செப்.7 ஆம் தேதி இரவு இறந்துள்ளார். போலீஸ் காவலில் இருந்த மதன் குமாரை காவல்துறையினர் அடித்து, துன்புறுத்தி, சித்ரவதை செய்ததன் விளைவாகவே அவர் இறந்துள்ளார் என்பது கிடைக்கப்பெற்ற தகவல்களின் மூலம் தெரிய வருகிறது. கிருஷ்ணகிரி காவல்துறையினரின் இந்த சட்டவிரோத, மனித உரிமை மீறல் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.மதன்குமார் கடந்த 5 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீட்டிற்கு வரவே இல்லை. இந்நிலையில் 6 ஆம் தேதி கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவலர்கள் அதே கிராமத்தில் வசிக்கும் கணேசன் என்பவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது தான், மதன்குமார் கிருஷ்ணகிரி காவல்துறையினரின் காவலில் இருப்பதே பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது. உடனே அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு சென்று தனது மகனை விடுவிக்க வேண்டுமென கேட்டுள்ளனர்.இந்நிலையில் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் இருந்த மதன் குமார் செப். 7அன்று இரவு 2 மணிக்கு ஊத்தங்கரை மருத்துவமனை யில் இறந்து விட்டதாக ப���ற்றோர்களுக்கு காவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி காவல் நிலையத்திலிருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்தங்கரை மருத்துவமனையில் மதன்குமாரை சேர்த்துள்ளது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள் ளது. மேலும் காவல்துறையினரின் சித்ரவதையால் மதன்குமார் இறந்துள்ளதை மறைக்கவே, காவல்துறையினர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெளிவாக தெரியவருகிறது.\nதமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாக நிகழ்கின்றன. காவல்துறையினர் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு, சட்டவிதிகளுக்கு புறம்பாக விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படும் நபர்களை காவல் நிலையத்தில் வைத்து அடிப்பது, சித்ரவதை செய்வது, பொய்வழக்குகளை ஏற்க நிர்ப்பந்திப்பது, அடித்து கொலை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தினசரி செய்திகளாக மாறியுள்ளன. இதனை தடுக்க வேண்டிய தமிழக அரசோ, காவல்துறை உயர்அதிகாரிகளோ எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாததன் விளைவே இதுபோன்ற லாக்கப் மரணங்களும், மனித உரிமை அத்துமீறல் செயல்களும் அதிகரித்து வருகின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.எனவே மதன்குமார் கொலையில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனைவரின் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து, உடனே கைது செய்ய வேண்டும். இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். உயிரிழந்த மதன் குமார் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.மேலும், லாக்கப் மரணங்களை தடுப்பதற்கும், காவல்துறையினர் சட்டவிதிகளையும், மனித உரிமைகளையும் மீறாமல் கடமையாற்று வதை தமிழக அரசும், காவல்துறை உயர்அதிகாரிகளும் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.\nTags கிருஷ்ணகிரி லாக்கப் விசாரணை சிபிஎம் inquiry\nகிருஷ்ணகிரி காவல் நிலைய லாக்கப் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஎம் கோரிக்கை\nகணினிக்கதிர் : இந்த மாத அறிமுகங்களும் அப்டேட்களும் பேஸ்புக் மெஸஞ்சர்\nதோழர் வே.மீனாட்சி சுந்தரம் நினைவு தினம்\nகர்நாடகா: 17 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்ல���ம் - உச்சநீதிமன்றம்\nராமர் கோயிலை எந்த அறக்கட்டளை கட்டுவது அயோத்தி சாமியார்களுக்குள் அடிபிடி சண்டை துவங்கியது\nபாஜகவுக்கு ஒரே ஆண்டில் ரூ. 700 கோடி நன்கொடை\nஇந்திய தொழிற்துறை 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு\nஅயோத்தி தீர்ப்பு: ஒவைசி மீது வழக்குப் பதிவு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-11-13T08:12:08Z", "digest": "sha1:R4ZQXDFDTWBLBZRW7Q46BDITO3Z5VCE6", "length": 4584, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "வலிகாமம் மேற்கில் திண்மக் கழிவகற்றல் திடலை மீளமைக்க நடவடிக்கை! | EPDPNEWS.COM", "raw_content": "\nவலிகாமம் மேற்கில் திண்மக் கழிவகற்றல் திடலை மீளமைக்க நடவடிக்கை\nவலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை கொட்டும் திடலை மீளமைப்பதற்கான நடவடிக்கைகளை வலிகாமம் மேற்கு பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.\nஇதனடிப்படையில் நேற்றையதினம் அராலி கிழக்கிலுள்ள குறித்த பிரதேச சபையின் சுகாதார குழு தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.\n10 மில்லியன் ரூபா செலவில் குறித்த திண்மக்கழிவகற்றல் திடல் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாலங்களிற்கேற்ப பிறபயிர்ச்செய்கையில் ஈடுபடுங்கள் - கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம்\nஒதுக்கப்பட்ட 6893 கோடி ரூபா நிதி செலவிடப்படவில்லை\nசமுர்த்தியைப் பலப்படுத்துவோம் - ஜனாதிபதி\nகொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் மூழ்கிய கப்பல்\nவழமைக்கு திரும்பியது புகையிரத சேவைகள்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லு���் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36851-2019-03-22-10-54-58", "date_download": "2019-11-13T08:07:47Z", "digest": "sha1:2L7A7LZDWO2I63LUN76GNIZI6AR5NHRG", "length": 25046, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "வட்டார இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - மார்ச் 2019\nவடக்கு மாகாண மக்களின் வரலாற்று ஆவணமாக போர்க்காலச் சிறுகதைகள்\nநாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்கள் - திறனாய்வுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதமிழ்ச் சமூகம் - திராவிட இயக்கம் - திருக்குறள்\nசாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும்\nஇங்கேயும் ஒரு ஆரண்ய காண்டம்\nஏன் வேண்டும் குழந்தை எழுத்தாளர் சங்கம்\nஊதா நிற கொண்டை ஊசி கதைகள் - விமர்சனம்\nதொலைநோக்கோடு செயல்படுவதே என்.சி.பி.எச்-ன் தனிச்சிறப்பு - தொல்.திருமாவளவன்\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nபிரிவு: உங்கள் நூலகம் - மார்ச் 2019\nவெளியிடப்பட்டது: 24 மார்ச் 2019\nவட்டார இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல்\nஇந்தியா 1947-இல் விடுதலை பெற்று, 1950-இல் ஒரு ஜனநாயகக் குடியரசாக மலர்ந்தது. எல்லா அம்சங் களிலும், புதிய இந்தியாவை இந்தியமயப்படுத்த வருங்காலத் தலைமுறையினரின் கல்வியில் கல்வி யாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்,\nமுதன்மையாகக் கல்வியை இந்தியமயமாக்க வேண்டும் என்று அன்றைய இந்தியப் பெரியார்கள் விரும்பினார்கள். மகாத்மா காந்தி, டாக்டர் அப்துல் கலாம் ஆசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன் முதலிய அக்காலப் பேராளுமைகள் இந்தியக் கல்வியை இந்தியமயப்படுத்தப் பல வழிகளைக் காட்டி யுள்ளார்கள். எல்லா வளர்ச்சிகளுக்கும் மூலமாக இந்திய அறிவியலும், அறவியல், அழகியலும் அமைய வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். பல அம்சங்களில் இந்த நோக்கங்கள் பெருமளவு நிறைவேறி வருகின்றன. தாய்மொழி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தாய்மண்ணின் வரலாறும், புவியியலும் கவனம் பெறுகின்றன.\nஆனாலும் ஆங்கில இலக்கியத்தைப் பொறுத்த வரையில், இன்றும் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் ஆங்கிலேயரின் படைப்புகள், குறிப்பாக இங்கில���ந்து மக்களையும், மரபுகளையும், பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட ஆங்கிலேய அறிஞர்களின் கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், நாவல்கள் முதலியன பெருமளவு மேற்கத்திய நாடுகளில் இருந்தே பெறப் பட்டு நம் நூல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது வருத்தம் தருகின்ற ஒரு செயல். இந்திய ஆங்கிலக் கல்வியில் இது ஒரு பின்னோக்குச் செயல்.\nஎன்ன காரணமோ தெரியவில்லை, தமிழ் நாட்டுக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணி செய்யும் பேராசிரியர்களுக்குத் தாய்மொழி மீது அக்கறை மிகக் குறைவாகவே உள்ளது. ஆங்கிலத்தை உயர்ந்த மொழியாகவும் தமிழைத் தாழ்ந்த மொழி யாகவும் கருதும் போக்கு அவர்களிடம் மிகுதியாகக் காணப்படுகிறது.\nஆங்கிலப் பேராசிரியர்கள் தாய்மொழியிலும் தேர்ச்சி உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் யாரும் கல்லூரிக்கு வெளியே வீட்டிலும் வீதியிலும் பெருமளவுக்கு ஆங்கிலத்தில் பேசுவ தில்லை. தாய்மொழியில்தான் பேசுகிறார்கள். அவர்கள் தாய்மொழியை நேசித்தால், தாய்மொழி யிலிருந்து ஆங்கிலத்துக்குப் பல படைப்புகளை எளிதில் மொழி மாற்றம் செய்து, உலக இலக்கிய அரங்குக்குத் தர முடியும். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எத்தனை ஆங்கிலப் பேராசிரியர்கள் இந்த முக்கியமானப் பணியைச் செய்கிறார்கள் செய்யவில்லை என்பதே பதில். ஏன் செய்யவில்லை செய்யவில்லை என்பதே பதில். ஏன் செய்யவில்லை காரணம் அவர்கள் தாய்மொழியை ஒரு தாழ்ந்த மொழியாகவும் ஆங்கிலத்தை உயர்ந்த மொழியாகவும் கருதுகிறார்கள். இந்தக் குறையைப் போக்கத் தாய் மொழி இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, நூல்கள் உருவாக்கி, அவற்றை ஆங்கிலப் பேராசிரியர்கள் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு நடத்தும்படிச் செய்வதே.\nஇரண்டு நூற்றாண்டுகளாக இங்கு நவீனத் தமிழ் இலக்கியம் பெருமைக்குரிய அளவில் வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. நாடகங்கள், கதைகள், கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், மொழி பெயர்ப்புகள் எனத் தமிழில் ஏராளம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பல உலகத் தரம் உள்ளவைகளாகவே தோன்றுகின்றன. ஆனால் பள்ளி களிலும் கல்லூரிகளிலும் மாணவர் பயிலும் ஆங்கில இலக்கியப் பாடத்தில் இவை பாடங்களாக இடம் பெற்றுள்ளனவா பதில் மனதுக்கு நிறைவு தரவில்லையே பதில் மனதுக்கு நிறைவு தரவில்���ையே\nஎன்றுதானே அன்னியத்தனமாகத் தொடக்கக் கல்வியிலேயே பிரிட்டிஷ் வியாபாரச் சூழலை நம் குழந்தைகளின் மூளையில் நுழைக்கிறோம். இதை மாற்றி\nஎன்று ஆத்திசூடியை அருமையான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரலாமே.\nவிடுதலை பெற்ற இந்தியாவில் படிப்படியாக எல்லாத் துறைகளும் இந்தியமயமாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியம் என்னும் அடித்தளத்தின் மீது உலக அறிவியலும், அறவியலும், அழகியலும் கட்டி எழுப்பப்பட்டிருக்க வேண்டும். முழுக்க இந்திய மயமாதல் இன்று எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்று சிலர் சந்தேகப்படலாம். அதற்கு அடித்தளமிட, நம் பாடத்திட்டங்கள் தொடக்க நிலையிலிருந்தே பெருமளவு இந்தியமயப்படுத்தப்பட வேண்டும்.\nவிடுதலைக்கு முன் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் அவர்களுடைய நாட்டையும், மொழியையும், பண்பாட்டையும், நம் மீது திணிக்க வேண்டிய அவசியம் இருந்தது. இந்தத் திணிப்பு களின் வழியாக நம் இளைஞர்கள் உள்ளங்களை ஆங்கிலேயருக்கு வசப்படுத்தி, இந்திய சமூகத்தை அடிமைப்படுத்த அவர்கள் முயன்றார்கள்.\nஆனால் நாடு சுதந்திரம் பெற்றபின், நம்மைப் பொறுத்தவரையில் உலகத்தின் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் ஒன்றுதான் இங்கிலாந்து. நம்முடைய இலக்கியமும், மொழியும், பண்பாடும்தான் நமக்கு முக்கியம். தமிழ்மொழி சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் அவற்றைப் படிப்பதன் மூலம்தான் மாணவர்களுக்குப் பாடத்தில் ருசி ஏற்படும். அதன் வழியே ஆங்கிலத்திலும் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். இந்த நிலையில் பெரிய அளவுக்கு நம்மோடு உறவு ஏதும் இல்லாத மேற்கத்தியப் பண்பாட்டை நம் மூளையில் திணிக்கும் ஆங்கில இலக்கியங்கள் இன்று நம்மை ஆக்கிரமிப்பது நல்லதல்ல. அது நம் மனதில் பழைய அடிமைப் புத்தியையே நிலைநிறுத்தும்.\nஎனவே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கப்படும் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் அந்த அந்த மாநிலத் தாய்மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பாடங்களோடு, பிற இந்திய மொழிகளிலும் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட பாடங்களும் சிறிய அளவில் சேர்க்கப்படலாம். மூன்றாவது நிலையில்தான் உலக நல்லிலக்கியங்கள். அதுவும் ஆங்கிலம் மட்டுமல்லாமல், ஜெர்மன், பிரஞ்சு, ரஷ்யன், சீனம், ஜப்பான் இலக்கியங்களும் நம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படலாம். நமக்கு சங்க இல���்கியங்கள், பக்தி இலக்கியங்கள். பாரதி, பாவேந்தர் முக்கியம். அடுத்த இந்திய நிலையில் தாகூர் முக்கியம், வள்ளத்தோளும், தகழியும், கேசவ தேவும் முக்கியம்.\nஇந்த முறையில் உருவாக்கப்படும் பாடத் திட்டமே மாணவர்களுக்கு உகந்தது. கவர்ச்சிகர மானது. அவரவரும் அவர்களுடைய பண்பாட்டைப் புரிந்து கொள்ளவும், சுவீகரித்துக் கொள்ளவும் இந்த முறையே வழி வகுக்கும். அதுமட்டுமல்ல, வட்டார மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை அந்த மொழி மாணவர்கள் ஆங்கில மொழி வழியாகக் கற்றுக் கொள்ளவும், அதன் வழி தங்கள் பண்பாட்டுப் பெருமைகளை உணரவும் வழி செய்யும்.\nஇப்படிப்பட்ட நூல்கள் மாணவர்களின் மனதில் ருசி ஏற்படுத்தும். இன்று ஆங்கில நூல்கள் தருகின்ற அன்னியத் தன்மையை, அதன் மூலம் மாணவர்களுக்கு வருகின்ற கசப்பை இந்த முறையில் பெருமளவுக்குக் குறைத்து விடலாம். தாய்மொழியையும், தாய் மொழியில் எழுதும் எழுத்தாளர்களையும் ஆங்கிலம் வழியாகக் கற்பவர்கள், அவரவர் அவர்கள் தாய் மொழியில் விசாலம் பெறுவார்கள். தாய்மொழி மீது மதிப்பும் மரியாதையும் பெருமிதமும் கொள் வார்கள். வளர்வார்கள்.\n[நெல்லை ம.சு.பல்கலைக்கழக ஆங்கிலத்துறை 2019, பிப்ரவரி 7,8 ஆகிய இரு நாட்கள் நடத்திய மொழிபெயர்ப்பு வட்டார இலக்கியங்கள் என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் முதல்நாள் ஆற்றிய வழி காட்டும் உரையின் சுருக்கம்.]\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/14.html", "date_download": "2019-11-13T07:34:39Z", "digest": "sha1:YTW5I5YLAD2GNL7QJSN2GVJWOAPBYEUK", "length": 6187, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 14வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 14வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nசிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 14வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nபடுகொலைசெய்யப்பட்ட மாமனிதர் சிரேஸ்ட ஊடகவியலாளர் தராகி என்றழைக்கப்படும் த.சிவராமின் 14வது ந��னைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகே நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள்,இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது மறைந்த சிவராமின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.\nபிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி வெள்ளை வேனில் கடத்தப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n1959, ஆகஸ்ட் 11 இல் மட்டக்களப்பில் பிறந்த சிவராம், தராகி என்ற பெயரில் ஆங்கிலப் பத்திரிகையில் 1989 இல் தன் முதல் கட்டுரையை எழுதினார்.\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990 களின் நடுப்பகுதியில் அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றினார்.\nதமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி வந்த சிவராம் அதற்காக பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் சந்தித்தார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்து அதனை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற பெருமை தராகி சிவராமையே சாரும்.\nசிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 14வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Reviewed by kirishnakumar on 10:24 AM Rating: 5\nகதிர்காமர் வீதியில் ராட்சத முதலை –அச்சத்தில் மக்கள்\nமட்டக்களப்பு எதிர்கொள்ளும் ஆபத்து –மட்டு.மாநகர முதல்வர் எடுத்த தீர்மானம்\nஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nகள்ளியங்காட்டில் இளைஞன் தற்கொலை –காரணம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/subasree-dead-issue-petition-filed-by-jayagopal-seeking-bail/69426/", "date_download": "2019-11-13T07:05:10Z", "digest": "sha1:FSBNSWCYBEPCZIFC4E3URXDZWIOFPIRH", "length": 8930, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "Subasree dead issue Petition filed by Jayagopal seeking bail", "raw_content": "\nHome Latest News சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஜெயகோபால் ஜாமீன் கோரிய மனு இன்று விசாரணை\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஜெயகோபால் ஜாமீன் கோரிய மனு இன்று விசாரணை\nSubasree dead issue Petition filed by Jayagopal seeking bail – சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த ஜெயகோபால் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.\nசென்னை குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ (23). துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.\nஇந்நிலையில், கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி வேலை முடித்து வழக்கம் போல அவரது ஸ்கூட்டியில் வீட்டிற்கு புறப்பட்டார்.\nஇந்நிலையில், பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகரான காஞ்சி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மகன் திருமண பேனர் பல கிமீ தூரத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று வரிசையாக வைக்கப்பட்டிருந்தது.\nபொங்கிய அதிமுக… பம்மிய விஜய்… சுபஸ்ரீ பற்றி பேசியதை கட் செய்த சன் டிவி..\nஅப்போது, குரோம்பேட்டை – துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீரென சரிந்து விழுந்தது.\nஇதில் ராட்சத பேனர் விழுந்ததால், நிலை தடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தார். அச்சமயம் கோவிலம்பாக்கம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி ஒன்று கீழே விழுந்த சுபஸ்ரீ மீது மோதியது.\nலாரியின் முன்பக்கம் சிக்கிய அவரது ஸ்கூட்டர் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.\nஇதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக, வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் சட்டவிரோத பேனர்களை வைத்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அதை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது ஏன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை அதை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது ஏன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போன்ற கேள்விகள் எழுப்பினர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக, அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அத���முக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்நிலையில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜெயகோபால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் ஜெயகோபால் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nமேலும் ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனும் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே இரண்டு பேரின் ஜாமீன் மனு, சென்னை ஐகோர்ட் நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.\nPrevious articleசிறப்பு வேடத்தில் ரஜினியின் சிவாஜி பட நடிகை – புகைப்படம் இதோ .\nNext articleசீன அதிபர் ஜின்பிங் வருகை: 15,000 போலீசார் பாதுகாப்புக்கு குவிப்பு\nஎன்ன இவன் சூர்யா மாதிரியே இருக்கான் ரசிகர்களை குழப்பிய தளபதி விஜய் பட...\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள்.. தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/532560/amp?ref=entity&keyword=companies", "date_download": "2019-11-13T06:58:17Z", "digest": "sha1:U2W6TOEWSEZBAHWARRIE5EHTWN6HKIRJ", "length": 10249, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Oil companies issue notice to Air India for non-payment of balances | நிலுவைத் தொகையை செலுத்தாததால் ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நோட்டீஸ் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமப��ரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நோட்டீஸ்\nபுதுடெல்லி: சென்னை உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் சப்ளையை நாளை முதல் நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 5ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளன. அதில் எரிபொருள் பெற்றதற்காக நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கோடி ரூபாயை ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி செலுத்த வேண்டும். இல்லையெனில் 11ம் தேதியுடன் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 6 முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு அளிக்கப்படும் எரிபொருள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎண்ணெய் நிறுவனங்களின் இந்த முடிவால் ஏர் இந்தியா நிறுவன விமானங்களில் பயணிக்கும் நபர்கள் விமான காலதாமதம், விமான ரத்து உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல எரிபொருள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்துவது இது முதல் முறை அல்ல, இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் புனே, விசாகப்பட்டினம், கொச்சி, பாட்னா, ராஞ்சி, மொகாலி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானத்திற்கான எரிபொருள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தின. இதை தொடர்ந்து ஹைதராபாத், ராய்பூர் விமான நிலையங்களிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்போவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. ஆனால் அந்த முடிவை மட்டும் கைவிட்டன.\nடெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்\nராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 22ம் தேதி தடை : உச்சநீதிமன்றம்\nரஃபேல் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nதேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா ஐகோர்ட்டில் மனு\nசபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nதெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கட்டுக்கட்டாக ரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல்\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி... உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் வருகிற இடைத்தேர்தலில் போட்டியிடலாம்: உச்சநீதிமன்றம்\n× RELATED ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் பணிகள் விறுவிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2019/08/august-08-2019.html", "date_download": "2019-11-13T07:26:01Z", "digest": "sha1:SBLUP2AEJFXRX5Q4B72LPPQDXQJVX6OO", "length": 24584, "nlines": 270, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்...! August 08, 2019 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்...\nவியாழன், 8 ஆகஸ்ட், 2019\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்...\nஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில், நேற்று இரண்டாவது நாளாக நாடாளுமன்ற கூட்டுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப், காஷ்மீர் விவகாரத்தில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என கூறினார். பல ஆண்டுகளாக இப்பிரச்சனை நீடித்து வருவதாகவும் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது, காஷ்மீர் மக்கள் அம்மாநிலம் பிரிக்கப்பட்டதை உண்மையிலேயே ஏற்றுக் கொண்டார்களா என்றும், அப்பகுதி மக்கள் அதுபற்றி தங்களிடம் தெரிவிக்க, மோடியால் அனுமதிக்க முடிய��மா எனவும் சவால் விடுத்தார். இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா ஒருதலைபட்ச நடவடிக்கை எடுத்ததாக கூறி, கண்டன தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பாக, இந்தியா தங்களிடம் ஆலோசிக்கவில்லை என அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா, அமெரிக்காவிடம் ஆலோசித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், அமெரிக்காவுக்கான தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா தங்களிடம் பேசவோ, தகவல் தெரிவிக்கவோ இல்லை என குறிப்பிட்டுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\n கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது க...\nபாபர் MASJID வழக்கின் தீர்ப்பையொட்டி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் சுற்றறிக்கை \nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உஷார் நிலையில் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்...\nபாபர் MASJID வழக்கு கடந்து வந்த பாதை...\nஇன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாபர் MASJID வழக்கு விவகாரம் கடந்து வந்த பாதை: ➤1527ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ...\nஆயிரகணக்கான பணியாளர்களை நீக்க காக்னிசண்ட் நிறுவனம் முடிவு\nதொழில்நுட்பத்துறை ஜாம்பவனான காக்னிசண்ட் நிறுவனம், அந்நிறுவனத்தில் பணிபுரியும் 7000 மூத்த நிலை பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடி...\nஅள்ளிக் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை\n4 ஏக்கரில் ரூ3,00,000 அள்ளிக் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை ‘ஒற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது’ என்பதுதான் நம்மாழ்வார் போன்ற இயற்கை வே...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்��� வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ...\nவட மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்...\nஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே உணவு என்கிற பாஜ...\n2-வது ஆண்டாக நடைபெற்று வரும் பழங்கால பொருள் கண்காட...\nபாலின் விலை உயர்த்தப்பட்டது குறித்து முதலமைச்சர் வ...\nவரலாறு காணாத மழையால் உருகுலைந்த எமரால்டு பகுதி.......\nஜம்மு காஷ்மீரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை மீண்ட...\nதலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவக...\nஏழை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கொடுத்து உதவும...\n2020ல் பூமியை தாக்க இருக்கும் விண்கல்...\n'கொங்கு நாடு' என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும்\" -...\nதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை... குறைந்த...\nஇமாச்சல பிரதேசத்தில் இடைவிடாது கொட்டி வரும் கனமழை....\nகேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை... 7 மாவட்டங்கள...\nசுலபமாக மழை நீர் சேமிப்பு தொட்டி அமைப்பது எப்படி\nவெள்ளத்தால் மூழ்கப்போகிறதா தென் இந்தியா\nஇந்திய நிறுவனமான ஷேர்சாட்டில் மலையளவு முதலீடு செய்...\nபேருந்து கட்டணம் குறித்து போக்குவரத்து துறை அமைச்ச...\nமு.க.ஸ்டாலின் மீது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு..\nஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜா...\nஇந்தித் திணிப்பு விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக இர...\nஉத்தரப்பிரதேச அமைச்சர்கள் ராஜினாமா ஏற்பு\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேல...\nசுற்றுச்சூழல் மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு...\nஹைதராபாத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றவுள்ளதா மத்...\nஏழை, பணக்காரர்கள் எல்லோரையும் ஒரே மாதிரி கண்ணியத்த...\nஇந்தியாவின் சந்திரயான்-2 திட்டத்தை பார்த்து அமெரிக...\nகாஷ்மீரில் மாணவர்கள் வருகையின்றி வெறிச்சோடிய பள்ளி...\nஇஸ்லாமியர்களும், 73வது இந்திய சுதந்திர தினமும்.\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் நடத்தப்பட்ட வெடிக...\nதமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நா...\nவாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி -\nசென்னை பாஷையின் சுவாரஸ்ய பின்னணி..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன\nசைக்கிளில் 280 கிமீ வேகத்தில் பயணம் செய்து உலக சாத...\n10 மணி நேரத்தில் டெல்லி டூ மும்பை; ராஜ்தானி ரயிலின...\n380வது சென்னை தினம் இன்று...\nஆசிரியர் தகுதித்தேர்வு 2ம் தாளிலும் 99% பேர் தோல்வ...\nகாஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக சார்ப��ல் இன்று...\nகாஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைத...\nடீ கடையில் பணியாற்றிய மேற்குவங்க முதல்வர்..\nஎன்னதான் இருக்கிறது உலகின் நுரையீரல் என்று கருதப்ப...\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்திற்கு 5 ந...\nஇரண்டு வாய் கொண்ட மீன் - வைரல் புகைப்படம்...\nப.சிதம்பரம் மீதான வழக்கு குறித்து கே.எஸ்.அழகிரி கர...\nஇந்தியா-அமெரிக்க கடலோர காவல் படையினர் இணைந்து கூட்...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில் தொடரும் அவலம்\nஇந்தியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பொருளாத...\nசிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி முகர்ஜி.... யார் ...\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப.சிதம்...\nபழங்குடியின பெண் ஓட்டுநர்கள் - அசத்தும் மகாராஷ்டிர...\nகாலமானார் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி......\nசுவரில் நாமம் வரைந்து விட்டு, திருடிய பொருட்களை சு...\nமேட்டுப்பாளையத்தில் கமாண்டோ படை குவிப்பு....\nஜெய்ராம் ரமேஷின் சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மோடிக...\nஅகதிகள் முகாமில் இருந்து 6 பேர் மாயம்\nதமிழக,கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தியும் திரும்பாத இ...\nஇஸ்லாமியர்களின் வரலாற்றை சொல்லும் சென்னை செய்தியும...\nஉடை மாற்றும் அறை, ஹோட்டல், பொதுக் கழிவறை போன்ற இடங...\nகலவர பூமியாக மாறியுள்ள ஹாங்காங் - என்னதான் நடக்கிற...\nவேதாரண்யத்தில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்...\nஇந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பு ...\nஇன்றுடன் முடிவடைகிறது ப.சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ...\nமன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த SPG பாதுகாப...\nராகுல் காந்தி மீது ஜம்மு காஷ்மீர் ஆளுநர் குற்றச்சா...\nகீழடியில் பண்டைய கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு\nதன்னிடம் இருக்கும் 1.76 லட்சம் கோடி உபரி நிதியை அர...\nபசுமையான அழகை இழந்து சாம்பல் காடாக மாறி வரும் அமேச...\nமூலிகை பொருட்களை வைத்து பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒ...\nமத்திய அரசு மீது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ...\nசட்டப்பிரிவு 370 ரத்தானதற்கு எதிரான வழக்கு அரசியல்...\nஐ.நா சபையில் அளித்த மனுவில் ராகுலின் பெயர்: பாகிஸ்...\nஐ.நாவின் மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்ற தமிழர்களி...\nபொருளாதார மந்த நிலை என்றால் என்ன\nகடந்த காலங்களில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் பெ...\nசந்திரயான் 2: 3வது முறையா�� நிலை உயர்த்தும் பணி வெற...\nபிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் இனி அபராதம்..\nஏடிஎம்களிலும் ஓடிபி எண்களை கொண்டு வர திட்டம்\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு...\nஹெல்மெட் வழக்கு : அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன...\nபியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்..\nசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...\nபாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nஜம்மு காஷ்மீரில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்...\nமரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்...\nமரத்தொழில் செய்கின்ற நாங்கள் மரத்தில் சாமி உருவப் ...\nவருமானவரித்துறைக் கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி ...\nஇங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் ப...\nகாங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவலியாக மாறிய ஜோதிராதி...\nகடைமடை பகுதிக்கு வந்து சேராத காவரி நீர்... நூதன போ...\nட்விட்டர் நிறுவன CEOவின் ட்விட்டர் கணக்கிலேயே புகு...\nசட்டவிரோத மதமாற்றத்தை தடுக்கும் புதிய மசோதாவை நிறை...\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) 19 லட்சம்...\nஅறந்தாங்கியில் வைக்கப்பட்ட விளம்பர பேனரால் சர்ச்சை...\nGDP வீழ்ச்சியால் வெட்டவெளிச்சமானது பொருளாதார மந்தந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-check-iphone-battery-health-and-if-you-need-to-replace-it-022495.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T07:11:13Z", "digest": "sha1:BC2ILJM6XINRUEL3TLGBTZWLANHXPCKL", "length": 17474, "nlines": 274, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி? | How to check iPhone battery health and if you need to replace it - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n49 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\n2 hrs ago கடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nNews அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nAutomobiles டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nFinance ஊழியர்களுக்கு ���ன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி\nஆப்பிள் ஐபோன் தான் என்றாலும், அன்றாட பயன்பாடுகளில் ஒருநாள் அதுவும் பாழாகத் தான் செய்யும். எல்லா ஸ்மார்ட்போன் மாடல்களின் பேட்டரிக்கும் இதே நிலை தான். சில ஆண்டுகள் கழிந்ததும் பேட்டரியில் பிரச்சனை ஏற்படும். அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் ஆயுள் எப்படி இருக்கிறது, அதனை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்பதை கண்டறியும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.\nஐபோனின் செட்டிங்ஸ் ஆப்ஷனிற்கு செல்லவும்.\nசெட்டிங்ஸ் பகுதியில் பேட்டரி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஜீலை 15: ரூ.11,999-விலையில் விற்பனைக்கு வரும் 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன்.\nபேட்டரி ஹெல்த் எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.\nஇனி பேட்டரியில் எத்தனை அளவு சார்ஜ் இருக்கிறது என்பதை பார்க்க முடியும்.\nஇந்தியா: இந்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.\nபேட்டரி அளவை காண்பிக்கும் பகுதியின் கீழ் பீக் பெர்ஃபார்மன்ஸ் கேபபிலிட்டி எனும் ஆப்ஷன் இருக்கும்.\nஆப்ஷனில் \"Your battery is currently supporting normal peak performance\" எனும் வாசகம் தெரிந்தால், உங்களது ஐபோன் பேட்டரி சீராக இருக்கிறது. அதனை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.\nடிக்டாக் விபரீதம்: ஏரியில் மூழ்கி உயரிழந்த இளைஞர்: வைரலாக பரவிய வீடியோ.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினாலே ஐபோனின் பேட்டரி ஆயுள் பற்றி மிக எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் தவிர, ஐபோன் பேட்டரி பற்றி இந்த விஷயத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.\nஒருவேளை முந்தைய வழிமுறைகளை பன்பற்றியதும், \"Important Battery Message: Unable to verify this iPhone has a genuine Apple battery. Health information not available for this battery,\" எனும் தகவல் வரும் பட்சத்தில் உங்களது ஐபோன் பேட்டரியை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், ஐபோனில் ஒரிஜினல் பேட்டரி பொருத்தப்படவில்லை என அர்த்தமாகும். இந்த தகவல் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR போன்ற மாடல்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோனை விட இந்தியா முக்கியமானதாக இருப்பதற்கு 6 காரணங்கள்\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி\nரூ.99-விலையில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை இந்தியாவில் அறிமுகம்.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ2 சாதனம்: விலை எவ்வளவு தெரியுமா\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nஐ.ஒ.எஸ். 13.2 இயங்குதளம் அறிமுகம்.\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nசரியான சமயத்தில் பெண்மணி உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\nவிரைவில் அடுத்த முயற்சி: சந்திரனை ஆராயும் விண்வெளி பயணம் தொடரும் என இஸ்ரோ சிவன் தகவல்\nகேரளா: 20லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-11-13T07:13:27Z", "digest": "sha1:KDAKNP5INO5J6F2I5BOCR53V62GERPTJ", "length": 11865, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்மார்ட் டிவி News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதீபாவளி ஆப்பர்: 4கே ஓஎல்இடி டிவிக்கு ரூ.30000 தள்ளுபடி வழங்கி அதிரவிட்ட சோனி.\nதீபாவளிக்காக பல்வேறு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன்கள் முதல் டிவிகள் வரை தள்ளுபடியை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் சோனி நிறுவனம் தனது 4கே ஓஎல்இடி ஸ...\nசக்கைபோடு போட்ட சாம்சங் 55இன்ச் டிவி: ரூ.5000 கேஷ்பேக், ஈஸியான இஎம்ஐ.\nசாம்சங் நிறுவனத்தின் 55 இன்ச் தி பிரேம் கியூஎல்இடி டிவி பிளிப்கார்ட்டில் விற்றுதீர்தவிட்டதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், இந்த டிவிக்க...\nதீபாவளிக்கு கம்ம�� விலையில் சூப்பர் ஸ்மார்ட் டிவி வாங்கலாம் வாங்க\nசியோமி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, சியோமி நிறுவனம் இன்று 12 மணி முதல் தனது புதிய ஸ்மார்ட் டிவி சீரிஸ் விற்பனையைச் சலுகையுடன் பிளிப்கார்ட் மற்றும் ச...\nVu 'அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி' அறிமுகம்\nஇந்தியாவில் தற்பொழுது ஸ்மார்ட் டிவி மலை பொழியத் துவங்கியுள்ளது. அண்மையில் மோட்டோரோலா நிறுவனம் மற்றும் சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்க...\nமிரட்டலான மோட்டோரோலா ஸ்மார்ட்டிவி வெறும் ரூ.13,999\nஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும், தற்பொழுது ஸ்மார்ட்போன் தயாரிப்புடன் சேர்த்து ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் களமிறங்கி வருகி...\nமலிவு விலை: 40இன்ச் சியோமி முதல் பால்கான் வரை கிடைக்கும் டிவிகள்.\nசியோமி, இ-பால்கான், மார்க்கியூ, வூ, உள்ளிட்ட தலை சிறந்த பிராண்டுகளின் டிவிகள் ரூ.10,000 முதல் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் 32 இன்ச் மற்ற...\nரூ.20,999க்கு கிடைக்கும் 45இன்ச் ஸ்மார்ட் டிவி-அதிரவிடும் வெஸ்ட்ன் பிராண்ட்.\nஇந்தியாவில் சந்தை மிகவும் பெரியதாக இருக்கின்றது. இதனால் ஏராளமான ஸ்மார்ட் டிவி நிறுவனங்களும் விற்பனைக்கு நுழைந்து வருகின்றன. இங்கு ஆண்ட்ராய்டு டி...\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nசியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் டிவிகளுக்கு ...\nமிரள வைக்கும் சேவைகளுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம்\nஒன்பிளஸ் நிறுவனம், புதிய ஸ்மார்ட் டிவி தொடரை அறிமுகம் செய்யவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்...\n43இன்ச் 55 இன்ச்களில் கலக்கும் ஐவா டிவிகள்: விலை ரூ.7999 தான்.\nஆடியோ மற்றும் காட்சி பொழுபோக்கு தொடர்பான மின்னனு சாதனங்களை இந்திய நுகர்வோர்களிடம் விற்பைன செய்யும் நோக்கில் ஐவா நுழைந்தது. தற்போது புதுப்பிக்கப்...\nசியோமிக்கு போட்டியாக ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் டிவி\nசியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் வெகு விரைவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் கசிந்து���்ளது. {photo-feature} {...\nஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ: மக்களே உஷார்.\nபிறகு செல்போன், டேப்லெட்களை ஹேக் செய்து அதில் உள்ள பைல்கள் மற்றும் தனிப்பட்ட வீடியோ, ஆடியோக்களையும் திருடி ஆபாச வலைதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/woman-dresses-up-like-a-bush-for-a-secret-operation-364472.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-13T07:15:09Z", "digest": "sha1:XNHKC5FK5X46SZDWZ447HEDVK5DF6TWX", "length": 16397, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னா ஐடியா.. இப்டி ஒரு சிஸ்டர் நமக்கில்லையே.. அமெரிக்கப் பெண்ணை பார்த்து ஏங்கும் நெட்டிசன்கள்! | woman dresses up like a bush for a secret operation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nபெரியகுளம் நகராட்சி தலைவர் பதவி... ஓ.ராஜா மீண்டும் போட்டி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடி வருவாரா.. அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில்\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னா ஐடியா.. இப்டி ஒரு ச��ஸ்டர் நமக்கில்லையே.. அமெரிக்கப் பெண்ணை பார்த்து ஏங்கும் நெட்டிசன்கள்\nநியூயார்க்: தனது சகோதரியின் காதல் புரோபோசலை போட்டோ எடுப்பதற்காக புதர் போல் வேடமணிந்து சென்றிருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர்.\nஉலகில் விநோதமான செய்திகளுக்கு பஞ்சமில்லை. இதுவும் ஒரு விநோமான செய்திதான். அமெரிக்காவை சேர்ந்த இந்த பெண்ணின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.\nதெரேஸ் மெர்கல் தனது டிவிட்டர் பக்கத்தில் மூன்று புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் இரண்டு படங்களில் அவர் புதர் போல் நிற்கிறார். ஒரு புகைப்படத்தில் ஒரு பெண்ணும் ஆணும் இருக்கிறார்கள்.\nஅதாவது தெரேஸ் தனது சகோதரியின் காதல் புரொபோசலை மறைந்திருந்து புகைப்படம் எடுப்பதற்காக புதர் போல் உடையணிந்திருக்கிறார். தனது சகோதரி லவ் புரொபோஸ் செய்யும் அந்த தருணத்தை வெற்றிகரமாக மறைந்திருந்து புகைப்படம் எடுத்துவிட்டார் தெரேஸ்.\nஅவரது இந்த பதிவை 21000 பேர் ரீடிவீட் செய்துள்ளனர். 1.7 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். ஏராளமானோர் தெரேஸை பாராட்டி வருகின்றனர். தங்களுக்கு இப்படி ஒரு சகோதரி இல்லையே என பலர் ஏக்கம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் வைரலாகியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரித்திக் ரோஷனை ரசித்த மனைவி.. கத்தியை எடுத்து குத்திக் கொன்ற கணவர்.. தானும் தற்கொலை\nவளர்த்து ஆளாக்கிய காப்பாளருடன் மீண்டும் இணைந்த கரடி.. பெருகி ஓடிய அன்பு.. வைரல் வீடியோ\nஅவமானம்.. அதிபர் டிரம்ப்பை பார்த்து தவறான சைகை செய்த பெண்.. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி\nலஷ்கர்-இ- தொய்பா.. ஜெய்ஷ்-இ- முகமது.. தீவிரவாத அமைப்பால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்.. அமெரிக்கா\nமிக மோசமாக நடத்துகிறீர்கள்.. நியூயார்க்கை விட்டு வெளியேறும் டிரம்ப்.. அதிபருக்கே இந்த நிலையா\nகுறிவைக்கப்பட்ட அரசியல்வாதிகள்.. இந்தியா உட்பட 20 நாடுகளில் வாட்ஸ் ஆப் ஹேக்கிங்.. இஸ்ரேல் ஆட்டம்\nமிக துணிச்சலான முடிவு.. டிவிட்டரில் இனி அரசியல் விளம்பரம் வராது.. ஜாக் முடிவு.. ஏன் தெரியுமா\nஅந்த இடத்தில் உற்றுப் பார்த்த மக்கள்.. ரவுண்டு கட்டி கலக்கிய பெண்.. இப்படியும் ஒரு விழிப்புணர்வு\nஅந்த இரண்டு பேர் யார் அமெரிக்க படை தாக்குதலில் கைதான 2 ஐஎஸ் தீவிரவாதிகள்.. பென்டகன் சீக்ரெட்\nஐஎஸ்ஐஎஸ் தலைவரை கொன்றது உண்மையா ஆதாரத்துடன் நிரூபிக்கும் டிரம்ப்.. பென்டகன் வெளியிட்ட வீடியோ\nதுரத்திய மோப்ப நாய்.. குகையில் கதறல்.. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்க தலைவன் பாக்தாதியின் இறுதி நிமிடங்கள்\nமோடியின் விமானம் பறக்க அனுமதி மறுத்தது ஏன்.. பாகிஸ்தானிடம் கேள்வி எழுப்பிய ஐநா\nஎங்களிடம் சொல்லாமல் செய்தது தவறு.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொலை.. புதிய சிக்கலில் அதிபர் டிரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/contributors/veeramani.html?p=3", "date_download": "2019-11-13T08:21:26Z", "digest": "sha1:S7A524I4PKBBMCBWPDPWY6RBX7RNBXJA", "length": 7561, "nlines": 242, "source_domain": "www.periyarbooks.in", "title": "கி.வீரமணி எழுதிய நூல்கள் | பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nசெயின்ட் கிட்ஸ் வழக்கும் பொதுவாழ்க்கையும்\nதிராவிடர் கழகத்தில் மகளிர் சேரவேண்டும் ஏன்\nசேரன்மாதேவி குருகுலப் போராட்டம் - வரலாற்றுச் சுவடுகள்\nபெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க\nமீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்\nகாந்தியார் கொலை அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nகாஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (6)\nபெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ8k0My", "date_download": "2019-11-13T07:35:57Z", "digest": "sha1:ZAYR3FKNYUV6M3OYB5EOG4XC6EUZVHM5", "length": 5843, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "கம்பராமாயணம் அருஞ்சொல்லகராதி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சிதம்பரம் : அ.சே. சுந்தராஜன் , 1967\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/25406", "date_download": "2019-11-13T08:21:29Z", "digest": "sha1:FMYM62NZU5NOFJVOTUKVAMHMO3BIJDJO", "length": 19373, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுவனுக்கு நடந்த கொடூரம் | Virakesari.lk", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஇ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ; வடகிழக்கு மக்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா\n4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nபதவி வில­கிய பொலி­விய ஜனா­தி­ப­திக்கு மெக்­ஸிக்­கோவில் அர­சியல் புக­லிடம்\nஒற்றையாட்சி முறையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு - காவிந்த ஜயவர்த்தன\nசிறுவர் இல்லத்தில் இருந்த சிறுவனுக்கு நடந்த கொடூரம்\nசிறுவர் இல்லத்தில் இருந்த சிறுவனுக்கு நடந்த கொடூரம்\nகிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து படித்த சிறுவன் ஒருவனை அச் சிறுவர் இல்ல பொறுப்பாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்கி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பாக யாழ்.மனிதவ உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியை சேர்ந்த தனுஜன் என்ற சிறுவனே இவ்வாறு மூர்க்கத்தனமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.\nஇந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையான பிறேம்குமார் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவிக்கையில்,\nஎனது மகன் யாழ்.மத்திய கல்லூரியில் கல்வி கற்று வந்த நிலையில் குடும்பத்தின் வறுமை நிலை காரணமாகவும் மகனின் கல்வி நிலையை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மகாதேவா சிறுவர் இல்லத்தில் சேர்ந்திருந்தேன். இவ்வாறு மகனை சேர்த்து நான்கு மாதங்கள் வரையிலேயே வரும்.\nஇந்நிலையில் கடந்த நான்காம் திகதி எனக்கு குறித்த ஆச்சிரமத்தில் இருந்து தொடர்புகொண்டு உங்கள் மகனை வந்து கூட்டிச் செல்லுமாறு கூறியிருந்தார்கள. நான் அங்கு சென்று ஏன் எனது மகனை வெளியேற்றுகின்றீர்கள் என கேட்ட போது உங்களது மகன் வேறு சில சிறுவர்களோடு சேர்ந்து பெண் பிள்ளைகளுக்கு கடிதம் கொடுத்தார். எனவே அவனை கூட்டிச செல்லுங்கள் என கூறியிருந்தார்.\nஇதற்கு நான் அப்படியாயின் கொடுத்த கடித்தத்தினை காட்டுங்கள் என கேட்ட போது அதற்கு அதனை மறுத்திருந்தார்கள். இதன் பின்னர் நான் எனது மகனை கூட்டிக்கொண்டு செல்லும் போதே ஏனைய சிறுவர்களிடம் என்ன நடந்தது என கேட்டபோது அதற்கு அவர்கள் உங்களது மகனுக்கு அடித்துள்ளார்கள் என கூறினார்கள்.\nஅதன் பின்னரே நான் எனது மகனிடம் என்ன நடந்தது என கேட்டபோது, தாம் அச் சிறுவர் இல்லத்தின் வளவில் உள்ள தென்னை மரமொன்றில் இளநீர் குடிக்க போனதற்காக, தென்னை மரத்தின் கீழ் முட்டுக்காலில் கட்டி வைத்து மூன்று வயர்களை ஒன்றாக பின்னி மூர்க்கத்தனமாக அடித்ததாகவும் பின்னர் மாலை நேர வகுபபுக்கு செல்லவில்லை என கூறி அங்கு தங்கியிருந்த உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தன்மீது விக்கட் கட்டையால் அடித்ததாகவும் தெரிவித்தார்.\nஅத்துடன் இவ்வாறு தமக்கு அடித்து விட்டு உடனே ஐஸ் கட்டிகளை போட்டு அடித்த தழும்புகளை மறைத்ததாகவும் தெரிவித்திருந்தார். இதன்போது நான் மகனின் உடலை அவதானித்து பார்த்த போதே அவரது உடலின் பின்பகுதி கால் என உடலின் பல இடங்களில் காயங்களும் தளம்புகளும் காணப்பட்டன. அத்துடன் கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக பாடசாலை செல்ல விடாது தடுத்து வைத்திருந்ததாகவும் எனக்கு மகன் தெரிவித்தார்.\nஇதன் பின்னரே நான் மீண்டும் அவர்களிடம் சென்று ஏன் எனது மகனுக்கு அடித்தீர்கள் என கேட்டபோது தாம் அடிக்கவில்லை என தெரிவித்தனர். இதனபோது நான் எனது மகனின் உடம்பில் இருந்த தழும்புகளை காட்டி கேட்டபோது அதற்கு பின்னரே அவர்கள் உங்களது மகனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை இங்கே விட்டுவிட்டு போங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என தெரிவித்தனர். எனினும் நான் எனது மகனை அங்கே இனிமேலும் விட்டு விட்டு செல்ல முடியாத நிலையில் அழைத்து வந்துவிட்டேன்.\nஇச் சம்பவம் தொடர்பாக யாழ்.சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பொலிஸாரிடம் முறைப்பாடொன்று செய்ய சென்ற போது குறித்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதால் அங்கேயே முறைப்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.\nஇதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக சிறுவர் துஷ்பிரயோக பிரிவின் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ததுடன் யாழ்.மனிதவ உரிமை ஆணைக்குழுவிலும் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளேன். என பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தெரிவித்தார்.\nசிறுவன் சிறுவர் இல்லம் தந்தை மனித உரிமை ஆணைக்குழு முறைப்பாடு தழும்பு கிளிநொச்சி\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் பணிகள் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினத்தில் இருந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதுடன் அடுத்த வாரம் இடைக்கால அறிக்கையொன்றும் இரண்டு மாதங்களில் முழுமையான அறிக்கையையும் வெளியிடப்படும் என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் பணிகள் குழு பிரதான கண்காணிப்பாளர் மரிஸா மெதியஸ் கூறினார்.\n2019-11-13 13:20:35 ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் தேசிய சட்டம்\nஇ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ; வடகிழக்கு மக்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா\nஇலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­ய­வுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றமை முக்­கிய விட­ய­மாகும். வடக்கு மக்கள் சஜித்­துக்கு முழு­மை­யாக வாக்­க­ளிப்­பார்கள் என்று அந்த தரப்பு நம்­பு­கின்­றது. ஆனால் மக்கள் அவர்­களை புறக்­க­ணிப்­பார்கள். தமிழ்க் கூட்­ட­மைப்பு என்ன கூறி­னாலும் வடக்கு மக்கள் சஜித்தை ஆத­ரிக்­க­மாட்­டார்கள் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.\n2019-11-13 13:22:08 டிலான் பெரேரா ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி ஜனாதிபதி தேர்தல்\n4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு\nபூநகரி பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப் வாகனத்தில் பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் கடத்தப்பட்ட 4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.\n2019-11-13 13:12:18 4 இலட்சம் பெறுமதி மரக்குற்றிகள்\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nமக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கொள்­கையை விரும்பி அந்தக் கட்­சியின் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்கும் மக்கள், சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு விருப்பு வாக்கை அளிக்­கலாம்.\nசஜித் ஜனா­தி­ப­தி­யா­னதும் அர­சியல் கைதிகள் பொது மன்­னிப்பில் விடு­விக்­கப்­ப­டுவர் -விஜயகலா\nசஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யா­னதும், மிகுதி அர­சியல் கைதி­களும் பொது மன்­னிப்பு அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­ப­டுவர். அதற்­கான அழுத்­தங்கள் அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.\n2019-11-13 13:21:40 விஜ­ய­கலா மகேஸ்­வரன் ஜனா­தி­பதித் தேர்­த­ல் அர­சியல் கைதி­கள்\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு எதிராக மனுத்தாக்கல்\nசஜித் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்படுத்துவார் - அலி­சாஹிர் மௌலானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_74.html", "date_download": "2019-11-13T07:12:36Z", "digest": "sha1:KNR32UBEJ7K7B7S57MFR7XLHF7IWAHMI", "length": 9754, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "இந்திய போலீஸ் அதிகாரிக்கு டிரம்ப் புகழாரம் - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS இந்திய போலீஸ் அதிகாரிக்கு டிரம்ப் புகழாரம்\nஇந்திய போலீஸ் அதிகாரிக்கு டிரம்ப் புகழாரம்\nஅமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரி கார்பரல் சிங் ‘தேசத்தின் கதாநாயகன்’ என ஜனாதிபதி டிரம்ப் புகழாரம் சூட்டினார்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நியூமன் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கார்பரல் சிங் (வயது 35).\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், கடந்த மாதம் 26-ந் தேதி, போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது, மெக்சிகோவை சேர்ந்த வாலிபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அந்த வாலிபரை கலிபோர்னியா போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.\nஇந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதி டிரம்ப் அனுதாபம் தெரிவித்தார். மேலும் கடந்த 4-ந் தேதி கார்பரல் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றிய சக போலீசாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.\nஇந்த நிலையில், நேற்று முன்தினம் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜனாதிபதி டிரம்ப், சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரி கார்பரல் சிங் ‘தேசத்தின் கதாநாயகன்’ என தெரிவித்து அவருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் அவரை காட்டுமிராண்டி தனமாக சுட்டுக்கொலை செய்த மெக்சிகோ வாலிபரை ‘ஏலியன்’ என்றும் சாடினார்.\nஇந்திய போலீஸ் அதிகாரிக்கு டிரம்ப் புகழாரம் Reviewed by CineBM on 07:10 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்ப��ணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/nobody-from-aiadmk-will-go-to-dmk-minister-jayakumar/", "date_download": "2019-11-13T07:13:50Z", "digest": "sha1:S62TXVA25UBGRWUHC7Q57VN2EP2OTSAC", "length": 5820, "nlines": 80, "source_domain": "dinasuvadu.com", "title": "அதிமுகவை சேர்ந்த யாரும் திமுக விற்கு செல்ல மாட்டார்கள்-அமைச்சர் ஜெயக்குமார் – Dinasuvadu Tamil", "raw_content": "\nஅதிமுகவை சேர்ந்த யாரும் திமுக விற்கு செல்ல மாட்டார்கள்-அமைச்சர் ஜெயக்குமார்\nin Top stories, அரசியல், தமிழ்நாடு\nஅதிமுகவை சேர்ந்த யாரும் திமுக விற்கு செல்ல மாட்டார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுக மிகப்பெரிய இயக்கம். எம்.ஜி.ஆர் திமுகவை எதிர்த்து தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். மேலும் திமுக ஒரு தீயசக்தி என்று காட்டினார். அதுமட்டுமின்றி அதிமுகவை சேர்ந்த யாரும் திமுக விற்கு செல்ல மாட்டார்கள்.\nமுதல்வர் லண்டனில் நிறைய நிறுவனங்களை சந்தித்து உள்ளார். இதன் மூலம் தமிழகத்திற்கு நல்ல முதலீட்டோடு வருவார். எதிர்க்கட்சிகளுக்கு நல்ல பதிலடி கொடுப்பார் முதல்வர்.\nசினிமா டிக்கெட்டுகள் விற்பனையில் தனியார் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் . புதிதாக முளைத்த மழைக்காளான் தமிழச்சி தங்கபாண்டியன். அவர் பிரபலமடைய என்னை விமர்சனம் செய்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nதிருமணத்தை நிறுத்த காதலனை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட மணப்பெண் ..\nசபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனு நாளை உச்சநீதீர்மன்றம் முக்கிய தீர்ப்பு\nஹீரோ அளவுக்கு எனக்கு பொருத்தம் இல்ல எனக்கு நியாயமா என்ன தோணுதோ அத பண்ணிட்டு இருக்கேன்\nமீண்டும்ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்க உள்ளாரா அஜித்\nஜெயம் ரவியின் 'ஜன-கன-மன' பட புதிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb3bcdb95bc8b95bb3bcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/baeba4bcdba4bbfbaf-b85bb0b9abc1-b89bafbb0bcdba4bb0b95bcd-b95bb2bcdbb5bbf-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2019-11-13T08:27:00Z", "digest": "sha1:KV5TE6Z56SHU76JTH77PXA7P2NC46CMA", "length": 15040, "nlines": 232, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / மத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம்\nமத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம்\nமத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம் பற்றிய தகவல்.\nமத்திய அரசு 2007-08ஆம் ஆண்டு முதல் உயர்தர கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர்களுக்கு “மத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டத்தின்” (Central Sector Scholrahsip Sheme of Top-Class Education for Adi-Dravidars /Tribes) கீழ் தமிழ்நாட்டில் பொறியியல், மேலாண்மை, மருத்துவம், சட்டம் மற்றும் விமான ஓட்டுனர் பயிற்சி போன்ற படிப்புகளை நடத்தும் 6 உயர்தர கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nஇத்திட்டத்தின் முக்கிய நோக்கம் +2 படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர்தர கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்துவது ஆகும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய கல்விக் கட்டணம், திரும்பப் பெறமுடியாத கட்டணங்கள், புத்தகங்கள் மற்றும் கணினி ஆகியவற்றிற்காக ஏற்படும் செலவுத் தொகையை அந்தந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அளித்து வருகிறது.\nஇக்கல்வி உதவித் தொகை பெற பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகைப்படாமல் இருக்கவேண்டும்.\nFiled under: கல்வி உதவித் தொகை, சிறுபான்மை, central government top class education policy, தமிழக அரசுத்திட்டங்கள், திட்டம்\nபக்க மதிப்பீடு (72 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம்\nராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்\nஆரம்பநிலை, இடைநிலை & உயர் கல்வி திட்டங்கள்\nபெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்\nபெண் குழந்தைக்கான கல்வி நிதி உதவித்திட்டம்\nபுதிய மகளிர் விடுதி திட்டம்\nமத்திய அரசின் கல்விக்கடன் திட்டம்\nஇலவச கட்டாய கல்வி சட்டம்\nவங்கிக்கடன் – பெண்களுக்கான சலுகைகள்\nமத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம்\nதமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nமத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nகல்வி கடனுக்கான புதிய இணையதளம்\nகட்டாய கல்வி உரிமை சட்டம் 2009\nஅனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்\nபிரதம மந்திரியின் பள்ளித் தோட்ட திட்டம்\nராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA)\nதேசிய விளையாட்டுத்திறன் தெரிவு திட்டம்\nமாவட்டத் தொடக்கக் கல்வி திட்டம் (DPEP)\nகுழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டம்\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்\nதமிழ் வளர்ச்சித் துறை – வரலாறும் திட்டங்களும்\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nதமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nமத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 22, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99726", "date_download": "2019-11-13T08:15:00Z", "digest": "sha1:QBUTSKE5ARJRX34HCYTBVP4MSLKRBIP7", "length": 3980, "nlines": 109, "source_domain": "tamilnews.cc", "title": "திருட்டு நண்டின் இருப்பிடம் அந்தமான் நிக்கோபர் VIDEO", "raw_content": "\nதிருட்டு நண்டின் இருப்பிடம் அந்தமான் நிக்கோபர் VIDEO\nதிருட்டு நண்டின் இருப்பிடம் அந்தமான் நிக்கோபர் VIDEO\nஅமெரிக்கா விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை\nசவக்குழியில் படுக்கும் வினோத பயிற்சி\nபெண் வீட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..\nமிஸ்டு காலில் ஆரம்பித்த ரொமான்ஸ்’ஸ’காதலியை நேரில் சந்தித்தபோது காத்திருந்த அதிர்ச்சி’\nஅமெரிக்கா விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை\nசவக்குழியில் படுக்கும் வினோத பயிற்சி\nபெண் வீட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/06/YathumOoreYavarumKelir-Song.html", "date_download": "2019-11-13T06:33:05Z", "digest": "sha1:SPQ4NBF2LMI2LOGFCK2BGL64KBEU3ZMT", "length": 10309, "nlines": 122, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "10வது உலக தமிழ் மாநாட்டின் சிறப்புப்பாடல். - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / ஊடகம் / 10வது உலக தமிழ் மாநாட்டின் சிறப்புப்பாடல்.\n10வது உலக தமிழ் மாநாட்டின் சிறப்புப்பாடல்.\n10வது உலக தமிழ் மாநாட்டின் சிறப்புப்பாடல்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (1)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (9)\nஅண்ணாச்சி மளிகைக் கடையின் அற்புதங்கள்...\nஉண்மையின் மறுபக்கம் - தொலைக்காட்சி நடிகையின் மனம் ...\nஇப்படிப் படித்தால் போட்டித்தேர்வில் எளிதில் வெற்றி...\nதிருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டங்களில் “வெடல பசங்...\nதினத்தந்தி-ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்திய வழ...\n108 குரலில் பாடும் நெல்லை கவிநேசன் நண்பர் - நன்னில...\nபயிற்சியும், முயற்சியும் இருந்தால் வெற்றி பெறலாம்....\nTNPSC தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா\nபிளஸ் டூ முடித்தபின் என்ன படிக்கலாம்\n10வது உலக தமிழ் மாநாட்டின் சிறப்புப்பாடல்.\nபாலிமர் தொலைக்காட்சியில் நெல்லை கவிநேசன் புத்தக மத...\nபெரியோர்கள் வாழ்த்தும் 16 செல்வங்கள் எது ..\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019...\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pottithervu.com/2016/10/tnpsc-trb-online-test-20-tnpsc-trb-gk.html", "date_download": "2019-11-13T07:50:45Z", "digest": "sha1:4HGQP7NZVW46XBXVOTBSPP3NCUKPTNMK", "length": 17621, "nlines": 246, "source_domain": "www.pottithervu.com", "title": "pottithervu | போட்டித்தேர்வு | tnpsc exam | tnpsc study materials | trb study materials: TNPSC-TRB-ONLINE TEST-20 | TNPSC-TRB GK TAMIL", "raw_content": "\n1. கீழ்க்கண்டவற்றில் எது ஷிப் காரத்துடன் சிவப்பு நிறத்தைக் கொடுக்கும்..\nANSWER : அ) அசிட்டால்டிஹைடு\n2. பால்வழித் திரளின் விட்டம்..\nஅ) 100000 ஒளி ஆண்டுகள்\nஆ) 1000000 ஒளி ஆண்டுகள்\nஇ) 1000 ஒளி ஆண்டுகள்\nஈ) 100 ஒளி ஆண்டுகள்\n3. ஒளி சைகைக்கு தரப்படும் பண்பேற்றம்.\nஅ) அலை வீச்சுப் பண்பேற்றம்\nANSWER : இ) கட்ட பண்பேற்றம்\n4. கார்பன் டை ஆக்ஸைடு வாயுவினால் உமிழப்படும் நிறமாலை.\nANSWER : ஈ) பட்டை நிறமாலை\n5. மன்சப்தாரி முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு.\n6. சொத்துரிமை இழக்கும் சட்டத்தின் விளைவு.\nஆ) பிரபுக்களின் ஆடம்பர வாழ்க்கை\nANSWER : ஆ) பிரபுக்களின் ஆடம்பர வாழ்க்கை\n7. ரோஹில்லர்களின் தற்காப்புக்காக கூட்டணி அமைத்தவர் யார்\nஅ) ஹபிஸ் ரஹமத் கான்\nANSWER : அ) ஹபிஸ் ரஹமத் கான்\n8. முதல் கர்நாடகப் போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை..\nANSWER : இ) எஸ்ஷ-லா-சஃபேல்\n9. கூடைப்பந்தாட்டம் ஆடுகளத்தின் அளவு.\nஅ) நீளம் 28 மீ, அகலம் 15 மீ\nஆ) நீளம் 15 மீ, அகலம் 28 மீ\nஇ) நீளம் 20 மீ, அகலம் 10 மீ\nஈ) நீளம் 10 மீ, அகலம் 20 மீ\nANSWER : அ) நீளம் 28 மீ, அகலம் 15 மீ\n10. உலகின் மிகப்பெரிய முஸ்லீம் நாடு எது\nANSWER : இ) இந்தோனேஷியா\n11. உலகின் மிகப்பெரிய நூலகம் அமைந்துள்ள நாடு\n12. தி இன்ஸ்டிடியூட் ஆப் சுகர் டெக்னாலஜி அமைந்துள்ள இந்திய நகரம்.\nANSWER : ஆ) கான்பூர்\n13. துவாரகை மடத்தை ஏற்படுத்தியவர்.\nANSWER : ஆ) இராமானந்தர்\n14. மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என அழைக்கக் காரணம்.\nஇ) இந்து முஸ்லீம் இணை���்பு\nஈ) அனைவருக்கும் அரசியல் சுதந்திரம்\nANSWER : அ) ஹரிஜன முன்னேற்றம்\n15. இணை மாற்றியம் காணப்படும் சேர்மங்கள்.\nANSWER : ஈ) ஈதர்கள்\n16. பென்சீனை நைட்ரோ ஏற்றம் செய்யும் வினை.\nஅ) எலக்ட்ரான் கவர் சேர்ப்பு வினை\nஆ) எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை\nஇ) உட்கரு கவர் பதிலீட்டு வினை\nஈ) உட்கரு சேர்ப்பு வினை\nANSWER : ஆ) எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை\n17 . ஆர்.பி.சி. முதிர்ச்சிக்கு காரணமா யிருக்கும் வினைபொருள்..\nANSWER : ஆ) சயனோ கோபாலமின்\nஇ) வைரஸ் எதிர்ப்புத் தன்மையுள்ள புரதம்\nANSWER : இ) வைரஸ் எதிர்ப்புத் தன்மையுள்ள புரதம்\n19. உயர் தாவரங்களில் ஆக்ஸின்கள் காணப்படும் இடங்கள்.\nANSWER : ஈ) இவை அனைத்தும்\n20. உணவு வாய்க்குழியிலிருந்து இரப்பைக்குள் விழுங்கப்படும் நிகழ்ச்சி.\nANSWER : அ) டிகுளுட்டேஷன்\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n​ ரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடை...\nபொது அறிவு | வினா வங்கி\n​ பொது அறிவு | வினா வங்கி 1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ...\n1. புரதத்தை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) நுண்குமிழிகள் CLICK BUTTON..... ...\n1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு. அ) 1974 ஆ) 1981 இ) 1986 ஈ) 1980 CLICK BUTTON..... ANSWER...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள். அ) இருதலைத் தசை ஆ) முத்தலைத் தசை இ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை ஈ) காஃப்தசை...\nவர்த்தமான பேரரசு | Harsha Vardhana\n​ * வர்த்தமான வம்சத்தை தொடங்கியவர் பிரபாக வர்த்தனர். * பிரபாக வர்த்தனரின் வாரிசுகள் ராஜ வர்த்தனர், ஹர்ஷர், ராஜஸ்ரீ * கி.பி. 606-ல் ஹர்ஷர் அர...\n1. நாளைய எரிபொருள். அ) சி.என்.ஜி ஆ) சாண எரிவாயு இ) ஹைட்ரஜன் ஈ) இயற்கை வாயு CLICK BUTTON..... ANSWER : இ) ஹைட்ரஜன் 2. அதிக...\n1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு. அ) முழு அக எதிரொளிப்பு ஆ) பன்முக எதிரொளிப்பு இ) நிறப்பிரிகை ஈ) ஒளிவிலகல் ...\n1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது. அ) புரோட்டான் ஆ) நியூட்ரான் இ) எலக்ட்ரான�� ஈ) பாசிட்ரான் CLICK BUTTON..... ANS...\n1. இனச்செல் உருவாக்கத்தின்போது நடைபெறும் செல் பிரிதல். அ) மியாஸிஸ் ஆ) மைட்டாசிஸ் இ) எமைட்டாசிஸ் ஈ) சைட்டோகைனசிஸ் CLICK BUTTON.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Caste/4", "date_download": "2019-11-13T08:05:33Z", "digest": "sha1:GFYHMF25H74CFAPS22PWMITWP3CPAKII", "length": 9125, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Caste", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nஜல்லிக்கட்டில் ஜாதி, மதத்தைத் திணிப்பதா\n\"காதல் திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது\" - இயக்குநர் பா.ரஞ்சித்\n‘இந்த சாதியினர் மட்டும் விண்ணப்பிக்கலாம்’ - பத்திரிகையில் வேலைவாய்ப்பு விளம்பரம்\nஜனாதிபதி பாதுகாவலர் தேர்வில் சாதி பாகுபாடு\n“ஹனுமன் விளையாட்டு வீரர், அவர் சமூகத்தை ஆலோசிக்க வேண்டாம்” - சேட்டன் சவுகான்\nஉ.பி.அரசு சாதி முத்திரையுடன் ராமாயணத்தை எழுத முயற்சிக்கிறது: சிவசேனா சாடல்\nவளாகத்திற்குள் எந்த சாதி வேறுபாடும்‌ இல்லை - சென்னை ஐ.ஐ.டி. விளக்கம்\n“சாதிப்பற்று இருப்பது தவறில்லை” - அமைச்சர் கே.பாண்டியராஜன்\nஆஞ்சநேயருக்கு சாதி சான்றிதழ் கேட்டு மனு\nவரிசையில் நின்று வாக்களிக்கும் பிரபலங்கள் \n‘சாதி மறுப்பு திருமணம்’ - காதல் தம்பதியை துரத்திய உறவினர்கள்\nஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் அனுப்பிய கடைசி எஸ்.எம்.எஸ் \n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n“சாதியக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்” - கார்த்திக் சுப்புராஜ்\nகுரூப்2 கேள்வித்தாள் தயாரித்தவருக்கு தமிழ்நாடு தெரியுமா\nஜல்லிக்கட்டில் ஜாதி, மதத்தைத் திணிப்பதா\n\"காதல் திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது\" - இயக்குநர் பா.ரஞ்சித்\n‘இந்த சாதியினர் மட்டும் விண்ணப்பிக்கலாம்’ - பத்திரிகையில் வேலைவாய்ப்���ு விளம்பரம்\nஜனாதிபதி பாதுகாவலர் தேர்வில் சாதி பாகுபாடு\n“ஹனுமன் விளையாட்டு வீரர், அவர் சமூகத்தை ஆலோசிக்க வேண்டாம்” - சேட்டன் சவுகான்\nஉ.பி.அரசு சாதி முத்திரையுடன் ராமாயணத்தை எழுத முயற்சிக்கிறது: சிவசேனா சாடல்\nவளாகத்திற்குள் எந்த சாதி வேறுபாடும்‌ இல்லை - சென்னை ஐ.ஐ.டி. விளக்கம்\n“சாதிப்பற்று இருப்பது தவறில்லை” - அமைச்சர் கே.பாண்டியராஜன்\nஆஞ்சநேயருக்கு சாதி சான்றிதழ் கேட்டு மனு\nவரிசையில் நின்று வாக்களிக்கும் பிரபலங்கள் \n‘சாதி மறுப்பு திருமணம்’ - காதல் தம்பதியை துரத்திய உறவினர்கள்\nஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் அனுப்பிய கடைசி எஸ்.எம்.எஸ் \n‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல்\n“சாதியக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்” - கார்த்திக் சுப்புராஜ்\nகுரூப்2 கேள்வித்தாள் தயாரித்தவருக்கு தமிழ்நாடு தெரியுமா\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2012/11/blog-post_26.html", "date_download": "2019-11-13T06:50:15Z", "digest": "sha1:IWKZQTQ2GY4MKNDOATMWQTF5XN4TUCM2", "length": 62485, "nlines": 863, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "“எழுத்துக்கும் நடைமுறைக்கும் வேறுபாடு காட்டாது வாழ்ந்து காட்டியவர் புலவர் இறைக்குருவனார்” தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“எழுத்துக்கும் நடைமுறைக்கும் வேறுபாடு காட்டாது வாழ்ந்து காட்டியவர் புலவர் இறைக்குருவனார்” தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை\n“எழுத்துக்கும் நடைமுறைக்கும் வேறுபாடு காட்டாது வாழ்ந்து காட்டியவர் புலவர் இறைக்குருவனார்”\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை\nதனித்தமிழ் இயக்கத்தின் சமகாலப் பேரறிஞரும், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித��திரனார் ஆகியோர் வழிவந்து உலகத் தமிழ்க் கழகத்தின் பொறுப்பேற்று செயல் பட்டவரும், ‘தென்மொழி’ ஆசிரியருமாகிய ‘திருக்குறள்மணி’ புலவர் இறைக்குருவனார் அவர்கள், 23.11.2012 அன்று பின்னிரவில், தஞ்சையில் மாரடைப்பால் திடீரென்று காலமானார்.\nபட்டுக்கோட்டையில் தமிழர் முறைத் திருமணத்தை நடத்தி வைத்து விட்டு இரவு சென்னைக்கு திரும்பும் பொழுது நெஞ்சுவலி ஏற்பட்டு, தஞ்சையில் பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டார். அய்யா அவர்கள் நெஞ்சுவலியால் துடிக்கும் செய்தி பெருஞ்சித்தரனார் அவர்களின் மூத்த மகன் பூங்குன்றன் வழியாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கு வந்தது.\nஉடனடியாக, இறைக்குருவனார் அவர்கள் இருக்குமிடத்திற்கு சென்ற தோழர் பெ.மணியரசன் மற்றும் பேராசிரியர் வி.பாரி, பொறியாளர் கென்னடி,வி.தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் நல்லதுரை, முனைவர் இளமுருகன் உள்ளிட்டத் தோழர்கள் அவரை, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.\nமருத்துவர்கள் ஆய்வுசெய்து விட்டு, இறைக்குருவனார் இறந்துவிட்டார் எனக் கூறிவிட்டனர். அதன்பிறகு, மருத்துவ வாகனத்தில், திருச்சித் தோழர் ஈகவரசன் பாதுகாப்பில் புலவர் இறைக்குருவனாரின் உடலை தோழர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅன்னாரது இறுதி வணக்க நிகழ்வு, 25.11.2012 அன்று காலை 10 மணியளவில், சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்றது. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நினைவுஇல்லமான தமிழ்க்களத்தில் மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்த புலவர் இறைக்குருவனாரின் உடலின் அருகில், சோகமே உருவாக புலவர் இறைக்குருவனார் அவர்களது துணைவியார் பொற்கொடி அம்மாளும், தென்மொழி அவையம் திரு. பூங்குன்றன், இறைக்குருவனாரின் மகள்கள் இசைமொழி, அங்கயற்கண்ணி, ஆகியோர் அமர்ந்திருந்தனர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மகனும், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தலைவருமான தோழர் பொழிலன் புழல் சிறையிலிருந்து சிறப்பு விடுப்பில் (பரோலில்) வந்திருந்தார்.\nபுலவர் இறைக்குருவனாரின் உடலுக்கு, பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உணர்வாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன்பின் தொடங்கிய இறுதி வணக்க அஞ்சலி ஊர்வலம் மேடவாக்கம் கூட்டுச்சாலை வழியாக, திரளான தமிழ் உணர்வாளர்களுடன் இடு காட்டைச் சென்றடைந்தது.\nஊர்வலத்தில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் பாவேந்தன், தமிழர் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழறிஞர்களும், உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.\nஉடலடக்கத்திற்குப் பின் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்திற்கு, திரு பழநெடுமாறன் தலைமேற்றார். அதில் பேசிய தோழர் பெ.மணியரசன், பின்வருமாறு கூறினார்.\nஎழுத்துக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாத ஒரு மரபை தமிழறிஞர்களிடையே பாவலரேறு பெருஞ்சித்திரனார் உருவாக்கினார். அந்த மரபில் வந்து அவரது மருமகனாக விளங்கி சிறப்பாக தமிழ்ப் பணியாற்றியவர் திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார். சாதிக் கூடாது என்று மேடையில் பேசும் அவர்கள் தங்கள் குடும்பத்திலும் சாதி இல்லாமல் வாழ்கிறார்கள். எழுத்திலும், சொற்பொழிவிலும் தனித்தமிழ் பேசும் அவர்கள் குடும்பத்தில் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தனித்தமிழில் பேசும் கொள்கை பிடிப்பை செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களின் குடும்ப பிள்ளைகள் பல்வேறு அமைப்புகளில் இருந்தாலும் தனித்தமிழ், தனித்தமிழ்நாடு, என்ற இலட்சியத்தில் உறுதியாக இருக்கிறார்கள்.\nஈழத்தில் நம் இனம் அழிக்கப்பட்ட அவலத்தில் ஆத்திறத்தில் தனித் தமிழ்நாடு கோரிக்கை மேலும் வளர்ந்து வரும் இக்காலத்தில் அக்கொள்கைக்காகப் பாடுபட்டுவந்த இறைக்குருவனார். மறைந்து விட்டது துயரமளிக்கிறது தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு குறித்து எந்த நேரத்தில் ஐயம் கேட்டாலும் உவகையுடன் விளக்கம் அளிக்கும் இறைக்குருவனாரை இழந்துவிட்டோம். அவருக்கு வீரவணக்கம் செலுத்திக்கொள்கிறேன்.\nஇரங்கல் நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அக்கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தோழர் தியாகு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் பாவேந்தன், தமிழர் எழுச்சிய இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வேலுமணி, உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவ��் ந. அரணமுறுவல், முனைவர் இரா. இளவரசு, புலவர் கி.த. பச்சையப்பன். சொல்லாய் அறிஞர் அருளி, தமிழ்ப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ம. இராசேந்திரன், எழுகதிர் ஆசிரியர் அருகோ, தமிழர் முன்னேற்றக்கழக ஒருங்கிங்கிணைப்பாளர் அதியமான், முனைவர் இராமர் இளங்கோ, முனைவர் தாயம்மாள் அறவாணன், செம்மொழி நடுவண் ஆய்வு நிறுவன பொறுப்பு அலுவலர் முனைவர் க. இராமசாமி, முனைவர் தெய்வநாயகம், கரூர் வழக்கறிஞர் இராசேந்திரன், பாவலர் மு. இராமச்சந்திரம் , இயக்குநர் மு. களஞ்சியம், ஆகியோர் உரையாற்றினர்.\nமேலும் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், பொதுக்குழு உறுப்பினர் பழ.நல் ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்களும், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, அற்புதம் அம்மையார், தமிழர் கழகம் தோழர் தமிழ் முகிலன், புலவர் இரத்தினவேலவர், பாவலர் பரணர், அன்றில் பா. இறையெழிலன், முனைவர் தமிழப்பன், முனைவர் கு. அரசேந்திரன், பாவலர் காரைமந்தன் உள்ளிட்டோரும் பெருந்திரளான இனமொழி உணர்வாளர்களும், கலந்து கொண்டனர்.\nபுலவர் இறைக்குருவனாருக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்து கின்றது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றது.\n(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nகாவிரி டெல்டா பகுதிகளில் இன வெறியன் ஜெகதீஷ் ஷட்டர்...\nதமிழகமெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் – தொகுப்பு\nசிதம்பரம் மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டியது...\n காவிரியில் உயிர் நீர் கேட்டு தஞ்சையி...\n“எழுத்துக்கும் நடைமுறைக்கும் வேறுபாடு காட்டாது வாழ...\nசாதி மறுப்புத் திருமணங்களை யார் நினைத்தாலும் தடுக...\n“புலவர் இறைக்குருவனார் கருத்தியல் பங்களிப்பைக் கற்...\nமருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களுக்கு வீரவணக்க...\nதமிழக இளைஞர் முன்னணி மாநாட்டில் முடிவு\nகிருட்டிணகிரியில் எழுச்சியுடன் நடந்த தமிழகப் பெருவ...\nதர்மபுரி சம்பவத்திற்கு நீதி விசாரணை வேண்டும்\nபிரான்சில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புல...\nகிருட்டிணகிரியில் 11.11.2012 அன்று நடைபெறவுள்�� தமி...\nநவம்பர் 17 – குடந்தையில் தமிழக இளைஞர் முன்னணி ஆறா...\nஇரவி – இராசன் – சரவணக்குமார் கைது: கருத்துரிமை மீ...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது அறிக்கை\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர்\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு பாராட்டு (1)\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (18)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nசூழலியல் நெருக்கடி நிலை (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் தாயக விழா நாள் (1)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதி. மா. சரவணன் (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (2)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபாரதரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு அறிக்கை\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவெளியார் சிக்கல் வழக்கிலிருந்து பேரியக்கத் தோழர்கள் விடுதலை\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nஇந்தி ���ற்றும் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து போராட்டம்\nஇந்திய அரசின் இந்தித் திணிப்பையும் தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பையும் எதிர்த்து மொழிப்போர் நாளில் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் ...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/04/26184726/1008596/The-Jungle-Book-movie-review.vpf", "date_download": "2019-11-13T07:39:31Z", "digest": "sha1:TZ2SY7PML7FHT6GMPGJ674G3E7XC2S47", "length": 18150, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "The Jungle Book movie review || தி ஜங்கிள் புக்", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாட்டில் மோக்லி என்ற சிறுவன் ஓநாய் கூட்டத்தில் ஒருவனாக வளர்ந்து வருகிறான். அந்த ஓநாய் கூட்டத்தில் உள்ள ரக்ஷா, என்ற ஓநாய் மோக்லியை தனது மகனாக நினைத்து வளர்த்து வருகிறது. பகீரா என்ற கருஞ்சிறுத்தை மோக்லியின் நண்பன்.\nஇந்நிலையில், அந்த காட்டில் கடும் வறட்சி ஏற்படுகிறது. வறட்சிக் காலத்தில் இரையைவிட தண்ணீர்தான் முக்கியம். அதனால் யாரும் வேட்டையாடக்கூடாது என்ற சட்டம் அந்த காட்டில் இருக்கிறது. இதனால், தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி எல்லா மிருகங்களும் ஒன்றாக கூடி தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போது, அந்த காட்டில் இருக்கும் புலியும் அந்த இடத்தில் தண்ணீர் குடிக்க வருகிறது.\nஅப்போது, மோக்லியை அது பார்த்துவிடுகிறது. ஓநாய் கூட்டத்திடம் ‘அவன் இங்கிருந்தால் நமக்கெல்லாம் கெட்டது. எனவே, அவனை எனக்கு இரையாக்கி விடுங்கள்’ என்று வாக்குவாதம் செய்கிறது. ஆனால், ஓநாய் கூட்டமோ புலியின் பேச்சைக் கேட்க மறுக்கிறது. புலியும் காட்டில் இருக்கும் சட்டத்தால் அப்போதைக்கு எதுவும் செய்யாமல் விட்டுச் சென்றுவிடுகிறது.\nசிலநாட்களில் காட்டில் கடும் மழை பெய்து காடு செழிப்பாக மாறுகிறது. காடு செழிப்பாக மாறியதால் காட்டில் போடப்பட்ட சட்டமும் தளர்ந்துவிடுகிறது. எனவே, எப்படியும் புலி, மோக்லியை வேட்டையாட இங்கு வரும் என பயப்படும் ஓநாய் கூட்டம் மோக்லியை மனிதர்கள் வாழும் பகுதிக்கு அனுப்ப திட்டமிடுகிறது. மனிதர்கள் வாழும் பகுதிக்கு மோக்லியை கருஞ்சிறுத்தை அழைத்துச் செல்கிறது.\nபோகும் வழியில் புலி இவர்களை வழிமறித்து மோக்லியை வேட்டையாட துடிக்கிறது. ஆனால், கருஞ்சிறுத்தை புலியிடம் சண்டைபோட்டு மோக்லியை தப்பி ஓட வைக்கிறது. தப்பி ஓடும் ��ோக்லி வேறு இடத்திற்கு வழிமாறி சென்றுவிடுகிறான். இரையை தப்பவிட்ட கோபத்தில் புலி, நேராக ஓநாய் கூட்டத்திடம் சென்று அவர்களை சிறைபிடிக்கிறது. மோக்லி எப்படியும் ஓநாய் கூட்டத்தை தேடி வருவான் என்று நினைத்துக்கொண்டு அந்த ஓநாய் கூட்டத்தை கொடுமைப்படுத்துகிறது.\nஇறுதியில், மோக்லி மனிதர்கள் வாழும் இடத்தை கண்டுபிடித்து அவர்களோடு சேர்ந்தானா அல்லது ஓநாய் கூட்டத்தை காப்பாற்ற மீண்டும் காட்டுக்குள் திரும்பி வந்தானா அல்லது ஓநாய் கூட்டத்தை காப்பாற்ற மீண்டும் காட்டுக்குள் திரும்பி வந்தானா என்பதை மிகவும் சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.\nமோக்லியாக வரும் சிறுவன் சிறப்பாக நடித்திருக்கிறான். இந்த வயதில் இந்தளவுக்கு சிறப்பாக நடிக்கமுடியுமா என்று ஆச்சர்யப்பட வைக்கிறான். படத்தில் மற்றபடி கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் அசர வைக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எதார்த்தத்தையும் மிஞ்சும் அளவிற்கு கொடுத்து இருக்கிறார்கள். அதேபோல், படத்தில் இடம்பெறும் வசனங்கள் எல்லாம் நெஞ்சில் அழுத்தமாக பதியும் வண்ணம் இருக்கின்றன.\nஅழகான திரைக்கதையுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜான் ஃபௌரீ. இசையமைப்பாள் ஜான் டெப்னிக்கும் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.\nமொத்தத்தில் ‘தி ஜங்கிள் புக்’ அனைவரும் ரசிக்க வேண்டிய படம்.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதி���ு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/98275-director-parthiepan-speaks-about-kamal", "date_download": "2019-11-13T08:16:56Z", "digest": "sha1:IFLQYFZJFJ5AEAKDYUJ74HCGKBC2BWCG", "length": 13561, "nlines": 98, "source_domain": "cinema.vikatan.com", "title": "``கமல் அரசியலுக்கு வந்தால் கேள்வி கேட்பேன்!'' - பளீர் பார்த்திபன் | Director Parthiepan speaks about kamal", "raw_content": "\n``கமல் அரசியலுக்கு வந்தால் கேள்வி கேட்பேன்'' - பளீர் பார்த்திபன்\n``கமல் அரசியலுக்கு வந்தால் கேள்வி கேட்பேன்'' - பளீர் பார்த்திபன்\nபொதுவாக எம்மனசு தங்கம் புரமோஷனில் தான் பேசிய பேச்சு, சற்றே திரிக்கப்பட்டு பரவிக்கொண்டிப்பது குறித்து பார்த்திபன் நம்மிடம் விளக்கினார்.\n``ஒரு மாசத்துக்கு முன்னாடி மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கோயிலுக்குப் போயிருந்தேன். சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வரும்போது ஏதோ ஒரு சேனலிலிருந்து என்னைப் பேட்டி எடுத்தனர். அப்போது `ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்' என்ற கேள்வியைக் கேட்டனர். நான் `ரஜினி சார் அரசியலுக்கு வருவதைப் பற்றி ஆண்டவனிடம்தான் கேட்கணும். `ஆண்டவன் சொல்வார்' என்று அவரே சொல்கிறார். ரஜினி சாரிடம் நேரிடையாகக் கேட்க முடியாது. `ஆண்டவன் என்றைக்குச் சொல்றாரோ, அன்றைக்குத்தான் நான் அரசியலுக்கு வருவேன்' என்றுதான் சொல்வார். அதனால் ஆண்டவனிடம் போய் நேரிடையாகக் கேட்கவேண்டியிருக்கிறது' என்று நான் வணங்கிவந்த கோயிலைக் காட்டி சர்வசாதாரணமாக எனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சொன்னேன்.\nஅப்போது ஒரு பிரச்னையும் ஏற்படவில்லை. நான் சொன்னதை யாருமே பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. `பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தின் புரமோஷனில் இந்தப் பக்கம் உதயநிதி ஸ்டாலின், அந்தப் பக்கம் சூரி உட்கார்ந்து இருந்தனர். எப்போதுமே பேசிய பேச்சிலிருந்து ஒரு க்ளிப்பிங் எடுக்கும்போது ���டுவிலிருந்துதான் எடுத்துப் போடுவார்கள். நான் முன்னே, பின்னே பேசிய வார்த்தைகளை ஒளிபரப்பாமல் குறிப்பிட்ட டயலாக்கை மட்டும் க்ளிப்பிங்கில் காட்டுவார்கள்.\nஉண்மையிலே அதுக்கு முன்னாடி `கமல் - ரஜினி அரசியலுக்கு வந்தால், நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா' என்று கேட்டனர். அப்போது `கமல் சார் - ரஜினி சார் அரசியலுக்கு வருவதைப் பற்றி யூகமாகவோ, ஜோதிடமாகவோ சொல்லிவிட முடியாது. `கமல் சார் அரசியலுக்கு வர்றீங்களா' என்று கேட்டனர். அப்போது `கமல் சார் - ரஜினி சார் அரசியலுக்கு வருவதைப் பற்றி யூகமாகவோ, ஜோதிடமாகவோ சொல்லிவிட முடியாது. `கமல் சார் அரசியலுக்கு வர்றீங்களா' என்றால் அவரிடமே `பிக் பாஸ்' மாதிரி `என்ன பாஸ் அரசியலுக்கு வர்றீங்களா' என்றால் அவரிடமே `பிக் பாஸ்' மாதிரி `என்ன பாஸ் அரசியலுக்கு வர்றீங்களா' என்று கேட்டுவிடலாம். ரஜினி சார் அரசியலுக்கு வருவாரான்னு அவரிடம் கேட்க முடியாது. கடவுளிடம்தான் கேட்கணும். கடவுளிடம் பேசும் பாஷை எனக்குத் தெரியாது' என்று நான் பதில் சொல்லும்போது எனக்குப் பின்னால் உதயநிதி ஸ்டாலினும் சூரியும் சிரித்துக்கொண்டிருந்தது எனக்குத் தெரியாது. என்னோட இந்தப் பேச்சை வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லாவற்றிலும் சிலர் நாகரிகமாக இன்னும் சிலர் அநாகரிகமாவும் விமர்சித்துவருகிறார்கள்.\nமுதலில் ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். ரஜினி சாரை எதிர்த்து விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. `ரஜினி அரசியலுக்கு வந்தால், அவரிடமும் நான் கேள்வி கேட்பேன்' என்று கமல் சார் சொல்லியிருக்கிறார். கமல் சார் அரசியலுக்கு வந்தால், அவரிடம் நான் கேள்வி கேட்பேன். அதுதான் உண்மை. எல்லோரும் நான் ஏதோ கமல் சாரை சப்போர்ட் செய்வதாக நினைக்கிறார்கள். சாதாரண ஒரு குடிமகனாக நம் நாட்டில் நடக்கும் குற்றங்களை, ஊழல்களை, கமல் சார் சுட்டிக்காட்டுகிறார். நானும் சாதாரணப் பிரஜையாக இருப்பதால் அதை மதிக்கிறேன். அரசாங்கத்தை மாற்றுவதல்ல என் குறிக்கோள். அரசாங்கத்தில் நடந்துகொண்டிருக்கும் குழப்பங்கள் குளறுபடிகள் மாறவேண்டும் என்பதே எனது நோக்கம்.\n`தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க, லஞ்சம் கேட்கிறார்கள்' என்ற உண்மையை, முதன்முதலாக நான்தான் பகிரங்கமாகவும் தைரியமாகவும் சொன்னேன். நான் என் படங்களுக���கு வரிவிலக்கு அளிப்பதற்காகப் பணம் கொடுத்ததே இல்லை. அரசாங்கத்தின் மூலம் வரிவிலக்கு அளிப்பவர்கள், விஜய் படத்துக்கு இவ்வளவு... அஜித் படத்துக்கு எவ்வளவு... எனத் தனித்தனியாகப் பட்டியலே தயாரித்து வைத்திருக்கிறார்கள். `ஏன் இப்படி' எனக் கேள்வி கேட்டால், `விஜய், அஜித் படத்தைத் தயாரித்து வெளியிடுவதால் பெருத்த லாபம் சம்பாதிக்கும் பணத்தில், எங்களுக்கு ஒரு பங்கு தந்தால் என்ன... குறைந்தாபோய்விடுவீர்கள்' எனக் கேள்வி கேட்டால், `விஜய், அஜித் படத்தைத் தயாரித்து வெளியிடுவதால் பெருத்த லாபம் சம்பாதிக்கும் பணத்தில், எங்களுக்கு ஒரு பங்கு தந்தால் என்ன... குறைந்தாபோய்விடுவீர்கள்' என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.\nபாலம் கட்டுவதாக இருந்தாலும் சரி, பால் விநியோகம் செய்வதாக இருந்தாலும் சரி, அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை நடக்கும் ஊழல்தான் அதற்கான காரணம். திரைப்படத்துக்கு வரிவிலக்குத் தருவதற்கு காலம்காலமாக லஞ்சம் பெற்றுவருகிறார்கள். வரிவிலக்கில் லஞ்சம் பெறும் விவகாரத்தை இப்போதுதான் நேரடியாக எதிர்கொள்கிறோம். ரஜினி சார் எனக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பது, எனக்கு நன்றாகவே தெரியும். நான் வேறு நடிகர் நடித்த ஒரு திரைப்பட விழாவில் ரஜினி சார் குறித்துப் பேசியிருந்தால், இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்காது. உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படத்தின் மேடையில் பேசியதுதான் என்மேல் வேறு நிறத்தைப் பூசிவிட்டது. வழக்கம்போல் நகைச்சுவை உணர்வோடு ரஜினி சார் பற்றி நான் பேசிய வார்த்தைகள் மென்மையானவர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருந்தால், அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.''\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/a-tribute-to-the-living-legend-director-bharathiraja", "date_download": "2019-11-13T06:42:42Z", "digest": "sha1:XFSNTC3ZLJQPUKTXXRZHOS4LAUQHPH4B", "length": 14805, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "அலைகளின் ஓசைக்கு, பறவைகளின் பாட்டுக்கு, வசந்தத்தின் வருகைக்கு வண்ணம் பூசிய கலைஞன்! #HBDBharathiraja | A tribute to the living legend Director Bharathiraja", "raw_content": "\nஅலைகளின் ஓசைக்கு, பறவைகளின் பாட்டுக்கு, வசந்தத்தின் வருகைக்கு வண்ணம் பூசிய கலைஞன்\nதமிழ் தெலுங்கு இந்தி என பாரதிராஜா இயக்கிய படங்கள், 41. நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராகப் ப�� புதுமுகங்களை அறிமுகம் செய்தவராக இவரின் பணி ஏராளம்.\nபாரதிராஜா, அழகியல் சினிமாவின் ஆதர்ஷ காதலன். இவரின் `16 வயதினிலே' சப்பாணி சினிமா திரைகளில் நொண்டிக்கொண்டு வந்தபோதுதான் தமிழ்த் திரையுலகம் எழுந்து நடக்கத் தொடங்கியது. இவரின் கேமரா ரயில் கிழக்கே போய்தான் யதார்த்த சூரியனை எழுப்பிவிட்டது.\n'16 வயதினிலே' நாவலாக வந்திருக்கவேண்டிய கதை. தமிழ் சினிமாவில் விஷூவல் ட்ரீட்டாக வந்து ஜனரஞ்சக வெற்றியைப் பெற்றதோடு நில்லாமல், பல திரைக்கலைஞர்களுக்கு விலாசமளிக்கும் அஸ்திவாரமாய் அமைந்தது. இந்தப் படம் இரண்டாவது சுற்றுக்கு வந்தபோது சப்பாணி, மயில், பரட்டை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதிலிருந்து, இதன் வெற்றியை உணர்ந்து கொள்ளலாம்.\nநாவிதனின் மகன் கவிஞன் எனும் ஒற்றை வரிக் கதைதான், 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம். இவருக்கு இரண்டாவது படம். முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு உருவாக்கிய இந்தப் படம் 300 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. கமல்ஹாசன், ரஜினி, ஶ்ரீதேவி ஆகியோர் இருந்ததால்தான் முந்தைய படம் வெற்றி என்பதைப் பொய்யாக்கினார், பாரதிராஜா.\nசப்பாணி பரட்டையாக கமல், ரஜினி\nமுதலிரண்டு படங்களை கிராமியப் படங்களாகத் தந்தவர், வித்தியாசமாக நகரத்தின் பின்னணியில் உருவாக்கிய படம், 'சிகப்பு ரோஜாக்கள்'. சப்பாணியாக கமல் ஹாசனைக் காட்டியவர், இதில் நவநாகரிக இளைஞனாகப் பல்வேறு விதமான வண்ண உடைகளிலும் வித்தியாசமான மேனரிஸங்களிலும் கமலின் பாத்திரத்தைச் செதுக்கியிருப்பார்.\n'புதிய வார்ப்புக'ளில் கிராமத்துப் பெண் ஜோதியை புதிதாக ஊருக்கு வரும் வாத்தியார் சண்முகமணி காதலிக்கிறார். ஊர் பண்ணையாருக்கோ ஜோதி மேல் ஒரு கண். விளைவு, வாத்தியார் மீது கொலைப் பழி விழ, ஊரைவிட்டு வாத்தியார் வெளியேறுகிறார். தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டு பண்ணையாரின் மனைவியாகியிருந்த ஜோதியை மீட்கிறார்.\n'நிறம் மாறாத பூக்க'ளில் அந்தஸ்து பேதத்தால் பிரியும் சுதாகரும், ராதிகாவும் ஜென்டில்மேன் விஜயனால் இணைகிறார்கள். சுகமான காதல் கதை. 'கல்லுக்குள் ஈரம்' பாரதிராஜா இயக்கவில்லை என்றாலும், ஹீரோவாக நடித்ததுடன் தயாரிப்பு உட்பட மேலும் சில பொறுப்புகளை ஏற்றுச் செய்திருந்தார். அவரின் நிழலாக கேமராமேன் நிவாஸ் படத்தை இயக்கியிருந்தார்.\nஒரு நல்ல நடிகன் சிறந்த இயக்குநராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒரு நல்ல இயக்குநர் சிறந்த நடிகனாகத்தான் இருக்க முடியும் என்பதற்கு உதாரணமாக அமைந்த படம்.\n'நிழல்கள்' கல்லூரி மாணவன், வேலையில்லாப் பட்டதாரி, இசைக் கலைஞன் என மூவரின் வாழ்க்கையையும், நகர்ப்புற வாழ்வையும் அழகாகச் சித்திரித்த யதார்த்தமான படம். அவர்கள் கனவு கண்ட வாழ்க்கை அவர்களுக்கு நிழலாகப் போய்விடுகிறது. படத்தின் வெற்றியும் நிழலாகப் போய்விட்டது. ஆனால், விருதுகள் தேடி வந்தன. சர்வதேசத் திரைப்பட விழாவில் படம் கொண்டாடப்பட்டது.\nசரி, இதோடு பாரதிராஜா அவ்வளவுதான் என்று சில சினிமா அவசரக் குடுக்கைகள் விமர்சித்துக் கொண்டிருந்தவேளையில், சாம்பலாகிப்போன பீனிக்ஸ் பறவை மீண்டும் உயிர்த்தெழும் என்பதுபோல் உயிர் பெற்று, தன் முந்தைய படங்களின் சாதனை உயரத்தைவிட அதிக உயரத்தில் வெற்றியை நிலை நிறுத்திய இசைக் காவியம், 'அலைகள் ஓய்வதில்லை'. இளையராஜாவும் பாரதிராஜாவும் உயிரும் உடலுமாக இணைந்து சாகாவரம் பெற்ற பாடல்களைத் தந்த படம்.\nஅழகிப் போட்டிகளைப் பற்றிய ஆர்ப்பாட்டங்களெல்லாம் இப்போது நடந்து வருகின்றன. ஆனால், 80-களின் தொடக்கத்திலேயே அதை மையமாக வைத்து ஆங்கிலப் படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்ட படம், 'டிக் டிக் டிக்'.\nகண் பார்வையற்ற கலைஞனுக்கும், பரத நாட்டியத் தாரகைக்கும் ஏற்படும் காதல். படத்தின் பாடல்கள் இசைப் பிரியர்களைக் கவர்ந்த படம். கிராமத்துத் துள்ளலுடன் மண்வாசனையாக வந்த படம், 'மண்வாசனை'.\nநாட்டாமை பெருசுக்கும், பரிசல் குயிலுக்குமான காதல் கதை, 'முதல் மரியாதை'. ஏற்காத பாத்திரங்களே இல்லையென்ற சிவாஜிக்கு புதிய பரிமாணத்தைத் தந்த ராஜ மரியாதை அது.\nஇவையெல்லாம் சில உதாரணங்கள்... தமிழ் தெலுங்கு இந்தி என பாரதிராஜா இயக்கிய படங்கள் 41. நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராகப் பல புதுமுகங்களை அறிமுகம் செய்தவராக இவரின் பணி ஏராளம். இன்னும் சொல்லப்போனால் இவரால் உருவான இயக்குநர்களின் எண்ணிக்கையே ஆல விழுதுகளாகக் கிளை பரப்பி தமிழ்சினிமாவில் நிழல் பரப்பிக்கொண்டிருக்கின்றன.\nதிரைப்படத்துறையில் இவரின் கலைப்பயணம் இந்தித் திரையுலக ஜாம்பவான் ராஜ் கபூருக்கு சற்றும் குறைந்ததல்ல. இவருக்கு உரிய நேரத்தில் தாதா சாஹேப் விருது வழங்குவது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே பெருமை.\nஏனென்றால், பாரதிராஜாதான் கனவுத் தொழிற்சாலையைப் பாமரனுக்கும் கிடைக்கிற நனவுத் தொழிற்சாலை ஆக்கியவர். அலைகளின் ஓசைக்கும், பறவைகளின் பாட்டுக்கும், வசந்தத்தின் வருகைக்கும் வண்ணங்கள் பூசினார். வார்த்தைகளுக்கு இல்லாத வலிமையை வண்ணங்களில் கொண்டு வந்தவர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/392", "date_download": "2019-11-13T06:53:32Z", "digest": "sha1:RSIRGRXICV4TFFUDWEWGZDHCDBFOQGUA", "length": 6360, "nlines": 116, "source_domain": "eluthu.com", "title": "அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை | Anaivarukkum Iniya Puthandu Nalvalthukal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை\nஅனைவருக்கும் இனிய 2016 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய 2016 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபொங்கட்டும் புதுவாழ்வு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபுதுவருட பிறப்பு வாழ்த்துக்கள் மக்களே\nஅன்புத் தோழிக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nஎல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nவிடுமுறை மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n2017 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nகிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பிறப்பு வாழ்த்துக்கள்\nமேரி கிறிஸ்துமஸ் அண்ட் ஹாப்பி நியூ இயர்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஉளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-krishna-praba-in-new-look-photo-goes-viral/articleshow/68848601.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-11-13T08:13:48Z", "digest": "sha1:RQRUZ6L45I7XGFCCXS3ZB7KKSB5GRKUC", "length": 12021, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "Krishna Praba: திடீரென அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல நடிகை! - actress krishna praba in new look photo goes viral | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)WATCH LIVE TV\nதிடீரென அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல நடிகை\nபிரபல மலையாள நடிகை கிருஷ்ண பிரபா, திடீரென்று தலையை மொட்டை அடித்துக் கொண்டு ரசிகர்களுக்கு அடையாளம் தெரியாதபடி மாறியுள்ளது அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.\nதிடீரென அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல நடிகை\nநடிகைகளை பாலோ செய்ய ரசிகர்கள் வட்டாரத்தில் எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும். திடீரென்று தங்களுக்கு பிடித்த ஆசை நாயகியின் லுக்கோ, ஸ்டைலோ ஏதாவது மாறினால் அதை உடனே வைரல் ஆக்கிவிடுவார்கள்.\nஅப்படி மலையாள சினிமாவில் ஒரு நாயகியின் திடீர் லுக்கில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அதாவது பிரபல நாயகியும் நடன கலைஞருமான கிருஷ்ண பிரபா தன்னுடைய குடும்பத்துடன் சமீபத்தில் திருப்பதி சென்றிருந்தார்.\nஅங்கு அவர் மொட்டை அடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியானது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஏன் திடீரென்று இப்படி மொட்டை அடித்துக் கொண்டார் என்று வியப்புடன் கேட்டு வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதர்ஷன் மட்டும் அல்ல கவின், லோஸ்லியா காதலும் முறிந்துவிட்டதாம்: மகத் சொன்னது தான் சரியோ\nஎன்னம்மா வனிதா, இப்படி நேர்மாறாக பண்றீங்களேம்மா\nமுதலில் அக்கா, இப்போ அட்லி: பாவம்யா, விஜய் ரசிகர்களின் நிலைமை இப்படி ஆகிடுச்சே\nஅது என்ன ஓரவஞ்சனை: லோஸ்லியா மீது கவின் ரசிகர்கள் கோபம்\nகண்டுபிடிச்சிட்டோம், அட்லி இதை எங்கிருந்து சுட்டார்னு கண்டுபிடிச்சிட்டோம்\nமேலும் செய்திகள்:மல்லு நடிகை|கோலிவுட்|கிருஷ்ண பிரபா|Mallu actress|Krishna Praba|Kollywood\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nMagizh Thirumeni: மகிழ் திருமேனி இயக்கும் தளபதி 65\nThalapathy 64 வி��ய் பேராசிரியரா மாணவரா: லீக்கான புகைப்படத்தால் குழப்பம்\nகடவுள் மீது நம்பிக்கை கொண்ட மீரா மிதுனின் ஹாட் புகைப்படங்கள்\nவாவ்.. அச்சு அசலாக கபில் தேவ் போல் இருக்கும் ரன்வீர் சிங்\nகண்ணைக் கவரும் ரெஜினா கஸாண்ட்ராவின் அழகான புகைப்படங்கள்\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபுதிய வீட்டை விற்க எத்தனை நாள் ஆகும் தெரியுமா\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...\nஇடி, மின்னலுடன் மழை: உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கான்னு பார்த்துக்கோங்க\nஇந்த பொசிஷன்ல சைக்கிள் ஓட்டினா உங்க எடை வேகமா குறையுமாம்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதிடீரென அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல நடிகை\nஜப்பானிய மொழியில் டப்பாகும் ‘சாஹோ’\nயோகி பாபுவின் அந்த தைரியம் தான் ரஜினியுடன் நேரடியாக மோத வைத்தது....\n இந்தியாவில் பிறந்து வளர்ந்த பிரபலங்கள் ஓட்டளிக்க முடி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/pollachi/10", "date_download": "2019-11-13T08:42:19Z", "digest": "sha1:GMNT3XBLOTUX53NWOFPKEELXCUE4YUVX", "length": 21811, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "pollachi: Latest pollachi News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 10", "raw_content": "\nMagizh Thirumeni: மகிழ் திருமேனி இயக்கும...\nகடவுள் மீது நம்பிக்கை கொண்...\nகண்ணைக் கவரும் ரெஜினா கஸாண...\nலதா மங்கேஷ்கர் பாடிய ஆராரோ...\nபேனர் வைக்க வேண்டாம்: விஷா...\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேம...\nகோவை கொடிக் கம்பம் விவகாரத...\nஇடி, மின்னலுடன் மழை: உங்க ...\nபழங்கால சிலைகள் சீரழிவதை அ...\nRohit Sharma 264: யார் என்று புரிகிறதா\nபேட்... பேடு.. பேடுல பட்டு...\nCSK: அடுத்த ஐபிஎல் தொடரில்...\nஇப்போவே பிங்க் பந்தில் பயி...\nமேலுமொரு பட்ஜெட் விலையிலான க்வாட் கேமரா ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் பேயாக மாறிய ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: 5 நாட்களுக்கு பின் நல்ல செ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜ...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசி��ி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\n'படித்த வாத்தியார் வேண்டாம் ...தி..\nஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்..\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் ..\nPollachi Case: காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டாா் கோவை எஸ்.பி. பாண்டியராஜன்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயா் உள்ளிட்ட அடையாளங்களை பொதுவெளியில் வெளியிட்ட எஸ்.பி.பாண்டியராஜன் தற்போது காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.\nஎன்மீது வழக்கு தொடர்ந்தாலும் கவலையில்லை - உதயநிதி ஸ்டாலின்\nபொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர்களை வெளியிட்டதற்காக தன்மீது வழக்கு தொடர்ந்தாலும் கவலையில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகுழந்தைகள் பாதுகாப்பே சமூகத்தின் பாதுகாப்பு: கமல்\nஆடிப் பாடி வாக்களிக்க வலியுறுத்திய திருநங்கைகள்\nஆடிப் பாடி வாக்களிக்க வலியுறுத்திய திருநங்கைகள்\nபொள்ளாச்சி விவகாரம்: மணிவண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மணிவண்ணன் என்பவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nபொள்ளாச்சி விவகாரம்: மணிவண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மணிவண்ணன் என்பவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nபொள்ளாச்சி சம்பவத்திற்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் - அர்ஜூன் சம்பத்\nபொள்ளாச்சியில் பல இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக சில வாரங்களுக்கு முன்னர் நாடே கொந்தளித்தது. இதற்கு கலாச்சார சீரழிவு தான் காரணம் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.\nபொள்ளாச்சி வழக்கு: பார் நாகராஜ் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்\nபுகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கியதாக அ.தி.மு.க பிரமுகர் பார் நாகராஜ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிர���க்கிறது.\nபாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறோம்: பொள்ளாச்சி பொதுமக்கள் வேதனை\nசிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: கோவையில் போராட்டம்\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது: பாதிக்கப்பட்ட பெண் ஆடியோ வெளியீடு\nபொள்ளாச்சி விவகாரத்தை பெண் அதிகாரிகள் விசாரிக்க வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை உயர் பெண் அதிகாரியை நியமித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடக்கோரி பெண் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nகோவை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை\nகோவை மாவட்டம் திப்பனூர் அருகே, ஒன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோவை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nகோவை அருகே ஒன்றாம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை\n பொள்ளாச்சியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பின்னணி\nவரும் தேர்தலில் பொள்ளாச்சி தேர்தலில் போட்டியிட உள்ள மூகாம்பிகா ரத்தினம் குறித்து இங்கே காணலாம்.\nபொள்ளாச்சி விவகாரம்; பார் நாகராஜ், திமுக நிர்வாகியின் மகனுக்கு சிபிசிஐடி சம்மன்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பார் நாகராஜ், திமுக நிர்வாகியின் மகன் தென்றல் மணிமாறன் ஆகியோர் நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.\nகோவை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை\nகோவை மாவட்டம் திப்பனூர் அருகே, ஒன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை\nகோவை மாவட்டம் திப்பனூர் அருகே, ஒன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபொள்ளாச்சி விவகாரம்: கோவை எஸ்.பி, உள்துறை செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் தடை\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமனைவி பணம் அனு��்பாததால் ஆத்திரம். பெண் குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் தந்தை.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..\nShajahan Taj Mahal : அடுத்து தாஜ்மஹால் தாஜ்மஹாலைச் சுற்றும் புரளிகளும் உண்மைகளும் \nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபுதிய வீட்டை விற்க எத்தனை நாள் ஆகும் தெரியுமா\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/contributors/veeramani.html?p=4", "date_download": "2019-11-13T08:21:39Z", "digest": "sha1:ZDSJ5OVTEPQAT6HHPHCGGDPWWDSOQHF4", "length": 7306, "nlines": 244, "source_domain": "www.periyarbooks.in", "title": "கி.வீரமணி எழுதிய நூல்கள் | பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nஎதிர்க்க, எதிர்க்க, என்றும் வளருவோம்\nஇந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (6)\nபெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-11/young-bergoglio-pope-francis-two-stamps-for-his-50th-anniversary.html", "date_download": "2019-11-13T08:02:14Z", "digest": "sha1:COYVPDH4U65TI3KQGGV2RAUBKLG4KHAY", "length": 8881, "nlines": 213, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தை பிரான்சிஸ் - அருள்பணி வாழ்வில் 50 ஆண்டுகள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழைய���ு\nதமிழ் நிகழ்ச்சிகள் (12/11/2019 15:49)\nதிருத்தந்தையின் குருத்துவ பொன் விழா நினைவாக இரு தபால் தலைகள்\nதிருத்தந்தை பிரான்சிஸ் - அருள்பணி வாழ்வில் 50 ஆண்டுகள்\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளாராக அருள்பொழிவு பெற்றதன் 50ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படுவதையொட்டி, அவரது உருவங்கள் பதிக்கப்பட்ட இரு தபால் தலைகளை, வத்திக்கான் தபால் துறை வெளியிட்டுள்ளது\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇவ்வாண்டு டிசம்பர் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளாராக அருள்பொழிவு பெற்றதன் 50ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படுவதையொட்டி, நவம்பர் 4, கடந்த திங்கள், அவரது உருவங்கள் பதிக்கப்பட்ட இரு தபால் தலைகளை, வத்திக்கான் தபால் துறை வெளியிட்டுள்ளது.\n1969ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி, திருவருகைக் காலத்தின் மகிழும் ஞாயிறன்று, அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்ற இளையவர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோவின் மகிழ்ச்சி நிறைந்த ஓர் உருவம் முதல் தபால் தலையில் பதிக்கப்பட்டுள்ளது என்று, இந்த உருவத்தை வரைந்த இஸ்பானிய ஓவியர், ரவுல் பெர்ஸோஸா (Raul Berzosa) அவர்கள் கூறினார்.\nஇந்த உருவத்திற்குப் பின்னணியில், இளையவர் பெர்கோலியோ தன் அழைப்பை உணர்ந்த புனித யோசேப்பு பசிலிக்காவின் உருவம் ஒரு புறமும், அருள்பணி பெர்கோலியோ அவர்கள் மிகுந்த பக்தி கொண்டிருந்த முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னை மரியாவின் உருவம் மறுபுறமும் வரையப்பட்டுள்ளன.\nஇரண்டாவது தபால் தலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவம் முன்னிலையிலும், புனித பேதுரு பசிலிக்கா மற்றும் இறை இரக்கத்தின் கிறிஸ்து ஆகிய உருவங்கள் பின்புலத்திலும் வரையப்பட்டுள்ளன.\n1936ம் ஆண்டு, டிசம்பர் 17ம் தேதி பிறந்த ஹோர்கே மாரியோ பெர்கோலியோ, தன் 33வது வயதில் அருள் பணியாளராகவும், 56வது வயதில் ஆயராகவும் அருள் பொழிவு பெற்று, 2013ம் ஆண்டு, தன் 77வது வயதில் திருஅவையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.\n83 வயதான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயேசு சபை துறவியாக 61 ஆண்டுகளையும், ஓர் அருள் பணியாளராக, 50 ஆண்டுகளையும் நிறைவு செய்துள்ளார். (Zenit)\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T07:20:53Z", "digest": "sha1:VG2RINEH5C6ECNYQ26D5E2I7GKSHLLRL", "length": 2743, "nlines": 45, "source_domain": "noolaham.org", "title": "Related changes - நூலகம்", "raw_content": "\n← பகுப்பு:வெளியீட்டாண்டு தெரியாத சிறப்பு மலர்கள்\nNamespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection Associated namespace\n04:46 சங்கரத்தை பிட்டியம்பதி வீரபத்த்ரர் சமேத பத்திரகாளி அம்பாள் ஆலய தோத்திரத் திரட்டு‎‎ (2 changes | history) . . (-81)‎ . . [Meuriy‎ (2×)]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/19388-2012-04-13-06-01-56", "date_download": "2019-11-13T08:12:08Z", "digest": "sha1:7SNTZPPMVNL4ZGV7SUI5OGX3GWKDOCSN", "length": 10822, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "உருளைக் கிழங்கு மிளகு கறி", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2012\nஉருளைக் கிழங்கு மிளகு கறி\nஉருளைக் கிழங்கு ...........1 /4 கிலோ\nகடுகு, சீரகம்.......................1 /2 தேக்கரண்டி\nஉருளைக் கிழங்கை பொடியாக, சதுரமாக வெட்டவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை + வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். அதிலேயே நறுக்கிய உப்பு + உருளைக் கிழங்கை போட்டு நன்கு வதக்கவும். அடுப்பை சிறு தீயாக எரியவிடவும். அடிக்கடி புரட்டி விடவும். உருளைக் கிழங்கு வெந்ததும் மிளகுப் பொடி போட்டு, நன்கு பிரட்டி, 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.\nஉருளைக கிழங்கு நமக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும், உருளையின் தாயகம், தென் அமெரிக்காவின் பெரு தான். இதன் அருகிலுள்ள டிடிகாகா ஏரியின் அருகில் சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப் படுகிறதாம்.இவர்களுக்கு உருளையைக் காக்கும் தெய்வம் ஒன்றும் உண்டு. மாலுமிகள் மூலம் ஸ்பெயினுக்கு வந்தது. கி.பி.1600க்குப் பிறகே இந்தியாவுக்கு வந்தது. இதில் ஏராளமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் உண்டு. குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pottithervu.com/2016/10/tnpsc-trb-online-test-32-tnpsc-trb-gk.html", "date_download": "2019-11-13T07:10:31Z", "digest": "sha1:I7UTTXFHS6LNHNEIJZOXT42ALSTD7SDQ", "length": 17099, "nlines": 246, "source_domain": "www.pottithervu.com", "title": "pottithervu | போட்டித்தேர்வு | tnpsc exam | tnpsc study materials | trb study materials: TNPSC-TRB-ONLINE TEST-32 | TNPSC-TRB GK IN TAMIL", "raw_content": "\n1. நீரிழிவு நோய் கட்டுப்படுத்த உதவும் வைட்டமின்.\nANSWER : இ) வைட்டமின் ஈ\n2. சிறிய காயம் ஏற்படும்போது அதிக இரத்தபோக்கு ஏற்படுதல் எந்த நோய்க்கான அறிகுறி.\nANSWER : ஈ) இரத்தம் உறையாமை\n3. மரபுப்பண்புகளை ஒரு தலைமுறை யிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்த உதவும் செல் உறுப்பு.\n4. புரதச்சத்து மிகுந்த உணவு எது எனக் கண்டுபிடி.\nANSWER : ஈ) பருப்பு வகைகள்\n5. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது எது\nANSWER : ஈ) மேற்கண்ட அனைத்தும்\n6. ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம்.\nANSWER : ஆ) சீரலைவு இயக்கம்\n7. கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுப் பொருள் யாது\nANSWER : இ) உருளைக்கிழங்கு\n8. கீழ்க்காண்பவற்றில் எதில் நீரின் அளவு அதிகமாக காணப்படுகிறது\nANSWER : ஈ) வெள்ளாரி\n9. காளானில் காணப்படும் நீரின் சதவீதம் யாது\n10. புரதக் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது\nANSWER : ஈ) வாஷியோர்ஃகர்\n11. மராஸ்மஸ் நோய் ஏற்படக் காரணமான ஊட்டச்சத்து குறைவு எது\n12. மராஸ்மஸ் நோயின் அறிகுறி யாது\nஈ) ஈறுகளில் இரத்தம் வதல்\nANSWER : இ) வீங்கிய தலை\n13. வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் நோய் எது.\nANSWER : ஆ) ஸ்கர்வி\n14. இரத்தம் உறைதலிற்கு தேவையான விட்டமின் எது\nANSWER : ஆ) விட்டமின் ஈ\n15. மனிதர்களில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படக் கூடிய நோய் எது\nஆ) வலுவிழந்த எலும்பு, பற்கள்\nஈ) வலுவிழந்த தசை, சோர்வு.\nANSWER : ஆ) வலுவிழந்த எலும்பு, பற்கள்\n16. அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய் யாது\nANSWER : அ) காய்டர்\n17 . ............. குறைபாட்டால் ஏற்படும��� நோய் அனீமியா ஆகும்.\nANSWER : இ) இரும்புச்சத்து\n18. கீழ்காண்பவற்றில் எதில் விட்டமின் டி மிகுந்து காணப் படுகிறது\nANSWER : அ) சூரிய ஒளி\n19. கோதுமை, அரிசிஇ கேழ்வரகு, சோளம், கம்பு ஆகியவற்றில் அதிகம் காணப்படுவது யாது\nANSWER : ஆ) கார்போஹைட்ரேட்\n20. அனைத்து புளிப்புச் சுவையுள்ள பழங்களில் காணப்படுவது ..............\nANSWER : ஆ) விட்டமின் சி\nPosted by போட்டித்தேர்வு at 09:04\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n​ ரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடை...\nபொது அறிவு | வினா வங்கி\n​ பொது அறிவு | வினா வங்கி 1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ...\n1. புரதத்தை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) நுண்குமிழிகள் CLICK BUTTON..... ...\n1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு. அ) 1974 ஆ) 1981 இ) 1986 ஈ) 1980 CLICK BUTTON..... ANSWER...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள். அ) இருதலைத் தசை ஆ) முத்தலைத் தசை இ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை ஈ) காஃப்தசை...\nவர்த்தமான பேரரசு | Harsha Vardhana\n​ * வர்த்தமான வம்சத்தை தொடங்கியவர் பிரபாக வர்த்தனர். * பிரபாக வர்த்தனரின் வாரிசுகள் ராஜ வர்த்தனர், ஹர்ஷர், ராஜஸ்ரீ * கி.பி. 606-ல் ஹர்ஷர் அர...\n1. நாளைய எரிபொருள். அ) சி.என்.ஜி ஆ) சாண எரிவாயு இ) ஹைட்ரஜன் ஈ) இயற்கை வாயு CLICK BUTTON..... ANSWER : இ) ஹைட்ரஜன் 2. அதிக...\n1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு. அ) முழு அக எதிரொளிப்பு ஆ) பன்முக எதிரொளிப்பு இ) நிறப்பிரிகை ஈ) ஒளிவிலகல் ...\n1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது. அ) புரோட்டான் ஆ) நியூட்ரான் இ) எலக்ட்ரான் ஈ) பாசிட்ரான் CLICK BUTTON..... ANS...\n1. இனச்செல் உருவாக்கத்தின்போது நடைபெறும் செல் பிரிதல். அ) மியாஸிஸ் ஆ) மைட்டாசிஸ் இ) எமைட்டாசிஸ் ஈ) சைட்டோகைனசிஸ் CLICK BUTTON.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4733", "date_download": "2019-11-13T07:12:07Z", "digest": "sha1:BNG5EEZ3PSZ7YGZALIDFL2QAJROTAAO7", "length": 9176, "nlines": 28, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - யார் இவர்? - யார் இவர்?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்\nஅவன் மிகவும் குறும்புக்காரச் சிறுவன். எப்போதும் ஏதாவது விஷமம் செய்து கொண்டிருப்பதுதான் வேலை. பயம் என்பதே துளியும் கிடையாது. பெரிய பெரிய மரங்களின் கிளைகளில் ஏறித் தலைகீழாகத் தொங்குவான். அன்றும் அப்படித்தான், ஒரு மரத்தில் சிறுவர்களெல்லாம் ஏறி இறங்கி, குதித்து, கூச்சலிட்டு, ஊஞ்சலாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சிறுவனோ மரத்தின் கிளையில் ஏறி, கால்களை மடித்து, தலைகீழாகக் தொங்கிக் கொண்டிருந்தான்.\nபக்கத்து வீட்டுக்காரருக்கு இவர்களின் விளையாட்டு பயங்கரமான எரிச்சலைத் தந்தது. அதனால் சிறுவர்களை அழைத்து 'இந்த மரத்தில் ஒரு பிரம்ம ராட்சஸன் குடியிருக்கிறான். மரத்தில் ஏறி விளையாடினால் உங்களைப் பிடித்துத் தின்று விடுவான், கழுத்தைத் திருகிப் போட்டு விடுவான். உடனே அனைவரும் வீட்டுக்கு ஓடிப்போய் விடுங்கள்' என்று கூறி பயமுறுத்தினார். சிறுவர்கள் அதைக் கேட்டு பயந்து விட்டனர். உடனடியாக அந்த இடத்தை விட்டுப் போக முற்பட்டனர்.\nஆனால் அந்தச் சிறுவனோ அதற்கெல்லாம் அசரவில்லை. முன்போல மீண்டும் விறுவிறு வென மரத்தில் ஏறினான். மரத்தில் காலை மடித்து, தலைகீழாகத் தொங்க ஆரம்பித் தான். உதட்டில் மந்திரம்போல் ஏதோ பாடலின் முணுமுணுப்பு வேறு. அதைப் பார்த்த மற்ற சிறுவர்கள் பயந்தனர். 'பிரம்மராட்சஸன் வந்து பிடித்துக் கொண்டு போய் விடுவான், கீழே இறங்கி வா, ஓடி விடலாம்' என்று கூறி அவனை அழைத்தனர். ஆனால் அந்தச் சிறுவனோ அதற்கெல்லாம் பயப்படவில்லை. 'பிரம்மனா வது ராட்சஸனாவது. அதெல்லாம் ஏமாற்று வேலை உண்மையாக அப்படி ஒன்று இருந்தால், இவ்வளவு நேரம் அது நம்மை யெல்லாம் கொன்று போட்டிருக்காதா உண்மையாக அப்படி ஒன்று இருந்தால், இவ்வளவு நேரம் அது நம்மை யெல்லாம் கொன்று போட்டிருக்காதா எல்லாரும் பயப்படாமல் விளையாடுங்கள், வாருங்கள் எல்லாரும் பயப்படாமல் விளையாடுங்கள், வாருங்கள்' என்று கூறி உற்சாகப் படுத்தினான். மற்ற சிறுவர்களும் பயம் கலைந்து, ஒவ்வொருவராக விளையாடத் தொடங்கினர். அந்த அளவுக்குச் சிறு வயதிலேயே அஞ்சாமையும், நெஞ்சுரமும் கொண்டவனாக இருந்தான் அவன்.\nஒருமுறை சிறுவர்களுடன் மாடியில் அவன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரெனத் தடுமாறிக் கீழே விழுந்தான். பலத்த அடி. மயக்க நிலைக்குப் போய் விட்டான். பின்னர் சிகிச்சை பெற்றுச் சுயநினைவுக்கு மீண்டான் என்றாலும், அந்த விபத்தில் அவனது நெற்றியில் அடிபட்டு அது ஒரு சிறிய தழும்பாக மாறிவிட்டிருந்தது. அது இறுதிவரை அவன் உடலில் காணப்பட்டது. அந்த விபத்து மட்டும் ஏற்படாமல் இருந்திருந் தால் இந்த உலகமே அவன் காலடியில் இருந்திருக்கும். அந்த அளவுக்கு மகத் தான ஆற்றல் மிக்கவனாக அவன் விளங்கியிருப்பான் என்று அவனது குருநாதர் பிற்காலத்தில் சீடர்களிடம் தெரிவித்தார்.\nஇவ்வாறு, யாராலும் கட்டுப்படுத்த முடியாதவனாய், தனக்கு சரி என்று பட்டால் மட்டுமே செய்யக் கூடியவனாய் விளங்கிய அந்தச் சிறுவன், பிற்காலத்தில் பாரத்தின் புத்தெழுச்சிக்கு வித்திட்டான். அதன் பெருமையை உலக அரங்கில் மீட்டெடுத்தான். அதன் புகழை உலக மெங்கும் பரப்பினான். இளைஞர்\nகளுக்கெல்லாம் முன் மாதிரியாக விளங்கினான்.\nஅந்தத் துணிச்சல் மிக்க சிறுவன், அப்போது நரேந்திரன் என்று அறியப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தர். இவரது பிறந்த நாளான ஜனவரி 12, பாரதமெங்கும் இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5426", "date_download": "2019-11-13T07:35:44Z", "digest": "sha1:FWANC36HKJNYQMLAY62J4PCFN6NFHFMB", "length": 8578, "nlines": 31, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - அஞ்சாதே, யோசி!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயா���ஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\n- சுப்புத் தாத்தா | பிப்ரவரி 2009 |\nகுழந்தைகளே, இதோ இந்தக் கதையக் கேளுங்களேன்\nகாட்டைச் சுற்றிப் பார்க்க வந்த இளைஞன் ஒருவன் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டான். அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவனுக்கு நல்ல பசி வேறு. வழியில் ஒரு மாமரத்தில் நிறைய மாம்பழங்கள் இருப்பதைப் பார்த்தவன், உடனே மரத்தில் ஏற ஆரம்பித்தான். பழங்களைப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்றபோது, அவனது பாரம் தாங்காமல் கிளை முறிந்தது.\nஉடனே சுதாரித்துக் கொண்ட அவன் அருகே இருந்த மற்றொரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்ததில் தரை வெகு கீழே இருந்தது. குதித்தால் மிகப் பெரிய காயம் ஏற்படும் என்பதை உணர்ந்த அவன், பயந்து போய் கண்களை மூடிக் கொண்டு 'யாராவது என்னைக் காப்பாற்றுங்களேன்' என்று உரத்த குரலில் அலற ஆரம்பித்தான். அவன் அலறல் சத்தம் சற்று தூரத்தில் உழுது கொண்டிருந்த ஒரு விவசாயிக்குக் கேட்டது. அவன் வேகமாகப் புறப்பட்டு அங்கே வந்தான்.\nமரத்தில் கண்ணை மூடிக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்த விவசாயிக்கு சிரிப்பு வந்தது. அவன்மேல் ஒரு கல்லை விட்டு எறிந்தான். கல் தன்மீது பட்டவுடன் கண்விழித்த இளைஞன், 'நீ என்ன முட்டாளா, உதவி வேண்டினால் கல்லால் அடிக்கிறாயே, அறிவில்லையா உனக்கு' என்று கோபத்துடன் கத்தினான்.\nவிவசாயி பதில் பேசாமல் சிரித்துக் கொண்டே, மற்றொரு கல்லை எடுத்து அவன்மேல் எறிந்தான். மேலும் கோபமுற்ற அந்த இளைஞன் முயற்சி செய்து மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு, 'அடேய் முட்டாள், நான் மட்டும் இப்போது கீழே வந்தால் உன்னைச் சும்மா விட மாட்டேன் ஜாக்கிரதை' என்று எச்சரித்தான்.\nவிவசாயியோ மறுபடியும் சிரித்துக் கொண்டே ஒரு பெரிய கல்லை எடுத்து அவன் மேல் வீசினான். கோபமுற்ற அந்த இளைஞன் தனது உடலை எம்பி, கடும் முயற்சி செய்து மரத்தின் மீது தாவி, கிடுகிடுவெனக் கீழே இறங்கி வந்த��ன். விவசாயியை சரமாரியாகத் திட்டியவாறே அடிக்கக் கையை ஓங்கினான்.\nவிவசாயி சிரித்துக் கொண்டு, ‘அப்பா, அவசரப்படாதே. இந்தக் காட்டில் எப்படியோ மரத்தின் மீது ஏறி மாட்டிக் கொண்டு விட்டாய். அச்சத்தில் உறைந்து போய் கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தாய். பயத்தில் உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லால் அடித்ததும் பயம் மறைந்து கோபம் வந்து விட்டது. என்னை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உணர்த்துவதற்காகத் தான் நான் அப்படிச் செய்தேன். இனி எந்த விஷயத்திலும் அச்சமில்லாமல் நன்கு யோசித்துச் செயல்படு. என் பின்னால் வா, நகரத்திற்குச் செல்லும் பாதையைக் காண்பிக்கிறேன்' என்று கூறி அழைத்துச் சென்றான்.\nசரி குழந்தைகளே, அடுத்த மாதம் வேறொரு கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன். வணக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.co.uk/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-11-13T08:22:00Z", "digest": "sha1:2DXOJJHZ4KNRTH5UKTMQJN43SUM7LQHN", "length": 4684, "nlines": 104, "source_domain": "www.thamilnaatham.co.uk", "title": "எம்மைப்பற்றி | தமிழ் நாதம் | தமிழர்களின் உரிமைக் குரல்", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஇந்து – கத்தோலிக்க முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம்:\nதாயக செய்திகள் March 6, 2019\nமனித புதைகுழி – “கார்பன் அறிக்கை” மன்னார் நீதிமன்றில்\nதாயக செய்திகள் March 6, 2019\nமாற்றுத் திறனாளிகளுக்கு 5000 ரூபா – புதிய வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கம்\nமுக்கிய செய்திகள் March 5, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\nவேக ஓட்டத்தில் உலகசாதனை படைத்த 7 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/saaho-official-teaser/45120/", "date_download": "2019-11-13T07:17:11Z", "digest": "sha1:2653HRLRH622CTZII52ZS5JMMHCD65L5", "length": 3510, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Saaho Official Teaser | Prabhas | Shraddha Kapoor | Sujeeth", "raw_content": "\nNKP ட்ரைலரால் விஜய் ரசிகர���கள் அடித்த பேனர் – வைரலாகும் புகைப்படம்\nஇப்படியொரு உடையில் ப்ரியா பவானி ஷங்கரா – ரசிகர்களை வாய் பிளக்க வைத்த புகைப்படம்\nPrevious articleNKP ட்ரைலரால் விஜய் ரசிகர்கள் அடித்த பேனர் – வைரலாகும் புகைப்படம்.\nNext articleநேர்கொண்ட பார்வை இயக்க பயந்தேன், தல 60 கதை என்ன – எச். வினோத் பேட்டி.\nபிரபாஸின் பட வசூலில் புதிய சாதனை “சாஹோ” படம் – 330 கோடி வசூல்\nலீக்கான தளபதி 64 படத்தின் கதை – அப்போ அது இல்லையா .\nஎன்ன இவன் சூர்யா மாதிரியே இருக்கான் ரசிகர்களை குழப்பிய தளபதி விஜய் பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527823", "date_download": "2019-11-13T07:05:55Z", "digest": "sha1:N4P4SMDUA3BVJQHRXH63QMLEIUT2NOCY", "length": 7406, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Fish pakoda | மீன் பக்கோடா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎல்லா மாவுகளையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான உப்பு, தேவையான அளவு தண்ணீரை ஊற்றிக்கலந்து சுமார் அரை மணி நேரம் மூடி வைக்கவும். வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பல்லாரி, பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மீதியுள்ள தூள்களைச் சேர்த்து, சிறிது வதக்கிய முள் இல்லாத மீன் துண்டுகளையும் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு, மீன் கலவையை ஆற வைத்து, அத்துடன் கொத்தமல்லித்தழையை சேர்த்து நன்கு மசிக்கவும். இந்த கலவையை கடலை மாவு கரைசலில் சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பக்கோடாக்களாக போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். ருசியான மீன் பக்கோடா ரெடி.\nஇன்று (நவ.13) உலக கருணை தினம் : கருணை உள்ளத்தில் கடவுளை காண்போம்\nமின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க தியேட்டர், ஷாப்பிங் மால்களில் சார்ஜிங் பாயின்ட்: சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைப்பு\nதமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக துவங்கப்பட்ட 59 பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் நியமனம் எப்போது கவுன்சலிங் விண்ணப்பம் பெற்றதை மறந்து போன அதிகாரிகள்\nநாம் குடிக்கும் பால்... விஷமா\nசென்னையைக் கலக்கும் Walk for Plastic\n70 மீட்டர் நகர்ந்த லைட் ஹவுஸ்\nமனிதர்களை விட ஓநாய்கள் அதிகமாக வாழும் கிராமம்\nபவர்புல் இன்ஜினுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500\nயமஹா ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து\nவருகிறது புதிய டொயோட்டா ரெய்ஸ்\n× RELATED இன்று (நவ.13) உலக கருணை தினம் : கருணை உள்ளத்தில் கடவுளை காண்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/oppo-k3-7281/", "date_download": "2019-11-13T08:20:36Z", "digest": "sha1:4G3CSTJZRFEZXOL6THHTIOKDIH2X2I2L", "length": 19292, "nlines": 305, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஒப்போ K3 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 23 ஜூலை, 2019 |\n16MP+2 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 16 MP முன்புற கேமரா\nஆக்டா கோர் (டூயல் 2.2GHz + ஹெக்ஸா 1.7GHz CPUs) கெர்யோ 360\nகழற்றக்கூடியது-இல்லை Li-ஆன் 3765mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள் மாணவர்களுக்கான சிறந்த போன்கள் சிறந்த பாப்-அப் கேமரா போன்கள்\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள் மாணவர்களுக்கான சிறந்��� போன்கள் சிறந்த பாப்-அப் கேமரா போன்கள் Top 10 OPPO Mobiles\nஅதிகம் காண்பி... குறைவாக காண்பி\nஒப்போ K3 சாதனம் 6.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2340 , 19.5:9 ratio பிக்சல் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஏஎம்ஓ எல்ஈடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5) எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (டூயல் 2.2GHz + ஹெக்ஸா 1.7GHz CPUs) கெர்யோ 360, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 616 ஜிபியு, 4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஒப்போ K3 ஸ்போர்ட் 16 MP (f /1.7) + 2 MP (f /2.4) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா, Portrait. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 MP (f /2.0) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஒப்போ K3 வைஃபை 802.11 a /b ஹாட்ஸ்பாட், W-Fi டைரக்ட், v5.0, யுஎஸ்பி வகை-C , UBS ஓடிஜி, க்ளோநாஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஒப்போ K3 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை Li-ஆன் 3765mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஒப்போ K3 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nஒப்போ K3 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.16,990. ஒப்போ K3 சாதனம் अमेजन வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nநிறங்கள் வெள்ளை, பச்சை, பர்புல்\nசர்வதேச வெளியீடு தேதி ஜூலை, 2019\nஇந்திய வெளியீடு தேதி 23 ஜூலை, 2019\nதிரை அளவு 6.5 இன்ச்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஏஎம்ஓ எல்ஈடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5)\nசிபியூ ஆக்டா கோர் (டூயல் 2.2GHz + ஹெக்ஸா 1.7GHz CPUs) கெர்யோ 360\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 16 MP (f /1.7) + 2 MP (f /2.4) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 16 MP (f /2.0) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா, Portrait\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை Li-ஆன் 3765mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b ஹாட்ஸ்பாட், W-Fi டைரக்ட்\nயுஎஸ்பி யுஎஸ்பி வகை-C , UBS ஓடிஜி\nசென்சார்கள் In-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார், லைட சென்சார், ப்ராக்ஸிமிடி சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோஸ்கோப்\nமற்ற அம்சங்கள் பாஸ்ட் Charching\nசமீபத்திய ஒப்போ K3 செய்தி\nஜீலை 19: பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒ���்போ கே3 ஸ்மார்ட்போன்.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு\nஒப்போ நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த புதிய ஒப்போ ரெனோ 2இசெட்(2z)மற்றும் ஒப்போ ரெனோ 2எப்(2f) ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை அமேசான் வலைதளத்தில் வாங்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ரெனோ எஸ் சாதனம்.\nஒப்போ நிறுவனம் விரைவில் தனது ஒப்போ ரெனோ எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, தற்சமயம் இந்த சாதனத்தின் பல்வேறு குறிப்புகள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வரும் இந்த ஒப்போ ரெனோ\nஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஒப்போ நிறுவனத்தின் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் முந்தைய விலை ரூ.12,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1250-2018-07-26-05-50-50", "date_download": "2019-11-13T06:50:23Z", "digest": "sha1:5ASVEVPFIKIKHOUSZMSXEGQAFQMXHYUW", "length": 13215, "nlines": 128, "source_domain": "tamil.media.gov.lk", "title": "அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் ரொபர்ட் பீ. பிரவுண் இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு பாராட்டு", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nஅமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் ரொபர்ட் பீ. பிரவுண் இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டங்கள���க்கு பாராட்டு\nவியாழக்கிழமை, 26 ஜூலை 2018\nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜெனரல் பீ. பிரவுண் 24ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதெற்காசிய வலய ரீதியான புரிந்துணர்வு, இராணுவ ஒத்துழைப்புக்கள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நட்புறவின் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் ஜெனரல் ரொபர்ட் பீ. பிரவுண் இலங்கையில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.\nவலய அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளின்போது அமெரிக்க இராணுவத்தினால் இலங்கை இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் இலங்கை அமைதி காக்கும் படைக்கு சர்வதேச பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர்.\nஇலங்கை இராணுவத்தின் மிதிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்த ஜெனரல் அவர்கள், அச்செயற்பாடுகள் தொடர்பில் வெளிப்படுத்தும் தொழில்சார் நிபுணத்துவத்தையும் பாராட்டினார்.\n30 வருட கால யுத்தத்தை வெற்றிகொண்ட பின் அந்த அனுபவங்களை அத்தகைய ஆயுதம் தாங்கிய குழுவினரின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் தொடர்பாக ஏனைய தரப்பினருடன் பரிமாறிக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.\nஇச்சந்திப்பினை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினரும் நினைவுச் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.\nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.\nகொரியா சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டியில் 10 சிறந்த புத்தாக்குனர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள பசிந்து மிஹிரானுக்கு ஜனாதிபதி பாராட்டு\n“நுளம்புகள் தொற்றாத உணவு பாத்திரங்களை” உருவாக்கி கொரியாவின் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட்…\nபொலன்னறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு\nபொலன்னறுவை மாவட்டத்தில் தோப்பாவெல மகா வித்தியாலயம், கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரி,…\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதியின் த��பாவளி வாழ்த்துச் செய்தி\nஜப்பான் முன்னாள் பிரதமரை ஜனாதிபதி சந்தித்தார்\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால\nஇளைஞர்களை வலுவூட்டுவதற்காக கடந்த ஐந்து வருடங்களில் முக்கியமான பல பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஊடக சுதந்திரம் அதிகபட்சம் உறுதி செய்யப்பட்டிருந்த கடந்த யுகத்தில் அதிகம் விமர்சனங்களுக்கு…\nஜனாதிபதி டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில்…\nசுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் இலங்கைக்கு பாராட்டு\nமுன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – ஜனாதிபதி\nதேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி\n15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01. இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தின் 13(18) சரத்திற்கு அமைவாக இணைந்த நிறுவனமாக\n09.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01.செவன அதிஷ்ட சீட்டிழுப்பு மூலம் வழங்கப்படும் சுப்பர் பரிசாக புதிய வீடொன்றை வழங்குதல்\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/top-products/best-budget-smartphones-444.html", "date_download": "2019-11-13T07:19:08Z", "digest": "sha1:NZTC3732DBEUV62JJQTDODXGROAL2GFK", "length": 27224, "nlines": 466, "source_domain": "www.digit.in", "title": "Digit Top 10 Best Smartphones in India | 2019 Smart Phones Features | Thinkdigit Top 10 Mobiles", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஇந்தியாவின் மே 2019 ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள்\nஇந்தியாவின் மே 2019 ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள்\nநீங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் வாங்குகிருரிர்களா இங்கு உங்களுக்கான வாய்ப்பு உங்கள் ப��்ஜெட் ரேன்ஜ் மொபைல் மற்றும் இங்குள்ள பெரிய கேட்டலாக்லிருந்து தேர்ந்து எடுத்து கொள்ளலாம் . நாங்கள் உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம் நிறைய வகையான சிறந்த பட்ஜெட்டின் TOP 10 ஸ்மார்ட்போன்கள் நீங்கள் இதை உங்கள் பட்ஜெட்டில் வாங்கலாம். இந்த போன்களில் நல்ல ஓப்பர் மற்றும் சிறந்த பீச்சர்ஸ் அதன் குவாலிட்டி நல்ல வேலை செய்கிறது.\nMoto G-series சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும் இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 16 மற்றும் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் 7.0 நுகா வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.2 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது.\nஅவுட் ஆஃப் ஸ்டோக் 14999\nXiaomi Redmi Note 4 எங்கள் லிஸ்டின் சிறந்த பட்ஜெட் போனாக இருக்கிறது இது எங்கள் லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது.. இதில் 4100 mAH பேட்டரி உடன் வருகிறது.\nஅவுட் ஆஃப் ஸ்டோக் 11990\nHonor 8 Lite, Honor 6Xன் கலவையில் உள்ளது மற்றும் Honor 8. மிக பவர்புல் ஆனது. இதில் 3 & 4 GB ரேம் உடன் 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.2 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது Kirin 655 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2.1 GHz,Octa இருக்கிறது .இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது.\nHonor6X மற்றொரு, சிறந்த பட்ஜெட்டில் போன் ஆகும்,இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080x1920) பிக்சல் இருக்கிறது.. இது HiSilicon Kirin 655 இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2.1 GHz,Octa இருக்கிறது . .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேம���ா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 3340 mAH பேட்டரி உடன் வருகிறது.\nஅவுட் ஆஃப் ஸ்டோக் 8999\nஅவுட் ஆஃப் ஸ்டோக் 9999\nLenovo’s Note series K8 Note நமது சிறந்த பட்ஜெட் போன்களில் சிறந்த போனாக இருக்கிறது இதில் 3 & 4 GB உடன் 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் 1920 x 1080 பிக்சல் இருக்கிறது.. இது MediaTek Helio X23 இயங்குகிறது .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 13 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது.\nRedmi 4 நீண்டு Redmi 3S primeக்கு பதிலாக ஒரு சிறிதளவு வேலை சிறப்பாக உள்ளது. இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் ப்ரோசெசர் 2.1 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது\nLG Q6 இப்பொழுது பார்க்க சிறந்த பட்ஜெட் போனாக இருக்கிறது இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 2160) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் 1.4 GHz,Oct இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது..இந்த போனில் கேமரா அடக்கமான மற்றும் நல்ல பேட்டரி லைப் தருகிறது இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது\nநீங்கள் டிசைன் மற்றும் லுக் முன்னுரிமை கொடுக்கிறிர்கள் என்றால் Micromax Canvas Infinity இப்பொழுது உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கும் .இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.7 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 X 1440) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 இயங்குகிறது . இதன் 1.4 GHz,Quad இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 16 MP இருக்கிறது.. இதில் 2900 mAH பேட்டரி உடன் வருகிறது. யுஎஸ்பி அதன் டிஸ்ப்ளே , இது போன்களை பார்க்க நல்ல லுக் தருகிறது\nLenovo's K6 Power, அதே டிசைனை கொண்டுவந்துள்ளது மற்றும் Xiaomi Redmi Note 3 வடிவத்தில் இருக்கிறது. இதில் 3 & 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 இயங்குகிறது . இதன் 1.4 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது.\nஅவுட் ஆஃப் ஸ்டோக் 9999\nHere’s the Summary list of இந்தியாவின் மே 2019 ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள்\nHot Deals அனைத்தையும் பாருங்கள்\nசாம்சங்யின் சிறந்த பிங்கர் பிரிண்ட் போன்கள்\nஇந்தியாவின் 2018 ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2019 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nஇந்தியாவில் 2019 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\n2019 ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஜூன் 2019 ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்...\n2019ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nஇந்தியாவின் ஏப்ரல் 2018 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\n10000ரூபாய்க்குள் கிடைக்கும் பெஸ்ட் சாம்சங் போன்கள்..\nஇந்தியாவில் 35000 க்குள் இருக்கும் பெஸ்ட் மொபைல் போன்கள்...\n10000ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் கேமரா போன்..\nஇந்தியாவின் பெஸ்ட் ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள்...\nஇந்தியாவின் 4GB ரேம் உடன் உள்ள Rs. 10,000விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள்\nடூயல் கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போன்கள்\n64GB இன்டெர்னல் ஸ்டோராஜ் உடன் சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nஇந்தியாவில் மே 2019 ஆண்டின் 10000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவின் சிறந்த 20000ரூபாய்க்கு கீழ் உள்ள 4G மொபைல்\nஇந்தியாவின் மே 2019 ஆம் ஆண்டின் Rs15000க்கு கீழ் உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவின் சாம்சங்கின் சிறந்த 4G போன்\nஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்...\nஏப்ரல் 2019 ஆண்டின் இந்தியாவின் மிக சிறந்த Motorola ஸ்மார்ட்போன்கள்\nஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs. 12000 க்கு கீழே உள்ள சிறந்த பட்ஜெட் போன்கள்\n10000 ரூபாய்க்கு கீழே உள்ள சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்ட் போன்கள்....\nஇந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் Rs15000க்கு கீழ் உள்ள சிறந்த போன்கள.\nஇந்தியாவில் மே 2019ஆம் ஆண்ட���ன் 20000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nமே 2019 ஆம் ஆண்டின் Rs. 20000 க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் சிறந்த மொபைல் போன்கள் 4GB ரேம் உடன் மற்றும் நிறைய\nஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs. 20,000க்கு கீழே உள்ள சிறந்த கேமரா போன்கள்...\nஇந்தியாவில் ஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs 30000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் 10000க்கு கீழே உள்ள சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள்\nசமீபத்தில் இந்தியாவில் வந்த TOP 10 சிறந்த மொபைல் போன்கள்\nஇந்தியாவின் 6 இன்ச் ஸ்மார்ட்போன்\nநல்ல பேட்டரி லைப் உடன் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nபெஸ்ட் பேட்டரி லைப் தரும் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவின் 13MP முன் பேசிங் கேமரா உடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த மொபைல் போன்கள்...\n10 பெரிய ஸ்க்ரீன் உள்ள ஸ்மார்ட்போன்கள்\n20000 ரூபாய்க்குள் இந்தியாவில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்...\nஇந்தியாவில் ஜூலை 2018 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்\nஜூலை 2018 ஆம் ஆண்டின் Rs. 12000 க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஏப்ரல் 2018 ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்.\nHot Deals அனைத்தையும் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/17/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-1296452.html", "date_download": "2019-11-13T07:42:13Z", "digest": "sha1:G4IFRKCCEAMRMBUNBHKREBDDUZC35XUF", "length": 7971, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மக்கள் நல கூட்டணி ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமக்கள் நல கூட்டணி ஆர்ப்பாட்டம்\nBy சிதம்பரம் | Published on : 17th March 2016 05:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉடுமலைப்பேட்டையில் சங்கர் ஆணவக் கொலையை கண்டித்து, சிதம்பரத்தில் மக்கள் நல கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பால.அறவாழி தலைமை வகித்தார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மத���முக மாவட்டச் செயலாளர் ஏ.என்.குணசேகரன், மாவட்ட அவைத் தலைவர் கு.பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச்செல்வம், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர்மன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, நிர்வாகிகள் ஜவகர், கார்கிவளவன், குறிஞ்சிவளவன், பாவாணன், செல்வமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் வி.எம்.சேகர், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதமிழகத்தில் நடைபெற்று வரும் ஆணவக் கொலைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.einpresswire.com/sources/u303687", "date_download": "2019-11-13T08:05:19Z", "digest": "sha1:DGY4DSYEVB2S2A42AQBA7HO3LQ7HX3DW", "length": 17079, "nlines": 226, "source_domain": "www.einpresswire.com", "title": "Tamils for Trump Press Releases - EIN Presswire - Press Release Distribution Service", "raw_content": "\nஎந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை தயவுசெய்து கேட்க வேண்டாம்.\nகூட்டமைப்பின் நடவடிக்கைளை உற்று நோக்கும் போது, நாம் வடக்கில் சிறுபான்மையினராகவும் ஏழைகளாகவும் அடிமைகளாகவும் மாறுவோம் போல் தெரிகிறது. NEW YORK, NEW YORK, USA, November 12, 2019 /⁨EINPresswire.com⁩/ -- நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்ப வேண்டுமா\nஒரு ராஜபக்க்ஷ ஜனாதிபதி பதவி சர்வதேச ஈடுபாட்டுடன் தமிழீழத்தை உருவாக்க வழி வகுக்கும்\n\"போர்க்குற்றம்\" என்ற சொல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பாதிக்கப்பட்ட���ர்களை அடக்குமுறையாளரிடமிருந்து பிரிக்க அல்லது பாதுகாக்க உருவாக்கப்பட்டது. NEW YORK, NEW YORK, USA, November 7, 2019 /⁨EINPresswire.com⁩/ -- 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் …\nதமிழர்கள் ஏன் ஒரு தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.\nதமிழருக்கு வாக்களிப்பது தமிழ் தேசியவாதத்தை, \"வடகிழக்கு சுய ஆட்சி , தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் வாழ்க்கை முறை அவர்களின் மத நம்பிக்கைகளை நிலை நாட்டுவது\" NEW YORK CITY, NEW YORK, USA, October 30, 2019 /⁨EINPresswire.com⁩/ -- ஜனாதிபதி …\nதமிழர்கள் தங்கள் ஜனாதிபதி தேர்தல் வாக்குகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது\nNEW YORK, NEW YORK, USA, October 18, 2019 /⁨EINPresswire.com⁩/ -- வரவிருக்கும் இந்த இலங்கையின் 2019 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் கொண்டிருக்கும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் பார்ப்போம்: 1. 145, 000 க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றவருக்கும் …\nதமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்;யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கையொப்ப பிரச்சாரம் சுமந்திரன் சதி\nயார் ஜனாதிபதியானாலும் எதுவும் நடக்காது என்பது எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு கடந்த 70 வருட அனுபவம் இருக்கின்றது. NEW YORK, NEW YORK, USA, October 16, 2019 /⁨EINPresswire.com⁩/ -- தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்; யாழ்ப்பாண …\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை நிராகரிக்க வேண்டும்\nகூட்டமைப்பின் ஆலோசனையை நிராகரிப்பது, கூட்டமைப்பின் கொள்கையும் இலங்கை அரசாங்கத்துடனான அவர்களின் நடவடிக்கையும் இனி பொறுத்துக் கொள்ளப்படாது என்று கூறும். NEW YORK, NEW YORK, USA, August 14, 2019 /⁨EINPresswire.com⁩/ -- இந்த முறை தமிழர்கள் ஜனாதிபதி …\nதமிழ் தாயகத்தில் சீனத் தளத்திற்கு பதிலாக அமெரிக்க தளத்தை தமிழர்கள் வரவேற்கிறார்கள்\nNEW YORK, NEW YORK, USA, July 11, 2019 /⁨EINPresswire.com⁩/ -- தமிழ் தாயகத்தில் சீனத் தளத்திற்கு பதிலாக அமெரிக்க தளத்தை தமிழர்கள் வரவேற்கிறார்கள்ம் தமிழர்கள் “பல காரணங்களுக்காக இலங்கையில் அமெரிக்கத் தளத்தின் தேவையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். “உலகின் …\nபயங்கரவாதிகள் தமிழர்களையும் மற்றும் வெளிநாட்டவர்களையும் இலக்கு வைத்தனர்; சிங்களவர்கள் எச்சரிக்கையை புறக்கணித்தனர்\nதமிழர்களது தேவாலயங்களில் மீதான தாக்குதலை நடத்தும் என்று நம்பபட்டதால் , அதிகாரிகளுக்கு இது சரியானது போல் தெரிந்ததால், எச்சரிக்கையை ஸ்ரீலங்கா புறக்கணித்தது. NEW YORK, NEW YORK, 10583, April 24, 2019 /⁨EINPresswire.com⁩/ -- பயங்கரவாதிகள் தமிழர்களையும் …\nஇந்தியாவில் தமிழர்கள் வாக்களிக்கும் முன் சோனியாவின் காங்கிரஸால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவில் கொள்ளவேண்டும்.\nமகாபாரதப் போரில் சகுனியை போல சோனியாவும் நடித்தார்; குருக்ஷேத்ரா போருக்கு பின்னால் உந்துசக்திகளில் ஒன்று சகுனியாகும். NEW YORK, NEW YORK, USA, April 15, 2019 /⁨EINPresswire.com⁩/ -- இந்தியாவில் தமிழர்கள் வாக்களிக்கும் முன் சோனியாவின் காங்கிரஸால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.mukapuvajal.com/2013/06/", "date_download": "2019-11-13T07:22:53Z", "digest": "sha1:LQUJEYQW5F7GP7FSZ4PJ77XJEEVFWZQZ", "length": 6871, "nlines": 145, "source_domain": "www.mukapuvajal.com", "title": "June 2013 - Mukapuvajal", "raw_content": "\nமண்டைதீவு தெற்கு வைரவர் கும்பாபிசேகம்\nகண்ணகி அம்மன் ஊர்வலம் 2013\nவருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2013\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமான் மெய்யடியார்களே . மண்டைதீவு கிராமத்தில் முக...\nமண்டைதீவு தெற்கு வைரவர் கும்பாபிசேகம்\nகண்ணகி அம்மன் ஊர்வலம் 2013\nவருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2013\nகந்தபுராண - யுத்தகாண்டம் - சுருக்கம்\nசூரபத்மனின் வரலாறு: படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவன்னுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். இவர்களுள் தக்கன் சிவனை நோ...\nபஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடை...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nதிருக்கல்யாணம் முகப்புவயலோன் திருக்கல்யாண பதிவுகள்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற சங்காபிஷேகத்தின் பதிவுகள்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்\nஇரண்டாம் திருவிழா பதிவுக���் எம்பெருமானின் இரண்டாம் திருவிழா சிறப்பாக இரண்டாம் திருவிழா உபயகார அடியார்களினால் ஒழுங்கமைக்கப்பட்டதுடன் மதிய ...\nhttp://www.sivasiva.dk/ நாளுமொரு நற்சிந்தனை 01 ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சர...\nமண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி மகோற்சவம் கொடியேற்றத்துன் ஆரம்பமாகிய போது. கொடியேற்ற தினம் அன்னதான பணியை சிவப்பிரகாசம் குடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/an-interview-with-professor-sivasubramanian-about-his-honourable-doctorate-award", "date_download": "2019-11-13T07:39:04Z", "digest": "sha1:5M63HETFQUWAWKKVKPXQFQCTAHVDI2LV", "length": 5758, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 November 2019 - \"கற்பனை வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது!” | An interview with Professor Sivasubramanian about his Honourable Doctorate Award", "raw_content": "\n“இப்ப வரைக்குமே எனக்கு சினிமா புரியலை” - விஜய் சேதுபதி\nஒவ்வொரு மணிக்கும் ஒரு பரிசு\nசினிமா விமர்சனம் - கைதி\nசினிமா விமர்சனம் - பிகில்\nவிகடன் பிரஸ்மீட்: “அது நானும் ரஜினியும் முடிவு செய்யவேண்டிய விஷயம்\n“தமிழர்களின் போராட்டம் ஜனநாயகத்துக்கு அவசியம்\nகடந்தகாலம் தெரியாவிட்டால் எதிர்காலம் கிடையாது\nவாசகர் மேடை: பேய்த்தனமா யோசிக்கிறாங்க\n“விஜய்க்கு அக்கறை, ரஜினிக்கு விளம்பர நோக்கம்\nகடல் அலையைத் தழுவும் காற்றின் அலை\nடைட்டில் கார்டு - 20\nமாபெரும் சபைதனில் - 5\nஇறையுதிர் காடு - 48\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇரண்டு தேர்தல்கள்... இரண்டு செய்திகள்\nகுறுங்கதை : 5 - அஞ்சிறைத்தும்பி\nகவிதை: இருவேறு உலகத்து இயற்கை\nகடிதங்கள் - செம பாஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/childcare-tips-for-the-rainy-season", "date_download": "2019-11-13T08:08:34Z", "digest": "sha1:FSLU4DSCKOZNW2C2K3T5D3CADLDWRDJU", "length": 4431, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "மழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்! | childcare tips for the rainy season", "raw_content": "\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் ட���ப்ஸ்\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்\nமழைக்காலம்... குட்டீஸ் நலம் காக்கும் டிப்ஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=22824", "date_download": "2019-11-13T08:19:37Z", "digest": "sha1:S2DSAUQSWRHHERDX244ZP7HOPH4YGOJQ", "length": 49179, "nlines": 234, "source_domain": "kalaiyadinet.com", "title": "சுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி,,புகை படங்கள் | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தர��சனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஒஸ்லோ நோர்வேயில் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி புதல்வி றணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள்\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nநிலத்தில் குழி தோண்டும் போது, நடராஜர் சிலை கிடைத்ததால் பரபரப்பு\nமாற்று அரசாங்கம் வந்தால் மீண்டும் எமது இளைஞர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் – விஜயகலா\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nமுஸ்லிம் நபரை திருமணம் செய்துகொண்ட சகோதரி; கருணா சொன்ன விளக்கம்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிப்படவர்கள் என்பதை அறியலாமாம்…\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்கள் நினைத்தது நடக்குமாம்\nF எழுத்தில் பெயர் ஆரம்பமாகும் நபர்கள் ஆணவம் பிடித்தவர்களா\n« சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.புகை படங்கள்\nமரண அறிவித்தல்- துரைராஜா -சசிதரன் 16.03.2015 »\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி,,புகை படங்கள்\nபிரசுரித்த திகதி March 15, 2015\nவின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி ந��கேந்திர புறம் புளியம் பொக்கணையைச் சேர்ந்த வெற்றிவேல் பாலகிர்ச்ணன் என்பவரின் குடும்ப நிலையை எம்மால் இனம் காணப்பட்டு குடும்பத்தலைவர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.அவர் உடல்நிலை கருதி அவருக்கு உதவும் பொருட்டு வின்ரத்தூர் உறவுகளின் உதவியினால் பஞ்சு மெத்தை ஒன்று வாங்கி வழங்கியுள்ளோம் .தொடர்ந்தும் அவர்களின் குடும்ப நிலைமைகளை கருத்தில்கொண்டு ,அவர்களின் குடும்பத்திற்கு மேலதிக உதவிகள் செய்ய உதவும் கரங்கள் உத்தேசித்துள்ளது.எனவே உதவும் கரங்களின் ஊடாக இந்த உறவுகளின் நிலை கண்டு உதவி வரும் நல்ல உள்ளங்களின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறோம்.அவர்களுக்கு உதவும் கரங்களின் ஊடாக அன்பான நன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றோம்.\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள்\nஏழைகளின் கஸ்ரம் அறிந்து கரம் நிட்டுகிறது தான் உதவும்கரங்கள் ஏழைகளின்….\nஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.\nதன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே.\nஅடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்\nஅற்புதன் அண்ணை இதை சொன்னவர் உண்மையில் கலைஞர் தானா \n இவ்வுலகத்தில் பல வனகயரன மனிதர்கன் இருக்கிறரர்கள்.அதில் மக்களுக்கு நல்ல மனிதனாக வாழ்ந்து மக்களின் அன்பைப் பெற விரும்புவபர்கள் பலர் .இன்னும் பலர் தன்னை தானே புகழ்ந்து பெருமையாக சொல்லிக்கொண்டு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர்களும் இருக்கின்றார்கள்.இவ்வகையில் தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் மனிதர்கள் சிலர் சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று என்று வாழ்கின்றனர்.ஆகையால் தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. நாங்கள் நல்லவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறவனே நல்லவன்.\nநல்லதொரு விளக்கத்தை தந்தீர்கள் அற்புதன் அண்ணா .8 பரம்பரை உட்��ார்ந்து உண்ணும் அளவிற்கு அரசியல் வாழ்வில் சுரண்டிக்கொண்டவர்களில் தாத்தாவும் ஒருவரே.ஊருக்குத் தானே உபதேசம்.எனக்கல்லவே \nஇந்த குடும்பங்களுக்கு உதவமுன்வந்த அந்த நல்ல உள்ளம் படைத்த சுவிஸ் வின்ரத்தூர் குடும்பங்களையும் இரு கை குப்பிவனங்கிறேன்,,இவர்களுக்கு உதவின குடும்பங்கள் சீரும் சிறப்பும்மாக வாழவேண்டும் என்று இறைவனை வணங்கிறேன் ,நிங்கள் நீட்டிய கரம் இரு குடும்பங்களின் வாழ்வில் விளக்கு ஏத்தி வெளிச்சம் குடுத்து இருக்கிறியள் ,,வாழ்க வளமுடன்\nஒஸ்லோ நோர்வேயில் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி புதல்வி றணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nஒஸ்லோ நோர்வேயில் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி தம்பதிகளின் செல்வ புதல்வி றணிஷா அவர்களின்…\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 0 Comments\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ…\nவெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை\nவெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் இருப்பது…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nவிஜய்யின் 64வது படம் பற்றி அடுத்தடுத்த புதிய அப்டேட்ஸ்.வீடியோ 0 Comments\nவிஜய்யின் பிகில் படம் திரையரங்குகளில் கலக்கி வருகிறது. இப்பட ரிலீஸிக்கு முன்னரே தன்னுடைய…\nஅஜித் ஏன் பேட்டியே கொடுப்பதில்லை இதுதான் உண்மை காரணம்\nமற்ற நடிகர்களை போல இல்லாமல் நடிகர் அஜித் மீடியாவை சந்திப்பதையோ பேட்டி கொடுப்பதையோ…\nஈழத்து தமிழர் எஸ்.ஆர்.குணா அவர்களது “வாண்டு” திரைப்படம் ரொறோண்டோவில் நவம்பர் 9ம் திகதி திரையேறுகிறது\nஈழத்து தமிழர் எஸ் ஆர் குணா அவர்கள் தமிழகம் சென்று பலதரப்பட்ட போராட்டங்களை கடந்து தன்னை ஒரு…\nகனடாவில் பெரும் திருட்டில் ஈடுபட்ட இலங்கைத் தமிழ் சகோதரர்கள் சிக்கினர்.... 0 Comments\nகனடாவில் பெரும் கார்த்திருட்டில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர்…\nடென்மார்க்கில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த கதி கவலையில் உறவினர்கள், 0 Comments\nடென்மார்க்கில் இருந்து வந்த முதியவர் ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில்…\nமருந்துக்கடையில் திருடச்சென்ற திருடன் பதற்றமடைந்த பெண்ணிற்கு முத்தம் கொடுத்தால் பரபரப்பு- வீடியோ உள்ளே 0 Comments\nமருந்துக்கடையில் திருடச்சென்ற இடத்தில் பதற்றமடைந்த ஒரு பெண்ணிற்கு கொள்ளையன் முத்தம்…\nபலாலி வழியாக அண்ணா அறிவாலையம் புகுந்த ராகவன்\nயாழ்ப்பாணம் பலாலியில் இருந்து சென்னைக்கு வானூர்தி சேவை ஆரம்பிக்கப்பட்ட தினமான நேற்று…\nபயனளிக்காத வைகோவின் வாதம்; புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்பி…\nஅமெரிக்காவில் 'தங்க தமிழ் மகன்' ஆனார் ஓ.பன்னீர்செல்வம்\nதமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன்…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அர���ணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-03-28-28", "date_download": "2019-11-13T08:15:23Z", "digest": "sha1:LUUUCBZDVMJ2YQKWQT7ZI5T6R7GPEPZX", "length": 8924, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார்", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\n‘தேசியக் கொடி’ எரிப்பு அறிவிப்பும் அதன் தாக்கமும்\nகருஞ்சட்டைப் படைக்கு விதித்த தடை\nகலைஞரை கொண்டாட மனம் தடுக்கின்றது\nபெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்\nபெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார்\nமார்க்சியம் - பெரியாரியம் - அம்பேத்கரியம் என்பது ஏன்\n`வின்' தொலைக்காட்சியில் நடந்த விவாதம்'\n'இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\n'குடிஅரசு' வழக்கு: தஞ்சை இரத்தினகிரி மனு தள்ளுபடி\n'திராவிடம்’ - சொல் அன்று, வரலாறு\n'பெரியார் மண்' தனிமனித ஆன்மீக வாழ்வுக்கு எதிரானதா\n‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்' என்று எந்த ஜீவபட்சியாவது இருக்கிறதா\n‘இனப்பெருக்கத் தடைக்காலம்’ கட்டுரை எதிரொலி\nபக்கம் 1 / 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/tags/12-lnl/30-story/posted-monthly-list-2014-5/start-60&lang=ta_IN", "date_download": "2019-11-13T07:53:12Z", "digest": "sha1:I5OOJ4QPGJZIPGR66Z7RMIDDTPGU23DI", "length": 5392, "nlines": 126, "source_domain": "www.lnl.infn.it", "title": "குறிச்சொற்கள் LNL + story | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → ��ழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஇல்லம் / குறிச்சொற்கள் LNL + story 679\nபதிந்த தேதி / 2014 / மே\nமுதல் | முந்தைய | 1 2 3 4 5 ... 23 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/CategoryIndex.aspx?id=115&cid=27", "date_download": "2019-11-13T08:07:09Z", "digest": "sha1:MAF7RQ4HFQB7KWZBIBWO2C7367YON7IG", "length": 9606, "nlines": 38, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n: UCB: தமிழ்த் துறைப் பேராசிரியர் வாசுகி கைலாசம் - (Oct 2019)\nபெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியக் கல்வித்துறையில் தமிழியல் கல்விக்கான புதிய பேராசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார் முனைவர் வாசுகி கைலாசம். மேலும்...\n: உலக பகவத்கீதை மாநாடு 2019 - (Oct 2019)\n2019 அக்டோபர் 19, 20 (சனி, ஞாயிறு) நாட்களில், சான் ஹோஸே மாநில பல்கலைக்கழக (San Jose State University) அரங்கத்தில் உலக பகவத்கீதை மாநாடு (Global Gita Convention 2019) நடக்கவுள்ளது. மேலும்...\n: இரும்பு மனிதருக்கு மாபெரும் சிலை - (Oct 2019)\nசர்தார் வல்லபாய் பட்டேல் விடுதலைக் காலத்துத் தேசத்தலைவர்களில் ஒருவரும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும் ஆவார். இந்தியாவில் குட்டிக் குட்டியாகச் சிதறிக் கிடந்த 522 சமஸ்தானங்களை... மேலும்...\n: தங்கமங்கை P.V. சிந்து - (Sep 2019)\nபூசர்ல வெங்கட சிந்து, சிறகுப்பந்து உலகச் சேம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சுவிட்ஸர்லாந்தின் பேஸெல் நகரில் நடந்த இறுதிச்சுற்றுப் போட்டியில் ஜப்பானின்... மேலும்...\nஇளவேனில் வாலறிவன் - (Sep 2019)\nபிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் இளவேனில் வாலறிவன். ரியோ-டி-ஜெனீரோ நகரில் நடந்த இப்போட்டிகளில் 72 நாடுகளை... மேலும்...\n: மானசி ஜோஷியின் சாதனை - (Sep 2019)\nஉலகப் பாரா-பாட்மின்டன் போட்டிகள் உடற்குறைபாடுகள் கொண்டவர்க்கானதாகும். இதில் மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் இந்தியாவின் மானசி ஜோஷி. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய... மேலும்...\n: சாகித்ய அகாதமி விருதுகள் - (Jul 2019)\n2019ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டிற்கான யுவ புரஸ்கார் விருது கவிஞர் சபரிநாதனுக்கு, 2019ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார், குழந்தை இலக்கியத்திற்குச்... மேலும்...\n: அட்லாண்டாவில் TNFன் 45ஆவது மாநாட்டில் $100,000 நிதி திரண்டது - (Jul 2019)\nமே 25-26, 2019 நாட்களில் தமிழ் நாடு அறக்கட்டளையின் 45ஆவது மாநாடு கண்டோர் மனம் களிக்கக் கோலாகலமாக நடந்து முடிந்தது. 'மண்வாசனை' என்ற மையக்கருத்தில், தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும்... மேலும்...\n:எழுத்தாளர் இமையத்துக்கு இயல் விருது - (Jul 2019)\n2018ஆம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத்தோட்ட இயல் விருது, வாழ்நாள் சாதனைக்காக எழுத்தாளர் இமையத்திற்கு 9 ஜூன் 2019 அன்று கனடாவில் வழங்கப் பட்டது. விருது வழங்கும் விழாவில், மருத்துவர் ஜானகிராமன்... மேலும்...\n: சிகாகோ தமிழ்ச் சங்கம்: முப்பெரும் விழா - (Jun 2019)\nசிகாகோவில் ஜூலை 4 முதல் 7 வரையிலான நாட்களில் 10ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 32 ஆம் தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா என முப்பெரும் விழா... மேலும்...\n: ஸ்லோன் நிதிநல்கை பெறும் அமெரிக்க இந்தியர்கள் - (Jun 2019)\nஆல்ஃப்ரெட் ஸ்லோன் அறக்கட்டளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த தொடக்கநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் விதமாகத் தலா $70,000 நிதியை வழங்குகிறது. இதைப் பெற அமெரிக்கா மற்றும் கனடாவில்... மேலும்...\n: ரொறொன்ரோ தமிழ் இருக்கை: வேகம் பிடிக்கிறது நிதி சேகரிப்பு - (Jun 2019)\nசமீபத்தில் நாலு பேர் இந்தியாவில் இருந்து 430 டாலர் தொகையை ரொறொன்ரோ தமிழிருக்கைக்கு அனுப்பி���ிருந்தார்கள். பெயரும் முகவரியும் மட்டுமே பணத்துடன் கிடைத்தன. ஆனால் எந்த உந்துதலில் பணம் அனுப்பினார்கள்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1269", "date_download": "2019-11-13T06:39:37Z", "digest": "sha1:VQYSQSABZ33Y7RMHYF5NVVLMULXM3USQ", "length": 4606, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - ஜூலை 2005: குறுக்கெழுத்துப் புதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nஜூலை 2005: குறுக்கெழுத்துப் புதிர்\n5. சோற்றில் மறையாதது அரக்கன் முகமாகும் (6)\n6. அடிக் காகிதம் (2)\n7. முதலாண்டு முதற் பகுதி கடைசித்தம்பி வர மாறினான் (4)\n9. வயது நேரம் தலைகளில்லாக குழப்பத்தில் சோகம் (4)\n10. கையளவால் பிழைப்பை நடத்தி மணம் பரப்புபவள் (4)\n12. தாமரையிலைகளைச் சுற்றி வரும் சோறு\n13. தலையணையை அணைத்து வசி (2)\n14. சக்திக்குள் வந்த கட்டாயம் (6)\n1. முடிவில்லாமல் கெடு, ஒப்பாரி வை (2)\n2. அரிதாகக் காணப்படுகின்ற மூன்றாம் நபர் பூ சுற்றினார் (4)\n3. அடங்கி ஆணி முனை தைத்த பந்து (4)\n4. பிரம்மாண்டமான கார தானமா பூ வேலைப்பாடு\n8. ஆபாசச் சுவையால் சாம்பாருக்குப் பிறகு மோர்தான் கிடைக்கும் (6)\n11. ராசியான மாடு (4)\n12. பாம்பு கடையும் பொருளின்றி அமரத்துவம் (4)\n15. நெய்யென்றால் அதற்குத் தேவையானது எது\nஜூன் 2005 : குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்\nகுறுக்காக:3. சகதி, 5. தன்னலம், 6. சைகை, 7. அகழி, 8. பக்கவினை, 11. அசிங்கம்,12. கொப்பு, 14. ஆசி, 16. பணமூட்டை,17. சுவடு\nநெடுக்காக:1. மாதக்கடைசி, 2. புனல், 3. சம்யுக்தா,4. திசை, 9. வியப்படைய, 10. அகப்படு,13. தைமூர், 15. சிசு\nபுதிர் விடைகள் அடுத்த மாத (ஆகஸ்டு 2005) இதழில் வெளிவரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2015/03/20153214/Kalakattam-movie-review.vpf", "date_download": "2019-11-13T08:15:32Z", "digest": "sha1:7DS2E7O5W6HTUHNZ5XOEYVVKNNI36KD6", "length": 20067, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kalakattam movie review || காலகட்டம்", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீனவரான பவனும், நடனக் கலைஞரான கோவிந்தும் நெருங்கிய நண்பர்கள். பவனுக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், நண்பன் என்கிற முறையில் கோவிந்த் பவனின் வீட்டுக்கு அடிக்கடி போவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், பவனின் வீட்டுக்கு எதிரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் ராஜேந்திரனுக்கு பவனின் மனைவி மீது ஒரு கண் இருக்கிறது. ராஜேந்திரன் தன்னிடம் வட்டிக்கு பணம் வாங்கும் பெண்கள், பணத்தை திருப்பித்தர தாமதமானால் அவர்களை மிரட்டி, அவர்களை அனுபவித்துக் கொள்ளும் ஆசாமியாக வலம் வருகிறார். இதன்படி, பவனின் மனைவியையும் தன் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறார்.\nஅதன்படி, பவனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் கோவிந்துக்கும்-உமாவுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக ராஜேந்திரன் பவனிடம் ஒரு புரளியை கிளப்பி விடுகிறார். பவனும் அதை தன் மனைவியிடமும், நண்பனிடம் நேரிடையாக கேட்க முடியாமல் பரிதவிக்கிறார். இதனால், மீன் பிடி தொழிலுக்கு போகாமல், குடியே கதியென்று கிடக்கிறார். இதனால் அவருடைய குடும்பத்தில் வறுமை தலைதூக்குகிறது.\nசோற்றுக்குகூட வழியில்லாததால் ராஜேந்திரனிடம் வட்டிக்கு பணம் கேட்டு உமா செல்கிறாள். தன் திட்டம் நிறைவேறியதை எண்ணி மகிழ்ச்சியில் திளைக்கும் ராஜேந்திரன் அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறான். ஆனால், அதற்கு இடம்கொடுக்காத உமா, அவனை அடித்து, அசிங்கப்படுத்திவிட்டு போய்விடுகிறாள். அவமானம் தாங்க முடியாத ராஜேந்திரன் தன்னை அவமானப்படுத்திய உமா நிம்மதியாக வாழக்கூடாது என்று முடிவு செய்கிறார். எனவே, கோவிந்தும்-உமாவும் நெருக்கமாக இருப்பதுபோன்ற போலி வீடியோ ஒன்றை தயார் செய்து, அதை பவனிடம் போட்டுக் காண்பிக்கிறார் ராஜேந்திரன்.\nஏற்கெனவே நண்பன் மீது கோபத்தில் இருக்கும் பவன், இதனால் மேலும் அவன்மீது கோபம் அடைகிறான். கோபத்தின் உச்சியில் கோவிந்தை அடித்து கொன்றுவிடுகிறான். அதன்பிறகு பவனை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. பவன் சிறைக்கு சென்றதும் யாருமற்ற அனாதையான உமாவை ராஜேந்திரன் அடைந்தாரா அல்லது சிறையில் இருந்து வெளியே வந்து பவன், ராஜேந்திரனின் சூழ்ச்சிகளை அறிந்து கொண்டாரா அல்லது சிறையில் இருந்து வெளியே வந்து பவன், ராஜேந்திரனின் சூழ்ச்சிகளை அறிந்து கொண்டாரா\nதமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த பவன் முழுநேர கதாநாயகனாக ஏற்றிருக்கும் மற்றுமொரு படம். இப்படத்தில் இவருக்கு வலுவான கதாபாத்திரம். கதை இவரைச் சுற்றியே நகர்வதால், இவருடைய நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு இவருக்கு கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார். ஒரு மீனவராக நம் மனதில் எளிதில் பதிகிறார்.\nபவனின் நண்பராக வரும் கோவிந்துக்கு சாதாரண கதாபாத்திரம்தான். அதையும் அவர் செவ்வனே செய்திருக்கிறார். நாயகிகளாக வரும் சத்யஸ்ரீ, உமாவுக்கு வலுவான கதாபாத்திரம் இல்லாவிட்டாலும், தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்திற்கு மிகப்பெரிய பலம் நான் கடவுள் ராஜேந்திரனின் ரகளைதான். மொட்டைத் தலையில் விக் வைத்துக் கொண்டு இவர் செய்யும் ரகளைகள் ரசிக்க வைக்கின்றன. கலர் கலரான உடை அணிந்து, கூலிங் கிளாஸ் அணிந்து இவர் போடும் ஆட்டங்களை பார்க்க முடியாவிட்டாலும், ரசிக்க வைக்கிறது.\nஇயக்குனர் பாஸ்கர் நட்பை பிரதானப்படுத்தி படமாக உருவாக்கியிருக்கிறார். சென்னையின் குடிசை பகுதியில் நடக்கும் சம்பவங்களை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார். தப்பான ஒருவனால், ஒரு அழகான குடும்பம் எப்படியெல்லாம் சீரழிகிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஆனால், படத்தில் நல்ல விஷயங்களை பிரதிபலிக்கும்படி எந்த கதாபாத்திரத்திரங்களையும் அமைக்காதது ரொம்பவும் வருத்தம்.\nமகேந்திரன் இசையில் பச்சைக்கிளி பச்சைக்கிளி முனியம்மா பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை. எழில் அரசன் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை.\nமொத்தத்தில் ‘காலகட்டம்’ அடுத்த கட்டம்.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பா��மும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக் கைதி படத்தின் வசூல் நிலவரம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/29569/amp?ref=entity&keyword=warrior", "date_download": "2019-11-13T07:01:16Z", "digest": "sha1:F7JKVRGP4QKU7CDWQON7E2V25XWXJODM", "length": 7330, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "காதல் வலையில் பிரியா வாரியர்? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூ���் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாதல் வலையில் பிரியா வாரியர்\nகண் சிமிட்டல் மூலம் இணையதளங்கள் வாயிலாக உலகம் முழுக்க பிரபலமானவர், பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளம் மற்றும் தமிழில் வெளியான ஒரு அடார் லவ் படத்தில், இளம் நடிகர் ரோ‌ஷன் ஜோடியாக நடித்தார். தற்போது இந்தியில் நடித்து வரும் பிரியா, ரோஷனை காதலிப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பிரியா கூறுகையில், ‘திரையுலகில் தினந்தோறும் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.\nஅதில் இதுவும் ஒன்று. சினிமாவின் இன்னொரு அங்கமாக வதந்திகள் இணைந்து விட்டது. உண்மையே இல்லாத தகவலுக்கு ஆயுள் கிடையாது. அது பொய் என்று ஒருநாள் தெரியும். நான் யாரையும் காதலிக்கவில்லை. என் கவனம் முழுவதும் நடிப்பில் மட்டுமே இருக்கிறது.\nரோஷனும், நானும் ஒரே படத்தில் இணைந்து நடித்ததால், அவர் எனக்கு நல்ல நண்பராக இருக்கிறார். மற்றபடி அவரை நானும், என்னை அவரும் காதலிக்கவில்லை. நாங்கள் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்று, எங்களை புதுப்படத்தில் ஒப்பந்தம் செய்ய வருபவர்கள் கேட்கிறார் கள். அதை வைத்து இந்த வதந்தி பரவியிருக்கும் என்று நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.\nநடிகையிடம் மன்னிப்பு கேட்ட விஷால்\nநவம்பர் மழையில் நானும் அவளும்\nசல்மான் கானுக்கு வில்லனாக பரத்\nவிஜய் சேதுபதி பெயரில் படம்\nநான் படம் இயக்கவில்லை - சாயாசிங்\nபட்டதுபோதும்... மீண்டும் காதல் தேவையில்லை : இலியானா\nசிறுவனை திட்டிய தனுஷ் பட நடிகை : புகாரால் மன்னிப்பு கேட்டார்\nஹாலிவுட் படத்துக்கு குரல் கொடுத்த ஸ்ருதிஹாசன்\n× RELATED பிரியா வாரியர் கேரக்டர் - ரகுல் பிரீத் கண்டிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tech-skills-that-will-get-you-110-000-plus-salary-009180.html", "date_download": "2019-11-13T07:14:30Z", "digest": "sha1:CTZBG5KAV2SH2FMOV2XUGAJFB3JKTRG6", "length": 16794, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "tech skills that will get you $110,000-plus salary - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n52 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\n2 hrs ago கடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nNews நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகைநிறைய ஊதியம் வழங்கும் தொழில்நுட்ப பணிகள்\nதொழில்நுட்ப பிரிவில் தான் வேலை செய்யனுமா, வெளிநாட்டில் அதிக வருமானம் அளிக்கும் தொழில்நுட்ப பணிகளும் அவை வழங்கும் ஊதியம் குறித்தும் தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.\nஅடுத்து வரும் ஸ்லைடர்களில் அதிக வருமானம் கரும் தொழில்நுட்ப பணிகளின் பட்டியலை பாருங்கள்..\nக்ளவுட் கம்ப்யூட்டிங் சார்ந்த இந்த ப்ளாட்ஃபார்ம் சேவையானது சுமார் $130,081 வரை வருமானம் வழங்குகின்றது.\nமொபைல் மற்றும் க்ளவுட் அப்ளிகேஷன்களுக்கான பல வித தகவல்களை பதிவு செய்து கொள்ளும் இந்த பணியில் அதிகபட்சம் $128,646 வரை சம்பாதிக்க முடியும்.\nஇந்த சேவையானது ஹடூப் மூலம் விலை குறைந்த கம்ப்யூட்டர் சர்வர்களில் டேட்டாக்களை பதிவு செய்ய அனுமதிக்கின்றது, இந்த பணியின் மூலம் $127,315 வரை சம்பாதிக்கலாம்.\nஹடூப் போன்ற சேவையை வியாபார ரீதியாக வழங்கும் நிறுவனம் தான் இது. இந்நிறுவனத்தில் அதிகபட்சம் $126,816 வரை சம்பாதிக்க முடியும்.\nஇதுவும் ஹடூப் போன்ற தொழில்நுட்பத்தை சார்ந்த்து தான், ஹெச் பேஸ் சார்ந்த பணிகளுக்கான தேவை 20 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.\nஇது ஒரு ப்ரோகிராமிங் மொழி என்பதோடு இதற்கான தேவை 13 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றதால் இதில் $124,563 வரை வழங்கப்படுகின்றது.\nஅட்வான்ஸ்டு பிசனஸ் அப்ளிகேஷன் ப்ரேகிராமிங் மென்பொருள் SAP மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் சார்ந்த பணிகளுக்கு $124,262 வரை வழங்கப்படுகின்றது.\nஇது ஒரு ஐடி ஆட்டோமேஷன் மென்பொருள் என்பதோடு இந்த பணி செய்தால் அதிகபட்சம் $123,458 வரை சம்பாதிக்கலாம்.\nஅதிக படியான டேட்டாக்களை உருவாக்கப்பட்ட இடத்தில் இருந்து ஹடூப் சிஸ்டத்திற்கு கொண்டு செல்லும் பணி தான் ஃப்ளூம், இந்த பணி செய்தால் $123,186 வரை சம்பாதிக்கலாம்.\nசற்று குழப்பம் வாய்ந்த இந்த தொழில்நுட்பமானது ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் மூலம் அதிக படியான டேட்டாக்களை பதிவு செய்து ஆய்வு செய்வதாகும். இந்த பணியின் மூலம் $121,313 வரை சம்பாதிக்க முடியும்.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் விவோ y9s.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nகேரளா: 20லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி.\n30 நாட்கள் கூடுதலாக சேவை வழங்கி தெறிக்கவிட்ட டி2எச்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-13T06:53:01Z", "digest": "sha1:MVY2BDRIPSGHKZX5BYAY5I5SUTBLY6ZL", "length": 3413, "nlines": 52, "source_domain": "thamilmahan.com", "title": "குர்தீஸ்தான் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nவிடுதலைக்காய் எல்லைகள் தாண்டி இணையும் ���ைகள்\n9 ஜனவரி 2013யில் பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்ட 3 பெண் குர்திஸ்தான் அரசியல் செயல்பாட்டாளர்களின் ஒர் ஆண்டு நினைவு இன்று நடைபெற்றது. 50,000க்கும் மேற்பட்ட மக்கள் எழுச்சியுடன் பங்குபற்றிய இந்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,அரசியல்கட்சி தலைவர்கள், … Continue reading →\nகுர்திஸ்தான் போராளிகளுக்கு பிரான்சு தமிழீழ மக்கள் வீரவணக்கம்\nகுர்திஸ்தான் மக்கள் தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயர்ந்த மரியாதையை கொண்டவர்கள், தமிழ் மக்களின் அறப்பணியில், தமிழர்களின் போராட்டத்தில் பல வழிகளில் ஒன்றிணைந்தவர்கள் . பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையும், தமிழர்களின் அனைத்து கட்டமைப்புக்களும் பல கட்டங்களில் பல போராட்டங்களில் குர்திஸ்தான் மக்கள் அமைப்புகளுடன்ஒன்றிணைந்து செயலாற்றியுள்ளார்கள். … Continue reading →\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/22/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2944654.html", "date_download": "2019-11-13T07:25:53Z", "digest": "sha1:Y4WOI3KZHA6MGSYRHCZB3MHGUS6NTXAQ", "length": 11988, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆசிரியர் பொது மாறுதல் குளறுபடிகளை சரி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஆசிரியர் பொது மாறுதல் குளறுபடிகளை சரி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 22nd June 2018 07:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் பொது மாறுதலில் நடைபெறும் குளறுபடிகளை சரி செய்யக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nதிருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு திருவாரூர் வேலுடையார் பள்ளியில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு வெளி மாவட்டங்களுக்கு மாற்றல் கேட்டுச் செல்பவர்களுக்கான கலந்தாய்வாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக மாவட்டம் முழுவதுமிருந்து 200 -க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.\nஇந்நிலையில், திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு, நாமக்கல் உள்பட 8 மாவட்டங்களுக்கு மட்டுமே மாறுதல் கேட்க வேண்டுமென கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலரும் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட பல்வேறு தொலைதூர மாவட்டங்களிலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். தற்போது கலந்தாய்வின் மூலம் தங்கள் மாவட்டத்துக்கு மாற்றல் கிடைக்கும் என நம்பியிருந்த சூழலில் கலந்தாய்வு மையத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பணி மாறுதல் கேட்டு வந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் ஈவேரா ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார்.\nமாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்ட முன்னாள் செயலர் மதிவாணன், பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ஜூலியஸ், அகில இந்திய பொதுக் குழு உறுப்பினர் ஜோன்ஸ் ஐன்ஸ்டீன், வட்டச் செயலாளர்கள் அமிர்தராஜ், பாலசுப்பிரமணியன், அய்யப்பன், வேதரத்தினம் மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.\nஇதுகுறித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் ஈவேரா கூறியது : எந்த ஆண்டும் இல்லாத வகையில் புதிய கட்டுப்பாடுகளை ஆசிரியர் கலந்தாய்வில் திடீரென பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 8 மாவட்டங்களைத் தவிர மற்ற எந்த மாவட்டங்களுக்கும் பணி மாறுதல் கிடையாது; கேட்கக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதேபோல், திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு உள்பட 8 மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் கிடையாது எனவும் அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nகடந்த 5 ஆண்டுகளாக பணி மாறுதலின்றி வெகு தூரத்திலிருந்து வந்து பணியாற்றும் ஆசிரியர்களை தங்களது சொந்த மாவட்டத்தில் பணியாற்ற வா��்ப்பு கொடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை கைவிட வேண்டும். இதில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/corruption-ig-hoarded-police/corruption-ig-hoarded-police", "date_download": "2019-11-13T08:39:31Z", "digest": "sha1:AM25MBMBGGJK54FPY6ISJIFR32QQVL24", "length": 10669, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "மோசடி ஐ.ஜி! தலைகுனிந்த காவல்துறை! | Corruption I.G! Hoarded police | nakkheeran", "raw_content": "\nகாவல்துறை வரலாற்றில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொய்யான தகவலை தாக்கல் செய்தார்கள் என ஓய்வுபெற்ற சென்னை போலீஸ் கமிஷனரான முத்துக்கருப்பனுக்கு திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஒருவருக்கும்தான் இதற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை கொடுத்தது. இரண்டாவது முறையாக உயர்நீதிமன்றத்தில் பொய் தகவல... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆட்சியைத் தக்க வைக்க மோடி கோல்மால் அம்பலம்\nநெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து வாக்குமூலம் வாங்கிய எஸ்.பி. - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\nஹெச்.ராஜாவும், சீமானும் அண்ணன் தம்பிகள்\nடெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன்\n சசிகலாவுக்கு தூது விட்ட இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்\nகோடீஸ்வரனை பிச்சைக்காரராக்கினாரா பிரபல டாக்டர்\nஆட்சியைத் தக்க வைக்க மோடி கோல்மால் அம்பலம்\nநெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து வாக்குமூலம் வாங்கிய எஸ்.பி. - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ��பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/role-of-indian-judiciary-in-ayodhya-babri-masjid-dispute", "date_download": "2019-11-13T07:17:56Z", "digest": "sha1:Y7WDDA7O4W7BL743P7YD2PB7WWTQW2LL", "length": 20010, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "கல்யாண் சிங் முதல் யோகி ஆதித்யநாத் வரை... அயோத்தி வழக்கில் `நீதி'யின் பங்கு என்ன? – பகுதி 5 | Role of Indian Judiciary in Ayodhya - Babri Masjid dispute", "raw_content": "\nகல்யாண் சிங் முதல் யோகி ஆதித்யநாத் வரை... அயோத்தி வழக்கில் `நீதி'யின் பங்கு என்ன\nகல்யாண் சிங் முதல் யோகி ஆதித்யநாத் வரை... அயோத்தி வழக்கில் `நீதி'யின் பங்கு என்ன\nகல்யாண் சிங் முதல் யோகி ஆதித்யநாத் வரை... அயோத்தி வழக்கில் `நீதி'யின் பங்கு என்ன\n6 டிச.1992: 70,000 கரசேவகர்கள்… 195 துணை ராணுவக்குழுக்கள்… அயோத்தியில் என்ன நடந்தது\nகாப்பாற்றப்பட்டதா கல்யாண் சிங் வாக்குறுதி - அயோத்தியில் என்ன நடந்தது - அயோத்தியில் என்ன நடந்தது\nபாபர் மசூதிக்குள் ராமர் தோன்றிய வரலாறு – அயோத்தியில் என்ன நடந்தது\nபாபர் நுழையாத பாபர் மசூதி: அயோத்தியில் என்ன நடந்தது\nநீதிமன்றங்களின் உத்தரவை ஒவ்வொரு முறையும் உத்தரப்பிரதேச அரசு மீறியதுதான் 70 ஆண்டுக்கால சர்ச்சைக்குக் காரணமாக இருந்திருக்கிறது.\nஉச்சநீதிமன்றம் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு உத்தரப்பிரதேச அரசு உடன்படும் என்பதுதான் கல்யாண் சிங் கொடுத்த வாக்குறுதி. அந்த மாநிலத்தின் இன்றைய முதல்வர் யோகி ஆதித்யநாத் சொன்னதும். ஆனால் நீதிமன்றங்களின் உத்தரவை ஒவ்வொரு முறையும் உத்தரப்பிரதேச அரசு மீறியதுதான் 70 ஆண்டுக்கால சர்ச்சைக்குக் காரணமாக இருந்திருக்க��றது. சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றியுள்ள இடத்தில் பூஜைக்காகக் கூடியதாகச் சொல்லி 70,000 பேர் நுழைந்தார்கள். தொடக்கத்தில் கரசேவகர்கள் பூஜையில் ஈடுபட்டதாகவே துணை இராணுவக் குழுக்கள் வாக்குமூலம் அளிக்கின்றனர்.\nபாரதிய ஜனதா கட்சி மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்புத் தலைவர்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது தீடீரென 150 பேர் வரையிலான மக்கள் மசூதியின் மேல் ஏறத் தொடங்கினார்கள். இராணுவத்தின் மீதும் காவல்துறையின் மீதும் அவர்கள் கற்களை வீசத்தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சரியாக மதியம் 12:20 மணியளவில் அவர்களில் 80 பேர் மசூதிக் கட்டுமானத்தின் மீது ஏறி அதை இடிக்கத் தொடங்கினார்கள். அந்த சமயம் மசூதிக்குள் நுழைந்தவர்கள் எண்ணிக்கை 25,000 எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மதியம் 2:00 மணியளவில் அதே இடத்தில் கூட்டம் 75,000 -மாக அதிகரித்திருந்தது.\nஇது அத்தனையும் நிகழ்ந்துகொண்டிருந்த போது காவல்துறை எதுவும் செய்யக் கூடாது என்ற உத்தரவுக்குப் பணிக்கப்பட்டிருந்தார்கள். உத்தரப்பிரதேச முதல்வர் ஆணைக்கிணங்க மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையும் செயலற்றுக் கிடந்தது. நீதிமன்ற உத்தரவைக் காப்பாற்றுவது எங்கள் கடமை என்று வாக்குறுதியளித்த கல்யாண் சிங், தான் பிரமாணம் ஏற்றுக்கொண்ட அரசியலமைப்புக்கு எதிராக நடந்துகொண்டார். இது நம் வார்த்தைகள் அல்ல. இவை அத்தனையையும் இதே சொற்பிரயோகத்துடன் மத்திய அரசின் வெள்ளை அறிக்கை விவரிக்கிறது. மாஜிஸ்திரேட்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டி மத்தியப் படைகளை உபயோகிக்க முடியாத வகையிலும் நடந்துகொண்டது அவரது அரசு. அதன்பிறகு மத்திய அரசும் உத்தரப்பிரதேச மாநில ஆளுநரும் இணைந்து செயல்பட்டு கலந்தாலோசித்து தற்காலிகக் கட்டுமானம் ஒன்றை இரவு 7.30 மணியளவில் அதே இடத்தில் நிர்மாணிக்கத் தொடங்கினார்கள்.\nஉடனடியாக குடியரசுத்தலைவர் ஆட்சியை உத்தரப்பிரதேசத்தில் அமலுக்குக் கொண்டுவந்த மத்திய அரசு, கீழ்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்தது...\n1. மதச்சார்பு இயக்கங்கள் தடை செய்யப்படும்.\n2. கலவரத்தைத் தூண்டிவிட்டவர்கள் உட்பட அனைவரின் மீது சட்டரீதியாக அதிதீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\n3. இதில் கடமை தவறிய அதிகாரிகளின் மீது விசாரணையின் அடிப்படையில் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும்.\n4. இடிக்கப்ப��்ட இடம் மீண்டும் கட்டப்பட அரசு ஆவன செய்யும்.\n5. புதிய கோயிலுக்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nஇவை அத்தனையும் நரசிம்மராவ் அரசு உறுதியளித்தது .\nஅரசு உறுதியளித்த அதே நேரம் கரசேவகர்களுக்குத் தலைமையேற்ற பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி இப்படியாகச் சொல்கிறார், ``6 டிசம்பர் 1992 அன்று கரசேவை தொடங்கும் என்று சொன்னது பஜனைகளும் கீர்த்தனைகளும் அல்ல, கற்களைக் கொண்டு கையகப்படுத்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தில் கோயிலை எழுப்புவதுதான். காங்கிரஸ் அரசு எங்கள் ராம ஜென்ம பூமி இயக்கத்தைப் பிளவுபடுத்தி வலுவிழக்கச் செய்துவிட்டது” என்கிறார்.\nஉச்சநீதிமன்றத்துக்குக் கைப்படக் கடிதம் எழுதிக் கொடுத்த விஜயராஜே சிந்தியாவோ ``கோயில் கட்டுமானத்துக்காக உத்தரப்பிரதேச அரசு தங்கள் ஆட்சியை இழக்கக்கூடத் தயாராக இருந்தது. கரசேவகர்கள் இன்னும் உச்சபட்சத் தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்று தனது மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்தினார்.\nயோகி, மோடி, ராஜ்நாத் சிங்\nஇதுதொடர்பான வழக்கு மீண்டும் ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த ஆட்சிக்காலத்தில் அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதற்கடுத்தபடியான டைம்லைன்கள் கீழே…\n2002: அயோத்தி நிலம் யாருக்குச் சொந்தம் என்கிற விவாதம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது.\n2010: வாக்கெடுப்பின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் மூன்று தரப்புகளிடையே நிலம் பிரிக்கப்படுவதற்குத் தடைவிதித்தது.\n2011: உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\n2016: பாரதிய ஜனதாவின் சுப்ரமணிய சாமி அயோத்தி நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.\n2017: தொடர்ச்சியாக உத்தரப்பிரதேச வக்ஃபு வாரியத்துக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையிலான விசாரணை நடைபெற்றது. கோயில் நிலத்திலேயே மசூதி கட்டமுடியும் என வக்ஃபு வாரியம் வாதம் செய்தது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 2010ம் ஆண்டு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 32 சமூக ஆர்வலர்கள் மனுத்தாக்கல் செய்தார்கள்.\n2018: சமூக ஆர்வலர்கள் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது. சுப்ரமணிய சாமி உட்பட இடைக்கால மனுதாரர்களாகத் தங்களை இணைத்துக்கொள்ளச் சொல்லித் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஜனவரி 2019-க்கு விசாரணையை ஒத்திவைத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.\n2019: அயோத்தி வழக்கு விசாரணைக்கான உச்சநீதிமன்ற ஐவர் அமர்விலிருந்து நீதிபதி ரமணா மற்றும் லலித் பின்வாங்கினர். வழக்கு விசாரணை காலதாமதமானது. 26 பிப்ரவரியில் அயோத்தி விசாரணை அமர்வு மீண்டும் கூடியது. உச்சநீதிமன்றத்தின் பார்வையில் அமையப்பெற்ற மூவர் பேச்சுவார்த்தை குழு பேச்சு வார்த்தையைத் தொடங்கியது. பேச்சுவார்த்தை பலனளிக்காததால் ஆகஸ்ட் 6 தொடங்கி இந்த விவகாரத்தில் தினப்படி விசாரணை தொடங்கியது. நிர்மோகி அகாராவின் நில உரிமை குறித்து விசாரிக்கப்பட்டது. பல்வேறு தரப்புகளின் வாதங்களும் விவாதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை 16 அக்டோபருடன் நிறைவுபெற்றது.\nஇப்படி பல ஆண்டுகளாக நடந்துவந்த மத, அரசியல் விளையாட்டுக்கான இறுதித்தீர்ப்பை இன்று எழுதியிருக்கிறது உச்சநீதிமன்றம். மக்களின் உரிமைகளையும், நலனையும், தேசிய ஒருமைப்பாட்டையும், ஜனநாயகத்தின் அடிப்படையான மதச்சார்பின்மையையும் கருத்தில்கொண்டே அந்த தீர்ப்பு இருக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.\nஅந்த தீர்ப்பின் சிறப்பம்சங்கள் குறித்து வாசிக்க...\n`இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2019-11/abp-auza-open-debate-on-women-peace-and-security.html", "date_download": "2019-11-13T06:43:24Z", "digest": "sha1:5CPNQYBFLNKS3257H66Q4C57EQVZ4ED7", "length": 9744, "nlines": 214, "source_domain": "www.vaticannews.va", "title": "பாலியல் கொடுமை, எல்லாக் காலங்களிலும் தடைசெய்யப்பட - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (11/11/2019 15:49)\nகடத்தப்பட்ட பிள்ளைகளுக்காக சூடான் பெண்கள் (AFP or licensors)\nபாலியல் கொடுமை, எல்லாக் காலங்கள��லும் தடைசெய்யப்பட\nவருங்காலத்தின் முக்கியத்துவத்தில் மிகுந்த கவனம் செலுத்தினால், வருங்கால அமைதி பற்றி கனவு கண்டால், அமைதிகாக்கும் பணிகளில் பெண்களுக்கு அதிக இடம் அளிக்கப்பட வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்\n‘பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு’ என்பது பற்றி, ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து, அமைதி மற்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளில், பெண்களின் குரல்கள் கேட்கப்படுவது, பல இடங்களில் அதிகரித்துள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.\nநியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றும், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், முக்கியத்துவம் நிறைந்த அமைதி மற்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளில், பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்று கூறினார்.\nபெண்களின் பாதுகாப்பு மற்றும், அமைதி பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2020ம் ஆண்டில், இருபது ஆண்டுகள் நிறைவுறுவதைக் குறிப்பிட்டுப் பேசிய, பேராயர் அவுசா அவர்கள், போர்ச் சூழல்களில் வன்முறை இடம்பெறுவதற்குக் காரணமாகாத பெண்களே, அப்போரின் எதிர்மறை விளைவுகளுக்கு முதலில் பலியாகின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.\nபோர்ச்சூழல்களில், போரின் ஆயுதமாக, பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமை பற்றி, அடிக்கடி நம் கவனம் செல்கின்றது, ஆயினும், எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும், இத்தகைய கடுமையான குற்றங்கள் வன்மையாய்க் கண்டிக்கப்பட வேண்டும், அவை இடம்பெறாதபடி உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், மற்றும், அக்குற்றவாளிகள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார், பேராயர் அவுசா.\nகடந்த பத்து ஆண்டுகளாக, மனித வர்த்தகத்திற்கெதிராய் உழைத்துவரும், தலித்தா கும் என்ற உலகளாவிய கத்தோலிக்க அருள்சகோதரிகள் அமைப்பு, இதற்குப் பலியான 15 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களுக்கு உதவியுள்ளது, மற்றும், விழிப்புணர்வு நடவடிக்கை வழியாக, ஏறத்தாழ 2 இலட்சம் பெண்கள், இதற்குப் பலியாகாமல் பாதுகாத்துள்ளது என்பதையும் குறிப்பிட்டார், ��ேராயர் அவுசா.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Husband+kills+his+wife/1", "date_download": "2019-11-13T07:20:29Z", "digest": "sha1:QSDZGKNVNIVV2CILRBUH2MQIHTRIBUTF", "length": 9354, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Husband kills his wife", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nமனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவர் - பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் - சாவிலும் பிரியாத ‘செஞ்சுரி’ தம்பதி\nமுகம் பார்க்காத காதலரைச் சந்தித்தபோது... அதிர்ச்சியில் முடிந்த ’மிஸ்டு கால்’ ரொமான்ஸ்\n’ மனைவியைக் குத்திக்கொன்று கணவன் தற்கொலை\nதகாத உறவால் கணவரை கொன்ற மனைவி - குழந்தையையும் கொன்றது கண்டுபிடிப்பு.\nபோதை பழக்கத்தால் காதல் மனைவியை கொலை செய்த கணவர்\nஇந்திய நீதித்துறை வரலாற்றில் அதிக நாட்கள் நடைபெற்ற வழக்குகள்\n“ஆண் வாரிசு இல்லை”- சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த மனைவி..\nகணவர் ‘ரவுடி’ என தெரிந்ததால் அதிர்ச்சி - விவாகரத்து கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்\nகொல்லப்பட்ட ஐ.எஸ்.தலைவர் பாக்தாதியின் மனைவியும் கைது\nதகாத உறவால் தொல்லை: தொழிலதிபரை எரித்துக்கொன்ற மனைவி, மகனுடன் கைது\nமனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற கணவர்\nபத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் - போலி மருத்துவ தம்பதி கைது\n“கணவரின் உடலை மீட்டுத் தாருங்கள்” - கண்ணீருடன் மனைவி\nமனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவர் - பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் - சாவிலும் பிரியாத ���செஞ்சுரி’ தம்பதி\nமுகம் பார்க்காத காதலரைச் சந்தித்தபோது... அதிர்ச்சியில் முடிந்த ’மிஸ்டு கால்’ ரொமான்ஸ்\n’ மனைவியைக் குத்திக்கொன்று கணவன் தற்கொலை\nதகாத உறவால் கணவரை கொன்ற மனைவி - குழந்தையையும் கொன்றது கண்டுபிடிப்பு.\nபோதை பழக்கத்தால் காதல் மனைவியை கொலை செய்த கணவர்\nஇந்திய நீதித்துறை வரலாற்றில் அதிக நாட்கள் நடைபெற்ற வழக்குகள்\n“ஆண் வாரிசு இல்லை”- சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த மனைவி..\nகணவர் ‘ரவுடி’ என தெரிந்ததால் அதிர்ச்சி - விவாகரத்து கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்\nகொல்லப்பட்ட ஐ.எஸ்.தலைவர் பாக்தாதியின் மனைவியும் கைது\nதகாத உறவால் தொல்லை: தொழிலதிபரை எரித்துக்கொன்ற மனைவி, மகனுடன் கைது\nமனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற கணவர்\nபத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் - போலி மருத்துவ தம்பதி கைது\n“கணவரின் உடலை மீட்டுத் தாருங்கள்” - கண்ணீருடன் மனைவி\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/11/17192233/1129476/Theeran-Adhigaaram-Ondru-Movie-Review.vpf", "date_download": "2019-11-13T07:46:38Z", "digest": "sha1:PUV3NBLRNBQ6GV6TLU7PIR43UKYXQHZ6", "length": 19190, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Theeran Adhigaaram Ondru Movie Review || தீரன் அதிகாரம் ஒன்று", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகை ராகுல் ப்ரீத் சிங்\nபோலீஸ் அதிகாரி பயிற்சியை முடித்து, வீடு திரும்புகிறார் கார்த்தி. இவரது வீட்டின் அருகே இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், பெற்றோர்களுக்கு தெரிந்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.\nபோலீஸ் அதிகாரியாக பணிக்கு செல்லும் கார்த்தியிடம், பல கேசுகள் வருகிறது. இவரும் பல ரவுடிகளை பிடிக்கிறார். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் வீடுகளில் புகுந்து, கொலை மற்றும் கொள்ளை அடித்து ஒரு கும்பல் செல்கிறது. இதை கார்த��தி விசாரிக்க தொடங்குகிறார்.\nஇந்த விசாரணையில், மர்ம கும்பல் இது போல் தமிழ்நாடு மட்டுமில்லாமல், பிற மாநிலங்களிலும் இது போன்று சம்பவங்களில் ஈடுபடுவதையும், அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கார்த்தி அறிகிறார். இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளிடம் கார்த்தி கூற, அவர்கள் மெத்தன தனமாக விட்டுவிடுகிறார்கள்.\nஇந்த சமயத்தில் எம்.எல்.ஏ. ஒருவர் வீட்டில் கும்பல் புகுந்து கொள்ளையடித்து, அவர்களை கொடூரமாக கொலை செய்துவிட்டு செல்கிறார்கள். இவர்களை பிடிக்க கார்த்திக்கு உத்தரவு வருகிறது. அப்போது, இந்த கும்பல் கார்த்தியுடன் வேலை பார்க்கும் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்கிறது. இதில் போஸ் வெங்கட் மனைவி இறக்க, குழந்தை ரகுல் வீட்டிற்கு சென்று விடுகிறது. இதனால், ரகுலையும் அந்த கும்பல் தாக்கி விட்டு சென்றுவிடுகிறார்கள்.\nஇந்த தாக்குதலில் ரகுல் கோமா நிலைக்கு செல்கிறார். அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் கார்த்திக்கு பல இன்னல்கள் வருகிறது. இறுதியில் அந்த கும்பலை கார்த்தி பிடித்தாரா கோமா நிலையில் இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் உயிர் பிழைத்தாரா கோமா நிலையில் இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் உயிர் பிழைத்தாரா\nபடத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் கார்த்தி. ‘சிறுத்தை’ படத்தை விட 10 மடங்கு கம்பீரத்துடன் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இந்தப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார் என்பது, படம் பார்க்கும்போது தெரிகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அசர வைத்திருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் இப்படம் பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. கார்த்தியுடனான ரொமன்ஸ் காட்சிகளில் அப்லாஸ் பெற்றிருக்கிறார். நிஜத்தில் கணவன் – மனைவியான போஸ் வெங்கட் – சோனியா இருவரும், படத்திலும் கணவன் – மனைவியாகவே நடித்துள்ளனர். இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் இயக்கியுள்ளார் வினோத். இந்த உண்மைச் சம்பவத்தை விரிவாகவும், ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சினிமாவாக உருவாக்கி இருக்கிறார். இதற்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.\nபோலீஸ் அதிகாரிகளின் உழைப்பு, பணிநேரம், சந்திக்கும் தடைகள், பிரச்சினைகள், சக அதிகாரிகளே மட்டம் தட்டுவது என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். கார்த்தியிடம் சிறப்பான நடிப்பை வாங்கி இருக்கிறார். முதல் பாதியில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் இடையேயான ரொமன்ஸ் காட்சிகளை குறைத்திருக்கலாம்.\nஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதையின் விறுவிறுப்புக்குப் பலம் சேர்க்கிறது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், வடஇந்தியாவின் புழுதிக்காட்டையும் அப்படியே பதிவு செய்திருக்கிறது.\nமொத்தத்தில், தீரன் அதிகாரம் ஒன்றுக்கு ‘ஸல்யூட்’.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?cat=2", "date_download": "2019-11-13T08:31:08Z", "digest": "sha1:LPI5U2XW53HJPF75NTOENGFQO4LD4AEN", "length": 7893, "nlines": 98, "source_domain": "dinaanjal.in", "title": "செய்திகள் Archives - Dina Anjal News", "raw_content": "\nதிருச்சி அருகே வனப்பகுதியில் பயங்கரம் – காருக்குள் பெண் எரித்துக்கொலை\nபெண் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த காரை படத்தில் காணலாம். மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி வனப்பகுதியில்…\nபவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nபவானிசாகர் அணையின் 9 மதகுகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள காட்சி. சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை ஆசியாவின் 2-வது மிகப்பெரிய…\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி\nகார் குண்டு வெடித்த பகுதி காபூல்: ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அரசுக்கு…\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வாஷிங்டன்: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர்…\nவழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி\nதாய்லாந்து போலீசார் பாங்காங்: தாய்லாந்தைச் சேர்ந்த தானியன் சந்திரதிப் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆவார் (வயது 67). இவர் மீது…\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம்- சுப்ரீம் கோர்ட்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள். கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம்…\nகர்நாடகத்தில் 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசுப்ரீம் கோர்ட் கர்நாடகாவில் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். காலியாக உள்ள…\nவழக்குகளில் வெற்றி தரும் அம்பிகை ஸ்லோகம்\nஅம்பிகை ஓம்பாசேநா பத்தசாத்யாம் ஸ்மரசர விவசாம் வாமதோஷ்ணா நயந்தீம் ஸெளவர்ணாம் வேத்ரயஷ்டீம் நிஜகர கமலயனா பரேணா ததானாம் ரக்தாம் ரக்தாங்க…\nஇன்று ஐப்பசி மாத கார்த்திகை விரதம்\nமுருகன் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து கார்த்திகேயன் என்று பெயர் பெற்ற முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு மேற்கொள்ளும் ஒரு விரத முறை…\nமலை ரெயில் தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும��� பணிகள் முடியாததால் ஊட்டி மலை ரெயில் இன்றும் ரத்து\nபாறைகளை உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ரெயில்வே தொழிலாளர்கள் மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை 7.10 மணிக்கு…\nமேலும் புதிய செய்திகள் :\nதிருச்சி அருகே வனப்பகுதியில் பயங்கரம் – காருக்குள் பெண் எரித்துக்கொலை\nபவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/960107/amp?ref=entity&keyword=Teacher%27s%20Day%20Festival", "date_download": "2019-11-13T07:08:45Z", "digest": "sha1:QLGPX37QFWVZOIFRMQRFJSDRXOGTUB6N", "length": 7849, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கரூரில் நாளை மறுதினம் முன்னாள் படைவீரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகரூரில் நாளை மறுதினம் முன்னாள் படைவீரர் குறை தீர்க்கும் நாள் கூட��டம்\nகரூர், அக். 1: முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது குறித்து கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டம் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறு தினம்(3ம் தேதி) மாலை 4 மணிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடத்தப்படவுள்ளது.அன்றைய தினம் கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்தோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாக மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும்\nகரூர் வினோபாஜிபுரம் பகுதியில் கழிவு நீர் தேங்கி தொற்று நோய்கள் பரவும் அபாயம்\nகரூர் அருகே பரிதாபம் ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி\nகரூர் நகரின் அனைத்து சாலைகளிலும் நடைமேடைகளில் சிலாப் கற்கள் உடைந்ததால் பாதசாரிகள் அவதி\nதிருக்காம்புலியூர் கார்னர் அருகில் கோழி இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு\nகுண்டும் குழியுமான சுக்காலியூர் அணுகு சாலையால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்\nஅரவக்குறிச்சி பகுதியில் காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சம்\nஅரவக்குறிச்சியிலிருந்து ஒத்தமாந்துறை வழியாக தென்னிலை வரை டவுன் பஸ் இயக்கப்படுமா\nகரூர்- சேலம் நெடுஞ்சாலை பாலத்தின்கீழ் குப்பைகள் நிறைந்து கிடப்பதால் மழை நீர் தேங்க முடியாத அவலம்\nகுளித்தலை பெரிய பாலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்\n× RELATED மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/south-west-monsoon-to-reach-kerala-by-wednesday/articleshow/69642534.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-11-13T08:35:40Z", "digest": "sha1:BX3XQ2FTI4HXBUZC4PBIUZTYUWEQU7JH", "length": 12932, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "kerala monsoon 2019: 24 மணி நேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – வானிலை மையம் - south west monsoon to reach kerala by wednesday | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)WATCH LIVE TV\n24 மணி நேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – வானிலை மையம்\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடிநீா் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தென்மேற்கு பருவ மழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.\n24 மணி நேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – வானிலை மையம்\nதென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.\nகோடை வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் உள் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதானமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.\nஉள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். திருச்சி, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், கரூா், பெரம்பலூா், சேலம் ஆகிய மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அரபிக் கடல் பகுதியில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nவடகிழக்கே அசுர வேகத்தில் நகரும் ‘புல்புல்’ - தீவிர புயலாக மிரட்டும் சூறாவளி\nசிகாகோவில் வேட்டி, சட்டையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கைகலப்பில் ஈடுபட்ட வடகலை, தென்கலை பிரிவினர்\nமுதலில் குறும்படம், பிறகு விபசாரம்... ஆபாச வலையில் சிக்கிய இளம் பெண்கள்...\n200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாயை அள்ளித் தந்த ஏடிஎம்... வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார��, உத்தவ் தாக்...\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...\nஇடி, மின்னலுடன் மழை: உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கான்னு பார்த்துக்கோங்க\nஇஸ்ரேல் மீது ‘ராக்கெட் மழை’ பொழிந்த ஜிகாத் பயங்கரவாதிகள்\nபழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ் கோரிக்கை\nசென்னையில் மெட்ரோ குடிநீர் கட்டணம் உயர்கிறது\nஇந்த பொசிஷன்ல சைக்கிள் ஓட்டினா உங்க எடை வேகமா குறையுமாம்...\nஇஸ்ரேல் மீது ‘ராக்கெட் மழை’ பொழிந்த ஜிகாத் பயங்கரவாதிகள்\nசெல்லி வைத்தார் போல அடுத்தடுத்த பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்\nரஜினி சொல்வது காமெடியாக உள்ளது: திருமுருகன் காந்தி\nபழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ் கோரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n24 மணி நேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – வானிலை மையம்...\nபொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு: 15 கல்லூரிகள் விலகல்...\nTET 2019: டெர் தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/televisions-price-list.html", "date_download": "2019-11-13T06:37:59Z", "digest": "sha1:4IFZZZ5RI2WIPZGLW77QONNXBPBNXDMH", "length": 22376, "nlines": 426, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள டெலிவிசின்ஸ் விலை | டெலிவிசின்ஸ் அன்று விலை பட்டியல் 13 Nov 2019 | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nIndia2019உள்ள டெலிவிசின்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது டெலிவிசின்ஸ் விலை India உள்ள 13 November 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 4631 மொத்தம் டெலிவிசின்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு டேவா ட௨௬க்௧௧ ஹட ரெடி லெட் டிவி வித் இந்த புய்ல்ட் சௌண்டனர் அண்ட் டௌகிஹிந்த் கிளாஸ் 24 இன்ச் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Indiatimes, Snapdeal, Infibeam போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் டெலிவிசின்ஸ்\nவிலை டெலிவிசின்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு லஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் Rs. 53,79,720 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பிலிப்ஸ் முல்ட்டிபின் சாக்கெட் வைட் Rs.44 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019உள்ள டெலிவிசின்ஸ் விலை பட்டியல்\nடேவா ட௨௬க்௧௧ ஹட ரெடி லெட் Rs. 7690\nசாம்சங் ௬௫னு௭௧௦௦ 65 இன்ச் � Rs. 149999\nஇன்டெஸ் அவைர ஸ்பிளாஷ் பி� Rs. 9999\nமிசிரோமஸ் 40 கேன்வாஸ் S இன்� Rs. 21559\nகோடாக் ௪௦பிஹ்ட்ஸ்௯௦௦ஸ் 40 Rs. 13999\nஇப்பிபால்க்கோன் ௪௯பி௨ஞ் Rs. 26999\nகெவின் க்ண௪௦ஸ் 40 இன்ச் பி� Rs. 24999\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nடேவா ட௨௬க்௧௧ ஹட ரெடி லெட் டிவி வித் இந்த புய்ல்ட் சௌண்டனர் அண்ட் டௌகிஹிந்த் கிளாஸ் 24 இன்ச்\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 720p HD Ready\nசாம்சங் ௬௫னு௭௧௦௦ 65 இன்ச் ௪க் அல்ட்ரா ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nஇன்டெஸ் அவைர ஸ்பிளாஷ் பிளஸ் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\nமிசிரோமஸ் 40 கேன்வாஸ் S இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nகோடாக் ௪௦பிஹ்ட்ஸ்௯௦௦ஸ் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\nஇப்பிபால்க்கோன் ௪௯பி௨ஞ் 49 இன்ச் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\nகெவின் க்ண௪௦ஸ் 40 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nமி லெட் டிவி ௪க் ப்ரோ 80 கிம் 32 ஹட ரெடி அன்றொஇட் பழசக்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஅசிட்டிவா ௩௨ட௬௦ 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 80\n- டிஸ்பிலே டிபே Direct LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nசாம்சங் 108 கிம் 43 இன்ச்ஸ் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி ௪௩னு௬௧௦௦ 1 2 எஅர்ஸ் வாரண்ட்டி\n- சுகிறீன் சைஸ் 108 cm\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Ultra HD (4K)\nஅசிட்டிவா ௨௪அ௩௫ 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே Direct LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nசாம்சங் 138 கிம் 55 இன்ச்ஸ் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி ௫௫னு௬௧௦௦ 1 2 எஅர்ஸ் வாரண்ட்டி\n- சுகிறீன் சைஸ் 138 cm\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Ultra HD (4K)\nஅசிட்டிவா ஆக்ட் 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32\"\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nதாம்சன் ரஃ௯ ௮௦சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி ௩௨ட்ம௩௨௯௦\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nசாம்சங் 80 கிம் 32 இன்ச்ஸ் செரிஸ் 4 ஹட ரெடி லெட் டிவி உஅ௩௨ன்௪௦௧௦ர் பழசக் 2018 மாடல்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768p\nஇது 32 இன்ச் ஸ்மார்ட் டிவி 80 கிம் பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 32 Inch\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nஸ்ஒன்டாஜி ஸ்ட் 0024 61 கிம் 24 ஹட ரெடி ஹட்ர லெட் டெலீவிஸின் வித் 1 2 இயர் எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டி\n- சுகிறீன் சைஸ் 61\n- டிஸ்பிலே டிபே Standard\nகெவின் 80 கிம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி கஃ௫௬உ௯௧௨ பழசக்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் HD Ready\nமி லெட் ஸ்மார்ட் டிவி ௪ஞ் ப்ரோ 108 கிம் 43 வித் அன்றொஇட்\n- சுகிறீன் சைஸ் 108 cm (43)\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nசாம்சங் உஅ௪௯க்௫௩௦௦ர் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nதாம்சன் பி௯ ப்ரோ ௮௦சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி ௩௨ம்௩௨௭௭ ப்ரோ\n- சுகிறீன் சைஸ் 32 Inches\nஅசிட்டிவா 6003 80 கிம் 32 பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1080p Full HD\nவு அல்ட்ரா ஸ்மார்ட் ௮௦சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி ௩௨சம்\n- சுகிறீன் சைஸ் 80 cm (32)\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768\nவு அல்ட்ரா ஸ்மார்ட் ௧௦௦சம் 40 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௪௦சம்\n- சுகிறீன் சைஸ் 100 cm (40)\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/news-about-surjith-rescue-operation", "date_download": "2019-11-13T07:20:47Z", "digest": "sha1:4Y45DTIELS6AX6PBFBOQL7AU2R662CVM", "length": 12485, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "இரண்டாவது ரிக் இயந்திரம்; 35 அடி ஆழம்! - நீடிக்கும் மீட்புப் பணி #PrayforSurjit | news about surjith rescue operation", "raw_content": "\nதுணை முதல்வர் நேரில் ஆய்வு - சுர்ஜித் குடும்பத்துக்கு ஆறுதல் #PrayforSurjit\nஅமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் பணிகளை கண்காணித்து வருகின்றனர்\nசுர்ஜித் மீட்புப் பணியை ஆய்வு செய்யும் அமைச்சர்கள்\nஅமைச்சர்களுடன் மீட்பு பணியை பார்வையிட்டு சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார் துணை முதல்வர்\nசுர்ஜித் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு துணை முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.\nரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன. ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. குழந்தையை மீட்க முதல் ரிக் இயந்திரத்தால் இதுவரை 35 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டுள்ளது. குழியில் பாறைகள் உள்ளதால் அவற்றை தோண்டுவதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது. அதனால் ராமநாதபுரத்திலிருந்து 2வது ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது\nதிருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் வில்சன் மீட்புப் பணியை பார்வையிடும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்\nஇரண்டாவது ரிக் இயந்திரமானது முதல் இயந்திரத்தை விட 3 மடங்கு அழுத்தத்தை செலுத்தக் கூடியதாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இதன்மூலம் ஏறக்குறைய 3 அல்லது 4 மணி நேரத்தில் சுமார் 20 அடி ஆழம் வரையில் குழி தோண்டிவிட முடியும் என்கிறார்கள். இரண்டாவது ரிக் இயந்திரத்தைப் பொருத்தும் பணி நடைபெறு வருகிறது. இந்தநிலையில், முதல் ரிக் இயந்திரத்தின் உருளையில் கோளாறு ஏற்பட்டது. அதையடுத்து, அந்தக் கோளாறை ஊழியர்கள் சரிசெய்த பின்னர், சிறிய தாமதத்துக்குப் பின்னர் குழிதோண்டும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்தநிலையில், சிறுவன் சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட்டு அவரது பெற்றோருடன் சேர்க்கப்பட வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், `நாடே தீபாவளிக் கொண்டாடி��் கொண்டிருக்கிறது. அதேநேரம், தமிழகமோ, கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொண்டிருக்கும் சிறுவன் சுர்ஜித்தை மீட்க நேரத்துடன் போராடிக் கொண்டிருக்கிறது. சிறுவன் சுர்ஜித் விரைவில் மீட்கப்பட்டு, அவரது பெற்றோருடன் சேர்க்கப்பட வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.\nசிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 40 மணிநேரங்களை கடந்துவிட்டது. அதிநவீன ரிக் வாகனம் மூலம் ஆழ்துளை கிணற்று அருகே 3 மீ இடைவெளியில் மற்றொரு துளை தோண்டப்பட்டு வருகிறது. ஒரு மீட்டர் அகலகத்தில் ஒரு நபர் உள்ளே செல்லும் அளவில் அந்தக் குழி தோண்டப்படுகிறது. இதில் தீயணைப்பு வீரர் உள்ளே சென்று குழந்தையை மீட்பதுதான் திட்டம்.\nஅதன்படி ரிக் இயந்திரம் மூலம் தோண்டும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் தொடங்கியது. முதல் 15 நிமிடத்தில் 3 அடி ஆழம் அளவுக்கு தோண்டப்பட்டது. அடுத்தடுத்து 10 அடி வரை விரைவாக தோண்டப்பட்டது. ஆனால் அதன்பின் தோண்டுவதில் சிக்கல் எழுந்தது. 10 அடிக்கு கீழே பாறைகள் வந்துவிட்டது. ரிக் இயந்திரத்தால் பாறைகளை எளிதாக தோண்ட முடியவில்லை. இதனால் 4 மணிநேரங்களுக்கு மேலாகியும் 28 அடி கூட தோண்டி முடியவில்லை.\nசிறுவன் சுர்ஜித் மீட்புப் பணி\nசிறுவன் சுர்ஜித் மீட்புப் பணி\nசம்பவ இடத்தில் நடிகர் விமல்\nசிறுவன் சுர்ஜித் மீட்புப் பணி\nசிறுவன் சுர்ஜித் மீட்புப் பணி\nஇதுதொடரபாக ரிக் வண்டி ஊழியர்களிடம் பேசியபோது, ``ஒரு முறை ரிக் இயந்திரம் மண்ணுக்குள் செலுத்தினால் ஒரு அடியாவது தோண்டிவிடும். மணல் என்றால் வேலை ஈசியாக முடிந்துவிடும். ஆனால் இங்கு பாறைகளாக இருப்பதால் பாறைகளை குடைந்து மணலாக்குவதற்கு மேலும் தாமதம் ஆகிறது. முதலில் 30 அடிக்கு கீழ் தான் பாறைகள் இருக்கும் எனச் சொல்லப்பட்டது. அதனால் 100 அடியை 5 மணிநேரத்துக்குள் தோண்ட திட்டமிட்டோம். ஆனால் 10 அடிக்கு கீழேயே பாறைவந்துவிட்டது. இதனால் மேலும் காலதாமதம் ஆகிறது\" என்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11102205", "date_download": "2019-11-13T07:40:01Z", "digest": "sha1:OUOBBE3BPHQ5QXP2JB34VMEXUWPEQKEQ", "length": 92152, "nlines": 884, "source_domain": "old.thinnai.com", "title": "இந்தியன் வேல்யூஸ் | திண்ணை", "raw_content": "\nS.நாராயணசுவாமி மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன்\nஅன்று மதியம், அடர்த்தியாக படர்ந்திருந்த டென்ஷன் ஒரேயடியாக தகர்ந்து விட்டது போல் வெயில் காலத்து இடியுடன் கூடிய புயல் நகரத்தைத் தாக்கியது. வாசந்தி அதை கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் பிராட்வே வழியாக நடந்து போய் கொண்டிருந்தாள்.\n“உன் உத்தேசத்தில் இந்தியன் வேல்யூஸ் என்றால் என்ன நீரூ\nநீரூ என்று அழைக்கப்படும் நீரஜா டீ பாட்லிருந்து க்ரீன் டீயை நிதானமாக தன் கோப்பையில் ஊற்றிக் கொண்டு பிறகு நிமிர்ந்து பார்த்தாள்.\nசிநேகிதியைக் கூர்ந்து பார்த்தவள், “உன் போக்கைப் பார்த்தால் உன் கேள்விக்குப் பின்னால் ஏதோ பெரிய கதை இருப்பது போல் தோன்றுகிறது. முதலில் அந்தக் கதையைச் சொல்” ஆணையிட்டாள் நீரஜா.\n“கதைத்தான். எங்க அம்மா அப்பா என் கல்யாணத்திற்காக செய்து கொண்டிருக்கும் ரகளைதான் உனக்குத் தெரியுமே போன கிருஸ்துமஸ் வீடுமுறைக்கு வீட்டுக்குப் போயிருந்தேன். மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுக்கப் போவதாக சொன்னார்கள். அதற்கென்ன வந்தது என்று நினைத்து சரி என்றேன். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ….”\n“வெயிட் எ மினிட். விளம்பர வரிகளை நீ எழுதினாயா அவர்கள் எழுதினார்களா\n“அவர்கள்தான் எழுதினார்கள். எனி வே, அதன் மூலமாக ஒரு வரன் வந்தது. அவன் நியூயார்க் கொலம்பியாவின் கார்டியாலஜியில் ·பெலோஷிப் செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய பெற்றோர்கள் ·பில்லியில் இருக்கிறார்கள். அவர்கள்தான் விளம்பரத்தை பார்த்துவிட்டு என் பெற்றோரிடம் பேசியிருக்கிறார்கள்.”\n“உன் வீட்டார் உன் போன் நம்பர் கொடுத்து, அவர்கள் அதை மகனிடம் கொடுத்து, அவன் உன்னைக் கூப்பிட்டு…” நீரஜா கதையை ·பாஸ்ட் ·பார்வாட் செய்ய முயன்றாள்.\n“இரு இரு. அப்படி நடந்தால் பின்னே கதை என்ன இருக்கிறது” சஸ்பென்ஸ் கூட்டுவது போல் நிறுத்தினாள் வாசந்தி. நடந்த நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்ததும் அவள் இதழ்களில் முறுவல் மலர்ந்தது.\n சீக்கிரமாக சொல்லு.” அவசரப் படுத்தினாள் நீரஜா.\n“முதலில் அவனுடைய பேற்றோர்கள் வந்தார்கள், என்னுடன் டேட் செய்வதற்கு\nநீரஜாவின் முகத்தில் வெளிப்பட்ட ஆச்சரியத்தைக் கண்டு அடக்கிக் கொள்ள முடியாமல் சிரித்துவிட்டாள் வாசந்தி.\nநீரஜா மட்டும் சீரியஸாக “யு ஆர் கிட்டிங் மி. அப்படித்தானே\n“இல்லை இல்லை. சத்தியமாக சொல்கிறேன்.” வலது கரத்தை த��ையின் மீது வைத்தபடி சொன்னாள் வாசந்தி. “அவர்கள் ·பில்லியிலிருந்து என்னைப் பார்ப்பதற்காக வந்தார்கள். முதலில் எங்க அம்மா அப்பா என்னிடம் இந்த விஷயத்தைச் சொன்ன போது நானும் திகைத்துப் போய் விட்டேன். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அதுவும் நன்றாக இருப்பது போல்தான் தோன்றியது. சரி என்று சொல்லிவிட்டேன். அது மட்டுமே இல்லை. அவர்களை இம்பிரெஸ் செய்வதற்கும் ஆயத்தமாகி விட்டேன்.”\n“ஹ¤ம். இத்தனை வருடங்கள் வளர்ந்து கடைசியில் நீ இந்த நிலைக்கு வந்து விட்டாயா எம்.பி.ஏ. படித்திருக்கிறாய். பெரிய வேலையில் இருக்கிறாய். உனக்கு வேண்டியவனை நீ தேர்வு செய்து கொள்ளாமல், கல்யாணத்திற்காக இப்படி முன்பின் தெரியாத மாமிக்களை இம்பிரெஸ் செய்வதற்கு திண்டாடி கொண்டு…”\n“நிறுத்து நிறுத்து. ஒரு நிமிடம் நிறுத்து. கணவனைத் தேடிக் கொள்வதற்கு இதைவிட நல்ல வழிகள் ஏதாவது இருந்து தொலைத்திருக்கா என்ன எப்பொழுது பார்த்தாலும் சிங்கிள் பார்கள், நைட் கிளப்புகள் என்று சுற்றிக் கொண்டிருப்பது, தூக்கத்திற்கும் கேடு, தண்டச் செலவு எப்பொழுது பார்த்தாலும் சிங்கிள் பார்கள், நைட் கிளப்புகள் என்று சுற்றிக் கொண்டிருப்பது, தூக்கத்திற்கும் கேடு, தண்டச் செலவு இவ்வளவு திண்டாடினாலும் மனதிற்கு பிடித்தவன் எவனாவது கிடைப்பான் என்பதற்கு கியாரண்டி இல்லை. அப்படியே கிடைத்தாலும் அவன் யார் இவ்வளவு திண்டாடினாலும் மனதிற்கு பிடித்தவன் எவனாவது கிடைப்பான் என்பதற்கு கியாரண்டி இல்லை. அப்படியே கிடைத்தாலும் அவன் யார் அவன் ஹிஸ்டரி என்ன அவனுடைய க்ளோசெட்டில் எத்தனை ரகசியங்கள் புதைந்திருக்கோ என்று பயந்து சாக வேண்டும்.”\n“ஓ.கே. ஓ.கே. நீ சொல்லுவதிலும் பாயிண்ட் இருக்கிறது. ஒப்புக் கொண்டு விட்டேன். பின்னால் நடந்த கதையைச் சொல்லு. நீ உன் வருங்கால மாமியாரைக் கவர்ந்து விட்டாய். அப்புறம்\n கதாநாயகனே போன் செய்தான். இரண்டு முறை டின்னரில் சந்தித்தோம்.”\n கதை தொடங்கிய அரைமணி நேரம் கழித்து ஹீரோ எண்ட்ரி செய்து விட்டான். இத்தனைக்கும் உன் ஹீரோவுக்கு பெயர் ஏதாவது இருக்கிறதா பார்ப்பதற்கு எப்படி இருக்கிறான்\n“பெயர் கிருஷ்ணகுமார். பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறான். ரொம்ப அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் ஸ்பார்ட்டாக ·பிட்டாக இருக்கிறான்.”\n“ஓ.கே. லுக்ஸ் பி பிளஸ��. பின்னே டிரெஸ்\n“உன் யோசனைகள் எந்த பக்கம் போகிறதென்று எனக்குத் தெரியும், அவன் சாக்ஸ் பேண்டுக்கு மேட்சாக இருந்ததா வேறு ஏதோ எதனுடனோ மேட்சாக இருந்ததா என்று கேட்கத் தொடங்குவாய். ஸ்மார்ட் ஆக இருக்கிறான் என்று சொல்லிவிட்டேனே.”\n“நீ அவனை சப்போர்ட் செய்வதைப் பார்த்தால் உனக்குப் பிடித்திருப்பதாக தெரிகிறது. முதலில் அதைச் சொல்லு. பிடித்திருக்கிறானா\n“இரண்டு முறை சந்தித்து விட்டால் மட்டும் பிடித்தானா இல்லையா எப்படிச் சொல்ல முடியும்\n பரவாயில்லை. இனியும் உன்னைக் காப்பாற்ற முடியும்.”\n“இருந்தாலும் முதல்பார்வையில் பிடித்து விட்டதாகத்தான் சொல்லணும்.”\n“அதுதான் … அங்கேதான் வந்தது இந்தியன் வேல்யூஸ் பிரச்னை\n” முதல் முறையாக அந்த வார்த்தையை கேட்பது போல் குழப்பமாக பார்த்தாள் நீரஜா.\nமன்ஹட்டனில் பெயர் பெற்ற ரெஸ்டாரெண்ட். அன்று இரவு நேரத்தில் கூட்டமாக இருந்தாலும் அவர்களுக்கான டேபிள் ரெடியாக இருந்தது. முன் கூட்டியே ரிசர்வ் செய்து வேண்டும் என்ற கிருஷ்ணகுமாரின் தொலை நோக்குப் பார்வைக்கு மனதிலேயே வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டாள் வாசந்தி. இந்த விஷயத்தில் மோசமான அனுபவங்களை அவள் சந்தித்து இருக்கிறாள். வெயிட்டர் ஆர்டருக்காக வந்த போது அவன் ஐஸ்ட் டீக்காக கேட்டான். அவள் பிரஷ் லெமனேட் ஆர்டர் செய்தாள்.\nஅறிமுகப்படலம் முடிந்த பிறகு பொதுவாக உரையாடலை தொடங்கினார்கள். உணவுக்காக காத்திருக்கும் போதும், சாப்பிட்டுக் கொண்டும், சாப்பிட்டு முடித்த பிறகும் எதிராளியின் எண்ணங்களை, கருத்துக்களை, ரசனைகளை, விருப்பு வெறுப்புகளை பேச்சோடு பேச்சாக தெரிந்து கொண்டு, கேட்டுக் கொண்டு, முக்கியமானவை என்று தோன்றியவற்றை நினைவு பெட்டகத்தில் பதிவு செய்து கொண்டு, பின்னால் அலசி ஆராய்வதற்கு தோதாக வரிசை படுத்திக் கொண்டு… இதுதானே முதல் சந்திப்பு. அவசரம் எதுவும் இல்லை. முதலில் அறிமுகம் வளரவேண்டும். ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதல் இருவருக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு… பிறகு.. அதை எல்லாம் இப்போதே யோசிப்பானேன் கிருஷ்ணா ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.\n“ஹைஸ்கூல் படிப்பு முடிந்தது. எனக்கு மட்டும் மெடிசன் செய்யணும் என்று விருப்பம். அப்பாவுக்கு என்னை பெரிய பிசினெஸ் மேன் ஆக பார்க்கணும் என்ற ஆசை. முதலில் ப்ரி மெடிகல் செய். பின்னால் பார்ப்போம் என்றார். என்னை தன் வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தார். அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டு நான் ஆறு வருடங்கள் மெடிகல் பிரோக்கிராமில் சேர்ந்து விட்டேன். அப்பாவுக்கு கொஞ்சம் மன வருத்தம்தான்” என்று லேசாக சிரித்தான். ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வாசந்தியும் புரிந்தாற்போல் பதிலுக்கு சிரித்தாள்.\nஅவன் மேலும் தொடர்ந்தான். “சிகாகோவில் இன்டர்ன் இரண்டு வருடங்கள். அதற்கு அம்மா ரொம்ப ரகளை செய்தாள், ரொம்ப தொலைவாக போகிறேன் என்று. ஆனால் அது ரொம்ப நல்ல வாய்ப்பு. நான் அம்மாவிடம் சொன்னேன். “நீயும், அப்பாவும் இந்தியாவிலிருந்து இவ்வளவு தூரம் வந்தீங்க. நான் சிகாகோவிற்கு போனால் மட்டும் தொலைவு எப்படி ஆகும் என்று” அம்மா சம்மதிக்க வில்லை. ஆனால் இப்பொழுது நான் நியூயார்க்கில் இருப்பதால் அம்மாவுக்கு சந்தோஷம்தான்.” இதுதான் என் கதை. நீ உன் கதையைச் சொல்ல என்பது போல் நிறுத்தினான்.\nவாசந்தி தன்னுடைய கதையைச் சொன்னாள். “நான் கலிபோர்னியாவில் வளர்ந்தேன். உனக்குத் தெரிந்துதான் இருக்கும். என் கல்லூரி படிபெல்லாம் ஈஸ்ட் கோஸ்டில்தான் முடிந்தது. முதலில் கொஞ்ச நாள் கார்னெலில் இன்ஜினியரிங். கொஞ்ச காலம் நியூஜெரிஸியில் வேலை பார்த்த பிறகு போர் அடித்தது. ஐ வாஸ் லுக்கிங் ·பர் எ குட் சாலெஞ்ச். அதனால் வேலையை விட்டு விட்டு எம்.பி.ஏ. படிக்க நினைத்தேன். வ்வார்ட்டன்லிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்னால்தான் முடித்தேன்.”\n“வெல், நீ வ்வார்ட்டன் எம்.பி.ஏ.வா எங்க அப்பா உன்னைச் சந்தித்த போது ரொம்ப த்ரில்லாக உணர்ந்திருப்பாரே எங்க அப்பா உன்னைச் சந்தித்த போது ரொம்ப த்ரில்லாக உணர்ந்திருப்பாரே\nவாசந்திக்கு அன்று நடந்தது நினைவுக்கு வந்து புன்முறுவலை பதிலாக தந்தாள். “அப்படித்தான் நானும் நினைக்கிறேன். நாங்கள் பல விஷயங்களை பேசிக் கொண்டோம். பிசினேஸ், ஆர்ட்ஸ்… உங்க அம்மாவுடனும். உங்க அம்மாவுக்கு அங்கே இருக்கும் தெலுங்குக் காரர்களை எல்லாம் தெரியும் போலும்.”\n“அங்கே இருக்கும் தெலுங்கு சங்கத்தில் அம்மா ரொம்ப சுறுசுறுப்பாக பங்கு எடுத்துக் கொள்வாள். அம்மாவின் பங்களிப்பு இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடக்காது. நீ எப்பொழுதாவது அந்த ��ிகழ்ச்சிகளுக்குப் போயிருந்தாய் என்றால்…”\n என்னுடைய புரோகிராமே ரொம்ப பிசியாக இருக்கும். எப்பொழுதாவது கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைத்தால், முடிந்த போது சுருதி க்ரூப் நடத்தும் கச்சேரிகளுக்குப் போய் கொண்டிருந்தேன்.”\n நான் அந்த மாதிரி நிகழ்ச்சிகளிலிருந்து கொஞ்சம் விலகியே இருப்பேன். பாஸ்கெட் பால் என்றால் எப்போ வேண்டுமானாலும் போவேன். உனக்கு இசையில் எப்படி ஆர்வம் வந்தது\n“எங்க பாட்டி காரணமாக இருக்கலாம். நான் சிறுமியாக இருந்த போது அடிக்கடி இந்தியாவுக்குப் போய் வருவோம். பாட்டி என்னை அருகில் உட்கார வைத்துக் கொண்டு நிறைய விஷயங்களை பேசுவாள். அப்படித்தான் இந்தியன் மைத்தாலஜியில், இசையில் ஆர்வம் ஏற்பட்டது. சில நாட்கள் சிரத்தையாக கற்றுக் கொள்ளவும் செய்தேன். பிறகு படிப்பு கேரீர் சூழ்ந்து கொண்டு விட்டதில் அவற்றுக்கு நேரம் அதிகம் இல்லாமல் போய் விட்டது.”\n” கேஷ¤வலாக கேட்டான் கிருஷ்ணா.\n“உண்மையைச் சொல்லப் போனால் ஆமாம். அதோடு அம்மாவும் ஹைஸ்கூலில் படிக்கும் போது, கல்லூரியில் இருக்கும் போது டேட்டிங்க் எல்லாம் வேண்டாம். ஆண்களிடமிருந்து தள்ளியிருக்கணும் என்று விடாமல் ஒரே லெக்சர். எனக்கும் அதற்கான நேரமோ மனநிலையோ இருக்கவில்லை.” சிரித்து விட்டாள் வாசந்தி.\n“வெல். இந்த நாட்டில் இருந்தாலும் நல்ல இந்தியன் வேல்யூசுடன் உன்னை வளர்த்த உன் பெற்றோர்களை உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.” பாராட்டு தெரிவிப்பது போல் சொன்னான் கிருஷ்ணா.\nவாசந்திக்கு இதேதோ புகழாரம் போல் தோன்றியது. “தாங்க்ஸ்” என்றாள் கொஞ்சம் வியப்படைந்தவளாக. கேள்வியை அவன் பக்கம் திருப்பினாள். “உன் விஷயம் என்ன” என்றாள் கொஞ்சம் வியப்படைந்தவளாக. கேள்வியை அவன் பக்கம் திருப்பினாள். “உன் விஷயம் என்ன டேட்டிங் எதுவும் செய்யவில்லையா இந்தியன் பெண்ணை பண்ணிக் கொள்ள வேண்டும் என்று எப்படித் தோன்றியது\nகிருஷ்ணா யோசித்தபடி சொல்லத் தொடங்கினான். “கல்யாணத்தைப் பற்றி யோசனை வந்ததும் எத்தனையோ பிரச்னைகள், சந்தேகங்கள். கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் எனக்கு ஒரே ஒரு வழிதான் தென்பட்டது. தாய் தந்தை இந்தியர்களாக, இந்தியன் வேல்யூசுடன் வளர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும். அதற்காக இந்தியாவிடம் எனக்கு தீவிரமான பற்று இருப்பதாக நினைத்து விடாதே. இதற்குப் பின்னால் ஒர��� பிராக்மாடிக் ரீசனிங்க் இருக்கிறது.”\n“காரணம் எதுவாக இருந்தாலும், உன் பெற்றோர் இந்த முடிவுக்கு சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.”\n ஆனால் இந்த முடிவுக்கு வருவதற்கு அவர்களுடைய பிரமேயம் எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க என்னுடைய சுயநலம்தான்” என்று லேசாக சிரித்தான். “ஆனால் இதில் ஒரு சிக்கல் இருந்தது. இப்படிப்பட்ட தகுதிகள் கொண்ட பெண்ணை நானாக தேடி கண்டுபிடிப்பது, என்னுடைய பிசி ஷெட்யூலுக்கு நடுவில் கஷ்டம் என்று தோன்றியது. அப்பா அப்பா உதவி செய்வதாக சொன்னார்கள். எனக்கும் சரி என்று பட்டது.”\nடெஸர்ட் சாப்பிட்டு முடித்த பிறகு கிருஷ்ணா பில்லை தானே கொடுப்பதாக சொன்னான். ஆனால் வாசந்தி சம்மதிக்கவில்லை. தன்னுடைய பங்கை தானே கொடுத்து விடுவதாக பிடிவாதம் பிடித்தாள்.\n உன்னுடைய கம்பெனி ரொம்ப எக்ஸெலெண்டாக இருந்தது. உனக்கு டின்னர் கொடுப்பது … இட்ஸ் மை பிளெஷர்” என்று கிருஷ்ணா மென்மையாக எதிர்ப்பு தெரிவித்தான்.\nஆனால் வாசந்தி பிடிவாதமாக “நானும் உன் கம்பெனியை ரசித்தேன். இந்த காலத்தில் கூட ஆண்கள்தான் செலவு செய்யணும் என்று சொல்வது ரொம்ப பழங்காலத்து சம்பிரதாயம். இன்னும் எதிர்காலத்தில் எத்தனையோ நிகழ்வுகள் இருக்கும். இந்த தடவைக்கு இப்படி நடக்கட்டும்” என்று தன் பங்கு முப்பத்தைந்து டாலர்களை வாலெட்டில் வைத்துக் கொண்டே. கிருஷ்ணாவுக்கும் அவள் வார்த்தைகளில் எதிர்காலத்திற்குத் தேவையான அழைப்பு ஏதோ தொனித்ததும், அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு தன்னுடைய பங்கையும் அத்துடன் சேர்த்தான்.\nரெஸ்டாரெண்ட் லிருந்து வெளியே வந்த பிறகு, “உன்னை வீடு வரையிலும் கொண்டு விடுகிறேன்” என்றான், இந்த விஷயத்தில் மட்டும் சமாதானம் ஆகப் போவதில்லை என்பது போல். வாசந்தியும் சரி என்றாள். மனதிற்கு இனிமையான வசந்தகாலத்து தென்றல் காற்றில் பஸ்ஸ¤ம், ரயிலும் வேண்டாமென்று இருவரும் நடந்தே சென்றார்கள் வாசந்தி குடியிருக்கும் அபார்ட்மெண்ட் வரையிலும்.\nவாசந்தி நட்புடன் விடைபெற்றுக் கொண்டே ‘பரவாயில்லை, இரண்டாவது டேட்டிங்கிற்கு போகலாம்’ என்று நினைத்துக் கொண்டாள். உள்ளே போகும் முன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்து விட்டு கையை அசைத்த போது, கிருஷ்ணா இரண்டே எட்டில் நான்கு படிகளையம் ஏறி அவளை நெருங்கி வந்தான். கதவின் மீது ���ையை வைத்துக் கொண்டு நின்ற வாசந்தியின் கையைப் பற்றி மென்மையாக அழுத்திவிட்டு “உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலி. உன்னைப் போல் இந்தியன் வேல்யூஸ் இருக்கும் பெண் இப்பொழுதாவது எனக்கு அறிமுகம் ஆனதற்கு” என்றான் அவள் கண்களுக்குள் ஊடுருவுவது போல் பார்த்துக் கொண்டே. சொல்லிவிட்டு மளமளவென்று இறங்கியவன் வேகமாக நடந்து தெருமுனையில் திரும்பி கண்மறைவாகிவிட்டான்.\n’ என்பது போல் அவன் போன திசையைப் பார்த்தபடி ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டாள்.\n” அந்த வார்த்தையை முதல்முறையாக கேட்பது போல் குழப்பத்துடன் பார்த்தாள் நீரஜா.\n“வாழ்ந்தாற்போல் இருக்கு. அங்கேதானே இந்த கதை தொடங்கியிருக்கிறது.” வாசந்தி சலித்துக் கொண்டாள்.\n“ஓ.கே. நீ சொல்லு. இந்த இந்தியன் வேல்யூஸ் பிரச்னை என்ன\n“இரண்டு பேரும் நன்றாகத்தான் பேசிக் கொண்டோம் முதல்முறை சந்திப்பில். பொழுது போக்குகளை, ரசனைகளை பகிர்ந்து கொண்டோம். அவன் என்னை வீடு வரையிலும் கொண்டு விட்டு போகும் முன் “இந்தியன் வேல்யூஸ¤டன் வளர்ந்த நீ எனக்கு அறிமுகமானது என் அதிர்ஷ்டம்” என்று சொல்லிவிட்டு போய்விட்டான். அதுதான் என்னவென்று எனக்குப் புரியவில்லை.”\n“புரியாமல் இருப்பதற்கு என்ன இருக்கு நீ பாட்டு அது இது என்று கற்றுக் கொண்டாய் இல்லையா சில நாட்கள். அதைப் பற்றி உன் வீட்டார் பெருமையாக சொல்லியிருப்பார்கள்.”\n“கொஞ்சம் யோசித்தால் எனக்கும் அப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது. இரண்டாவது முறை சந்தித்தப் போது அவனுக்கு இசை, நாட்டியம் போன்றவற்றில் விருப்பம் போலும் என்று அதைப் பற்றி பேசத் தொடங்கினேன். ஆனால் அவனுக்கு பாலமுரளி பாடுவார் என்றும், ரமணி புல்லாங்குழல் வாசிப்பார் என்றும் கூட தெரிந்திருக்கவில்லை. சொல்லப் போனால் அவன் அந்தப் பெயர்களைக் கூட கேள்விப் பட்டாற்போல் இல்லை.”\n“ரொம்ப வேடிக்கையாகத்தான் இருக்கு. இந்தியன் வேல்யூஸ் என்றால் அவன் உத்தேசம் ஹிந்தூ ட்ரெடிஷன் ஆக இருக்கலாமோ. பண்டிகைகள் கொண்டாடுவது, நோம்பு வகைரா…”\n“ஊஹ¤ம். அதையும் பார்த்துவிட்டேன். அவனுக்கு அவற்றைப் பற்றி அதிகமாக தெரியவில்லை. ஆர்வமும் காட்டவில்லை. ஆனால் இரண்டாவது சந்திப்பின் போது நான்கு முறையாவது சொல்லியிருப்பான். இந்த நாட்டில், இந்த ஜெனரேஷனில் இந்தியன் வேல்யூசுடன் வளர்ந்திருக்கும் என்னைப் போன்ற பெண் கிடைத்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று. அப்படி சொல்லும் போதும் ரொம்ப நேர்மையாக சொல்லுவான், அதேதோ ரொம்ப முக்கியமான விஷயம் என்பது போல்.”\n“இதேதோ புதிரான விஷயம்தான். என்னை கொஞ்சம் யோசிக்க விடு.” நீரஜா கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டாள். திடீரென்று நிமிர்ந்து பார்த்தவள் “உன் வீட்டார் பேப்பரில் கொடுத்த விளம்பரம் இருக்கா\n“இருக்கு என்று நினைக்கிறேன்.” வசந்தி தன்னுடைய பேக்கில் தேடிவிட்டு ஒரு சின்ன பேப்பர் கட்டிங்கை எடுத்து நீரஜாவின் முன்னால் வைத்தாள். நீரஜா அதை மளமளவென்று படித்துவிட்டு வெற்றியைச் சாதித்து விட்டது போல் மேஜையின் மீது ஓங்கி கையைத் தட்டினாள்.\n“இங்கே பார். பேரண்ட்ஸ் இன்வைட்ஸ்….. ரெயிஸ்ட் வித் இந்தியன் வேல்யூஸ்..”\n“விளம்பரத்தில் என்ன இருக்கு என்று எனக்கும் தெரியும். எனக்கு பாட்டு அது இது எல்லாம் தெரியும் என்று பெருமையடித்துக் கொள்வதற்காக எங்க வீட்டார் அப்படி கொடுத்திருப்பார்கள். அந்த விஷயத்தில் பர்சனலாக எந்த ஆர்வமும் இல்லாத கிருஷ்ணா அதைப் பற்றி இவ்வளவு தீவிரமாக இருப்பானேன் என்பதுதான் என்னுடைய கேள்வி.”\n“எனக்கும் தெரியவில்லை. அவனிடமே கேட்டு விட வேண்டியதுதானே நீயும் அவனும் ஓரளவுக்கு நெருங்கி விட்டீர்கள் போலிருக்கே நீயும் அவனும் ஓரளவுக்கு நெருங்கி விட்டீர்கள் போலிருக்கே” இலவசமாக அறிவுரையை எடுத்துவிட்டாள் நீரஜா.\n“அப்படித்தான் செய்யணும்” என்றாள் வாசந்தி முடிவுக்கு வந்து விட்டாற்போல்.\nகேட்டு விடுவதாக சொன்னாளே தவிர கிருஷ்ணாவிடம் இதைப் பற்றி கேட்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இரண்டு மாத அறிமுகத்தில் அவள் கிருஷ்ணாவை ஓரளவுக்கு எடை போட்டு விட்டிருந்தாள். அவள் பார்த்த வரையில் அவன் ரொம்பவும் இண்டிபெண்டென்ட் ஆசாமி. தன்னுடைய கேரீர் விஷயத்தில், சொந்த விஷயத்தில், அவன் எடுத்துக் கொள்ளும் முடிவுகளில், ரசனைகளில் சமாதானமாகாத நபர். அதற்காக கொடுங்கோல் மனிதன் இல்லை. தங்களுக்கு இடையே கம்பாடபிலிடீ பற்றி கூட அவளுக்கு தயக்கம் இருக்கவில்லை. கல்யாணம் ஆன பிறகு எத்தனையோ பிரச்னைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். அவற்றை பரஸ்பரம் புரிதலுடன் இருவரும் பேசி தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருந்தது. இந்தியன் வேல்யூஸ் மட்டும் புரியாத புதிராக��ே நின்றுவிட்டது.\nஅவள் கவனித்த வரையில் கிருஷ்ணாவுக்கு இந்திய கலாச்சாரம், மதம், அரசியல், சமுதாயம் போன்ற விஷயங்களில் பிடிமானமோ, ஈர்ப்போ எதுவும் இருக்கவில்லை. தனிப்பட்ட முறையில் இது ஒரு பிரச்னையாக தெரியவில்லை வாசந்திக்கு. ஆனால் அவர்கள் சந்தித்துக் கொண்ட ஒவ்வொரு முறையும் இந்தியன் வேல்யூஸ் என்ற வார்த்தை இரண்டு மூன்று முறையாவது வந்து கொண்டிருந்தது. அந்த விஷயமாக அவனிடம் எப்படி கேட்பது என்று வாசந்தி தயங்கி கொண்டிருந்தாள்.\nஜுலை மாதம் ஒரு சனிக்கிழமை மதியம் இருவரும் சேர்ந்து லஞ்ச் முடித்துவிட்டு, மெட்ரோ பாலிடன் மியூசியத்தில் வேன்கோ ஸ்பெஷல் எக்ஸிபிஷனைப் பார்ப்பதற்காக போனார்கள். வெயில் காலத்து உஷ்ணம் சூழ்ந்து கொண்டு திக்கு முக்காட செய்து கொண்டிருந்தது. ஏ.சி. ஹாலுக்குள் கால் எடுத்து வைத்ததும் உயிர் வந்தாற்போல் இருந்தது இருவருக்கும். வாசந்திக்கு வேன்கோ தீட்டிய ஓவியங்கள் என்றால் உயிர். கிருஷ்ணாவுக்கு ஓவியக்கலையில் பெரிதாக ஈடுபாடு இல்லாவிட்டாலும் வாசந்தியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு வந்தான். அவள் அதற்கு முந்தைய சனிக்கிழமை அவனுடன் யான்கீஸ் பால் கேம் பார்க்கச் சென்றிருந்தாள். அதற்கு பதில் செலுத்துவது போல் என்று இல்லாவிட்டாலும் அந்த கோடையின் தாக்குதலை சமாளிப்பதற்கு ஏ.சி. மியூசியத்தில் கழிப்பது நல்லது என்று கூட அவன் நினைத்திருக்கக் கூடும்.\nடிக்கெட் வாங்கிக் கொண்டு இரண்டு பேரும் மூன்று மணி நேரம் சுற்றிப் பார்த்தார்கள். வாசந்தி வேன்கோ உருவாக்கிய வண்ணங்களின் வலையில் சிக்கிக் கொண்டு தன்னையே மறந்து விட்டிருந்தாள். கிருஷ்ணாவும் ஆடியோ காமென்டரியுடன் ஓவியங்களை ரசித்திருப்பான் போலும். ஒவ்வொரு ஓவியத்திடமும் சிறிது நேரம் நின்று கவனித்து கொண்டிருந்தான். வெளியே வந்த பிறகு இருவரும் கே·பிடேரியாவுக்குப் போனார்கள். காபி வாங்கிக் கொண்டு டேபிளுக்காக பார்த்துக் கொண்டிருந்த போது “ஹாய் வாசந்தி” என்று நீரஜாவின் குரல் கேட்டது.\nவாசந்தி நீரஜாவைக் கவனித்துவிட்டு அந்தப் பக்கம் நோக்கி நகர்ந்த போது கிருஷ்ணாவும் பின் தொடர்ந்தான். நீரஜாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வெள்ளைக்கார இளைஞன் ஒருவன் எழுந்து இவர்களை வரவேற்றான். தன்னுடைய நண்பன் டேவிட் என்று அறிமுகப்படுத்தி வைத்தாள் நீரஜா. அற���முகப் படலம் முடிந்த பிறகு ஐந்து நிமிடங்கள் பொதுவாக பேசினார்கள்.\nநீரஜா அன்று நல்ல மூடில் இருந்தாள் போலும். டேவிட்டை கலாட்டா செய்தபடி கிண்டலடித்துக் கொண்டிருந்தாள். விளையாட்டுக்கு அவனை அடித்துக் கொண்டும், நடுநடுவில் கிள்ளிக் கொண்டும், அவன் கோபமாக இருப்பது போல் காட்டிக் கொண்டால் உடனே அணைத்துக் கொண்டு முத்தம் பதித்து கொஞ்சியபடி ரகளை செய்து கொண்டிருந்தாள். வாசந்திக்கு நீரஜாவை சிறுவயது முதல் தெரிந்திருப்பதால் அவளுடைய நடவடிக்கை புதிதாக இருக்கவில்லை. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து கிருஷ்ணா உரையாடலில் பங்கு பெறாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதை, நாற்காலியில் சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருப்பதை வாசந்தி கவனித்தாள். ஏதோ விஷயம் அவனுக்கு சங்கடமாக இருப்பதை உணர்ந்து, நீரஜாவிடம் தங்களுக்கு வேறு வேலை இருப்பதாக சொல்லிவிட்டு எழுந்து கொண்டாள். கிருஷ்ணா டேவிட், நீரஜாவிடம் சுருக்கமாக குட்பை சொல்லிவிட்டு பின்னாலேயே எழுந்து கொண்டான்.\nமியூசியத்திலிருந்து வெளியே வந்ததும் திரும்பவும் வெக்கை தகிக்கத் தொடங்கியது. வானத்தில் கிழக்குத் திசையில் அடர்த்தியான மேகக் கூட்டம் நகர்த்தின் மீது கவிழந்து கொள்வதற்கு தயாராக இருந்த சைன்னியம் போல் இருந்தது. புயல் வரும் போல் இருக்கு என்று நினைத்துக் கொண்டாள் வாசந்தி. கைக்குட்டையால் நெற்றியை ஒற்றிக் கொண்டே பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த கிருஷ்ணாவிடம் “ஸோ.. வாட் டு யு திங்க்” என்றாள். அதுவரையில் வலுக்கட்டாயமாக அடக்கி வைத்திருந்தவன் இனியும் தாக்கு பிடிக்க முடியாதவன் போல் வெடுக்கென்று சொல்லிவிட்டான். “அந்தப் பெண் உன்னுடைய சிநேகிதி என்றால் என்னால் நம்ப முடியவில்லை. எவ்வளவு வெட்கம் கெட்டவளாக நடந்து கொள்கிறாள், அந்த வெள்ளைத்தோல் காரனுடன். கொஞ்சம் கூட நம் வேல்யூஸ் பற்றி தெரியாமல் வளர்ந்திருப்பாள் போலிருக்கிறது.”\nவாசந்திக்கு முதலில் ஆச்சரியமும், தொடர்ந்து கோபமும் வந்து விட்டன. ஆனாலும் நடுத் தெருவில் இருப்பது நினைவுக்கு வந்ததும் அமைதியான குரலில் “கிருஷ்ணா உன்னிடம் கொஞ்சம் விவரமாக பேச வேண்டும். இங்கே வேண்டாம். செண்ட்ரல் பார்க்கிற்கு பொவோம்” என்றாள்.\nஇருவரும் அவரவர்களின் யோசனையில் ஆழ்ந்தபடி சென்ட்ரல் பார்க்கை அடைந்தார்கள். ஆளரவம���்ற மூலையில் ஒரு பெஞ்சியில் அமர்ந்து கொண்டார்கள்.\nவாசந்தி கிருஷ்ணாவின் பக்கம் திரும்பி சொல்லத் தொடங்கினாள். “கிருஷ்ணா நீரஜாவை முதல் முறையாக இப்பொழுதுதான் பார்க்கிறாய். அவளைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும் பத்து நிமிஷ அறிமுகத்தில் நீரஜாவின் மதிப்பீடுகளைப் பற்றி அவ்வளவு தாழ்மையான அபிப்பிராயம் … உனக்கு அப்படிப்பட்ட யோசனை எப்படி வந்தது என்று எனக்குப் புரியவில்லை.”\n“வெல்… ஒருத்தருடைய கேரக்டர் எப்படிப் பட்டது என்று தெரிந்து கொள்வதற்கு அவர்களை வாழ்க்கை முழுவதுமாக தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு நிமிஷம் போதும், தெரிந்து போய் விடும். நடத்தைக்கு அஸ்திவாரம் சிறுவயதிலேயே ஏற்பட்டு விடும். கணவன் அல்லாத வேற்று ஆணுடன் ஒரு பெண், வெள்ளைத்தோல்காரனுடன் அவிழ்த்துவிட்ட கழுதையைப் பொல் சுற்றிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் போக்கு, அவள் எப்படிப் பட்டது என்று சொல்லாமலேயே பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.”\n அந்தப் பெண்ணுக்கு ஒரு பெயர் இருக்கிறது. நீரஜா இரணாடாவது… அவள் சிறுவயது முதல் என்னுடைய பெஸ்ட் பிரண்ட். அவள் பெற்றோர்களையும் எனக்கு நன்றாக தெரியும். அவர்களை பற்றி நான் உன்னிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை.”\nவாசந்திக்கு தன்னுடைய பேச்சு நன்றாக கோபம் வரவழைத்து விட்டது என்று அப்பொழுதுதான் கிருஷ்ணாவுக்கு உறைத்தது போலும். அவள் கையை தன் கையில் எடுத்துக் கொண்டு நயமான குரலில் சொன்னான். “நீ என்னை தவறாக நினைக்காதே. உன்னையே எடுத்துக் கொள். இந்த நாட்டில் வளர்ந்தாலும், அந்த நீரஜா உனக்கு பெஸ்ட் பிரண்டாக இருந்தாலும் நீ இந்தியன் வேல்யூசுடன் வளரவில்லையா உன்னைச் சந்திப்பது, நம் அறிமுகம் இப்படி வளருவது..”\n இந்த வார்த்தையை ஏற்கனவே பல முறை சொல்லியிருக்கிறாய். எனக்கு தெரியாமல்தான் கேட்கிறேன். இந்தியன் வேல்யூஸ் என்றால் என்ன கொஞ்சம் விவரமாக எனக்கு சொல்ல முடியுமா கொஞ்சம் விவரமாக எனக்கு சொல்ல முடியுமா” என்றாள் வாசந்தி தீவிரமான குரலில்.\n உனக்கு இருக்கும் வேல்யூஸ் என்னவென்று உனக்கே நன்றாக தெரியும்.”\n“எனக்கு இருக்கும் வேல்யூஸ் என்னவென்று எனக்குத் தெரியும். அதோடு அந்த வேல்யூஸிடம் உனக்கு இருக்கும் அபிப்பிராயம் என்னவென்று இப்பொழுதுதான் தெரிகிறது. நீரஜாவிடம் இல்லாததும், என்னிடம் இருக்கும் அந்த மகத்தான இந்தியன் வேல்யூஸ் என்னவென்று விவரமாக எடுத்துரைத்து கொஞ்சம் புண்ணியம் மூட்டை கட்டிக் கொள்.”\nவாசந்தியின் குரலில் தொனித்த ஏளனம் கிருஷ்ணாவுக்கு எட்டியதாக தெரியவில்லை. கசப்பாக ஏதோ நாவிற்கு உரைத்து விட்டது போல் முகத்தை விகாரமாக மாற்றி கொண்டு “ச்ச.. ச்ச.. அந்தச் சிறுக்கியுடன் உன்னை ஒப்பிடுவதாவது வேற்று ஆண்களுடன் தோளோடு தோளாக உரசிக் கொண்டு, அருவருப்பு ஏற்படும் வகையில்… கார்த்திகை மாதத்து நாய் போல் கண்ணில் பட்ட ஆண்களுடன் சரசமாடிக் கொண்டு… எத்தனை பேருடன் படுத்துக் கொண்டிருப்பாளோ இந்நேரத்திற்குள்..”\nவாசந்தி சரேலென்று கையை பின்னால் இழுத்துக் கொண்டாள். கிருஷ்ணாவின் மனம் அழுக்கு துடைத்துவிட்ட கண்ணாடியைப் போல் தெளிவாக காட்சி தந்தது. அதை உணர்ந்து கொண்டதும் மூளையில் பேரிரைச்சல் கேட்க, கண்கள் அக்னிப்பிழம்புகளாக ஜொலிக்க பற்களைக் கடித்துக் கொண்டு சீறுவது போல் சொன்னாள். “இதுதானா அது வர்ஜினிடீ ஈஸ் தட் இட்… யுவர் இந்தியன் வேல்யூ உனக்கு மிகவும் பிரியமாக, பிடித்தமான இந்தியன் வேல்யூ உனக்கு மிகவும் பிரியமாக, பிடித்தமான இந்தியன் வேல்யூ கன்னித்தன்மை\nவாசந்தி ஏன் இவ்வளவு ஆவேசமடைகிறாள் என்று கிருஷ்ணாவுக்கு இன்னும் புரிந்தாற்போல் இல்லை. வாதம் புரிவது போல் சொன்னான். “வெல்… அதில் தவறு என்ன இருக்கிறது அதுதான் உண்மையான இந்தியன் வேல்யூ. துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டில், இந்த நாட்களில் இந்தியர்களிடம் கூட காணாமல் போய் கொண்டிருக்கிறது.”\n“அதாவது என்னுடன் அறிமுகம் ஏற்பட்டதில ஏற்பட்ட சந்தோஷத்திற்குக் காரணம் நான் கன்னியாக இருப்பதுதான். இல்லை இல்லை. நான் இந்தியன் மதிப்பீடுகளுடன் வளர்ந்ததால் நான் நிச்சயமாக கன்னிப்பெண்ணாகத்தான் இருப்பேன் என்று உனக்கு இருக்கும் நம்பிக்கை. அதனால்தான் உனக்கு என்மீது இன்டரெஸ்ட். எனக்கு இருக்கும் மற்ற தகுதிகள் எதுவும் இதற்கு முன்னால் கணக்கில் வராது, அப்படித்தானே\nகிருஷ்ணா ஒரு நிமிடம் மௌனமாக இருந்துவிட்டான். யோசனைகளை கூட்டிக் கொண்டு கம்பீரமாக சொன்னான்.\n“என் உத்தேசத்தை புரிந்து கொள்ள முயற்சி செய். நாம் இந்த நாட்டில் நம் வாழ்க்கைகளை ஸ்திரமாக்கிக் கொண்டிருக்கிறோம். இங்கேயே குடும்ப வாழ்க்கையைத் தொடங்கி இந்த சமுதாய சூழலில் நம் குழந்தைகளை வளர்க்கப் போகிறோம். நம் குழந்தைகளுக்கு இந்திய மதிப்பீடுகள் தெரிந்திருக்க வேண்டும் என்றால், அவர்களுடைய தாய்… என் மனைவி அந்த மதிப்பீடுகளை மதிப்பதுடன் பின்பற்றுபவளாக இருக்க வேண்டும் என்று நான் ஆழமாக நம்புகிறேன். கல்யாணத்திற்கு முன்னாடியே ஆண்களுடன் கண்டபடி சுற்றுவது நிச்சயமாக இந்தியன் வேல்யூஸ் இல்லை. அப்படிப்பட்ட பெண் என் குழந்தைகளுக்கு தாயாக தன்னுடைய கடமையை நிறைவேற்ற மாட்டாள். என் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உரிமை எனக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். நீ வெளிப்படையாக கேட்டதால் நானும் வெளிப்படையாக சொல்கிறேன். என் வருங்கால மனைவி கன்னியாக இருக்க வேண்டும்.” முடிந்தால் இந்த வாதத்தைக் கண்டித்துப் பார் என்று சவால் விடுவது போல் அவன் முகம் தென்பட்டது.\nவாசந்தி மெதுவாக எழுந்து கிருஷ்ணாவுக்கு நேர் எதிரில் நின்றாள். “கிருஷ்ணா நீ சொன்னது ரொம்ப நன்றாக இருக்கிறது. இவ்வளவு விவரமாக சொன்னதற்கு நான் உனக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன். உனக்கு அந்த உரிமை இருப்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அப்படி என்றால் உன்னிடம் ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். உண்மையைச் சொல்வாய் என்று எதிர்பார்க்கிறேன். ஆர் யூ எ வர்ஜின் நீ சொன்னது ரொம்ப நன்றாக இருக்கிறது. இவ்வளவு விவரமாக சொன்னதற்கு நான் உனக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன். உனக்கு அந்த உரிமை இருப்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அப்படி என்றால் உன்னிடம் ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். உண்மையைச் சொல்வாய் என்று எதிர்பார்க்கிறேன். ஆர் யூ எ வர்ஜின்\nவாசந்தி அப்படிப்பட்ட கேள்வி கேட்கும் சாகசம் செய்வாள் என்று கிருஷ்ணா எதிர்பார்த்திருக்க வில்லை போலும். அவன் கம்பீரம் கொஞ்சம் கலைந்து, ஒரு நிமிடம் முகம் களையிழந்ததை அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த வாசந்தியின் கவனத்திலிருந்து தப்பவில்லை. அவன் கொஞ்சம் சமாளித்துக் கொண்டு வாயைத் திறப்பதற்குள் தடுப்பது போல் அவளே மேலும் சொன்னாள். “வேண்டாம் கிருஷ்ணா நீ வாயைத் திறந்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமலேயே நீ சொல்லப் போகும் பதில் என்னவென்று எனக்குத் தெரிந்து போய் விட்டது. அந்தப் பதில் எனக்கு முக்கியம் இல்லை. அது எ��்னை வருத்தப்படவும் செய்யாது. என்னை வருத்தப்பட வைப்பதெல்லாம் உன்னுடைய டபிள் ஸ்டாண்டர்ட். ஐ ஹேட் டபிள் ஸ்டாண்டர்ட்ஸ். குட் பை கிருஷ்ணா நீ வாயைத் திறந்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமலேயே நீ சொல்லப் போகும் பதில் என்னவென்று எனக்குத் தெரிந்து போய் விட்டது. அந்தப் பதில் எனக்கு முக்கியம் இல்லை. அது என்னை வருத்தப்படவும் செய்யாது. என்னை வருத்தப்பட வைப்பதெல்லாம் உன்னுடைய டபிள் ஸ்டாண்டர்ட். ஐ ஹேட் டபிள் ஸ்டாண்டர்ட்ஸ். குட் பை கிருஷ்ணா\nஅன்று மதியம் அடர்த்தியாக படர்ந்திருந்த டென்ஷன் ஒரேயடியாக தகர்ந்து விட்டது போல் வெயில் காலத்து இடியுடன் கூடிய புயல் நகரத்தைத் தாக்கியது. வாசந்தி அதை கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் பிராட்வே வழியாக நடந்து போய் கொண்டிருந்தாள் உள்ளமும் உடலும் இலேசாகிவிட்டது போல் இருந்தது.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18\nவளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை\nஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்\nஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்\nதமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்\nகபில் சிபல், காங்கிரஸ், கழகம் \nஎது நிஜம், எது நிழல்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1\nநினைவுகளின் சுவட்டில் – 63\nதன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி\nஎன்ன உரு நீ கொள்வாய்\nபிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968\nபுலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்\nஇவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)\nதனித்துப் போன மழை நாள்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28\nPrevious:இஸ்லாமிய உலகம் பற்றிய அமெரிக்க அவதானிப்புகள்\nNext: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் ���ல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18\nவளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை\nஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்\nஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்\nதமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்\nகபில் சிபல், காங்கிரஸ், கழகம் \nஎது நிஜம், எது நிழல்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1\nநினைவுகளின் சுவட்டில் – 63\nதன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி\nஎன்ன உரு நீ கொள்வாய்\nபிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968\nபுலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்\nஇவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)\nதனித்துப் போன மழை நாள்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20205052", "date_download": "2019-11-13T06:51:42Z", "digest": "sha1:MS5S4UIAS3ESFU3CUEY6HDBVTTUVJG7Q", "length": 37152, "nlines": 757, "source_domain": "old.thinnai.com", "title": "லு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம் | திண்ணை", "raw_content": "\nலு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம்\nலு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம்\nஇன்று நடைபெற இருக்கும் பிரான்சின் ஐனாதிபதி தேர்தலானது பிரான்ஸ் வரலாற்றிலேயே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜந்தாவது குடியரசென அழைக்கப்படும் புதிய பிரான்சில் முதன்முதலாக ஒரு அதிதீவிர வலதுசாாி, இனவெறி தேசியமுன்னணியின் தலைவரான லு பென், ஐனாதிபதி தேர்தலின் இறுதிச் சுற்றிற்கு தொிவாகியுள்ளார்.\nகடந்த ஏப்ரல் 21ல் நடைபெற்ற முதல்சுற்று ஐனாதிபதிக்கான தேர்தலில் இம்முறை 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இன்றைய ஐனாதிபதியான கன்சவடிக் கட்சியைச் சேர்ந்த சிராக்கிற்கு வெறும் 20 சதவீத வாக்குகளே கிடைத்தன. சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இன்றைய பிரதமர் ெஐாஸ்பினுக்கு 16 சதவீத வாக்குகள் கிடைத்தவேளை, தேசிய முன்னணியைச் சேர்ந்த லு பெ��் 17 சதவீத வாக்ககள் பெற்றதன் மூலம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இதன் காரணமாக ஐனாதிபதிக்கான இறுதிசுற்று தேர்தலில் பங்குபற்றக் கூடிய இருவாில் ஒருவராக வந்துள்ளார். 1969ல் இரு வலதுசாாிவேட்பாளர்கள் இறுதிச் சுற்றிற்கு தொிவானதையடுத்து இம்முறைதான் மறுபடி இடதுசாாி வேட்பாளர் ஒருவர் இறுதிச்சுற்றுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அதிதீவிர வலதுசாாி, இனவெறி வேட்பாளரொருவர் தொிவானதானது, பிரான்சில் மட்டுமல்ல உலகெங்கணும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கான காரணங்களாக பெருந்தொகை தொழிலாளர் வேலையிழப்ப, விவசாயிகளின் நலன்கள் பாதிப்பு, நகரங்களில் அதிகாித்த கிாிமினல் குற்றங்கள், கடந்த வலது,இடதுஃசோசலிஸ்ட்களின் ஆட்சிகளில் மனம்வெறுத்த மக்கள், ஐனாதிபதி சிராக் மேலுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், இடதுசாாிகளின் அரசியலானது நடு அரசியலாகே, வலதுசாாி அரசியலுடன் ஒன்றிப்போனவற்றைக் காட்டலாம். அத்துடன் பல இடதுசாாிகட்சிகள் போட்டியிட்டதால், வாக்குகள் பிரிந்துபோனதுவும் (இரு ரொட்சியக்கட்சிகள் 10 சதவீதத்துக்குமதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளன), அதிக தொகையினர் வாக்களிக்கச் செல்லாததுவும் காரணங்களாக கூறப்படுகின்றன.\nலு பென்னின் பிரச்சாரமானது முக்கியமாக, சட்டம் ஒழுங்கை கொண்டுவரப் போவதாகவும், உள்நாட்டு பாதுகாப்பு பற்றியதாகுமேயிருந்தது. 2இலட்சம் சிறையறைகளை கட்டவிருப்பதாகவும், மரணதண்டனையை மீண்டும் அமூலுக்கு கொண்டுவரப் போவதாகவும், சட்டவிரோத மற்றும் தண்டனைவிதிக்கப்பட்ட வெளிநாட்டினரை வெளியேற்றப் போவதாகவும் கூறியது. அய்ரோப்பியகூட்டுக்கு எதிரானவரும், யூத மற்றும் வெளிநாட்டினர் எதிர்ப்பாளருமான லு பென் முஸ்லீம்களின் குடியேற்ற வளர்ச்சியானது( முக்கியமாக வட ஆபிாிக்கர்கள்) 1000வருட பழமையான பிரான்சின் கிறிஸ்தவ பாரம்பாியத்தையே அழிக்கப் போவதாக அச்சமூட்டினார். செப்டம்பர் 11 நிகழ்வையடுத்து ஒட்டுமொத்த முஸ்லீம்கள் மீதான குற்றச்சாட்டுகளும் பீதிகளும் பரப்பப்படுகின்றன.\nமுதலாவது சுற்றில் இவாின் வெற்றியையடுத்து பல இடங்களில் தன்னெழுச்சியாக எதிர்ப்பு ஊர்வலங்கள் செய்யப்பட்டன. அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட சோசலிஸ்ட், இடதுசாாிகள் தற்போது சிராக்கிற்க வாக்களிக்கும்படி கோருகின்றனர். மேதின ஊர்வலமானது இம்முறை இனவெறிக்கு எதிரான நாளாக அறிவிக்கப்பட்டது. இதில் இடதுசாாிகள், இடது ஆதரவாளர்கள், மனிதஉாிமையமைப்புகள், வெளிநாட்டின+ பெருந்தொகையினராக கலந்து கொண்டனர். 1968 மாணவர்எழுச்சிக்குப் பின்னர் பாிசில் நடைபெற்ற மாபெரும் ஊர்வலம் (4இலட்சம் பேர்) இதுவாகும். புிரான்ஸ் முழவதும் 15 இலட்சம் பேர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். லு பென்னின் மேதினக்கூட்டத்தில் 40 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.\nஆனால் மேற்கு அய்ரோப்பாவில் இன்றைய பொருளாதார மந்தநிலை, பெருந்தொகையானோர் வேலையிழப்பு, உலகமயமாதலில் அய்ரோப்பாவில் ஏற்படும் எதிர்மறைவிளைவுகள், அய்ரோப்பிய கூட்டினுள் அடையாளச் சிக்கல், அதிகார இழப்பு, நகரங்களில் குற்றச்செயல்கள் பெருகியமை, குடியேற்றவாதிகளின் தொகை அதிகாிப்பு போன்றன மக்களை பீதிக்கு உள்ளாக்கும் காரணிகளாக வளர்ந்துள்ளன. இந்நிலைமையானது அதிதீவிர வலதுசாாி, இனவெறிக் கட்சிகள்,குழுக்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அய்ரோப்பாவில் இனவெறிக் கட்சிகள் ஏற்கனவே ஆட்சியிலும் பங்குகொள்கின்றன. முக்கியமாக ஆஸ்திாியாவில் கைடாின் அரசாங்கம், இத்தாலியில் பெர்லுஸ்கோனியின் வலதுசாாி கூட்டரசாங்கம் என்பவற்றைக் கூறலாம். செப்டம்பர் 11யடுத்து ேஐர்மனியில் கம்பேர்க்கில் நடந்த தேர்தலில் உள்நாட்டுப் பாதுகாப்பு, கிாிமிளல் ஒழிப்பு கோசத்தை முன்வைத்து போட்டியிட்ட வலதுசாாி ஸில் ரோலண்ட், தனது குறகியகால புதியகட்சியின் சார்பில் 19 சதவீத வாக்குகளைப் பெற்றது ஒரு ேஐர்மனிய சமிக்ஞையாகும். போருளாதார நெருக்கடி, குற்றச்செயல்கள் அதிகாிப்பு இதனுடன் உள்நாட்டு பாதுகாப்புத் தொடர்பான பீதியும் சேர்ந்து கொண்டால் அதிதீவிர வலதுசாாிகளுக்கும் இனவாதிகளுக்கும் மக்கள் மயங்குவது நடக்கக்கூடியதே.\nஅண்மைய கருத்துக் கணிப்புகள் லு பென்னுக்கு அதிகபட்சம் 25 சதவீதம்தான் வாக்ககள் கிடைக்கலாம் என்பதைத் தொிவிக்கின்றன. இது சிறு மகிழ்ச்சியைத் தந்தாலும் இதுவும்கூட மிகவும் அதிகமான தொகையேயாகும். இவ் அங்கீகாரமாளது இச் சக்திகளைத் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக ஆக்கியுள்ளதுடன் அவர்களுக்கு மாபெரும் உந்துசக்தியையும் கொடுத்துள்ளது. அத்துடன் பிரான்ஸ் போன்று உலகிலும், ஜரோப்பிய ஒன்றியத்திலும் பொருளாதார, அரசியல் பலம் வாய்ந்த, ஐனநாயக பாரம்பாியம் கொண்ட நாடுகளில் ஏற்பட்டுவரும் இவ்வாறான மாற்றமானது, உள்நாடுகளில் மட்டுமல்லாது உலகம் முழவதிலும் அரசியல் பாதிப்பை ஏற்படுத்தும். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது காலனித்துவ அதிகாரம் கட்டமைத்துள்ள இனவாத, நிறவாத மனநிலைக்கெதிராக அய்ரோப்பிய ஐனநாயகப் பாரம்பாியமானது இதுவரைகாலமும் ஒன்றும் செய்யாதிருந்தது. ஏனெனில் அது ஜரோப்பிய நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இந் நிலையில் இங்குவாழும் வெளிநாட்டினர், தமது ஆதரவு சக்திகளுடன் சேர்ந்தும், தனித்தும் தமது நலன்கள், எதிர்காலம் தொடர்பாக செயற்பட வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.\nலு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம்\nபின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession)\nஅறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது\nவீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா -1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )\nசலிப்பு – ஐந்து கவிதைகள்\nவீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா -1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )\nவெண்ணிலவில் முதற் தடம் பதித்த விண்வெளித் தீரர்கள்\nஅறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது\nபின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை\nமுட்டை, முட்டைக்கோஸ் வறுத்த சாதம் (டேஸ்டி பிரைட் ரைஸ்)\nகலிஃபோர்னியாவில் தமிழ் இணைய மாநாடு 2002\nPrevious:பழங்காலத்திலிருந்து நவீன காலம் வரை சிங்களக் கவிதைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nலு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம்\nபின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession)\nஅறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது\nவீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா -1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )\nசலிப்பு – ஐந்து கவிதைகள்\nவீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா -1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )\nவெண்ணிலவில் முதற் தடம் பதித்த விண்வெளித் தீரர்கள்\nஅறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது\nபின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை\nமுட்டை, முட்டைக்கோஸ் வறுத்த சாதம் (டேஸ்டி பிரைட் ரைஸ்)\nகலிஃபோர்னியாவில் தமிழ் இணைய மாநாடு 2002\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T07:02:34Z", "digest": "sha1:2D2766ESMTT6BBWDGH4EFY23DBMOCHO5", "length": 4672, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், நவம்பர் 13, 2019\nஎட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடுக நிதின்கட்காரியிடம் தமிழக எம்.பி.க்கள் மனு\nசேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை கைவிடக்கோரி இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.\nகர்நாடகா: 17 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம்\nஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு- 7 பேர் பலி\nராமர் கோயிலை எந்த அறக்கட்டளை கட்டுவது அயோத்தி சாமியார்களுக்குள் அடிபிடி சண்டை துவங்கியது\nபாஜகவுக்கு ஒரே ஆண்டில் ரூ. 700 கோடி நன்கொடை\nஇந்திய தொழிற்துறை 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு\nஅயோத்தி தீர்ப்பு: ஒவைசி மீது வழக்குப் பதிவு\nஜார்க்கண்ட் பாஜக கூட்டணி உடைந்தது\nகணினிக்கதிர் : இந்த மாத அறிமுகங்களும் அப்டேட்களும் பேஸ்புக் மெஸஞ்சர்\nகழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி வாலிபர் பலி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தம��ழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/nallakannu-out-of-home-vaiko/", "date_download": "2019-11-13T07:58:15Z", "digest": "sha1:756XRU5ADD2QZDYCSQ54EYDTV2LT2YQY", "length": 21757, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "நல்லகண்ணு அவர்களை வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது : வைகோ..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nராதாபுரம் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..\nசபரிமலை பெண்களுக்கு அனுமதி மறுசீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி…: உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் : திமுக விருப்ப மனு அறிவிப்பு..\nசிவசேனா-தேசியவாத காங்., கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு..\nமறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் ஏ.பி.சாஹி..\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு\n1000 தீவுகளுக்குள் அழகிய நெடுஞ்சாலை : சீனாவின் சாதனை..\nநல்லகண்ணு அவர்களை வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது : வைகோ..\nதியாகத் தலைவர் நல்லகண்ணு அவர்களை அரசுக் குடியிருப்பிலிருந்து வெளியேற்றிய செயல் கண்டிக்கத் தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகே தெரிவித்துள்ளாu;\nதியாகத் தலைவர் நல்லகண்ணு அவர்களை அரசுக் குடியிருப்பிலிருந்து வெளியேற்றிய செயல் கண்டிக்கத் தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகே தெரிவித்துள்ளார்\nஇதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.,\n“பொதுஉடைமை இயக்கத்தின் தியாகத் தலைவர் அண்ணன் திரு நல்லகண்ணு அவர்களை, அரசு குடியிருப்பிலிருந்து வெளியேற்றிய எடப்பாடி பழனிச்சாமி அரசின் நடவடிக்கை, மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது.\nதாமிரபரணி நதிக்கரையில் திருவைகுண்டத்தில் பிறந்து, இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டக் களத்தில் குதித்தவர்.\nவெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் பொதுஉடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அண்ணன் நல்லகண்ணு, மக்கள் போராளியாக உருவெடுத்தார்.\nபொதுஉடைமை இயக்கத்தின் தீவிரமான தோழராக இருந்தபோது, நாடு விடுதலை அடைந்ததும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட சூழலில், காவல்துறை அவரை கைது செய்து, அவரது மீசையையும் பொசுக்கிப் பிய்த்துச் சித்ரவதை செய்தது.\nபுரட்சிகர சிந்தனைகளுடன் வலம்வந்த நல்லகண்ணு, பாலதண்டாயுதம் போன்ற தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்தது\nநீதிமன்றம். ஏழு ஆண்டு காலம் வெங்கொடுமைச் சிறையில் தள்ளப்பட்டார் அண்ணன் நல்லகண்ணு.\nவாழ்நாள் முழுவதும் போராட்டக் களங்களிலேயே நிற்பவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் காவலராகப் போராடியவர்.\nநான்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம்,\nசெருப்பு அணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் போன்றவை நல்லகண்ணு அவர்களின் போர்க்குணத்தை வெளிப்படுத்தியவை ஆகும்.\nதென் மாவட்டங்களில் சாதிக் கலவர நெருப்பு பற்றிப் படர்ந்தபொழுது, நல்லகண்ணு அவர்களின் மாமனார் அன்னச்சாமி வெட்டிக் கொல்லப்பட்டார்.\nஅந்த நேரத்தில் அண்ணன் நல்லகண்ணு அமைதியை நிலைநாட்ட ஆற்றிய அருந்தொண்டுதான் சாதித் தீயை அணைத்தது.\nதனது மாமனார் மரணத்துக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையையும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கே அளித்துவிட்டார்.\nஅண்ணன் நல்லகண்ணுவின் 80 ஆம் அகவையைக் கொண்டாடி, கம்யூனிஸ்ட் கட்சி திரட்டிக் கொடுத்த ஒரு கோடி ரூபாய் நிதியை கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார்.\nதமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ வழங்கி, அதனுடன் கொடுத்த ஒரு இலட்சம் ரூபாய் நிதியையும் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கு அளித்துவிட்டார்.\nதமிழகத்தின் சுற்றுச் சூழலைக் காப்பதற்கு போராட்டக் களத்தில் முன்னோடியாக இருந்தவர். குற்றாலம் அருவிக்கு அருகில் ரேஸ்கோர்ஸ் அமைக்கும் முயற்சியைத் தடுத்தவர்.\nதாமிரபரணி மணல் கொள்ளையைத் தடுக்க மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடியவர். தாமிரபரணி ஆற்று நீரை வரைமுறையின்றி பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் சுரண்டுவதைத் தடுக்கப் போராடியவர். அவரது போராட்ட வரலாறு அத்தியாயங்கள் நீளமானவை.\nமக்கள் தொண்டராக எளிய வாழ்வில் எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து வரும அண்ணன் நல்லகண்ணு அவர்கள் தனது வாழ்விணையரையும் இழந்த நிலையில், 94 வயதில் தியாகராயர் நகர் அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார்.\n2007 ஆம் ஆண்டு ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் நல்லகண்ணு அவர்களுக்கு அரசுக் குடியிருப்பை இலவசமாக ஒதுக்கீடு செய்தார். ஆனாலும் அதற்கு குடியிருப்பு வாடகைத் தொகையை அரசுக்குச் செலுத்தி வந்தவர்.\nஅண்ணன் நல்லகண்ணு அவர்களின் தியாகத்தைப் பற்றியும், மக்களுக்கு அவர் ஆற்றிய பொதுத் தொண்டையும் மதிக்கத் தெரியாத எடப்பாடி பழனிச்சாமி அரசு, அரசுக் குடியிருப்பிலிருந்து அவரை வெளியேற்றிய முறை வன்மையான கண்டனத்துக்கு உரியது. மன்னிக்க முடியாதது.\nபெருந்தலைவர் காமராசர் அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தியாக சீலர் கக்கன் அவர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பிலிருந்து அவரது குடும்பத்தினரை வெளியேற்றி இருப்பதும் கண்டிக்கத் தக்கது.\nஎடப்பாடி பழனிச்சாமி அரசு இத்தகைய செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், அண்ணன் நல்லகண்ணு அவர்களுக்கும், கக்கன் குடும்பத்திற்கும் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கித் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் -- 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர் Next Post6-ஆம் கட்ட மக்களவை தேர்தல் நிறைவு : 60% வாக்குப்பதிவு\nதென்காசியை புதிய மாவட்டமாக அறிவித்ததற்கு வைகோ வரவேற்பு..\nநாடாளுமன்ற நுழைவாயிலில் அண்ணா சிலைய வணங்கிய வைகோ..\nபுதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்துக்கு வைகோ பாராட்டு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாரா��் யெச்சூரி\nகாரைக்குடி அருகே கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\nபெங்களுரு சிறையில் சசிகலா-சந்திரலேகா சந்திப்பால் தடம்மாறும் அமைச்சர்கள்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉலக “கை” கழுவும் தினம் இன்று..\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/HdbPHEtAcI தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்.. https://t.co/aHbWlHghEE\nபாஜகவில் இணைகிறது தமாகா : ஜி.கே.வாசனுக்கு கட்சி பொறுப்பு\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/sathuragiri-aadi-amavasai-festival-begins-327039.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T07:43:10Z", "digest": "sha1:ZQGNICAVX5IPB4K7SKCDO2R5XT3DTHPE", "length": 16907, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடி அமாவாசை - சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை காண குவியும் பக்தர்கள் | Sathuragiri Aadi Amavasai festival begins - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா\nசர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா\nமோடி மீதான ''திருடர்'' விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSembaruthi Serial: என் பெரியய்யா எனக்கு வாங்கிட்டு வந்த புடவையை நீ கட்டிப்பியா\nகாவி சாயம் பூச முடியாது என கூறிவிட்டு அரை மணி நேரத்தில் ரஜினியே பூசி மெழுகினார்- சீமான் செம அட்டாக்\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nபெரியகுளம் நகராட்சி தலைவர் பதவி... ஓ.ராஜா மீண்டும் போட்டி\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nTechnology ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடி அமாவாசை - சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை காண குவியும் பக்தர்கள்\nமதுரை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி ஆமாவாசை தினத்தை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதோஷ வழிபாட்டுடன் ஆடி அமாவாசை விழா தொடங்கியுள்ளது.\nசதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் உள்ளன. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த வழிபாட்டில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் திரளாக கலந்து கொள்வார்கள்.\nசதுரகிரி மலையில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். ஆடி அமாவாசை விழா பிரசித்தி பெற்றது. சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை விழா ஆகஸ்டு 11 ஆ���் தேதி நடைபெறுகிறது.\nஇந்த ஆண்டு 7 நாட்கள் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆகஸ்டு 8ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14 ஆம் தேதி வரை லட்சக்கணக்கானோர் மலையேறி சுவாமி தரிசனம் செய்வர். இந்த நாள்களில் காலை 4 முதல் மாலை 4 மணி வரை மலையேற அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் மலைப்பாதை திறக்கப்பட்டது. அன்று ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்றனர்.\nஇந்த நிலையில் இன்று காலை மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்களில் பிரதோ‌ஷ வழிபாட்டுடன் ஆடி அமாவாசை விழா கோலாகலமாக தொடங்குகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தரிசனத்திற்காக குவிவார்கள் என்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nநெரிசலைத் தவிர்ப்பதற்காக பக்தர்கள் வெள்ளைப்பாறை வழியாக சுந்தரமூர்த்தி சன்னதி சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்து பின்னர் புதிய பாதை வழியாக வெளியே வந்து சந்தன மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்துவிட்டு இரும்பும் பாலத்தின் வலதுபுறம் கீழே இறங்கும் வகையில் ஒருவழிப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் aadi amavasai செய்திகள்\nAadi amavasai ராமேஸ்வரம் , பாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்\nமுன்னோர்களுக்கு தர்ப்பணம்... ஆடி அமாவாசையையொட்டி புனித நீர்நிலைகளில் வழிபாடு\nஇன்று ஆடி அமாவாசை- முன்னோர்களின் ஆசி கிடைக்க எள்ளும் தண்ணீரும் மறக்காம கொடுங்க\nஆடி அமாவாசை: ஆயிரம் கிலோ மிளகாய் வற்றலால் பிரத்யங்கிராதேவிக்கு நிகும்பலா யாகம்\nசித்தர்கள் வாழும் பூமி சதுரகிரி - எட்டு அமாவாசை அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும்\nசதுரகிரி மலையில் அன்னதானம் வழங்க கூடாது.. ஆனால் இங்க கொடுக்கலாம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஅமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து காகத்திற்கு சாதம் வைப்பது ஏன் தெரியுமா\nஆடி அமாவாசை - ராமேஸ்வரம், வேதாரண்யம், குற்றாலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்\nஆடி அமாவாசை- சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்- நாளை விடுமுறை\nஆடி அமாவாசை: கணவன் ஆயுள் நீட்டித்து தீர்க்க சுமங்கலி வரம் தரும் சிவபார்வதி விரதம்\nஆடி அ���ாவாசையில் ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி மஹாயாகம்\nஆடி அமாவாசை, சூரிய கிரகணம்,சந்திர கிரகணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naadi amavasai astrology ஆடி அமாவாசை சதுரகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-is-committed-peace-foreign-secretary-s-jaishankar-sa-231278.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T07:18:16Z", "digest": "sha1:6JYTDKLKRUBJW3REH2FP72VBVW6H3FR2", "length": 15186, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைதியே வேண்டும்.. தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை... | India is committed to peace. Foreign Secretary S Jaishankar said - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nபெரியகுளம் நகராட்சி தலைவர் பதவி... ஓ.ராஜா மீண்டும் போட்டி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடி வருவாரா.. அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில்\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமைதியே வேண்டும்.. தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை...\nடெல்லி : அமைதியே இந்தியாவின் இலக்கு என்றும், ஆனால் தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இதனை மீறும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nகடந்த இரு வாரங்களாக இந்த தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. நவுகாம் பகுதியில் நடந்த இரு சம்பவங்களில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் நேற்றில் இருந்து இத்தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.\nஜம்மு அருகே அக்னூர் செக்டார் பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கனாசக் என்ற இடத்தில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.\nபாகிஸ்தான் படையினர் எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களை குறிவைத்து தாக்கினர். இந்த தாக்குதலில் பாலிதேவி என்ற பெண் பலியானார். மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்நிலையில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்திய பிறகு\nபாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் குறித்து டெல்லியில் இந்திய வெளிவுறவு செயளாலர் ஜெயசங்கர் கூறியதாவது..\nஇந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுவது தவறான தகவல். அந்த விமானம் சீனாவில் வடிவமைக்கப்பட்டதைபோன்று தெரிகிறது. தற்போது எல்லை பகுதியில் நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது.\nநாங்கள் அமைதியைத்தான் விரும்புகிறோம். அதுதான் எங்கள் இலக்கும் கூட. எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுப்போம்\"\nஇவ்வாறு வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅவர்தான் முக்கிய புள்ளி.. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பயங்கரம்.. காஸாவின் போராளி குழு தலைவர் கொலை\nசென்னை விமானநிலையம் - கிளம்பாக்கம் இடையில் மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டம்\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படை���ில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/rahul-dravid-backs-rishabh-pant-to-become-very-important-player-for-india/articleshow/58695577.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-11-13T08:23:46Z", "digest": "sha1:TB26PY6VFXFZJSNBFLDMAZYUT5SSE6XZ", "length": 14278, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "டிராவிட்Delhi Daredevils: நிச்சயம் இவர் தான் அடுத்த 'சூப்பர் ஸ்டார்’: டிராவிட்! - rahul dravid backs rishabh pant to become 'very important player for india' | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)WATCH LIVE TV\nநிச்சயம் இவர் தான் அடுத்த 'சூப்பர் ஸ்டார்’: டிராவிட்\nஇந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் ரிஷப் பண்ட் தான் என டெல்லி அணியின் பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் ரிஷப் பண்ட் தான் என டெல்லி அணியின் பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுகளுக்கு மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா அணிகள் தகுதி பெற்றுள்ளன.\nஇந்நிலையில் மும்பையில் இன்று நடக்கும் தகுதிச்சுற்றின் முதல் போட்டியில், மும்பை, புனே அணிகள் மோதுகின்றன, இதில் வெற்றி பெறும் அணி, நேரடியாக ஐதராபாத்தில் வரும் 21ல் நடக்கும் பைனல் போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி, இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு போகும்.\nடெல்லி அணி, இத்தொடரில் இருந்து வெளியேறிய போது, அந்த அணியிம் சாம்சன், பண்ட், ஸ்ரேயாஷ் ஐயர் உள்ளிட்ட இளம் வீரர்களின் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. இதனால் அந்த அணி மெகா இலக்குகளையும் சர்வசாதாரணமாக எட்டிப்பிடித்தது.\nஇதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாள டிராவிட் கூறுகையில்,’ தனது தந்தை இழந்த சோகத்துடன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அடியெடுத்து வைத்த பண்ட், அந்த சோகத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், சிறப்பாக விளையாடினார். அவரது இன்னிங்ஸ் அனைத்தும் குறைசொல்ல முடியாத அளவுக்கு இருந்தது. இது அவரது மன உறுதியை காட்டுகிறது. ஒருநாள் இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக பண்ட் இருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n��ேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்ன மாற்றம்... : யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த நிர்வாகம்\nநல்ல டீல் கிடைச்சா டெல்லிக்கு மட்டுமில்ல எந்த டீமுக்கும் அஸ்வின் செல்வார்: நெஸ் வாடியா\nஹாட்ரிக்கில் சுளுக்கெடுத்த சகார். .. நடு நடுங்க வச்ச நையிம்...: ஒருவழியா சுதாரித்து வென்ற இந்திய அணி\nபந்தை ஓவரா தேய்.. தேய்ன்னு... தேய்ச்சே சிக்கிய... நிகோலஸ் பூரன்... \nஎன் சாதனையை காலி பண்ணிட்டயே உனக்கு வெட்கமா இல்ல...: எல்லாம் சென்னை கத்துக்கொடுத்த பாடம் பாஸ்...\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nRohit Sharma 264: யார் என்று புரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா... : தடைகளை வென..\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nCSK: அடுத்த ஐபிஎல் தொடரில் நான்கு சீனியர்களை கழட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் திட..\nஇவிங்களுக்கு இது போதும்பா....: ரோட்ல பயிற்சி செஞ்ச ‘கிங்’ கோலி...\nஇந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட புவனேஷ்வர் குமார்...\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபுதிய வீட்டை விற்க எத்தனை நாள் ஆகும் தெரியுமா\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநிச்சயம் இவர் தான் அடுத்த 'சூப்பர் ஸ்டார்’: டிராவிட்\nவிடாமல் தொடர்ந்து துரத்தும் விதி : நொந்து போன கே.எல்.ராகுல்\nசுழற்றி அடித்த சூப்பர் ஜோடி: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய வீராங்...\nதினேஷை விரட்டும் தோனி: சிறந்த விக்கெட்கீப்பர் யார்\nஐபிஎல் போட்டிகளில் தோன��� இருக்கும் அணி தான் எப்போதுமே டாப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:22:43Z", "digest": "sha1:MSMGOIXRCEFUEKAMX5OSPHUL7CTGREWP", "length": 15624, "nlines": 226, "source_domain": "tamil.samayam.com", "title": "போஸ்கோ சட்டம்: Latest போஸ்கோ சட்டம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nMagizh Thirumeni: மகிழ் திருமேனி இயக்கும...\nகடவுள் மீது நம்பிக்கை கொண்...\nகண்ணைக் கவரும் ரெஜினா கஸாண...\nலதா மங்கேஷ்கர் பாடிய ஆராரோ...\nபேனர் வைக்க வேண்டாம்: விஷா...\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வல...\nஇடி, மின்னலுடன் மழை: உங்க ...\nபழங்கால சிலைகள் சீரழிவதை அ...\nRohit Sharma 264: யார் என்று புரிகிறதா\nபேட்... பேடு.. பேடுல பட்டு...\nCSK: அடுத்த ஐபிஎல் தொடரில்...\nஇப்போவே பிங்க் பந்தில் பயி...\nமேலுமொரு பட்ஜெட் விலையிலான க்வாட் கேமரா ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் பேயாக மாறிய ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: 5 நாட்களுக்கு பின் நல்ல செ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜ...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\n'படித்த வாத்தியார் வேண்டாம் ...தி..\nஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்..\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் ..\n2 திருமணங்கள் செய்த பிறகும், 17 வயது சிறுவனை துரத்திய பெண் மீது பாய்ந்தது போக்ஸோ\nசென்னை: சிறுவனை அழைத்துச் சென்ற விவகாரத்தில் பெண் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது.\nபெற்றோர்களில் ஒருவர் மட்டும் குழந்தையை வளர்ப்பது சமூகத்திற்கு ஆபத்தானது- உயர்நீதிமன்றம்\nகுழந்தையைப் பெற்றோர்களில் ஒருவர் மட்டும் பார்த்துக்கொள்வது சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானதாக அமையும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபெற்றோர்களில் ஒருவர் மட்டும் குழந்தையை வளர்ப்பது சமூகத்திற்கு ஆபத்தானது- உயர்நீதிமன்றம்\nகுழந்தையைப் பெற்றோர்களி��் ஒருவர் மட்டும் பார்த்துக்கொள்வது சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானதாக அமையும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமைனர் பெண் 3 வாரங்கள் தொடர்ந்து கற்பழிப்பு:8 பேர் கைது..\n15 வயதே ஆன மைனர் பெண்ணை கற்பழித்தது தொடர்பான வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇளைஞரை பாலியல் துன்புறுத்தல் செய்த கிருஸ்துவ மத ஆசிரியர்..\nகேரளாவைச் சேர்ந்த கிருஸ்துவ மத ஆசிரியர் ஒருவர்,சிறுவனோடு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.\nசக மாணவனை கற்பழித்த 7 மாணவர்கள் கைது;ஆசிரியரும் உடந்தை..\nஉத்திர பிரதேச மாநிலத்தில் போதை மருந்து கொடுத்து மாணவனை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக உடன் படிக்கும் ஏழு மாணவர்களும்,அதற்கு உடந்தையாக இருந்த ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபுதிய வீட்டை விற்க எத்தனை நாள் ஆகும் தெரியுமா\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...\nஇடி, மின்னலுடன் மழை: உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கான்னு பார்த்துக்கோங்க\nஇந்த பொசிஷன்ல சைக்கிள் ஓட்டினா உங்க எடை வேகமா குறையுமாம்...\nஇஸ்ரேல் மீது ‘ராக்கெட் மழை’ பொழிந்த ஜிகாத் பயங்கரவாதிகள்\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2279388&Print=1", "date_download": "2019-11-13T08:40:40Z", "digest": "sha1:LE7KPVNICURLED2NOVSQJEHLFTZMMGEG", "length": 14903, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| மின்கட்டண ரசீதில் வைப்பு தொகை விபரம், 65 ஆயிரம் நுகர்வோர் கூடுதல் பயன்பாடு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பொது செய்தி\nமின்கட்டண ரசீதில் வைப்பு தொகை விபரம், 65 ஆயிரம் நுகர்வோர் கூடுதல் பயன்பாடு\nதிண்டுக்கல்: பயன்படுத்தும் மின் அளவீட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. நடப்பாண்டில் திண்டுக்கல்லில் 65 ஆயிரத்து 635 பேர் கூடுதல் வைப்பு தொகை செலுத்த உள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் 8 லட்சத்து 53 ஆயிரத்து 50 மின் நுகர்வோர் உள்ளனர். திண்டுக்கல் நகரில் மட்டும் ஒரு லட்சத்து 93 ஆயிரம் இணைப்புகள் உள்ளது. புதிய மின் இணைப்பு வழங்கும்போது மின் நுகர்வோரிடமிருந்து 'காப்பு வைப்பு தொகை' வசூலிக்கப்படுகிறது.வீடு மின் இணைப்புக்கு ஒரு முனை ரூ.200, மும்முனை ரூ.600 வைப்பு தொகையாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு மின்வாரியம் ஆண்டுக்கு 6.65 சதவீதம் வட்டி வழங்குகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி மின்பயன்பாட்டை பொறுத்து இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வைப்பு தொகையில் மாற்றம் செய்யப்படுகிறது.கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தும்போது, கூடுதல் 'வைப்பு தொகை' வசூலிக்கப்படுகிறது. நடப்பாண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள மின் நுகர்வோரில் 65 ஆயிரத்து 635 பேர் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதன் மூலம் வைப்பு தொகை ரூ.11 கோடியே 33 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.கடந்த 3-ம் தேதி முதல் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோரிடம் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 10 ஆயிரத்து 833 பேர் ரூ.1 கோடியே 24 லட்சம் செலுத்தியுள்ளனர். மீதி உள்ளவர்கள் மின் கட்டணம் செலுத்த வரும்போது, அவர்களுக்கான ரசீதில் கூடுதல் தொகைக்கான விபரம் குறிப்பிடப்பட்டு வருகிறது.மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது: நுகர்வோர் ஓராண்டு செலுத்திய மின் கட்டணத்தை 12 ஆல் வகுத்து வரும் தொகையை மூன்றால் பெருக்கினால் வருவதை வைப்பு தொகையாக கணக்கிடுவர். ஏற்கனவே உள்ள வைப்பு தொகையுடன் ஒப்பிடும்போது, கூடுதல் வைப்பு தொகை குறைவாக இருந்தால் செலுத்த தேவையில்லை. அதிகமாக இருந்தால் மின்கட்டண ரசீதில் கூடுதல் தொகை குறிப்பிடப்படுகிறது.மின்கட்டணம் செலுத்திய 30 நாளைக்குள் இந்த தொகையை செலுத்த வேண்டும். ஒரே தவணையில் பணம் செலுத்த முடியாதவர்கள் மூன்று (ஆறு மாதம்) தவணைகளில் செலுத்தலாம். கூடுதல் வைப்பு தொகை செலுத்துவோர், தாங்கள் பயன்படுத்தும் மின் பளுவுக்கு ஏற்ப அந்த பளுவை உயர்த்தி கொள்ள வேண்டும். தொடர்ந்து கூடுதல் பளுவை பயன்படுத்தி குறைந்த சப்ளை பெற்��ிருப்பது கண்டறியப்பட்டால், அபராதத்துடன் மின்கட்டணம் செலுத்த வேண்டி வரும், என்றார்.\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n1.தண்ணீருக்காக தவிக்கும் 'டிரம் கிராமம்' கிராமம் முழுக்க மழைநீர் சேகரிப்பு\n2. திண்டுக்கல்லில் ரூ.262 கோடியில் அமைகிறது சுற்றுச்சாலை திருச்சி-மதுரை பைபாஸ் ரோட்டை இணைக்கும்\n1.யானைகள் வராமல் தடுக்க அகழி அமைப்பு: அமைச்சர் தகவல்\n2.வடமதுரையில் ரோடு அகலப்படுத்தும் பணி: வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து\n3.மூணாறு- உடுமலை பஸ் போக்குவரத்து தாமதம்\n4.ஒட்டன்சத்திரத்தில் தொடரும் திருட்டு பொதுமக்கள் அச்சம்\n5.பாலில் கொழுப்புச்சத்து அதிகரிக்க வேண்டுமா\n4.வேன் கவிழ்ந்து டிரைவர் பலி\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/ar-rahman-malayalam-tweet-for-onam-greetings-tamilfont-news-244070", "date_download": "2019-11-13T06:55:12Z", "digest": "sha1:44E77IGQODJJZT4A5UANEZ4HDCKB7YBJ", "length": 9753, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "AR Rahman Malayalam tweet for Onam greetings - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » வைரலாகி வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் மலையாள டுவீட்\nவைரலாகி வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் மலையாள டுவீட்\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெரும்பாலும் ஆங்கிலத்தில் டுவீட்டுக்களை பதிவு செய்தாலும் அவ்வப்போது தமிழிலும் அவர் டுவீட் பதிவு செய்வதுண்டு. அந்த வகையில் தற்போது அவர் மலையாளத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.\nகேரள மாநிலத்தில் உள்ள மலையாள மக்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் வாழும் மலையாளிகள் இன்று ஓணம் திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அவர்களுக்கு ஓணம் வாழ்த்து கூறும் வகையில் தனது வாழ்த்துக்களை ஏ.ஆர்.ரஹ்மான் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் பதிவு செய்துள்ளார். இந்த டுவீட் பதிவு செய்து ஒருசில நிமிடங்களே ஆகியுள்ள நிலையில் லைக்ஸ்கள் குவிந்து வருவதோடு வைரலாகியும் வருகிறது.\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது 'பிகில்', 'சிவகார்த்திகேயன் 14', 'விக்ரம் 58', 'தலைவன் இருக்கின்றான்', 'பொன்னியின் செல்வன்' ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nஅஜித் படம் செய்த அபார சாதனை: ட��விட்டரின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிகிலை அடுத்து தமிழில் வெளியாகும் கால்பந்து திரைப்படம்\nபிரபல தமிழ்ப்பட நடிகருக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்\nநயன்தாராவை அடுத்து அஜ்மீர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய பிரபல நடிகை\n'பிகில்' படத்தை குடும்பத்துடன் பார்த்து பாராட்டிய பிரபல நடிகர்\nவெற்றிக்காக புது யுக்தியை கையாண்ட \"வி 1\" படக்குழு\nடுவிட்டரில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை: பரபரப்பு தகவல்\nநடிகர் அதர்வா மீது மோசடி புகார்\nகமல், ரஜினியை விமர்சனம் செய்த முதல்வர்\n'ஆக்சன்' திரைப்படம் வெளியீடு: விஷால் முக்கிய அறிக்கை\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் பிரபல இயக்குனர்\nபக்தி பழமாக மாறிய சியான் விக்ரம்\n'சூரரை போற்று' டீசர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்\nதல-தளபதி விவகாரம்: ஒதுங்கிய ப்ரியாமணி, ஒப்புக்கொண்ட ப்ரியா ஆனந்த்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் திடீர் மாற்றம்\nஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ\nதிரையுலகில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் மகள்\nநீங்க எல்லாம் மனுஷங்க தானா ரசிகர்களை வறுத்தெடுத்த கமல்-ரஜினி பட நடிகை\nதளபதி 64 படத்தில் ஆண்ட்ரியா கேரக்டர் குறித்த ஆச்சரிய தகவல்\nரூ.7 கோடியை தட்டிப்பறித்த டி20 கிரிக்கெட் கேள்வி\n10 மாத குழந்தையிடம் ரத்தம் எடுக்க டாக்டர் செய்த தந்திரம்\nதலைக்கு அருகே செல்போனுக்கு சார்ஜ்: வெடித்து சிதறியதால் பரிதாபமாக பலியான இளைஞர்\nசென்னை பெண்கள் விடுதியின் குளியலறையில் வீடியோ எடுத்த சமையல் மாஸ்டர் கைது\nமுன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nஅரசு பேருந்தை மறித்து டிக்டாக் வீடியோ: கைது செய்யப்பட்ட இளைஞர்\nபக்கத்து வீட்டு சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த பெண் கைது\n4வது மனைவியால் கொல்லப்பட்ட கார் திருடன்: கொலைக்கு உதவிய 3வது காதலன்\nசென்னை ஐஐடியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை\nதீர்ப்பு எங்களுக்கு திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்\nஅயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், கோவில் கட்டவும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பின் முதல்கட்ட விபரங்கள்\n'பிகில்' படத்தின் அட்டகாசமான அப்டேட்டை தந்த அர்ச்சனா\nபிக்பாஸ் வீட்டில் இன்று தர்ஷன் தினம்\n'பிகில்' படத்தி��் அட்டகாசமான அப்டேட்டை தந்த அர்ச்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/online-test/156828/t2-practice-test-1.html", "date_download": "2019-11-13T07:05:41Z", "digest": "sha1:DNI3QDSTQCV423UMLH42MZMJ5VZTVZWX", "length": 14568, "nlines": 450, "source_domain": "www.qb365.in", "title": "T2 - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) - Practice Test TN MCQ Online Test 2019", "raw_content": "\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance to British Rule Model Question Paper )\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of British Rule Model Question Paper )\nT2 - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - கணிப்பொறியில் தமிழ் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - பல்லுருவாக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - அணிகள் மற்றும் கட்டுருக்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - பாய்வுக் கட்டுப்பாடு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nசுழற்சியும், தற்சுழற்சியும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவிவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகணினியின் அடிப்படைகள் (விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) 1\nஇயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகணினி அமைப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஎண் முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகணினி அறிமுகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11th கணக்குப்பதிவியல் MCQ Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamillocal.com/businesses/business-professional/printer-graphic/", "date_download": "2019-11-13T08:01:55Z", "digest": "sha1:2KWIYDO5PBDOOVGC3C73PRLXAO3G4NNP", "length": 13088, "nlines": 244, "source_domain": "www.tamillocal.com", "title": "Printer & Graphic Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nஐரோப்பா வாழ் தமிமீழ மக்களாகிய உங்களின் அமோக ஆதரவுடன் சிவதயா அச்சகத்தராகிய நாம் அச்சுத் துறையில் மிக நீண்ட கால அனுபவத்தையும் துரித வளர்ச்சியையும் கண்டுள்ளோம். எமது இவ் வளர்ச்சிக்கான அனைத்து ஆதரவையும் வழங்கிய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் நாம் சுவிஸ் அரசின் அனுமதியோடு சகல அழைப்பிதழ்களையும் மொத்தமாக இறக்குமதி செய்து ஏகமாக விநியோகம் செய்து வருகின்றோம். அத்துடன் பல்ம்ஸ் காட்டின் தயாரிப்பாளர்களாகவும் நாமே திகழ்கின்றோம். உங்கள் இல்ல வைபவங்களுக்கான அனைத்து வகையான அழைப்பிதழ்களையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட தவணைக்குள் மிக நேர்த்தியாக வடிவமைத்து சகல ஐரோப்பிய நாடுகளுக்கும் விரைவாக துரிதகதித் தபால் மூலம் அனுப்பி வைக்கின்றோம். எமது வளர்ச்சிப்பாதையில் இனிவரும் காலங்களில் மேலும் பல புதிய அழைப்பிதழ்களை அறிமுகப்படுத்தவுள்ளோம் அத்துடன் நினைவு மலர் புத்தகங்கள் விளம்பரத் தாள்கள் அறிமுக அட்டைகள் மற்றும் அனைத்து அச்சுப் பதிப்புக்களுக்கும் உங்கள் சிவதயா அச்சகத்தினர் உள்ளோம். உங்கள் வண்ணமயமான வாழ்நாள் வைபவங்களுக்காக எண்ணற்ற Read more [...]\n2002ம் ஆண்டு முதல் T -Graphics என்ற பெயரில் இயங்கி வந்த அச்சகத்தின் பொருட்களை வாங்கி 10.10.2009 தொடக்கம் அத்தி பூத்தாற்போல் தித்திப்போடு புதிதாய் மகி தமிழ் அச்சகம் என்ற பெயர் மாற்றத்துடன் சுப்பிரமணியம் மகினன் ஆகிய என்னால் Militärstrasse 84 (2வது மாடி), 8004 Zürich இல் ஆரம்பிக்கப்பட்டது. மகி தமிழ் அச்சகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் எமது அன்பு உறவுகளினதும் வர்த்தகப் பெருமக்களின் எண்ணங்களிற்கேற்ப அதி நவீன முறையில் வடிவமைப்பு மற்றும் அச்சுப்பதிப்பு தேவைகளை நிவர்த்தி செய்ததன் பலன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பையும், ஆதரவையும் பெற்றுள்ளோம். அதன் அமைவாக எமது வளர்ச்சியின் வேகம் 10.10.2009 ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் ஆரம்பத்தில் இருந்த இடத்தை விட இரண்டு மடங்கு பெரிய இடத்திற்கு அதே கட்டிடத்தின் 1 வது மாடிக்குஇடம் மாற்றப்பட்டுள்ளது. இன்று எமது நிறுவனம் பிரமாண்டமான காட்சி அறையுடன் சுவிசில் அமைந்துள்ள ஒரே ஒரு ஈழத்தமிழர் நிறுவனமாகும். Read more [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/agriculture/surplus-water-opening-from-mettur-dam-for-the-3rd-time-this-year", "date_download": "2019-11-13T07:57:25Z", "digest": "sha1:ZPABI3MZ3PSZSJ2N7NAEEFJQISRDGAYB", "length": 8882, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "தொடர்ந்து 27,000 கனஅடி நீர்வரத்து!- 86 ஆண்டுகளில் 41-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை | Surplus water opening from Mettur Dam for the 3rd time this year", "raw_content": "\nதொடர்ந்து 27,000 கனஅடி நீர்வரத்து- 86 ஆண்டுகளில் 41-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை\nஉபரி நீர் 16 கண் பாலத்தின் வழியாக 4,500 கனஅடி நீரும், மின்சாரம் எடுக்கும் சுரங்கத்தின் வழியாக 22,500 கனஅடி நீரும், பாசனக் கால்வாய் வழியாக 350 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணை ( க. தனசேகரன் )\nவடகிழக்குப் பருவ மழை வெளுத்து வாங்குவதாலும், கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணை கிடுகிடுவென அதன் முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. அதையடுத்து, இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணையிலிருந்து 16 கண் பாலம் வழியாக உபரிநீர் இன்று காலையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் பெரிய நீர்த்தேக்கமாகக் கருதப்படுவது மேட்டூர் அணை. இந்த அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் பதினொன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குப் பாசன வசதியையும், குடிநீர்த் தேவைகளையும் பூர்த்தி செய்துவருகிறது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை கால தாமதமாகவும், வடகிழக்குப் பருவ மழை உடனே பெய்து வருவதால் தமிழகம் முழுவதும் தண்ணீர்த் தேவை பூர்த்தியடைந்திருப்பதோடு பாசனத்துக்கும் தண்ணீர்த் தேவை குறைந்துள்ளது.\nஅதையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு வெறும் 800 கனஅடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வந்தது. நேற்று முன்தினத்திலிருந்து வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் தமிழகத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறி இருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணையிலிருந்து விநாடிக்கு19,000 கனஅடி நீரும், கபினியிலிருந்து 5,000 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.\nஇதனால் மேட்டூர் அணைக்கு 27,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 119.50 அடியாக இருந்தது. இன்று காலை 6:30 நிலவரப்படி 120 அடி எட்டியது. காலை 9:30 மணிக்கு 120.02 அடியாக உயர்ந்ததையடுத்து உபரி நீர் 16 கண் பாலத்தின் வழியாக 4,500 கனஅடி நீரும், மின்சாரம் எடுக்கும் சுரங்கத்தின் வழியாக 22,500 கனஅடி நீரும், பாசனக் கால்வாய் வழியாக 350 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணை கட்டப்பட்டு 86 ஆண்டுகளில் 41-வது முறையாக அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மூன்றா���து முறையாக இன்று உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவிகடன் குழுமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/exclusive-interview-with-youtube-women-stars", "date_download": "2019-11-13T08:04:39Z", "digest": "sha1:EFQM6F76DIAZB7MULLHUORKDMCKNPWR3", "length": 10171, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`ஃபைனலி' தர்ஷினி to `நக்கலைட்ஸ்' ஸ்ரீஜா - ஸ்பெஷல் ஷேரிங்ஸ் #VikatanDiwaliMalar2019 - exclusive interview with youtube women stars", "raw_content": "\n`ஃபைனலி' தர்ஷினி to `நக்கலைட்ஸ்' ஸ்ரீஜா - ஸ்பெஷல் ஷேரிங்ஸ் #VikatanDiwaliMalar2019\n'நக்கலைட்ஸ்' தனம்: யூடியூப்பில் ஆண்கள் மட்டுமே காமெடி செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், ஒட்டுமொத்த டிரெண்டையும் மாற்றியமைத்தவர் தனம்\nயூடியூப் உலகில் கலை வளர்த்து, கலாய் வளர்த்து, கலகலப்பாக கர்ஜித்துக்கொண்டிருக்கும் சிங்கப் பெண்களின் சின்னஞ்சிறு பயோகிராபி இங்கே...\n'ஃபைனலி' தர்ஷினி: வித்தியாசமான கான்செப்ட்டுகள், ஜாலியான டீம் என யூடியூப் களத்தை அழகாகப் பயன்படுத்திவரும் சேனல் 'ஃபைனலி.' இந்த டீமிலிருக்கும் ஒரே பெண், தர்ஷினி. என்னதான் காமெடியை மையமாக வைத்து இவர்கள் வீடியோக்கள் உருவாக்கினாலும், தர்ஷினி கண்களை உருட்டி உருட்டிக் கொடுக்கும் ரியாக்‌ஷன் க்யூட் ரகம்.\n''நடிக்க ஆரம்பிச்சு ஒரு வருஷம்தான் ஆவுது. அதுக்குள்ளே இவ்ளோ ரீச் கிடைச்சிருக்கு. வீட்டின் நிலவரம் இன்னும் அதே கலவரமாத்தான் இருக்கு. என்னை நினைச்சு வருத்தப்படுற என் குடும்பம், சீக்கிரமே என்னை நினைச்சு சந்தோஷப்படும்னு நம்புறேன்\" என்கிறார் தர்ஷினி\n> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1\n'பொரி உருண்டை' ஹரிஜா: முழுக்க முழுக்கப் பெண்களே நடத்தும் முதல் தமிழ் யூடியூப் சேனல், பொரி உருண்டை. இந்தச் சேனலை கெத்தாக வழிநடத்துபவர் ராஜமாதா ஹரிஜா. கொஞ்ச நேரம் இவருடன் பேசினாலே போதும்... இவரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.\n 'ஏன் நீ சும்மாவே இருக்கே... ஏதாவது பண்ணு'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். அவர்தான் கேமரா வாங்கிக் கொடுத்து, எடிட் பண்ணவும் கத்துக்கொடுத்தார். அப்புறம் என் கல்லூரித் ��ோழிகளோட சேர்ந்து 'பொரி உருண்டை' யூடியூப் சேனலை ஆரம்பிச்சேன். அது இந்த அளவுக்கு நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை\" என்கிறார் ஹரிஜா.\n'நக்கலைட்ஸ்' தனம்: யூடியூப்பில் ஆண்கள் மட்டுமே காமெடி செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், ஒட்டுமொத்த டிரெண்டையும் மாற்றியமைத்தவர் தனம். கொங்குத் தமிழ், இயல்பான நடிப்பு இவைதான் இவரின் பலம்.\n> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1\n'சாதிக்க வயசு தடை கிடையாது. நம்ம திறமை என்னன்னு கண்டுபிடிச்சாலே போதும், இந்த ஆன்லைன் உலகத்துல ஈஸியா ஃபேமஸாகிடலாம். திருமணமும் சமையலும் மட்டுமே பெண்களுக்கானது கிடையாது. அவங்களுக்குப் பிடிச்ச எல்லா விஷயங்களையும் செய்ய அவங்களுக்கு உரிமை இருக்குது\" என்கிறார் தனம்.\n'நக்கலைட்ஸ்' ஸ்ரீஜா: எத்தனையோ ஜொலிக்கும் வைரங்கள் இருந்தாலும், ஸ்ரீஜா கொஞ்சம் யுனிக். இவரின் அலப்பறையும் அட்டகாசமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எடுக்கும் கான்செப்ட்டுகளில் துணிச்சலாக நடிப்பவர். நக்கலைட்ஸின் சிங்கப் பெண்.\n\"நான் நடிக்குறதுல எங்க வீட்ல உள்ளவங்களுக்கு உடன்பாடு இல்லாம இருந்தது. இதனாலேயே, வீட்ல அடிக்கடி பிரச்னைகள் வரும். பிறகு, நான் வீட்ல பேசிப் புரியவெச்சேன். ஆனா, இப்போவரை, நான் நடிச்ச வீடியோக்களை முழுசாகப் பார்த்ததே இல்லை. அம்மா மட்டும் பார்த்துட்டு அப்பப்போ பாராட்டுவாங்க. எனக்கு ரொம்பப் பிடிச்ச வீடியோன்னா 'க்ரஷ் அலப்பறைகள் 2'தான். ஏன்னா, நடிச்சது மட்டுமல்லாம, ஸ்க்ரிப்ட்லயும் வொர்க் பண்ணியிருந்தேன்\" என்கிறார் ஸ்ரீஜா.\n- இவர்களின் விரிவான பேட்டியை விகடன் தீபாவளி மலரில் வாசிக்கலாம்.\n> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/memorial-day/", "date_download": "2019-11-13T06:33:33Z", "digest": "sha1:B5V2VT3DSXM66PPIP732NUQ43663UIVO", "length": 8126, "nlines": 107, "source_domain": "dinasuvadu.com", "title": "Memorial Day – Dinasuvadu Tamil", "raw_content": "\nநமது கைகளில் தவழும் தொலைபேசியை கண்டுபிடித்த தொலைபேசி நாயகனின் நினைவு தினம் இன்று\nஅலெக்ஸ்சாண்டர் கிரகாம் பெல் ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் என பன்முக தன்மை கொண்ட ஒரு சாதனை மனிதன் ஆவார். இவர் ...\nஇன்று இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்\nதீரன் சின்னமலை ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். இவர் 1756-ம் ஆண்டு, ஏப்ரல் 17-ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் வட்டம் சென்னிமலை ...\nஏவுகணை நாயகன் மறைந்த நாள் இன்று\nடாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் நாள், தமிழ்நாட்டில் உள்ள, இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா அவர்களுக்கு 5-வது மகனாக பிறந்தார். இவர் ...\nஇன்று கடைபிடிக்கப்படுகிறது மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 31வது நினைவு தினம்…\nமறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 31வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் திலகம் எம்ஜிஆரின் 31வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி சென்னை மெரினா ...\nமார்ச் 24, 1988 – இன்று சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் நினைவு நாள்…\nமார்ச் 24, 1988 - இன்று சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் நினைவு நாள் ஆகும். இவர் புகழ்பெற்ற தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ...\nஇன்று காலத்தை வென்ற மார்க்சிய தத்துவத்தை உலகுக்கு அளித்த மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்…\nஇன்று காலத்தை வென்ற மார்க்சிய தத்துவத்தை உலகுக்கு அளித்த மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவு நாள் - மார்ச் 14, 1883. உலக வரலாற்றில் அழியாத புகழுடன் ...\nஇன்று இந்தியாவின் முதலாம் குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் நினைவு நாள்….\nஇன்று இந்தியாவின் முதலாம் குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் நினைவு நாள் 28 பிப்ரவரி 1963. 1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட ...\nபிப்ரவரி 27, 2008. – இன்று பல்பரிமாண எழுத்தாளர் சுஜாதா நினைவு நாள்…\nபிப்ரவரி 27, 2008. - இன்று பல்பரிமாண எழுத்தாளர் சுஜாதா நினைவு நாள் இவர் தொடாத தலைப்பே இல்லை எனும் அளவிற்கு அனைத்து துறையிலும் தனது எழுத்தைக் ...\nகிரிக்கெட் உலகின் ஜாம்பவான் டான் பிராட்மேன் நினைவு நாள் இன்று…\nபிப்ரவரி 25, 2001 - கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன். நினைவு நாள் இன்று. சுமார் இருபது ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியவர். இந்த ...\nஇன்று ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington) பிறந்த தினம்…\nஅமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்பட்டு வரும் ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington) பிறந்த தினம் இன்று - பிப்ரவரி 22,1732. அமெரிக்க சுதந்திரப் போரில் அவர் தலைமைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20403251", "date_download": "2019-11-13T06:51:09Z", "digest": "sha1:22A5OZG5FZ4NA7NSA5IBKB6FJKZZITWW", "length": 36667, "nlines": 816, "source_domain": "old.thinnai.com", "title": "சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப்பட விழா | திண்ணை", "raw_content": "\nசிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப்பட விழா\nசிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப்பட விழா\n‘தமிழ்க் கலைப்படவிழா ‘ ஜீன் 5, 2004\nவணக்கம். 1996-இல் தோற்றுவிக்கப்பட்ட சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி – தமிழ்க் கலை, இலக்கி யம், வாழ்க்கை குறித்த பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.\nஅவற்றுள் பி ன்வருவன குறிப்பிடத்தக்கன.\n1. தமிழ்நாடு நேற்று இன்று நாளை – திறனாய்வு நூல்\n2. சுப்ரமணிய பாரதி – தமிழ் மற்றும் ஆங்கில விவரணப் படங்கள் (Documentary)\n3. தாயகத்திலிருந்து வரும் தமிழறிஞர்களைக் கொண்டு அவ்வப்போது பல்வேறு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள்\n2004-ல் புதுப்பொலிவுடன் சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி உங்களையெல்லாம் சந்திப்பதி ல் மிகவும் மகிழ் ச்சியடைகிறது. 2004-ன் முதல் நிகழ்ச்சியாக ‘தமிழ்க் கலைப்பட விழா ‘வை சிந்தனை வட்டம் நடத்தவுள்ளது. தமிழ்த் திரைப்படங்கள் உலகத் தரத்திற்கு இணையாக இல்லை என்கிற அதிருப்தி தமிழரி டையே வளர்ந்த வண்ணமிருக்கிறது.\nதமிழில் வெளியாகும் பெரும்பான்மையான வணிகப் படங்களைப் பார்க்கும்போது இந்த விமர் சனத்தில் பெருமளவு உண்மை இருப்பதை நாம் ஒப்புக் கொள்வோம். அதிர்ஷ் டவசமாக ‘காம்கார்டர் புரட்சி ‘ கொண்டு வந்த தொழில்நுட்ப சாத்தியங்கள், இளம் கலைஞர்களின் கவனத்தையும் கனவையும் சினி மாவின் பக்கம் திருப்பியுள்ளன. அதன்மூலம் கணிசமான அளவில் தமிழில் கலை மற்றும் யதார்த்தமான மாற்றுக் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய படங்கள் தமிழ்நாட்டிலும் இந்தி யாவிலும் போதுமான கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெறுவதில்லை.\nலண்டன், சுவிட்ஸர்லாந்து, திருப்பூர் போன்ற இடங்களில் நடைபெற்ற குறும்பட விழாக்கள் இத்தகைய படங்களை வெளியுலகப் பார்வைக்குக் கொண்டுவர பெரி தும் உதவியுள்ளன. அதேபோல, சிந்தனை வட்டம் இத்தக��ய படங்களையும் அவற்றின் கலைஞர்களையும் உற்சாகப்படுத்தவும் அங்கீகரிக்கவும் கெளரவிக்கவும் விரும்புகிறது. அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களில் வாழ்கின்ற தமி ழர்கள் இப்படங்களைப் பார்க்கவும் இது வழிவகுக்கும்.\nஇத்திரைப்பட விழா, ஒரு நாள் முழுவதும் நியூ ஜெர்ஸியில் நடைபெறும். அவ்வமயம், இந்திய மற்றும் பன்னாட்டுக் குறும்பட விழாக்களில் பரிசுகள் மற்றும் சிறப்புக் கவனம் பெற்ற பல குறும்படங்கள் திரையி டப்படும். ஒவ்வொரு திரைப்படத்தைப் பற்றிய பார்வையாளர்கள் பங்கு கொள்ளும் கலந்துரையாடல்களும் நி கழ்வுறும். திரையிடப்படும் குறும்படங்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்படும்.\nஇவ்விழாவை முன்னிட்டு, சி ந்தனை வட்டம் சார்பாக, தமிழில் திரைப்படத் துறை சார்ந்த சிற்றிதழான ‘நிழல் ‘ ஒரு சிறப்பு மலர் வெளியிட இருக்கிறது. சி ந்தனை வட்டம் நடத்துகிற இக்குறும்பட விழாவையொட்டி வெளியிடப்படும் இவ்விதழில் தமிழ்ச் சினிமாவின் வரலாறு, தமிழ்க் கலைப்படங்களின் வரலாறு, தமிழில் விவரணப் படங்களின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழி ல் கலைப்படங்களை வெகுஜனங்களிடையே எடுத்துச் செல்வதில் உள்ள சவால்களும் தீர்வுகளும், குறும்படத் துறையில் கேம்கார்டர் புரட்சி, குறும்படங்களின் எதிர்காலப் போக்குகள் என்று பல தலைப்புகளில் படைப்புகள் இடம்பெற உள்ளன.\nவிழாவில் கலந்து கொள்ளும் பார்வையாளர்களுக்கு அவ்விதழ் கிடைக்கும். ‘தமிழ்க் கலைப்படவிழா ‘ ஜீன் 5, 2004 (சனி) அன்று நியூ ஜெர்ஸி மாநிலம், ஹி ல்ஸ்பாரோ நகரத்து, முனிசிபல் காம்ப்ளெக்ஸ் மல்டி-பர்ப்பஸ் (Hillsborough Municipal Complex – Multi-purpose Room) அறையில் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சி க்கான நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு 15 டாலர்கள் (மதிய உணவும் சேர்த்து). பல குறும்படங்கள், அவற்றையொட்டிய அறிவுபூர்வமான கலந்துரையாடல்கள், மதிய உணவு, சிந்தனை வட்டம் சார்பாக வெளிவரும் ‘நிழல் ‘ சிறப்பு மலர் வெளியீடு என்று பல சிறப்புகள் நிறைந்தது இந்நி கழ்ச்சி.\nகலையுணர்வும், நுணுக்கமும், சமுதாயப் பார்வையும் பெற்ற குறும்படங்களை வெகுஜனப் பார்வைக்குக் கொண்டுவரும் முயற்சியாக நடைபெறும் இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nஇவ்விழாவில் திரையிடப்படப் போகும் குறும்படங்கள் உ��்ளிட்ட மேலும் விவரங்களை வி ரைவில் எதிர்பாருங்கள்\nமேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:\nதுக்காராம் கோபால்ராவ் – thukaram_g@yahoo.com\nகொரியர் (ஓ. ஹென்றி யின் ‘By Courier’ கதையின் மொழிபெயர்ப்பு)\nகதை 01 – அலீ தந்த ஒளி\nவாரபலன் – மார்ச் 25,2004- கட்சிக்கு ஆள்சேர்ப்பு, மலையாளக்கவிதை, சினிமா, தேசியமயம்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்தொன்று\nதிசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 17\nசிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப்பட விழா\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 12\nபுழுத் துளைகள் (குறுநாவல்) – பகுதி 1\nகாவிப் பயங்கரமும் காஞ்சி சங்கராச்சாரியும்\nமதுபானக் கம்பெனியால் நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்\nபெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்\nமுரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 2\nசூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு\nஅன்புடன் இதயம் – 12 – நெருப்பு\nவட அமெரிக்காவில் மனிதரைக் கொல்லும் அசுர வலுக்கொண்ட இடிப்புயல் சூறைக்காற்றுகள் (North America ‘s Killer Thunderstorm Tornadoes)\nகடிதங்கள் மார்ச் 25 2004\nநமது இலக்கிய மரபு – பாிபாடலில் திருமால் –\nஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும்\nதாய்மையின் குரல் – வாசிப்பனுபவம் (எட்டுத் திசையெங்கும் தேடி-பாவண்ணன். தினமணிக்கட்டுரைகளின் தொகுப்பு)\nமுரன்புதிரான சவுதி அரேபியாவும் முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானும்\nபுத்தர் ஏவிய தூதுப் புறாக்கள்\nஇட்லிப் பானையும் ரொட்டித் துண்டும்\nNext: தீக்குள் விரலை வைத்தால்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகொரியர் (ஓ. ஹென்றி யின் ‘By Courier’ கதையின் மொழிபெயர்ப்பு)\nகதை 01 – அலீ தந்த ஒளி\nவாரபலன் – மார்ச் 25,2004- கட்சிக்கு ஆள்சேர்ப்பு, மலையாளக்கவிதை, சினிமா, தேசியமயம்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்தொன்று\nதிசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 17\nசிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ்க் கலைப்பட விழா\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 12\nபுழுத் துளைகள் (குறுநாவல்) – ப��ுதி 1\nகாவிப் பயங்கரமும் காஞ்சி சங்கராச்சாரியும்\nமதுபானக் கம்பெனியால் நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்\nபெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்\nமுரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 2\nசூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு\nஅன்புடன் இதயம் – 12 – நெருப்பு\nவட அமெரிக்காவில் மனிதரைக் கொல்லும் அசுர வலுக்கொண்ட இடிப்புயல் சூறைக்காற்றுகள் (North America ‘s Killer Thunderstorm Tornadoes)\nகடிதங்கள் மார்ச் 25 2004\nநமது இலக்கிய மரபு – பாிபாடலில் திருமால் –\nஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும்\nதாய்மையின் குரல் – வாசிப்பனுபவம் (எட்டுத் திசையெங்கும் தேடி-பாவண்ணன். தினமணிக்கட்டுரைகளின் தொகுப்பு)\nமுரன்புதிரான சவுதி அரேபியாவும் முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானும்\nபுத்தர் ஏவிய தூதுப் புறாக்கள்\nஇட்லிப் பானையும் ரொட்டித் துண்டும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184557", "date_download": "2019-11-13T08:18:41Z", "digest": "sha1:BTQEGH7TPP3AADMDQ26R7GURODE232AY", "length": 7419, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "சாலை பாதுகாப்பு: குழந்தைகளுக்கு ஏதேனும் நடந்தால் பெற்றோர்கள் மீது வழக்கு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு சாலை பாதுகாப்பு: குழந்தைகளுக்கு ஏதேனும் நடந்தால் பெற்றோர்கள் மீது வழக்கு\nசாலை பாதுகாப்பு: குழந்தைகளுக்கு ஏதேனும் நடந்தால் பெற்றோர்கள் மீது வழக்கு\nமலாக்கா: இந்த நாட்டில் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் மத்தியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திருப்தி அளிக்கக்கூடிய நிலையில் இல்லை என விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவுத் தலைவர் சுப்ரிதெண்டன் ஹசான் பாஸ்ரி யாயா கூறினார்.\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது பெற்றோர்களும் மாணவர்களும் தலைகவசத்தை அணிந்து செல்வது குறைவாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.\nகடந்த மூன்று நாட்களில் ஐந்து பள்ளிகளில் நடத்தப்பட்ட ‘ஒப்ஸ் டிடிக்’ புள்ளி விவரங்களின் படி 216 அபராதங்கள் வெளியி���ப்பட்டுள்ள வேளையில், அவற்றில் 194 அபராதங்கள் தலை கவசம் அணியாதக் காரணத்தால் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.\nசாலை பாதுகாப்பு மற்றும் சட்டத்தை மதிக்காது, அதனால் ஏற்படக்கூடும் ஆபத்துக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத சில பெற்றோர்களின் நடவடிக்கை ஏற்க முடியாதது என அவர் கூறினார்.\n“குழந்தைகளின் பாதுகாப்பு பெற்றோர்களின் கடமையாகும். ஒருவேளை, இம்மாதிரியான அலட்சியப் போக்கினால் குழந்தைகளுக்கு ஏதேனும் நடந்தால், 2001-ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் சட்டத்தின் கீழ் பெற்றோர்கள் மீது வழக்குத் தொடரப்படலாம்” என அவர் கூறினார்.\nPrevious articleஇந்தியா: டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யும் 3 பயனர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் பரிசு\nNext articleஷாங்காய் அனைத்துலக திரைப்பட விழாவில் ‘நடிகையர் திலகம்’\nதஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியடைந்தால், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்\nமகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\nஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்\n“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\nஐஎஸ் தீவிரவாதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்படுவர்\nகாலமான 348,000 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது\nசூர்யாவின் அடுத்த எதிர்பார்ப்பு – “சூரரைப் போற்று”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188715", "date_download": "2019-11-13T08:15:16Z", "digest": "sha1:CZPMEGX5CFNAIHKCNBXX6L27JWN57EMJ", "length": 9921, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "கிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் கிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nகிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nஇலண்டன் – ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) இரவு இங்கு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து வெற்றி கொண்டது.\nநாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. 50 ஓவர்கள் முடி���டைந்தபோது 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து 241 ஓட்டங்களை எடுத்தது.\nஇரண்டாவது பாதி ஆட்டத்தில் 242 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து 10 விக்கெட்டுகளை இழந்து சரியாக 241 ஓட்டங்களை எடுத்த நிலையில், இரண்டு குழுக்களுமே சரிசம ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தன.\nஇங்கிலாந்து – நியூசிலாந்து ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் காண இலண்டனின் டிராபல்கார் ஸ்குவேர் என்ற இடத்தில் குழுமிய கிரிக்கெட் இரசிகர்கள்…\nஇந்நிலையில் வெற்றியாளரைத் தேர்வு செய்ய சூப்பர் ஓவர் என்ற கூடுதலாக ஒரு ஓவர் இரு குழுக்களுக்கும் வழங்கப்பட்டது.\nமுதலில் ஒரு ஓவருக்கு நியூசிலாந்து பந்து வீச இங்கிலாந்து பேட்டிங் செய்தது. முதல் ஓவருக்கான 6 பந்துகளில் விக்கெட்டை இழக்காமல் இங்கிலாந்து 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.\nஅடுத்த சூப்பர் ஓவருக்கான பந்து வீச்சை இங்கிலாந்து தொடங்க நியூசிலாந்து பேட்டிங் செய்தது. 6 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் நியூசிலாந்து சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்தது.\n5 பந்து வீச்சுகளில் 14 ஓட்டங்கள் எடுத்த நியூசிலாந்து ஒரு பந்து எஞ்சிய நிலையில் 2 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டது. அப்போது இரண்டு ஓட்டங்கள் எடுக்கும் முயற்சியில் நியூசிலாந்து ‘ரன் அவுட்’ ஆகியது.\nகிரிக்கெட் தோன்றியதே இங்கிலாந்தில்தான் என்றாலும் இதுவரையில் இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வெற்றி பெற்றதில்லை.\nஇந்த வெற்றியின் வழி உலகக் கிண்ணத்தை முதன் முறையாக கரங்களில் ஏந்துகிறது இங்கிலாந்து.\nஇதுபோன்ற பரபரப்பான இறுதி ஆட்டம் இதுவரையில் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடப்பட்டதில்லை எனக் கூறும் அளவுக்கு இந்த இறுதி ஆட்டம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தது என்பதே விமர்சகர்களின் பார்வையாக இருந்தது.\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019\nNext article11 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி வந்த மகாதீர்\nநியூசிலாந்து பிரதமரின் சாதனைகளின் பிரதிபலிப்பை மலேசிய அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்\nஇங்கிலாந்து: ஜாகிர் நாயக்கின் பீஸ் டிவி வெறுப்புணர்வு, கொலை செய்யத் தூண்டுகிறது\nஉலகின் செங்குத்தான தெரு நியூசிலாந்திடமிருந்து பறிபோனது\nவிடுதலைப் புலிகள் விவகாரம்: மலேசிய காவல் த��றையினரின் கைது நடவடிக்கை வேடிக்கையானது\nபக்டாடியின் மனைவி கைது செய்யப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது\nபாலியல் உறவு மூலம் முதன் முதலாக டெங்கி கிருமி தொற்றியுள்ளது\nசிகாகோவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு\nபேங்காக்: தெற்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்க பிராயுத் வேண்டுகோள்\nஐஎஸ் தீவிரவாதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்படுவர்\nகாலமான 348,000 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது\nசூர்யாவின் அடுத்த எதிர்பார்ப்பு – “சூரரைப் போற்று”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2010/02/blog-post_7744.html", "date_download": "2019-11-13T07:41:23Z", "digest": "sha1:RA6K3ZYUXFGGMEW34OVMW2ODNOM7GDVW", "length": 22587, "nlines": 286, "source_domain": "www.sangarfree.com", "title": "பெண்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nபெண்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம்\nஎன்னடா தலைப்பு ரொம்ம்ப விஷமமா இருக்கே அப்பிடிஎண்டு நினைக்கிறிங்களா ஆமாங்க இந்த பொண்களுக்குஅச்சம் ,மடம் ,நாணம்,பயிர்ப்பு\n(சரிதானே )இருக்கிறது உண்மைதான் .ஆனா இந்த பயம் புருசன் கிட்ட இருக்கா என்பதுதான் மேட்டர் ,ஆனால் கரப்பான்பூச்சி பூச்சிக்கு பயம் இருக்கிறது உண்மைதான் ;இந்த பொண்ணுகளுக்கு வில்லன் கரப்பன் பூச்சி\nபற்றிய ஒரு அலசல் தான் இது .\nஇத பற்றி நம்ம கூகுள் அண்ணனிடம் கொஞ்சம் விசாரித்த போது எக்கசக்க விசயங்கை கொண்டு கண் முன் கொட்டினார் இங்கிலீஸில் தாங்க என்ன பண்றது அத நமக்கு இருக்கிற ஆங்கில அறிவை கொண்டு (ஒரு பெரிய லிப்கோ டிக்சனரி கிளின்சு போய்ட்டு ) மொழி பெயர்த்து பார்த்தன் .\nஉலகில இருக்கிற பத்து மில்லியனுக்கும் அதிகமான உயிரினகளில் அதிகமா நமக்கு வெறுப்பை ஏற்படுத்தும் உயிரினம் கரப்பான்பூச்சி தாங்க .\nஅந்த புலிகேசி மீசை ,அகன்ற நீளமான கால்கள் ,அவற்றின் வசிப்பிடங்கள் என்பன நமக்கு அதில் மேல் ஒரு வெறுப்பை உண்டாக்குகின்றன .ஆனாலும் தனது பொன்சாதிக்கு அதுக்கு பயம் எண்டா கரப்பான்பூச்சிய விரும்புற ஆணும இருக்கு .\nஇவைகள் நம்ம அரசியவாதிகளை விட மோசமானவை அதாவது என்ன சொல்ல வாரன் என்டா ஒரு நொடிக்கு 25 திசைகளில் மாறி மாறி செல்ல கூடியவையாம் இவை .\nஇதில் பல வகைகள் உண்டுஎனிலும் பெரும்பாலும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திரியும் வகைகள் நான்கு (படத்தினை பார்க்க )\nபடத்தி��் முதலாவதாக இருப்பது ஜெர்மன் கரப்பான்பூச்சி,இரண்டாவது அமெரிக்கன் வகை ,மூன்றாவது ப்ரௌன் பேன்ட்(தமிழில் பழுப்பு நிற வளைந்த காலுடைய ,அப்பிடிதாங்க வருகுது )நாலாவது நம்மூரு வகை அதாவது கீழைத்தேய வகை .\nமேல இருக்கும் நான்கு வகைகளும் தான் இப்போது பெரும் பாலும்இருக்கும் வகைகள்\nஇந்த இரண்டு இஞ்ச அல்லது மூன்று இஞ்ச பிராணியில் ஆண்கள் இறக்கையுடன் இருக்கும் அத்துடன் பெண்களுக்கும் இறக்கை உண்டு அனால் பறக்க முடியாது .\nமேல படத்தில் உள்ளது போல் மூன்று பகுதிகள் கொண்டது தல (அஜித் இல்ல),மார்பு பகுதி ,அடிவயிறு பகுதி என்பன .கண் அதன் உணர் கொம்பு போன்ற மீசை எல்லாம் தலை பகுதில் சேரும்\nஇதன் வயிற்று பகுதியில் தான் நரம்பு மண்டலம் இருக்கிறது .இதன் காரணமாக தலை இல்லாத கரப்பான்பூச்சி கூட ஒரு கிழமைக்கு மேல் உயிர் வாழும் திறந கொண்டவை .முச்சு விட கூடமூக்கு வாய் அப்பிடி ஒரு அம்சம் கூட கரப்பாணுக்கு இல்லை ஒரு கூம்பு போன்ற துளைகள் உடல் முழுவதும் இருக்கின்றன அவற்றை கொண்டு சுவாசம்நடத்துகின்றது .\nமூக்கு செய்யும் வேலை அனைத்தையும் அந்த புலிகேசி மீசை செய்யும் மணம் .சுவை என்பன .\nஇதற்ற்க்கு மூன்று ஜோடி கால்கள் உள்ளன ஒன்று தலை பகுதியுடன் இணைந்து இருக்கும் இது ஒரு ப்ரேக் போல் தொழில்படும் .அடுத்த ஜோடி வயிற்று பகுதியில் பின் முன் அசைவுக்கும் மெதுவான அசைவுக்கும் பொறுப்பு .மற்ற ஜோடி முன்னோக்கிய அசைவுக்கு பொறுப்பு ஒரு செக்கனில் தன்னுடைய உடம்பின் நீளதினை போல் 50 மடங்கு தூரம் செல்ல கூடியது .\nமனிதனுக்கு இருபது போன்ற குருதி சுற்றோட்டம் இதற்க்கு இல்லை அத்துடன் கிமொபோளின் அதான் குருதியில் இல்லைஆகவே சிவப்பு நிறமாக இல்லை .\nஇதன் இனப்பெருக்கம் ஒரு வித்தியாசமானது ,பெண் கரப்பான் முட்டைகள் நிறைந்த ஒரு பெட்டி போன்ற அமைப்பை வெளிவிடும் (படத்தினை பார்க்க )\nஇதனுள் 50 க்கும் அதிகமான முட்டைகள் உள்ளன இவை பின்னர் வெளி வந்து தங்களது வேலைய காட்ட தொடங்கும் .சாதரணமாக ஒரு கரப்பான் 200 லிருந்து 300நாட்கள் வரை உயிர் வாளுமாம் ..\nஅப்பா எனது மேசையில் இப்போது ஒரு கரப்பான் வந்து விட்டது .நான் அதை அடிக்க போறன் ஆகவே பின்பு பார்ப்போம் .\nbreaking news --ஜப்பானில் முதல் சுனாமி அலை,சிலி பூ...\nதிமிங்கிலத்தின் தாக்குதல் நேற்று அமெரிக்காவில் சம...\nசாதனை படைக்க பிறந்த சச்சின்\nஉதவி ,ஒரு நல்ல பெயர் தேவை\nஎன் கவிதைகளையாவது காதலித்து விடு\nநள்ளிரவு ஓட்டம் ................பேய்க்கு பயந்து\nசுறா leaked fight scene முதல் முதலில் இணையத்தில்...\nநான் சிரித்து விட்டேன் இப்ப நீங்க சிரிங்க\nசீனாவில் சிறப்பான புது வருடம் ஆரம்பம் இன்று\nகுளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர் மரண...\nகிட்லர் பேச்சுகள் ஆங்கில உப தலைப்புகளுடன்\nகோவில் திருவிழாவும் என் காதலும்\nவடிவேலு vs கிளாஸ் ரூம்\nபெண்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம்\nசில சுவாரசியமான பழ மொழிகள்\nவெளிநாடு போய் திரும்பி வந்தவன்\nஎங்க ஊரு கோழி கள்ளன்\nமாலை நேரம் நீயும் நானும்\nவெள்ளி கிழமையும் என் காதலும்\nபார்க்க முடியாமல் இருக்கும் தமிழ் படம்\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஉன்னை காணாமல் விட்டிருக்கலாம் போலும் நிலவை முழுமையாக ரசிக்க முடியவில்லை . நிலவையும் நட்ட்சதிரங்களையும் ஒன்றாய் பார்க்கும் போது உன் வகுப்பர...\n ***நீச்சல் அறியா குழந்தை நதியில் வீழ்ந்தது தவிப்பது போலே உன் காதலில் வீழ்ந்து மூள்கி தவிக்க போகிறேன் ���ான்.*** ***நதி...\nஜனவரி 4 உலக பிரையிலி தினம் (World Braille Day) இது பார்வையற்றோர் வாசிப்பு பழக்கத்தினை வசதிபடுத்த உண்டாக்க பட்ட ஒரு மொழி எழுத்துரு ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nbreaking news --ஜப்பானில் முதல் சுனாமி அலை,சிலி பூ...\nதிமிங்கிலத்தின் தாக்குதல் நேற்று அமெரிக்காவில் சம...\nசாதனை படைக்க பிறந்த சச்சின்\nஉதவி ,ஒரு நல்ல பெயர் தேவை\nஎன் கவிதைகளையாவது காதலித்து விடு\nநள்ளிரவு ஓட்டம் ................பேய்க்கு பயந்து\nசுறா leaked fight scene முதல் முதலில் இணையத்தில்...\nநான் சிரித்து விட்டேன் இப்ப நீங்க சிரிங்க\nசீனாவில் சிறப்பான புது வருடம் ஆரம்பம் இன்று\nகுளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர் மரண...\nகிட்லர் பேச்சுகள் ஆங்கில உப தலைப்புகளுடன்\nகோவில் திருவிழாவும் என் காதலும்\nவடிவேலு vs கிளாஸ் ரூம்\nபெண்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம்\nசில சுவாரசியமான பழ மொழிகள்\nவெளிநாடு போய் திரும்பி வந்தவன்\nஎங்க ஊரு கோழி கள்ளன்\nமாலை நேரம் நீயும் நானும்\nவெள்ளி கிழமையும் என் காதலும்\nபார்க்க முடியாமல் இருக்கும் தமிழ் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2013/07/blog-post_9.html", "date_download": "2019-11-13T07:06:41Z", "digest": "sha1:IWMUYHADKBFYJT7DNFUIAYE2EAGCX76K", "length": 72981, "nlines": 874, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "“கர்நாடக அணைகள் உடையாமல் தடுப்பதற்காக திருட்டுத்தனமாக தண்ணீர் திறந்து விடுகிறது கர்நாடகம்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“கர்நாடக அணைகள் உடையாமல் தடுப்பதற்காக திருட்டுத்தனமாக தண்ணீர் திறந்து விடுகிறது கர்நாடகம்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு\n“கர்நாடக அணைகள் உடையாமல் தடுப்பதற்காக\nதிருட்டுத்தனமாக தண்ணீர் திறந்து விடுகிறது கர்நாடகம்”\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்\nகாவிரி இறுதி தீர்ப்பை ஒரு கண்துடைப்பாக இந்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டது. ஆனால் அதை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கர்நாடக அரசு வலியுறுத்துவதை நடுவண் அரசு மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது. நடுவன் அரசின் இந்தவஞ்சகத்தை கண்டித்தும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் இன்று (09.07.2013) முற்பகல் தஞ்சை,திருச்சி, சிதம்பரம் ஆகிய இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nதஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் இன்று காலை 10 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார்.\nஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. துரை.பாலகிருஷ்ணன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச்செயலாளர் அய்யனாபுரம் திரு. சி.முருகேசன், நாம்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த.மணிமொழியன், காவிரி விவசாயிகள்பாதுகாப்பு இயக்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், தஞ்சை மாவட்ட விவசாயிகள் இயக்கத் தலைவர் திரு. விமலநாதன், மனித நேய மக்கள் கட்சி தஞ்சைப் பொறுப்பாளர்திரு. கலந்தர், தமிழக உழவர் இயக்க இணைச் செயலாளர் திரு. இரா.செயராமன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் அமைப்புச்செயலாளர் திரு. அருள் மாசிலாமணி, புதிய தமிழகம்பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ராஜ்மோகன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழக உழவர் முன்னணிபொதுச் செயலாளர் தோழர் தெ.காசிநாதன் ஆகியோரும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் உழவர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசியதின்சுருக்கம்:\nகர்நாடகத்தில் இருந்து 30 ஆயிரம் கனஅடி, 40 ஆயிரம் கனஅடி என்று தண்ணீர் திறந்து விடுகின்ற இந்த காலத்தில் காவிரிக்காக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது ஏன் என்று பலர்நினைக்கக் கூடும்.\nகாவிரியில் தமிழ்நாட்டுக்குரிய பங்குநீர் என்று இப்போது தண்ணிரை அவர்கள் திறந்துவிடவில்லை. அங்கு தென்மேற்குப் பருவ மழை அதிகமாக பெய்து வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடக கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும் நிலை, கர்நாடக அணைகள் உடைந்துவிடும் அபாயம் உள்ளது. இதனை தடுத்து தங்கள்அணைகளையும், கிராமங்களையும் தற்காத்துக் கொள்வதற்காக கர்நாடக அரசு இந்த உபரித் தண்ணீரை திறந்து விடுகிறது.\nஇதைக் கூட திருட்டுத் தனமாகத்தான் திறந்து விடுகிறது. சூன் மாதம் சூலை மாதம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை நாங்கள் திறந்து விடுகிறோம் என்று கர்நாடக அரசுஅறிவிக்கவில்லை. எவ்வளவு தண்ணிர் திறக்கிறோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்கமால் திருட்டுத்தனமாக தான் திறந்து விடுகிறது.\nஏட்டிக்குப் போட்டியாக இந்த தண்ணீரை கர்நாடகம் தமிழ்நாட்டுப் பக்கம் திறந்து விடகூடாது என்று நாம் தடுத்தால் அவர்களால் தேக்கி வைத்து கொள்ள முடியுமா, மன்மோகன்சிங் மண் வெட்டி எடுத்துக் கொண்டு போய் தண்ணீரை தடுத்து அணைபோடுவாரா அப்படி தடுத்தால் மூன்று மடங்கு உத்தரகாண்ட்ப் பேரழிவு கர்நாடகத்தில் நடைபெறும்.\nதஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் உழவர்கள் இங்கு கூடியிருக்கிறீர்கள். காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி முழக்கம்எழுப்பியிருக்கிறீர்கள். இந்த உணர்ச்சி தொடர வேண்டும்.\nகாவிரியில் தான் தண்ணீர் வருகிறதே, போராட்டம் ஏன் நடத்த வேண்டும் என்று ஏமாளித்தனமாக நீங்கள் நினைக்கவில்லை. தமிழ்நாட்டு காவிரி கர்நாடகத்தின் வடிகால் அல்லஎன்பதை எடுத்துக் காட்ட, கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்த���லும், இல்லாவிட்டாலும், அதில் 46 விழுக்காடு தமிழ்நாட்டுக்கு உரியது. 54 விழுக்காடு கர்நாடகத்திற்குஉரியது. இதுவே காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு.\nஇந்த தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒரு அமைப்பை நடுவண் அரசு உருவாக்க வேண்டும். அப்படி ஓர் அமைப்பை உருவாக்க கூடாது என்றுகர்நாடக அரசு விரும்புகிறது. கர்நாடக அரசு விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்திய அரசு நடந்துக் கொள்கிறது. நடுவண் அரசின் இந்த ஓர வஞ்சனையைக் கண்டித்துகாவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப் பெறுகிறது.\nதமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதோடு நின்று விட கூடாது. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, அதில் அணைவரும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றவேண்டும். முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் குழுவினரை தனது தலைமையில் அழைத்துக் கொண்டு போய் பிரதமரை சந்தித்து அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.தமிழக அரசு காவிரி உரிமை மீட்பு எழுச்சி நாள் என்று ஒரு நாளை அறிவித்து, அந்நாளில் தமிழகம் தழுவிய அளவில் அனைத்துக் கட்சிகளும் அனைத்து விவசாயஇயக்கங்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும்.\nதண்ணீர் வராவிட்டால் தான் தமிழகத்தில் போராட்டம் என்ற நிலையை மாற்றி காவிரியில் கர்நாடகத்தில் இன்று திறந்து விடப்படும் வெள்ளநீர் வருகின்ற இக்காலத்தில், தமிழகஉழவர்கள் போராடுகிறார்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஒவ்வோரு உழவரும் இதனை உறுதி மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அழனவருக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்”\nஇவ்வாறு தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசினார்.\nஇவ்வார்ப்பாட்டத்தில், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உழவர்களும், மகளிரும் திரளாகப் பங்கேற்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சிதம்பரத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் இன்று 09.07.2013 காலை சிதம்பரம் தலைமை அஞசலகம் முன்புபெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு காவிரி உரிமை மீட்புக் குழு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழக உழவர் முன்னணி ஆலோசகரு���ான தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையேற்றார்.\nமறுமலர்ச்சி தி.மு.க, குமராட்சி ஒன்றியச் செயலாளர் திரு. பா.இராசாராமன், தமிழக உழவர் முன்னணிச் செயற்குழு உறுப்பினர் திரு. தங்க.கென்னடி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், நாம் தமிழர் கட்சி நகரத் தலைவர் திரு. துரைகுமார், மனித நேய மக்கள் கட்சி திரு.கெ.ஜமால் பாஷா, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கச் செயற்குழு உறுப்பினர் திரு. விடுதலைச்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் திரு. கி.செ.பழமலை, முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் திரு. சி.பாலாஜி, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர், ஆ.குபேரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nநிறைவில், தமிழக உழவர் முன்னணி ஆலோசகரும், காவிரி உரிமை மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். அவர் பேசகையில், ”காவிரியில் தமிழகத்தின் பக்கம் உரிய சட்டநீதி இருந்தும் கர்நாடக அரசு அடாவடித்தனமாக தமிழகத்துக்குரிய காவிரி நீரை மறுத்து வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை. நடுநிலை வகித்து சட்டக் கடமையை நிறைவேற்ற வேண்டிய இந்திய அரசோ தமிழ்நாட்டைப் பகை இனமாகக் கருதி கர்நாடகத்தின் அடாவடித்தனத்துக்கு துணைபோகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை தட்டிக் கேட்டு தமிழகத்துக்குரிய தண்ணீரைப் பெற்றுத்தராமல் தமிழக அரசோ வழக்கு மன்றத்தோடு தன் கடமையை முடித்துக் கொள்கிறது. தமிழக உழவர்களும், வணிகர்களும் காவிரி நீரின்றி வாழ்வாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறனர்.\nகர்நாடக அரசு, தனது நீர்நிலைக் கொள்ளளவை நான்கு மடங்கு பெருக்கியுள்ளது. தமிழக அரசு வழக்கு மன்றத்துக்கு போவதாலோ, வெறும் புள்ளி விவரக்கணக்குகளை வெளியிடுவதாலோ தமிழகத்துகுரிய சட்டநீதி கிடைத்து விடாது என்பது கண்கூடாகத் தெரிகிறது. கர்நாடக அரசிடம் பேசி புரிய வைக்க முடியாது. போராடிப் பணிய வைப்பது தான் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள ஒரே வழி\nஎனவே, கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குரிய நீரைப் பெற்றுத்தர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு இந்திய அரசுக்கு உரிய அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்திலிருந்த�� கர்நாடகத்துக்கு நாள்தோறும் 11 கோடி யூனிட் நெய்வேலி மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. அதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகம் செல்லும் பொருள் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி கர்நாடக அரசுக்கும், இந்திய அரசுக்கும் உரிய அரசியல் அழுத்தம் கொடுத்தால் தான் காவிரி உரிமையை மீட்க முடியும். தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, காவிரி உரிமை காக்க ’காவிரி உரிமை மீட்பு எழுச்சி நாள்’ என்று ஒரு நாளை அறிவித்து, தமிழக அரசு முன் முயற்சியில் அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளை கொண்ட பெருந்திரள் மக்கள் போராட்டம் நடத்த வேண்டும். அப்போது தான் காவிரி உரிமையைக் காக்க முடியும்” எனத் தெரிவித்தார்.\nஇவ்வார்ப்பாட்டத்தில், பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் உழவர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் இன்று 09.07.2013 காலை 11 மணியளவில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலைஅருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. மாவட்டச் செயலாலர் திரு. அ.மலர்மன்னன் தலைமையேற்றார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி தொடக்க உரையாற்றினார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் இந்திரஜித், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன்,மாநகரச் செயலாளர் தோழர் த.கவித்துவன், த.தே.பொ.க. தோழர் க.ஆத்மநாதன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தோழர் நிலவழகன், புதிய தமிழகம் மாநகர மாவட்டச் செயலாளர் தோழர் கோ.சங்கர், த.தே.பொ.க. தோழர் ச.முத்துக்குமாரசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் தோழர் ராஜா சிதம்பரம், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை மாநகரத் தலைவர் தோழர் ரெ.சு.மணி, தமிழ்நாடு விவசாயிகள் மாவட்டச் செயலாளர் திரு.சிவ.சூரியன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டத் தலைவர் தோழர் ராயல் சித்திக், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் தோழர் மீ.இ.ஆரோக்கியசாமி, பாரதிய கிசான் சங்க மாநிலத் துணைத் தலைவர் திரு. பொ.அய்யாக்கண்ணு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. ம.ப.சின்னத்துரை, த.தே.பொ.க. தோழர் முகில்இனியன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் சீனி.விடுதலை அரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் உழவர்கள் பங்கேற்றனர்\n(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nகூடங்குளம் போராட்டக்குழு உறுப்பினர் மை.பா.சேசுராசன...\n'தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்த...\nமுல்லைப் பெரியாறு அணை: உச்சநீதிமன்றக் கேள்விகளும் ...\nசென்னையில் நடைபெறும் அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு வ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை...\n“கர்நாடக அணைகள் உடையாமல் தடுப்பதற்காக திருட்டுத்தன...\nசாதி ஆதிக்க அரசியலுக்கு இளவரசன் பலி\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதை...\n“கலை இலக்கியப் படைப்பாளிகள் உரிமைக்கு போராடும் மக்...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது அறிக்கை\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர்\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு பாராட்டு (1)\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (18)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nசூழலியல் நெருக்கடி நிலை (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழ���ற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் தாயக விழா நாள் (1)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதி. மா. சரவணன் (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதில்லை நடராசர் கோயில் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (2)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அ��ிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபாரதரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு அறிக்கை\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமான���் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவெளியார் சிக்கல் வழக்கிலிருந்து பேரியக்கத் தோழர்கள் விடுதலை\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nஇந்தி மற்றும் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து போராட்டம்\nஇந்திய அரசின் இந்தித் திணிப்பையும் தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பையும் எதிர்த்து மொழிப்போர் நாளில் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் ...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?cat=4", "date_download": "2019-11-13T08:34:03Z", "digest": "sha1:GLVJUFQZGB7BSJUXETMLCCKNAMTX67DJ", "length": 5523, "nlines": 171, "source_domain": "dinaanjal.in", "title": "ஆன்மிகம் Archives - Dina Anjal News", "raw_content": "\nவினையெல்லாம் தீர்த்து வைக்கும் திருவேங்கடமுடையான் ஸ்லோகம்\nபெருமாள் எந்நேரமும், எந்தக் காலமும் பக்தர்களின் கூட்டத்தால் கோவிந்தா கோவிந்தாவென எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் திருமலையின் தெய்வம் வேங்கடமுடையான். சனிக்கிழமைகளில் இந்த…\nநவராத்திரியின் போது தாம்பூலம் தரும் முறை\nநவராத்திரி தாம்பூலம் என்பது வெற் றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர். வெற்றிலையில் முப்பெருந் தேவியரும் வாசம் செய்கின்றனர். உயிர்களிடையே,…\nமேலும் புதிய செய்திகள் :\nதிருச்சி அருகே வனப்பகுதியில் பயங்கரம் – காருக்குள் பெண் எரித்துக்கொலை\nபவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/453054/amp?ref=entity&keyword=Mary%20Kom", "date_download": "2019-11-13T08:05:22Z", "digest": "sha1:IO3MOVWJZFV4C725QIRK6HBJXD24EQWW", "length": 11548, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "World Boxing Championship ... Mary Kom is the greatest achievement of 6th gold | உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் ... 6-வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் மகத்தான சாதனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக பாக்சிங் சாம்பியன்ஷிப் ... 6-வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் மகத்தான சாதனை\nபுதுடெல்லி: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் 48 கிலோ லைட் பிளைவெயிட் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் சாம்பியன் பட்டம் வென்றதுடன் 6வது முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றி மகத்தான சாதனை படத்தார்.பரபரப்பான இறுதிப் போட்டியில் உக்ரைனின் ஹன்னா ஒகோட்டாவுடன் நேற்று மோதிய கோம் (35 வயது), அபாரமாக செயல்பட்டு 5-0 என்ற கணக்கில் (30-27, 29-28, 29-28, 30-27, 30-27) வெற்றியை வசப்படுத்தினார். உலக சாம்பியன்ஷிப்பில் 6வது முறையாக தங்கப் பதக்கத்தை முத்தமிட்ட அவர் தனது பதக்க வேட்டையின் எண்ணிக்கையை 7ஆக உயர்த்தியுள்ளார். அவர் ஏற்கனவே 5 தங்கம், ஒரு ��ெள்ளி வென்றிருந்தார். 2010ம் ஆண்டுக்குப் பிறகு மேரி கோம் உலக சாம்பியன்ஷிப்பில் மீண்டும் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவாழ்த்து மழை: திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயான பின்னர், 35 வயதில் உலக பாக்சிங்கில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘உலக மகளிர் பாக்சிங்கில் தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்துக்கள். உலக அளவிலான போட்டியில் தனது விடாமுயற்சியால் மீண்டும் சாதனை படைத்துள்ள அவர் இந்திய இளைஞர்களுக்கு ஈடு இணையற்ற ஊக்கசக்தியாக விளங்குகிறார். இது தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றி’ என்று பாராட்டி உள்ளார்.விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர், சச்சின் டெண்டுல்கர், விஜேந்தர் சிங்,சாய்னா நெஹ்வால், சுரேஷ் ரெய்னா உட்பட பிரபலங்கள் பலரும் கோமுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅடுத்த இலக்கு: உலக பாக்சிங் சாம்பியன்ஷிப்பில் 6 முறை தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருக்கும் மேரி கோம் கூறுகையில், ‘சிறிது உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறேன். ஒலிம்பிக் போட்டியில் 48 கிலோ எடை பிரிவு இல்லை என்றாலும், 2020ல் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டித் தொடருக்கு தகுதி பெற முடியும் என நம்புகிறேன். ரியோ ஒலிம்பிக்சுக்கு தகுதி பெற முடியாததை இன்னும் கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இந்த தங்கமான தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டோக்கியோ ஒலிம்பிக்சில் 51 கிலோ எடை பிரிவில் களமிறங்கி சாதிப்பது மிகக் கடினம் என்பதை உணர்ந்துள்ளேன். ஆனாலும், டோக்கியோவில் தங்கம் வெல்வதே எனது அடுத்த லட்சியக் கனவாக இருக்கும்’ என்றார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக விராட் கோலி பேட்டி\nதுபாய் சர்வதேச பாக்சிங் தங்கம் வென்றார் தமிழக வீரர் செந்தில்நாதன்: உரிய அங்கீகாரம் இல்லை என ஆதங்கம்\nஷாய் ஹோப் அதிரடி சதம் ஆப்கானை ஒயிட்வாஷ் செய்தது வெ.இண்டீஸ்\nபயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 285/1\nஆஸ்திரேலிய வீரர்கள் சங்க தலைவராக வாட்சன்\nதீபக் சாஹர் மீண்டும் ஹாட்ரிக்\nஏடிபி டூர் பைனல்ஸ் நடாலை வீழ்த்தினார் ஸ்வெரவ்\nதொடர் தோல்வி எதிரொலி,..சென்னை எப்சி அணியின் பயிற்சியாளர் கிரிகோரி விலகுகிறார்\nபாபர் ஆஸம் 119*, ஆசாத் ஷபிக் 157* பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் ரன் குவிப்பு\n× RELATED ஒலிம்பிக் தூதராக மேரி கோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/oneplus-7t-256gb-price.html", "date_download": "2019-11-13T07:27:01Z", "digest": "sha1:HARVOBQ2CXFNO6VV7LFIXSVD7X3AEIU3", "length": 15737, "nlines": 199, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Oneபிளஸ் 7T 256ஜிபி சிறந்த விலை 2019", "raw_content": "\nஇலங்கையில் Oneபிளஸ் 7T 256ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 11 நவம்பர் 2019\nவிலை வரம்பு : ரூ. 110,300 இருந்து ரூ. 129,500 வரை 9 கடைகளில்\nஇலங்கையில் Oneபிளஸ் 7T 256ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 110,300 Smart Mobile யில் கிடைக்கும். இது Dealz Woot(ரூ. 129,500) விலையைவிட 15% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் LTE 4G 256 ஜிபி 8 ஜிபி RAM\nஇலங்கையில் Oneபிளஸ் 7T 256ஜிபி இன் விலை ஒப்பீடு\nDoctor Mobile Oneபிளஸ் 7T 256ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution Oneபிளஸ் 7T 256ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nGreenware Oneபிளஸ் 7T 256ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSelfie Mobile Oneபிளஸ் 7T 256ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா Oneபிளஸ் 7T 256ஜிபி (Blue) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot Oneபிளஸ் 7T 256ஜிபி (Blue) விற்பனையாளர் உத்தரவாதம்\nOneபிளஸ் 7T 256ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nXmobile Oneபிளஸ் 7T 256ஜிபி (Blue) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile Oneபிளஸ் 7T 256ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSellTell Oneபிளஸ் 7T 256ஜிபி (Blue) விற்பனையாளர் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nOneபிளஸ் 7T 256ஜிபி இன் சமீபத்திய விலை 11 நவம்பர் 2019 இல் பெறப்பட்டது\nOneபிளஸ் 7T 256ஜிபி இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 110,300 , இது Dealz Woot இல் (ரூ. 129,500) Oneபிளஸ் 7T 256ஜிபி செலவுக்கு 15% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்ப���, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nOneபிளஸ் 7T 256ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். Oneபிளஸ் 7T 256ஜிபி இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nOneபிளஸ் 7T 256ஜிபி விவரக்குறிப்பு\nபயன்படுத்திய Oneபிளஸ் 7T 256ஜிபி விலை\nOneபிளஸ் 7T 256ஜிபிபற்றிய கருத்துகள்\nOneபிளஸ் 7T 256ஜிபி விலை கூட்டு\nOneபிளஸ் 7 Pro 256ஜிபி\nரூ. 110,900 இற்கு 8 கடைகளில்\nOneபிளஸ் 7 Pro 256ஜிபி\nரூ. 105,000 இற்கு 2 கடைகளில்\nரூ. 107,800 இற்கு 3 கடைகளில்\nரூ. 110,500 இற்கு 8 கடைகளில்\n13 நவம்பர் 2019 அன்று இலங்கையில் Oneபிளஸ் 7T 256ஜிபி விலை ரூ. 110,300 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 65,500 மேலும் விபரங்கள் »\nசியோமி ரெட்மி நோட் 8 Pro\nரூ. 45,500 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 14,700 இற்கு 5 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/temples/ambadath-malika-ayyappa-sannidhanam-temple/articleshow/71025610.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-11-13T08:37:31Z", "digest": "sha1:FBXNYD7UNCLHLMZNWC3IZZNQXQHH6ZCD", "length": 20539, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "Ambadathu Maalika Temple: கடவுள் சிலைகள் இல்லாத அம்பாடத்து மாளிகா கோயிலின் சிறப்பு தெரியுமா? - ambadath malika ayyappa sannidhanam temple | Samayam Tamil", "raw_content": "\nகடவுள் சிலைகள் இல்லாத அம்பாடத்து மாளிகா கோயிலின் சிறப்பு தெரியுமா\nகேரளாவில் ஐயப்பன் கோயில் மிக சிறப்பாக பார்க்கப்படும் நிலையில், கடவுள் விக்கிரகம் இல்லாமல் இருக்கும் அம்பாடத்து மாளிகா கோயிலும் மிக சிறப்பாக பார்க்கப்படுகின்றது. அம்பாடத்து மாளிகா கோயிலின் முழு விபரத்தை பார்ப்போம்.\nகடவுள் சிலைகள் இல்லாத அம்பாடத்து மாளிகா கோயிலின் சிறப்பு தெரியுமா\nகோயில் என்றாலே கடவுள் சிலைகள் நிறைந்ததாக, பக்தர்களின் தரிசனத்திற்காக தினமும் திறக்கப்பட்டு மூடப்படுவதுமாக இருக்கும். ஆனால் அம்பாடத்து மாளிகா எனும் அருள்மிகு ஐயப்பன் கோயிலில் சிலையே இல்லாமல் உள்ளது தனிச்சிறப்பு வாய்ந்த கோயிலாக பார்க்கப்படுகின்றது.\nமூலவர் - ஐயப்பன் என நினைத்து வழிபடப்படும் வெள்ளி முத்திரைப் பதிக்கப்பட்ட தடி, விபூதி பை மற்றும் கல்\nதீர்த்தம் - பூர்ணா நதி\nசபரி மலையில் நடக்கும் அனைத்து விழாக்களும் இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.\nஅம்பாடத்து மாளிகா ஐயப்பன் கோயிலில் எந்த சிலையும் இல்லாமல், வெள்ளி தடி, கல், விபூதி பை ஆகியவற்றை மூலவராக இருப்பது மிகச் சிறப்பானது.\nகுரு பகவான் ஆலயம்: அருள்மிகு சதாசிவ மூர்த்தி திருக்கோயில் புளியரை\nபங்குனி உத்திரத்தில் சிவ, விஷ்ணு புதல்வரான ஐயப்பன் அவதரித்தார் என்பதால், பங்குனி உத்திரம் தினத்தில் கோயில் நடை திறந்திருக்கும்.\nஇந்த கோயிலில் வேண்டினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப பிரச்னை தீரும். தீராத நோய் தீரும்.\nபிரார்த்தனை நிறைவேறினால் பக்தர்கள் விரும்பிய பொருளை காணிக்கையாக கொண்டு சென்று செலுத்துகின்றனர்.\nஅம்பாடத்டு மாளிகா குடும்பத்தை சேர்ந்த கேசவன் பிள்ளை என்பவர் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக சபரிமலை சென்று வந்துள்ளார். அப்படி இருக்கையில் ஒருமுறை அவர் வயது மூப்பு காரணமாக மிக கஷ்டப்பட்ட மலையேறி சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அவர் ஓரிடத்தில் தங்க நேர்ந்தது. அப்போது அவர் அருகில் தங்கி இருந்த ஒரு அந்தணர், கேசவ பிள்ளையிடம் ஒரு வெள்ளி முத்திரையுடன் கூடிய ஒரு தடியையும், விபூதி பை மற்றும் கல் ஒன்றை கொடுத்து விட்டு, ‘இதோ வருகிறேன்’ என சொல்லிவிட்டு சென்றார். ஆனால் திரும்பி வரவே இல்லை.\nகேசவப் பிள்ளை ஐயப்பனை வணங்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் முன் வந்த அந்த அந்தணர், தடி, விபூதி பை, கல் ஆகியவை நீங்களே வைத்து வழிபடுங்கள் என கூறி மறைந்துவிட்டார்.\nஐயப்பன் தான் அந்தணர் வடிவில் வந்ததாக கருதப்படுகின்றது. இதனால் இன்றளவும் அந்த வெள்ளி முத்திரையுடன் கூடிய தடி, கல், விபூதி பை ஆகியவை வைத்து இன்றும் அம்பாடத்து மாளிகா ஐயப்பன் கோயிலில் வணங்கப்பட்டு வருகின்றது.\nபூலாநந்தீஸ்வரர் ஆலயம்: வெவ்வேறு உயரங்களில் தெரியும் பூலாநந்தீஸ்வரர் லிங்கம்\nஉதயணன் என்ற திருடனால் ஐயப்பனின் தந்தையான பந்தள ராஜாவுக்கும், அப்பகுதி மக்களுக்கும் தொந்தரவு இருந்து வந்தது. உதயன் மக்களின் பொருட்களை கொள்ளையடித்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தான்.\nஉதயணனால் மக்களுக்கு பிரச்னை ஏற்படுவது குறித்து ஐயப்பனுக்கு கூற, அவர் உதயனை அழிக்க சென்ற போது அம்பலப்புழா மற்றும் அம்பாடத்து அரசர்கள் உதவியாக அவர்களின் படைகளை அனுப்பினர். அன்று முதல் ஐயப்பனுக்கு நெருங்கிய குடும்பங்களாக இவர்கள் விளங்குகின்றனர்.\nதொடர்ந்து மகிஷியை அழித்த பின்னர் சபரிமலைக்கு ஐயப்பன் புறப்பட்டார். அப்போது எரிமேலியிலிருந்து சபரிமலைக்கு செல்லும் பாதையை (தற்போதுள்ள பெரிய பாதை) சீரமைக்க அம்பலப்புழா மற்றும் அம்பாடத்து குடும்பத்திடம் விளக்கினார்.\nஉடனே அம்பலப்புழா குடும்பத்தினர் எரிமேலியிலிருந்து சபரிமலைப் பாதையை உருவாக்கினர்.\nசபரிமலைக்கு ஐயப்பனும், அம்பாடத்து மாளிகை குடும்பத்தினரும் சென்ற போது, அங்கு பரசுராமர் ஸ்தாபித்த சாஸ்தா சிலையில் ஐயப்பன் ஜோதி வடிவமாக ஐக்கியமானார்.\nஅன்றிலிருந்து பெரியபாதை வழியாக சபரிமலை கோயிலுக்கு முதலில் அம்பலப்புழா குடும்பத்தினரும், பின்���ர் திரு ஆபரணப்பெட்டியுடன் அம்பாடத்து மாளிகை குடும்பத்தினரும் செல்வது வழக்கமாக உள்ளது.\nதமிழர்கள் கட்டிய பிரமிக்க வைக்கும் மலேசியா பத்துமலைக் குகை முருகன் கோயிலின் வரலாறும், சிறப்புகளும்...\nகோயில் திறக்கும் நேரம் :\nசபரி மலை ஐயப்பன் கோயில் திறக்கும் நாட்களில் மட்டும் தான் இந்த அம்பாடத்து மாளிகா கோயிலும் திறக்கப்படுகின்றது. மற்ற நாட்களில் மூடியே இருக்கும்.\nகாலை 5 மணி முதல் 1 மணி வரை\nமாலை 5 மணி முதல் 8 மணி வரை\nபெண்களுக்கு இந்த கோயிலில் அனுமதி உண்டு. பங்குனி உத்திரத்தன்று கோயில் திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஐயப்பன் கோயில், அம்பாடத்து மாளிகா, மஞ்ஜப்புரா காலடி,\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கோவில்கள்\nமீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த போலி சிவலிங்கம்... 48 வருடங்கள் பூஜை செய்யப்படவில்லை ஏன் தெரியுமா\nதிருவள்ளுவர் கோயில், மயிலாப்பூர்... சத்தங்களுக்கிடையே சத்தமில்லாமல் இயங்கி வரும் கோயில்\nThanjai Periya Kovil: தஞ்சை பெரிய கோயில் கட்டிய ராஜ ராஜ சோழன் வரலாறு மற்றும் கோயில் சிறப்புகள்\nகோயிலை காக்கும், வெல்லம் கலந்த சாத உருண்டையை சாப்பிடும் முதலை - அதிசய கோயில் இதோ...\nMeenakshi Amman History: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு மற்றும் கோயிலின் சிறப்புகள்\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\n... சிவன் சொன்ன அந்த 4 காரணங்கள் இதோ...\nகங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 1000 கிலோ அரிசி சாத மகா அன்ன அபிஷேகம்\nVastu Tips:வீட்டில் சங்கை எந்த திசையில் வைக்க வேண்டும் வாஸ்து சாஸ்திரம் என்ன சொல..\nராம அவதாரத்தின் பின்னால் மனிதனுக்கு உணர்த்தும் நீதியும் குறிக்கோளும் என்னனு தெரி..\nShajahan Taj Mahal : அடுத்து தாஜ்மஹால் தாஜ்மஹாலைச் சுற்றும் புரளிகளும் உண்மைகளு..\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகடவுள் சிலைகள் இல்லாத அம்பாடத்து மாளிகா கோயிலின் சிறப்பு தெரியும...\nAshwini Nakshatra Temple: அசுவினி நட்சத்திரத்தினர் வணங்க வேண்டிய...\nஆலங்குடி குருபகவான் கோயில் முழு விபரம் - தல வரலாறு மற்றும் சிறப்...\nகுல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் - காஞ்சி மகா பெரியவர் விளக்கம்...\nமயிலாடுதுறையில் வானத்தை முட்டும் அளவிற்கு உயரமான மற்றொரு அத்தி வ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/55/718", "date_download": "2019-11-13T07:22:06Z", "digest": "sha1:ZN3B4WYVA2PYL2YQUUFTKML22SCW62HJ", "length": 19051, "nlines": 177, "source_domain": "www.rikoooo.com", "title": "போயிங் 747-8XX மெகா தொகுப்பு தொகுதி. 7 ஐ பதிவிறக்கவும் FSX & P3D - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nபோயிங் 747-8XX மெகா தொகுப்பு தொகுதி. 7 FSX & P3D\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL இவரது FSX மற்றும் / அல்லது P3D\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 2\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX-SP2 + FSX-எஸ்இ + P3D v1. * v2 v3 சோதிக்கப்பட வேண்டும்\nஆசிரியர்: SkySpirit2012, எமில் Serafino ஜூனியர், Devyn சில்வர்ஸ்டீன், Alrot, லூயிஸ் Quintero\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nபோயிங் 747-8XX மெகா தொகுப்பு தொகுதி 7\nபோயிங் 747 அதன் அனைத்து வடிவங்களிலும் 8 சிறந்த தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 2 உள்ளது3 repaints தங்கள் மாதிரி படி உயர்தர பிரிக்கப்பட்டுள்ளது. கொண்டு உண்மையான மற்றும் விருப்ப சேர்க்கப்பட்ட இயந்திரம் ஒவ்வொரு வகை ஒலிகள். சேர்க்க, ஒரு பெரிய மீது 747 ரசிகர்கள்.\nதொகுதி எண். 7 புதிய போயிங் 747-8 ஐ கொண்டுள்ளது (பயணிகள் மற்றும் சரக்கு வகைகள் இரண்டும்).\nமாதிரிகள் மற்றும் மெய்நிகர் காக்பிட் :\nஜெனரல் எலக்ட்ரிக் GEnx-2B747 என்ஜின்களுடன் பொருத்தப்பட்ட ஸ்கைஸ்பிரிட் குழுவால் உருவாக்கப்பட்ட 8 போயிங் 2-67 (இன்டர் கான்டினென்டல் மற்றும் ஃப்ரைட்டர்) மாதிரிகள் அடங்கும்.\n747-400 மெய்நிகர் காக்பிட் இல்லாததால் இயல்புநிலை 747-8 மெய்நிகர் காக்பிட் இந்த தொகுப்பில் பயன்படுத்தப்படுகிறது.\nஏர் டிரான்ஸ்போர்ட் இன்டர்நேஷனல் / பிரிட்டிஷ் ஏர்வேஸ் வேர்ல்ட் கார்கோ / கார்கோலக்ஸ் / எமிரேட்ஸ் ஸ்கைகர்கோ / ஜப்பான் ஏர்லைன்ஸ் சரக்கு\nகொரிய ஏர் லைன்ஸ் சரக்கு / நிப்பான் கார்கோ ஏர்லைன்ஸ் / போயிங் ரோல்அவுட் டெலிவரி\nஏர் ஃபோர்ஸ் ஒன் (கற்பனையான விநியோகம்) / அனைத்து நிப்பான் ஏர்வேஸ் / அரிக் ஏர் / பிரிட்டிஷ் ஏர்வேஸ் (எக்ஸ்என்யூஎம்எக்ஸ் லைவ்ரீஸ்) / போயிங் பிசினஸ் ஜெட்\nகேத்தே பசிபிக் ஏர்வேஸ் / டெல்டா ஏர் லைன்ஸ் / டொமினிகன் ஏர்வேஸ் / கருடா இந்தோனேசியா / போயிங் போக்குவரத்து\nமலேசியா ஏர்லைன்ஸ் / குவாண்டாஸ் / கத்தார் ஏர்வேஸ் / யுனைடெட் ஏர்லைன்ஸ்\nவழக்கமான பொருள் மற்றும் உபரி :\nஒரு நல்ல அனுபவம் கொண்ட வழக்கம் போல் 23 கூடுதல் காட்சிகள்.\nமைதானம் சேவை பிரிவு (Pushback கார்கள், உணவுபரிமாறல் சேவை, சரக்கு இயக்கி, போன்றவை இடம்பெறும்).\nமெய்நிகர் காக்பிட் விளக்குகள் நிலையான பிழைகள் இரவில் பறக்கும் போது.\naircraft.cfg உள்ள சிக்கல்கள் விமானம் ஒரு நல்ல மற்றும் யதார்த்தமான நடிப்பிற்காக திருத்தப்பட்டன.\n747 இருந்து நிறுவப்பட்ட GPWS அமைப்பு, Alejandro லூசினா, உருவாக்கப்பட்ட மெய்நிகர் காக்பிட் செய்யவும்.\nஉடன் மட்டுமே இணக்கமானது FSX-SP2 (அல்லது அதற்கு சமமான) / முடுக்கம் மற்றும் P3D v1 & v2 +\nபதிவிறக்க கிடைக்கிறது அனைத்து தொகுதிகளின் பட்டியல்:\nபோயிங் 747-100 மெகா தொகுப்பு தொகுதி. 1 FSX & P3D\nபோயிங் 747-200 மெகா தொகுப்பு தொகுதி. 2 FSX & P3D\nபோயிங் 747-200 மெகா தொகுப்பு தொகுதி. 3 FSX & P3D\nபோயிங் 747-300 மெகா தொகுப்பு தொகுதி. 4 FSX & P3D\nபோயிங் 747-400 மெகா தொகுப்பு தொகுதி. 5 FSX & P3D\nபோயிங் 747-400 மெகா தொகுப்பு தொகுதி. 6 FSX & P3D\nபோயிங் 747-8XX மெகா தொகுப்பு தொகுதி. 7 FSX & P3D\nபோயிங் 747-XXX மெகா தொகுப்பு தொகுதி. 8 FSX & P3D\nஆசிரியர்: SkySpirit2012, எமில் Serafino ஜூனியர், Devyn சில்வர்ஸ்டீன், Alrot, லூயிஸ் Quintero\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL இவரது FSX மற்றும் / அல்லது P3D\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 2\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX-SP2 + FSX-எஸ்இ + P3D v1. * v2 v3 சோதிக்கப்பட வேண்டும்\nஆசிரியர்: SkySpirit2012, எமில் Serafino ஜூனியர், Devyn சில்வர்ஸ்டீன், Alrot, லூயிஸ் Quintero\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nபோயிங் 787-8 ட்ரீம்லைனர் FSX & P3D\nபோயிங் 757-200 டொனால்ட் டிரம்ப் FSX & P3D\nபோயிங் B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரெஸ் அல்பாசிம் FSX SP2 & P3D\nபோயிங் 737 கிளாசிக் மல்டி லைவரி பேக் FSX & P3D\nபோயிங் 747-400 ஏரோலினியாஸ் அர்ஜென்டினாஸ் FSX\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D\nடசால்ட் பால்கன் 20E FSX & P3D\nபாம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் எக்ஸ்ஆர்எஸ் FSX &\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இரு���்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-sep-2018/35827-2018-09-17-05-33-57", "date_download": "2019-11-13T08:13:31Z", "digest": "sha1:ADNJYPBR7H7676LFZBE25UDXL537OTFA", "length": 29001, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "மரக் கறியும் மாமிசமும்", "raw_content": "\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2018\nஇராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்\nஇறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nபசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்\nநாட்டு அரசியல் மாட்டு அரசியல் ஆனது ஏனோ\n‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\nஇனவரைவியல் நோக்கில் தமிழர் உணவுகளில் பசுவின் பங்களிப்பும் அரசியலும்\nமக்கள் பயன்பாட்டில் மாட்டிறைச்சி - உணவு, மருந்து, பண்பாடு…\nஎந்த சக்தியாலும் எங்களை வீழ்த்த முடியாது\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nபிரிவு: சிந்தனையாளன் - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 17 செப்டம்பர் 2018\nமனிதனின் உணவுப் பழக்கம் அவன் வாழும் இடத்தின் தட்பவெப்ப நிலை, அப்பகுதியில் விளையும் தானியங்கள், காய்கறிகள், வளரும் உயிரினங்��ள் மற்றும் பல காரணிகளைக் கொண்டு அமைகிறது. மனிதனின் முதல் தொழிலே வேட்டையாடுதலும் மீன் பிடித்தலும் தான். ஆகவே அவன் இயற்கையில் புலால் உணவு உண்பவனே.\nஆனால் பார்ப்பனர்களும், பார்ப்பனர்களால் மூளை வெளுப்புச் செய்யப்பட்டவர்களும் மரக்கறி உணவே மனிதனின் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என்று பரப்புரை செய்து கொண்டு இருக்கிறார்கள். காவிகள், மத்தியில் ஆட்சிக்கு வந்த பின், இப்பரப்பு ரைகள் அர்த்தமே இல்லாத வகையில் சுழன்று சுழன்று வருகின்றன. எந்த ஒரு தர்க்க வழியிலும் இல்லாமல். கீறல் விழுந்த இசைத் தட்டுப் போலத் திரும்பத் திரும்பப் பரப்புரை செய்யும் பார்ப்பனர்கள், கி.பி. 8ஆம் நூற் றாண்டு வரை புலால் உணவை - அதுவும் மாட்டுக் கறியை-மிகவும் விருப்பமாக உண்ட வர்கள் தான்.\nபார்ப்பனர்கள் புலால் உணவு உண்டு கொண்டு இருந்ததற்கான சான்றுகள் மனு ஸ்மிருதியிலும், புராண இதிகாசங்களிலும் நிறையவே உண்டு. அதிலும் மாட்டுக் கறி என்றால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். வேள்வியின் போது கிடைக்கும் மாட்டுக் கறியைச் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பார்ப்பனர்கள் மன்னர்களையும், செல்வந்தர்களையும் வேள்வி செய்ய வேண்டும் என்று அறிவுரை சொல்வர்கள்; ஆசை காட்டுவார்கள்; வற்புறுத்தவும் செய்வார்கள். இதனால் வேள்விகள் பெருகிய நிலையில் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து, வேளாண்மைக்குப் போது மான மாடுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.\nபுத்தர் பொது வாழ்வில் நுழைய நேரிட்டபோது இந்தச் சூழல் தான் இருந்தது. வேள்விகள் வேளாண் மைக்கு இடையூறாக இருந்ததைக் கண்ட புத்தர் வேள்விகள் செய்வதை எதிர்த்தார். பார்ப்பனர்கள் கடவுளின் பெயரைச் சொல்லி அச்சுறுத்திய பொழுது, புத்தர் கடவுளின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கினார். புத்தரின் அறிவுக் கூர்மைக்கு முன்னும், உண்மை நிலைமைகளுக்கு முன்னும் பார்ப்பனர்களின் வறட்டு வாதங்கள் நிற்க முடியவில்லை. உடனே அவர்கள் மன்னர்களை அச்சுறுத்திப் பார்த்தார்கள்.\nஆனால் வேளாண்மைப் பொருளாதாரம் மன்னர்களுக்குக் கொடுத்த நெருக்கடி, பார்ப்பனர்களைத் தொலைவில் நிறுத்தி விட்டு, புத்தரையே பின்பற்ற வைத்தது. புத்தரின் வழியில் மன்னர்கள் நடந்து வேள்விகளுக்கு முதன்மை கொடுக்காத நிலையில், கால்நடைகளைக் காவு கொடுப்பதும் குறைந்து போ���ிற்று. மீண்டும் கால்நடைச் செல்வங்களின் எண்ணிக்கை பெருகியது. அவை வேளாண்மைக்கும் உணவுக்கும் தகுந்த விகிதத்தில் பிரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. பார்ப்பனர்களால் மாட்டுக் கறியிலும், மதுவிலும் ஆசை மிகுந்த, மற்றும் ஏமாந்த அரசர்களையும் செல்வந்தர் களையும் மட்டுமே வேள்வியின் பால் ஈர்க்க முடிந்தது.\nஇந்நிலையில் 8ஆம் நூற்றாண்டில் சங்கராச் சாரியார் தோன்றினார். பார்ப்பனர்களின் மாட்டுக் கறி ஆசை தான் பார்ப்பன மத வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை நன்கு விளங்கிக் கொண்டார். மாட்டுக் கறி ஆசையை மட்டும் தவிர்த்தால் பார்ப்பன ஆதிக்கத் தையும், சாதிய ஒடுக்கலையும் புதுப்பித்து, நிலை நிறுத்திவிடலாம் எனக் கண்டு கொண்டார். ஆனால் மாட்டுக் கறியைத் தவிர்த்தலை மட்டுமே கைக்கெண்டால் புத்தரின் வழியை ஏற்றுக் கொண்டது போல் ஆகும்.\nஆகவே தன்னுடைய சொந்தக் கருத்தாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக, இனி பார்ப்பனர்கள் புலால் உணவைத் தவிர்க்க வேண்டும் என்ற ஏற்பாட்டை உருவாக்கினார். அதன் பின் புத்தர் ஏற்படுத்தி இருந்த, மன்னர்களின் உல்லாச வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருந்த பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மன்னர்களின் சுகபோக வாழ்க்கைக்கு வழியைச் செப்பனிட்டுக் கொடுத்தார். அதன் மூலம் மன்னர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார். அந்த ஆதரவின் மூலம் புத்த மதத்தையும் சமண மதத்தையும் அழித்து ஒழித்து மீண்டும் வர்ணாசிரம அதர்மத்தை நிலை நாட்டினார்.\nஇந்த வகையில் புலால் உணவைக் கைவிட்ட பார்ப்பனர்கள், புலால் உணவை உண்பது பண்பாட்டிற்குப் புறம்பான செயல் என்று பரப்புரை செய்யத் தெடங்கி னார்கள். காலப் போக்கில் அறிவியல் பெரும் பாய்ச் சலில் வளர்ந்தது. எந்தெந்த உணவில் என்னென்ன சத்துகள் உள்ளன; என்னென்ன அளவில் எவ்வெ வற்றை உண்டால் உடல் நலம் நன்றாக இருக்கும் என்றெல்லாம் அறிவியல் தெளிவாகக் கற்பித்தது. அதில் புலால் உணவு கூடாது என்று கற்பிக்கப்படவே இல்லை. சொல்லப் போனால் சில நேய்களுக்குப் புலால் உணவே சிறந்த மருந்தாக இருப்பதையும் அறிவியல் வெளிச்சம் போட்டுக் காட்டியது. எடுத்துக்காட்டாக இரத்த சோகைக்குக் கல்லீரல் அருமருந்தாக இருப்பதை மருத்து வர்களும், உணவியல் நிபுணர்களும் எடுத்துரைத்தனர்.\nமக்கள் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் வழியில�� பின் பற்றத் தொடங்கிய பின் பார்ப்பனர்கள் தாங்கள் எதைச் சொல்ல விரும்புகிறார்களோ அதை அறிவியல் சொல்வதாகப் புரளி கிளப்புவதைத் தங்கள் வழக்கமாகக் கொண்டார்கள். அந்த வழியில் புலால் உணவு சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பை இழந்து அறிவுத் திறன் குறைகிறது என்று அறிவியல் கூறுவதாக ஒரு புரளியைக் கிளப்பினார்கள்; இன்றும் அதையே செய்து கொண்டும் இருக்கிறார்கள்.\nஇதன் மூலம் தாங்கள் அயோக்கியத்தனமாகப் பறித்து வைத்துக் கொண்டு இருக்கும் உயர் நிலை வேலைகள் யாவும் புலாலை மறுப்பதால் விளைந்துள்ள அறிவுத் திறனால் அடைந்தவை என்று நம்ப வைக்க முயல்கிறார்கள். மேலும் புலால் உண்பதால் தீய குணங் களும் முரட்டுத்தனமும் வளர்கின்றன என்று இன்னொரு புரளியைக் கிளப்புகிறார்கள்; இன்றும் கிளப்பிக் கொண்டும் இருக்கிறார்கள். இதன் மூலம் தாங்கள் \"தர்ம சீலர்கள்\" என்றும்; உழைக்கும் மக்கள் தீயவர்கள், முரடர்கள் என்றும் மக்களை நம்ப வைக்க முயல்கிறார்கள். அறிவியல் ஆய்வுகள் அப்படிச் சொல்வதாக முகநூலிலும் புலனத்திலும் பதிவுகள் செய்து அவாள் செய்யும் அட்டகாசங்கள் அளவுக்கு மீறியே உள்ளன. அதுவும், காவிகள், மத்திய அரசைக் கைப்பற்றிய பின் இந்த அட்டகாசங்கள் தாங்க முடியாத அளவில் வளர்ந்து கொண்டே உள்ளன.\nஉண்மையான அறிவியல் அறிவு கொண்டவர்கள் இதற்கு எதிரான செய்திகளைப் பதிவு செய்யத் தான் செய்கிறார்கள். புலால் உணவு அறிவுத் திறனைக் குறைக்கிறது என்றால், உலகில் உள்ள அறிவியல் அறிஞர்கள் கிட்டத்தட்ட அனைவருமே புலால் உணவு உண்பவர்கள் தான் என்பதைச் சுட்டிக் காட்டி, அவாளுடைய கருத்தை மறுக்கின்றனர். மேலும் புலால் உணவு தீய, முரட்டுக் குணத்தை வளர்க்கிறது என்றும், மரக் கறி உணவு நல்ல குணத்தை வளர்க்கிறது என்றும் அவாள் கிளப்பி விடும் புரளிக்கு இராமகிருஷ்ண பரம ஹம்சர், விவேகானந்தர் ஆகியோ ரையும், ஹிட்லரையும் சுட்டிக் காட்டுகின்றனர். பொதுவாக மக்களாலும், குறிப்பாகப் பார்ப்பனர்களாலும் சாதுக்கள் என்றும், மகான்கள் என்றும் போற்றப்படும் இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் புலால் உணவு உண்டவர்கள்.\nஉலக மக்களை வாட்டி வதைத்த ஹிட்லரின் உணவு புலாலை முற்றிலும் நீக்கிய மரக் கறி உணவு மட்டுமே. இச்செய்திகளை அவாளின் புரளிக்கு எதிர்வினையாகப் பதிவிட்டால், அந்தப் பதிவை அப��படியே விட்டு விட்டு (சில சமயங்களில் அதை நீக்கவும் செய்து விடுகின்றனர்), அதே புரளியைப் புதிதாக மீண்டும் பதிவிடுகின்றனர். இது போன்ற புரளிகளைக் கிளப்பி விடுவதற்கு என்றே பல குழுக்களை அவாள் உருவாக்கி வைத்து உள்ளனர்.\nஅது மட்டும் அல்ல; அவாளில் உள்ள மருத்துவர்களும், உணவியல் நிபுணர்களும் துணிந்து இப்புரளியைப் பரப்புகிறார்கள் மருத்துவர்களும் உணவியல் நிபுணர் களும் கூறுகையில் அவர்களுக்கு எதிராக வாதம் செய்வது எப்படி சில விவரம் தெரிந்தவர்கள் எதிர் வினா எழுப்பினால் இந்த மருத்துவர்களும், உண வியல் நிபுணர்களும் மவுனமாகி விடுகிறார்கள்.\nஇதில் அவாளுடைய நோக்கம் மக்களிடையே புலால் உணவுப் பழக்கத்தை நிறுத்துவதோ, மரக்கறி உணவுப் பழக்கத்தை வளர்ப்பதோ அல்ல. மரக்கறி உணவைச் சாப்பிடும் பார்ப்பனர்கள் நல்லவர்கள், அறிவாளிகள்; புலால் உணவைச் சாப்பிடும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் முரடர்கள், அறிவுத் திறன் குறைந்தவர்கள் என்ற கருத்தியலை விதைத்து ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை மனத்தளவில் ஒடுக்கி வைத்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக அணி திரளாமல் தடுப்பது தான் அவாளுடைய உண்மையான நேக்கம்.\nஆகவே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே பார்ப்பனர்களின் மன ரீதியிலான தாக்குதலுக்குப் பலியாகி விடாதீர்கள். வரலாறு முழுக்க அவாளின் ஒடுக்குமுறைகளும், திறமைக் குறைவும், ஒடுக் கப்பட்ட வகுப்பு மக்களின் மனித நேயமும், அறிவுக் கூர்மையுமே பதிவாகி உள்ளன. ஆகவே அவாளின் மன ரீதியிலான தாக்குதலைத் துணிச்சலுடன் எதிர் கொள்ளுங்கள். அவாள் கிளப்பி விடும் புரளிக்கு நேரடியான எதிர்வினை புரியுங்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25222", "date_download": "2019-11-13T08:34:03Z", "digest": "sha1:MFPFDJUIZ5CHCVUQZMKELZ7DHREFDC7R", "length": 6218, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Thamizh ilakkana nool - தமிழ் இலக்கண நூல் » Buy tamil book Thamizh ilakkana nool online", "raw_content": "\nவகை : இலக்கணம் (Ilakkanam)\nஎழுத்தாளர் : ஜீ.யூ. போப்\nபதிப்பகம் : ஐந்திணை பதிப்பகம் (Ainthinai Pathippagam)\nதமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம் அம்மா வந்தாள்\nஇந்த நூல் தமிழ் இலக்கண நூல், ஜீ.யூ. போப் அவர்களால் எழுதி ஐந்திணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற இலக்கணம் வகை புத்தகங்கள் :\nபதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6\nதமிழ் இலக்கணம் - Tamil Ilakkanam\nதன்மை முன்னிலை படர்க்கை - Thanmai Munnilai Padargai\nதமிழ்நடைக் கையேடு - Thamil Nadai Kaiyedu\nதமிழ் இலக்கணம் ஓர் எளிய அறிமுகம் - Tamil Ilakkanam Oru Eliya Arimugam\nஇலக்கணமும் சமூக உறவுகளும் - Ilakanamum Samooga Uravugalum\nசெந்தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணச் சுருக்கம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎளிய தமிழில் பத்துப்பாட்டு - Eliya thamizhil patthuppaattu\nஆராய்ச்சி நெறிமுறைகள் - Aaraaichi nerimuraigal\nஆய்வியல் அறிமுகம் - Aaiviyal arimugam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:38:39Z", "digest": "sha1:TIS56JR7ZKQDSD2MVBN2V3YCJLPJSBK5", "length": 25857, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "வங்காளதேசத்தில் இந்து மதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காள தேசத்தில் இந்து சமய மக்கள்தொகை வளர்ச்சி\nவங்காள தேசத்தில் இந்து சமயம் இரண்டவது பெரிய சமயம் ஆகும். உலகில் அதிக இந்துகள் வசிக்கும் இடத்தில் வங்காளதேசம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதலிரண்டு இடங்களில் இந்தியாவும் நேபாளமும் உள்ளன. வங்காளதேசத்தின் மொத்த மக்கட்தொகையில் 14% பேர் இந்துகள் ஆவார்.[1][சான்று தேவை] பிரிவினைக்கு முன் இந்தியாவோடு வங்காளதேசம் இருந்த காரணத்தினால் இங்குள்ள இந்துகளின் சமய மற்றும் பழக்க வழங்கங்கள் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநில இந்துகளின் பழக்கவழக்கங்களை ஒத்திருக்கும். டாக்காவில் அமைந்துள்ள தாக்கேஸ்வரி கோயில் புகழ் பெற்றது.\n1 இந்து சமய மக்கள்தொகை பரம்பல்\n1.1 இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகள்\n3 இந்துக்களின் மீதான கலவரம்,2013\n4 தாக்கப்பட்ட கோயில்களின் விவரம்\n5 புகழ் பெற்ற வங்காள தேச இந்துக்கள்\n6.3 இலக்கியம் மற்றும் ஊடகவியல்\n6.7 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\nஇந்து சமய மக்கள்தொகை பரம்பல்[தொகு]\nடாக்கா பல்கலைக் கழக வளாகத்தில் சரசுவதி தேவியின் சிலை\n2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வங்காள தேசத்தில் இந்து சமய மக்கள் தொகை 11,379, 000 ஆக இருந்தது. வங்காள தேசத்தில் கோபால்கஞ்ச் மாவட்டம், குல்னா மாவட்டம், தினஜ்பூர் மாவட்டம், சில்ஹெட் மாவட்டம், சுனாம்கஞ்ச் மாவட்டம், மைமன்சிங் மாவட்டம், ஜெஸ்சூர் மாவட்டம், சிட்டகாங் மாவட்டம் மற்றும் தேசியத் தலைநகர் டாக்காவில் இந்துக்கள் பரவலாக வாழ்கின்றனர்.\nவங்காள தேசத்தின் கலை, கல்வி, இலக்கியம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் இந்துக்களின் பங்களிப்புகள் அவர்களின் எண்ணிக்கைக்கு மிக அதிகமாகும்.\nஅரசியலில் இந்துக்கள் அவாமி லீக், வங்காள தேச பொதுவுடமைக் கட்சி மற்றும் ஜாதிய சமாஜ்தாந்திரிக் தளம் போன்ற அரசியல் கட்சிகளை தொடர்ந்து ஆதரிக்கின்றனர். ஆனால் இசுலாமிய அடிப்படைவாத அரசியல் கட்சிகளிடமிருந்து இந்துக்கள் விலகியே உள்ளனர்.[2]\nஇந்துக்கள் தங்களது நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை காத்துக் கொள்வதற்கு வங்காள தேச இந்து நல அறக்கட்டளை செயல்படுகிறது.\n1990 ஆண்டு முதல் இந்துகளுக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்தியாவிற்கு அகதிகளாக குடியேறினர். [3]\n1941ல் வங்காளதேச மொத்த மக்கள் தொகையில், இந்துக்கள் 28% ஆக இருந்தனர். 1947ல் இந்தியப் பிரிவினையின் போது, இலட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்ததால், 1951ல் இந்து மக்கள் தொகை 22.05% ஆக வீழ்ச்சியுற்றது.\n1965 இந்திய - பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானிய அரசு இந்துக்களை எதிரிகளாக கருதினர்.[4][5][6]\n1971ல் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரில், இந்துகளுக்கு எதிராக, பாகிஸ்தானிய இராணுவத்தினர் நடத்திய இனப்படுகொலையின் போது, இருபது இலட்சம் இந்துக்கள், வங்காள தேசத்தை விட்டு, இந்தியாவிற்கு அகதிகளாக திரும்பினர். 1974 வங்காள தேச மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்து மக்கள் தொகை 13.5%ஆக வீழ்ச்சியடைந்தது.\nவங்காள தேச விடுதலைக்குப் பிறகும், இந்துக்களை இந்தியாவின் கைக்கூலிகள் என்றும் அரசின் மீது நம்பிக்கையற்ற குடிமக்கள் என்றே முத்திரைக் குத்தப்படுகின்றனர். [4]\nபியூ ஆய்வு நிறுவனத்தின் (Pew Research Organisation) அறிக்கையின்படி, 2050ல் வ���்காள தேச மக்கள்தொகையில், இந்துக்கள் 7% ஆகவும்; இசுலாமிய மக்கள்தொகை 92% ஆக இருக்கும் என கணித்துள்ளனர்.\nஇந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகள்[தொகு]\nகோட்ட வாரியாக இந்துக்களின் சதவீதம்\nவங்காள தேச இந்து மக்கள் தொகை\n1974ல் வங்காள தேச மக்கள் தொகையில் 13.5% ஆக இருந்த இந்து சமய மக்கள்தொகை 2001ல் 9.2% ஆக வீழ்ச்சியுற்றது.\n300 உறுப்பினர்கள் கொண்ட வங்க தேச நாடாளுமன்றத்தில், இந்து சமயத்தின் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.\nபெண்களுக்கான 50 நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களில், இந்து சமயப் பெண்கள் சார்பில் ஒருவர் கூட பிரதம அமைச்சரால் நியமிக்கப்படவில்லை.[7]\n2013 ஆம் ஆண்டு இந்துகள் குறி வைத்து தாக்கப்பட்டனர். இந்துகளின் வீடுகள் சூறையாடப்பட்டன. வழிபாட்டிடங்கள் தாக்கப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.\nபிப்ரவரி 28, 2013 காளி கோயில்\nபிப்ரவரி 28, 2013 இந்து கோயில்\nபிப்ரவரி 28, 2013 இந்து கோயில்\nமார்ச் 1, 2013 இந்து கோயில்\nமார்ச் 2, 2013 பிங்லகாதி சர்பஜனீந் துர்கா மந்திர்[8]\nமார்ச் 2, 2013 இந்து கோயில்\nமார்ச் 3, 2013 காளி கோயில்\nமார்ச் 3, 2013 சர்பஜனீந் பூஜா சங்க மந்திர்[9]\nமார்ச் 4, 2013 காளி கோயில்\nமார்ச் 4, 2013 காளி கோயில்\nமார்ச் 5, 2013 ககீத்ரபால் கோயில்\nமார்ச் 5, 2013 குதியா சர்பஜனீந் காளி மந்திர்r[10]\nமார்ச் 5, 2013 ஹரி மந்திர்[11]\nமார்ச் 6, 2013 இந்து கோயில்\nமார்ச் 6, 2013 இந்து கோயில்\nமார்ச் 6, 2013 ராதா கிருஷ்ண மந்திர்\nமார்ச் 6, 2013 காளி கோயில்[12]\nமார்ச் 7, 2013 காளி கோயில்\nமார்ச் 8, 2013 ராதா கோவிந்தா கோயில்\nமார்ச் 10, 2013 காளி கோயில்\nமார்ச் 11, 2013 சிவன் கோயில்\nமார்ச் 11, 2013 துர்கா கோயில்\nமார்ச் 11, 2013 ராதா கோவிந்தா மந்திர்r[13]\nமார்ச் 12, 2013 ராதா கோவிந்தா மந்திர்r[14]\nமார்ச் 15, 2013 மதாப்பூர் பூஜை மந்திர்[15]\nமார்ச் 18, 2013 ஹரி மந்திர்[16]\nமார்ச் 18, 2013 காளி கோயில்[17]\nமார்ச் 19, 2013 இந்து கோயில்[18]\nமார்ச் 19, 2013 இந்து கோயில்[19]\nமார்ச் 19, 2013 இந்து கோயில்[20]\nமார்ச் 19, 2013 இந்து கோயில்[21]\nமார்ச் 22, 2013 ஸ்ரீ ஸ்ரீ லெக்ஷ்மி மாதா மந்திர்[22]\nபுகழ் பெற்ற வங்காள தேச இந்துக்கள்[தொகு]\nதோழர் மோனி சின்கா, வங்காள தேச பொதுவுடமைக் கட்சி நிறுவனச் செயலாளர்.\nபிரேன் சிக்தர், இராஜங்க அமைச்சர், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை[23][24][25][26]\nஜெய சென்குப்தா (அவாமி லீம்)\nரனதா பிரசாத் சகா (கொடையாளர், குமுதினி கல்லூரி நிறுவனம் மற்றும் குமுதினி மருத்துவ மனை, மிர்சாபூர் மாவட்டம்\nதேவப்பிரியா பட்டாச்சாரியா, பொருளாதார அறிஞர்\nவங்காளதேசத்தில் இந்துகளின் மீதான வன்முறை,2013\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் அறிவுறுத்தல்]\nமனித உரிமைக் கழக அறிக்கை\nமனித உரிமைக் கழக அறிக்கை\nநாடுகள் வாரியாக இந்து சமயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/Aaramba-katta-muthalaiyamum-tamil-samuka-maatramum", "date_download": "2019-11-13T07:38:49Z", "digest": "sha1:HMGJRIJKVTZAXZL7GDP6REUWXXU7IM2W", "length": 21684, "nlines": 571, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்", "raw_content": "\nஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்\nஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்\nதமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் முதலாளிய அரசும் ஆட்சி நிர்வாகமும்,வன்,மென் புலங்களில் ஏற்படுத்திய சமூகப் பொருளாதார மாற்றங்களைப் பற்றியும், அம்மாற்றங்களினூடாக தலித் சாதிகளும் ஏனைய தமிழ்ச்சமூக அமைப்புகளும் எவ்வாறு அவ்வப்புலங்களின் நிலைமைகளை ஓட்டி மேற்கிளம்ப முயன்றன என்பதைப் பற்றியும் இந்நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nவாழும் கலை (ஓஷோவை முன்வைத்து விவாதம்)\nஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\nஆலிவர் ஹெம்பர் தமிழில் நாஞ்சிலான்\nகாலந்தோறும் பிராமணியம் (பாகம் 4) கிழக்கிந்தியக் கம்பெனி காலம்\nதமிழரின் தத்துவ மரபு (பாகம் - 1)\nகேர்ரி லீச் தமிழில் நா.தர்மராஜன்\nகார்ல் மார்க்ஸ் வாழ்வும் சிந்தனையும்\nதமிழரின் தத்துவ மரபு (பாகம் - 2)\nகடவுளின் கதை - IV\nகாலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழ காலம் வரை\nகாலந்தோறும் பிராமணியம்- 7 இந்திரா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/31/42084/", "date_download": "2019-11-13T07:36:01Z", "digest": "sha1:KA3W3PHSVRQI7AWMZ3LSPVHRJBH5ZGQK", "length": 7417, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "உலகிலேயே மிக உயரமான சிலை இன்றைய தினம் திறந்துவைப்பு - ITN News", "raw_content": "\nஉலகிலேயே மிக உயரமான சிலை இன்றைய தினம் திறந்துவைப்பு\nதடுப்பூசி மருந்துக்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதி 0 23.ஜூலை\nகண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா உற்சவம் 0 03.ஜூலை\nமக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கவே விரும்புகிறேன் 0 01.செப்\nஉலகிலேயே மிக உயரமான சிலை இன்றைய தினம் இந்தியாவில் திறந்து வைக்கப்படவுள்ளது. சிலையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் வல்லபாயின் உருவத்தை வடிவமைத்தே சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிலையானது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணைக்கருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவை ஒருங்கிணைக்க சர்தார் வல்லபாய் படேல் அரும்பணியாற்றியதால் குறித்த சிலை ஒற்றுமை சிலை என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவி சிலையை விட இரு மடங்கு உயரத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன\nசுற்றுலா பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரிப்பு\nயாழில் இருந்து சென்னை வரையான வர்த்தக விமான சேவைகள் இன்று ஆரம்பம்\nபொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு 3.5 சதவீதம் – இலங்கை மத்திய வங்கி\nதெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்கென செயற்பாட்டு குழு\nபயிர்களுக்காக மேலதிக பசளையினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி\nசச்சினின் 30 வருட கால சாதனை முறியடிப்பு\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்\nஇந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பங்களதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி\n9வது உலக கிண்ண ரகர் போட்டித் தொடரின் இறுதிபோட்டி இன்று\nஇலங்கை – அவுஸ்திரேலிய மூன்றாவது T20 போட்டி இன்று\n28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா\nஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை\nஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி\nஇம்முறை சுமதி விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சியின் தாய் வீடான ITNக்கு பல விருதுகள்..\nநயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lybrate.com/ta/medicine/lactobacillus?lpt=MAP", "date_download": "2019-11-13T07:51:46Z", "digest": "sha1:5CX4QW3YNRKLCEEMRHIEOCTUZ7S5LT22", "length": 19801, "nlines": 159, "source_domain": "www.lybrate.com", "title": "லாக்டோபாசில்லஸ் (Lactobacillus) - Uses, Side Effects, Substitutes, Composition And More | Lybrate", "raw_content": "\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nபொதுத் தகவல் உடல்நலக் குறிப்புகள்\nPrescription vs.OTC: மருத்துவரின் பரிந்துரைப்பு தேவையில்லை\nலாக்டோபாசில்லஸ் (Lactobacillus) என்பது பொதுவாகக் கிடைக்கும் மருந்து, இந்த மருந்து பெரும்பாலும் பரிந்துரைப்பு இல்லாமல் கிடைக்கிறது. இது மனித உடலில் இயற்கையாக நிகழும் ஒரு பாக்டீரியா ஆகும், மேலும் இது பொதுவாக குடல் மற்றும் யோனியில் காணப்படுகிறது. இது ஒரு புரோபயாடிக் ஆக பயன்படுத்தப்படுகிறது.\nரோட்டாவைரஸ் மூலம் ஏற்படும் வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க மாற்று மருத்துவத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது, இது எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி, குழந்தைகளுக்கு பெருங்குடல் அழற்சி, குழந்தைகளில் நுரையீரல் தொற்று, பாக்டீரியா யோனி நோய்த்தொற்றுகள், பாலில் ஒவ்வாமை உள்ள குழந்தைகளில் தோல் தொற்று மற்றும் பிற மருத்துவ நிலைமைகளில் சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து எந்தவொரு பரிந்துரைப்பும் இல்லாமல் கிடைக்கிறது என்றாலும், நீங்கள் குறுகிய குடல் நோய்க்குறியால் அவதிப்பட்டால், அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு இருந்தால், ஒரு நோயின் விளைவாக அல்லது சில மருந்துகளின் பயன்பாட்டினால் ஏற்பட்டால், இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோ���னை பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுத்தால் இந்த மருந்தை உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகி முறையான மருத்துவ ஆலோசனைப் பெறவும். முதலில் ஒரு மருத்துவ பயிற்சியாளரை அணுகாமல் குழந்தைகளுக்கு எந்த மருந்துகளையும் கொடுக்க வேண்டாம்.\nஎந்த நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளையும் பயன்படுத்திய இரண்டு மணி நேரத்திற்குள் இந்த மருந்தை உட்கொள்ள வேண்டாம். ஒரு மருந்தளவினை எடுக்கும்போது தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும் அல்லது உங்கள் மருத்துவர் இயக்கியபடி அதனை பின்பற்றுங்கள். நீங்கள் ஒரு மருந்தளவினை தவறவிட்டால் அடுத்த வேளையில் அதிகப்படியான மருந்துகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.\nலாக்டோபாசில்லஸ் (Lactobacillus) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nவயிற்றுப்போக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் தொடர்புடையது (Diarrhoea Associated With Antibiotics)\nலாக்டோபாசில்லஸ் (Lactobacillus) பக்க விளைவுகள் என்னென்ன \nலாக்டோபாசில்லஸ் (Lactobacillus) முக்கிய சிறப்பம்சங்கள்\nஇது மதுவுடன் எடுத்துக்கொள்ள பாதுகாப்பானதா\nமது உடனான இடைவினை என்ன என்பது தெரியவில்லை. உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறவும்.\nஏதேனும் கர்ப்பகால எச்சரிக்கைகள் உள்ளனவா\nஅறியப்படவில்லை. மனித மற்றும் விலங்கின ஆய்வுகள் கிடைக்கவில்லை. உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறவும்.\nஏதேனும் தாய்ப்பாலூட்டுவதற்கான எச்சரிக்கைகள் உள்ளனவா\nஅறியப்படவில்லை. மனித மற்றும் விலங்கின ஆய்வுகள் கிடைக்கவில்லை. உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறவும்.\nஇந்த மருந்து எடுத்துக்கொள்ளும்போது வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதா\nஎந்தவொரு தரவுகளும் கிடைக்கப் பெறவில்லை. மருந்து உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nஇது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்குமா\nஎந்தவொரு தரவுகளும் கிடைக்கப் பெறவில்லை. மருந்து உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nஇது கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும்\nஎந்தவொரு தரவுகளும் கிடைக்கப் பெறவில்லை. மருந்து உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nதவறவிடப்பட்ட மருந்தெடுப்புக்கு ஏதேனும் அறிவுறுத்தல்கள் உள்ள��வா\nலாக்டோபாகிலஸ் அசிடோபிலஸ் (Lactobacillus Acidophilus) மருந்தின் அளவை நீங்கள் தவறவிட்டால், விரைவில் அதை எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும், உங்கள் அடுத்த வேளை மருந்தெடுப்புக்கு இது கிட்டத்தட்ட நேரம் என்றால், தவறவிட்ட அளவைத் தவிர்த்து, உங்கள் வழக்கமான மருந்தெடுப்பு அட்டவணையைத் தொடருங்கள். மருந்தின் அளவை இரட்டிப்பாக்க வேண்டாம்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகள் பட்டியல் Lactobacillus மருந்தை மூலப்பொருளாக கொண்டுள்ளன\nரெவிடாக்ஸ் எல்பி 100 மிகி / 5 பில்லியன் காப்ஸ்யூல் (Revidox Lb 100Mg/5Billion Capsule)\nமைக்ரோடாக்ஸ்-எல்.பி.எக்ஸ் காப்ஸ்யூல் (Microdox-Lbx Capsule)\nமகாசெஃப்-எக்ஸ்எல் 200 மாத்திரை (Mahacef-Xl 200 Tablet)\nநோவக்லாக்ஸ் எல்பி காப்ஸ்யூல் (Novaclox Lb Capsule)\nஜின்லாக்-வி யோனி மாத்திரை (Ginlac-V Vaginal Tablet)\nநோர்ப்ளாக்ஸ் ஓஇசட் எல்பி மாத்திரை (Norflox Oz Lb Tablet)\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nஅனைத்து கேள்விகள் & பதில்கள் காண்க\nஅனைத்து உடல்நலக் குறிப்புகள் காண்க\nலாக்டோபாசில்லஸ் (Lactobacillus) மருந்தின் பயன்பாடுங்கள் என்ன \nலாக்டோபாசில்லஸ் (Lactobacillus) பக்க விளைவுகள் என்னென்ன \nலாக்டோபாசில்லஸ் (Lactobacillus) முக்கிய சிறப்பம்சங்கள்\nமருந்தக அளவுக்கான அறிவுறுத்தல்கள் யாவை\nமருந்து எப்படி வேலை செய்கிறது\nஉடன் சந்திப்புக்குப் பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/semi-final-1-india-vs-new-zealand-match-very-difficult", "date_download": "2019-11-13T08:33:53Z", "digest": "sha1:RZQOZNXGP3UGWEQRIROHUHH7BNORQOKC", "length": 9451, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா அணி தடுமாற்றம்! | semi final 1 india vs new zealand match, very difficult | nakkheeran", "raw_content": "\nநியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா அணி தடுமாற்றம்\nஉலக்கோப்பை முதல் அரையிறுதி தொடரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்திய அணி 18 /3 (8.3 ஓவர்) எடுத்துள்ளது. ரிஷபந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்\nரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... வெளியான அதிர்ச்சி வீடியோ\nசிவசேனாவுக்கு அவகாசம் வழங்க ஆளுநர் மறுப்பு\nரூபாய் 3,300 கோடி ஹவாலா மோசடி கண்டுபிடிப்பு\n'ஃபேஸ்புக் பே' குறித்து கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...\nஉணவு, தண்ணீர் இல்லாமல் உயிரிழந்த 200 யானைகள்... காண்போரை கலங்க வைத்த புகைப்படங்கள்...\nமனிதனை போல முகம் கொண்ட அதிசய மீன்... வைரலாகும் புகைப்படங்கள்...\nவானில் நடந்த அரிய நிகழ்வு...\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/cho-larey-song-lyrics/", "date_download": "2019-11-13T07:46:25Z", "digest": "sha1:MR6ZRFYUMDKHJQLOXK6C6RLV7N5GYW4F", "length": 9107, "nlines": 249, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Cho Larey Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிணி, வெங்கட் பிரபு\nமற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா\nஆண் : சோழாரே சோ சோ ழாரே\nகாதல் செய்தால் மோட்சம் ழாரே\nபூக்கள் போடும் கோஷம் ழாரே\nசோ சோ ழாரே சோ சோ\nஆண் : சோழாரே சோ சோ ழாரே\nகாதல் வம்சம் நாங்கள் ழாரே\nகாற்றின் வர்ண ஜாலம் ழாரே\nசோ சோ ழாரே சோ சோ\nஆண் : நாங்கள் காதல் தூதர்கள்\nபெண் : சோழாரே சோ சோ ழாரே\nகாதல் செய்தால் மோட்சம் ழாரே\nபூக்கள் போடும் கோஷம் ழாரே\nசோ சோ ழாரே சோ சோ\nபெண் : சோழாரே சோ சோ ழாரே\nகாதல் வம்சம் நாங்கள் ழாரே\nகாற்றின் வர்ண ஜாலம் ழாரே\nசோ சோ ழாரே சோ சோ\nஆண் : {மெகா மெகா\nஇந்த பூமி மட்டும் மெகா\nஎன் கண்கள் தேடும் மெகா} (2)\nஆண் : {அழகே நாம் அன்பின் விதைகளை\nஉனை போலே பூக்கும் மலர்களை\nபரிசாக நிலவில் சேர்ப்போமா} (2)\nபெண் : இதை போல பேசும் கள்வனை\nஇது என்ன காதல் சிந்தனை\nநிலம் ஒன்றே போதும் பித்தனே..ஏ.. ஹோய்\nபெண் : சோழாரே சோ சோ ழாரே\nகாதல் செய்தால் மோட்சம் ழாரே\nபூக்கள் போடும் கோஷம் ழாரே\nசோ சோ ழாரே சோ சோ\nஆண் : {மெகா மெகா\nஇந்த பூமி மட்டும் மெகா\nஎன் கண்கள் தேடும் மெகா} (2)\nஆண் : திசை எங்கும் உந்தன் வாசனை\nதிசை மாறும் காற்றின் யோசனை\nபசி தாகம் இல்லா வேதனை\nபெண் : பகலில்லை இரவும் இல்லையே\nஇது தானோ காதல் தொல்லையே… ஹோய்..\nஆண் : சோழாரே சோ சோ ழாரே\nகாதல் செய்தால் மோட்சம் ழாரே\nபூக்கள் போடும் கோஷம் ழாரே\nசோ சோ ழாரே சோ சோ\nபெண் : சோழாரே சோ சோ ழாரே\nகாதல் வம்சம் நாங்கள் ழாரே\nகாற்றின் வர்ண ஜாலம் ழாரே\nசோ சோ ழாரே சோ சோ\nஆண் : நாங்கள் காதல் தூதர்கள்\nபெண் : நாங்கள் காதல் வேர்கள்\nபெண் : சோழாரே சோ சோ ழாரே\nகாதல் செய்தால் மோட்சம் ழாரே\nபூக்கள் போடும் கோஷம் ழாரே\nசோ சோ ழாரே சோ சோ\nஆண் : {மெகா மெகா\nஇந்த பூமி மட்டும் மெகா\nஎன் கண்கள் தேடும் மெகா} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/25/11348-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-11-13T06:36:45Z", "digest": "sha1:VAZTYWDGZSPZL6QMHTRAGXE5YXEXBPY5", "length": 11729, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இன, சமய ஒற்றுமையை வலுப்படுத்த பிரதமர் வலியுறுத்து | Tamil Murasu", "raw_content": "\nஇன, சமய ஒற்றுமையை வலுப்படுத்த பிரதமர் வலியுறுத்து\nஇன, சமய ஒற்றுமையை வலுப்படுத்த பிரதமர் வலியுறுத்து\nபல்வேறு இன, சமயங்களுக்கு இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் சமூக, சமயத் தலைவர்கள் தொடரவேண்டும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி இருக்கிறார். மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் கிட்டத்தட்ட 300 சமூக, சமயத் தலைவர் களுடன் சமூகப் பிணைப்பு தொடர்பில் நேற்று நடந்த கலந் துரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இன, சமய ஒற்றுமை சிங்கப் பூரில் வலுவாக இருக்கிறது என்ற திரு லீ, அந்த விலை மதிப்புமிக்க ஒற்றுமை தற்செய லாக நிகழ்ந்ததல்ல என்றும் கடந்த பல ஆண்டுகளாக ஒருவர் மற்றவருடன் இணைந்து வாழ கற���றுக்கொண்டுள்ளோம் என்றும் வெவ்வேறு இனங்களும் சமயங்களும் கொடுத்துப் பெற் றுள்ளவை ஏராளம் என்றும் சொன்னார்.\nஅதே நேரத்தில், சிங்கப்பூர் அமைதிச் சோலையாக இருந்தா லும் அபாயகரமான உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று பிரதமர் கூறினார். பாரிஸ், நீஸ், மான்செஸ்டர், லண்டன் போன்ற நகரங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக் குதல்களும் ஈராக், சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடைபெற்று வரும் போர்களும் இதை உணர்த்துகின்றன என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் தனிமனிதர்கள் சுயமாகத் தீவிரவாதப் போக்கிற்கு மாறுவது தொடர்கிறது என்றும் அதற்கு ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தங்களும் மத்திய கிழக் கில் நடந்துவரும் சண்டைகளும் உந்துதலாக இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஜூரோங்கில் உள்ள ஜாலான் டெருசனில் வீசப்பட்ட பொருட்கள். படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்\nபொது இடத்தில் சாமான்களை வீசியவருக்கு $9,000 அபராதம்\nஎந்த வயதிலும் மக்களை வேலை செய்ய அனுமதிக்கும் வகையில் வேலைகளை எவ்வாறு மறுவடிவமைக்கலாம் என்று நாடுகள் சிந்திக்க வேண்டும் என்று ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.\nமூப்படையும் மக்கள் தொகை: சிறப்பாக சமாளிக்கும் சிங்கப்பூர்\nசாலையைக் கடக்கும் சிறுபிள்ளைகள். கோப்புப் படம்\n90 சாலை விபத்துகளில்104 குழந்தைகள் காயம்\nநஜிப்: களங்கத்தைப் போக்க ஒரு வாய்ப்பு\n4,160 கிராமங்களுக்கு ஆபத்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபொது இடத்தில் சாமான்களை வீசியவருக்கு $9,000 அபராதம்\nஹெங்: இந்தியாவுடன் வர்த்தக இணைப்புகள் தேவை\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மே���்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/short-story-19", "date_download": "2019-11-13T07:12:12Z", "digest": "sha1:UQKOENI2BY726TOPFSN6GALMXBBXXLMA", "length": 6977, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 October 2019 - பேச்சரவம் கேட்டிலையோ | short story", "raw_content": "\n\"அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை”\nவீ வாண்ட் கனவுக் கன்னி\nஎப்போதும் ஃபிட் ரஜினி... எல்லாமே பர்ஃபெக்ட் கமல்\nதமிழ்ல வொர்க் பண்றது டபுள் சந்தோஷம்\n“டிராவல் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்\n‘அழகி 2’ எடுக்க ஆசை இருக்கு\nசினிமா விமர்சனம் - பெட்ரோமாக்ஸ்\nசினிமா விமர்சனம் : அருவம்\nநட்பின் கரம் நம்பிக்கை தருமா\nமாபெரும் சபைதனில் - 3\nடைட்டில் கார்டு - 18\nஇறையுதிர் காடு - 46\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nகுறுங்கதை : 3 - அஞ்சிறைத்தும்பி\n“எங்களுக்கு தமிழ் அவங்களுக்கு ஆங்கிலம்\n“என் முகத்தை விற்க விரும்பவில்லை\nவாசகர் மேடை: நீங்க ஆன்ட்டி ஏலியன் இல்லதானே\nதனுஷ் எங்க மியூசிக் பார்ட்னர்\nதலைக்கு மேல் தொங்கும் கத்தி\nசிறிய வீடுதான்... ஒரு நீளமான சந்து போன்ற நடை, அதன் முடிவில் ஒரு பெரிய அறை, அஸ்பெஸ்டாஸ் கூரை, அறையின் ஓரத்தில் ரீப்பர் நிலை வைத்து மேடை அமைத்தொரு கிச்சன், கிச்சனை அறையிலிருந்து பிரிக்கும் அழுக்கான விநாயகர் படம் போட்ட திரைச்சீலை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n2013ஆம் ஆண்டு ஓவியத்துறையில் முதுகலை பட்டம் பெற்றார். ஓராண்டாக பத்திரிக்கையில் ஓவியராக இயங்கி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/smart-investor/how-do-chart-patterns-indicate-shares-performance-smartinvestorin100days-series", "date_download": "2019-11-13T07:30:05Z", "digest": "sha1:USV432M5DPI3ULVUHOKQIGSXKJPXD3AU", "length": 24429, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்? #SmartInvestorIn100Days நாள்-30 | How Do Chart Patterns indicate shares performance? #SmartInvestorIn100Days series", "raw_content": "\nஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்\nஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்\nவாங்கிய பங்கை எப்போது விற்கவேண்டும் ஜுன்ஜுன்வாலா காட்டும் வழி\n178 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா கற்றுத்தரும் படிப்பினை\nபங்குச்சந்தையில் முதலீட்டு ரிஸ்க்கை கையாள்வது எப்படி\nபங்குச்சந்தையை சூதாட்டம் என்பது சரியா... உண்மை என்ன\nமும்பை பங்குச்சந்தைக்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் என்ன வேறுபாடு\n மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்யலாம்\nஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்\nகையிலிருக்கும் பங்கை எப்போது விற்கவேண்டும், எப்போது விற்கக்கூடாது\nடாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள்\nடெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா\nநிறுவனங்களுக்கு ₹ 92,000 கோடி அபராதம்... எந்தெந்த பங்குகள் விழும், எழும்\nநிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் காட்டப்படும் லாபம் உண்மைதானா\nஇன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்.. பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24\nசிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமியம்... ஏன்\nஇன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்\nநம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா\nபங்குகளை அடமானம் வைக்க ₹50,000 ரொக்கம் கட்ட வேண்டும்... ஏன்\nஅரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் எப்படி\nநிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்\nரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இனி நிப்பான் என பெயர்/நிர்வாகம் மாற்றம்.. நல்லதா, கெட்டதா\nபங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா\nஇன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா\nஎஸ் பேங்கில் என் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா\nமொமென்டம் பங்கு... கையிலிருக்கும் பறவையா... புதரிலிருக்கும் பறவையா\nநல்ல பங்குகள்... ஆபத்தான பங்குகள்... என்ன வித்தியாசம்\nயெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா இன்னும் விலை வீழுமா\nஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்\n`ஜீ என்டர்டெயின்மென்ட்' பங்கில் இருக்கும் அந்த ஒரு சிக்கல்..\nஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளுக்கு ஐந்துக்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்\nபங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா\nஎம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா\nஒரு லட்சம் ரூபாய்... தங்கம், ஷேர், ஃபிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டில் லாபம் அதிகம்\nபங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில ஜெயிக்க எதெல்லாம் ரொம்ப முக்கியம் தெரிஞ்சுக்கலாம்\nநிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா\nபல்வேறு பங்குகளின் விலைகள் தினசரி மாறும். ஒரு சிறிய அளவேனும் மாறும். அந்த மாறுதல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும்.\nடெக்னிக்கல் அனலிசிஸில் `சார்ட் பேட்டர்ன்ஸ்’ (Chart Patterns) என்று ஒன்று உண்டு. அது பின்னால் நடக்கக்கூடியதை முன் அறிவிப்பு செய்யும். முன்பு பார்த்த `சுவிங் ரிஜெக்‌ஷன்’ போல.\nஅனைவரும் சுலபமாக அடையாளம் காணக்கூடிய `சார்ட் பேட்டர்ன்ஸ்’-களில் ஒன்று `கேப் அப்’, மற்றொன்று `கேப் டவுன்’ (Gap up & Gap down).\nபல்வேறு பங்குகளின் விலைகள் தினசரி மாறும். ஒரு சிறிய அளவேனும் மாறும். அந்த மாறுதல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். உதாரணத்திற்கு திங்கள்கிழமை பங்கு ஒன்றின் விலை 780 ரூபாய் என்றால், செவ்வாய் அன்று அதன் விலை 780 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கும். அதன்பின் அது இறங்கலாம். உயரவும் செய்யலாம். இப்படியே அடுத்தடுத்த நாள்கள் அந்தப் பங்கின் விலை மாறும்.\n எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்\nஒரு பங்கின் விலை என்று சொல்லும் போது, குறிப்பிட்ட நாளில் அந்தப் பங்கு வர்��்தக நேர முடிவில் என்ன விலை நடந்ததோ (குளோசிங் பிரைஸ்) அதைத்தான் அன்றைய விலை என்பார்கள்.\nஅதே பங்கு, அன்றைய ஒரு தினமே பல விலைகளில் வர்த்தகம் ஆகியிருக்கும். ஒரு வர்த்தக நாளில் முதலில் நடக்கும் விலைக்குப் பெயர் , `ஓபனிங் பிரைஸ்’. முடியும் விலை, `குளோசிங் பிரைஸ்’. இரண்டுக்கும் நடுவில், வெவ்வேறு விலைகள் நடந்திருக்கும். அவை ஓபனிங் மற்றும் குளோசிங் விலைகளில் இருந்து மாறுபடலாம்.\nஅவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அன்றைய தினம் அந்தப் பங்கு போன மிக அதிக விலை என்ன என்று பார்ப்பார்கள். அந்த விலைக்குப் பெயர், `டேஸ் ஹை (Day’s high)' அதே நாள் நடந்த மிகக் குறைந்த விலைக்குப் பெயர், `டேஸ் லோ (day’s low)'.\nஉதாரணத்திற்கு, அதிகம் டிரேட் ஆகும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கை எடுத்துக்கொள்ளலாம். 1.11.2019 அன்று, மும்பை பங்குச் சந்தையில் அந்தப் பங்கு நடந்த விலைகளைப் பார்க்கலாம்.\nமுதல் நாள் முடிவு விலை ரூ.313.50 என்கிற விலை, அடுத்த நாளும் நடந்திருக்கிறது. நடந்திருக்கிறது என்றால், அடுத்த நாளின் `லோ’ மற்றும் `ஹை’ விலைகளான ரூ.308.70 மற்றும் ரூ.315.10 என்ற ரேஞ்சுக்குள், நடந்திருக்கிறது. இதுதான் முதல் நாள் விலையுடனான தொடர்பு. முதல் நாள் ரேஞ்சுக்குள் அடுத்த நாளின் ஏதாவது ஒரு வர்த்தகம் நடந்திருக்க வேண்டும்.\nஇப்படி நடப்பதுதான் இயல்பு. விலை மாற்றங்களில் இடைவெளி இல்லை.\nசந்தை நிலவரத்திலோ, நிறுவனத்தின் லாப நஷ்டங்களிலோ மிகப்பெரிய அல்லது விலையில் தாக்கம் தரவல்ல புதிய செய்தி ஏதும் இல்லை. அதனால், அது முதல் நாள் விட்ட இடத்திலிருந்து மறுநாள் வர்த்தகம் நடக்கிறது.\nமுதல் நாள் வர்த்தகம் முடிந்தபின் சந்தைக்கு அல்லது துறைக்கு அல்லது நிறுவனத்திற்குத் தாக்கம் தரவல்ல பெரிய செய்திகள் ஏதேனும் வந்தால், அதன் தாக்கம் மறுநாள் வர்த்தகத்தில் எதிரொலிக்கும். செய்தியைத் தெரிந்துகொண்ட பலரும் வாங்கவோ விற்கவோ ஆயத்தமாக இருப்பார்கள்.\nநல்ல செய்தியாக இருந்தால், முதல் நாள் `ஹை' விலையைக் காட்டிலும் அடுத்த நாள் `ஓப்பனிங்' விலை கூடுதலாக இருக்கும். கூடுதல் விலையில் வர்த்தகம் தொடங்கும். அப்படியென்றால் முதல்நாள் விலைகளுக்கும், அடுத்த நாள் விலைக்கும் இடையே வித்தியாசம். ஆங்கிலத்தில் கேப் அப்.\nவர்த்தக ஆரம்பத்திலேயே இப்படி இருப்பதால் அதன் பெயர், `கேப் அப் ஓப்பனிங்���. செய்தி கெட்டதாக இருந்தால், முதல் நாள் `குளோசிங்' விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கு வர்த்தகம் தொடங்கினால், `கேப் டவுன் ஓப்பனிங்’\nஇப்படி நடப்பதை சார்ட்டில் பார்த்தால் தெரியும். சார்ட்களிலும் பல வகை உண்டு. அதில் கேண்டில் ஸ்டிக் வகை சார்ட்டில் பார்த்தால்தான் தெரியும். பங்குச்சந்தை டெக்னிக்கலின் ஒரு விதி என்ன என்றால், இப்படிப்பட்ட இடைவெளிகளை, விலைகள் மீண்டும் நிரப்பும் என்பதுதான் (Gaps will be filled).\nமுன்பு பார்த்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பங்கின், 24 செப்டம்பர் 2019-ன் குறைந்த பட்ச விலை 301 ரூபாய்.\nஅடுத்த நாள், 25 செப்டம்பர் 2019 அன்று, `ஓப்பனிங்' விலை 299 ரூபாய். அன்று முழுவதும் ஸ்டேட் பேங்க் பங்கின் விலை முதல்நாள் `குளோசிங்' விலையைத் தாண்டவில்லை. 301 ரூபாய்க்கும் 299 ரூபாய்க்கும் விலை வித்தியாசம் 2 ரூபாய். இதுதான் கேப்.\nஇந்த `கேப்’பை பின்னொரு நாள், ஒருமுறையேனும், தற்காலிகமாக இன்ட்ரா-டே வர்த்தகத்திலேனும், மற்றொரு வர்த்தகம் `ஃபில் அப்’ செய்யும். அதாவது அந்தத் தவறவிட்ட 301 ரூபாய் விலையைத் தொடும். தாண்டவும் செய்யலாம், தொட்டபின் மீண்டும் விழவும் செய்யலாம். ஆனால், அதைத் தொடும்.\nஸ்டேட் பேங்க் பங்கு விலை, 31 அக்டோபர் 2019-அன்று அந்த வேலை செய்தது. 291 ரூபாயில் ஓபன் ஆகி, 312 ரூபாயில் முடிந்தது. ஓவர். `கேப்’ இப்போது `ஃபில் அப்’ ஆகிவிட்டது. எல்லாப் பங்குகளிலும் இதே வேகத்தில், சீக்கிரமாக நடக்கவேண்டும் என்பதில்லை. அடுத்தடுத்து வரும் செய்திகளையும் செய்திகளின் தன்மைகளையும் பொறுத்து மாறும்.\nஇதே போன்ற `கேப்', சமீபத்தில் இன்ஃபோசிஸ் பங்கு விலையில் விழுந்தது. அக்டோபர் 18, `லோ' விலை 760 ரூபாய். அக்டோபர் 22 `ஹை' விலை 691 ரூபாய். 692 ரூபாயிலிருந்து 759 ரூபாய் வரை கேப். அந்த `கேப்' இன்னும் முழுவதும் மூடப்படவில்லை. ஆனால், அதற்கான வேலைகள் ஆரம்பித்திருப்பது `சார்ட்’ டில் தெரிகிறது.\nஇன்ஃபோசிஸ் பெரிய கேப் டவுன்\nபல ஆண்டுகளாகப் பல பங்குகளில், பல்வேறு தருணங்களில் சந்தைகளில் பார்த்த அனுபவங்களை வைத்து இதைச் சொல்கிறார்கள். இது பெரும்பாலும் நடக்கிறது. சில சமயங்களில் நடக்காமலும் போகலாம். ஆம். எல்லா `கேப்' களும் 'ஃபில் அப்' ஆகாது. `கேப்'களில் நான்கு வகைகள் உண்டு.\n1. பிரேக் அவே கேப்ஸ் – Breakaway Gaps\n4. கன்டினுவேஷன் கேப்ஸ்- Continuation Gaps\nரிஸ்க் Vs ரிவார்டு - செக்டார், தீமெட்டிக் ஃபண்டுகளில��� முதலீடு செய்யலாமா\nமூன்றாவது மற்றும் நான்காவது கேப்கள் ’ஃபில் அப்’ ஆகாமலும் போகலாம். உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் மீள முடியாத பெரும் சிக்கலில் இருப்பது தெரியவந்து, விலைகள் 'கேப் டவுன்' ஆனால். உதாரணத்துக்கு, சத்தியம் கம்ப்யூட்டர்ஸ்.\nசோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/we-see-climate-change-as-a-huge-opportunity-tim-cook", "date_download": "2019-11-13T07:11:31Z", "digest": "sha1:KRVY3UMFUTMOSL4VBJ3HW4YHEYI6ZLIY", "length": 7591, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "`பிரச்னையாகப் பார்க்கவில்லை; வாய்ப்பாகவே பார்க்கிறோம்'- காலநிலை மாற்றம் குறித்து ஆப்பிள் சி.இ.ஓ! | We see climate change as a huge opportunity-Tim Cook", "raw_content": "\n`பிரச்னையாகப் பார்க்கவில்லை; வாய்ப்பாகவே பார்க்கிறோம்'- காலநிலை மாற்றம் குறித்து ஆப்பிள் சி.இ.ஓ\nநியூயார்க்கில் நடைபெற்ற செரஸ் நிறுவனத்தின் 30-வது ஆண்டு தொடக்க விழாவில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் கலந்துகொண்டார்.\nஆப்பிள் டிம் குக் ( AP )\nஆப்பிள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் நிலைத் தன்மைக்கான முயற்சிகளைப் பாராட்டும் விதமாக அவருக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய டிம் குக், ``காலநிலை மாற்றம் மற்றும் அதை சமநிலைத் தன்மைக்குக் கொண்டுவர எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பை, புதுமைகளை நோக்கிப் பயணிக்கும் வெற்றிகரமான நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும். அதன் தாக்கங்களுக்கு ஏற்ப அவர்களது திட்டங்களை அமைக்கத் தவறினால் நிர்வகிக்கும் தலைவர்கள் தங்களுடைய பொறுப்புகளிலிருந்து தவற நேரிடும்\" என்று கூறியுள்ளார்.\nமேலும், தங்களது நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் அதன் முன்னெடுப்புகளுக்கான துணைத் தலைவர் லிசா ஜாக்சனை பாராட்டிப் பேசிய அவர், ``எங்கள் நிறுவனம் இப்போது முன்னெடுத்து வரும் நடவடிக்கைககளுக்கு லிசா ஒரு பெரும் காரணியாக இருந்துவருகிறார்\" என்று கூறினார். இதற்கு முன் லிசா ஜாக்சன் அமெரிக்க அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்துடைய தலைவராக ஒபாமாவின்கீழ் பணியாற்றினார் என்பதும் 2013-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கி��ார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும், ``காலநிலை மாற்றத்தை நாங்கள் ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை. அதைத் தாக்குப்பிடிக்கும் வகையில் புதிய ஆக்கபூர்வக் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவரக் கிடைத்த வாய்ப்பாகவே பார்க்கிறோம்\" என்று கூறியவர், ஆப்பிள் நிறுவனம் அதன் 100% மின்சாரத் தேவைகளை எவ்வாறு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்துகொள்கிறது என்பதைப்பற்றியும் விரிவாக உரையாற்றினார்.\n``டிம் ஆப்பிள்” - ட்ரம்ப்பின் உளறல் பேச்சால் பெயரை மாற்றிய குக்\nஇந்த விருதை வழங்கிய செரஸ் நிறுவனம் சுற்றுப்புறச் சூழல் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கு நிலைத்தன்மையுடைய (Sustainable) ஆற்றல் சக்திகளை ஊக்குவிக்கும் ஒரு லாபநோக்கமற்ற நிறுவனமாகும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/11/claiming-tagore-for-communal-politics-by-rss-wrong-propaganda/", "date_download": "2019-11-13T08:24:50Z", "digest": "sha1:CNH3JORHNS2BXJNBPYQOAREP3I3T6G3K", "length": 32510, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் ! | vinavu", "raw_content": "\nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு பார்ப்பன இந்து மதம் நச்சுப் பிரச்சாரம் தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் \nதாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் \nஅண்ணல் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரது மேற்கோள்களை கத்தரித்து தங்களுக்கு சாதகமாக திரித்துக் கூறுவதில் கைதேர்ந்த இந்துத்துவ கும்பல், தற்போது வங்கத்தின் தாகூர்ருக்கும் காவி வண்ணம் பூச முயலுகிறது.\nஅண்ணல் அம்பேத்கருக்கே காவி வண்ணம் அடித்த, சங் பரிவாரங்கள், நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில தலைவர்களையும் காவிக்கு பலிகொடுக்க கிளம்பியுள்ளனர். வரலாற்றை திரிப்பது, சிதைப்பதின் மேல் சங்கிகள் கட்டியெழுப்பும் இந்துத்துவ அதிகாரத்துக்கு பல சீர்திருத்தவாதிகளும்கூட இரையாகிவிட்டனர். இப்போது வங்கத்தின் கவிஞர் தாகூரை திரிக்கக் கிளம்பியிருக்கிறது சங்கி கூட்டம். அதை தோலுக்கிறது இந்தக் கட்டுரை…\nசமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு மின்னஞ்சல் செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில் இசுலாமிய மதத்தை விமர்சித்து ரவீந்திரநாத் தாகூர் எழுதியிருந்ததாகக் கூறி, பல மேற்கோள்கள் தொகுக்கப்பட்டிருந்தன. என்னுடைய நண்பர் இவையெல்லாம் உண்மையா என அறிய விரும்பினார்.\nபெயர் குறிப்பிடப்படாத அந்த மின்னஞ்சல் செய்தி ;\n“நாம் உலக கவிஞரான ரவீந்திரநாத்தை துதிக்கிறவர்கள். அவர் இசுலாம் குறித்தும் முசுலீம்கள் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என நாம் அறிந்துகொள்வது அவசியமாகும். இசுலாமிய மதத்தை அமைதி மற்றும் மனிதாபிமான மதம் என்றும் அனைத்து மதங்களும் சமமானவை என்றும் சொல்லிக்கொள்பவர்களைக் காட்டிலும் ரவீந்திரநாத் அறிவார்ந்த மனிதர். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்…” இப்படித் தொடங்கி, கேள்வியோடு இறுதியில் முடிகிறது…\n“இப்படியான கெட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, ரவீந்திரநாத் போன்ற கவிஞர் முசுலீம்களின் இயல்புகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கும்போது, இந்து-முசுலீம்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என எப்படி சொல்ல முடியும் நாம் ஆச்சரியத்துடனும் பேச்சு மூச்சற்றும் விடப்பட்டிருக்கிறோம்”.\nமின்னஞ்சல் செய்தியில் ரவீந்திரநாத் எழுதியதாக குறிப்பிடப்பட்டிருக்கும் மேற்கோள்களில் சிலது, அமியா சக்ரவர்த்திக்கும் ஹெமந்தபால தேவிக்கும் எழுதிய கடிதங்கள் மற்றும் இந்திய வரலாறு குறித்த கட்டுரைகளிலிர��ந்தும் எடுக்கப்பட்டவை. அனைத்து மேற்கோள்களையும் என்னால் சரிபார்க்க இயலவில்லை. எட்டு மேற்கோள்களில் ஐந்து மேற்கோளை சரிபார்த்தேன். அவை அனைத்து தாகூர் கூறியவற்றை திரித்து எழுதப்பட்டுள்ளவை.\n♦ நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்\n♦ காவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் \nதாகூர் சொன்னதாக மின்னஞ்சல் தெரிவித்த மேற்கோள்கள் ஒன்று சிதைக்கப்பட்டவையாகவோ அல்லது தாகூரின் நோக்கத்தை திரிக்கும் நோக்கத்தில் எடுத்தாளப்பட்டவையாகவோ இருந்தன. ஒரு மேற்கோள், தாகூர் இப்படி எழுதியதாக கூறியது…\n“ஒவ்வொரு நாளும் கீழ்சாதி இந்துக்கள் முசுலீம்களாகவோ அல்லது கிறித்துவர்களாகவோ மதம் மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பண்டிட்டுகள் அதை ஏற்றுக்கொள்வதில்லை”. இந்த வாக்கியத்தில் விடுபட்ட முந்தைய வாக்கியங்கள் என்ன தெரியுமா\n“ஒவ்வொரு நாளும் சமூக விலக்கம் என்னும் அவமானத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள கீழ்சாதி இந்துக்கள்…” என ஆரம்பிக்கிறது. அதாவது சமூகத்தில் உள்ள இந்து மத சாதி ஒடுக்குமுறைகளை பேசுகிறார் ரவீந்திரநாத். இசுலாமை பற்றி அல்ல\nஇன்னொரு உதாரணத்தைக் காண்போம்.. தாகூர் சொன்னதாக ஒரு மேற்கோள் இப்படி சொல்கிறது…\n“இந்த மதம்(இசுலாம்) எங்கு சென்றாலும் அது தன்னை எதிர்க்கும் மதங்களை நசுக்க அது ஒருபோதும் தயங்கியதில்லை. பல நூற்றாண்டுகளாக நடந்து வந்த இந்தக் கொடூரமான தாக்குதலை இந்தியா தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது”. இந்த மேற்கோள் தாகூரின் சாந்திநிகேதன் என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.\nநான் இந்தக் கட்டுரையைப் பார்த்தேன். இந்த வாக்கியங்கள் இருந்தன. ஆனால், அவர் சொல்ல வந்த பொருள் வேறு. நான் முழுமையாக அந்தக் கட்டுரையைப் படித்தேன். அந்த கட்டுரையில் தாகூர் மேலும் இப்படிச் சொல்லியிருக்கிறார்…\nஉ.பி -யில் அம்பேத்கர் சிலைக்கு காவி வர்ணம் பூசிய இந்துத்துவ கும்பல்.\n“முசுலீம்களின் வருகையின்போது விழித்தெழுந்த புனிதர்களின் (நானக், ரவிதாஸ், தாது போன்றவர்களை தாகூர் குறிப்பிடுகிறார்) கருத்துக்களை விவாதித்தால், இந்தத் தாக்குதலை எதிர்கொண்டு பாரதம் அதன் உள்ளார்ந்த உண்மையை மறைத்து தாங்கிநின்றது… முசுலீம் மதத்தை எதிர்க்கத் தேவையில்லை என்பதை பாரதம் அப்போது காட்டியது”.\nதாகூரை நாம் உண்மையாக அறிவோம். அவர் இந்து மற்றும் முசுலீம்களின் நலன் விரும்பியாக இருந்தார். அவர்களின் ஒற்றுமையிலும் சகோதரத்துவத்திலும் ஆர்வமுள்ள ஒருவராக இருக்கவே அவர் விரும்பினார். ஆனால், வகுப்புவாத ஒற்றுமையை வளர்ப்பதில் உள்ள முரண்பாடுகளையும் அவர் காணத் தவறியதில்லை. இந்துக்களும் முசுலீம்கள் ஒற்றுமையாக வாழ்வதற்குரிய விருப்பத்தை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.\nவங்காளதேசத்தின் ஷேக் முஜுபூர் ரஹ்மன் தன்னுடைய சுயசரிதையில், பிரிட்டீஷ் இந்தியாவில் இந்து வங்காள தலைவர்களில் மூவர் மட்டுமே வகுப்புவாதத்துக்கு எதிரானவர்கள் என குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தாகூர், சித்ரஞ்சன் தாஸ், சுபாஷ் சந்திர போஸ் ஆவர்.\nவரலாற்றாசிரியர் சுமித் சர்கார், 1905-ல் வங்காள பிரிவினையை எதிர்த்து நடந்த சுதேசி இயக்க போராட்டத்தின்போது இந்து ஜமீன்தாரர்கள் இசுலாமிய விவசாய தொழிலாளர்களை ஒடுக்கியவிதம், தேசியவாத இயக்கத்திலிருந்து தாகூருக்கு எத்தகைய விலக்கத்தை கொடுத்தது என்பது குறித்து விளக்கமாக பேசுகிறது.\nஇப்போது மேற்குவங்க இந்துக்களை கவர முசுலீம்களுக்கு எதிராக திரிக்கப்பட்ட, கேலியாக்கப்பட்ட தாகூரைக் காணும்போது எனக்கு அதிர்ச்சியாகிறது.\n♦ வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக\n♦ மதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாரதிய ஜனதா கட்சி, மேற்கு வங்கத்தில் பெற்ற மக்களவை தொகுதிகள் அதிகமாகியுள்ளன. வங்கத்தில் உள்ள நகர்ப்புற, படித்த நடுத்தர மக்களிடையே இந்து மத உணர்வுகளைப் பயன்படுத்தி மதவாதம் ஊடுருவியுள்ளது அதிகரித்து வருகிறது. அதன் விளைவுகள் சந்தேகத்துக்கு இடமின்றி அதிகமாகும். அது விசாரணைக்குரியதும்கூட.\n1947 முதல் மேற்கு வங்கத்தில் மதவாத பிரச்சினைகள் ஆழமான வடுக்களை விட்டுச் சென்றுள்ளன என்பது உண்மைதான். ஆனால், இப்போதிருக்கும் நிலை கவலை தரக்கூடியதாக உள்ளது. இந்துக்களிடையே முசுலீம்களுக்கு எதிரான மனநிலை திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தாகூரின் மேற்கோள்கள் திரிக்கப்பட்டு உலவ விடப்படுகின்றன.\nமேற்கு வங்கத்தின் வளர்ச்சி வகுப்புவாத பிரிவினைகளால் பிரிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று அல்ல. மக்கள் தொகையில் 30 சதவீதம் உள்ள ஒரு பிரிவினருக்கு எதிராக பெரும்ப���ன்மைவாத அரசியலை செய்ய முனைவது அமைதியை உருவாக்காது. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் நன்மை செய்யலாம்; அதனால் மீன்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்\nகட்டுரை : தீபேஷ் சக்ரவர்த்தி\nநன்றி : டெலிகிராப் இந்தியா\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதிரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் \n“கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு\nஜார்க்கண்ட் : தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் 11 பேரை விடுவித்த போலீசு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்...\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\n நூல் ஒன்று : சாதியம் ஒழிப்போம் \nகுஜராத் மாயைகளை மாணவர்களிடம் கலைக்கும் பு.மா.இ.மு\n அம்மா போலீசு ஓடி வரும்\nவிலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/64914", "date_download": "2019-11-13T08:17:45Z", "digest": "sha1:SLW7LQ7YXHYO7HKBHPBCZL5PSKN435LP", "length": 14633, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மன்னாரில் 2 ஆவது நாளாகவும் இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஇ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ; வடகிழக்கு மக்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா\n4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nபதவி வில­கிய பொலி­விய ஜனா­தி­ப­திக்கு மெக்­ஸிக்­கோவில் அர­சியல் புக­லிடம்\nஒற்றையாட்சி முறையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு - காவிந்த ஜயவர்த்தன\nமன்னாரில் 2 ஆவது நாளாகவும் இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nமன்னாரில் 2 ஆவது நாளாகவும் இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் வீதி ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை காலை முதல் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் 2 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇதன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.மன்னார் மற்றும் மன்னாரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் வீதி சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.\nஇதனால் இன்றைய தினம் பாடசாலை மாணவர்கள், அரச தனியார் திணைக்களங்களில் கடமையாற்றுபவர்கள், தூர இடங்களுக்குச் செல்லுபவர்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்.\nஎனினும் மன்னாரிலிருந்து மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மக்கள் எவ்வித தடங்களும் இன்றி தமது போக்கு வரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்காக 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் சம்பள அதிகரிப்பு இடம் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், புதிய சம்பளமான 2500 ரூபா இந்த ஆண்டின் ஜுலை மாதத்தி லிருந்து வழங்கப்பட வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படல் வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்களினால் நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில�� மன்னார் வீதி ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (17) 2 ஆவது நாளாகவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மன்னார் திங்கட்கிழமை Sri Lanka Mannar Monday\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் பணிகள் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினத்தில் இருந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதுடன் அடுத்த வாரம் இடைக்கால அறிக்கையொன்றும் இரண்டு மாதங்களில் முழுமையான அறிக்கையையும் வெளியிடப்படும் என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் பணிகள் குழு பிரதான கண்காணிப்பாளர் மரிஸா மெதியஸ் கூறினார்.\n2019-11-13 13:20:35 ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் தேசிய சட்டம்\nஇ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ; வடகிழக்கு மக்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா\nஇலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­ய­வுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றமை முக்­கிய விட­ய­மாகும். வடக்கு மக்கள் சஜித்­துக்கு முழு­மை­யாக வாக்­க­ளிப்­பார்கள் என்று அந்த தரப்பு நம்­பு­கின்­றது. ஆனால் மக்கள் அவர்­களை புறக்­க­ணிப்­பார்கள். தமிழ்க் கூட்­ட­மைப்பு என்ன கூறி­னாலும் வடக்கு மக்கள் சஜித்தை ஆத­ரிக்­க­மாட்­டார்கள் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.\n2019-11-13 13:22:08 டிலான் பெரேரா ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி ஜனாதிபதி தேர்தல்\n4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு\nபூநகரி பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப் வாகனத்தில் பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் கடத்தப்பட்ட 4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.\n2019-11-13 13:12:18 4 இலட்சம் பெறுமதி மரக்குற்றிகள்\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nமக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கொள்­கையை விரும்பி அந்தக் கட்­சியின் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்கும் மக்கள், சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு விருப்பு வாக்கை அளிக்­கலாம்.\nசஜித் ஜனா­தி­ப­தி­யா­னதும் அர­சியல் கைதிகள் பொது மன்­னிப்பில் விடு­விக்­கப்­ப­டுவர் -விஜயகலா\nசஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யா­னதும், மிகுதி அர­சியல் கைதி­களும் பொது மன்­னிப்���ு அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­ப­டுவர். அதற்­கான அழுத்­தங்கள் அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.\n2019-11-13 13:21:40 விஜ­ய­கலா மகேஸ்­வரன் ஜனா­தி­பதித் தேர்­த­ல் அர­சியல் கைதி­கள்\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு எதிராக மனுத்தாக்கல்\nசஜித் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்படுத்துவார் - அலி­சாஹிர் மௌலானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100634", "date_download": "2019-11-13T06:39:01Z", "digest": "sha1:E4HX53S7HBP2OTQSOOTPH2FDCBWY6CYI", "length": 10880, "nlines": 125, "source_domain": "tamilnews.cc", "title": "கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி?", "raw_content": "\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nகுடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்படுவது சகஜமாகி விட்டது. கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன.\nகுடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.\nஉங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்ஸ.\nஉங்கள் மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.\nஉங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் பொறுமையாக தவறை எடுத்து கூறுங்கள்.\nமுக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் இரண்டு பேரும் கடுப்பாக வாய்ப்பு அதிகம்.\nவேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் இருவருக்குள்ளு��் அன்பு அதிகரிக்கும்.\nமனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம்.\nஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.\nமனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.\nவேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்.\nகணவனும், மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.\nமனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.\nமற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம்.\nஎனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.\nசண்டை ஏற்பட்டால், முடிந்த வரைக்கும் சமாதான கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் இருவரும் மகிழ்ச்சியோடு வாழலாம்\nஐஸ்லாந்தின் கடைசி மெக்டொனால்ட் பர்கர்: 10 ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாமல் இருப்பது எப்படி\nதீபாவளி விருந்திற்கு அழைக்கப்பட்ட நண்பர்கள்: நண்பனைக்கொன்று மனைவியை விருந்தாக்கிய சோகம்\nதன் மனைவியை பிறிதொருவருடன் உறவுகொள்ள வற்புறுத்தி வீடியோ படமெடுத்து மிரட்டல்: மாளிகாவத்தையில் ஐவர் கைது\nசமைலயறையில் கிடைத்த ஓவியம் 24 மில்லியன் பவுண்டுகள் ஈட்டியது எப்படி\nஅமெரிக்கா விமான நிலையத்தில் பய���ிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை\nசவக்குழியில் படுக்கும் வினோத பயிற்சி\nபெண் வீட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanigaihaiku.blogspot.com/2019/06/", "date_download": "2019-11-13T07:37:05Z", "digest": "sha1:5QLHP5FY2IJLONITEB3L3JFAG5JELOIF", "length": 4677, "nlines": 151, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: June 2019", "raw_content": "ஞாயிறு, 9 ஜூன், 2019\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 3:48 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\n மௌன சமவெளியில்பேச்சு பூக்கள் காதில் வாசம் காதல்\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nபெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/communication-only-enhanced-man-from-other-lives", "date_download": "2019-11-13T06:42:51Z", "digest": "sha1:WCGGBSO4KOBGG4VIPD5JPIU2TZDA2ERW", "length": 13958, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், நவம்பர் 13, 2019\nதொடர்பு தான் மற்ற உயிர்களிடமிருந்து மனிதனை மேம்படுத்தியது\nமேனாள் துணை வேந்தர் ம.இராசேந்திரன் பேச்சு\nபுதுக்கோட்டை, அக்.13- மற்ற உயிரினங்களிடமிருந்து தொடர்புதான் மனிதனை மேம்படுத்தி வந்திருக்கிறது என்றார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன். புதுக்கோட்டை கனிணி தமிழ்ச்சங்கம் சார்பில் புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில் அக்.12, 13 ஆகிய இரண்டு நாட்கள் இணைய தமிழ்ப்பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. முகாமைத் தொடங்கி வைத்து அவர் பேசியது: கீழடி குறித்த ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிற இதே காலத்தில்தான் நாம் சந்திராயனும் அனுப்பி ஆய்வுசெய்து கொண்டிருக்கிறோம். ஒருகாலத்தில் விலங்குகளைப் ப���ர்த்துப் பயந்துகொண்டிருந்தோம். இப்போது சிங்கம், புலி, யானைகள் மனிதர்களிடம் புகழிடம் கேட்கும் நிலைக்கு வந்துவிட்டது. கடவுளின் பாதுகாப்பே இப்பொழுது மக்களிடம் வந்துவிட்டது. இந்த வெற்றி மனிதனுக்கு எப்படி சாத்தியப்பட்டது. மொழியினாலா அப்படியென்றால் பறவைகளுக்குக்கூட மொழி இருக்குத்தானே அப்படியென்றால் பறவைகளுக்குக்கூட மொழி இருக்குத்தானே நமக்கு புரியவில்லை என்பதால் அதற்கு மொழி இல்லை என்று ஆகிவிடாது. பிறகு எப்படி மனிதர்களை சக உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்தி வந்துள்ளது. மனிதனின் பரிணாம வளர்ச்சியை எது தூண்டியது என்றால் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக கண்ணாடி மீரான் என்ற ஒன்று மூளைக்குள் நடந்த பெருவெடிப்புதான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தொடர்புதான் மற்ற உயிர்களிடமிருந்து மனிதனை மேம்படுத்தியது. சப்தம்தான் நம்மை வளர்த்து இருக்கிறது. இந்த பூமி சூரியனிடமிருந்து உடைந்து விழுந்துவிட்டதாலேயே பூமிக்கும் சூரியனுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விட்டதா நமக்கு புரியவில்லை என்பதால் அதற்கு மொழி இல்லை என்று ஆகிவிடாது. பிறகு எப்படி மனிதர்களை சக உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்தி வந்துள்ளது. மனிதனின் பரிணாம வளர்ச்சியை எது தூண்டியது என்றால் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக கண்ணாடி மீரான் என்ற ஒன்று மூளைக்குள் நடந்த பெருவெடிப்புதான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தொடர்புதான் மற்ற உயிர்களிடமிருந்து மனிதனை மேம்படுத்தியது. சப்தம்தான் நம்மை வளர்த்து இருக்கிறது. இந்த பூமி சூரியனிடமிருந்து உடைந்து விழுந்துவிட்டதாலேயே பூமிக்கும் சூரியனுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விட்டதா அது தொடர்பை தக்கவைக்க தொடர்ந்து இயங்கிக்கொண்டுதானே இருக்கிறது. இதுதான் வாழ்க்கையாக இருக்கிறது. முன்னோர் வாழ்ந்த காலத்தோடு நாம் தொடர்பில் இருப்பதை டிஎன்ஏ நிரூபித்துக்கொண்டு இருக்கிறது.\nஉலகத்தை இரண்டு வகையாகப் பிரித்து விட்டார்கள். ஒன்று தொடர்பில் இருப்பவை. மற்றொன்று தொடர்புக்கு அப்பால் இருப்பவை. தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டால் நீங்கள் அனாதையாகி விடுவீர்கள். மனிதன் அனைத்தையும் தனது தொடர்பு எல்லைக்குள் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறான். இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்ற பொழுது இல்லை இல்லை இது தொடர் நிகழ்வுகளால் நிகழ்ந்த ஒரு மாற்றம் என நிரூபிக்கப்படுகிறது. இந்த உலகம் ஐந்து பூதங்களும் கலந்த மயக்கம் என்று தொல்காப்பியரே சொல்லியிருக்கிறார். எந்த ஒன்றையும் தொடர்ந்து செயல்படுவதன் மூலம் மாற்றி அமைக்க முடியும்.\nநான் தமிழை வளர்ப்பதற்காக இணையத்துக்குப் போகவில்லை. இணையத்தை வளர்ப்பதற்காக தமிழைப் பயன்படுதுகிறேன். நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை நிரூபிப்பதற்காக இணையத்துக்குள் போகிறேன். இணையம் என்கிற நவீன தொழில்நுட்பம் நமக்குக் கிடைத்த வரம். இணையம் வழியாக தொடர்பில் இருப்பவர்களுக்கு சாதி இல்லை. மதம் இல்லை. நாட்டின் எல்லை இல்லை. தொழில் நுட்பம் உங்களுக்கான ஏவலாளாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஆசிரியர் சொன்னதே வேதவாக்கு என்ற நிலை மாறி பாடம் நடத்தும் போது ஆசிரியரை மாணவர்கள் திருத்தும் அளவுக்கு இணையத்தின் பயன்பாடு வளர்ந்து இருக்கிறது. நீங்கள் கூகுளுக்குத் தெரியாமல் எங்கும் போக முடியாது. கடவுளே கூகுளுக்குத் தெரியாமல் எங்கும் சென்றுவிட முடியாது என்று ஆகிவிட்டது. எதுவும் செய்ய முடியாது. உங்களின் அனைத்துத் தகவல்களையும் அது உள்ளங்கையில் வைத்து இருக்கிறது. நீங்கள் எந்தத் தகவலையும் எங்கேயும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. எந்தப் பொருளையும் இணையம் வழியாக உங்களை வந்தடையச் செய்ய முடியும்.\nஅடுத்த வருடம் என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது. உலகம் விரைவாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. ஒன்றை நாம் தகவமைத்துக்கொள்வதற்குள் அடுத்த மாற்றம் வந்துவிடுகின்றன. எல்லாவற்றையும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். அப்படியென்றால் எதிர்கால உலகம் எதற்கான சவாலாக இருக்கும் என்றால் அது புரிந்து கொள்வதில் இருக்கும். புரிந்துகொள்ளப்படாத தெரிதல் பயனற்றுப் போகும். தெளிவை உண்டாக்கும் கல்வி முறையே வருங்காலத்தின் தேவையாக இருக்கும். இவ்வாறு ம.இராசேந்திரன் பேசினார். தொடக்க விழாவிற்கு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நா.அருள்முருகன் தலைமை வகித்தார். சாகித்ய அகாதமியின் மேனாள் ஆலோசனைக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம்மூர்த்தி, ஜெ.ஜெ.கலை அறிவில் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் கு.தயாநிதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சிகளை கவிஞர் நா.முத்துநிலவன் தொகுத்து வழங்கினார். (ந.நி.)\nதொடர்பு தான் மற்ற உயிர்களிடமிருந்து மனிதனை மேம்படுத்தியது\nகணினிக்கதிர் : இந்த மாத அறிமுகங்களும் அப்டேட்களும் பேஸ்புக் மெஸஞ்சர்\nதோழர் வே.மீனாட்சி சுந்தரம் நினைவு தினம்\nகர்நாடகா: 17 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம்\nராமர் கோயிலை எந்த அறக்கட்டளை கட்டுவது அயோத்தி சாமியார்களுக்குள் அடிபிடி சண்டை துவங்கியது\nபாஜகவுக்கு ஒரே ஆண்டில் ரூ. 700 கோடி நன்கொடை\nஇந்திய தொழிற்துறை 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு\nஅயோத்தி தீர்ப்பு: ஒவைசி மீது வழக்குப் பதிவு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=5211.1410", "date_download": "2019-11-13T07:26:07Z", "digest": "sha1:X7HZ4Q5UCDZKKDUHHL7YKAUHJWRKPZBI", "length": 11554, "nlines": 297, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saint Thayumanavar", "raw_content": "\nபற்றினதைப் பற்றும்எந்தாய் பற்றுவிட்டாற் கேவலத்தில்\nஉற்றுவிடும் நெஞ்சம்உனை ஒன்றிநிற்ப தெப்படியோ. 18.\nஒப்பிலா ஒன்றேநின் உண்மையொன்றுங் காட்டாமல்\nபொய்ப்புவியை மெய்போற் புதுக்கிவைத்த தென்னேயோ. 19\nகாலால் வழிதடவுங் காலத்தே கண்முளைத்தாற்\nபோலே எனதறிவிற் போந்தறிவாய் நில்லாயோ. 20.\nதன்னரசு நாடாஞ் சடசால பூமிமிசை\nஎன்னரசே என்னை இறையாக நாட்டினையோ. 21.\nதிங்களமு தாநின் திருவாக்கை விட்டரசே\nபொங்கு விடமனைய பொய்ந்நூல் புலம்புவனோ. 22.\nஉன்னஉன்ன என்னைஎடுத் துள்விழுங்கு நின்நிறைவை\nஇன்னமின்னங் காணாமல் எந்தாய் சுழல்வேனோ. 23.\nஆரா அமுதனைய ஆனந்த வாரிஎன்பால்\nதாராமல் ஐயாநீ தள்ளிவிட வந்ததென்னோ. 24.\nநின்றநிலை யேநிலையா வைத்தா னந்த\nநிலைதானே நிருவிகற்ப நிலையு மாகி\nஎன்றுமழி யாதஇன்ப வெள்ளந் தேக்கி\nஇருக்கஎனைத் தொடர்ந்துதொடர்ந் திழுக்கு மந்தோ.\nஇருக்காதி மறைமுடிவுஞ் சிவாகம மாதி\nஇதயமுங்கை காட்டெனவே இதயத் துள்ளே\nஒருக்காலே யுணர்ந்தவர்கட் கெக்கா லுந்தான்\nஒழியாத இன்பவெள்ளம் உலவா நிற்கும்.\nகற்றதுங்கேட் டதுந்தானே ஏதுக் காகக்\nகடபடமென் றுருட்டுதற்கோ கல்லால் எம்மான்\nகுற்றமறக் கைகாட்டுங் கருத்தைக் கண்டு\nகுணங்குறியற் றின்பநிட்டை கூட அன்றோ.\nபாடுகின்ற பனுவலோர்கள் தேடுகின்ற செல்வமே\nநாடுகின்ற ���ானமன்றில் ஆடுகின்ற அழகனே. 1.\nஅத்தனென்ற நின்னையே பத்திசெய்து பனுவலால்\nபித்தனின்று பேசவே வைத்ததென்ன வாரமே. 2.\nசிந்தையன்பு சேரவே நைந்துநின்னை நாடினேன்\nவந்துவந்து னின்பமே தந்திரங்கு தாணுவே. 3.\nஅண்டரண்டம் யாவுநீ கொண்டுநின்ற கோலமே\nதொண்டர்கண்டு சொரிகணீர் கண்டநெஞ்சு கரையுமே. 4.\nஅன்னைபோல அருள்மிகுத்து மன்னுஞான வரதனே\nஎன்னையே எனக்களித்த நின்னையானும் நினைவனே. 5.\nஅருவென் பனவுமன்றி யுருவென் பனவுமின்றி\nகுறியுங் குடிணமுமன்றி நிறைவுங் குறைவுமன்றி\nஅசலம் பெறவுயர்ந்து விபுலம் பெறவளர்ந்து\nசபலஞ் சபலமென்றுள் அறிவினர் காண\nஅனலொன் றிடவெரிந்து புகைமண் டிடுவதன்று\nபுனலொன் றிடவமிழ்ந்து மடிவில தூதை\nசருவும் பொழுதுயர்ந்து சலனம் படுவதன்று\nஅவனென் பதுவுமன்றி யவளென் பதுவுமன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/22091-radharavi-says-admk-and-bjp-are-same.html", "date_download": "2019-11-13T08:07:39Z", "digest": "sha1:3HRT26VBTDIE5L7IUUZ7WX6NUQTSBMMW", "length": 9046, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "அதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் - ராதாரவி!", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nஅதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் - ராதாரவி\nசென்னை (09 அக் 2019): அதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.\nகாராத்தே தியாகராஜன் தனது பிறந்தநாளை நேற்று தனது இல்லத்தில் கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது பேசிய ராதாரவி, ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். நான் அதிமுகவில் இருக்கிறேன் என்று பார்க்க வேண்டாம். அதிமுக, பாஜக எல்லாம் ஒரே கூட்டணிதான். இதில் ரஜினியும் இணையும்போது ஒன்றாக பணியாற்றுவோம் என்றார்.\n« வன்னியர்கள் மீது திடீர் பாசம் ஏன் - ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி - ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி நிர்மலா தேவியால் நீதிமன்றத்தில் திடீர் பரபரப்பு நிர்மலா தேவியால் நீதிமன்றத்தில் தி��ீர் பரபரப்பு\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nவக்கிரப் புத்திக் காரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய அவசியமில்லை: …\nஉண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு - எஸ்டிபிஐ நம்பிக…\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உ…\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nஅயோத்தி தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - ஜவாஹிருல்லா\nஎஸ்பிஐ ஏடிஎம்மில் கொட்டோ என கொட்டிய பணம் - அள்ளிச் சென்ற வாடிக்கை…\nமுட்டிக் கொள்ளும் ரஜினியும் திமுகவும்\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nஅரசு இப்போதே ராமர் கோவிலை கட்ட வேண்டும் - பிரவீன் தொகாடியா\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி\nஅண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதில் தெ…\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்…\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவ…\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க …\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dheemtharikida/jun06/a_ramasami.php", "date_download": "2019-11-13T08:07:39Z", "digest": "sha1:BKFVKKZ5IEBEITVVQEEP6UMRDBMMACWJ", "length": 31111, "nlines": 71, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | A.Ramasami | The Da Vinci Code | Kannaki", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம�� கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n1.‘பராசக்தி’ கருணாநிதி, டாவின்சி கோட் படத்துக்குத் தடை விதிக்கலாமா\n2. ஆயிரம் பொய் சொல்லி அரசியல் கல்யாணம்\n3. 2011-ல் ஆட்சியைப் பிடிப்பாரா விஜயகாந்த்\n4. ஜான்சி ராணி, கண்ணகி, கொஞ்சம் ஜால்ராக்கள்\n5. கண்ணகியைப் பின்பற்றச் சொல்லுகிறதா கலைஞர் அரசு\n6. ஏன் இவ்வளவு ஆவேசம்\nபுதுப்பேட்டை – சினிமா விமர்சனம்\nதி டாவின்சி கோடும் மாதவி சிலையும்:\nமனிதன் கேள்வி - பதில்கள்\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nகுடியிருப்பு, சென்னை - 41.\nதிசைகளின் வாசல் - 20\nதி டாவின்சி கோடும் மாதவி சிலையும்\nபுதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள், அடிதடிகள் பற்றிப் புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை. தினசரிகளில் படித்திருக்கலாம். மிகுந்த பொறுப்போடு எழுப்பப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் அதனைச் சட்டமன்றம் எதிர்கொண்ட விதத்தினையும் பற்றிச் சொல்லித் தான் ஆக வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் எழுப்பியவர் காட்டுமன்னார்கோவில் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்பதால் அவை கூடுதல் கவனத்துக்குரியதும் கூட. எழுப்பிய கோரிக்கைகளில் ஒன்று ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது; இன்னொன்றுக்கு வெறும் சிரிப்புத்தான் பதிலாகக் கிடைத்துள்ளது.\nஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைப் பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது பற்றியது. படித்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கு கூடிவிட்ட போதிலும் அரசாங்கம் பொதுமக்கள் படிக்கும் பொது நூலகங்களுக்கு வாங்கும் எண்ணிக்கை 750 - ஐத் தாண்டவில்லை; சில நூல்கள் 500 அல்லது 600 தான் வாங்கப்படுகின்றன. ‘இந்த எண்ணிக்கையை 1500 ஆக உயர்த்த வேண்டும். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்; முதல்வரும் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் ஏற்றுக் கொள்ள வேண்டும் ‘ என்று கேட்டிருக்கிறார். அப்போதைக்கு உடன்பாட்டுத் தொனியில் தலையசைத்த முதல்வர் தனது பதில் உரையில் கோரிக்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் ஓரளவு உயர்த்தி ‘1000 நூல்கள் இனி வாங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். இந்த ஏற்புக்காக எமுத்தாள முதல்வர் மு.கருணாநிதிக்கும் எழுத்தாள உறுப்பினர் ரவிக்குமாருக்கும் நூலாசிரியர்களும் பதிப்பாளர்களும் நன்றி சொல்லலாம். ஆனால் ரவிக்குமாரின் இன்னொரு கோரிக்கை எதிர்கொள்ளப்பட்டவிதம் தான் கவனிக்க வேண்டிய ஒன்று. கலைஞர்களும் எழுத்தாளர்களும் கவலைப்பட வேண்டியதும் கூட.\nமுந்தைய அரசாங்கத்தால் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அருங்காட்சியகத்தில் தூங்கிக் கொண்டிருந்த கண்ணகி சிலை திரும்பவும் மெரினா கடற்கரையில் அதே இடத்தில் வைக்கப்படும் என்று முதல்வர் பேச, அதை ஒட்டிப்் பேசிய ரவிக்குமார்,’ கண்ணகி சிலையைத் திரும்பவும் வைக்கலாம்; அதே நேரத்தில் அதன் அருகிலேயே மாதவிக்கும் சிலையையும் வைக்க வேண்டும்’ என கேட்டிருக்கிறார். இந்தக் கோரிக்கை முதல்வர் உள்பட அனைத்து உறுப்பினர்களாலும் சிரிப்பலை மூலம் மெளனமாக்கப்பட்டிருக்கிறது. முதல்வரின் நிறைவுப்் பேச்சிலும் அது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.\nகண்ணகிக்கு கடற்கரையில் ஏன் சிலை வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு, கண்ணகி தமிழ்ப் பெண்களின் அடையாளம் என்ற பதிலைத் தரலாம். தமிழ் வெகுமக்கள் மனமும் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளவும் செய்யும். எந்தக் கண்ணகி தமிழ்ப் பெண்களின் அடையாளம் என்ற கேள்விக்கு, கண்ணகி தமிழ்ப் பெண்களின் அடையாளம் என்ற பதிலைத் தரலாம். தமிழ் வெகுமக்கள் மனமும் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளவும் செய்யும். எந்தக் கண்ணகி தமிழ்ப் பெண்களின் அடையாளம் தனது கணவன் தன்னை விட்டு விட்டு இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்திய போது எந்தவிதக் கேள்வியும் இன்றிப் பொறுமை காத்து, திரும்பி வந்த போது ‘சிலம்புள கொண்ம் ‘ என்று சொன்னாளே அவளா.. தனது கணவன் தன்னை விட்டு விட்டு இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்திய போது எந்தவிதக் கேள்வியும் இன்றிப் பொறுமை காத்து, திரும்பி வந்த போது ‘சிலம்புள கொண்ம் ‘ என்று சொன்னாளே அவளா.. அல்லது தன் கணவனைப் பாண்டிய மன்னன் தவறாகத் தண்டித்துவிட்டான் ��ன்று தெரிந்தவுடன் அவனது தலைநகரையே தீக்கிரையாக்கினாளே அவளா.. அல்லது தன் கணவனைப் பாண்டிய மன்னன் தவறாகத் தண்டித்துவிட்டான் என்று தெரிந்தவுடன் அவனது தலைநகரையே தீக்கிரையாக்கினாளே அவளா.. என்று கேட்டால் கிடைக்கும் பதில் ஒன்றல்ல. கையில் சிலம்புடன் இருக்கும் கண்ணகிதான் தமிழ்ப் பெண்ணின் அடையாளம் என்று அரசும் கற்றவர்களும் சொல்லலாம். ஆனால் வெகுமக்கள் உளவியலோ அப்படிச் சொல்லாது. ‘கற்புக் கடம் பூண்ட இப்பொற் புடைத் தெய்வம் போல வேறு ஒரு பெண்ணை நான் கண்டதில்லை ‘ என்று கவுந்தியடிகள் சொல்லக் காரணமாக இருந்த பொறுமையைத் தான் சொல்லும். இல்லையென்றால் பொறுமையான கண்ணகிக்குப் பாதி வாக்குகளையும் கோபமான கண்ணகிக்கு மீதி வாக்குகளையும் தரக்கூடும்.அதே போல் மாதவியும் தமிழ் அடையாளம் தான் என்று சொல்லவும் இங்கு ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். [பட்டிமன்றத்தின் நடுவர் சாலமன் பாப்பையாவாக இருந்தாலும் அவரது முடிவை அப்படியே ஏற்றுக் கொள்ளவா செய்கிறார்கள் தமிழர்கள் என்று கேட்டால் கிடைக்கும் பதில் ஒன்றல்ல. கையில் சிலம்புடன் இருக்கும் கண்ணகிதான் தமிழ்ப் பெண்ணின் அடையாளம் என்று அரசும் கற்றவர்களும் சொல்லலாம். ஆனால் வெகுமக்கள் உளவியலோ அப்படிச் சொல்லாது. ‘கற்புக் கடம் பூண்ட இப்பொற் புடைத் தெய்வம் போல வேறு ஒரு பெண்ணை நான் கண்டதில்லை ‘ என்று கவுந்தியடிகள் சொல்லக் காரணமாக இருந்த பொறுமையைத் தான் சொல்லும். இல்லையென்றால் பொறுமையான கண்ணகிக்குப் பாதி வாக்குகளையும் கோபமான கண்ணகிக்கு மீதி வாக்குகளையும் தரக்கூடும்.அதே போல் மாதவியும் தமிழ் அடையாளம் தான் என்று சொல்லவும் இங்கு ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். [பட்டிமன்றத்தின் நடுவர் சாலமன் பாப்பையாவாக இருந்தாலும் அவரது முடிவை அப்படியே ஏற்றுக் கொள்ளவா செய்கிறார்கள் தமிழர்கள் நிச்சயமாக இல்லை. அந்த முடிவு அப்போதைய சமாதானம். அவ்வளவுதான்.]\nஇளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தரும் மாதவியின் அடையாளங்கள் ஒற்றைப் பரிமாணம் கொண்டதல்ல. பல பரிமாணங்கள் உண்டு அதற்கு. இளங்கோவடிகள் எடுத்த எடுப்பில் அறிமுகப்படுத்தும் விதம் தாசியாக அல்ல; ஒரு அற்புதமான கலைஞியாக. பதினோராடல்களும், அவற்றிற்கேற்ற பின்னணி இசைகளிலும், பண்களிலும் தேர்ச்சி பெற்ற கலைஞி. அரசன் கொடுத்த தலைக்கோல் அரிவைப் பட்டம் தான் தாசியாக ஆக்கியது.\nதாசிகள் நிரம்பிய சமூகம் தான் பண்டைத் தமிழ்ச் சமூகம் . சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் காலம் வரை தாசிகளைப் பொருள் கொடுத்தும், நிலமானியங்கள் அளித்தும் போஷித்த வரலாறு தமிழர்களின் வரலாறு. மரபான பண்பாட்டின் ஒவ்வொரு இழையும், வரலாற்றின் ஒவ்வொரு கண்ணியும் நமது அடையாளங்கள் தான். ஒன்றை ஏற்பதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது என்றால் இன்னொன்றை ஏற்பதற்கு இன்னொரு கூட்டம் இருக்கிறது என்பது மறுதலை தானே.\nமங்கலநாண் பூட்டிய கணவனை நினைத்து கட்டுபெட்டியாக வாழ்ந்த கண்ணகியைப் பக்தியோடு ஏற்கும் கூட்டம், மாதவியைப் பற்றிய பேச்சிற்குக் கொல்லென்று சிரிக்கும் என்றால், தாலி கட்டவில்லை என்றாலும் கோவலனோடு மட்டுமே வாழ்ந்ததன் மூலம், கண்ணகியின் கற்புக்கீடாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவள் மாதவி என்பதற்காகவும், உலக மக்களின் பசிப்பிணி நீக்கும் தொழிலை முதல் கடமையாகக் கொண்ட மணிமேகலை என்னும் முன்மாதிரிப் பெண்ணை இந்த உலகத்திற்குத் தந்ததிற்காகவும் மாதவியைப் போற்றும் கூட்டம் கண்ணகி பற்றிய பேச்சிற்குச் சிரிக்கத்தான் செய்யும்.\nபூம்புகாரில் கண்ணகிக் கோட்டம் அமைத்த போது சிலப்பதிகாரத்தின் முக்கிய பாத்திரங்கள் எல்லாம் சிலைகளாக வடிக்கப்பட்டன. மாதவி உள்பட. அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் தான். ஆனால் மெரினா கடற்கரையில் மாதவிக்குச் சிலை என்றால் சிரிப்பலைகள் ஏன் எழ வேண்டும். அப்படி எழும்பிய சிரிப்பலையை அடக்கி மாதவியின் பெருமைகளை விளக்கியிருக்க வேண்டிய பொறுப்பு முத்தமிழ் அறிஞர் எனக் கருதப்படும் மு.கருணாநிதிக்கு உண்டு. வழி நடத்தும் பொறுப்பு அவருக்கு இல்லையென்று யார் சொல்ல முடியும். விளக்கிச் சொல்லவும், ஏற்கச் செய்யவும் வல்லவன் தான் தலைமை அமைச்சன் என அறநூல்களும் சட்டவிதிகளும் சொல்லுகின்றன. மாதவிக்காக வாதாடும் அரிய வாய்ப்பைக் கலைஞர்் தவற விட்டுவிட்டார் என்பது ஒருவிதத்தில் வருத்தப்பட வேண்டிய ஒன்று. அதைவிடவும் வருத்தப்பட வேண்டிய இன்னொன்று தி டாவின்சி கோடு படம் பற்றிய வாதமே எழாமல் தடுத்தது தான்.\nஇந்திய நாட்டின் மைய அரசாங்கம் தனது கவனமான பரிசீலனைக்குப் பின்னால் ரான் §†ாவார்டு இயக்கிய ‘ தி டாவின்சி கோடு’ படத்தைத் திரையிட அனுமதி அளித்துப் பத்து நாட்கள் ஆகியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஜூன் 2 - ந்தேதி தமிழ் நாட்டில் அந்தப் படம் ஆங்கிலத்திலும் தமிழ் மொழி மாற்றத்தோடும் வெளியாகத் தயாராக இருந்தது. ஆனால் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க.அரசு, தமிழ் நாட்டில் அந்தப் படத்தைத் திரையிடத் தடை விதித்துள்ளது.\nடான் பிரவுன் நாவலாக எழுதிய கட்டத்திலேயே சர்ச்சைகளையும் விவாதங்களையும் எழுப்பிய தி டாவின்சி கோடு திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதைவிடக் கூடுதலான சர்ச்சைகளையும் கண்டனங்களையும் எதிர்கொள்ளும் என்பதும் அதன் மூலம் உலகம் முழுவதும் நல்ல வியாபாரமும் நடக்கும் என்பதும் படத்தை இயக்கிய ரான் §†ாவார்டுக்கும் , வெளியிட்ட கொலம்பியா நிறுவனத்திற்கும் தெரிந்த சங்கதிகள் தான். கண்டனங்கள் எழுப்பப்பட்டாலும், அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் தடை விதிக்கும் அளவுக்குப் போகா என்பதும் அவர்களுக்குத் தெரிந்ததுதான். கருத்து மற்றும் கலை வெளிப்ப்பாட்டுச் சுதந்திரங்கள் பற்றி அவ்வரசாங்கங்களின் நிலையும், படைப்பாளிகளின் எல்லைகளின் அளவும் ஓரளவு புரிதலின் அடிப்படையிலேயே அங்கு நடக்கின்றன. ஆனால் நமது அரசாங்கங்களின் நிலைப்பாடுகளும் நமது கலைஞர்களின் எல்லைகளும் தான் குழப்பமானவை. காரணம் இங்கு தீர்மானிக்கும் கருவியாக கருத்தியல்களும் அணுகுமுறைகளும் பார்வைக் கோணங்களும் இருப்பதற்குப் பதிலாக வாக்கு வங்கிகள் அந்த இடத்தை பிடித்துக் கொண்டு விடுகின்றன. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியைத் தீர்மானித்த வாக்கு வங்கிகளில் கிறிஸ்தவர்களின் பங்கும் அவர்களை வழி நடத்துவதாகச் சொல்லும் குருமார்களின் பங்கும் இருந்தது என நம்பும் அரசாங்கம், மதகுருமார்களின் கோரிக்கையை ஏற்று படத்தைத் தடை செய்துவிட்டது.\nகலையியல் மற்றும் கருத்தியல் சார்ந்த வெளிப்பாடுகளுக்குத் தடை விதிக்கும்படி வேண்டுகோள் விடுக்கும் சமய அடிப்படைவாதிகளும் சரி வேறுவகை அடிப்படைவாதிகளும் சரி முன்வைக்கும் வாதம் புனித நம்பிக்கையைக் கொச்சைப்படுத்திவிட்டது என்பதுதான். புனித நம்பிக்கைகளின் அடிநாதம் என்ன என்று தேடினால் மிஞ்சுவது ஆண்-பெண் உறவு சார்ந்த காதல் அல்லது காமமாக இருக்கிறது. காதல் அல்லது க���மம், சராசரி மனித வாழ்க்கையிலிருந்து விலக்கப்பட வேண்டியன என்று எந்தச் சமயங்களின் புனித நூல்களும் சொல்லவில்லை என்பதுதான் சுவையான முரண். சராசரி மனிதர்களும் , மகான்களாகக் கருதப்பட்டு மடிந்து போன மாமனிதர்களும் குடும்ப வாழ்க்கையைக் குற்றமாகக் கருதவில்லை என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறுகளும்் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு புனையப் பட்ட இலக்கியங்களும் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. என்றாலும் நம்பிக்கைகளின் அடிப்படையில் கண்டனங்களும் தடைகளும் எழும்பிக் கொண்டுதான் இருக்கின்றன.\nஇயேசு கிறிஸ்துவுக்கும் அவரது சீடராக இருந்த மக்தலேனாவிற்கும் இடையே பாலியல் உறவு இருந்தது; அவர்கள் கணவன் மனைவியாகக் குடும்பம் நடத்தினார்கள்; அவர்களின் சந்ததியினரின் நீட்்சி இன்னும் தொடர்கிறது என்று புனையப்பட்ட கதைகூட வெறும் கற்பனை என்று எப்படிச் சொல்ல முடியும் யாரோ ஒருவரின் நம்பிக்கையின் மேல் எழுந்த கற்பனையாகத் தானே இருக்க முடியும். யாரோ ஒருவரின் நம்பிக்கையின் மேல் எழுந்த கற்பனையாகத் தானே இருக்க முடியும். நம்பிக்கை- கற்பனை-புனைவு என்பதையெல்லாம் மிகத்துல்லியமாக வேறுபடுத்திவிட முடியும் என்று தோன்றவில்லை.\nவான்மீகி ராமாயணத்திற்கு முந்தியதாகச் சொல்லப்படும் ஜாதகக் கதைகளில் ராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்றும், பாலுறவு கொண்டு பிள்ளைகள் பெற்றுக் கொண்டார்கள் என்றும் தகவல்கள் உள்ளன.உடன் பிறந்தவர்களிடையே பாலுறவு விலக்கப்படாத ஒரு சமுதாயக் காலகட்டத்துத் தகவல் அது என்று அதைப் புரிந்து கொண்டால் மனச்சிக்கல்கள் எதுவும் இல்லை. அதை விடுத்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டு உருவாக்கத்தின் பின்னணியில் முன்னிறுத்தப்பட்ட ராமனின் பிம்பத்தோடு அதை ஒப்பிட்டு இந்துக்களின் மனம் புண்படும்படியான ஜாதகக் கதைகளை அழித்துவிட்டால் கிடைக்கும் பலன் என்ன. சகிப்பற்ற மனிதர்களின் கூட்டம் இந்தத் தேசத்தில் வாழ்கிறது என்பது தான். அதையே ஒரு அரசாங்கம் செய்தால் சகிப்பற்ற அரசின் அதிகாரம் செல்லுபடியாகிக் கொண்டிருக்கிறது என்பது தான்.ஜனநாயக அரசுகள் சகிப்பற்ற அரசுகளாகவோ பழைமையாளர்களிடம் சமரசங்கள் செய்து கொள்ளும் அரசுகளாகவோ இருக்க முடியாது.\nதி டாவின்சி கோடு தடை செய்யப்பட���டதில் அரசின் சகிப்பின்மை வெளிப்பட்டுள்ளது என்பதைவிட எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் நல்ல அரசாங்கம் நடக்கிறது என்று காண்பிக்கும் சமரசம் தான் வெளிப்பட்டுள்ளது. தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைக் குருமார்களின் ஒரு பிரிவினர் முன்வைத்தவுடனேயே ஏற்றுக் கொள்கிறேன் என்று அறிவித்தால், அறிதலுக்கும் அதன் தொடர்ச்சியாக வாதங்களுக்கும், அறிவுக்கும், சுதந்திரத்திற்கும் எங்கே செல்வது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/05/10.html", "date_download": "2019-11-13T08:09:54Z", "digest": "sha1:Z6MWBSDYWN4EN4RAHT764TXQVI6I3L5G", "length": 12527, "nlines": 114, "source_domain": "www.nisaptham.com", "title": "சந்தோஷம் - கோமதி 10 ~ நிசப்தம்", "raw_content": "\nசந்தோஷம் - கோமதி 10\nகல்லூரி மாணவிகளுக்கு கார்போரேட் உதவி கோரி நேற்று எழுதியிருந்த பதிவுக்குப் பிறகு ஏகப்பட்ட பேர் தொடர்பு கொண்டார்கள். மாலை நெருங்கும் போது எவ்வளவு பேர்களிடம் பேசினோம் எனக்கே குழப்பமாகிவிட்டது. பத்துப் பேர் தலா ஒரு பெண்ணுக்கான செலவினை ஏற்றுக் கொண்டார்கள். செந்தில்மோகனும் வினோத்தும் சவீதாவும் நிசப்தம் தளத்தின் வழியாக நீண்டகாலமாகத் தொடர்பில் இருப்பவர்கள். வினோத் வருடம் இருபத்தைந்தாயிரம் ரூபாயும், செந்தில் வருடம் பத்தாயிரம் ரூபாயும் சவீதா பதினைந்தாயிரம் ரூபாயும் தருவதாக தகவல் அனுப்பியிருந்தார்கள். மூவரின் தொகையையும் சேர்த்தால் இன்னுமொரு ஐம்பதாயிரம். பத்துப் பெண்களுக்கான உபகரணங்கள் உட்பட தேவையான அளவு நிதி சேர்ந்துவிட்டது.\nபனிரெண்டாவது, பதின்மூன்றாவது என பின்னர் தொடர்பு கொண்டவர்களிடம் அன்போடு மறுக்க வேண்டியதாகிவிட்டது. இன்று காலையில் அவர்களை அழைத்தும் மின்னஞ்சல் அனுப்பியும் மறுத்திருக்கிறேன். அவர்கள் யாவரும் பொறுத்தருள்க. வேறொரு நல்ல தருணம் அமையும் போது பயன்படுத்திக் கொள்வோம்.\nகோபி கலைக்கல்லூரியில் உருவாக்கப்படும் புஞ்சைப் புளியம்பட்டி ஹாக்கி அணியின் நன்கொடையாளர்களாக பின்வரும் பத்துப் பேர்களும் இருப்பார்கள்.\nசரவணன் இளங்கோ & பூங்குன்றன் இளங்கோ\nபால கிருஷ்ணன் மற்றும் நண்பர்கள். (அய்யப்பன், ராம், ரமேஷ், சுதா, தணிகைவேலன்)\nவினோத், செந்தில்மோகன் மற்றும் சவீதா\nவருடம் ஐம்பதாயிரம் ரூபாய் அதுவும் மூன்று வருடங்களுக்குத் தொடர்ச்சியாகத் தர வேண்டும் என்பது பெரும் தொகை. ஒரே நாளில�� முடிவெடுத்துத் தோள் சேர்த்த நண்பர்களுக்கு நன்றி. வழக்கம்போலவே ‘போதும்’ என்று எழுதுகிற அளவுக்கு வேகமாக இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி.\nஇனி பத்துப் பெண்களிடமும், பயிற்சியாளரிடமும் பேச வேண்டும். இனிமேல் அவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களின் வெற்றியே அடுத்தடுத்து வருடங்களில் இத்தகைய திட்டத்தை மேற்கொள்ளலாம் என்னும் உத்வேகத்தைத் தரும். அதை அழுத்தம் திருத்தமாக அவர்களிடம் சொல்லிவிட வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமையன்று கல்லூரியிடம் இந்த வருடத்திற்கான காசோலையை வழங்கிவிடலாம்.\nமனப்பூர்வமாகச் சொல்கிறேன் - நிசப்தம் பெரும்பலம்.\nகல்லூரி நிர்வாகமும், பயிற்சியாளரும் இத்திட்டம் குறித்துப் பேசிய போது ‘செய்துவிட முடியும்’ என்ற நம்பிக்கையுடன் பதில் சொல்லியிருந்தேன். அந்த நம்பிக்கைக்கு காரணம் என்னவென்று நிசப்தத்தைப் பின் தொடரும் அனைவருக்குமே தெரியும். ஆனால் தேவையான நன்கொடையாளர்களைச் சேர்க்க எப்படியும் சில நாட்கள் ஆகிவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். இந்த வேகம் அபரிமிதமானது. ஆச்சரியமூட்டக்கூடியது. இன்னமும் பெரிய திட்டங்களுக்கு திட்டமிடலாம் என்ற நம்பிக்கையை அளிக்கக் கூடியது. ஆனாலும் அளந்து அடியெடுத்து வைக்கலாம்.\nஎப்பொழுதும் போலவே- உடன் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி. பயணிக்க வேண்டிய தூரம் இன்னமும் இருக்கிறது. சேர்ந்தே பயணிப்போம்\n//மனப்பூர்வமாகச் சொல்கிறேன் - நிசப்தம் பெரும்பலம். //\nநன்கொடை குடுத்து தான் உதவ முடியல.\nஆனா நன்கொடையாளர்களுக்கு நிசப்தம் வாசகனாய் நன்றி சொல்லலாம்.\nநன்கொடை அளித்து அதுவும் சுரண்டல் லாட்டரி மாதிரி கட்டுரையை வாசிச்ச உடனயே உதவ ஒப்புதல் அளித்த நல் உள்ளங்களுக்கு நன்றி.\n(மத்தவங்களுக்காக) நீங்க தொட்டது எப்பவும் துலங்கும் சார்..\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெ��ிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/25870-dr-krishnasamy-supporting-neet-exams.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-13T07:36:31Z", "digest": "sha1:SJBMB4BVC57ETXH56QLME6TGK4UJWJPO", "length": 8254, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்துக்கு அவமானம் தேடித்தர வேண்டாம் - டாக்டர் கிருஷ்ணசாமி | Dr Krishnasamy supporting NEET exams", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nதமிழகத்துக்கு அவமானம் தேடித்தர வேண்டாம் - டாக்டர் கிருஷ்ணசாமி\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரி மேல்முறையீடு செய்து தமிழகத்துக்கு அவமானத்தை தேடித்தர வேண்டாமென புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.\nநீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வலியுறுத்தியும், கல்வித் தரத்தை உயர்த்த வலியுறுத்தியும் , கோவையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மேல்முறையீடு செய்து தமிழகத்துக்கு அவமானத்தை தேடித்தர வேண்டாமென என தெரிவித்தார்.\nதமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - தி.வி.க. ஆதரவு\nகோவை சசிகுமார் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்பு : தமிழகம் முதலிடம்\nநீட் தேர்வால் மருத்துவ கல்வி எட்டா கனியாவதை நீதிபதிகளே சுட்டிக்காட்டியுள்ளனர் - வைகோ\nஎடுக்காத நீட் பயிற்சி வகுப்புக்கு கணக்கு காட்டிய தலைமை ஆசிரியர்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\nசுர்ஜித்துக்காக மனம் உ��ுக பிரார்த்திக்கும் தமிழகம்\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nடெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம்: 50 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்\nநவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்ல அனுமதி\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - தி.வி.க. ஆதரவு\nகோவை சசிகுமார் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.co.uk/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-13T08:18:54Z", "digest": "sha1:ETEZDOCN3QWVOAQC3TBS3GMUMGL2SBMG", "length": 10703, "nlines": 171, "source_domain": "www.thamilnaatham.co.uk", "title": "உலக செய்திகள் | தமிழ் நாதம் | தமிழர்களின் உரிமைக் குரல்", "raw_content": "\nலண்டன் ஹீத்றோ விமான நிலையத்தில் தமிழர் கைது\nஜெனீவா – ஐ.நா முன்றலில் நீதி வேண்டி அணிதிரண்ட ஈழத் தமிழர்கள்\nஅமெரிக்க “அலாபாமா” வை தாக்கிய சூறாவளி – 23 பேர் பலி\nதிடீர் சூறாவளி காரணமாக அமெரிக்காவில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயங்களுக்கு உள்லான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇராஜதந்திர தண்டனை விலக்கு செல்லுபடியாகாது – வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு இராஜதந்திர தண்டனை விலக்கு செல்லுபடியாகாது என பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள...\nவிடுதலைப் புலிகள் பற்றி பாராளுமன்றில் சுட்டிக்காட்டிய பாக்கிஸ்தான் பிரதமர்:\nஅமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்னதாகவே உலக அளவில் வீரியமான தற்கொலை தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியிருந்ததாக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்...\nபாக்கிஸ்தான் மீது இந்திய போர் விமானங்கள் அதிரடித் தாக்குதல்\nஇந்திய, பாக்கிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா போர் விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தி இஸ்லாமிய தீவிரவாதிகளின் முகாம்களை அழித்துள்ளன.\nஎங்கள் மீது தாக்குதல் நடத்தினால், நாங்களும் திருப்பி அடிப்போம்\nஎங்கள் மீது தாக்குதல் நடத்தலாம், நாங்களும் திருப்பி அடிப்போம். அது எங்கே போய் முடியும் என்பது கடவுளுக்குதான் தெரியும், என பாக்கிஸ்தான் பிரதமர்...\n11 வயது மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயற்சித்த தந்தை கைது\nகனடா- பிராம்டன் நகரில், இந்திய வம்சாவளி சிறுமி ரியா ராஜ்குமாரைக் கொலை செய்ததாக நம்பப்படும், அவளது தந்தையான ரூபேஷ் ராஜ்குமார் துப்பாக்கிச் சூட்டுக்...\nபியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து உலகையே அதிர வைத்த சென்னை சிறுவன்:\nபியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து உலக அரங்கையே அதிர வைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரதை ஏஆர் ரகுமான்,அனிருத் உள்ளிட்ட பலரும் பாராட்டி...\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஇந்து – கத்தோலிக்க முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம்:\nதாயக செய்திகள் March 6, 2019\nமனித புதைகுழி – “கார்பன் அறிக்கை” மன்னார் நீதிமன்றில்\nதாயக செய்திகள் March 6, 2019\nமாற்றுத் திறனாளிகளுக்கு 5000 ரூபா – புதிய வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கம்\nமுக்கிய செய்திகள் March 5, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\nவேக ஓட்டத்தில் உலகசாதனை படைத்த 7 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/05/26160634/1014386/X-Men-Apocalypse-movie-review.vpf", "date_download": "2019-11-13T07:59:56Z", "digest": "sha1:BARES56YCOBGMWBT4ANHGG5WQWW5YBIW", "length": 19003, "nlines": 204, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "X Men Apocalypse movie review || எக்ஸ் மென் அப்போகலிப்ஸ்", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஓளிப்பதிவு நியூட்டன் தாமஸ் சேகல்\nவாரம் 1 2 3\nதரவரிசை 3 14 13\nசூப்பர் ஹீரோ பட��ான எக்ஸ் மென் பட வரிசையில் 9-வது பாகமாக வெளிவந்திருக்கும் படம் எக்ஸ் மென் அப்போகலிப்ஸ். பல நூற்றாண்டுகளாக பூமிக்கு அடியில் கிடக்கும் அப்போகலிப்ஸ், அதிலிருந்து மீண்டு புதிய உலகத்திற்கு திரும்பி வருகிறார். புதிய உலகத்தின் மாறுதல் அவருக்கு பிடிக்காமல் போகவே, இந்த உலகத்தை அழித்து தனக்கேற்றாற்போல் அமைக்க நினைக்கிறார்.\nமுந்தைய நூற்றாண்டில் தனக்கு உறுதுணையாக இருந்த 4 ம்யூட்டன்ஸ்களைப் போலவே இந்த புதிய உலகத்திலும் தனக்கு தேவையான 4 ம்யூட்டன்ஸ்களை தேடி புறப்படுகிறார். இறுதியில், 3 ம்யூட்டன்ஸ்களை தேடி கண்டுபிடிக்கும் அவர் 4-வது ம்யூட்டன்ஸை தேடிச் செல்லும்போது, அவரது கண்ணில் மேக்னடோ படுகிறார்.\nமேக்னடோ, பழைய சம்பவங்கள் இனிமேல் தனது வாழ்க்கையில் நடக்கக்கூடாது என்று முடிவெடுத்து, தனது குடும்பத்துடன் ஒரு கிராமத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத விதமாக அவரது சக்தியை பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இவர் ம்யூட்டன் என்று தெரிந்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nமேக்னடோ இரும்பு சம்பந்தப்பட்ட எதையும் கட்டுப்படுத்தும் சக்தியை படைத்தவர் என்பதால், அவரை எதிர்க்க போலீஸ் துப்பாக்கிக்கு பதிலாக மரத்தினாலான அம்புகளை எடுத்துச் செல்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக நடக்கும் விபத்தில் மேக்னோடாவின் மகளும், மனைவியும் இறக்கிறார்கள். இதையடுத்து, கோபமடைந்த மேக்னடோ மீண்டும் தனது பழைய பாதையை நோக்கி பயணிக்கிறார்.\nமேக்னடோவை சந்திக்கும் அப்போகலிப்ஸ் அவரது பலத்தை இன்னும் அதிகரித்து தன்வசம் சேர்த்துக்கொண்டு புதிய உலகத்தை அழிக்க புறப்படுகிறார். இறுதியில், இவர்கள் இணைந்து இந்த உலகத்தை அழித்து அவர்களுக்கேற்ற உலகத்தை அமைத்துக் கொண்டார்களா இல்லையா\n‘எக்ஸ் மேன்’ படவரிசையில் கடைசியாக வந்த ‘டெட் பூல்’ படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. அதேபோல், எக்ஸ் மேன் அப்போகலிப்ஸ் படத்தை தயாரித்த மார்வலின் கடைசி படமான கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆகையால், இந்த படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஓரளவுக்கு நிவர்த்தி செய்கிறது.\nகடந்த எக்ஸ் மென் படங்களைப் போலவே இந்த படத்திலும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வருகின்றன. கிட்டத்தட்ட 16 வருடங்களாக இப்படத்தின் ஒவ்வொரு பாகங்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. எக்ஸ் மென் வரிசையை தொடங்கிய பிரையன் சிங்கர் தற்போது மீண்டும் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.\nகாமிக்ஸ் புத்தகங்களில் பெரிய வில்லனாக சித்தரிக்கப்பட்ட அப்போகலிப்ஸை இந்த படத்தில் பார்க்கும்போது அந்தளவுக்கு பெரிய வில்லனாக காட்டவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. மற்றபடி, படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கிறது. மேக்னடோவின் பின்னணி காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்ற பாகங்களில் இருப்பதைவிட இதில் புதுப்புது கதாபாத்திரங்கள் வருகின்றன.\nஅவற்றையெல்லாம் இயக்குனர் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. கிளைமாக்ஸ் காட்சி எல்லோரும் யூகிக்கும்படி இருப்பதால் சுவாரஸ்யம் இல்லாமல் படம் முடிகிறது.\nமொத்தத்தில் ‘எக்ஸ் மென்-அப்போகலிப்ஸ்’ ரசிகர்களுக்கான படம்.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக் கைதி படத்தின் வசூல் நிலவரம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்ட��ங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/139796-nawazuddin-siddiqui-shares-petta-experience", "date_download": "2019-11-13T06:52:08Z", "digest": "sha1:LGGWAXOLN4FZCUACB4CF5ZFBRPPGK32B", "length": 6955, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ரஜினி செம ஆச்சர்யமான மனிதர்!’ - `பேட்ட’ அனுபவம் பகிரும் நவாஸுதீன் சித்திக்கி | nawazuddin siddiqui shares Petta experience", "raw_content": "\n`ரஜினி செம ஆச்சர்யமான மனிதர்’ - `பேட்ட’ அனுபவம் பகிரும் நவாஸுதீன் சித்திக்கி\n`ரஜினி செம ஆச்சர்யமான மனிதர்’ - `பேட்ட’ அனுபவம் பகிரும் நவாஸுதீன் சித்திக்கி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், பாபிசிம்ஹா, விஜய் சேதுபதி உள்ளிட்டோருடன் இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக்கி முதல் முறையாகத் தமிழில் நடித்துவருகிறார்.\nஇந்திப் படங்களில் மட்டும் நடித்தாலும், சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர்களில் ஒருவர் நவாஸுதீன் சித்திக்கி ரஜினியுடனான தனது படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். ``ரஜினிகாந்த் செம ஆச்சர்யத்துக்குரிய மனிதர். அவருடன் நடிக்க பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருவன். வடநாட்டின் சின்னஞ்சிறு கிராமங்களில்கூட அவரைத் தெரிந்திருக்கிறது. அவர்தான், நாட்டிலேயே பெரிய சூப்பர் ஸ்டார். அவரின் ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ஆனால், இதை எதுவுமே பொருட்படுத்தாமல் அவ்வளவு எளிமையாக இருக்கிறார். அவரை முதன்முதலில் பார்த்தபோது மிகவும் யதார்த்தமாகப் பேசினார். அவரும் நம்மைப் போன்றவர்தான் என்று நமக்கே உணர்த்துகிறார். ரஜினிக்கு வடக்கில் இருக்கும் மவுசு, நம் ஆட்களுக்குத் தெற்கில் இல்லை; இருந்தும் பாலிவுட் நடிகர்களான நாங்கள், 20,25 பேரைக் கூட அழைத்துக்கொண்டு பெரும் பந்தாவுடன் சுற்றுகிறோம்\" என்று கூறியிருக்கிறார்.\nபேட்ட படத்தில் தமிழில் பேசி நடிப்பது குறித்து பேசிய நவாஸுதீன், \"மராத்தி, குஜராத்தி மொழிகள் இந்தி மொழிநடைக்கு ஒத்திருப்பதால் பேசுவதற்கு எளிதாக உள்ளது. தமிழில் பேசி நடிப்பது மிகவு��் கடினமான ஒரு விஷயமாகவே இருக்கிறது \" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=9874", "date_download": "2019-11-13T08:31:47Z", "digest": "sha1:MGHZRJGI26XCSLDYT6ZO4YA6QZMDROBJ", "length": 3551, "nlines": 85, "source_domain": "dinaanjal.in", "title": "தினஅஞ்சல் 16.10.2019 - Dina Anjal News", "raw_content": "\nPrevious அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் – மகாராஷ்டிராவில் பாஜக தேர்தல் அறிக்கை\nNext இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நீர், இனி பாகிஸ்தான் பக்கம் செல்ல விடாமல் தடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி\nதிருச்சி அருகே வனப்பகுதியில் பயங்கரம் – காருக்குள் பெண் எரித்துக்கொலை\nபவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி\nமேலும் புதிய செய்திகள் :\nதிருச்சி அருகே வனப்பகுதியில் பயங்கரம் – காருக்குள் பெண் எரித்துக்கொலை\nபவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/528692/amp?ref=entity&keyword=estate", "date_download": "2019-11-13T07:50:38Z", "digest": "sha1:S5BAEUZKYOSJFF3WU32OZKFW6FRQ75GV", "length": 14201, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Dengue mosquito bites in health care at Ambattur industrial area | அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுகாதார சீர்கேடு டெங்கு கொசு புழுக்கள் இருந்த கம்பெனிக்கு 1 லட்சம் அபராதம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுகாதார சீர்கேடு டெங்கு கொசு புழுக்கள் இருந்த கம்பெனிக்கு 1 லட்சம் அபராதம்\nசென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கம்பெனியில் டெங்கு கொசு புழுக்கள் இருந்ததால், ரூ.1லட்சம் அபராதம் விதிக்கபட்டது. அம்பத்தூர் மண்டலத்தில் அம்பத்தூர், பாடி, கொரட்டூர் அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர், மண்ணூர்பேட்டை மங்களபுரம், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 5லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக மேற்கண்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்கிறது. இந்த மழைநீர், செல்லும் கால்வாய்கள் பல இடங்களில் பராமரிக்காமல் உள்ளன. மேலும், பல கால்வாய்கள் உடைந்து தூர்ந்து போய் உள்ளன. இதனால், பல தெருக்களில் மழை நீரும், கழிவு நீருடன் குப்பைகள் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் அம்பத்தூர் அடுத்த பாடிகுப்பம் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற 6வயது சிறுமி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nஇதனையடுத்து நேற்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் உத்தரவின்பேரில் அம்பத்தூர் மண்டல அதிகாரி தமிழ்ச்செல்வன், சுகாதார அதிகாரி டாக்டர் ஷீலா தலைமையில் அதிகாரிகள் குழு அம்பத்தூர் மண்டலத்தில் பல்வேறு இடங்களில் சுகாதார சீர்கேடு குறித்து சோதனை நடத்தினர். மேலும், அவர்கள் டெங்கு கொசு உற்பத்தி உள்ள வீடு, கம்பெனி, வர்த்தக நிறுவனங்களை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அம்பத்தூர் தொழிற்பேட்டை மாநகர போக்குவரத்து பணிமனை அருகே உள்ள ஒரு கம்பெனியில் டெங்கு கொசு புழுக்கள் ��ற்பத்தியாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்த கம்பெனிக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான கம்பெனிகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கம்பெனிக்கு உள்ளேயே தங்கி வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு கம்பெனியில் போதிய சுகாதார வசதி செய்யவில்லை. இதனால், அவர்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். இதில், அவர்கள் பலரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதனையடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அனைத்து கம்பெனி வளாகத்திற்குள் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில்லை என சுய சான்று அளிக்கவேண்டும் என உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவ்வாறு சான்று அளித்து விட்டு, அங்கு டெங்கு கொசு புழுக்கள் இருந்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், மாநகராட்சி அதிகாரிகள் அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சேகரித்து, எந்த பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nபல கிராமங்களில் சாலைகள் போடப்படாத நிலையில் 8 வழிச்சாலைக்கு அரசு முக்கியத்துவம் தருவது என்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nசென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்துக்கான அலாரம் ஒலித்ததால் பரபரப்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து இளம்பெண் படுகாயம் அடைந்தது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையீடு : உரிய ஆவணங்களுடன் மனுவாக தாக்கல் செய்ய அறிவுரை\nசீக்கியர்களுக்கு கருணை காட்டும் மத்திய அரசு 7 தமிழர்கள் விடுதலைக்கு மட்டும் இரங்க மறுப்பது ஏன்\nகோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் விபத்தில் சிக்கியது குறித்து ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர் முறையீடு\nமனித கழிவுகளை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தின் கீழ் முதன்முறையாக வழக்குப்பதிவு\nசென்னையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் கைது\nநடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி நிலைதான் வரும் என முதல்வர் கூறியதில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n× RELATED மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்க 24 குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/529274/amp?ref=entity&keyword=companies", "date_download": "2019-11-13T07:32:39Z", "digest": "sha1:TJVGW4YMUGQZJUVMNFRY3Z2DMWDGDHBM", "length": 10203, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Time to audit suspected transactions carried out by 87,000 companies | 87,000 நிறுவனங்கள் மேற்கொண்ட சந்தேக பரிவர்த்தனைகளை தணிக்கை செய்ய அவகாசம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n87,000 நிறுவனங்கள் மேற்கொண்ட சந்தேக பரிவர்த்தனைகளை தணிக்கை செய்ய அவகாசம்\nபுதுடெல்லி: பண மதிப்பு நீக்கத்தின்போது 87,000 நிறுவனங்கள் மேற்கொண்ட சந்தேக பரிவர்த்தனைகள் குறித்து இறுதி தணிக்கை செய்ய, வருமான வரித்துறைக்கு மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை மீட்கும் நோக்கில் பழைய 500 மற்றும் 1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி அறிவித்தது. இதன்பிறகு அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்ற அவகாசம் தரப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்துக்கு இடமான பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு, வருமானவரித்துறைக்கு தகவல்கள் தரப்பட்டன. இது தொடர்பாக சுமார் 3 லட்சம் பேருக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டது. இதில் 87,000 நிறுவனங்கள் மேற்கொண்ட பரிவர்த்தனைகள் சந்தேகத்துக்கு இடமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் 2017-18 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை.\nகருப்பு பணத்தை மாற்ற இந்த பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டதா எனவும், நிறுவன கணக்கு வழக்கு விவரங்களை ஆராயவும் வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இவற்றை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கடந்த ஜூன் 30 வரை வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது. செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இறுதி அவகாசமாக மேலும் 3 மாதம் நீட்டித்து, டிசம்பர் 31க்குள் தணிக்கைைய முடிக்க வேண்டும் என வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.\nகர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு\nசபரிமலை விவகாரம், ரஃபேல் வழக்கு, ராகுல் மீதான வழக்கு உள்பட 3 முக்கிய வழக்குகளில் நாளை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nடெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு மாசடைந்துவிட்டதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு: உச்சநீதிமன்றம்\nராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 22ம் தேதி தடை : உச்சநீதிமன்றம்\nரஃபேல் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nதேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா ஐகோர்ட்டில் மனு\nசபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nதெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கட்டுக்கட்டாக ரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல்\n× RELATED அனைத்து நிறுவனங்களிலும் உள்புகார் குழு அமைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/81", "date_download": "2019-11-13T06:42:26Z", "digest": "sha1:3H457J2XE7VISNJZJ3K3OABUQERCHQ7X", "length": 4647, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/81\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/81\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிவியல் தமிழ்.pdf/81 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அறிவியல் தமிழ்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/keep-the-mercy-release-the-tamils-ramadoss-statement-349687.html", "date_download": "2019-11-13T08:07:50Z", "digest": "sha1:IDS56LHISZGMWDTJCIHVY3YWHXK3HDAX", "length": 19680, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "விதிகளுக்கு பதிலாக கருணையைக் கடைபிடித்து 7 தமிழர்களை விடுதலை செய்க... ராமதாஸ் அறிக்கை | keep the mercy, Release the Tamils, Ramadoss Statement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமார்டன் ஆன மால் இது.. ஆனால் கழிவறை தண்ணீரை எடுக்க வசதி இல்லை.. ஒரு உயிர் அநியாயமா போச்சே\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வு... அதிமுகவில் யார் கை ஓங்கும்\nஐப்பசி பவுர்ணமி : தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் #அன்னாபிஷேகம் - பக்தர்கள் பரவச தரிசனம்\nசர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா\nமோடி மீதான ''திருடர்'' விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSembaruthi Serial: என் பெரியய்யா எனக்கு வாங்கிட்டு வந்த புடவையை நீ கட்டிப்பியா\nLifestyle நீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nTechnology ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிதிகளுக்கு பதிலாக கருணையைக் கடைபிடித்து 7 தமிழர்களை விடுதலை செய்க... ராமதாஸ் அறிக்கை\nசென்னை: விதிகளை கடைபிடிப்பதற்கு பதிலாக கருணையைக் கடைபிடித்து 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜிவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தடைவிதிக்க முடியாது என்றும், இவ்விஷயத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான அனைத்துத் தடைகளும் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளன.\n7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 243 நாட்கள் ஆகி விட்டன. இதுபற்றி பல்வேறு கட்டங்களில் வினா எழுப்பப்பட்ட போதெல்லாம், ஆளுநர் மாளிகைத�� தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் தெரிவிக்கப்பட்ட காரணம், 7 தமிழர் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது தான். அந்த வழக்கு இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், 7 தமிழர் விடுதலைக்கு தடையில்லை.\nநடப்பது ஜெயலலிதா ஆட்சியா... மக்களை ஏமாற்றுகிறார் பழனிசாமி... டிடிவி காட்டம்\nஅதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் போது பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மொத்தம் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் முதன்மையானது 7 தமிழர்கள் விடுதலை ஆகும். இந்த கோரிக்கையை கடந்த மார்ச் 6-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வலியுறுத்தியதுடன், மனுவாகவும் அளித்தேன். அதன்பின்னர் 7 தமிழர்கள் விடுதலை குறித்த விஷயத்தில் குறிப்பிட்டத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.\nஅத்துடன் இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூடுதல் முன்னேற்றமாக அமைந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பின் பயனாக 7 தமிழர்களின் விடுதலை கண்ணுக்கு எட்டிய தொலைவில் தெரிகிறது.7 தமிழர்கள் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து 8 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் அவர்களின் விடுதலையை ஆளுநர் இனியும் தாமதிப்பது முறையல்ல.\nஅரசின் பரிந்துரை மீது ஆளுனர் முடிவெடுக்க அரசியல் சட்டத்தில் கால அளவு நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதைக் காரணம் காட்டி 7 தமிழர் விடுதலையை தாமதப்படுத்தக் கூடாது. விதிகளை கடைபிடிப்பதற்கு பதிலாக கருணையைக் கடைபிடித்து 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.\nஆளுநர் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் 7 தமிழர்கள் தங்களின் ஒரு நாள் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் அடுத்த சில நாட்களில் அவர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்கவும், இயல்பான வாழ்க்கையை வாழவும் ஆளுநர் புரோகித் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமார்டன் ஆன மால் இது.. ஆனால் கழிவறை தண்ணீரை எடுக்க வசதி இல்லை.. ஒரு உயிர் அநியாயமா போச்சே\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வு... அதிமுகவில் யார் கை ஓங்கும்\nகோவையில் கொடிக்கம்பம் வ���ழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஎதை விட்டு வைக்கவில்லை.. இந்த தேன் சிட்டு.. மயிலறகாய் வருடும்.. பி.சுசீலா.. 85 வயசு\nலோக்சபா தேர்தல்.. உலக கோப்பை போட்டியை மிஞ்சிய அஜித் புகழ்.. டிவிட்டரில் வருடம் முழுக்க ஒரே கிங்\nவள்ளுவரை யாருமே நேரில் பார்த்ததில்லை.. அவரது தலையில் குல்லா கூட வைக்கலாம்.. திருமாவளவன் அதிரடி\nஉள்ளாட்சித் தேர்தல்... மாற்றுத்திறனாளிகள் போட்டியிடலாம்... அரசு சட்டத்திருத்தம்\nஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்... ராஜேந்திரபாலாஜி உறுதி\nஉன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே.. பழமொழி சொல்லி.. மகாராஷ்டிராவை போட்டு தாக்கும் ராமதாஸ்\nசோடி போட்டுக்கலாமா சோடி... சோஷியல் மீடியாவில் சண்டை போடுவது எப்படி\nசென்னை விமானநிலையம் - கிளம்பாக்கம் இடையில் மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டம்\nஇனி பிரச்சனை இல்லை.. வேளச்சேரி பரங்கிமலை இடையே மின்சார ரயில் எப்போது.. சூப்பர் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramadoss pmk ராமதாஸ் பாமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/nandan-nilekani-boards-bmtc-bus-shows-support-bus-day-lse-197293.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-13T07:08:39Z", "digest": "sha1:E2L4AQES7YZ356NHQOSM4OMN6FMGNYYK", "length": 13743, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு பஸ்ஸில் பயணித்து வாக்கு சேகரித்த நந்தன் நிலகேனி | Nandan Nilekani boards BMTC bus: Shows support for Bus Day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\nRoja Serial: பாம் வெடிச்சு இருக்கு... கன்டென்ட் வேணும்னு தாமதப்படுத்துவீங்களா\nஇஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா.. இணையத்தில் புது வைரல்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவா\nரஃபேல் போர் விமான கொள்முதல் வழக��கு: மறு ஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nAutomobiles டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு பஸ்ஸில் பயணித்து வாக்கு சேகரித்த நந்தன் நிலகேனி\nபெங்களூர்: தெற்கு பெங்களூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நந்தன் நிலகேனி அரசுப் பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்தார். மேலும் சாலையோர டீக்கடையில் டீ குடித்தார்.\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் தெற்கு பெங்களூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நந்தன் நிலகேனி போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.\nஇன்று காலை அவர் பிரச்சாரம் செய்த இடத்தை பார்ப்போம்.\nஇன்று காலை ஜெயநகர் பேருந்து நிலையித்திற்கு வந்த நிலகேனி அரசு பேருந்து ஒன்றில் ஏறினார். ரூ.12 கொடுத்து டிக்கெட் எடுத்து பேருந்தில் இருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் இந்திரா நகரில் அவர் பேருந்தில் இருந்து இறங்கிச் சென்றார்.\nஅவர் பஸ் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் பஸ் தினம் என்பது அரசு போக்குவரத்து திட்டத்தின் பக்கம் கவனத்தை ஈர்க்கும் ஒரு சிறந்த முயற்சி என்று அவர் தெரிவித்தார்.\nபேருந்தில் சாதாரண மக்களுடன் அமர்ந்து பயணம் செய்த நிலகேனி அவர்களுடன் பேசி அவர்கள் என்ன செய்கிறார்கள், அரசு போக்குவரத்து எப்படி உள்ளது உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.\nபேருந்தில் பயணம் செய்த நிலகேனி சாலையோரம் இருந்த டீக்கடைக்கு சென்றார். அந்த கடையில் டீ வாங்கிக் குடித்துக் கொண்டே மக்களிடம் கலந்துரையாடினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய��திகளை உடனுக்குடன் பெற\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/students-will-be-given-12-marks-for-growing-plants-inside-campus/articleshowprint/68198590.cms", "date_download": "2019-11-13T08:30:42Z", "digest": "sha1:4VKM3L4XNSQFEPVZZK6HVF7UVZQ2EFBE", "length": 2545, "nlines": 6, "source_domain": "tamil.samayam.com", "title": "பள்ளி மாணவர்கள் மரம் வளர்த்தால் 12 மதிப்பெண்! அமைச்சர் உறுதி", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 12 மதிப்பெண் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் செங்கோட்டையில் உறுதியளித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த நம்பியூர் திட்டமலைப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக்கான பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் படிப்பதோடு சேர்த்து மரம் வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதனை ஊக்குவிக்கும் விதமாக மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.\nபள்ளி வளாகத்துக்குள் மரம் நட்டு வளர்க்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திலும் 2 மதிப்பெண்கள் வழங்கும் திட்டத்தை அண்மையில் அறிவித்திருந்தார்.\nஇதன் மூலம் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு ஆறு பாடங்களில் தலா 2 மதிப்பெண் வீதம் 12 மதிப்பெண்கள் கிடைக்கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/kaithi-movie-review-karthi-lokesh-kanagaraj-sam-cs.html", "date_download": "2019-11-13T08:00:44Z", "digest": "sha1:SBHAINNSCZ2QCRCT73NOAELKYMNURG6U", "length": 3815, "nlines": 80, "source_domain": "www.behindwoods.com", "title": "Kaithi Movie Review | Karthi | Lokesh Kanagaraj | Sam CS", "raw_content": "\nபெண்களின் Orgasm பற்றி ஆண்கள் அறிய வேண்டியது..- Dr Karthik Gunasekaran விளக்கம் | Educational Video\nநோபல் பரிசு இந்தியருக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு\nஆபாச படங்களை போட்டது நான் இல்லை - Shane Watson\nWatson Instagram-ல் ஆபாச Video எப்படி போட்டாங்க\nCM ஆனா முதல் கையெழுத்து என்ன\n13 கோடி நகையை மண்ணில் புதைத்த முருகன் - பகீர் வாக்குமூலம் | Lalitha Jewellery Theft\nShocking: உருவத்தை மாற்றி உலாத்திய திருடன்.. சிக்கியது எப்படி தெரியுமா\nவின்னர் வின்னர் சிக்கன் டின்னர்.. - பப்ஜி ஸ்டைலில் ‘கைதி’ படத்தை பாராட்டிய பிரபல இயக்குநர்\n''இந்த ரெண்டு படங்கள் தான் 'கைதி'க்கு இன்ஸ்பிரேஷன்'' - 'தளபதி 64' இயக்குநர் விளக்கம்\n'பிகில்' மற்றும் 'கைதி' படங்களின் தீபாவளி சிறப்புக் காட்சிக்கு அனுமதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0jZl0", "date_download": "2019-11-13T07:02:52Z", "digest": "sha1:EABPGOS2POZRBTL7HGXD7RJ6VONNCKSM", "length": 6297, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "நூதன கிராம்போன் சங்கீத கீர்த்தனாம்ருதம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்நூதன கிராம்போன் சங்கீத கீர்த்தனாம்ருதம்\nநூதன கிராம்போன் சங்கீத கீர்த்தனாம்ருதம்\nவடிவ விளக்கம் : 16 p.\nதுறை / பொருள் : கிராம்போன் சங்கீதம்\nகுறிச் சொற்கள் : நம்பிக்கை கொண்டெல்லோரும் என்ற மெட்டு- நொண்டிச்சிந்து-\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/chidambaram-suffers-from-crohns-diseasewill-shifted-hospital-soon", "date_download": "2019-11-13T07:14:48Z", "digest": "sha1:P3BUQB64TECXFR7OETMVSABYX2ARZB6I", "length": 8010, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "வயிற்று வலி, எடை குறைவு... சிதம்பரத்தை தாக்கிய நோய் என்ன?/Chidambaram suffers from Crohn's disease,will shifted hospital soon?", "raw_content": "\nவயிற்று வலி, எடை குறைவு... - சிதம்பரத்துக்கு சிகிச்ச��யளிக்க தாமதம் ஏன்\nதொடர் வயிற்று வலியால் சிதம்பரம் அவதிப்படுகிறார்.\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ பதிந்த வழக்கில், அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை பதிந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால், சிறையில் 65 நாள்களுக்கு மேலாக சிதம்பரம் இருக்கிறார். தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் சிதம்பரம் இருக்கிறார். சிறை வாழ்க்கையும் அமலாக்கத்துறையின் விசாரணை முறையும் சிதம்பரத்தை ரொம்பவே புரட்டிப் போட்டுள்ளது.\nசிதம்பரத்துக்குச் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்கள் இருந்ததால் சிறையில், தனக்கு வீட்டு உணவு வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். ஆனால், நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டு உணவு வழங்க நீதிமன்றம் அனுமதித்தது. இந்த நிலையில், அவரை குடல் அயற்சி நோய் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை வயிற்று வலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, இந்த நோய் இருப்பது தெரியவந்தது.\nஅமலாக்கத் துறை `அதிரடி' திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஇந்த நோய் தாக்கினால் வாய் முதல், ஆசனவாய் வரை பல பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், தொடர் வயிற்று வலியால் சிதம்பரம் அவதிப்படுகிறார். தொடர் காய்ச்சலும் இருக்கிறது. அவரின் எடை 73 கிலோவில் இருந்து 68 கிலோவாக குறைந்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nசிதம்பரம் வைக்கப்பட்டுள்ள அமலாக்கத்துறை அலுவலகம்\nதற்போது, கான் மார்க்கெட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் வைக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் கைது செய்யப்பட்ட பிறகு, 4 முறை உடல் உபாதை காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். குடல் அயற்சி நோய் காரணமாக ஏதாவது ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவர் விரைவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நோயின் தீவிரத்தை`பயாப்சி' பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்��ோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/benelli-launches-imperiale-400-to-rival-jawa-royal-enfield", "date_download": "2019-11-13T07:30:41Z", "digest": "sha1:U3KH7NXZUUXFZDE2G4NU3UBCRSAK2B2P", "length": 17569, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "ராயல் என்ஃபீல்டு & ஜாவா-க்குப் போட்டி... வந்துவிட்டது பெனெல்லி இம்பீரியல் 400! | Benelli Launches Imperiale 400, to rival Jawa & Royal Enfield!", "raw_content": "\nராயல் என்ஃபீல்டு & ஜாவா-வுக்குப் போட்டி... வந்துவிட்டது பெனெல்லி இம்பீரியல் 400\n1950-களில் பெனெல்லி தயாரித்த MotoBi பைக்குகளைப் பின்பற்றியே, இம்பீரியல் 400 பைக்கின் டிசைன் அமைந்திருக்கிறது. சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் மாடலுக்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை.\nஇம்பீரியல் 400... EICMA 2017-ல் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த ரெட்ரோ பைக், பைக் ஆர்வலர்களைக் கவர்ந்தது தெரிந்ததே. அவர்களின் நீண்ட காலக் காத்திருப்புக்கான பதிலாக, நம் நாட்டில் 2.08 லட்ச ரூபாய்க்கு (சென்னை ஆன்-ரோடு விலை - சில்வர் கலர்) இம்பீரியல் 400 பைக்கை பெனெல்லி விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது. இதுவே, கறுப்பு மற்றும் சிவப்பு நிறங்களுக்கு, 10,000 ரூபாய் கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. ராயல் என்ஃபீல்டு மற்றும் ஜாவா பைக்குகளுக்குப் போட்டியாக வந்திருக்கும் இந்த ரெட்ரோ பைக்கில் என்ன ஸ்பெஷல்\n1950-களில் பெனெல்லி தயாரித்த MotoBi பைக்குகளைப் பின்பற்றியே, இம்பீரியல் 400 பைக்கின் டிசைன் அமைந்திருக்கிறது. Teardrop போன்ற 12 லிட்டர் பெட்ரோல் டேங்க், வட்டமான ஹாலோஜன் ஹெட்லைட், தட்டையான 2 பீஸ் சீட், குறைவான பாடி பேனல்கள், நீளமான ஃபெண்டர், இரட்டை மீட்டர்கள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், க்ரோம் வேலைப்பாடுகள் ஆகியவை அதற்கான உதாரணம். சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் மாடலுக்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. ஆனால், மிலனில் காட்சிப்படுத்தப்பட்ட பைக்குடன் ஒப்பிட்டால், பெட்ரோல் டேங்க்கில் பெனெல்லியின் லோகோ மாறியிருக்கிறது.\nமேலும், இன்ஜின் - எக்ஸாஸ்ட் - மட்கார்டு ஆகியவை கறுப்புக்கும், இண்டிகேட்டர்கள் மற்றும் Exhaust Sheild க்ரோம் ஃபினிஷுக்கும் மாறிவிட்டன; ஃபுல் ஃபேரிங், நேக்கட் ஸ்ட்ரீட், அட்வென்ச்சர் போன்றவற்றைத் தொடர்ந்து, ரெட்ரோ பைக் செக்மென்ட்டில் இம்பீரியல் 400 பைக் வாயிலாக பெனெல்லி டயர் பதித்திருக்கிறது. மற்ற இரு பைக்குகளிலும் இல்லாத Hazard லைட்ஸ், கியர் இண்டிகேட்டர், டேக்கோமீட்டர் ஆகியவை, பெனெல்லியில் இருப்பது பெரிய ப்ளஸ். ஜாவாவில் உள்ள மீட்டர், எல்லாருக்கும் பிடிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், டூரராக அறியப்படும் க்ளாஸிக்கில், ஃப்யூல் கேஜ் மற்றும் ட்ரிப் மீட்டர் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது. தவிர, அதிக கலர் ஆப்ஷன்களுடன் க்ளாஸிக் 350 கிடைக்கும் நிலையில், ஜாவா மற்றும் இம்பீரியலில் அது குறைவுதான்.\nஇம்பீரியல் 400 பைக்கில் இருக்கும் புதிய 374சிசி - சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 21bhp@5,500rpm பவர் மற்றும் 2.9kgm@4,500rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது. 4 வால்வ் - SOHC - Fi அமைப்பைக் கொண்டிருக்கும் இந்த ஏர் கூல்டு இன்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இது, கார்புரேட்டர் - OHVயால் இயங்கும் க்ளாஸிக்கைவிட அதிகம். ராயல் என்ஃபீல்டு போலவே Long Stroke பாணியில் தயாரிக்கப்பட்டிருக்கும் இது, அதைப் போலவே பவர் டெலிவரி & எக்ஸாஸ்ட் சத்தத்தைக் கொண்டிருக்கும் என நம்பலாம். இவற்றைவிட பவர்ஃபுல்லான ஜாவா, லிக்விட் கூலிங் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - ஷார்ட் ஸ்ட்ரோக் DOHC இன்ஜின் ஆகிய மாடர்ன் வசதிகளைத் தன்வசம் வைத்திருக்கிறது. மேலும், பெனெல்லியைவிட இது 35 கிலோ எடை குறைவு என்பதால், பவர் டு வெயிட் ரேஷியோவிலும் ஜாவாதான் முன்னிலை வகிக்கிறது (158.8bhp/Tonne). ஆனால், இந்த மூன்றுமே BS-4 விதிகளையே இன்னும் பின்பற்றுவது மைனஸ்.\nமுன்பக்கத்தில் 41மி.மீ டெலஸ்கோபிக் ஃபோர்க் - 300மி.மீ டிஸ்க் பிரேக் - 19 இன்ச் டயர் இருந்தால், பின்பக்கத்தில் ட்வின் கேஸ் ஷாக் அப்சார்பர் - 240 மி.மீ டிஸ்க் பிரேக் - 18 இன்ச் டயர் உள்ளன. டூயல் சேனல் ஏபிஎஸ் இருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், ஸ்போக் வீல்கள் இருப்பது நெருடல். இது, பைக்கின் ரெட்ரோ தோற்றத்துக்கு வலு சேர்த்தாலும், ட்யூப் டயர்களை மட்டுமே இதில் பொருத்த முடியும். ஆனால், ஜாவா மற்றும் ராயல் என்ஃபீல்டைவிட அகலமான டயர்கள் இருப்பது, சிறப்பான ரோடு க்ரிப்புக்கு வழிவகுக்கும் (முன்: 100/90-19, பின்: 130/80-18). மேலும் அதிக வீல்பேஸ் (1,440 மிமீ), அதிக வேகங்களில் பைக்கின் நிலைத்தன்மைக்கு உதவும் எனலாம்.\nக்ளாஸிக் 350 பைக்கைப் போலவே இம்பீரியல் 400 பைக்கும், Double Cradle ஃப்ரேம் - நீளமான Peashooter எக்ஸாஸ்ட் பைப் - Spring Balanced ரைடர் சீட் - Knee Pad ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. ஆனால், ராயல் என்ஃபீல்���ு பைக்கின் எடை 194 கிலோவாக இருக்கும் நிலையில், பெனெல்லியின் எடையோ 205 கிலோ இதனால் இம்பீரியல் 400 பைக்கின் பவர் டு வெயிட் ரேஷியோ, போட்டி பைக்குகளைவிட குறைவாகவே இருக்கிறது (102bhp/Tonne). ஆனால், 780மி.மீ சீட் உயரம், அனைத்து விதமான ரைடர்களுக்கும் வாட்டமாகவே இருக்கும். குறைவான வீல்பேஸ் காரணமாக (1,369மிமீ), ஜாவாவின் கையாளுமை கொஞ்சம் ஸ்போர்ட்டி ரகம். இதனுடன் குறைவான சீட் உயரம் (765மி.மீ) சேரும்போது, பக்கா பைக்காக ஜாவா தெரிவது உண்மைதான்.\nவீல்கள், டயர்கள், பிரேக்ஸ், எலெக்ட்ரிக்கல் பாகங்கள் போன்றவற்றை உள்நாட்டிலேயே இருந்து பெற்றுவிட்டதால், இம்பீரியல் 400 பைக்கைக் கட்டுபடியாகக்கூடிய விலையில் அறிமுகப்படுத்த முடிந்ததாக பெனெல்லி தெரிவித்திருந்தது. ஆனால், பைக்கின் மற்ற பாகங்களான ஃபிரேம், சஸ்பென்ஷன், பாடி பேனல்கள், இன்ஜின் ஆகியவை CKD முறையில் பாகங்களாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதாகத் தகவல் வந்திருக்கிறது. முறையே 1.75 லட்சம் (கிளாஸிக் 350 - டூயல் ஏபிஎஸ்) மற்றும் 1.95 லட்சம் (ஜாவா - சிங்கிள் ABS) விலையில் கிடைக்கும் போட்டி பைக்குகளைவிட சுமார் 10-30 ஆயிரம் ரூபாய் அதிக விலையில் பெனெல்லி தனது ரெட்ரோ பைக்கைக் கொன்டுவந்திருக்கிறது. இருப்பினும், கடந்த மாதத்தில் இம்பீரியல் 400 பைக்கின் புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில் (4,000 ரூபாய் கொடுத்தாலே போதும்), இதுவரை 500 -க்கும் அதிகமானோர் இதை புக் செய்துவிட்டனர்\nமற்றபடி, 3 வருடம்/Unlimited கி.மீ வாரன்ட்டியுடன் கிடைக்கும் இந்த ரெட்ரோ பைக்கின் டெலிவரிகள், இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்திலேயே ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு (800) மற்றும் ஜாவா (100) ஆகியோரைவிட குறைவான டீலர்களையே பெனெல்லி (30) கொண்டிருந்தாலும், பைக் ஆர்வலர்கள் இம்பீரியல் 400 பைக்குக்கு அசத்தலான வரவேற்பைத் தந்திருப்பது புரிகிறது. அதிக வெயிட்டிங் பீரியடால் (5-8 மாதங்கள்) ஜாவா பாதிப்படைந்திருக்கிறது. அடுத்த தலைமுறை க்ளாஸிக் 350 பைக்கை ராயல் என்ஃபீல்டு, அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. எனவே, இந்த இடைவெளியை, பெனெல்லி கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டால், இம்பீரியல் 400 விற்பனையில் கோலோச்சுவதற்கான சாத்தியம் இருக்கிறது.\nராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350 பைக்கின் விலை 9,000 குறைந்தது... எப்படி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pottithervu.com/2016/10/tnpsc-trb-online-test-4-tnpsc-trb-gk.html", "date_download": "2019-11-13T06:51:49Z", "digest": "sha1:NJP2YDMQXRYQ75MZFLWRT3E2A32Z55N3", "length": 17120, "nlines": 245, "source_domain": "www.pottithervu.com", "title": "pottithervu | போட்டித்தேர்வு | tnpsc exam | tnpsc study materials | trb study materials: TNPSC-TRB-ONLINE TEST-4 | TNPSC-TRB GK TAMIL", "raw_content": "\n1. பாவை விளக்கு என்ற நூலை எழுதியவர்.\nஈ) தேசிக விநாயகம் பிள்ளை\n2. சிற்பியின் நகரம் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : அ) புதுமைப்பித்தன்\n3. வழி என்ற சிறுகதையை எழுதியவர்.\nஇ) கலைஞர் மு. கருணாநிதி\nANSWER : ஆ) புதுமைப்பித்தன்\n4. மாவரசன் என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : ஆ) விந்தன்\n5. ஆசியாவின் நாடகம் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : அ) குன்னார் மிர்டால்\n6. குழந்தைச்செல்வம் என்ற நூலை எழுதியவர்.\nஈ) தேசிக விநாயகம் பிள்ளை\nANSWER : ஈ) தேசிக விநாயகம் பிள்ளை\n7. சுதேச கீதங்கள் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஆ) பாரதியார்\n8. ரோமாபுரி பாண்டியன் என்ற சிறு கதையை எழுதியவர். அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி\nஇ) கலைஞர் மு. கருணாநிதி\nANSWER : இ) கலைஞர் மு. கருணாநிதி\n9. சமுதாயவீதி என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : அ) நா.பார்த்தசாரதி\n10. அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : இ) கௌடில்யர்\n11. மலைவாசல் என்ற நூலை எழுதியவர்.\nஈ) தேசிக விநாயகம் பிள்ளை\nANSWER : அ) சாண்டில்யன்\n12. யாருக்கும் வெட்கமில்லை என்ற நாடகத்தை இயற்றியவர்.\nANSWER : ஈ) சோ.ராமசாமி\n13. ஒற்றைரோசா என்ற சிறு கதையை எழுதியவர்.\nஇ) கலைஞர் மு. கருணாநிதி\nANSWER : அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி\n14. அகல் விளக்கு என்ற நூலை எழுதியவர்.\nANSWER : இ) மு.வரதராசனார்\n15. கொன்றை வேந்தன் என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஈ) ஒளவையார்\n16. மானவிஜயம் என்ற நூலை எழுதியவர்.\nஈ) தேசிக விநாயகம் பிள்ளை\nANSWER : இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி\n17 மெழுகுவர்த்தி என்ற நாடகத்தை இயற்றியவர்.\nANSWER : இ) கே. பாலசந்தர்\n18. சிலிர்ப்பு சாத்தியமா என்ற சிறுகதையை எழுதியவர்.\nஇ) கலைஞர் மு. கருணாநிதி\nANSWER : ஈ) தி. ஜானகிராமன்\n19. லைலாமஜ்னு என்ற சிறுகதையை எழுதியவர்.\nANSWER : ஈ) வ.வே.சு.அய்யர்\n20. குண்டலகேசி என்ற நூலை எழுதியவர்.\nANSWER : ஈ) நாதகுத்தனார்\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n​ ரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம�� சீராகச் சென்றடை...\nபொது அறிவு | வினா வங்கி\n​ பொது அறிவு | வினா வங்கி 1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ...\n1. புரதத்தை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) நுண்குமிழிகள் CLICK BUTTON..... ...\n1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு. அ) 1974 ஆ) 1981 இ) 1986 ஈ) 1980 CLICK BUTTON..... ANSWER...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள். அ) இருதலைத் தசை ஆ) முத்தலைத் தசை இ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை ஈ) காஃப்தசை...\nவர்த்தமான பேரரசு | Harsha Vardhana\n​ * வர்த்தமான வம்சத்தை தொடங்கியவர் பிரபாக வர்த்தனர். * பிரபாக வர்த்தனரின் வாரிசுகள் ராஜ வர்த்தனர், ஹர்ஷர், ராஜஸ்ரீ * கி.பி. 606-ல் ஹர்ஷர் அர...\n1. நாளைய எரிபொருள். அ) சி.என்.ஜி ஆ) சாண எரிவாயு இ) ஹைட்ரஜன் ஈ) இயற்கை வாயு CLICK BUTTON..... ANSWER : இ) ஹைட்ரஜன் 2. அதிக...\n1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு. அ) முழு அக எதிரொளிப்பு ஆ) பன்முக எதிரொளிப்பு இ) நிறப்பிரிகை ஈ) ஒளிவிலகல் ...\n1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது. அ) புரோட்டான் ஆ) நியூட்ரான் இ) எலக்ட்ரான் ஈ) பாசிட்ரான் CLICK BUTTON..... ANS...\n1. இனச்செல் உருவாக்கத்தின்போது நடைபெறும் செல் பிரிதல். அ) மியாஸிஸ் ஆ) மைட்டாசிஸ் இ) எமைட்டாசிஸ் ஈ) சைட்டோகைனசிஸ் CLICK BUTTON.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?cat=7", "date_download": "2019-11-13T08:32:11Z", "digest": "sha1:M766DIVNDJDQPFJWGK2V4S52UOCO3GV6", "length": 5533, "nlines": 171, "source_domain": "dinaanjal.in", "title": "விளையாட்டு Archives - Dina Anjal News", "raw_content": "\nபிவி சிந்து முதல் சுற்றோடு வெளியேற்றம் – கொரியா ஓபன் பேட்மிண்டனில் உலக சாம்பியன்ஷிப் பட்டம்\n. பிவி சிந்து கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனையான பிவி சிந்து முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனையான…\nதென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டி20-யில் களமிறங்கிய ஷஃபாலி வர்மா, இளம் வயதில் சாதனை\nஷஃபாலி வர்மா இந்தியா – தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சூரத்தில் நடைபெற்றது….\nமேலும் புதிய செய்திகள் :\nதிருச்சி அருகே வனப்பகுதியில் பயங்கரம் – காருக்குள் பெண் எரித்துக்கொலை\nபவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெ���்ள எச்சரிக்கை\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/chinese-president-xi-jinping-to-visit-india/69429/", "date_download": "2019-11-13T07:38:22Z", "digest": "sha1:7NQYKTOYUF5DC2IFXSNWJW5UKMMJDX54", "length": 7654, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Chinese President Xi Jinping to visit India | Narendra Damodardas Modi", "raw_content": "\nHome Latest News சீன அதிபர் ஜின்பிங் வருகை: 15,000 போலீசார் பாதுகாப்புக்கு குவிப்பு\nசீன அதிபர் ஜின்பிங் வருகை: 15,000 போலீசார் பாதுகாப்புக்கு குவிப்பு\nChinese President Xi Jinping to visit India – மாமல்லபுரம்: பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணமாக, சென்னை முதல் மாமல்லபுரம் வரை சுமார் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து, நாளை மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.\nஇதனால் தமிழகம் வரும் சீன அதிபருக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, மாமல்லபுரம் பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஜின்பிங்குடன் 200 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் தமிழகம் வருகை தருகிறது. ஜின்பிங் வருகையை முன்னிட்டு நேற்றே சீனாவில் இருந்து அதிநவீன 4 கார்கள் சென்னை வந்துவிட்டன என்பது குறிப்பிடதக்கது.\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஜெயகோபால் ஜாமீன் கோரிய மனு இன்று விசாரணை\nஇந்நிலையில் மாமல்லபுரத்தில் 800 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nமேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரத்தில் புராதான சின்னங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.\nஅதேபோல் ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரை 22 கிராம மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசீன அதிபர் ஜின்பிங் செல்லும் இடங்களில் திபெத்தியர்கள் தற்போது சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஅதேபோல் சென்னை முதல் மாமல்லபுரம் வரை திபெத்தியர்கள் எந்த ஒரு இடத்திலும் போராட்டம் நடத்திவிடக் கூடாது என்பதற்காக தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகுறிப்பாக சென்னை அண்ணாசாலை, பழைய மகாபலிபுரம் சாலையான ராஜீவ் காந்தி சாலை, ஜிஎஸ்டி சாலை, அடையாறு சர்தார் படேல் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சென்னை முதல் மாமல்லபுரம் வரை சுமார் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nPrevious articleசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஜெயகோபால் ஜாமீன் கோரிய மனு இன்று விசாரணை\nலீக்கான தளபதி 64 படத்தின் கதை – அப்போ அது இல்லையா .\nஎன்ன இவன் சூர்யா மாதிரியே இருக்கான் ரசிகர்களை குழப்பிய தளபதி விஜய் பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/as-shaik-wal-baiyath/", "date_download": "2019-11-13T07:06:22Z", "digest": "sha1:GC4DAU5XL7VAQS72XVRCZUCQSQFD6HXF", "length": 102159, "nlines": 294, "source_domain": "sufimanzil.org", "title": "அஷ்ஷெய்கு வல்பைஅத்-As Shaik Wal Baiyath – Sufi Manzil", "raw_content": "\nஅஷ்ஷெய்கு வல்பைஅத்-As Shaik Wal Baiyath\nஅஷ்ஷெய்கு வல்பைஅத்-As Shaik Wal Baiyath\nதொகுப்பாசிரியர்: மௌலானா மௌலவி அல்ஹாஜ் S.M.H. முஹம்மதலி சைபுத்தீன் ரஹ்மானி பாகவி ஸூபி காதிரி காஹிரி அவர்கள்.\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹுதஆலாவின் திருநாமத்தால் துவக்கம்.\nபாதிஹுல் உஜூதி فَاتِحُ الْوُجُوْد – உஜூதுக்கு உலகிற்கு திறவு கோலாகவும்,لْوُஆரம்பமானவர்களாகவும் خَاتَمُ النَّبِيِّيْنَ காத்தமுன்னபிய்யீன்- நபிமார்களுக்கெல்லாம் முத்திராங்கமானவர்களாகவும் قِبْلَةُ الْوَاجِدِ وَالْمَوْجُزْدِ கிப்லதுல் வாஜிதி வல் மவ்ஜூத் -உளதான பரம்பொருளான அல்லாஹுத்தஆலாவிற்கும் படைப்புகளுக்கும் கிப்லாவாகவும் وَسِيْلَةْவஸீலாவாகவும் இருக்கக் கூடிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது வழித்தோன்றல்களான கிளைஞர்கள், உத்தம ஸஹாபாக்கள், இறையன்பர்கள், மெஞ்ஞானிகளான ஷெய்குமார்கள் அனைவர்களின் மீதும் கருணையும் ஈடேற்றமும் உண்டாவதாக\nஷரீஅத், தரீகத்-சரியை, கிரியை இவை இரண்டும் பின்னிப் பிணைந்த பிரிக்க முடியாத அம்சமாகும். ஷரீஅத் இல்லாமல் தரீகத் செல்ல முடியாது. தரீகத் இல்லாமல் ஷரீஅத் நிறைவடைய முடியாது.\nதரீகத்தில் சென்று விட்டோம். மெஞ்ஞானத்தில் மூழ்கி முக்தி பெற்று விட்டோம் என்று சொல்லி இனிமேல் ஷரீஅத் எங்களுக்குத் தேவையில்லை என்று போலித்தனமாக சொல்லி மக்களை ஏமாற்றி மாயவலையில் சிக்க வைத்து தான் ஒரு மெஞ்ஞானி, ஷெய்கு-குரு என்���ும் தன் வாயில் வருவதுதான் மெஞ்ஞானம் என்றும் தன்னையே பின்பற்ற வேண்டும் என்றும் உண்மையான ஷரீஅத், தரீகத்தை பேணி நடந்து வரும் ஸூபிய்யாக்கள், ஷெய்குமார்களை ஏளனமாக கீழ்த்தரமானவர்களாக சித்தரித்து உலவி வருவது ஒரு கூட்டம்.\nஇப்போலி வேஷதாரிகளைப் பார்த்துவிட்டு உண்மையான ஷெய்குமார்கள் இக்காலத்தில் இல்லை. ஷெய்கும், தரீகத்தும் தேவையில்லை. எங்களுக்கு ஷரீஅத் மட்டும் போதும். நபிகள் நாயகத்தின் பேரில் அதிகமாக ஸலவாத்து ஸலாம் சொல்லி வந்தால் போதும் என்று அப்பாவி மக்களின் உள்ளத்தில் பதித்து விட்டனர் மறு கூட்டத்தினர்.\nஉண்மையான ஷெய்குமார்களின் அவசியத்தைப் பற்றி தெளிவு படுத்த வேண்டும். போலி ஷெய்குமார்களின் பித்தலாட்டங்கள், அவர்கள் கராமத்து – அற்புதங்கள் என்ற பெயரில் விரித்திருக்கும் மாய மந்திர ஜாலங்கள, அதனால் அவர்களுக்கு கிடைக்கும் கொடூரமான தண்டனைகள் குறித்தும் போலியான தங்கள் மார்கள், போலியான சித்தீகீன்கள் பற்றியும், தன் அல்லாத மற்ற வமிசா வழியில் தன்னை இணைத்துக் கொண்டும், போலித்தனமாக கிலாபத்தை பெற்றுக் கொண்டும், தகுதியற்ற சிறுவர்களுக்கு பைஅத்து கொடுத்துக் கொண்டும், வஹ்ஹாபிகளின் வழியில் வந்த ஷெய்குமார்களின் ஸில்ஸிலாவை வைத்துக் கொண்டும் காதிரிய்யா, சிஷ்திய்யா, நக்ஷபந்தியா, சுஹரவர்திய்யா, ரிபாயிய்யா என்ற நல்ல தரீகாக்களின் பெயர்களைப் போர்த்திக் கொண்டும் வருகின்ற வேஷதாரிகளின் மாய வலையில் சிக்கிடாத முறையில் உண்மையான ஷெய்குமார்களின் கரம் பிடித்து கரைசேர தூண்டு கோலான ஒரு நூல் அவசியம் என்ற முறையில் 'அஷ்ஷெய்கு வல்பைஅத் – குருவும், தீட்சையும்' எ ன்ற நூல் உங்களது திருக்கரத்தில் தவழ்கிறது. அல்ஹம்துலில்லாஹ். அதில் ஆதாரப்பூர்வமாக சொல்லப்படும் உண்மையை உணர்ந்து உண்மையாகவே ஷரீஅத்தையும், தரீகத்தையும் கடைபிடித்து ஒழுகி நடந்து உண்மையான சுன்னத் வல் ஜமாஅத்தின் ஷெய்குமாhத்களின் தொடரில் வருகின்ற ஸில்ஸிலாவில் இருக்கின்ற குரு ஒருவரின் கரம் பிடித்து, தீட்சை பெற்று ஜெயம் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.\nஎல்லாம் வல்ல கிருபையாளன் நம்மனைவர்களையும் அவனது அருள்மாரியைக் கொண்டு அவனது ஹபீப் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வஸீலா கொண்டும் கரம் பிடித்து கரை சேர்ந்த ஜெயசீலர்களின் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக\n அல்லாஹ்வை தக்வா – அஞ்சி கொள்ளுங்கள். அவனளவில் வஸீலாவை-இடைப் பொருளை தேடிக் கொள்ளுங்கள். அவன் பாதையில் ஜிஹாத் -போர் புரியுங்கள். நிச்சயம் நீங்கள் வெற்றி-முக்தி பெறுவீர்கள்.\nமனிதன் வெற்றி பெறுவதற்கும், முக்தி அடைவதற்கும் மிக முக்கியமான நான்கு அம்சங்ளை இவ்வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.\n1. ஈமான் கொள்ளுதல் 2. தக்வா செய்தல். 3. வஸீலா தேடுதல் 4. அவன் பாதையில் போர் புரிதல்.\nஇந் நான்கில் மூன்றாவதான வஸீலாவை பற்றி இவண் ஆராய்வோம். வஸீலா என்பதற்கு நற்கிரிகைகளை முற்படுத்துவதும், நற்செயல்களை செம்மைபடுத்துவதும் என்பது பொதுவான கருத்து. இறைவழி நடப்பவன் தனக்கென்று பூரணத்துவமடைந்த நேர்வழிக் காட்டுபவர்களில் ஒருவரை (முர்ஷத்-ஷெய்கை) தனது உற்ற தோழராக எடுத்துக் கொள்ளுதல் என்பது குறிப்பிடத்தக்கதான கருத்து என்று மாமேதை மகான் மஹ்மூது தீபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் நவின்றுள்ளார்கள்.\nஉண்மையில் இரண்டாம் கருத்துதான் இவ்விடம் வஸீலா என்பதற்கு தகும். ஏனெனில்,\nஇரண்டாம் அம்சமான தக்வா செய்வதென்பதில் நல்ல கிரிகைகளை முற்படுத்துவததும், நற்செயல்களை செம்மைபடுத்துவதும் அடங்கி விடும். ஏனெனில்,\nதக்வா என்றால் பாவமான காரியங்களை தவிர்த்து நடப்பதும் நல்ல காரியங்களை செய்வதும்தானே. அதையே மூன்றாவது அம்சமாக திரும்பவும் கூறுவது பொருத்தமன்று.\nஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் – சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய வழிகள் மூலம்தான் இறைவனளவில் போக முடியம் என்பது ஆரிபீன்களான மெஞ்ஞானிகளின் ஏகோபித்த முடிவு.\nஎனவே இவ்வழி நடப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு ஷெய்கு – குருவின் கரம் பிடிப்பதென்பது ஒன்றியமையாத கடமை.\nஇதன் அடிப்படையில்தான் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களும் சொன்னார்கள். அதை கவிநயமாக நமக்கு மாமேதை மகான் அல்லாமா ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,\nவகுல்த மன்லாலஹு ஷெய்குன் பஇன்னி லஹு\nஷைகுன் வமுர்ஷிதுஹு ஹத்தாக அன்னிலஹு\nஜலீஸுஹு கல்வத்தன் வமின் லதுன்னிலஹு\nவஸ்லுன் பகுன் ஹாகதா லி முஹ்யித்தீன்\n'எவர்களுக்கு ஷெய்கு -குரு இல்லையோ அவருக்கு நிச்சயம் நான் ஷெய்காகவும், -குருவாகவும் முர்ஷிதாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறேன். அவரது கல்வத்திலும் -தனிமையிலும் அவரது உற்ற தோழனாகவும் இருக்கிறேன். என்னில் நின்றும் அவருக்கு தொடர்பு உண்டு என்று (கௌது நாயகமே) நீங்கள் கூறியுள்ளீர்கள். இப்படியே முஹ்யித்தீன் ஆண்டகையே எனக்கு ஆகுங்கள்' என்று பாடியுள்ளார்கள்.\nயவ்ம நத்வு குல்ல உனாஸின் பி இமாமிஹிம்\n'அன்று (கியாமத் நாளில்) நாம் ஒவ்வொரு மக்களையும் அவர்களது தலைவர் (களின் பெயர்)களைக் கொண்டு அழைப்போம். (17-71) என்று இறைவன் கூறியுள்ளான்.\nகருத்து: தரீகத் தலைவர்களின் பெயர்களைக் கொண்டு அதாவது:-\n என்று அழைப்பான் என்று சில விரிவுரையாளர்கள் இவ்வசனத்திற்கு கருத்துக் கொண்டுள்ளது இவண் கவனிக்கத்தக்கது.\nஇறைவன் பக்கம் போய் சேருவதற்கு இறைத்தூதர்கள் அவசியமாக இருப்பது போல் இறைத்தூர்கள் பக்கம் போய் சேருவதற்கு ஷெய்குமார்கள் அவசியமாகும்.\nஉதாரணம்: அனுமதி வழங்கப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு அவைகளின் கழுத்தில் அடையாளபட்டிகள் மாட்டியிருப்பது அவசியமாக இருப்பது போல் நம் கழுத்துக்களிலும் எந்த ஷெய்குமார்களின் படி;டியாவது கண்டிப்பாக மாட்டியிருப்பது அவசியம். ஏனெனில்,\nநமது நப்ஸு – ஆத்மா நாய் போன்றதாகும். அதன் போக்கில் சுதந்திரமாக விட்டு வைக்கலாகாது. அதன் கழுத்தில் பட்டி போட்டு ஒரு ஷெய்கின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கச் செய்ய வேண்டும்.\nகழுத்துப் பட்டியில் கொழுகப்பட்டிருக்கும் சங்கிலியின் முதல் கொழுக்கு பட்டியிலும், மறுபக்கத்துக் கொழுக்கு எஜமானின் கரத்தில் இருப்பது போல், ஷெய்கின் கரம் நம் கழுத்திலும், ஷெய்கின் ஸில்ஸிலாவான -சங்கிலித் தொடர்பான மறுபக்கம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்கரத்திலும் இருக்க வேண்டும்.\nநாம் இயங்குவது அந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் நமது ஷெய்கு அவர்கள் அதற்கு வஸீலாவாக – இடைப் பொருளாக – தொடர்பை உண்டாக்கித் தருபவர்களாக இருக்கிறார்கள். இதுதான் உண்மையான, எதார்த்தமான வஸீலாவாகும். இந்த வஸீலாவைத் தேடும்படியாகத்தான் மேற்கண்ட (5:35) வசனத்தில் இறைவன் கூறியுள்ளான்.\nவான் மழை பொழியும் போது அதை நாம் பெறாவிட்டாலும் அதைப் பெற்று சேகரித்து வைத்திருக்கும் குளம், குட்டையை நாம் நாடி பயன்பெறுவது போவ். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது ஜீ��ிய காலத்தில் அருள் மழை பொழியும்போது நாம் இல்லாவிட்டாலும் வாழையடி வாழையாக அவ்வருள் வெள்ளத்தை வாங்கி சேகரித்து வைத்திருக்கும் குளம், குட்டைகள் போன்ற ஷெய்குமார்களின் திருக்கரத்தை பிடித்தால்தானே வயல்கள் போன்ற ஈமான் உருப்படும். இல்லை என்றால் ஈமான் கருகி சருகாகி விடும் அல்லவா அல்லாஹு தஆலா அந்நிலையை விட்டும் நம்மை காப்பாற்றுவானாக\n'நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தனக்கும், அல்லாஹு தஆலாவுக்குமிடையில் வஸீலா-துணைப் பொருளாக, وَاسِطَة வாஸிதா-இடைப் பொருளாக எடுத்துக் கொள்ளாமல், அல்லாஹுத்தஆலாவின் பொருத்தத்தளவில் சேர்ந்து விட்டோமென ஒருவன் எண்ணினால் அவன் தனது முயற்சியில் வழி கெட்டு விட்டான்(தோல்வியடைந்து விட்டான்). அவனது யோசனை நஷ்டமாகி விட்டது.\n) நீங்கள் அல்லாஹ்வின் வாசல். நீங்கள் இன்றி அதற்கு (அந்த வாசலுக்கு) எந்த மனிதனும் வந்தாலும் நுழைய மாட்டான்' என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார்.\nஆகவே அவர்கள் அல்லாஹுதஆலாவின் மாபெரிய கண்ணியமான வாசல் அவனது கீர்த்தியான இரகசியம் அவர்களளவில் சேருவது அவனளவில் சேருவதாகும். இவ்விருவர்களின் சமூகம் ஒன்றாகும். (இதற்கு மத்தியில்) பிரிவினை உண்டாக்கினால் மெஞ்ஞானத்தின் ருசியை சுவைக்க மாட்டான்.' – தப்ஸீர் ஸாவி பாகம் 2, பக்கம் 165.\nஇதை எங்களது குருநாதர் மகான் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் கிழ்ரிய்யா பைத்தில்,\nழல்ல மன் ளன்ன லஅல்லஹு யபூஸு பிநப்ஸிஹி\nழாஅ உம்ரஹு அகிஸ் யறப்பி பில்கிழ்றின்னபி\n'(ஷெய்குமார்களின் துணை இன்றி) தானாகவே ஜெயம் பெறலாம் என்று எவன் எண்ணினானோ அவன் தனது வாழ்நாளை பாழ்படுத்தி விட்டான். கிழ்று நபியின் பொருட்டால் எனது இரட்சகனே (வாழ்நான் பாழாகாது) என்னை இரட்சிப்பாயாக (வாழ்நான் பாழாகாது) என்னை இரட்சிப்பாயாக என்று அழகாக வலியுறுத்தி பாடியுள்ளார்கள்.\nஇன்னும் அவர்கள் அதே கிழ்ரிய்யா பைத்தில்,\nஸுஹ்பத்துஷ் ஷெய்கி ஸஆததுன் வபி கூனூ மஅஸ்ஸாதிகீன அம்று ரப்பி செய்யிதி கிழ்றின்னபி\n'ஷெய்குவின் சகவாசம் சீதேவிதனமாகும். கூனூ மஅஸ்ஸாதிகீன் -மெய் அன்பா(களின் சகவாசங்) களுடன் நீங்கள் இருந்து வாருங்கள் (9:119) என்ற திருவசனத்தில் என் ஆண்டகை கிழ்ரு நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ரப்பான இறைவனின் கட்டளையும் இருக்கிறது' என்��ும் பாடியுள்ளார்கள்.\nஉலுல் அஸ்மிகளில்-பலமிக்க நபிமார்களில் ஒருவரான நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் கூட மெஞ்ஞான கடலான கிழ்று நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று மெஞ்ஞான அருளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று இறைவன் இட்ட கட்டளையும், அவர்களுக்கு மத்தியில் நடந்த நீண்ட வரலாற்றையும் ஷெய்கு-குரு, முரீது-சீடர்களின் முக்கியத்துவத்தையும், ஒழுக்கத்தையும் நமக்கு ஸூரத்துல் கஃப் பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறது. இதை கருவாக வைத்துதான் எங்களது குருநாதர் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் கிழ்ரிய்யா பைத்துகள் தொகுப்பை இயற்றி பாடியுள்ளார்கள்.\n'நல்லவரின் சகவாசம் உன்னை நல்லவனாக மாற்றி விடும். தீயவரின் சகவாசம் உன்னை தீயவனாக மாற்றி விடும்.' என்றும்\n'சற்று நேரம் அவ்லியாக்களுடன் சகவாசத்தில் இருப்பது நூறு ஆண்டுகள் முகஸ்துதியின்றி வழிப்படுவதை காண மிகச் சிறந்தது' என்றும் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பாடியுள்ளார்கள்.\n'சகவாசம் குணபாடு அளிக்கும்' என்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறியுள்ளார்கள்.\n'பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்' என்ற தமிழ் முதுமொழியும் குறிப்பிடத்தக்கது.\nஆகவே இப்படிப்பட்ட ஷெய்குமார்களின் சகவாசத்தை பெற்று அவர்களின் திருக்கரம் பற்றிப்பிடித்து அவர்களின் தரீகத்தில் செல்லுவது மிக முக்கியமாகும்.\nஇவ்வழிதான் நபிமார்கள், சித்தீகீன்கள், ஷுஹதாக்கள், சாலிஹீன்கள் சென்ற வழி. இதுதான் சிராத்துல் முஸ்தகீம் -நேரான வழி. இவ்வழியைத்தான் தொழுகையின் ஒவ்வொரு கியாம்-நிலையிலும்\n) நீ நேரான வழியில் எங்களை சேர்த்து வைப்பாயாக (அவ்வழி) நீ உபகாரம் புரிந்தவர்களின் வழி' (1:5) என்று ஓதிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டுமென்ற சட்டமும் வந்துள்ளது.\nஉபகாரம் பெற்றவர்கள் யார் என்பதை\n'அல்லாஹுதஆலா உபகாரம் புரிந்தவர்கள், நபிமார்கள், சித்தீகீன்கள், ஷுஹதாக்கள், சாலிஹீன்கள் (4:69) என்று விபரித்துள்ளான்.\nவத்தபிஃ ஸபீல மன் அனாப இலய்ய\nஎன்னளவில் மீண்டவர்களின் பாதையை பின்பற்றுவீராக (3:15) என்ற திருவசனமும் அல்லாஹுதஆலா அளவில் போய் சேர்ந்து அவனது திருக்காட்சியை கண்டுக் களித்து மீண்டவர்களான ஷெய்குமார்களின் கரம் பிடித்து பைஅத்து-தீட்சை பெற்று பின்பற்றியாக வேண்டுமென்று வலியுறுத்துகின்றது.\nஇது மட்டுமன்று, நமது இக்கட்டான வேளையிலும் அதிலும் நம் அந்திபமான ஸகராத் வேளையிலும் நம்மை காப்பாற்றுபவர்களும் அவர்கள்தான். எடுத்துக் காட்டாக,\nநபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிஸ்ரு நாட்டில் ஜுலைஹா அம்மையாரின் அறையில் அடைப்பட்டிருக்கும் வேளையில் 'கன்ஆன்' எனும் சிற்றூரில் இருந்து கொண்டிருக்கும் தங்களது தந்தை நபி யஃகூபு அலைஹிஸ்ஸலாம் அவர்களை (உதவிக்கு) அழைத்தார்கள். உடனே அவ்வறையில் காட்சி அளித்து ஜுலைஹா அம்மையாரின் மாய லீலையை விட்டும் காப்பாற்றினார்கள் என்பது திருமறை கற்பிக்கும் வரலாறு.\nமகான் அல்லாமா இமாம் ராஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மரண தருவாயில் கொடியோன் ஷெய்த்தானுடன் நடந்த (அல்லாஹ் ஒருவன் அல்ல இரண்டு என்ற) வாக்குவாதத்தின் போது அவர்களது ஷெய்கு – குருநாதர் மகான் நஜ்முத்தீன் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஆஜராகி قُلْ هُوَ الله اَحَدٌ குல் ஹுவல்லாஹு அஹது என்ற ஆயத்தை ஓத சொல்லி) ஈமானை காப்பாற்றினார்கள் என்பது உலகம் அறிந்த ஒன்று.\nநம் உடம்பின் நரம்புகள் நம் இருதயத்துடன் தொடர்புக் கொண்டு இயங்குவது போல், உலகிற்கு இருதயமாக முக்கிய அங்கமாக, மூலகருவாக இருந்து வரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இக்குருமார்கள் தான் தொடர்பை ஏற்படுத்தித் தருகிறார்கள். அப்போதுதான் நாம் சரியாக இயங்க முடியும். நமது இலட்சியமும் நிறைவேறும்.\nநகரங்கள், பட்டிதொட்டிகள் எல்லா இடங்களிலும் இளங்கிக் கொண்டிருக்கும் மின் விளக்குகளுக்கு பவர் ஹவுஸில் இருந்து வயர் கம்பிகள் மூலம் மின்சக்தி வருவது போல், உலகிற்கு பவர் ஹவுஸாக இயங்கி வரும் அவ்வுத்தமர் நபியின் அருள் இயக்க சக்தி வர வேண்டுமானால் வயர் கம்பிகள் போன்று அமைந்திருக்கும் ஷெய்குமார்களின் ஸில்ஸிலா எனும் சங்கிலித் தொடர்பு இருக்க வேண்டும்.\nசூரியக் கதிர்கள் துணியில் அல்லது மேனியில் படுகின்றபோது கரித்து விடுவதில்லை. ஆனால் பூதக் கண்ணாடியை சூரியக் கதிர்களுக்கும், துணிக்கும் மேனிக்கும் இடைப்பொருளாக வைத்தால் பூதக்கண்ணாடி சூரிய கதிர்களை ஒன்று கூட்டி துணியை மேனியை கரித்து விடும் இயக்கத்தை நாம் அறிவோம். இதைப்போல்,\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின�� அருள் ஜோதி உலகத்தில் ஒளித்துக் கொண்டிருக்கிறது. அந்த அருள் ஜோதி நம் உள்ளத்தில் பட்டு குணப்பாடு அளிக் வேண்டுமானால் அந்த அருள் ஜோதியை ஒன்று கூட்டித் தரும் பூதக் கண்ணாடி போன்ற குரு நாதர்களை நம் உள்ளத்திற்கும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் ஜோதிக்கும் இடைப்படுத்தினால்தான் உள்ளத்தில் இஷ்க்-பேரானந்தம் என்னும் குணப்பாட்டை ஏற்படுத்த முடியும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரொளி, அருள் ஜோதி இன்றி எவரும் இறை சன்னிதானம் பிரவேசிக்க முடியாது என்பது வெள்ளிடைமலை.\nநீண்ட நெடிய, குறுகிய உலகப் பயணத்திற்கே வழிகாட்டி, கைகாட்டிகள் தேவைப்படும்போது இறைவழி நடைக்கு வழிகாட்டியான உற்ற தோழர் குருநாதர் தேவையாகும். அனுபவ வேந்தர்களான ஷெய்குமார்களின் வஸீலா துணையின்றி இறையருள் பெறவோ, முக்தி அடையவோ முடையாது.\nஆகவே ஓர் காமிலான ஷெய்கை-குரு நாதரை தேர்ந்தெடுத்து அவர் கையைப் பற்றி பிடித்து அவர் செல்லும் வழியில் நம்மை முழுமையாக ஒப்படைத்து நல்லோர்களான மெஞ்ஞானிகளின் ஞானத்தை பெற்று முக்தி சித்தியடைய எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி செய்வானாக\nகுருநாதர் இடம் பைஅத் -தீட்சை பெறுவதற்கான அத்தாட்சிகள்\n) உங்களிடத்தில் (வெளிரங்கத்தில் கைகொடுத்து) பைஅத்து செய்கிறவர்கள் (எதார்த்தத்தில்) அல்லாஹ்விடத்தில் தான் பைஅத்து செய்கிறார்கள். (குறிப்புகளை விட்டும் பொதுவான) அல்லாஹ்வின் கை (வெளிப்பாடுகளில் நின்றுமுள்ள குறிப்பான) அவர்களது கைகளின் மீது இருக்கிறது. எவனொருவன் அ(ந்த பைஅத்)தை முறித்துக் கொண்டானேயானால் அவன் தன் மீதே (அவன் நஷ்டத்தை மீட்டி) முறித்துக் கொண்டான். எவனொருவன் எதன் மீது அல்லாஹு இடத்தில் உடன்படிக்கை செய்தானோ அதை நிறைவேற்றுவானேயானால் அல்லாஹ் அவனுக்கு மிகப் பெரிய கூலியைக் கொடுப்பான்.' -அல்குர்ஆன் 48:10\n'அசலில் பைஅத் என்பது ஓர் மனிதன் தன்மீது ஒரு இமாமுக்கு (தலைவருக்கு) வழிப்பட்டு நடப்பதற்காக சில உடன்படிக்கைகளை செய்து அதை நிறைவேற்றி வருவதாகும். இவ்வசனத்தில் சொல்லப்பட்டது 'ஹுதைபிய்யா' எனும் இடத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சஹாபாப் பெருமக்கள் செய்து கொண்ட பைஅத்து றிழ்வானாகும். நற்காரியங்களில் ஒரு தலைவருக்கு இணங்கி நடப்பதற்காக உடன்படிக்கை ��ெய்வதையும் ஒரு முரீது ஒரு ஷெய்குக்கு (அவர் இடும் நிபந்தனைகள், ஒழுக்க நெறிகளுக்கு) வழிப்பட்டு நடப்பதற்காக உடன்படிக்கை -பைஅத் செய்வதையும் இவ்வசனம் பொருந்திக் கொள்ளும். (மெஞ்ஞானிகளான) ஷெய்குமார்களும் முரீதீன்களிடம் பைஅத்து எடுக்கும்போது இவ்வசனத்தை (ஓதியும்) புழங்குகிறார்கள். -தப்ஸீர் ஸாவி பாகம் 4, பக்கம் 97,98.\nமேற்கண்ட திருவசனம் ஆண்கள், பெண்கள் இருபாலர்களுக்கும் பொதுவானதாகத்தான் வந்துள்ளது. ஆண்களுக்கு மட்டும்தான் என்று வைத்துக் கொண்டாலும் பெண்கள் பைஅத் எடுப்பதற்கு மிக தெளிவாக கீழ்காணும் திருவசனம் அறிவிக்கிறது.\n'நபியே முஃமினான பெண்கள் அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணை வைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தன் பிள்ளைகளை கொலை செய்வதில்லை என்றும், கைகளுக்கும் கால்களுக்கும் மத்தியில் பிறந்த பிள்ளைகள் என்று (அதாவது தத்தெடுத்து வளர்த்த பிள்ளைகளை தங்கள் கணவன்மார்களுக்கு பிறந்த பிள்ளை என்று) படுதூறு சொல்ல மாட்டோம் என்றும், நற்காரியங்களில் உங்களுக்கு மாறு செய்ய மாட்டோம் என்றும் பைஅத் – உடன்படிக்கை செய்வதற்கு உங்களிடம் வந்தால் அப்பெண்களுக்கு பைஅத்-உடன்படிக்கை செய்யுங்கள். அவர்களுக்காக பிழை பொறுக்கத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், மிகக் கிருபையாளனாகவும் இருக்கிறான். -அல்குர்ஆன் 60:12\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இத்திருவசனத்தின் படி பெண்களுக்கு சொல்வழியாக பைஅத் செய்தார்கள். கையினால் முஸாபஹா -கைலாக்கு மூலமாக பைஅத் செய்யவில்லை என்றும், நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் கையிற்கும் பெண்கள் கையிற்குமிடையில் ஆடை இருக்க (முஸாபஹா மூலம்) பைஅத் செய்தார்கள் என்ற ஹதீது அறிவிப்பு வந்துள்ளதினால் திரைவுடன் முஸாபஹா செய்து பைஅத் கொடுத்தார்கள் என்றும் வந்துள்ளது.கையினால் முஸாபஹா -கைலாக்கு மூலமாக பைஅத் செய்யவில்லை என்றும், நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் கையிற்கும் பெண்கள் கையிற்குமிடையில் ஆடை இருக்க (முஸாபஹா மூலம்) பைஅத் செய்தார்கள் என்ற ஹதீது அறிவிப்பு வந்துள்ளதினால் திரைவுடன் முஸாபஹா செய்து பைஅத் கொடுத்தார்கள் என்றும் வந்துள்ளது.கையினால் முஸாபஹா -கைலாக்கு மூலமாக ���ைஅத் செய்யவில்லை என்றும், நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் கையிற்கும் பெண்கள் கையிற்குமிடையில் ஆடை இருக்க (முஸாபஹா மூலம்) பைஅத் செய்தார்கள் என்ற ஹதீது அறிவிப்பு வந்துள்ளதினால் திரைவுடன் முஸாபஹா செய்து பைஅத் கொடுத்தார்கள் என்றும் வந்துள்ளது.கையினால் முஸாபஹா -கைலாக்கு மூலமாக பைஅத் செய்யவில்லை என்றும், நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் கையிற்கும் பெண்கள் கையிற்குமிடையில் ஆடை இருக்க (முஸாபஹா மூலம்) பைஅத் செய்தார்கள் என்ற ஹதீது அறிவிப்பு வந்துள்ளதினால் திரைவுடன் முஸாபஹா செய்து பைஅத் கொடுத்தார்கள் என்றும் வந்துள்ளது.கையினால் முஸாபஹா -கைலாக்கு மூலமாக பைஅத் செய்யவில்லை என்றும், நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் கையிற்கும் பெண்கள் கையிற்குமிடையில் ஆடை இருக்க (முஸாபஹா மூலம்) பைஅத் செய்தார்கள் என்ற ஹதீது அறிவிப்பு வந்துள்ளதினால் திரைவுடன் முஸாபஹா செய்து பைஅத் கொடுத்தார்கள் என்றும் வந்துள்ளது.\n-தப்ஸீர் ஸாவி பாகம் 4 பக்கம் 200\nஉம்மு அதிய்யா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:- நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா நகருக்கு வந்த பொழுது அன்ஸார் பெண்களை ஓர் வீட்டில் ஒன்று கூட்டினார்கள். பின்பு உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை எங்கள் பக்கம் (அவ்வீட்டின்) வாசல் அருகாமையில் அனுப்பினார்கள். எங்களுக்கு (உமர் இப்னுல் கத்தாப் அவர்கள்) சலாம் சொன்னார்கள். நாங்களும் பதில் சலாம் சொன்னோம். பின்பு, நான் உங்கள் பக்கம் அல்லாஹ்வின் தூதரின் தூதராக வந்துள்ளேன் என்று மேற்கண்ட (61:12) திருவசனத்தை ஓதினார்கள். (அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்து) ஆம் என்று சொன்னோம். பின்பு வாசலின் வெளிப்புறத்தில் இருந்து கொண்டு அவர்களது கையை நீட்டினார்கள். நாங்களும் வீட்டின் உட்பகுதியில் இருந்து கொண்டு கைகளை நீட்டினோம். (கைகளை நீட்டியது சம்மதத்தை தெரிவிக்கவும், பைஅத் நடந்ததை அறிவிக்கவும் ஆகும். கையை திரையின்றி தொட்டார்கள் என்பதை அறிவிக்காது.) பின்பு இறiவா நீ சாட்சி என்று சொன்னார்கள்.'\n-தப்ஸீர் ஸாவி பாகம் 4 பக்கம் 200. இதே கருத்து விபரமாக பத்ஹுல் பாரி ஷரஹுல் புகாரி பாகம் 8 பக்கம் 505 யிலும் தப்ஸீர் குர்துபி பாகம் 9 பக்கம் 243 லும் வந்த���ள்ளது.\nதிரையின்றி எந்த (அன்னியப்)பெண்ணையும் கையினால் தொடவில்லை என்பதுதான் உறுதியான அறிவிப்பாகும்.\nஅன்னை ஆயிஷா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் பெண்கள் பைஅத் செய்வதைப் பற்றி அறிவிக்கிறார்கள்:\nமேற்கண்ட (61:12) திருவசனத்தைக் கொண்டு பெண்களை சோதிப்பார்கள். எப்பெண்கள் இந்த நிபந்தனைகளை ஒப்புக் கொள்கின்றனரோ அவர்களுக்கு 'நிச்சயமாக உங்களுக்கு பைஅத் எடுத்துக் கொண்டேன்' என்று சொல்வார்கள். அல்லாஹ்வின் ஆணையாக பைஅத் செய்யும் போது எந்தப் பெண்ணின் கைகளை நாயகத்தின் கை அறவே (திரையின்றி) தொடவில்லை.\nநூல்: மிஷ்காத் ஹதீது எண் 4043. புகாரி ஹதீது எண் 4891\nஇவ்வடிப்படையின் அமைப்பில் மெஞ்ஞானிகளான ஸூபிய்யாக்கள் ஆண்களுக்கு திரையில்லாமல் முஸாபஹா செய்வது போல் கைகளை கைகளோடு சேர்த்தும், பெண்களுக்கு திரை மறைவுடன் துணியில் ஒரு பக்கம் தன் கைகளிலும் மறுபக்கம் பெண்களின் கைகளிலும் பிடித்துக்கொண்டு பைஅத் செய்கிறார்கள். இதுதான் உண்மையான வழிமுறையாகும். அல்ஹம்துலில்லாஹ்.\n'பைஅத் செய்யும் போது சுன்னத்தான குத்பா ஓத வேண்டும். பின் ஈமானைப் பற்றி எடுத்துச் சொல்லி கொடுக்க வேண்டும். பின் ஷஹாதத் கலிமா சொல்லிக் கொடுக்க வேண்டும். பின்பு பைஅத் – உடன்படிக்கை செய்து கொண்டோம் என்று சொல்ல வேண்டும். பின் 5:35, 48:10 ஆகிய இரு திருவசனங்களை ஓத வேண்டும்' என்ற ஒழுங்கு முறையை நம் சங்கைமிகு ஷெய்குமார்களில் ஒருவரான மகான் ஷாஹ் வலியுல்லாஹ் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் எழுதியுள்ளார்கள். -நூல்: ஷிபாவுல் அலீல் பக்கம் 27.\nஹத்தாது இப்னு அவ்ஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:-\nநாங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்தில் இருந்தோம். வேதக்காரர்கள் (யூதர்கள்) அறிமுகமில்லாதவர்கள் உங்களுடன் இருக்கிறார்களா என்று வினவினார்கள். நான் இல்லை என்று சொன்னேன். வாசலை மூடும்படியாக உத்தரவிட்டார்கள். பின்பு உங்கள் கைகளை உயர்த்துங்கள்\nلَا اِلٰهَ اِلّا اللهலாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள் என்றார்கள். பின் அல்ஹம்துலில்லாஹ் اَلْحَمْدُ لِلّٰهْ'எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே இறைவா இந்தத் திருக் கலிமாவைக் கொண்டே அனுப்பினாய். இதைக் கொண்டே எனக்கு ஏவினாய். இதற்கு சுவர்க்கத்தை (தருவதாக) வாக்களித்தாய். நிச்சயமாக நீ (வாக்களித்தால்) வாக்கிற்கு ம���று செய்ய மாட்டாய்' என்று சொன்னார்கள். (சஹாபாக்களே) அறிந்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களது பாவங்களை மன்னித்து விட்டான் என்ற சுப செய்தியை அறிவியுங்கள் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.\nயூசுப்புல் கூறானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:- அல்லாஹ்வின் தூதரே எப்படி நான் (அல்லாஹ்வை) திக்ரு-தியானம் செய்ய வேண்டும் என்று அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:- உனது இரு கண்களையும் பொத்திக் கொள் எப்படி நான் (அல்லாஹ்வை) திக்ரு-தியானம் செய்ய வேண்டும் என்று அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:- உனது இரு கண்களையும் பொத்திக் கொள் நான் மூன்று முறை சொல்வதை கேட்டுக் கொண்டிரு. பின் நீ மூன்று முறை சொல் நான் மூன்று முறை சொல்வதை கேட்டுக் கொண்டிரு. பின் நீ மூன்று முறை சொல் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இரு கண்களை பொத்தி சப்தத்தை உயர்த்தி لَا اِلٰهَ اِلّا الله லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னார்கள். அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின்பு அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொன்னார்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதுவே அலி நாயகத்திற்குரிய தொடர்பாகும்.\nஅறிவிப்பாளர்: அஹ்மது , தப்ரானி நூல் ஜாமிவுல் உஸூல்.\nமுதல் ஹதீது அறிவிப்பில் பலருக்கு மொத்தமாகவும் இரண்டாவது ஹதீது அறிவிப்பு தனி நபருக்கும் திருக்கலிமாவை சொல்லிக் கொடுத்து பைஅத்-தீட்சை கொடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவு. இதுவே அடிப்படையான ஆதாரமாகும்.\nஆகவே காமிலான ஷெய்குமார்களிடம் பைஅத் பெறுவது வாழையடி வாழையாக நடைமுறையில் இருந்து வரும் வழிமுறையாகும்.\nகுருவின் கரம் பிடித்து கரை சேர்வோம். அகக்குருடர்களின் குருட்டு வழியை விட்டு விடுவோம். உண்மையான சீரான வழியில் சேர்ந்திடுவோம். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நம்மனைவர்கட்கும் நல்லுதவி புரிவானாக\nபோலி ஷெய்கும், கராமத்தும், தண்டனையும்\nவிலாயத் வலித்துவம் (தான் அவ்லியாக்களில் ஒருவனாக) இருப்பதாக வாதிப்பதற்கும், கராமத்து (அற்புதங்கள���) இருப்பதாக இட்டுக்கட்டி சொல்வதற்கும் தண்டனை ஸூவுல் காத்திமா -கெட்ட முடிவாகும். (ஈமான் இல்லாமல் சாவதாகும். அல்லாஹு தஆலா அதை விட்டும் காப்பாற்றுவானாக) – இஹ்யா உலுமித்தீன் பாகம் 1 பக்கம் 130.\nகாமிலான ஷெய்கின் உத்தரவின்றி ஷெய்கு என்று முன்னுக்கு வருவது முற்றிலும் அபாயகரமாகும். கெட்ட முடிவுக்கு காரணமாகும். இதை செய்தவன் தவ்பா-பாவமன்னிப்பு தேடாவிட்டால் காபிராகவே அன்றி மரணமாக மாட்டான். பொய்யாக விலாயத்தை -வலித்துவத்தை வாதிப்பது, உத்தரவின்றி ஷெய்கு என்று முன்னுக்கு வந்து அவ்ராதுகள் ஓதுவதற்கு அனுமதி கொடுப்பது இவைகளில் ஒன்றை செய்து விட்டு தவ்பா செய்யாவிட்டால் سُؤُالْخَاتِمَةஸூவுல் காத்திமா-கெட்ட முடிவிலேயே மரணிப்பான். அல்லாஹ் காப்பாற்றுவானாக என்று கஷ்பு உள்ள -மனதில் உதிப்புள்ளவர் (நாதாக்)கள் சொன்னதாக கூறப்பட்டுள்ளது. -நூல்: ரிமாஹு ஹிஸ்பில்லாஹ் பாகம் 1 பக்கம் 20.\nஅபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்:-\nநானும் தந்தை வழி பிள்ளைகளில் இருவர்களும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகம் சென்றோம். யா ரஸூலல்லாஹ் – அல்லாஹ்வின் தூதரே அல்லாஹுத்தஆலா உங்களுக்கு அதிகாரம் தந்திருக்கும் (எத்தனையோ) காரியங்களில் ஓன்றில் (மற்றவர்களை அதிகாரியாக்கிறது போல்) எங்களையும் அதிகாரியாக்குங்கள் என்று ஒருவர் கேட்டார். மற்றவரும் அதைப்போல் கேட்டார். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பதில்) சொன்னார்கள்:- அல்லாஹ்வின் ஆணையாக இந்த வேலையில் கேட்டவர் எவரையும் அல்லது அதன் மீது ஆசைப்பட்டவர் எவரையும் அதிகாரியாக்க மாட்டோம். நாடியவருக்கும் நமது வேலையில் அமர்த்த மாட்டோம்.\n-புகாரி, முஸ்லிம், மிஷ்காத் பாகம் 2 பக்கம் 186, ஹதீது எண் 3681.\nஇதை அடிப்படையாக வைத்து நம் ஷெய்கு நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களிடத்தில் கிலாபத் கேட்டவர்களுக்கும், மனதில் நாடியவர்களுக்கும் ஆசித்தவர்களுக்கும் இந்த ஹதீதை ஓதிக் காட்டி கிலாபத் கொடுக்க மறுத்து விட்டார்கள். இதனால் வெறுப்படைந்து வேறு ஷெய்குமார்களிடத்தில் சென்று கிலாபத் கேட்டு வாங்கி சீர் கெட்டு இழிவடைந்து போனார்கள். அல்லாஹு தஆலா நம்மை காப்பாற்றுவானாக\nஅதையே மனதிற் கொண்டு நம் ஷெய்கு நாயகத்தின் மீதுள்ள சலாம் பைத்தில்\nநீங்கள் மன்னித்து விட்டால் துன்யாவிலும், மறுமையிலும் ஆஹா வெற்றி நீங்கள் விரட்டி விட்டீர்களேயானால் அந்தோ கேவலம் எங்கள் ஷெய்கு நாயகமே சலாம் அலைக்கும் என்று அடியேன் பாடியுள்ளேன்.\nஇதைப்போல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பரம்பரை வமிசா வழிமுறையில் வராதவர்கள் தங்களை நாயகத்தின் பரம்பரை வமிசவழியில் நானும் வந்த ஒருவன் என்றோ செய்யிதுமார்கள், தங்கள் மார்களில் ஒருவன் என்றோ சொல்வதும், இதைப் போல செய்யிதினா அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் பரம்பரை வழித்தோன்றல்களில் வராதவர்கள் தங்களை சித்தீகி-அபூபக்கர் சித்தீக் வழித்தோன்றல் என்றோ, செய்யிதுனா உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் பரம்பரை வழித்தோன்றல்களில் வராதவர்கள் தங்களை உமரி -உமர் வழி தோன்றல்கள் என்றோ சொல்வதும், அதைப்போல் தங்களது வமிசாவழி அல்லாத பிற வமிசாவழியில் தன்னை சேர்த்து சொல்வதும் பெரும் குற்றமாகும்.\nவேறு தந்தையர்களுக்கு பிறந்து உங்கள் பக்கம்(தங்கள் ஆண் பிள்ளைகள் என்று) இணைக்கப்பட்டவர்கள் உங்களது (உண்மையான) ஆண் மக்கள் அல்ல. இது உங்களது வாயால் மொழியப்பட்ட சொல்லாகும். அல்லாஹ் உண்மையை சொல்வான். அவன் நேர் வழியை காட்டுவான். அவர்களது (உண்மையான) தந்தயர்களின் பக்கம் (இணைத்து) கூப்பிடுங்கள். அதுவே அல்லாஹ் இடத்தில் நேர்மையாகும். அவர்களது தந்தை யார் என்று நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களது மார்க்க சகோதரர்களும் தந்தை (ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்) வழி சகோதரர்களுமாகும். -அல்குர்ஆன் 33:5\n(நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆண்மகன் என்று அழைக்கப்பட்டு வந்த)ஜைது இப்னு ஹாரிதா -ஹாரிதாவின் மகன் ஜெய்து (குர்ஆனில் தெளிவாக பெயர் சொல்லப்பட்ட சஹாபி) என்பவர்கள் ஷாம் நாட்டின் அடிமையாக கொண்டு வரப்பட்ட போது அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரர் ஹிஸாமின் மகன் ஹகீம் அவர் விலை கொடுத்து வாங்கி அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களுக்கு அன்பபளித்தார்கள். அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அன்பளித்தார்கள். அவர்களை உரிமையிட்டு தன் வளர்ப்பு மகனாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்து கொண்டார்கள். (நாயகத்தின் ஆண் மகன் என்று மக்கள் அழைக்கலானார்கள்) தங்களது மாமி மகள் ஜெய்னப�� பின் ஜஹ்ஷ் நாயகிக்கு திருமணமும் செய்து வைத்தார்கள். பின் இவர்களுக்கு மத்தியில் விவாகரத்து நடந்ததும் ஜெய்னபு நாயகியை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அல்லாஹு தஆலாவே திருமணம் செய்து வைத்த படி) திருமணம் செய்து கொண்டார்கள். அதுபோது தன் மகனின் மனைவியை திருமணம் செய்யக் கூடாது என்று சொல்லிக் கொண்டே மகனின் மனைவியை திருமணம் செய்து கொண்டார்கள் என்று யூதர்களும், முனாபிக்குகளும் குறை கூறினார்கள்.\nஇதற்கு மறுப்பாகவே மேற்கூறிய திருவசனம் தனது சொந்த மகனின் மனைவியை தான் திருமணம் செய்யக் கூடாது. வளர்ப்பு மகனின் மனைவியை அல்ல என்றும், தத்தமது தந்தையின் பக்கமே இணைத்து சொல்ல வேண்டுமே தவிர அடுத்தவரின் தந்தையின் பக்கம் இணைத்து சொல்லக் கூடாது என்றும் தெளிவு படுத்துகிறது.\n-தப்ஸீர் ஸாவி பாகம் 3, பக்கம் 268.\nஇப்னு உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்:- اُدْعُوْهُمْ لآِبَائِهِمْ\nஉத்வூஹும் லிஆபாயிஹிம் அவர்களது (உண்மையான) தந்தையர்களின் பக்கம் (இணைத்து) கூப்பிடுங்கள் (33:5) என்ற திருவசனம் இறங்குகிறவரை நாங்கள் ஜெய்து இப்னு முஹம்மத்- முஹம்மதுவின் மகன் ஜெய்து என்று தான் அழைத்து வந்தோம். (அதன் பின் ஜெய்துப்னு ஹாரிதா என்று சொல்லலானோம்) -மிஷ்காத் பாகம் 3 பக்கம் 212, ஹதீது எண் 6132.\nஆகவே பெருமையை தேடியோ, சங்கைபடுத்த வேண்டுமென்று நாடியோ அல்லது உலகாதயத்திற்காகவோ தங்களை நாயகத்தின் வழித்தோன்றல், அல்லது சித்தீகி, உமரி என்று போலியாக சொல்லக் கூடாது.\nநீ நாடியவர்களை மேன்மை படுத்துகிறாய். நீ நாடியவர்களை இழிவு படுத்துகிறாய். உன் கையில் நன்மை இருக்கிறது. நிச்சயமாக சர்வ பொருள்களின் மீது சக்தி பெற்றவனாக இருக்கிறாய். -அல் குர்ஆன் 3:26.\nஇவ்வசனத்தின்படி அல்லாஹு தஆலா எவரை மேன்மை படுத்துகிறானோ அவரை கீழ்படுத்த முடியாது. எவரை இழிவு படுத்துகிறானோ அவரை மேன்மை படுத்த முடியாது.\nஅது அல்லாஹ்வின் வருசை-கிருபை அவன் நாடியவர்களுக்கு அதை கொடுப்பான். அல்லாஹ் (அதிக கிருபையால்) விசாலமானவன். (தகுதியுள்ளவர் யார் என்பதை) மிக அறிந்தவன். -அல் குர்ஆன் 5:54\nஅல்லாஹ் தனது ரஹ்மத்தை நாடியவர்களுக்கு சொந்தமாக்குவான். அல்லாஹ் மிகப்பெரிய கிருபை உடையன்.- அல் குர்ஆன் 2:105.\nஆகவே எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா அவன் ஆட்சி அதிகாரம், கருணை கிருபைக் கொண்டு நம்மனைவரையும் ��ேன்மைபடுத்தி, கீர்த்தி, கண்ணியம் பெற்ற நல்லோர்களுடன் இம்மையிலும் மறுமையிலும் சேர்ந்து வாழ நல்லருள் புரிவானாக ஆமீன்.\nநபிமார்களுக்கு நடக்கும் அற்புதங்களுக்கு முஃஜிஸாத் என்றும், அவ்லியாக்களுக்கு நடக்கும் அற்புதங்களுக்கு கராமத்து என்றும் சொல்லப்படுகிறது. நபிமார்களுக்கு நடக்கும் முஃஜிஸாத் அனைத்தும் அவ்லியாக்களுக்கும் நடக்க முடியும். அவ்லியாக்கள் தன்னை நபி என்றோ, வலி என்றோ வாதிக்க மாட்டார்கள். இதுதான் நபிமார்களுக்கும், அவ்லியாக்களும் உள்ள வித்தியாசமாகும்.\nكَرَامَاتُ الْاَوْلِيَاءِ حَقٌ கராமத்துல் அவ்லியாயி ஹக்குன்-அவ்லியாக்களின் கராமத்து உண்மையாகும், நடக்க சாத்தியமாகும்.\nஉமர் (இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்கள் (நைல் நதிக்கு எழுதிய) கடிதத்தின் மூலம் நைல் நதி ஓடியதும், இன்னும் அவர்கள் மதீனா நன் நகரின் மிம்பரில் நின்றுக் கொண்டு நுஹவாந்தில் (வெகுதூரத்தில் இருக்கும் ஊரில்) தங்களது படையினர்களின் தளபதி ஸாரிய்யா (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்களுக்கு 'யா ஸாரிய்யா அல்ஜபல், அல்ஜபல்' என்று எச்சரிக்கை செய்ததும், தளபதி ஸாரிய்யா அவர்கள் வெகுதூரத்தில் இருந்து கொண்டு மலையின் பின்புறம் (தாக்க) வந்த (விரோதி) படையினரை விரட்டி வெற்றி வாகை சூடி திரும்பி வந்ததும், காலித் (இப்னு வலீத் ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்கள் நஞ்சை குடித்தும் எவ்வித இடையூறும் ஏற்படாமல் (உயிர் வாழ்ந்து) இருந்ததும் இதை போன்று சஹாபாக்களுக்கும் மற்றவர்களுக்கும் நடந்த அற்புதங்கள் (பதிவு செய்யப்பட்டு) இருப்பதால் உண்மையாகும். முஃதஸிலாக்கள் எனும் பிரிவினர்களில் அனேக பேர்கள் இதை மறுக்கிறார்கள்.\nநூல்: ஷரஹு ஜம்யில் ஜவாமிஃ பாகம் 2 பக்கம் 420.\nخَرْقُ الْعَادَةْகர்குல் ஆதத் – வழமைக்கு மாற்றமாக நடக்கும் கருமங்களான அற்புதங்களை எட்டு வகைகளாக பகுத்திருக்கிறார்கள்.\n1. اَلْاِرْهَاصُஅல் இர்ஹாஸ் -உறுதிப்படுத்துதல். இவ்வகை நபிமார்களுக்கு நுபுவ்வத்- நபித்துவத்திற்கு முன் நபித்துவத்தை உறுதிபடுத்துவதற்காகவும், முன்னறிவிப்பாகவும் நடைபெறும் அற்புதங்களாகும்.\nஉதாரணம்: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனனமாகும் போது புஸ்ரா கோட்டை இலங்குவதாக அன்னை ஆமீனா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பார்த்ததும் கிஸ்ரா கோட்டை உடைந்ததும் சாவா மாநதி வரண்டு போனதும், பாரிஸின் நெருப்புக் குண்டம் நூர்ந்து போனதும், விக்கிர சிலைகள் தலை கீழாக வீழ்ந்ததும், கற்கள் சலாம் சொன்னதும் இவைகளும் இவை போன்ற அற்புதங்களுமாகும்.\n2. اَلْمُعْجِزَةُஅல் முஃஜிஸத் – உம்மத்தினர்கள் இது போன்று செய்ய முடியாமல் இயலாமையாக்குவது.\nஇவ்வகை நபிமார்களுக்கு நபித்துவத்திற்குப் பின் நான் நபி என்று ஒப்புக் கொள்ளுங்கள் என்று வாதிப்பதற்கு ஆதாரமாக நடைபெறும் அற்புதங்களாகும்.\nஉதாரணம்: நபிமார்களுக்கும், நமது நாயகத்திற்கும் நடந்த ஏராளமான அற்புதங்கள் குர்ஆனிலும் ஹதீதுகளிலும் காணக் கிடக்கின்றன.\n3. اَلْكَرَامَةُஅல்கராமத் – சாலிஹான நல்லடியார்களான அவ்லியாக்களுக்கு நடக்கும் அற்புதங்களாகும்.\nஉதாரணம்:சங்கைமிகு அவ்லியாக்களின் ஜீவிய காலத்தில் நடந்தவைகளும், மறைவுக்குப் பின்னும் நடந்துக் கொண்டிருக்கும் ஏராளமான நிதர்சனமாக பார்த்துக் கொண்டிருக்கும் அற்புதங்களாகும்.\n4. اَلْمَعُوْنَةُஅல்மவூனத் -உதவி பெறுதல்.\nஇவ்வகை சாதாரணமான பாமர மக்களுக்கு அவர்களின் இக்கட்டான கஷ்டமான நேரத்தில் நிவர்த்தியாவதற்கு நடக்கும் அற்புதங்களாகும்.\nஉதாரணம்:- கஷ்டமான ஆபத்துக்களை விட்டும், மிடுமைகள், சோதனைகளை விட்டும் காப்பாற்றப்படுவது போலாகும்.\n5. اَلْاِسْتِدْرَاجُஅல் இஸ்த்தித்ராஜ்- விட்டு பிடிப்பது, நெடும் கயரில் விட்டு குறுங்கயரில் பிடித்திழுப்பது.\nஇவ்வகை ஏமாற்றுக் காரர்கள் சூழ்ச்சியாளர்கள் மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களில் ஈடுபாடுள்ள பாவிகளின் கைகளில் நடக்கும் அற்புதங்களாகும். அவ்லியாக்களுக்கு நடப்பது போன்று இவைகள் நடப்பதைக் கண்டு பொதுமக்கள் ஏமாந்து மோசம் போய் விடுகிறார்கள். அப்படி ஏமாந்து விடாது கவனமாக அவர்களை விட்டும் தூரமாகி விட வேண்டும்.\nஇவ்வகை எவனுடைய கையில் நடக்கிறதோ அவனை கேவலப்படுத்துவதற்காக நடக்கும் அற்புதங்களாகும்.\nஉதாரணம்: முஸைலமத்துல் கத்தாப் தன்னை ஒரு நபி என்று வாதித்த பொய்கார முஸைலமாவுக்கு நடந்தது போல், அவனிடத்தில் முஹம்மது நபி குருடனின் கண்ணில் கை வைக்கிறார் பார்வை வந்து விடுகிறது. நீ நபியாக இருந்தால் இது போன்று செய்து காட்டு என்று சொல்லப்பட்ட பொழுது குருடனைக் கொண்டு வாருங்கள் என்று சொன்னான். அங்கு தேடியபோது ஒருக் கண் குருடன் கிடைத்தான். குருடான கண்ணில் கை வைத்தான��. உடனே நல்ல கண்ணும் குருடாகி விட்டது.\nகிணற்றில் தண்ணீர் அதிகமாக பெருகுவதற்கு துப்பினான். உள்ள தண்ணீரும் போய் வரண்டு விட்டது. கிணற்று தண்ணீர் இனிமையாவதற்கு கிணற்றில் துப்பினான். கடும் உப்பு நீராக மாறி விட்டது. இப்படி கேவலப்படுத்துவதற்காகவும், பொய்யன் என்று மக்களுக்கு காட்டுவதற்காகவும் நடக்கும் அற்புதங்களாகும்.\n7. اَسِّحْرُஅஸ்ஸிஹ்ரு -சூனியம் செய்வது.\nஇவ்வகை மந்திரங்களை ஜெபிப்பது கொண்டும், காரண காரியங்களை செய்வது கொண்டும் கெட்டவர்கள், பாவிகள், காபிர்களின் கைகளில் வெளியாகும் அற்புதங்களாகும்.\n8. اَشَّعْوِدَةُஅஷ்ஷஃவிதா -தந்திர மந்திர கண் கட்டு வித்தைகள்.\nஇவ்வகை பாம்பாட்டுவது, அதை தன்மீது கொட்ட விட்டு நோவினை செய்யவில்லை என்று காட்டுவது, நெருப்பில் விளையாடி அது சுடவில்லை என்று காட்டுவது, ஹராமான மந்திரங்களை ஓதி அல்லது எழுதி வித்தைகளை காட்டுவது அல்லது ஜின்னு ஷெய்த்தான்களை வசப்படுத்தி அவைகள் மூலம் காட்டும் அற்புதங்களாகும். இவைகளையும் நம்பி மோசம் போய்விடக் கூடாது.\nதபூஸ் -ஊசிகளை, கத்திகளை நெஞ்சில் குத்துவது, வெட்டுவது, கண்ணை தோண்டுவது, நெருப்பை (மிதிப்பது) சுமப்பது, சாப்பிடுவது இது போன்றவைகளை செய்து காட்டி இவைகளை மகான்களான செய்யிது அஹ ;மது கபீர் ரிபாயி நாயகம், செய்யிது அஹ்மது இப்னு அல்வான் நாயகம் ரலியல்லாஹு தஆலா அன்ஹுமா அவர்களின் கராமத்தால் செய்கிறோம் என்று சொல்பவர்கள் (எதார்த்தமாக) மார்க்கத்தில் பற்று உடையவர்களாகவும், விலக்கப்பட்டவைகளை தவிர்த்தும், ஏவல்களை எடுத்தும், பேணி நடப்பவர்களாகவும், கட்டாய கடமைகளை அறிந்து அதன்படி அமல் செய்பவர்களாகவும், இந்த அற்புதங்களை செய்வதற்கு காரண காரியங்களை எதையும் செய்யாதவர்களாகவும் இருந்தால், அவ்லியாக்களுக்கு நடக்கும் கராமத்து வகையை சேர்ந்ததாகும். இல்லையெனில் இவைகள் சிஹ்ரு-சூனிய வகைகளை (யும் தந்திர வகைகளையும்) சேர்ந்ததாகும்.\nகராமத்துகள், பாவிகள், கெட்டவர்களிலிருந்து வெளியாகாது என்பது (இமாம்களினால்) ஏகோபித்த முடிவாகும். கராமத் என்பது எதையும் ஜெபிக்காமலும், மந்திரிக்காமலும், ஓதாமலும் எந்த ஒரு வேலையை செய்யாமலும் நல்லவர்களான அவ்லியாக்களை கண்ணியப்படுத்துவதற்காக தானாக வெளியாகும் அம்சமாகும்.\nபாவிகள், கெட்டவர்களின் கைகளில் இருந்து வெளியா���ும் ஸிஹ்ரு-சூனியத்தை படிப்பதும்,படிப்பிப்பதும், செய்விப்பதும் ஹராமாகும். அதை செய்பவர்களையும், வாதிப்பவர்களையும் கண்டிப்பது வாஜிப்-கடமையாகும். அதை கண்டு களிப்பதும் ஹராமாகும். ஹராமான காரியங்களுக்கு துணை போவதும் ஹராம்என்பது (ஷரீஅத் பொது) சட்டமாகும்.\nஆதார நூற்கள்: ஜம்வுல் ஜவாமிஃ பாகம் 2 பக்கம் 416,420.\nபிஃயா பக்கம் 360, பைஜூரி ஷரஹு நனூசி பக்கம் 36 ஆகிய நூற்களின் சாராம்சம்.\n என்பதை துருவி ஆராய்ந்து அலசிப்பார்த்து மெய் வழியில் நடக்க வேண்டும்.பொய்யை மெய் என்று நம்பி மோசம் போய்விடக் கூடாது. வெளி வேஷத்தைப் பார்த்து விட்டு தடீர் முடிவுக்கு வந்து விடாதீர்கள். உலமாக்கள், மெஞ்ஞானிகள், ஷெய்குமார்களின் ஆலோசனை பெற்று சீரான வழியில் நேராக போக முயற்சி செய்யுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவர்கட்கும் தவ்பீக்-நல்லுதவி செய்வானாக\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/mi-a3-with-triple-rear-cameras-snapdragon-665-soc-launched-specs-price-022549.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T07:10:21Z", "digest": "sha1:YGPT4HHD4KAXAYDF6XJHALTDJUI26UDT", "length": 17708, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | Mi A3 With Triple Rear Cameras Snapdragon 665 SoC Launched specs price - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n48 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\n2 hrs ago கடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nNews அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nAutomobiles டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரி��ுமா\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசியோமி நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது சியோமி மி ஏ3 எனும் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சிசி9இ என்ற பெயரில் சீனாவில் இம்மாத துவக்கத்தில் அறிமுகம்\nதரமான புகைப்படங்களை வழங்கும் திறன்\nகுறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் கேமரா குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தரமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் விரைவில் அனைத்து இடங்களுக்கு இந்த தரமான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடல் 6.08-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1560x720 பிக்சல்திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nசென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர், கேமரா: உஷார் மக்களே.\nஇந்த மி ஏ3 ஸ்;மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம் சிப்செட் உடன் அட்ரினேப 610ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளதால் இயக்குவதற்கு அருமையாக இருக்கும்.\nமி ஏ3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை\nநுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள்அடக்கம்.\nபேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:\nசியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக், இன்ஃப்ராரெட் சென்சார், டூயல் 4ஜி, வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி. டைப்-சி போர்ட் போன் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n4ஜி���ி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.19,225-ஆக உள்ளது.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.21,540-ஆக உள்ளது.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nசியோமி அறிமுகம் செய்த ஆர்கானிக் டி-ஷர்ட்\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\n108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சியோமி ஸமார்ட்போன் அறிமுகம்.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nசியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய டிவி மாடல்கள் அறிமுகம்.\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\n108எம்பி கேமரா கொண்ட மிரட்டலான சியோமி ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\n30 நாட்கள் கூடுதலாக சேவை வழங்கி தெறிக்கவிட்ட டி2எச்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1217-2018-06-18-06-52-40", "date_download": "2019-11-13T08:15:24Z", "digest": "sha1:ZSOLUN52LWO664CLTUGODB7CPTOGG4DR", "length": 12811, "nlines": 127, "source_domain": "tamil.media.gov.lk", "title": "ஜப்பானின் முன்னாள் பிரதமர் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nஜப்பானின் முன்னாள் பிரதமர் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்\nதிங்கட்கிழமை, 18 ஜூன் 2018\nஇதன்போது ஜனாதிபதி அவர்களுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்பினை நினைவுகூர்ந்தார்.\nஜப்பானின் முன்னாள் பிரதமரின் இலங்கைக்கான விஜயத்தை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், மீண்டும் இலங்கைக்கு வ���ுகை தருவதற்கான விசேட அழைப்பொன்றினை எதிர்காலத்தில் விடுப்பதாகவும் தெரிவித்தார்.\nபொல்கஸ்சோவிட்ட தஹம் செவன விகாரையின் சர்வதேச பெளத்த நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் சதஹம் சேவா கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொள்ளவே ஜப்பானின் முன்னாள் பிரதமர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.\nஅவரது தனிப்பட்ட நிதி அன்பளிப்பில் 17 மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படும் இப்புதிய கட்டிடத்திற்கான செலவு ரூபா 2500 கோடிகளாகும். தற்போது ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகள் இங்கு கற்பிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றினை ஆரம்பிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர், இலங்கையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கான செயற்திட்டத்திலும் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான செயற்திட்டத்திலும் எதிர்காலத்தில் பங்களிப்பு வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.\nதஹம் செவன விகாரையின் சர்வதேச பௌத்த நிலையத்தின் விகாராதிபதி வண.சுதுஹும்பொல விமலசார நாயக்க தேரரும் ஜப்பான் பிரதிநிதிகள் குழுவினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nகொரியா சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டியில் 10 சிறந்த புத்தாக்குனர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள பசிந்து மிஹிரானுக்கு ஜனாதிபதி பாராட்டு\n“நுளம்புகள் தொற்றாத உணவு பாத்திரங்களை” உருவாக்கி கொரியாவின் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட்…\nபொலன்னறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு\nபொலன்னறுவை மாவட்டத்தில் தோப்பாவெல மகா வித்தியாலயம், கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரி,…\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜப்பான் முன்னாள் பிரதமரை ஜனாதிபதி சந்தித்தார்\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால\nஇளைஞர்களை வலுவூட்டுவதற்காக கடந்த ஐந்து வருடங்களில் முக்கியமான பல பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஊடக சுதந்திரம் அதிகபட்சம் உறுதி செய்யப்பட்டிருந்த கடந்த யு��த்தில் அதிகம் விமர்சனங்களுக்கு…\nஜனாதிபதி டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில்…\nசுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் இலங்கைக்கு பாராட்டு\nமுன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – ஜனாதிபதி\nதேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி\n15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01. இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தின் 13(18) சரத்திற்கு அமைவாக இணைந்த நிறுவனமாக\n09.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01.செவன அதிஷ்ட சீட்டிழுப்பு மூலம் வழங்கப்படும் சுப்பர் பரிசாக புதிய வீடொன்றை வழங்குதல்\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/seeman-leads-protest-against-abrogate-article-370-at-delhi-364018.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T07:09:08Z", "digest": "sha1:USKY7ER6MELOYPY54PWGYDD7UM2IE2ME", "length": 16424, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "370-வது பிரிவு ரத்துக்கு எதிராக டெல்லியில் சீமான் தலைமையில் போராட்டம்- சீக்கியர்கள் பங்கேற்பு | Seeman leads Protest against abrogate article 370 at Delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\nRoja Serial: பாம் வெடிச்சு இருக்கு... கன்டென்ட் வேணும்னு தாமதப்படுத்துவீங���களா\nஇஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா.. இணையத்தில் புது வைரல்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவா\nரஃபேல் போர் விமான கொள்முதல் வழக்கு: மறு ஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nAutomobiles டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n370-வது பிரிவு ரத்துக்கு எதிராக டெல்லியில் சீமான் தலைமையில் போராட்டம்- சீக்கியர்கள் பங்கேற்பு\nடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது பிரிவு நீக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு சீக்கியர் அமைப்புகளும் பங்கேற்றன.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை சுமூகமாக இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது.\nஇந்நிலையில் 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிராக டெல்லியில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்ற போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் சீக்கியர் அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்றனர்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிட்டனர். உலகம் முழுவதும் ஒடுக்கப்படுகிற அனைத்து தேசிய இன மக்களுக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம்.\nகுரல்வளை அற்ற ஜம்மு காஷ்மீர் ம���்களுக்காக தமிழர்களாகிய நாங்கள் குரல் கொடுக்கிறோம். ஜம்மு காஷ்மீர் தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர். பொதுமக்களை திறந்தவெளி சிறைச்சாலையில் அடைத்துவிட்டு ஜனநாயகம் பற்றி மத்திய அரசு பேசுவது வேடிக்கையானது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா.. இணையத்தில் புது வைரல்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவா\nரஃபேல் போர் விமான கொள்முதல் வழக்கு: மறு ஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஆர்டிஐ கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வருமா.. இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஒரு வருடத்தில் டாடா அறக்கட்டளையிடம் இருந்து ரூ. 356 கோடி நன்கொடை பெற்ற பாஜக\nசபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதித்ததை எதிர்த்து மறுசீராய்வு மனு.. நாளை காலை தீர்ப்பு\n17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும், ஆனால் இடைத் தேர்தலில் போட்டியிடலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி\nமகாராஷ்டிரா ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஎம்பிபிஎஸ் படிப்பு காலம் 50 மாதங்களாக குறைப்பு.. தேர்வு முறையும் அதிரடி மாற்றம்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்\nஆர்டிஐ கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வருமா.. நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்- மத்திய அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல்\nடெல்லியில் அமைச்சரவையுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.margforyou.com/tamil/index_ta.html", "date_download": "2019-11-13T07:03:57Z", "digest": "sha1:56555TZWGFJO5UWJ7BRAYW54R7P2QBGK", "length": 16652, "nlines": 179, "source_domain": "www.margforyou.com", "title": "Marg", "raw_content": "\nஉங்கள் மாணவர்களுக்கு 11 & 12வது வகுப்பில் சரியான\nஉங்கள் பயிற்சியைப் பெருக்க மார்க்\nவிஞ்ஞானரீதியில் உருவாக்கப்பட்ட தேர்வு உள்ளடக்கம்\nஇந்திய மாணவர்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது\nவிரிவான தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) வழிகாட்டல் அறிக்கை\nதொழில்சார் வாழ்க்கை (கெரியர்) திட்டமிடல் ஏன்முக்கியமாகும்\nஇந்தியாவில் உயர்நிலைப்பள்ளியில் உள்ள 95% மாணவர்கள் 11வது வகுப்பில் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவு வழ்னக்கும் வேலை வாய்ப்புகள் அல்லது தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) வாய்ப்புகளை புரிந்து கொள்ளாமலேயே தங்கள் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கின்றனர்.\nசுமார் 33% கல்லூரி மாணவர்கள் அவர்கள்\nசுமார் 30% வேலை செய்யும் நபர்கள்\nஇது எப்படி வேலை செய்கிறது\nமாணவர் தேர்வுக்கு பதிவு செய்து பணம் செலுத்துகிறார்\nமாணவர் 4 பிரிவு தேர்வில் கலந்துகொள்கிறார்\nமாணவர் அவருக்கு மிகவும் பொருந்தும் 3 சிறந்த தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) விருப்பத்தேர்வுகளைக் காட்டும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அறிக்கையைப் பெறுகிறார்.\n\"நீங்கள் வளரும்போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது எங்கள் நோக்கம் இல்லை. மாறாக சரியான வழியை உங்களுக்கு சுட்டிக்காட்டுவதே எங்கள் நோக்கமாகும்.\"\n9 மற்றும் 10வது வகுப்பு மாணவர்களுக்கு\n• கால அளவு: 2.5 மணி நேரம்\n• மொழி விருப்பம்: ஆங்கிலம் / கன்னடம்\n• கட்டணம்: ரூ. 1000 + வரிகள்\nநீங்கள் எவற்றில் சோதனை செய்யப்படுவீர்கள்\n• பாட அடிப்படையிலான தேர்வு\n• தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) ஆர்வ தேர்வு\n• ஒவ்வொரு பிரிவின் விரிவான ஆய்வை காண்பிக்கும்\nபிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 21 பக்க அறிக்கை\n• உங்கள் ஆர்வம் மற்றும் திறன்களை அடிப்படையாகக்\nகொண்ட உங்களுக்கு நன்கு பொருந்தும் 3 தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) விருப்பத்தேர்வுகள்.\nதேர்வு தொகுப்பு பற்றி மேலும் அறியவும்\nஇந்திய மாணவர்களை மனதில் கொண்டு இந்த தேர்வை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.\nஒரு மாணவருக்கு தேர்வில் தங்கள் தாய்மொழியில் கலந்துகொள்வது மிகவும் சௌகரியமாக இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். எனவே நாங்கள் மாணவர்களுக்கு வட்டார மொழிகளில் தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அளிக்கின்றோம்.\nநாங்கள் இலாப நோக்கம் கொண்ட நிறுவனம் அல்ல. நாங்கள் வசூலிக்கும் கட்டணம் மிகக்குறைவாகும், அது கிராமப்புறப் பகுதிகளில் மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள பெருமளவு இந்திய மாணவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும்.\nஎங்களுடைய பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அறிக்கைகளைமிகவும்எளிமையாக வைக்க முயற்சித்துள்ளோம், இதனால் 9வது வகுப்பு மாணவர் கூட அவற்றை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.\nதேர்வின் முடிவை எவ��வாறு பயன்படுத்த வேண்டும்\nநீங்கள் உங்கள் தேர்வின் பல்வேறு பிரிவுகளின் விரிவான ஆய்வு குறித்த பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 10 பக்க அறிக்கையைப் பெறுவீர்கள்.\nதேர்வு முடிவுகள் உங்களின் இயல்பான திறமைகள் மற்றும் ஆர்வமுள்ள பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் தேட வேண்டிய 3 சிறந்த தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) விருப்பத்தேர்வுகள் / துறைகளை காண்பிக்கும். உங்கள் தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) பரிந்துரைகள் உங்கள் ‘கனவு தொழில் வாழ்க்கையை’ பிரதிபலிக்காவிட்டால், நீங்கள் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காண அதைப் பயன்படுத்தலாம்.\nஉங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் உள்ள மேல்படிப்பு வாய்ப்புகளை பாருங்கள்.\nபட்டியலிடப்பட்ட தொழில்சார் வாழ்க்கை (கெரியர்) பரிந்துரைகளைப் பற்றி மேலும் படிக்கவும்.\nஅனுராதா தொழில் சார்ந்த வழிகாட்டலில் நிபுணத்துவம் பெற்றவர்...\nஒரு உளவியலாளராக ஷீதலின் சிறப்பு ஆளுமை மதிப்பீடுகள், உளவியல் அளவீட்டு மதிப்பீடுகள் போன்றவற்றில் உள்ளது ...\nசமிந்தரா உளவியல் - நோயறிதல் மற்றும் மருத்துவ மதிப்பீடுகளில் நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் அவர்...\nராதிகா ஆலோசனை உளவியலில் ஒரு முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அவர் உள்ளது. அவர்...\nதிரு. எஸ்.வி.ரங்கநாத் முன்னாள் தலைமை செயலாளர் ஆவார்,...\nடாக்டர் கே. ஆர். எஸ் மூர்த்தி,\nடாக்டர் கே.ஆர்.எஸ். இந்திய மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தார்...\nபேராசிரியர் சமிர் பிரம்மச்சரி ஒரு இந்தியஉயிரியல்விஞ்ஞானிமற்றும் ...\nபேராசிரியர் அருண் நிகவேகர், ஒரு பிரபலமானஇயற்பியலாளர் மற்றும் ...\nசுப்ரமண்யா பி.என். , 30 வருடங்களுக்கும் மேற்பட்டஅனுபவமுள்ளஒரு பட்டய கணக்காளராக இருக்கிறார் ...\nERA அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி, முரளிதர் பொன்னலூரி (முரளி) தலைமை வகிப்பது ...\nதிங்கள்முதல்வெள்ளிவரைகாலை 10 : 00 மணிமுதல்மாலை 6 : 00 மணிவரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/181789", "date_download": "2019-11-13T08:18:09Z", "digest": "sha1:OTWHN43DPGQ5DBJFXQH3JNZESQ6RL5AE", "length": 6319, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "ரந்தாவில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றிப் பெறும் வாய்ப்புகள் அதிகம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ரந்தாவில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றிப் பெறும் வாய்ப்புகள் அதிகம்\nரந்தாவில�� நம்பிக்கைக் கூட்டணி வெற்றிப் பெறும் வாய்ப்புகள் அதிகம்\nசிரம்பான்: வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற இருக்கும், ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வெற்றிப் பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் டத்தோஶ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்தார்.\nஇப்பகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையும், செமினியில் உள்ள மக்கள் தொகைக்கும் வேறுபாடுகள் உள்ளன என அவர் விளக்கினார்.\nவெற்றிப் பெறும் வேட்பாளரை அடையாளம் கண்டு வருகிறோம் என்றும், மேலும், அம்னோவிடமிருந்து இந்த சட்டமன்றத்தை கைப்பற்ற சரியான வியூகங்களை திட்டம் தீட்டி வருவதாகவும் அவர் கூறினார்.\nPrevious articleநடிகர் ‘டைப்பிஸ்ட் கோபு’ காலமானார்\n“ஜசெக குறித்த கருத்துக்கு அகமட் பைசால் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை\nதஞ்சோங் பியாய்: பெர்சாத்து தனியாக போராடவில்லை\nபெர்சாத்து- ஜசெக உறவு, நல்ல நிலையில் உள்ளது- ஜோகூர் மந்திரி பெசார்\nதஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியடைந்தால், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்\nமகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\nஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்\n“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\nஐஎஸ் தீவிரவாதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்படுவர்\nகாலமான 348,000 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது\nசூர்யாவின் அடுத்த எதிர்பார்ப்பு – “சூரரைப் போற்று”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/CategoryIndex.aspx?id=172&cid=9", "date_download": "2019-11-13T08:10:23Z", "digest": "sha1:HGRLEKTKOS7GFJW4N7VC64BGDJYMGQFN", "length": 2390, "nlines": 26, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | ச���றப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஅக்னிச் சிறகுகள் - (Oct 2019)\nஆதித்யா வர்மா - (Oct 2019)\nசங்கத்தமிழன் - (Oct 2019)\nஇரும்புத்திரை 2 - (Oct 2019)\nதீபாவளித் திரைப்படங்கள் - (Oct 2019)\nஆபரேஷன் அரபைமா - (Sep 2019)\nசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் - (Sep 2019)\nபெட்ரோமாக்ஸ் - (Sep 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10264", "date_download": "2019-11-13T08:05:23Z", "digest": "sha1:JRXG5D7QIUUFIGZWZCKGC3MUPOT5S4B2", "length": 4310, "nlines": 25, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - ஆகஸ்டு 2015: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்\nஆகஸ்டு 2015: வாசகர் கடிதம்\nசாதாரண மனிதன் எல்லா உறுப்புகளும் இருந்து சாதிப்பது அதிசயமில்லை. பினோ ஸெஃபைன் பார்வையில்லாமல் வங்கியில் பணியாற்றி, தற்போது இந்திய வெளியுறவுப் பணி புரியும் வாய்ப்பை வென்ற சாதனையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இசையமைப்பாளர் பரத்வாஜ், இலங்கை அமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் நேர்காணல்களும் அருமை.\nஜூன் 'தென்றல்' இதழில் நீதிபதி ராஜராஜேஸ்வரி அவர்களது நேர்காணல் சுவைபட அமைந்திருந்தது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நீதி, சட்டத்தின் உதவி கிடைக்கவேண்டும் என்ற அவருடைய நோக்கம் போற்றத்தக்கது. \"இருட்டைப் பழிப்பதை விட ஒரு விளக்கை ஏற்று\" என்ற அவருடைய கருத்து உயர்ந்தது, புனிதமானது. \"8 வயதுக் குழந்தைக்கு மகா பெரியவா அநுக்ரஹம் பண்ணியிருக்கா; 80 வயதான எனக்குக் கிடைக்காதா\" போன்ற நெஞ்சைத்தொடும் கருத்துக்களைத் தரும் சிந்துஜாவின் நேர்காணல் சிறப்பாக இருந்தது. ஏ.எஸ். ராகவனின் 'உம்மாச்சி' கதை உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalpanaganesaninsights.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-243/", "date_download": "2019-11-13T06:54:33Z", "digest": "sha1:25JB6FFP3A7W5DE2E6FSNXEIDLJFBRHL", "length": 8142, "nlines": 130, "source_domain": "kalpanaganesaninsights.com", "title": "அருளுடைமை – 243", "raw_content": "\nநீத்தார் பெருமை – 25\nமெய் உணர்தல் – 352\nமெய் உணர்தல் – 353\nதுறவறவியல் – அருளுடைமை – குறள் 243\n‘அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த\nஇந்தக் குறளுக்கு தரும் பொதுவான விளக்கம்…\n‘அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு இருள் நிறைந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல் இல்லை.’\nஇங்கு இருள் நிறைந்த உலகம் என்றால் என்ன நரகம் என்றால் அது எங்குள்ளது என்ற கேள்விகள் எழுகின்றன.\nஇந்தக் குறள் துறவறவியலில் வரும் அருளுடைமை என்ற அதிகாரத்தில் வருவதால், இந்நிலையில் நம் உயிர் ஆற்றல் அனாகதத்தில் (anahata) இருக்கும். இது நம் உயிர் ஆற்றலின் மேல் நோக்கிய பயணத்தில் பாதி தூரத்தை எட்டிய நிலை. அதாவது மொத்தம் ஏழு முக்கிய சக்கரங்களில், மூன்று சக்கரங்களைத் தாண்டி நான்காவதில் இருக்கும்படியால், இந்த உலகிற்குரிய, பொருள்சார்ந்து வாழ்ந்த நிலையிலிருந்து (earthly, materialistic life), அதாவது துன்பங்கள் தரும் இருள் நிறைந்த உலகிலிருந்து அடுத்த நிலைக்கு மாற்றம்பெறும் இடைநிலை இது. நம் உயிர் ஆற்றல் இங்கு வந்துவிட்டால், நம் உள்ளத்தில் அருள் (compassion) பெருகும். மற்ற உயிரிடத்து கருணை பிறக்கும்.\nஅனாகதத்தை தொட்டுவிட்ட நிலையில் கொஞ்சம் கவனமாக, வள்ளுவர் சொல்லியிருப்பதை முறையே பின்பற்றி விட்டால், நம் உயிர் ஆற்றல் கீழ் நிலைக்கு இறங்காது (அதாவது அனாகதத்தை விட்டு மனிப்பூரகத்திற்கு இறங்காது).\nஇதைத்தான் வள்ளுவர் ‘அருள் நிறைந்த நெஞ்சினார்க்கு இருள் நிறைந்த துன்பம் தரும் உலகம் புக வேண்டிய அவசியம் இல்லை’ என்றார். இங்கு இருள் நிறைந்த உலகம் என்பது எங்கோ இருக்கும் நரகம் அல்ல. நம் பொருள் சார்ந்த வாழ்வில் நாம் செய்யும் செயல்களால் நாம் சேர்த்துக்கொள்ளும் கரும வினைகளையே குறிக்கும்.\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\ngokul on தமிழும் அறிவியலும்\nSakthi on தமிழும் அறிவியலும்\nSakthi on தமிழும் அறிவியலும்\nஸ்ரீராம் on தமிழும் அறிவியலும்\nசேர்மன் on தமிழும் அறிவியலும்\nChithu on தமிழும் அறிவியலும்\nAru on தமிழும் அ��ிவியலும்\nகல்கி – brahmi… on கல்கியின் பிறந்தநாள்\nPramila on தமிழும் அறிவியலும்\nSakthi on காலடி சுவடுகள்\nKalai on காலடி சுவடுகள்\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/529476/amp?ref=entity&keyword=producers", "date_download": "2019-11-13T06:59:20Z", "digest": "sha1:UNECM6YL4KDPNU4W6RUUROCGMRZ4Q44O", "length": 7662, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Agri Krishnamurthy, Case | தி.மலை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமித்ததை எதிர்த்து வழக்கு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதி.மலை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமித்ததை எதிர்த்து வழக்கு\nபால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்\nதி.மலை: தி.மலை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவின் இயக்குநர், மாவட்ட கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர���தல் நடத்தாமல் சங்க தலைவராக நியமித்தது கூட்டுறவு சங்க விதிகளுக்கு எதிரானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவந்தவாசி அடுத்த தேசூரில் 1,500 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுப்பு\nமயிலாடுதுறையில் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு\nராஜபாளையம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் தற்காலிக பாலம் தகர்ந்தது\nஎலி மருந்து குடித்து பெண் எஸ்ஐ தற்கொலை முயற்சி\nவேதாரண்யம் கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய நீலக்கால் நண்டுகள்\nமகப்பேறு மருத்துவத்திற்காக திருவி. அரசு மருத்துவமனைக்கு லக்‌ஷயா தேசிய தரச்சான்றிதழ்\nடெங்கு கொசு ஒழிப்பு பணியில் சரிவர செயல்படாத தற்காலிக பணியாளர்கள் 50 பேரை பணிநீக்கம்: ஆட்சியர் உத்தரவு\nவால்பாறை அருகே பாலத்தின் மீது அமர்ந்து ஓய்வு எடுத்த சிறுத்தை\nஅறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் இடிந்து விழுந்தது செல்வ விநாயகர் கோயில் வெளிப்பிரகார மண்டபம்\nமதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி....மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆவதாக புகார்\n× RELATED நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/new-benelli-leoncino-800-unveiled-at-eicma-2019-019760.html", "date_download": "2019-11-13T07:04:07Z", "digest": "sha1:U2JKQ7MMBZDPDTBFWG3UQPKAVBMSGM66", "length": 18048, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "பவர்ஃபுல் பெனெல்லி லியோன்சினோ 800 பைக் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளை பயமுறுத்திய பிசாசுகளுக்கு இதுதான் கதி\n13 hrs ago கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\n14 hrs ago புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\n14 hrs ago புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\n16 hrs ago ஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nNews இனி பிரச்சனை இல்லை.. வேளச்சேரி பரங்கிமலை இடையே மின்சார ரயில் எப்போது.. சூப்பர் தகவல்\nMovies அசிங்கமா இருப்பா.. நடிகையை கேவலமாக பேசிய மீரா மிதுன் வெளியான ஆடியோவால் மீண்டும் சர்ச்சை\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்க�� அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபவர்ஃபுல் பெனெல்லி லியோன்சினோ 800 பைக் அறிமுகம்\nபெனெல்லி லியோன்சினோ குடும்ப வரிசையில் சக்திவாய்ந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nபாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் கூடிய பெனெல்லி லியோன்சினோ பைக் மாடல்கள் வாடிக்கையாளர்களை வசியம் செய்து வருகின்றன. அண்மையில் பெனெல்லி லியோன்சினோ வரிசையில் 250 சிசி மற்றும் 500 சிசி ஆகிய பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.\nஇந்த நிலையில், லியோன்சினோ வரிசையில் புதிய 800 சிசி மாடல் இத்தாலியில் நடந்து வரும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் மாடலானது டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.\nலியோன்சினோ 500 மாடலின் டிசைன் அம்சங்கள் இந்த பைக்கிலும் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், 17 அங்குல சக்கரங்கள், ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கில் 15 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.\nபுதிய பெனெல்லி லியோன்சினோ 800 பைக்கில் 754 சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 81.6 பிஎச்பி பவரையும், 67 என்எம் டார்க் திறனையும் வெளிப்டுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி இந்த பைக்கில் நிரந்தர அம்சமாக உள்ளது.\nMOST READ: மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க\nஇந்த பைக்கில் புதிய ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் மர்சோச்சி 53 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், முன்புறத்தில் 4 பிஸ்டன் மோனோ பிளாக் காலிபர்களுடன் கூடிய 320 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. பின்புறத்தில் டியூவல் பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய 260 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.\nMOST READ: பெட்ரோலை விட ���ெலவு குறைவுதான்... ஆனாலும் பைக்கில் டீசல் இன்ஜின் வழங்க மாட்டார்கள்... ஏன் தெரியுமா\nபெனெல்லி லியோன்சினோ 250 மற்றும் 500 மாடல்களை தொடர்ந்து இந்த புதிய லியோன்சினோ 800 சிசி மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு இந்த பைக் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nபெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவு அமோகம்\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nராயல் என்பீல்டை துவம்சம் செய்ய திட்டம்: மலிவு விலை பைக்கை களமிறக்க பெனெல்லி முடிவு... சிறப்பு தகவல்\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nபெனெல்லி 302எஸ் பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது நெட்டிசனின் கேள்வியால் வெளிவந்த உண்மை\nஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nபெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் டெலிவிரி துவங்கும் தேதி அறிவிப்பு\nஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...\nபுதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த நெருக்கடி\nபுதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஏகப்பட்ட புதிய தொழிற்நுட்பங்களுடன் கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர் அறிமுகம்\nஇத்தாலியன் ஸ்டைலில் மோட்டோ குஸ்ஸி வி85 டிடி அட்வென்ஜர் பைக்... டெலிவரி ஆரம்பமானது\nபுதிய ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/idea-blade-another-3g-smartphone-launched.html", "date_download": "2019-11-13T08:09:16Z", "digest": "sha1:T263EP5ZSVD7TXCS7QOU74R267NOL2R4", "length": 17733, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "Idea Blade another 3G smartphone launched | சலுகையுடன் சொந்த பிராண்டில் ஐடியா வழங்கும் புதிய மொபைல்கள் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n54 min ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n1 hr ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n2 hrs ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n2 hrs ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\nNews ஐப்பசி பவுர்ணமி : தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் #அன்னாபிஷேகம் - பக்தர்கள் பரவச தரிசனம்\nLifestyle நீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசலுகையுடன் சொந்த பிராண்டில் ஐடியா வழங்கும் புதிய மொபைல்கள்\nபுதிய யோசனைகளை வழங்குவதில் தனி திறமையை பெற்றுவிட்டது ஐடியா நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவைகளையும் வழங்கி வருகிறது. ஐடியா நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் மொபைல்களை வெளியிட்டுள்ளது.\nஐடியா ப்ளேடு என்ற பெயர் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனையும், ஐடி-280 என்ற பெயரில் மற்றொரு ஸ்மாட்ர்போனையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.\nஇசட்இடி நிறுவனம் விற்பனை செய்து வரும் பிளேடு மொபைலை தனது பிராண்டில் பெயர் மாற்றம் செய்து ஐடியா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.\nஇதேபோன்று, ஹுவெய் நிறுவனம் விற்பனை செய்து வரும் ஐடியோஸ் எக்ஸ்-1 என்ற மொபைலை தனது பிராண்டில் ஐடி-280 என்ற பெயரில் கொடுத்துள்ளது ஐடியா நிறுவனம்.\nஐடியா பிளேடு ஸ்மார்ட் மொபைல் ஆன்ட்ராய்டு 2.2 ஃபிரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும். இந்த மொபைல் 3.5 இஞ்ச் தொடுதிரை வசதியை கொண்டுள்ளது.\nஇதனால் ஐடியா பிளேடு மொபைலில் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தினை பெறலாம். எந்த காட்சியையும் சிரமம் இன்றி முழுமையாக காணலாம். இதன் 3.2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் விதவிதமான புகைப்படங்களையும்,சுவாரஸ்யமான வீடியோவினையும் எடுக்க முடியும்.\nஇதில் உள்ள எக்ஸ்டர்னல் மைக்ரோஎஸ்டி மெமரி கார்டு 32 ஜிபி வரை சப்ப��ர்ட் செய்கிறது. 150 எம்பி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும் எளிதாக பெறலாம்.\nஇன்றளவில் வாடிக்கையாளர்கள் மொபைலில் அன்றாட பயன்படுத்த கூடிய நிறைய இன்டர்நெட் வசதியினை எதிர் பார்க்கின்றனர். இது போன்ற வசதிகளை எதிர் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐடியா பிளேடு மொபைலில் எந்த விதமான ஏமாற்றமும் இல்லை.\nஇந்த ஐடியா பிளேடு மொபைலில் ஓப்ரா மினி பிரவுசர், ஆர்குட், டிவிட்டர், ஃபேஸ்புக், கூகுள் சர்ச், யூடியூப், ஜி-மெயில் போன்ற வசதிகளை பெற்று பயனடையலாம். ஐடியா ப்ளேடு மொபைலை வாங்கும் வாடிக்கையாளர்கள் 3ஜி வசதியினை பெற முடியும்.\nஇந்த 3ஜி வசதியினை பெறும் வாடிக்கையாளர்கள் ரூ.259 மதிப்புள்ள ஸ்பெஷல் பேக் திட்டத்தில் வாங்கினால் ரூ.3,500 மதிப்புள்ள தகவல் பரிமாற்ற சேவை(டேட்டா சர்வீஸ்) இலவசமாக பெறலாம். பிரவுசிங் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவைகள் இந்த மொபைலில் சாத்தியம் ஆகும். இந்த அரிய வாய்ப்பு ஐடியா பிளேடு மொபைலில் மட்டும்.\nஐடி-280 மொபைலை ரூ.5,850 விலையிலும், ஐடியா ப்ளேடு மொபைலை ரூ.7,990 விலையிலும் பெறலாம்.\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nYAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\nவிர���வில் அடுத்த முயற்சி: சந்திரனை ஆராயும் விண்வெளி பயணம் தொடரும் என இஸ்ரோ சிவன் தகவல்\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/newly-married-woman-commits-suicide-vellore-266028.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-13T07:54:47Z", "digest": "sha1:2GOHUPOK4OE5WBFTJKLETGXXNB5VXIZP", "length": 17219, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோகத்தில் முடிந்த ‘தல தீபாவளி’... திருமணமான ஒரே மாதத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை | Newly married woman commits suicide in Vellore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா\nசர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா\nமோடி மீதான ''திருடர்'' விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSembaruthi Serial: என் பெரியய்யா எனக்கு வாங்கிட்டு வந்த புடவையை நீ கட்டிப்பியா\nகாவி சாயம் பூச முடியாது என கூறிவிட்டு அரை மணி நேரத்தில் ரஜினியே பூசி மெழுகினார்- சீமான் செம அட்டாக்\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nபெரியகுளம் நகராட்சி தலைவர் பதவி... ஓ.ராஜா மீண்டும் போட்டி\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nTechnology ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோகத்தில் முடிந்த ‘தல தீபாவளி’... திருமணமான ஒரே மாதத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை\nவேலூர்: தலை தீபாவளி கொண்டாடுவதற்காக தாய் வீட்டிற்கு வந்த புதுப்ப���ண் ஒருவர் விஷம் குடித்து தர்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி (25). கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னர் இவருக்கும், ராஜி (27) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ராஜி, விஜயலட்சுமியின் உறவுக்காரர் தான். ஆனால், இந்தத் திருமணத்தில் ராஜிக்கு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.\nகட்டாயத்தின் பேரில் விஜயலட்சுமியைத் திருமணம் செய்து கொண்ட ராஜி, திருமணமான சில தினங்களிலேயே வீட்டை விட்டு ஓடி விட்டாராம். பின்னர் மீண்டும் அவரைக் கண்டுபிடித்து அழைத்து வந்து விஜயலட்சுமியோடு வாழ நிர்பந்தித்துள்ளனர்.\nஇந்த சூழ்நிலையில், தலை தீபாவளி கொண்டாடுவதற்காக விஜயலட்சுமி தனது கணவரோடு தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஅங்கு சோகமான மனநிலையுடன் காணப்பட்ட விஜயலட்சுமி, நேற்று காலை குளிக்கச் சென்றபோது, பாத்ரூமில் வைத்தே விஷம் அருந்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து வாந்தியெடுத்த விஜயலட்சுமியை அவரது பெற்றோர் அருகில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஅங்கு விஜயலட்சுமியின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், வேலூர் கொண்டு செல்லும் வழியிலேயே விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண வாழ்க்கையில் நேர்ந்த கசப்பான அனுபவத்தால் விஜயலட்சுமி, தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.\nதிருமணமான ஒரே மாதத்தில் விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதால், அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளுத்து வாங்கிய கனமழை.. இரண்டு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nஉயிருக்கு போராடும் சுஜித்.. பயன்படாத போர்வெல் கிணறுகளை உடனே மூடுங்கள்.. கலெக்டர்கள் அதிரடி உத்தரவு\nநடிகை ராகவியின் கணவர் தற்கொலை.. \"கேமிரா திருடன்\" என தகவல் பரவியதால் தூக்கில் தொங்கினார்\nரூம் போட்டு ஜாலி.. டீச்சர் கர்ப்பம்.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. தானும் தற்கொலை\nமசாலா ���ம்பெனி ஓனர் மீது காதல்.. கணவர் கை காலை கட்டி.. துப்பட்டாவில் தொங்க விட்ட கொடூர மனைவி\nநீ இருப்பா.. நீ லெப்ட்ல போ.. ரைட்ல திரும்பு.. போப்பா.. போங்க போங்க.. அது யாரு.. அட நம்ம கதிரு\nபாரத் மாதா கி ஜே vs பெரியார் வாழ்க.. வேலூர் நிதின் கட்கரி நிகழ்ச்சியில் பரபரப்பு\nதிமுகவின் புழுகு மூட்டையை நம்பி மக்கள் ஏமாற்றம்- ராமதாஸ் வேதனை\nஉன் வீட்டுக்கு நான் வரணும்னா.. ரூ. 3500 கொடு... ராமக்காவின் அக்கப் போர்.. வெலவெலத்த வேலூர்\nஏற்கனவே 2.. இதில் 3வதாக முருகனுடன் தொடர்பு.. பெற்ற பிள்ளையை 1 லட்சத்துக்கு விற்ற சத்யா\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nநீந்தியே வந்த கருப்பாயி சடலம்.. பாடையை தோளில் சுமந்து வந்த அவலம்.. அதிர்ச்சி வீடியோ\nசிவா மனசுல ஏழுமலை.. பணம் கேட்டதால் சண்டை.. அடித்தே கொன்றார்.. ஆம்பூரில் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/top-trends-twitter-india-2017-305363.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-13T07:41:27Z", "digest": "sha1:LIRT3IXOOPMYLKG5FVA7O62DCFKU3A5Y", "length": 18374, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவ்வளவு விஷயம் நடந்து இருக்கா.. 2017ல் டிவிட்டரில் என்ன பேசுனோம் தெரியுமா? | Top trends in Twitter in India 2017 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா\nசர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் : சுகர் வர என்ன காரணம் தெரியுமா\nமோடி மீதான ''திருடர்'' விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSembaruthi Serial: என் பெரியய்யா எனக்கு வாங்கிட்டு வந்த புடவையை நீ கட்டிப்பியா\nகாவி சாயம் பூச முடியாது என கூறிவிட்டு அரை மணி நேரத்தில் ரஜினியே பூசி மெழுகினார்- சீமான் செம அட்டாக்\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nபெரியகுளம் நகராட்சி தலைவர் பதவி... ஓ.ராஜா மீண்டும் போட்டி\nMovies நான் மட்டும் பாய் பிரெண்ட் வச்சுக்கக்கூடாதா.. உடனே அப்டி கதைகட்டுவீர்களா..பிரபல வில்லி நடிகை கோபம்\nTechnology ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇவ்வளவு விஷயம் நடந்து இருக்கா.. 2017ல் டிவிட்டரில் என்ன பேசுனோம் தெரியுமா\nசென்னை: 2017 முழுக்க இந்தியாவில், டிவிட்டரில் சில முக்கியமான விஷயங்கள் வைரல் ஆகி இருக்கிறது. முதல்முறையாக தென்னிந்தியாவை சேர்ந்த பல விஷயங்கள் டிவிட்டரில் வைரல் ஆனது.\nசினிமாவில் தொடங்கி மக்கள் போராட்டம் வரை பல விஷயங்கள் டிவிட்டரில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக அரசியல் விஷயங்களும் பல டிவிட்டரில் விவாதிக்கப்பட்டுள்ளது.\nஎப்போதும் போல கிரிக்கெட் இந்த வருடமும் அதிக வைரல் ஆனது. யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டிவிட்டரில் சில விஷயங்கள் அதிகம் பேசப்பட்டது பேசப்பட்டது.\nடிவிட்டரில் 'Justice for Jallikattu' என்ற ஆங்கில வார்த்தை முதல் இரண்டு மாதங்கள் வைரலாக இருந்தது. ஜனவரி, பிப்ரவரி முழுக்க இதுதான் முதல் இடத்தில் இருந்தது. மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் இந்த நூற்றாண்டில் நடந்த பெரிய போராட்டமாக பார்க்கப்படுகிறது. களத்தில் நடந்தை போலவே இணையத்திலும் பெரிய அளவில் இந்த போராட்டம் நடந்தது.\nஇந்த வருடம்தான் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பேச்சு தொடங்கியதில் இருந்து டிவிட்டரில் இந்த வார்த்தை வைரல் ஆனது. அதேபோல் இந்த வரிவிதிப்பு முறை நிறைவேற்றப்பட்ட அன்று உலக டிரெண்டிங்கில் இடம் பிடித்தது. பின் இதில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட போதும் இணையத்தில் வைரல் ஆனது. இந்த வருடம் முழுக்க இது குறித்து பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\nபாகுபலி 2 படம் இந்த வருடம் வருவதற்கு முன்பே அதுகுறித்த பேச்சுக்கள் அதிகம் இருந்தது. முக்கியமாக கட்டப்பாவை கொன்னது யார் என்று சென்ற வருடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த வருடம்தான் பதில் கிடைத்தது. இந்த படம் ர��லீஸ் ஆன அன்று உலக டிரெண்டிங்கில் பாகுபலி 2 வார்த்தை இடம் பிடித்தது. மேலும் இந்த வருடத்தின் டாப் ஹிட் ஆனது.\nமெர்சல் படம் இந்த அளவுக்கு இந்தியா முழுக்க வைரல் ஆகும் என்று படகுழுவிற்கு கூட தெரிந்து இருக்காது. தமிழக பாஜக கட்சியின் கோபமும், அதில் இருந்த ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் வசனங்களும் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. முக்கியமாக இது குறித்து அனைத்து செய்தி சேனல்களிலும் விவாதங்கள் நடந்தது. இதன் காரணமாகவே இணையத்திலும் வைரல் ஆனது.\nஎப்போதும் போல கிரிக்கெட் போட்டி இந்த முறையும் இணையத்தில் வைரல் ஆனது. முக்கியமாக சாம்பியன்ஸ் கோப்பை போட்டி குறித்து பலரும் டிவிட்டரில் பேசி இருந்தார்கள். மேலும் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டியும் வைரல் ஆனது. அதேபோல் கிரிக்கெட் சம்பந்தமாக விராட் கோஹ்லியின் சாதனைகள் வைரல் ஆனது.\nஇந்த வருடத்தின் கடைசியில் சரியாக ஒருவாரம் முன்பு நடந்து இருந்தாலும் இதுதான் மிகப்பிரிய வைரல். பலரும் பல மாதங்களாக எதிர்பார்த்த திருமணம் என்று கூட சொல்லலாம். விராட் கோஹ்லி, அனுஷ்கா சர்மா திருமணம் இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் வைரல் ஆனா திருமணம் ஆகும். ஒரே வாரத்தில் விருஷ்கா என்ற வார்த்தை உலகம் முழுக்க பேமஸ் ஆனது.\nதேரா சச்சா அமைப்பின் தலைவரான ராம் ரஹீம் மீது 2002 ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவருக்கு எதிராக தீர்ப்பு வந்ததை அடுத்து தேரா சச்சா அமைப்பின் தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடைபெற்ற இந்த கலவரத்தால் மூன்று மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் இவரின் பெயர் டிவிட்டர் முழுக்க எதிர்பாராத வகையில் வைரல் ஆனது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-global-flood.html", "date_download": "2019-11-13T06:43:39Z", "digest": "sha1:GBVTUUDL3OCMR3IEYPVAOURBFREM6NDC", "length": 12762, "nlines": 24, "source_domain": "www.gotquestions.org", "title": "நோவாவின் ஜலப்பிரளயம் உலகளா��ிய ஜலப்பிரளயமா அல்லது உள்ளுர் ஜலப்பிரளயமா?", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nநோவாவின் ஜலப்பிரளயம் உலகளாவிய ஜலப்பிரளயமா அல்லது உள்ளுர் ஜலப்பிரளயமா\nகேள்வி: நோவாவின் ஜலப்பிரளயம் உலகளாவிய ஜலப்பிரளயமா அல்லது உள்ளுர் ஜலப்பிரளயமா\nபதில்: ஜலப்பிரளயத்தைக் குறித்ததான வேதாகமப் பகுதிகள் அது உலகளாவிய ஜலப்பிரளயம் தான் என்று தெளிவுபடுத்துகின்றன. “மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன” என்று ஆதியாகமம் 7:11 ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதியாகமம் 1:6-7 மற்றும் 2:6 சொல்லப்பட்டிருக்கிற முதல் ஜலப்பிரளய சூழ்நிலை இக்காலகட்டததில் நாம் அனுபவிக்கும் வெள்ளத்தை விட மிக வித்தியாசமானது ஆகும். இவைகளின் மற்றும் பிற வேதாகம விவரணங்களின் அடிப்படையில் பூமியானது ஒருமுறை தண்ணீரினால் மூடப்பட்டிருக்கிறது என்று அறிவிற்கு ஏற்புடைய நியாயமான நிலையில் ஊகிக்கப்படுகிறது. இந்த மூடுகை ஒரு நீராவி மூடுகையாக அல்லது தொடர்ச்சியான வளையங்களாக இருந்திருக்கலாம் அல்லது பனிப்படலங்களின் வளையங்களாக இருந்திருக்கலாம். இதனோடு இணைந்து ஆழத்தின் ஊற்றுக்கண்களின் தண்ணீரும் பூமியை நிரப்பி (ஆதியாகமம் 2:6) உலகளாவிய ஜலப்பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.\nஇந்த ஜலப்பிரளயம் எந்த அளவிலான ஜலப்பிரளயம் என்பதைக் குறிக்கும் தெளிவான வசனங்கள் ஆதியாகமம் 7:19-23 வாயுள்ள பகுதி ஆகும். “ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று. அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.”\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள வேதப்பகுதியில் “எல்லாம்” என்கிற வார்த்தையை நாம் அடிக்கடி வருவதை காண்பது மட்டுமல்ல, வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று. அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன என்றும் வாசிக்கிறோம். இந்த விளக்கம் உலகளாவிய ஜலப்பிரளயம் முழு உலகத்தையும் மூடினது என்று தெளிவாக விளக்குகிறது. இந்த ஜலப்பிரளயம் நோவா வாழ்ந்த பகுதிக்கு மட்டுமே இருக்குமானால் தேவன் ஏன் நோவாவை பேழை கட்ட சொல்ல வேண்டும் அதற்கு பதிலாக அவனையும் மற்றும் விலங்குகளையும் வேறு இடத்திற்கு போகச் சொல்லியிருக்கலாமே மற்றும் தேவன் ஏன் நோவாவை பூமியிலுள்ள எல்லா விதமான விலங்குகளும் இருக்கத்தக்கதான பெரிய பேழையை கட்டச் சொல்லவேண்டும். மற்றும் தேவன் ஏன் நோவாவை பூமியிலுள்ள எல்லா விதமான விலங்குகளும் இருக்கத்தக்கதான பெரிய பேழையை கட்டச் சொல்லவேண்டும். இது உலகளாவிய ஜலப்பிரளயமாக இருக்காவிட்டால் இங்கு பேழைக்கு அவசியமே இல்லை.\nஇந்த உலகளாவிய ஜலப்பிரளயத்தைக் குறித்து 2 பேதுரு 3:6-7 ல், “அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு குறிப்பிடுகிறார். இந்த வசனத்தில் பேதுரு வரவிருக்கிற உலகளாவிய நியாயத்தீர்ப்பை நோவாவின் காலத்தில் அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததற்கு ஒப்பிடுகிறார். மேலும் அநேக வேதாகம எழுத்தாளர்கள் வரலாற்றுப் பூர்வமான இந்த உலகளாவிய ஜலப்பிரளயத்தை ஏற்றுக்கொள்கின்றனர் (ஏசாயா 54:9; 1பேதுரு 3:20; 2பேதுரு2:5; எபிரேயர் 11:7). மேலும் இயேசு கிறிஸ்து இந்த உலகளாவிய ஜலப்பிரளயத்தை விசுவாசிப்பதோடு இதை அவர் வரும்போது வரவிருக்கிற உலகத்தின் அழிவுக்கு ஒப்பிட்டும் கூறுகிறார் (மத்தேயு 24:37-39; லூக்கா 17:26-27).\nஇது உல���ளாவிய ஜலப்பிரளயம் தான் என்பதற்கு வேதாகமத்திற்கு வெளியேயிருந்தும் அநேக ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கண்டத்திலும் புதைபடிவ புதைகுழிகள் காணப்படுகிறது பரந்த அளவிளான தாரவங்களை விரைவில் மூடுவதற்கு தேவையான அதிக அளவிளான நிலக்கரி வைக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் மலைகளுக்கு மேல் கடற்படிமங்கள் காணப்படுகின்றன. உலகத்தின் எல்லா பகுதிகளிலுமுள்ள கலாச்சாரங்களில் இந்த ஜலப்பிரளயத்தைக் குறித்ததான புராணக்கதைகள் இருக்கின்றன. இந்த எல்லா உண்மைகளும் மற்றும் பிற உண்மைகளும் நோவாவின் காலத்தில் உண்டானது உலகளாவிய ஜலப்பிரளயம் தான் என்பதற்கு ஆதாரங்களாக இருக்கின்றன.\nநோவாவின் ஜலப்பிரளயம் உலகளாவிய ஜலப்பிரளயமா அல்லது உள்ளுர் ஜலப்பிரளயமா\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news", "date_download": "2019-11-13T08:49:26Z", "digest": "sha1:W77RP2DTECNAZZ3SOGHBJRQZHTMSY3MJ", "length": 7312, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சினிமா செய்திகள்", "raw_content": "\nஹாலிவுட் படத்திற்காக காமெடி நடிகருடன் இணையும் டிடி\nராகுல் காந்தி மீதான வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்...\nஆளை விடுங்கப்பா... திமுகவிலேயே நான் இல்லை- முக.அழகிரி...\n'ஃபேஸ்புக் பே' குறித்து கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்…\nநோய் அவதியால் இறந்த 8 மாத குட்டியானை... இடத்தை விட்டு நகர மறுத்த தாய் யானை\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nஆவின் பாலுடன் இனி அறத்துப்பால் -அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ட்வீட்\nபெற்ற மகனை உயிருடன் எரித்த தாய்- தந்தை... அதிர வைக்கும் பின்னணி...\nகமல் நேர்மைக்கு பயந்த எடப்பாடி... ம.நீ.ம. துணைத் தலைவர் பதிலடி..\nஹாலிவுட் படத்திற்காக காமெடி நடிகருடன் இணையும் டிடி\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nமணிரத்னம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\n யார் அந்த முன்னணி நடிகர்..\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\nசூர்யா, ஹரி இணையும் புதிய படத்திற்கு இவரா இசை..\n‘சூரரைப்போற்று’ படத்தின் டீஸர் குறித்து ட்வீட் செய்த ஜிவி பிரகாஷ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=9126", "date_download": "2019-11-13T07:50:49Z", "digest": "sha1:PAR4HFGFH65Q4GGOOIDMQZHH4JF5GZWS", "length": 10276, "nlines": 148, "source_domain": "newkollywood.com", "title": "விஜய்யோடு மீண்டும் இணைகிறார் காஜல் அகர்வால்? | NewKollywood", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஒத்த செருப்பு சைஸ் 7\nமர்மங்கள் நிறைந்த திரில்லரில் துப்பறியும் விதார்த்.\nமுதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\nவிஜய்யோடு மீண்டும் இணைகிறார் காஜல் அகர்வால்\nJan 10, 2016All, சினிமா செய்திகள்Comments Off on விஜய்யோடு மீண்டும் இணைகிறார் காஜல் அகர்வால்\nவிஜய்யும் காஜல் அகர்வாலும் இணைந்து ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் நடித்திருந்தனர். இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றியடைந்தன. இதனால், ராசியான ஜோடியாகிவிட்ட விஜய்-காஜல் அகர்வால் ஜோடி மீண்டும் இணையப்போவதாக தற்போது செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.\nஅதாவது, விஜய் தற்போது தனது 59-வது படமாக அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், விஜய் தனது 60-வது படமாக பரதன் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டனர். இந்நிலையில், இப்படத்திற்கான கதாநாயகி தேடுதல் வேட்டை சமீப நாட்களாக நடைபெற்று வருகிறது.\nஇந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே, வரும் பொங்கலுக்கு இந்த படத்தின் நடிகை குறித்தும் மேலும் பிற நடிகர், நடிகையர் குறித்தும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கெனவே, பொங்கலுக்கு விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ��னால், படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நேரத்தில், டீசர் வெளியிடுவது தாமதமாகும் என படக்குழுவினர் அறிவித்தது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.\nஅதேநேரத்தில், பொங்கலுக்கு விஜய்யின் 60-வது படம் குறித்த தகவல்கள் வெளிவருவது ரசிகர்களை சற்று ஆறுதலடைய வைத்திருக்கிறது.\nPrevious Postவிவேக், சந்தானத்தை கழற்றி விட்ட ஹரி Next Postரூ.15 கோடி சம்பளம் கேட்கும் தீபிகா படுகோனே\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_95965.html", "date_download": "2019-11-13T07:08:26Z", "digest": "sha1:725MB42ZFHJX5TDMPFEVTTMV75YLL57Z", "length": 18697, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.in", "title": "அயோத்தி தீர்ப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரம் : பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம், ஒழுங்கு குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட்டை விட நடிகர் அஜித் விஸ்வாசம் திரைப்படம் குறித்த பேச்சுக்களே 2019-ம் ஆண்டு டுவிட்டரில் முதலிடம் - டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமதுரையில் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வேண்டும் : வட்டாட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் தொடர்பான வழக்கு - இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nதகவல் அறியும்\tஉரிமை சட்டத்தில் தலைமை நீதிபதி வருவாரா - டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nவெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக்‍ கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் புகார்\nகிராமங்களின் வளர்ச்சிக்கு, மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் - சென்னையில் நட��பெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சு\nவரும் 16-ம் தேதி நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தல் - இன்றுடன் பிரசாரம் ஓய்வதால், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்\nமகாராஷ்ட்ராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் : உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர சிவசேனா முடிவு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் - ஆட்சியமைக்க யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் நடவடிக்கை\nநாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக வாக்காளர் ஒருவர் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி\nஅயோத்தி தீர்ப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரம் : பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம், ஒழுங்கு குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு உத்தரப்பிரதேச தலைமை செயலாளர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகாய் ஆலோசனை நடத்தினார்.\nஅயோத்தி வழக்‍கு தீர்ப்பை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்‍குமாறு மாநில அரசுகளுக்‍கு, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று சுற்றறிக்‍கை அனுப்பியது. அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் திரு. நரேந்திர மோடி அமைச்சர்களுக்‍கு அறிவுரை வழங்கியுள்ளார்.\nபதற்ற நிலையை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உத்தரப்பிரதேசத்தில் 8 தற்காலிக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் வசித்துவரும் பெண்களும், குழந்தைகளும், பாதுகாப்பு காரணமாக, வேறு மாநிலங்களில் உள்ள உறவினர் வீடுகளுக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், உத்தரப்பிரதேச தலைமை செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகாய் இன்று ஆலோசனை நடத்தினார். அயோத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம், ஒழுங்கு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் தொடர்பான வழக்கு - இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nதகவல் அறியும்\tஉரிமை சட்டத்தில் தலை���ை நீதிபதி வருவாரா - டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nமகாராஷ்ட்ராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் : உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர சிவசேனா முடிவு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் - ஆட்சியமைக்க யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் நடவடிக்கை\nகேரளாவின் மரடு பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட மரடு குடியிருப்புகள் வரும் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் அகற்றம்\nமூச்சுத்திணறல் காரணமாக பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி : உடல்நிலையில் முன்னேற்றம் என மருத்துவர்கள் தகவல்\nபிரசில் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி : பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாட்டில் பங்கேற்கிறார்\nமஹாராஷ்டிராவில் அமலானது குடியரசு த‌லைவர் ஆட்சி : ஆளுநரின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்\nமஹாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்‍க ஆளுநர் கால அவகாசம் வழங்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்‍கல்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி - ஆளுநர் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்\nநாடாளுமன்ற தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட்டை விட நடிகர் அஜித் விஸ்வாசம் திரைப்படம் குறித்த பேச்சுக்களே 2019-ம் ஆண்டு டுவிட்டரில் முதலிடம் - டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமதுரையில் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வேண்டும் : வட்டாட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் தொடர்பான வழக்கு - இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nதகவல் அறியும்\tஉரிமை சட்டத்தில் தலைமை நீதிபதி வருவாரா - டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nவெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக்‍ கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் புகார்\nகிராமங்களின் வளர்ச்சிக்கு, மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் - சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சு\nவரும் 16-ம் தேதி நடைபெறவுள்ள இலங்கை அதி��ர் தேர்தல் - இன்றுடன் பிரசாரம் ஓய்வதால், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்\nமகாராஷ்ட்ராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் : உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர சிவசேனா முடிவு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் - ஆட்சியமைக்க யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் நடவடிக்கை\nஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது\nநாடாளுமன்ற தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட்டை விட நடிகர் அஜித் விஸ்வாசம் திரைப்படம் குறித்த பேச ....\nமதுரையில் 58 கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வேண்டும் : வட்டாட்சியரை முற்றுகையிட்டு வ ....\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் தொடர்பான வழக்கு - இன்று தீர்ப்பு வழங்குகிறது உச ....\nதகவல் அறியும்\tஉரிமை சட்டத்தில் தலைமை நீதிபதி வருவாரா - டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ....\nவெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக்‍ கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் காவல் ....\nஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் கருவி : மதுரையைச் சேர்ந்தவர் கண்டுபிடிப்பு ....\nதிருச்சியில் 6 வயது சிறுவன் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி உலக சாதனை ....\nகொசுவை விரட்டும் நவீன கருவி - வீட்டிலுள்ள மின்சாதனங்களை கொண்டு வடிவமைப்பு ....\nதாயின்பின்னால் புல் கட்டை சுமந்து தத்தளித்துச் செல்லும் குழந்தை சுஜித் - சமூக வலைதளங்களில் வைர ....\nபறவைகளுக்காக பல ஆண்டுகள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கூந்தன்குளம் கிராமம் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/03/blog-post_26.html?showComment=1364877645812", "date_download": "2019-11-13T08:27:23Z", "digest": "sha1:SNUH5UH4ZUPVSHIVKB7RVYQ2QWFR257Y", "length": 14965, "nlines": 238, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "சினை மீனொன்றை .... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஇரண்டு மாத கரு சிதைந்ததை எண்ணி\nபால் புட்டி தாங்கிய கரத்தோடு\nகிறுக்கியது உங்கள்... arasan at செவ்வாய், மார்ச் 26, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஏக்கம், கவிதை, சமூகம், பொது, ராசா, வரிகள், வலி, வாழ்க்கை\nகொஞ்சம் உறுத்துது பாஸ் மீன் கவிதை\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:33\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:37\nஇங்கே அப்படி... அங்கே இப்படி.. இரண்டும் வருத்தப்பட வைக்கிறது...\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:49\nகவிதை நன்று. இரண்டாவது கவிதை மிக அருமை.\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 8:04\nமனதை வாட்டும் இரு வேறு துன்பங்கள் கவிதையில் புலப்பட்ட விதம் அருமை ...பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 8:53\nஅருமையான மிகப்பெரிய கருத்துக்களை சில வரிகளில் சொல்லியிருக்கிறீங்க... பாராட்டுக்கள்\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 9:07\n26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 9:09\n27 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 7:55\nவலியும் ஏக்கமும் மிகுந்த மனதை நெருடும் வரிகள் அண்ணே..\n27 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:46\n27 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 8:33\n27 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 9:56\nஇரு கவிதைகளின் பொருளும் மனதை உறுத்துகிறது\n28 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 2:11\nஇரண்டுமே மனதைத் தொட்டன நண்பரே.\n28 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 3:58\nஎன்ன ராசா சமுதாயத்துக்கு மெசேஜ்ஆ.... இது மாதிரி அடிக்கடி எழுதி எங்களை மகிழ்விக்கவும்\n28 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 6:41\nமுரண்கவிதைகளின் தாக்கம் இன்னும் மனம் அரித்துக்கொண்டே உள்ளது. இருவேறு வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தும் கவிதைகள் அருமை. பாராட்டுகள் அரசன்.\n29 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 6:04\nஅழகிய முரண்சுவை. இன்னும் இதுபோல் நிறைய எழுதுங்கள்.\n30 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 6:09\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...\n2 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 10:10\nஅண்ணா மீன், குழந்தைக் கவிதை அட்டகாசம்... நான் திரும்பவும் பிளாக் வந்துட்டேன்.\n22 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 5:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/36512-2019-01-24-06-59-43", "date_download": "2019-11-13T08:05:03Z", "digest": "sha1:32BDFO7IX3VGGA3LTRZJ2EOYW5XOJPRE", "length": 9401, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "காந்தியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்", "raw_content": "\nகாந்தியை கொலை செய்ய 9 முறை பார்ப்பனர்கள் முயற்சி\nஅகில இந்திய தேர்வுகள் தமிழகத்தை வடவர் மயமாக்குகின்றன\nவகுப்புவாரி உரிமையை விட்டுவிட சென்னை முஸ்லீம்கள் ஒப்புவதில்லை\nஅம்பேத்கரின் கொள்கைகளைக் கட்டுடைக்கும் ஆளும்வர்க்க அரசியல்\nபிட்டி. தியாகராயர் நீதிக்கட்சி நிறுவனர், அரசியல் தலைவர்\nவெடிகுண்டு வைக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\nமதவாத மிரட்டலுக்கு த���ரைப்படப் பாடகர் பதிலடி\nவிடுதலை சூரியனை திசை மாற்றியவர்\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஎழுத்தாளர்: பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு\nவெளியிடப்பட்டது: 24 ஜனவரி 2019\nகாந்தியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-83/2644-2010-01-28-08-42-33", "date_download": "2019-11-13T08:10:03Z", "digest": "sha1:FULQA5CVM462AMKQYPEXYM4W3QIETAKW", "length": 9742, "nlines": 220, "source_domain": "www.keetru.com", "title": "ரவை அல்வா", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nஒரு வாணலியில் ரவையை பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். முந்திரிப் பருப்பை நறுக்கி வைக்க வேண்டும். 3/4 கப் சுடுநீரில் ரவையை 2-3 மணிநேரம் மாப்பதம் வரும் வரை ஊறவிட வேண்டும். பின்பு ஒரு கப் நீரில் சீனியைக் கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்ச வேண்டும். சீனிப்பாகு நூல் பதம் வந்ததும் ரவையைக் கொட்டிக் கிளற வேண்டும். நெய்யை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளற வேண்டும். அத்துடன் ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சையையும் சேர்த்துக் கிளற வேண்டும். கையில் ஒட்டாத பதம் வரும்போது ஒரு தட்டில் நெய்யை தடவி அதில் கலவையைக் கொட்டி பரவிவிட வேண்டும். விரும்பிய அளவு துண்டுகளாக வெட்டிப் பரிமாற வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைக��ும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/01/blog-post_22.html", "date_download": "2019-11-13T07:34:49Z", "digest": "sha1:W5F43UZNFJZ6JWQMFDVIFUOAB6FMCVN7", "length": 20698, "nlines": 177, "source_domain": "www.kimupakkangal.com", "title": "மழை குடிகொண்டிருக்கும் தெரு | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் மழை குடிகொண்டிருக்கும் தெரு\nஒவ்வொரு தெருக்களும் பன்முகம் கொண்ட மனிதர்களை தனதாக்கிக் கொண்டிருக்கிறது. அம்மனிதர்களுக்கென பல்வேறு குணங்கள் சந்தோஷங்கள் துக்கங்கள் அவற்றிற்கு பின்னிருக்கும் கதைகள் என தெருக்கள் எப்போதும் பிறருக்குரிய புனைவுகளாய் நிரம்பி வழிகின்றன. முகம் அறியாத மனிதர்களாலேயே அத்தெரு உருவாகிறது. ஆனால் தெருவிலுள்ள அனைவரும் தெரு என்னும் பதத்தால் எல்லோரையும் அறிந்தே இருக்கிறார்கள். சிலருக்கு சிலர் பிடிக்கிறது. சிலருக்கு சிலரை பிடிப்பதில்லை. பிரஸ்தாபங்கள் கொண்டாட்டங்கள் பண்டிகைகள் குடும்ப விழாக்கள் என யாவும் தெருவினுள்ளும் பிரஸ்தாபிக்கப்படுகின்றன.\nஉறவுகள் என்னும் பதத்தை அடுத்து தெருவே முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு வீட்டில் பிரச்சினை என்றவுடன் வந்து நிற்பவன் தெருக்காரனாக மட்டுமே இருக்கிறான். அருகாமையில் இருக்கும் ஒருவன் அத்தெருக்காரர்கள் மட்டுமே. இவர்களை தன்னுள் ஏற்றுக் கொண்டாலும் தெரு சலனமற்று அமைதியாய் இருக்கிறது. தெருவின் அமைதி அலாதியானதும் கூட.\nயாருமற்ற நேரங்களில் தெருக்களை கவனித்திருக்கிறீர்களா தெரு காட்டும் அமைதி மிகவும் வருத்தமானது. ஒரு தெரு அத்தெருவில் இருக்கும் ஒருவனுக்கு அமைதியை காட்டும் போது அத்தெருவின் வரலாறு அவன் முன் நிழலாய் படியத் தொடங்குகிறது. இந்த அமைதியை தன் நாவலில் அழகாக காட்டியிருக்கிறார் வண்ணநிலவன். நாவலோ \"ரெயினீஸ் ஐயர் தெரு\". வண்ணநிலவனின் எழுத்துருக்களில் நான் வாசிக்கும் முதல் நூல்.\nஆறே வீடுகளும் அவர்கள் சார்ந்த கதைகளுமாக நாவல் நீளுகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் கதைகள் இருந்தே வருகின்றன. இந்தக் கதைகளை ஒவ்வொன்றாக எழுதிச் செல்கிறார் ஆசிரியர். நாவலில் இது தான் கதை என எதையுமே சொல்லிவிட முடியாது. ஆறு வீடுகளில் இருக்கும் கதையும், இந்த ஆறு வீடுகளும் எப்படி எண்ணங்களால் ஒன்று சேரந்திருக்கிறது என்பதையும் அழகுற ச���ல்கிறார்.\nசிலர் ஒரே தெருவில் இருப்பினும் அடுத்தவர்களுடன் பேசாமலேயே இருப்பர். இருந்தும் அவர்களது எணங்கள் பேசாதவர்களை சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கும். இது தான் தெருவின் இயல்பு. இந்த இயல்பை மாற்றவியலாது. இந்த எண்ணங்களின் ஓட்டம் நாவலில் இருக்கும் குறுகிய தெருவில் பிசகாமல் வந்திருக்கிறது.\nநாவலில் இரண்டு பாத்திரங்கள் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அவற்றை சொல்ல ஆசைப்படுகிறேன்.\nஇடிந்தகரையாள் - இவளுக்கு எப்போதும் காது குடைய கோழியின் இறகுகளில் இருக்கும் குச்சிகள் தேவை. இதை ஆசிரியர் விளக்கியிருப்பதை பார்த்தால் உலகமே அழிந்தாலும் இந்த கோழி இறகில் இருக்கும் சுகம் அவளை விட்டு அகலாது என்பது போல இருக்கும். A madness\nபிலோமி - இவள் போல மங்கை எல்லா தெருக்களிலுமே இருக்க தான் செய்வாள். இதே குணத்துடன் இருக்கிறாளா என்பது நிதர்சனமில்லை. மேலும் பிலோமியின் பாத்திரமும் கூட யதார்த்தமான ஒரு குணாம்சமே தவிர புனைவு அல்ல. வயதிற்கேற்ற உணர்வுகள் அவளை தொத்திக் கொள்கிறது. அக்காள் திருமணம் ஆன பிறகு அவளின் உடலிலும் அணியும் ஆடைகளிலும் தினசரி நடவடிக்கைகளிலும் ஏற்படும் மாற்றங்களை கண்டு தன்னுள்ளேயே கேள்வி எழுப்புகிறாள். அக்காள் கணவன் மீது அவளுக்கு எழும்பும் எதிர்பாலின ஈர்ப்பு அவளுக்குள் ஒரு கவர்ச்சியை அளிக்கிறது. அவள் எழுப்பும் கேள்விகளே எனக்கு அவளை பிடிக்கச் செய்தது. அதில் சில கேள்விகள்\n\"சாய்ந்திரம் அவ்வளவு அழகாக இருக்கிற பட்டுச்சேலை காலையில் ஏன் அவ்வளவு கசங்கிப் போகிறது \nதலையிலுள்ள பூவெல்லாம் உதிர்ந்து வெறும் நாறும், வாடிப்போன சில பூக்களுமாய், ஏன் அந்த அழகான மல்லிகைச் சரம் தொங்க வேண்டும் \nஅக்காவுடைய கண்ணில் ஏன் அந்த கள்ளம் புகுந்தது \nஇவர்கள் இருவரே நாவல் முடிந்தும் என்னுள் நீங்காமல் இருக்கும் கதாபாத்திரங்கள். இவர்களை தவிர இன்னமும் தெருக்கே உண்டான பெண்களை கவர்ந்திழுக்க வேண்டி சுற்றும் இளைஞர்கள் நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் என இந்த தெருவும் வேறு வேறு தன்மை கொண்ட மனிதர்களால் நிறைந்தே இருக்கிறது.\nஇந்த தெருவில் இணைபிரியாமல் மனிதர்களுடன் வாழ்வது இரண்டு விஷயங்கள். ஒன்று சுவர். இங்கிருக்கும் சுவர்கள் அடிக்கடி விழக்கூடியன. அந்த சுவரை ஆசிரியர் உருவகமாக்கியிருக்கிறார். எல்லாவற்றையும் சுவர் கா��்கிறது. ஒரே உணர்வான இடிதலை மட்டுமே தன்னால் வெளிக்காட்ட முடிகிறது என்பது போல் சுவராய் நாவலின் போக்கில் சொல்லியிருக்கிறார்.\nஅடுத்து மழை. சுவர் துன்பத்தின் குறியீடு எனில் மழை துய்ப்பின் குறியீடு. அத்தெருமக்கள் தங்களையும் தங்களை சூழ்ந்துள்ள துன்பவியல் சூழல்களையும் மறந்து இருக்கும் நிலை மழையை காண்பது மட்டுமே. நாவல் மழையில் ஆரம்பித்து மழையிலேயே முடிகிறது.\nஎனக்கு இந்த நாவல் nostalgic உணர்வை அளிக்கிறது. விடுதியில் தங்கியிருப்பதால் கூட இருக்கலாம். இன்னுமொரு காரணமாக கருதுவது பிருஹன்னளை. பிருஹன்னளை நாவலில் நான் எழுதிய ஐந்தாவது தெருவானது ஊரில் நான் வசிக்கும் தெரு. தனக்குண்டான வரலாற்றையும் முரண்பாட்டு உணர்வுகளையும் நுகர்வோர் அரசியலையும் கொண்டிருக்கும் தெருவையே நான் படைத்திருந்தேன். ஆனால் நான் எழுதியிருந்த ஐந்தாவது தெரு என்னும் பகுதி ரெயினீஸ் ஐயர் தெருவைப் போல இருக்க வேண்டும் என்பது என் ஆசை. அதற்கு ரெயினீஸ் ஐயர் தெருவில் இருக்க வேண்டும். மழையுடன் பேச வேண்டும். சுவர்களுக்கு இன்பங்களையே காட்சியாக கொடுக்க வேண்டும். இயற்கையுடன் வாழ வேண்டும். இது எல்லாமே என் கற்பனையில் நாவலின் வாசிப்பில் மட்டுமே எனக்கு நிகழ்கின்றது. இந்நாவலில் வரும் எந்த ஒரு விஷயத்தையும் என் தெருவில் காண இயலாது. இயல்பான விஷயங்கள் சுவாரஸ்யமாகவும் தனிமையாகவும் தெரிகின்றன. புன்முறுவலையே நான் அதிசயிக்கும் விஷயமாய் ரசிக்கிறேன். அது தான் நான் இருக்கும் தெரு. இந்த காரணத்தினாலேயே இந்நாவல் என்னுள்ளிருந்து வெகு தொலைவில் இருக்கிறது.\nகடைசியாய் ஒவ்வொரு தெருவிற்கும் பொருந்தும் வரிகளோடு இப்பதிவை முடிக்கிறேன்...\n\"மழையை பார்த்துக் கொண்டிருக்கும் போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்துவிடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின் போது\"\n1 கருத்திடுக. . .:\nரசிக்க வைக்கும் விமர்சனம்... நூல் அறிமுகத்திற்கு நன்றி...\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nலா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின...\nஎன் அழகான ��ாட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nஇராமாயணத்தில் இடம்பெறும் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் ஒருவர் அகலிகை. கௌதம ரிஷியின் மனைவி. அகலிகையின் பேரழகில் மயங்கியவன் இந்திரன். ...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nதொலைய நினைப்பவனின் கதை (2)\nதொலைய நினைப்பவனின் கதை (1)\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10265", "date_download": "2019-11-13T06:49:44Z", "digest": "sha1:BHFURESXOEUTUUNO55EFKWAAHDLBZO6E", "length": 5110, "nlines": 33, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - CCC வழங்கும் 'பாரத தரிசனம்'", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்\nபள்ளி ஆண்டை தொடங்க சரஸ்வதி பூஜை\nசான் ஹோசே: ராகவேந்திரா ஆராதனை\nதமிழ் ஆன்லைன் அறக்கட்டளை: தமிழ்ப்பள்ளி தொடங்க நிதியுதவி\nசாஸ்தா ஃபுட்ஸ் நடத்தும் 'நம்ம நவராத்திரி நச் - 2015'\nCCC வழங்கும் 'பாரத தரிசனம்'\n- கிருஷ்ணசாமி நரசிம்மன் | ஆகஸ்டு 2015 |\nஆகஸ்ட் 15, 2015 அன்று இந்திய சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் விதமாக Carnatic Chamber Concerts (CCC), \"பாரத தரிசனம்\" என்ற நிகழ்ச்சியை, மில்பிடாஸ் ஷீர்டி சாயிபாபா கோவில் அரங்கத்தில் வழங்கவுள்ளது. இந்தியாவின் கான்சல் ஜெனரல் திரு. அஷோக் வெங்கடேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார். நிகழ்ச்சி மதியம் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும்.\nஇது இந்தியாவின் சங்கீத கலாசாரத்தை பிரதிபலிக்கும் சிறப்பு நிகழ்ச்சியாகும். விரிகுடாப்பகுதியில் வசிக்கும் சிறப்புவாய்ந்த 15 சங்கீத வித்வான்களும் குருமார்களும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பர். திருமதி. பத்மா மோகன் தொடங்கிய இவ்வமைப்பு ஆறு வருடங்களாக விரிகுடாப்பகுதியில் கர்நாடக இசை கற்கும் இளையோருக்கு மேடையனுபவம் ஏற்படுத்தித் தரும் நோக்கத்தோடு மாதந்தோறும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. அனுமதி இலவசம்.\nமேலும் விவரங்களுக்கு வலையகம்: www.CarnaticChamberConcerts.com\nபள்ளி ஆண்டை தொடங்க சரஸ்வதி பூஜை\nசான் ஹோசே: ராகவேந்திரா ஆராதனை\nதமிழ் ஆன்லைன் அறக்கட்டளை: தமிழ்ப்பள்ளி தொடங்க நிதியுதவி\nசாஸ்தா ஃபுட்ஸ் நடத்தும் 'நம்ம நவராத்திரி நச் - 2015'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/04/08194357/1003900/Oyee-movie-review.vpf", "date_download": "2019-11-13T07:46:05Z", "digest": "sha1:WPDW4DSIBV2YIEPIQQXOLT3TSGMDG4JX", "length": 19850, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Oyee movie review || ஓய்", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெயிலில் கைதியாக இருக்கும் நாயகி ஈஷா, தனது அக்காவின் திருமணத்திற்காக பரோலில் வெளியே வருகிறார். பஸ்சில் ஊருக்கு செல்லும்போது நாயகன் கீதனும் அதே பஸ்சில் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பயணம் செய்கிறார். பஸ் ஒரு நிறுத்தத்தில் நிற்கும்போது, கீழே இறங்கும் கீதனின் செயினை அவனுக்குத் தெரியாமலேயே திருடன் ஒருவன் திருடிச் செல்கிறான்.\nஇதை அறிந்த நாயகி ஈஷா, பஸ்சிலிருந்து இறங்கி அந்த திருடனைத் துரத்திப் பிடித்து செயினோடு திரும்பி வருகிறார். அப்போது, அவர் செல்லவேண்டிய பஸ் சென்று விடுகிறது. அதில், அவர் கொண்டு வந்த உடமைகளும் சென்றுவிடுகிறது. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் அவருக்கு, கீதன் தான் ஒரு கிராமத்தில் பெரிய பண்ணையாரின் மகன் என்று பஸ்சில் மற்றொருவருடன் பேசியது நினைவுக்கு வருகிறது.\nதனது பையை கீதன் எடுத்து சென்றிருக்கலாம் என்று நினைத்த ஈஷா, கீதன் சொன்ன கிராமத்திற்குச் சென்று செயினை கொடுத்துவிட்டு, தனது பையை வாங்கிக் கொண்டு வரலாம் என்று புறப்படுகிறார். கிராமத்தில் அவன் சொன்ன வீட்டுக்கு சென்று செயினை பற்றிச் சொன்னதும், வீட்டில் உள்ள அனைவரும் அவளை கீதனின் காதலி என்று நினைத்துக் கொண்டு அன்போடு உபசரிக்கிறார்கள். உண்மையை சொல்ல எவ்வளவுதான் முயன்றாலும் யாரும் இவருடைய பேச்சை கேட்பதாயில்லை. அவரும் தனது அக்கா ஊருக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பதால் வேறு வழியின்றி அங்கேயே தங்குகிறாள்.\nமறுமுனையில், கீதன், ஈஷா விட்டுச் சென்ற பையை எடுத்துக் கொண்டு தனது காதலியை பார்க்க சென்னைக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்புகிறார். வந்த இடத்தில் ஈஷாவை தன்னுடைய காதலி என்று தன்னுடைய குடும்பமே நினைத்துக் கொண்டிருப்பதை கண்டதும் அதிர்ச்சியடைகிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க கீதனின் குடும்பம் முடிவு செய்கிறது.\nஇந்த குழப்பத்திற்கு மத்தியில் கீதன் ஈஷாவை கரம்பிடித்தாரா அல்லது தனது காதலியை கரம்பிடித்தாரா அல்லது தனது காதலியை கரம்பிடித்தாரா\nநாயகன் கீதனுக்கு இதுதான் முதல்படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், ரொமான்ஸ், கோபம், வெகுளித்தனம், சண்டைக்காட்சி என எல்லாவற்றிலும் பெரிய நடிகர்களுக்கு சவால் விடுகிற அளவுக்கு நடித்திருக்கிறார். ஈஷாவும் தன் பங்குக்கு நாயகனுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்.\nநாயகனின் மாமாவாக வரும் அர்ஜுனன் படத்தில் காமெடி கதாபாத்திரத்தை சுமந்து சென்றிருக்கிறார். இதுவரை மாடர்ன் பையனாக பார்த்த இவரை, இந்த முறுக்கு மீசை, வேஷ்டி சட்டை சகிதமாக பார்க்கும்போது கிராமத்து இளைஞனாக மனதில் பதிகிறார். இவரும், நாயகனின் தாத்தாவாக வரும் சங்கிலி முருகனும் இணைந்து செய்யும் காமெடிகள் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.\nகிராமத்து பின்னணியில் ஒரு அழகான காதல் மற்றும் செண்டிமென்ட் கலந்த ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரான்சிஸ் மார்கஸ். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கிராமத்து படத்தை ரசிக்கும்படி கொடுத்தற்கு அவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்���லாம். குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். அதேபோல், நிறைய பேர் புதுமுகங்களாக தெரிந்தாலும், அவர்களை அழகாக வேலை வாங்கியிருக்கிறார். ஆனால், ஒரேயொரு இடத்தில் மட்டும்தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ஈஷா எதற்காக ஜெயிலுக்கு போனார் என்பதை கடைசி வரை சொல்லாமல் சென்றதுதான்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலமே இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும் பாடலும். கிராமத்து பின்னணியில் உருவாகும் படங்களுக்கு இசையமைப்பது இளையராஜாவுக்கு கைவந்த கலை. அதை இந்தப் படத்திலும் சிறப்பாக செய்திருக்கிறார். மேலும், யுகாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘ஓய்’ ஒய்யார நடை.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/960293/amp?ref=entity&keyword=Oxford%20Matriculation%20School", "date_download": "2019-11-13T07:47:41Z", "digest": "sha1:NV5WH4L52KC2RMWQGVHRST55HKBLMJ3S", "length": 7143, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளியில் முகாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசின்னமனூர், அக்.1: சின்னமனூர் அருகே டி.சிந்தலைச்சேரி அமல அன்னை மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலத் திட்டம், சென்னை பள்ளி கல்வி இயக்குனரகம், தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் பொம்மிநாயக்கன் பட்டியில் ஒரு வார சிறப்பு முகாம் நடைபெற்றது.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரேணுகா தேவி தலைமை வகித்தார். உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி முன்னிலை வகித்தார். அமல அன்னை மேல்நிலை பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா, மாவட்டத் தொடர்பு அலுவலர் நேருராஜன், சிறப்புரையாற்றினார். முகாமின் நோக்கம் குறித்து ஆசிரியர் ஆரோக்கியசாமி பேசினார். பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்கள் சகாயராஜ், சரவணகுமரன், விடியல் காசிராஜ் முத்தழகு, பாண்டியன் ஆகியோர் பேசினர். முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சிலுவை மைக்கேல்ராஜ், திட்ட அலுவலர் மணிமாறன் செய்திருந்தனர்.\nகல்லார்வலி பாலத்தின் சுவர் கடும் ேசதம்\nகாவு வாங்க காத்திருக்கும் ஆழமான சாக்கடை\nஅனுமதியின்றி கட்டிய கோயில் பீடம் இடித்து அகற்றம்\nசபரிமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த கூடாது\nகம்பம் சிபியூ மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி\nதென்னை நோய் தடுக்கும் வழிமுறை\nரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சோதனைச்சாவடி அமைக்க வேண்டும்\nவருசநாடு அருகே பூசணிக்காய் விளைச்சல் அமோகம்\nதமிழக-கேரள போலீசார் ஆலோசனை கூட்டம்\nமூணாறில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகள்\n× RELATED பள்ளி வளாகத்தை பாராக மாற்றிய அவலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/intex-aqua-star-ii-hd-with-launched-at-rs-6-590-009178.html", "date_download": "2019-11-13T07:17:30Z", "digest": "sha1:CBODGPIY2YRUONI7M7NAA32BD45F5BCE", "length": 14936, "nlines": 251, "source_domain": "tamil.gizbot.com", "title": "Intex Aqua Star II HD With Launched at Rs. 6,590 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 min ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n55 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nNews நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்டெக்ஸ் அக்வா ஸ்டார் II ஹெச்டி ரூ.6,590க்கு வெளியானது\nஇன்டெக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. புதிய இன்டெக்ஸ் அக்வா ஸ��டார் II ஹெச்டி ரூ.6,590க்கு விற்பனை செய்யப்பட இருப்பதோடு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅக்வா ஸ்டார் II ஹெச்டி டூயல் சிம் கொண்டு ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குகின்றது. மேலும் 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்பெரட்ரம் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் கொண்டுள்ளது.\nமெமரியை பொருத்த வரை 8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு ஃபேஸ் ரெகக்னீஷன், பானரோமா, ஜியோ டேகிங், ஹெச்டிஆர் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.\nகனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, வைபை 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. இதோடு ஷாம்பெயின், சில்வர், வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கின்றது.\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nவாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nவாட்ஸ்ஆப் பே சேவைக்கு இந்தியாவில் தடையா\nவாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nஅடேங்கப்பா: வாட்ஸ்ஆப்-ல் நெட்ஃப்லிக்ஸ் வீடியோவா\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nவாட்ஸ் ஆப்: ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nவோடபோனின் புதிய திட்டம்: 50சதவிகிதம் இண்டர்நெட் வேகம்: தரமான சலுகைகள்.\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/all-india-bandh-doesn-t-affect-tamil-nadu-225843.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T07:11:41Z", "digest": "sha1:7FGCIY2VXOWC56EERFP4Y5QTVD5D6VED", "length": 18657, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசின் புதிய சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் நடந்த பந்த்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை | All India Bandh doesn't affect Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\nRoja Serial: பாம் வெடிச்சு இருக்கு... கன்டென்ட் வேணும்னு தாமதப்படுத்துவீங்களா\nஇஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா.. இணையத்தில் புது வைரல்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவா\nரஃபேல் போர் விமான கொள்முதல் வழக்கு: மறு ஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nAutomobiles டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசின் புதிய சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் நடந்த பந்த்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை\nசென்னை: மத்திய அரசின் புதிய போக்குவரத்து சட்டத்தை கண்டித்து நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படவில்ல���.\nநடைமுறையில் உள்ள மோட்டார் வாகன சட்டம் 1998ஐ முழுமையாக மாற்றி சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015ஐ மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்ய உள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் இந்த புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பல பாதிப்புகள் உள்ளது என்று கூறி பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇதையடுத்து புதிய சட்டத்தை எதிர்த்து நேற்று நாடு தழுவிய அளவில் பேருந்து, ஆட்டோ, டாக்சிகள் ஆகியவை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.\nதமிழகத்தில் சி.ஐ.டி.யு., தொ.மு.ச. பேரவை உள்பட 12 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தமிழகத்தில் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு ஏற்படவில்லை. அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. பல்வேறு இடங்களில் ஆட்டோக்கள், லாரிகள், டாக்சிகள் இயக்கப்பட்டன.\nசென்னையில் சில இடங்களில் ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆனால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் பேருந்துகளும், ஆட்டோக்களும் இயக்கப்பட்டன.\nமாநிலத்தின் சில பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின்ர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மத்திய அரசின் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதமிழகத்தில் நேற்று 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள், 55 ஆயிரம் மணல் லாரிகள் இயக்கப்பட்டன. புதிய சட்டம், சுங்கவரி கட்டணம் ஆகியவை குறித்து வரும் 12ம் தேதி மத்திய அமைச்சர் கட்காரியை சந்தித்து பேச உள்ளதால் லாரி உரிமையாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.\nவேலை நிறுத்தத்தால் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கேரளாவில் அரசு பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆனால் தனியார் பேருந்துகள் ஓடின. கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. பெங்களூரில் ஓடிய அரசு பேருந்துகள் மீது கல்வீசப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடிகே சிவகுமார் கைது.. கர்நாடகா பந்த்துக்கு காங்கிரஸ் அழைப்பு .. பெங்களூர்-மைசூர் ரோடு ஸ்தம்பி���்பு\nஜம்மு-காஷ்மீரில் 30 ஆண்டுகளில் முதல்முறை.. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நிகழ்ந்த அதிசயம்\nஇளைஞர் காங். 2 தொண்டர்கள் வெட்டிக்கொலை.. கேரளாவில் இன்று பந்த்.. தமிழக பஸ்கள் எல்லையில் நிறுத்தம்\nராமலிங்கம் படுகொலை.. தஞ்சையில் முழு கடையடைப்பு.. பேரணி நடத்திய இந்து அமைப்பினர் அதிரடி கைது\nஆந்திராவில் இன்று முழு அடைப்பு... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபோராட்ட களமாகும் பந்த்.. சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டம்\nதொடரும் பந்த்.. பெரும் பணத்தட்டுப்பாடு.. ஏடிஎம்கள் மூடல்\nபந்த் எதிரொலி.. 2வது நாளாக தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்.. பயணிகள் கடும் அவதி\nமுழு அடைப்பு போராட்டம்.. இன்று நாடாளுமன்றம் நோக்கி பெரும் பேரணி.. குலுங்க போகும் டெல்லி\n2வது நாளாக தொடரும் முழு அடைப்பு போராட்டம்.. பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nBREAKING NEWS LIVE- 2வது நாளாக தொடரும் பந்த்.. நாடாளுமன்றம் நோக்கி இன்று பேரணி\nஎன் வழி... தனிவழி... மே. வங்கத்தில் பந்த் நடக்காது... மம்தா பானர்ஜி தடாலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbandh tamil nadu normalcy வேலை நிறுத்தம் தமிழகம்\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-march-02-2019/", "date_download": "2019-11-13T07:54:21Z", "digest": "sha1:3CMB5QHRCCIAFYLSMSQ3AABNZ5YKW7Z6", "length": 11535, "nlines": 118, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs March 02 2019 | PDF Download | We Shine Academy", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் கலந்து கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு, அரசு சார்பில் வழிகாட்டுதல் கூட்டம் சென்னை கிண்டியில் நடந்தது.\nஒப்பந்தம் மேற்கொண்டவர்களில் 366 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி உள்ளன.\nவெயிலில் பணிபுரியும் கட்டிட தொழிலாளர்கள், உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வெயிலினால் ஏற்படும் மயக்கம் மற்றும் தொல்லைகளில் இருந்து தப்பி���்க மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கட்டாய இடைவேளை அளிக்க கேரள அரசின் மாநில தொழிலாளர் துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nபின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.\nசாபஹாரில் (ஈரான்) நடைபெற்ற மக்ரான் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.\nபஞ்சாப் அணிக்கு எதிரான 47வது தேசிய சீனியர் ஆண்கள் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.\nஜப்பானைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா-வின் பயிற்சியாளராக ஜெர்மைன் ஜென்கின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநவோமி ஒசாகா கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் மற்றும் இந்தாண்டு ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் ஆகியவற்றை கைப்பற்றி முதன் முறையாக டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.\n2019 மற்றும் 2020ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீத அளவுக்கு இருக்கும் என தரச்சான்று நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.\n2019ம் ஆண்டு, பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் 97 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகியிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2018ம் ஆண்டில் சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி முதலிடத்தில் உள்ளது.\nஇதற்காக, அந்த வங்கி 100 மதிப்பெண்களில் 78.4 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, பேங்க் ஆஃப் பரோடா (77.8), எஸ்பிஐ (74.6), ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (69), கனரா வங்கி (67.5), சிண்டிகேட் வங்கி (67.1) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/vetru-kiragavasi", "date_download": "2019-11-13T07:40:09Z", "digest": "sha1:GJLXCOSMHSCDXREWMDVONDCUAVRQG7XV", "length": 21758, "nlines": 574, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வேற்றுக் கிரகவாசி", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nபாலியல் எழுத்து என்னும் குறிப்பிட்ட வகைமைக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எத்தளத்திலும் தனது படைப்பாளுமையை நிறுவ முடியும் என்பதை இக்கதைகள் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறார் வா.மு.கோமு.காட்சிகளாக விரியும் கதைகளே எண்ணிடலடங்கா அர்த்தங்களை நமக்குள் விதைத்துச் செல்லும்.முன்னங்காலை இழந்த சிறுத்தையின் பார்வையில் காட்சிகளாய் விரியும் வானாந்திரம்,பூராணாய் மாறி ஊர்ந்து செல்லும் மனிதனின் கனவுலகு,நகரத்து வாடகை வீட்டின் நெரிசலான சூழல்,கிராமத்துக்குள் விசித்திர ஐந்துவாய் உலகும் ஓர் வேற்றுகிரகவாசி என இதனுள் இடம்பெற்றிருக்கும் எல்லாக்கதைகளுமே புதியதோர் பரிமாணத்தை காட்டுபவை.எப்படிப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் நவீனத்துவத்தை கட்டமைக்கும் கதைகளே நவீன இலக்கிய வடிவம் பெறுகின்றன.வேற்றுகிரகவாசியும் அவ்வகையே........\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nகேபிள் சங்கர் , Cable Sankar\nதமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்\nஆண்டாள் பாடல்கள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/jobs-by-city/colombo-district-kaduwela/", "date_download": "2019-11-13T07:59:20Z", "digest": "sha1:P3TU4AAXOKBSCP4DQPTVSEJCZN44VLEF", "length": 8214, "nlines": 174, "source_domain": "www.fat.lk", "title": "கல்வி துறை வேலை வாய்ப்புகள் கொழும்பு மாவட்டத்தில் - கடுவெல", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்ப�� > வேலைகள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nகொழும்பு மாவட்டத்தில் - கடுவெல\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nவிளையாட்டு / உடல் கல்வி\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/local-elections-puducherry-soon/", "date_download": "2019-11-13T08:36:15Z", "digest": "sha1:ZQYR6YP5X3CYFNJF2FHXOOMDYYS3XJXO", "length": 13759, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்- கிரண்பேடி வரவேற்பு! | Local elections in Puducherry soon | nakkheeran", "raw_content": "\nபுதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்- கிரண்பேடி வரவேற்பு\nபுதுச்சேரியில் 1968-ஆம் ஆண்டு முதல் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அடுத்து 38 ஆண்டுகள் கழித்து 2006-ல் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 2011-ல் நடத்த வேண்டிய தேர்தல் இதுவரையில் நடத்தப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் 5 ஆண்டிற்கு ஒரு முறை நடத்த வேண்டும். அப்படி நடத்தப்பட்டால் தான் மத்திய அரசின் நிதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்து சேரும்.\n2011-க்கு பிறகு ஆட்சிக்கு வந்த அரசுகள் உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. ஆனால் அரசு தரப்பில் கண்டு கொள்ளப்படாத நிலையே இருந்து வந்தது. இதனிடையே வார்டு வரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின��ல் வழக்குகள் தொடரப்பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றது. இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் வார்டு வரையறை செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து வார்டு வரையறை பணிகள் முடிந்துள்ளன. ஆனாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் நிதியை பெற முடியவில்லை என்று பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாற்றின.\nகடந்த மார்ச் மாதம் டில்லி சென்ற கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ‘விரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்’ என தெரிவித்தார். இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல்கட்டமாக காலியாக உள்ள மாநில தேர்தல் ஆணையர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.\n25 ஆண்டுகள் அரசு பணி புரிந்து, தேர்தல் நடத்தி அனுபவம் உள்ள 65 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று உள்ளாட்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வருகிற 29-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 5 நகராட்சிகள், அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், பாகூர், வில்லியனூர், கோட்டுச்சேரி, மண்ணாடிப்பட்டு, நெடுங்காடு, நிரவி, திருமலைராயன்பட்டினம், திருநள்ளாறு ஆகிய 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் மற்றும் 109 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதுச்சேரி அருகே அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பலியானதால் அதிர்ச்சி\nபுதுவையில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை\nஉள்ளாட்சித் தேர்தலில் 95% வெற்றிபெற வேண்டும்- இபிஎஸ் பேச்சு\nஉள்ளாட்சி தேர்தல் நடைபெறாததே, டெங்கு பரவ காரணம்\nஆளை விடுங்கப்பா... திமுகவிலேயே நான் இல்லை- முக.அழகிரி...\nகிணற்றில் குளிக்க சென்ற சிறுவன்... மூக்கில் நுழைந்த மீன்... பரபரப்பு சம்பவம்\nநோய் அவதியால் இறந்த 8 மாத குட்டியானை... இடத்தை விட்டு நகர மறுத்த தாய் யானை\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேர��ல் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/09/03001034/1050542/Arasiyalla-Ethuellam-Jagasammappa.vpf", "date_download": "2019-11-13T08:03:07Z", "digest": "sha1:JI3BM4XJIWP4L5FIIQCDLN6LBXOCJEBG", "length": 7882, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(02.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(02.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nபதிவு : செப்டம்பர் 03, 2019, 12:10 AM\n(02.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 12.11.2019 முதலமைச்சர் வெளிநாடு போய்டு வந்து���்டாரு... துணை முதலமைச்சர் இப்ப போயிருக்காரு... சத்தமே இல்லாம பக்கத்து மாநிலத்துகாரர் ஒருத்தர் வெளிநாடு போயிட்டு வந்திருக்காருங்க..\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 12.11.2019 முதலமைச்சர் வெளிநாடு போய்டு வந்துட்டாரு... துணை முதலமைச்சர் இப்ப போயிருக்காரு...\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 11.11.2019 - சராசரி ஆணின் ஆயுள் 72 வயது..பெண்ணின் ஆயுள் 77 வயது..\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 11.11.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (09/11/2019) : அரசியல் ஒரு தொழில் கிடையாது - முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (09/11/2019) : அரசியல் ஒரு தொழில் கிடையாது - முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(08/11/2019) : எப்போ வருவாரு எப்படி வருவாரு தான் தெரியாது, அப்படி வந்த டக்குனு பிடிச்சிக்கணும்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(08/11/2019) : எப்போ வருவாரு எப்படி வருவாரு தான் தெரியாது, அப்படி வந்த டக்குனு பிடிச்சிக்கணும்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(07/11/2019) : கமலின் பிறந்தநாள் அன்று அவர் என்ன பண்ணாருன்னு பார்க்கலாம்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(07/11/2019) : கமலின் பிறந்தநாள் அன்று அவர் என்ன பண்ணாருன்னு பார்க்கலாம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:22:01Z", "digest": "sha1:M6F2J7H7MATRDBZZ3LRMI6QKERZLTKKE", "length": 5665, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அஜித் குமார் | Virakesari.lk", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஇ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ; வடகிழக்கு ம���்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா\n4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nபதவி வில­கிய பொலி­விய ஜனா­தி­ப­திக்கு மெக்­ஸிக்­கோவில் அர­சியல் புக­லிடம்\nஒற்றையாட்சி முறையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு - காவிந்த ஜயவர்த்தன\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அஜித் குமார்\nஅஜித்தின் ஆளுமை திறன் என்னை கவர்ந்தது - வித்யாபாலன்\nமறைந்த நடிகை சில்க் சுமிதா வேடத்தில் ‘த டர்டி பிக்சர்’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் வித்யாபா...\nரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித்\nலயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் குழு நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்தின் அதிகமாக விரும்பப் படம் அபிமான நடிகராக அஜி...\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு எதிராக மனுத்தாக்கல்\nசஜித் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்படுத்துவார் - அலி­சாஹிர் மௌலானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2019-11/world-day-of-the-poor-clinic-open-rome-poor.html", "date_download": "2019-11-13T07:57:20Z", "digest": "sha1:XNM4P5NVNVPKOZYWETKOPMCTETMNUTLB", "length": 9562, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "வத்திக்கான் வளாகத்தில் ஏழைகளுக்கு மருத்துவ முகாம் நவ.10-17 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (11/11/2019 15:49)\n2018ம் ஆண்டு, வறியோர் உலக நாளையொட்டி, பேதுரு வளாகத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் திருத்தந்தை (ANSA)\nவத்திக்கான் வளாகத்தில் ஏழைகளுக்கு மருத்துவ முகாம் நவ.10-17\nமூன்றாவது வறியோர் உலக நாளையொட்டி புனித வத்திக்கான் பேதுரு வளாகத்தில், ஏழைகளுக்கென அமைக்கப்படும் தற்காலிக மருத்துவ முகாம், நவம்பர் 10 முதல், நவம்பர் 17 வரை இயங்கும்\nமேரி தெரேசா: வத்திக்கான�� செய்திகள்\nநவம்பர் 9, இச்சனிக்கிழமை, உரோம் நகரில் உள்ள இலாத்தரன் பசிலிக்கா பேராலய நேர்ந்தளிப்பு விழா சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பேராலயத்தில், மாலை 5.30 மணிக்கு ஆடம்பரத் திருப்பலியொன்றை தலைமையேற்று நடத்துகிறார்.\nஇந்த பசிலிக்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மறையுரை மேடை ஒன்றையும், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சிலுவையில் அறையுண்ட இயேசுவின் திரு உருவத்தையும் திருத்தந்தை அர்ச்சிக்கிறார் என்றும், இந்த நேர்ந்தளிப்பு விழாவுக்கென உருவாக்கப்பட்டுள்ள புதிய செபங்களை, திருத்தந்தை முதல் முறையாகப் பயன்படுத்துகிறார் என்றும், உரோம் மறைமாவட்ட அறிக்கை கூறுகிறது.\nமூன்றாவது வறியோர் உலக நாள்\nமேலும், நவம்பர் 17ம் தேதி, பொதுக்காலத்தின் 33ம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், மூன்றாவது வறியோர் உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், காலை 10 மணிக்கு திருப்பலியாற்றுவார் என்று திருப்பீட வழிபாட்டுத் துறை அறிவித்துள்ளது.\nஇத்திருப்பலிக்குப் பின்னர், புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில், உரோம் மற்றும், லாட்சியோ மாநிலத்திலுள்ள 1,500க்கும் அதிகமான வறியோருடன் மதிய உணவு அருந்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇந்த உலக நாளை முன்னிட்டு, நவம்பர் 10, இஞ்ஞாயிறன்று புனித வத்திக்கான் பேதுரு வளாகத்தில், கடந்த ஆண்டைப் போலவே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்படும். நவம்பர் 17, ஞாயிறுவரை இயங்கும் இந்த முகாம், ஒவ்வொரு நாளும், காலை 8 மணி முதல் இரவு பத்து மணி வரை செயல்படும், இதில் ஏழைகளுக்கு கட்டணமில்லா மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்படும் என்று, புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை அறிவித்துள்ளது.\nகடந்த ஆண்டில் இத்தகைய முகாமில் 3,500க்கும் அதிகமான மருத்துவர்களும், செவிலியர்களும் உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/actor-simbu-is-back-in-the-movie/", "date_download": "2019-11-13T06:34:09Z", "digest": "sha1:6LQQNDUWEK4GNHJ4EJLUWNROFWTTJCDB", "length": 5696, "nlines": 79, "source_domain": "dinasuvadu.com", "title": "நடிகர் சிம்பு மீண்டும் மாநாடு படத்தில் நடிக்கிறார? – Dinasuvadu Tamil", "raw_content": "\nநடிகர் சிம்பு மீண்டும் மாநாடு படத்தில் நடிக்கிறார\nin Top stories, சினிமா, செய்திகள்\nநடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் நாயகனாக அறிமுகமானார். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், இயக்குனர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த மாநாடு திரைப்படம் சிம்புவின் அலட்சியத்தால் கைவிடப்பட்டது. இதனையடுத்து, சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, சிம்பு மகாமாநாடு என்ற படத்தை தானே இயக்குவதாக கூறியிருந்தார். அதன்பின் அதுவும் கைவிடப்பட்டது. இந்நிலையில், சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர், மாநாடு படப்பிடிப்புக்கு சிம்புவை ஒழுங்காக வரவைப்பதாக கூறி, தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதி அளித்துள்ளார். இதனால் அப்படம் மீண்டும் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nதளபதி விஜயின் அடுத்த மாஸ் அப்டேட் தளபதி-65 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா\n 50 ஊழியர்களை நீக்கிய அதிரடி ஆட்சியர் மேலும் தொடரும் என எச்சரிக்கை\nஇன்றைய (13.11.2019) பெட்ரோல், டீசல் விலை..\nநாங்குநேரியில் விதிமுறைகளை மீறிய வசந்தகுமார் \nஇஸ்லாமிய டிரைவராக என்பதால் முன்பதிவை ரத்து செய்த பெண்..\nதீபாவளி பற்றி நமக்கு தெரியாத வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76?start=30", "date_download": "2019-11-13T08:07:54Z", "digest": "sha1:S6WX32IEMTD3QSE5D4ZYSWJNRXGE2OA5", "length": 12562, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "இயற்கை & காட்டுயிர்கள்", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு இயற்கை & காட்டுயிர்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசிட்டுக்குருவிகளை காக்க நாம் என்ன செய்யலாம்\nவேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எழுத்தாளர்: ஆதி வள்ளியப்பன்\nபறவை நோக்குதல் எழுத்தாளர்: ஆதி வள்ளியப்பன்\nநாராய் நாராய்... எழுத்தாளர்: ஆதி வள்ளியப்பன்\nதுருவப் பகுதியில் உயிரினங்கள் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவிலங்குகளும் வண்ணங்களும் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஉலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..\nபாவோபாப் - ஓர் அதிசய மரம் எழுத்தாளர்: எம்.ஆர்.ராஜகோபாலன்\nமணம் வீசும் பொருள் தரும் கஸ்தூரிமான் எழுத்தாளர்: மலையமான்\nநிற்பதுவே… நடப்பதுவே… பறப்பதுவே… எழுத்தாளர்: வி.கீதா\nகாட்டுக்குள் நடை பயணம் எழுத்தாளர்: அ.மு.அம்சா\nநீலகிரியின் நிலை.... எழுத்தாளர்: அ.மு.அம்சா\nகாட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள் எழுத்தாளர்: சு.பாரதிதாசன்\nநான், நீ, நாம் - இது பாக்டீரியா மொழி எழுத்தாளர்: விடுதலை\nகாட்டுயிர்களும் மூடநம்பிக்கைகளும் எழுத்தாளர்: ஏ.சண்முகானந்தம்\nகானமயில் எழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nமயில்களை கொல்ல வேண்டாம் எழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nஇலவங்கப் பட்டை - சில தகவல்கள் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nமாயமாகும் மயில்களின் உலகம் எழுத்தாளர்: கோவை சதாசிவம்\nவாரணம் ஆயிரம்; வழி செய்வோம் எழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nஇயற்கை கொடுத்த வரம் எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nகடல் எனும் விந்தை எழுத்தாளர்: வரீதையா கான்ஸ்தந்தைன்\nவாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும் எழுத்தாளர்: கே.வி.கோவிந்தராஜ்\nபறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன\nசிறுத்தை புலிகள் - சிக்கல் அவிழ்கிறது எழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nசிறுத்தையும் நாமும் - யாருக்கு யார் எதிரி\nவாழ்வை இழக்கும் வெளவால்கள் எழுத்தாளர்: கோவை யோகநாதன்\nகாண்டாமிருகங்களின் தாயகங்கள் எழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nதேனீக்கள் வளர்ப்பில், தேன் உற்பத்தியில்... மர்மங்கள் எழுத்தாளர்: ராமன்ராஜா\nமுதலைக் கண்ணீர் எழுத்தாளர்: வ.க.கன்னியப்பன்\nபக்கம் 2 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffna7tamil.com/category/astrology-news/", "date_download": "2019-11-13T07:16:09Z", "digest": "sha1:DADYXFF2V6AT7TPSHJ24CMYEODMOO22C", "length": 3838, "nlines": 102, "source_domain": "www.jaffna7tamil.com", "title": "ASTROLOGY NEWS Archives - JAFFNA7TAMIL.COM", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள் – 17.10.2019\nஇன்றைய ராசிபலன் – 16.10.2019\nஇன்றைய ராசிப்பலன் – 15.10.2019\nஇன்றைய ராசிபலன் – 14.10.2019\nஇன்றைய ராசிபலன்கள் – 13.10.2019\nஇன்றைய ராசிபலன் – 12.10.2019\nஇன்றைய ராசிப்பலன் – 11.10.2019\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி வாங்க தெரிஞ்சுக்கலாம் இன்றைய ராசிபலன்கள் – 10- 10-2019\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி வாங்க தெரிஞ்சுக்கலாம்\nவிஜயதசமி கொண்டாடுவது ஏன் தெரியுமா\nநாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விஜய தசமி பூசை\n06. 10. 2019 இன்றைய இராசி பலன்கள்\n இலங்கையில் ஹீரோவாக மாறிய பொலிஸ் அதிகாரி குவியும் பாராட்டுகள் – படங்கள் October 17, 2019\n14 வயது சிறுமி கர்ப்பம்\nஇலங்கை தீவில் கொட்டிக் கிடக்கும் தங்கம் வெளியான புகைப்படங்கள் October 16, 2019\nமுச்சக்கர வண்டிச் சாரதி கொலை – சந்தேக நபர் அதிர்ச்சி வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/03/", "date_download": "2019-11-13T06:46:34Z", "digest": "sha1:7TYVVTN3DXBSBQCV6IUU6X2E7Z4NM6IY", "length": 84620, "nlines": 156, "source_domain": "www.nisaptham.com", "title": "March 2019 ~ நிசப்தம்", "raw_content": "\n2004 ஆம் ஆண்டு எம்.டெக் ப்ராஜக்ட் செய்வதற்காகச் சென்னை வந்து சேர்ந்தேன். கனவுகளின் காலம் அது. சனி, ஞாயிறுகளில் எந்த யோசனையுமில்லாமல் காலையில் கிளம்பி இரவு வரைக்கும் சென்னையின் தெருக்களில் சுற்றித் திரிந்த இலக்கற்ற பருவம். அப்படியான ஒரு நாளில் ‘எஞ்சோட்டுப் பெண்’ என்ற புத்தகத்தின் திறனாய்வு மைலாப்பூரில் நடப்பதாகவும் வைரமுத்து கலந்து கொள்வதாகவும் நிறைய போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள். வைரமுத்துவைப் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக அந்த அரங்குக்குச் சென்றேன். அது தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய புத்தகம். வைரமுத்துவுக்கு முன்பாகவே கவிஞர் மனுஷ்ய புத்திரன் வந்திருந்தார். அங்குதான் அவருடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. எனது வாழ்நாளில் எழுத்து, வாசிப்பு சார்ந்த பயணத்துக்குக்கான தொடக்கப்புள்ளி அந்தக் கூட்டம்தான்.\nஒரு மார்ச் 15 ஆம் நாளில், மனுஷ்ய புத்திரன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் வந்திருந்தார். ராணி மேரிக்கல்லூரியின் பேராசிரியராகத்தான் அறிமுகம். அப்பொழுது நான் மாணவன் என்பதால் பேராசிரியர்களிடம் காட்டும் தொலைவை அவரிடமும் காட்டினேன். அவர் கிளம்பிய பிறகு அவரைப் பற்றி மனுஷ்ய புத்திரன் சொன்னார். அவரது புத்��கத்தை ஒரு பிரதி கொடுத்து அனுப்பினார்.\nஅப்பொழுது செல்போன் எல்லாம் இல்லை. நினைத்தவுடன் தொடர்பு கொள்வதும் சாத்தியமில்லை. தமிழச்சியுடன் பெரிய அறிமுகமுமில்லை. ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகு இன்னொரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் ‘மணி நல்லாருக்கீங்களா’ என்றார். எனது பெயரை நினைவில் வைத்துக் கேட்டது வெகு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு அவ்வப்போது மின்னஞ்சல் அனுப்புவதுண்டு. ஏதாவதொரு நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்வோம். அலைபேசி வந்த பிறகுதான் அவரிடம் நிறையப் பேசினேன். கடந்த பத்தாண்டுகளில் பல குழப்பங்களுக்கு அவரிடம்தான் தீர்வு கேட்கிற அளவுக்கு நெருங்கியிருக்கிறேன். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர் எதையுமே சொன்னதில்லை. ‘பத்து நிமிஷம் டைம் கொடுங்க’ என்று கேட்டுவிட்டு பத்து நிமிடங்களுக்குப் பிறகு திரும்ப அழைத்துப் பேசுவார். நம்முடைய பிரச்சினைகளுக்காக பத்து நிமிடங்கள் யோசித்துவிட்டு தீர்வு சொல்கிறவர்கள் எத்தனை பேர்கள் இருப்பார்கள்’ என்றார். எனது பெயரை நினைவில் வைத்துக் கேட்டது வெகு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு அவ்வப்போது மின்னஞ்சல் அனுப்புவதுண்டு. ஏதாவதொரு நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்வோம். அலைபேசி வந்த பிறகுதான் அவரிடம் நிறையப் பேசினேன். கடந்த பத்தாண்டுகளில் பல குழப்பங்களுக்கு அவரிடம்தான் தீர்வு கேட்கிற அளவுக்கு நெருங்கியிருக்கிறேன். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர் எதையுமே சொன்னதில்லை. ‘பத்து நிமிஷம் டைம் கொடுங்க’ என்று கேட்டுவிட்டு பத்து நிமிடங்களுக்குப் பிறகு திரும்ப அழைத்துப் பேசுவார். நம்முடைய பிரச்சினைகளுக்காக பத்து நிமிடங்கள் யோசித்துவிட்டு தீர்வு சொல்கிறவர்கள் எத்தனை பேர்கள் இருப்பார்கள் அவரை நன்கு அறிந்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.\nநம் பிரச்சினைகளுக்கு எல்லோரிடமுமா தீர்வு கேட்போம் அவரிடம் தீர்வு கேட்க ஒரு காரணமிருக்கிறது. 2009 ஆம் ஆண்டில் ஒரு சாலைப் பயணத்தில் மிகப்பெரிய விபத்து நடந்தது. அவரது எதிர்காலமே முடிந்துவிட்டது என்றார்கள். ஆனால் சில மாதங்களில் அதே மனதைரியத்துடனும், புன்னகையுடனும் எழுந்து வந்தார். அவரது மன தைரியம் அபாரமானது. விபத்து குறித்து, அந்தத் தருணத்தில் அவரது மனநிலை குறித்து அவரிடம் நிறையப் பேசியிருக்கிறேன். அளவுகடந்த மன உறுதி கொண்ட இரும்பு மனுஷி என்பதைப் புரிந்து கொள்ள வாய்த்த தருணங்கள் அவை.\nபதினைந்து வருடங்களுக்கு முன்பாக எப்படி மேடம் என்று அழைத்தேனோ இன்றைக்கும் அப்படியேதான் அழைக்கிறேன். இன்று வரைக்கும் ‘நல்லாருக்கீங்களாப்பா’ என்று அதே வாஞ்சையுடன் பேசுகிறவராகத்தான் இருக்கிறார். என்னிடம் மட்டுமில்லை- பழகுகிறவர்கள் அத்தனை பேரிடமும் அப்படித்தான் இருக்கிறார். இரும்பு மட்டுமில்லை- எளிய மனுஷியும் கூட. எனக்குத் தெரிந்து அவர் பகையாளியை உருவாக்கியதில்லை. அவரளவுக்கு மிகப்பெரிய நட்பு வட்டம் கொண்டவர்களும் எனக்குத் தெரிந்து வேறு யாருமில்லை. அவர் வழியாகவே நிறையத் தொடர்புகள் எனக்கு உருவாகின.\nஏதோவொரு திமுக மாநாட்டில் கொடியேற்றுவதற்கான அழைப்பு வந்தவுடன் பேராசிரியர் பணியை ராஜினாமா செய்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் கடும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இதை எப்படி நேரடியாகக் கேட்பது என்று தயங்கிக் கேட்டதில்லை. பல வருடங்களுக்குப் பிறகு அவருடன் நட்பானவுடன் ‘இப்போ நீங்க வேலையில் இருந்திருந்தீங்கன்னா பிரின்ஸிபல் ஆகியிருப்பீங்க மேடம்’ என்றேன். சிரித்துக் கொண்டார். இதுதான் தருணம் என்று ‘தவறான முடிவு எடுத்துட்டோம்ன்னு எப்பவாச்சும் நினைச்சிருக்கீங்களா’ என்று கேட்டேன். ‘ச்சே..ச்சே...யோசிச்சுத்தானே முடிவு எடுத்தேன்..’ என்றார்.\nஒவ்வொரு தேர்தலிலும் அவருக்கு சீட் கிடைக்கும் என்று சொல்வார்கள். பதினைந்து வருடங்கள் கழித்து இப்பொழுது அவருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.\nசுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியனிடம் ஆச்சரியப்படுகிற அம்சங்கள் நிறைய உண்டு. அவரைப் பாராட்டி எழுதினால் அது தேர்தல் நோக்கத்துக்காக எழுதப்பட்டதாகி விடக் கூடாது என்ற தயக்கம் இருக்கிறது. ஆனால் இதுதான் சரியான தருணம் என்றும் கூடத் தோன்றுகிறது. எந்தவொரு கூட்டத்திலும் தயாரிப்பில்லாமல் வந்து பேசி பார்த்ததில்லை. அவரது பேச்சில் நிறையத் தரவுகள் இருக்கும். மேற்கோள்கள் இருக்கும். ஆங்கிலமும் தமிழும் பேச்சில் நடனமாடும்.\nமிக ஆச்சரியமாக, தமிழச்சி தங்கம் அணியமாட்டார். தெருவோரக் கடைகளில் விற்கும் பாசி மணிகள்தான். இப்படி அவரைப் பற்றி சின்னச் சின்னச் செய்தியாகச் சொல்லிக் கொண்டேயிருக்கலாம். தேர்தல் முடிந்த பிறகு நிறைய எழுதுக���றேன். அவரிடம் குறைகள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டால் எனக்குத் தெரியவில்லை. நிறைகள்தான் முன்னால் வந்து நிற்கின்றன.\nவாழ்வின் மிகப்பெரிய உயரங்களையும் வீழ்ச்சிகளையும் பார்த்தவர் அவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக அறிந்திருக்கிறேன். அவர் இன்னமும் அதே மல்லாங்கிணறைச் சார்ந்த சொமதியாகத்தான் இருக்கிறார். அதுதான் அவரது மிகப்பெரிய பலமும் கூட. ஆழ்ந்த புலமை, விரிவான வாசிப்பு, தீர்க்கமாகப் பேசுகிற திறன், கள்ளமில்லாத நட்பு எனக் கலந்து கட்டிய ஆளுமை இந்தச் சுமதி.\nதென் சென்னையின் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.\nநாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. நான் எதிர்பார்த்த பெயர் ஒன்று விடுபட்டுப் போயிருக்கிறது. சத்யபாமா. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். கிட்டத்தட்ட 87% வருகைப்பதிவு, 137 விவாதங்கள், 457 கேள்விகள் என தமிழக எம்.பிக்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பணியாற்றியவர் அவர். பிற எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்பதை பி.ஆர்.எஸ் இந்தியா என்ற தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.\nஅவருக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று எதிர்பார்த்தாலும் கூட, உள்ளூரில் அவருக்கு எதிரான அரசியல் உண்டு என்பது தெரிந்த விவகாரம்தான்.\nமிகச் சாதாரணமாகவே சத்யபாமாவின் அரசியல் வாழ்வு தொடங்கியது. தொடக்கத்தில் யூனியன் கவுன்சிலர் பிறகு யூனியன் சேர்மேன் என்றிருந்தவருக்குக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வாய்ப்புக் கொடுத்தார். ஜெயலலிதாவுக்கு அவர் செல்லப்பிள்ளையும் கூட. ஜெ. உயிரோடிருந்திருந்தால் சத்யபாமாவின் வளர்ச்சி தொடர்ந்திருக்கக் கூடும். ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சத்யபாமா தடுமாறியதைக் கண்கூடக் காண முடிந்தது. அந்தத் தருணத்தில்தான் அவரை எதிரியாகக் கருதிக் கொண்டிருந்தவர்கள் தலை தூக்கினார்கள்.\nஅரசியலில் நம்மை ஒருவர் நசுக்கத் தொடங்கும் போது நாமும் எதிர்க்கத் தொடங்கிவிட வேண்டும். அப்பொழுதுதான் மேலிடத்தில் வலுவற்று இருப்பவர்கள் ‘தேவையில்லாமல் இவரைப் பகைத்துக் கொள்ளக் கூடாது’ என்று நினைப்பார்கள். எம்.பியாக இருப்பவர் தமக்கென தனிப்பட்ட கூட்டம் ஒன்றை உரு��ாக்கியிருக்க வேண்டும். ஆனால் ‘நமக்கு எதுக்கு வம்பு’ என்று அடங்கிப் போகத் தொடங்கினார். தமது எதிரிகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அவரும் கலந்து கொண்டார். சமாதானம் ஆகிக் கொண்டார்கள் என்றுதான் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் கருதினார்கள். ஆனால் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் வெளியில் அப்படிக் காட்டினாலும் உள்ளுக்கு கத்தியைக் கூர் தீட்டிக் கொண்டேதான் இருப்பார்கள். அந்தக் கத்தியை இப்பொழுது சத்யபாமாவின் அரசியல் வாழ்க்கையில் பதம் பார்த்திருக்கிறார்கள்.\nகடந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே சத்யபாமா ஓரங்கட்டப்பட்டார். அவருக்கான முக்கியத்துவம் பெருமளவு குறைக்கப்பட்டது. நானறிந்த வரையில் சத்யபாமா பெரிய மேடை வேண்டும், கூட்டம் வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கிறவர் இல்லை. ‘ஒரு நிகழ்ச்சி இருக்கு வர முடியுங்களா மேடம்’ என்றால் எதைப் பற்றியும் கருதாமல் சரி என்று சொல்கிற வகைதான் அவர். அதேசமயம், ‘நான் வந்துடுவேன்..ஆனா உங்களுக்குத் தேவையில்லாத சிக்கல்’ என்றுதான் தயங்குவார். அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்தினால் அவரது எதிரிகளிடம் நாம் பகைமையைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார். அது உண்மைதான். ஆனால் அப்படி அவர் தயங்கியதுதான் அவருடைய மிகப்பெரிய பலவீனம் எனத் தோன்றியது.\nதனி ஆவர்த்தனம் நடத்தியிருக்க வேண்டும்; எந்த நிகழ்ச்சியென்றாலும் தயங்காமல் கலந்திருக்க வேண்டும். ‘எனக்கு சீட் கொடுக்கலைன்னா என்ன நடக்கும் தெரியும்ல’ என்று வெளிப்படையாகப் பேசாமல் காட்டுகிற அளவுக்கு வாய்ப்புகள் இருந்தும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. எம்.பியாக தமது கடமையைச் செய்தவர், டெல்லியில் தொடர்ந்து அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பார்த்து மனுக்கள் வழங்குவதுமாக இருந்தவர் உள்ளூர் அரசியலில் ஏமாந்துவிட்டார். அவருக்கான வாய்ப்புகள் தட்டிவிடப்பட்டுவிட்டன. சமாதானமாகச் சென்றவரை இப்பொழுது முழுமையாக ஓரங்கட்டிவிட்டார்கள்.\nஅரசியலில் வாய்ப்பிருக்கும் போது வலுவேற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஆகும். இதற்கு மேல் இதைப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.\nசத்யபாமா எம்.பி மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. தமிழகம் பாதிப்புக்குள்ளான பொதுவான விவகாரங்களில் கட்சியை மீறி தம்முடைய குரலை எந்தவிதத்திலும் பதிவு செய்யவில்லை என்று அவர் மீது குற்றச்சாட்டு உண்டு. அது மிகச் சரி. ஆனால் கடந்த முறை நாம் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்த தமிழக எம்.பிக்களின் செயல்பாடுகள் என்னவென்று நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அந்தக் கூட்டத்தில் ஒன்று வெளியில் பிரகாசித்தது. தமது தொகுதிகளின் பிரச்சினைகளை அறிந்தவராக, அவற்றைக் களைவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டவராக சுழன்று கொண்டிருந்தார். அப்படிப்பட்டவர் நம்மூரில் இருந்து டெல்லி சென்ற உறுப்பினர் என்ற மகிழ்ச்சி கொஞ்சம் இருந்தது.\nஅதையும் முடித்துக் கட்டிவிட்டார்கள். இந்த முறை திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்பராயனும் அதிமுக சார்பில் எம்.எஸ்.எம் ஆனந்தனும் போட்டியிடுகிறார்கள். இரண்டு பேருமே திருப்பூரைச் சார்ந்தவர்கள். கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை என நான்கு தொகுதிகளில் இருக்கும் மக்கள்தான் வெற்றியை நிர்ணயிக்கப் போகிறவர்கள். சத்யபாமா இருந்திருந்தால் இந்தத் தொகுதிகளில் போட்டி கடுமையானதாக இருந்திருக்கக் கூடும். தொகுதிக்கு பொருத்தமானவர், வெல்ல வாய்ப்பிருப்பவர் என்பதெல்லாம் பிரச்சினையே கிடையாது; தமக்கு எதிரி உருவாகிவிடக் கூடாது என்பதுதான் அரசியலாக இருக்கிறது.\nதமிழகத்திலேயே கோவையில்தான் கல்லூரி மாணவர்களிடையே மிக அதிகளவு கஞ்சாவும், போதை மாத்திரைகளும் கிடைப்பதாக ஒரு பேராசிரியர் சொன்னார். தனியார் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் அவர். மிகைப்படுத்திச் சொல்கிறார் என நினைத்தேன். ஆனால் விசாரித்துப் பார்த்தால் அவர் சொன்னதில் உண்மையில்லாமல் இல்லை. மாணவர்களுக்கு எங்கிருந்தோ கஞ்சா கிடைக்கிறது. தனியார் மருத்துவமனைகளிலிருந்து மயக்க மருந்துகள் கடத்தப்பட்டு அவை ‘ஷாட்’களாக கல்லூரி மாணவர்களுக்கு விற்கப்படுகிறது. மிகச் சாதாரணமாக எக்ஸ்டெஸி மாத்திரைகளை வாங்குகிறார்கள். இப்படி இன்னமும் நமக்குத் தெரியாதவையெல்லாம் மாணவர்களுக்குச் சாத்தியமான சமாச்சாரங்கள்.\nதமிழகத்தில் மிக அதிகளவிலான பண மோசடிகள் நடக்கும் ஊர்களில் திருப்பூரும் ஒன்று. கடன் வாங்கிவிட்டு தலைமறைவாவது தொடங்கி, செக் மோசடிகள், கந்துவட்டி என பட்டியல் மிகப்பெரியது. கொங்குப்பகுதியைச் சார்ந்தவன் என��ற முறையில் ஊர் மீதான பெருமிதம் இருந்தது. இங்கேயிருக்கும் மக்கள் மரியாதை தெரிந்தவர்கள்; பண்பானவர்கள் என்கிற எண்ணமெல்லாம் நிறைய இருந்தது. இன்னமும் இருக்கிறதுதான். வெள்ளந்தியான மனிதர்களைப் பார்க்கும் போதும், கிராமங்களில் வேளாண்மை செய்தும் பிழைத்துக் கொண்டிருக்கிறவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அதே பகுதியில்தான் பணமே பிரதானம் என்று எந்தவிதமான அறமும் இல்லாமல் ஒரு பெருங்கூட்டம் மிக வேகமாக வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.\nஅறமில்லாத இடத்தில் எல்லோருமே வெட்டுப்படுவதுதான் நியதி. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.\n‘குற்றங்கள் எல்லா ஊர்களிலும்தான் நடக்கிறது. இன்றைக்கு ஒரு பிரச்சினை பூதாகரமானவுடன் இந்தப் பகுதியே அப்படித்தான்னு சொல்ல வேண்டுமா’ என்று கோபம் வரத்தான் செய்யும். ஆனால் இதையெல்லாம் எப்பொழுது பேசுவது’ என்று கோபம் வரத்தான் செய்யும். ஆனால் இதையெல்லாம் எப்பொழுது பேசுவது ஒரு பிராந்திய மனநிலை என்றிருக்கிறதல்லவா ஒரு பிராந்திய மனநிலை என்றிருக்கிறதல்லவா அங்கே நிலவும் பொது உளவியல் என்ன என்பது பற்றியதான விவாதங்கள் அவசியமில்லையா அங்கே நிலவும் பொது உளவியல் என்ன என்பது பற்றியதான விவாதங்கள் அவசியமில்லையா புனிதமான பிம்பங்களை உடைத்து உண்மையிலேயே என்னதான் பிரச்சினை என்று புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.\nநான்கு பேர்கள் நல்ல மனிதர்கள் என்றால் அதில் ஒருவராவது கபட எண்ணம் கொண்டவராக இருக்கிறார். மற்ற நான்கு பேர்களைப் போலவே அவர்களும் தும்பைப்பூ வெண்மையில் உடை தரித்து, ஆன்மிகம், கடவுள் எனப் பேசி மதத்தையும், சாதியையும், பணத்தையும் முகமூடியாகத் தரித்துக் கொள்கிறார்கள். மற்ற நான்கு பேர்களும் இவரை நம்பத் தொடங்குகிறார்கள். மற்றவர்களிடம் இந்த வேடதாரியைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள். அதைப் பார்க்கும் பிற சல்லிகளும் அதே வேடங்களை இம்மி பிசகாமல் ஏந்திக் கொள்கிறார்கள். இப்பொழுதெல்லாம் யாரையும் நல்ல மனிதர் என்று நம்புவதைவிடவும், பார்க்க பாந்தமானவராக இருக்கிறார் என்று கருதுவதைவிடவும் ‘தமது எல்லாவிதமான குற்றவுணர்ச்சிகளையும் மறைப்பதற்கான வேடமாகவும், நியாயப்படுத்துதலாகவும் இப்படியொரு தோற்றத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பேசித் திரிகிறார்களோ’ என்று பதற்ற��ாக இருக்கிறது. அதற்கேற்ற வேடங்களில் பொருத்தமானவற்றை இந்தப் பகுதியே வழங்குகிறது.\nஅரிவாளை எடுத்து வெட்டி வீசுகிறவர்களைவிடவும் சாந்தமானவர்களாக நடிக்கிறவர்கள் பேராபத்துக் கொண்டவர்கள். கொங்கு மண்டலம் முழுக்கவும் அப்படியானவர்கள் விரவியிருக்கிறார்கள் என்று நினைக்கும் போதே மனம் பதைபதைக்கிறது.\nஇன்னொரு புள்ளியையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அறம் சார்ந்து சம்பாதிப்பவர்களும் கூட ‘சம்பாதிப்பதெல்லாம் நம் பிள்ளைக்குத்தானே’ என்று ஏகபோகமாக வாரி வழங்குகிறார்கள். அறம், வாழ்க்கை நெறிமுறைகள் என்பதையெல்லாம் தாண்டி ‘சந்தோஷமா இரு கண்ணு’ என்று தமது பிள்ளைகளுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பணம் கொழிக்கும் ஓர் இளம் சமூகம் என்ன செய்வதென்று தெரியாமல் தறிகெட்டுத் திரிகிறது. ஒரு கூட்டத்தில் தீய வழிக்கான தேடல்களோடு இருப்பவர்கள் இரண்டு பேர் இருந்தால் போதாதா இன்னமும் நான்கு பேர்களை வளைத்துக் கொள்வார்கள். பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. நாளை அவன் சம்பாதிக்கும் போது ‘எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்’ என்றே முழுமையாக நம்புகிறான்.\nஅரையும் குறையுமாக பிரச்சினைகள் பற்றித் தெரிய வந்தாலும் கூட ‘நம் பையன் இதைச் செய்ய மாட்டான்; நம் பொண்ணு இதைச் செய்ய மாட்டாள்’ என்று நம்புகிற பெற்றோர்களே அதிகம். அப்படியே நம்பினாலும் கூட ‘வயசு அப்படி..போகப் போக சரியாகிடும்’ என்று அதைவிடவும் அதிகமாக நம்புகிறார்கள். இவற்றையெல்லாம்தான் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதிகாரம், கொழிக்கும் பணம், எதையும் மூடி மறைத்துவிட முடியும் என்கிற தைரியம், கட்டற்ற சுதந்திரம், காமம், போதை, தொழில்நுட்பம் என பல தரப்பும் ஒரு தலைமுறையையே சிதைத்துக் கொண்டிருக்கிறது. பணம் இருந்தால் பிற எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என இன்னொரு கூட்டம் இதே மண்ணில்தான் மேற்சொன்ன எல்லாவற்றையும் தமக்கு ஏற்றபடி வளைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.\nஎல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல வாய் நிறைய மரியாதையோடு அழைக்கும் மனிதர்கள் மட்டுமே நிறைந்த பிரதேசமாக இல்லை. மோசடிக்காரர்களும், அதிகார வெறி கொண்டவர்களும், சாதியப் பித்து ஏறியவர்களும், மதத் துவேஷம், இவற்றையெல்லாம் வர்த்தமாக்கத் தெரிந்து கொண்டவர்களும் நிறைந்து பெருகிக் கொண்டிருக்கும் களமாக மாறிக் கொண்டிருக்கிறது கொங்கு மண்டலம். இப்படியான அயோக்கியர்கள் அத்தனை பேருக்கும் நன்கு வேடம் அணியத் தெரிகிறது. அதே மரியாதை நிறைந்த வார்த்தைகளுடன் அன்பு குழையப் பேசத் தெரிகிறது. இப்படியான சூது நிறைந்த மனிதர்கள் சேர்ந்து ஒரு பகுதியின் பிராந்திய மனநிலையைக் கட்டமைக்கிறார்கள். ‘எந்த வரைமுறையில்லாமல் சம்பாதிக்கலாம். சம்பாத்தியம் மட்டுமே முக்கியம்’ என்று பிறரையும் நம்ப வைக்கிறார்கள். இங்கு நிலவும் நிலைகுலையச் செய்யும் மோசடிகளுக்கும், அத்துமீறல்களுக்கும் இப்படிக் கட்டமைக்கப்படும் பொது உளவியலே முழுமையான காரணம் என்று தீர்க்கமாக நம்பலாம். ‘புதுக்கோட்டையிலும் ராமநாதபுரத்திலும் கொலை செய்தவனெல்லாம் தப்பிச்சு வந்து இங்கே பனியன் கம்பெனியில் வேலை செய்கிறான்; அதனால்தான் குற்றச் செயல்கள் அதிகமாகிவிட்டன’ என்று அடுத்தவர்கள் மீது பழியைப் போடுவதும் கூட ஒருவிதமான தப்பித்தலே. நாம் எல்லாவிதத்திலும் சரியாக இருக்கிறோமா என்றும் யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகியிருக்கிறது.\nகடந்த தலைமுறை வரைக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு செகளரியங்கள் வழங்கப்படவில்லை. கேள்வி கேட்காமல் பணம் கொடுக்கப்படவில்லை. இரு சக்கர வாகனங்களும், கார்களும் கேட்காமலே கிடைக்கவில்லை. நீதி போதனை பேசினார்கள். திருக்குறளும், அறநெறிகளும் கற்பிக்கப்பட்டன. குடிப்பது அவமானம் என்ற பிம்பம் இருந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயப்பட வேண்டும் என்ற சூழல் இருந்தது. ஆசிரியர்களுக்கான சுதந்திரம் இருந்தது. திசை மாறும் பிள்ளைகளை அவர்கள் தண்டிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். குழந்தைகள் மீதான கண்காணிப்பு சற்றே வலுவாக இருந்தது. அதுதான் சமூகத்திற்கான பொதுவான மனநிலையை உருவாக்குவதாகவும் இருந்தது. இன்றைக்கு எல்லாவற்றையும் உடைத்து வீசியிருக்கிறோம். பக்கத்து வீட்டுப் பையன், எதிர்வீட்டுப் பெண் என பிறரை அளவுகோலாக வைத்துத்தான் நம்முடைய முடிவுகள் இருக்கின்றன. ஆசிரியர்கள், பள்ளிகள் என்பதைவிடவும் தொழிலும் வருமானமுமே உளவியல் கட்டமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. எந்தவிதமான கட்டுப்பாடுகளுமில்லாதவர்களுக்கு எதைப் பற்றிய யோசனையுமில்லாமல் போய்விடுகிறது. பின்��ிளைவுகள் பற்றியக் கவலையே இல்லாமல் ஆகிவிடுகிறது.\nகட்டுப்பாடில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்தே தீர வேண்டும். நம்மை நம் பெற்றோர்கள் எப்படி வளர்த்தார்கள் என்று குறைந்தபட்சமாகவாவது சிந்திக்க வேண்டும். பணத்தைத் தாண்டி நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் நெறிகள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளாதவரைக்கும் சூழல் மோசமாகிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் அதெல்லாம் இனி சாத்தியமா என்றே தெரியவில்லை. எந்தவிதமான சுய உணர்வுமில்லாமல் ஓடுகிற வேட்டை நாயாக இந்தப் பகுதி மாறிவிட்டது என்றுதான் தோன்றுகிறது.\nஒரு நண்பர் இருக்கிறார். அப்பாவி மனிதர். வேலூர் சென்றிருந்த போது திரும்பத் திரும்ப அழைத்து கடைசியில் தொடர்வண்டி நிலையத்தில் வந்து பிடித்துவிட்டார். கையில் இரண்டு காலண்டர்களை வைத்திருந்தார்.\n‘உங்களுக்குத்தான்’ என்றார். வாங்கிப் பார்த்தால் கமலஹாசன். எங்கள் வாக்கு விற்பனைக்கு இல்லை என்று காலண்டரில் அச்சிட்டிருந்தார். நண்பருக்கு பெரிய வருமானம் எதுவுமில்லை. கமல் மீதான பிடிப்பில் சொந்தக்காசில் அச்சடித்திருந்தார்.\n‘நடிகரோட படத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றால் அம்மாவிடம் திட்டு வாங்க வேண்டும்..தப்பா எடுத்துக்காதீங்க’ என்றேன்.\nகமலை எப்படி நடிகர் என்று சொல்லலாம் என்று அவர் மனதுக்குள் நினைத்திருக்க வேண்டும். ‘இதில் நீங்க ஆதார் எண்ணைக் குறித்து வைக்கலாம்; கியாஸ் எண்ணைக் குறித்து வைக்கலாம்’ என்றெல்லாம் சொன்னார். அதையெல்லாம் எனது செல்போனிலேயே குறித்து வைத்திருக்கிறேன் என்று சொன்னனேன். அவருக்கு முகம் சுருங்கிவிட்டது.\nஅதன் பிறகு அடிக்கடி அலைபேசியில் அழைப்பார். ‘எங்க தலைவர் அதைச் சொல்லியிருக்காரு..இப்படி செய்யறாரு’ என்று அவருக்கு கமல் மீது அலாதியான பற்று. ஒருவிதமான மயக்கநிலையில் இருக்கிறார். நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லிப் பார்த்தேன்.\nகமலுக்கென்று உறுதியான கொள்கை எதுவுமில்லை. கட்சிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு எதையும் வலுப்படுத்தவில்லை. கல்லூரிகளில் பேசினால் வாக்களித்துவிடுவார்கள் என்று நம்புகிறார். அவரை நம்பிச் செலவு செய்து கையைச் சுட்டுக் கொள்ளாதீர்கள் என்று சொன்னாலும் நண்பர் கேட்பதாக இல்லை. கமல் பற்றி எதையாவது ���ரு செய்தியை அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்.\nஅரசியலில் கூட்டத்தைச் சேர்க்கும் முன்பாக தமக்கான சித்தாந்தம் என்னவென்று தெளிவாகச் சொல்ல வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரையிலும், கொள்கையில்லாமல் அரசியல் அதிகாரத்தில் சிறு சலனத்தைக் கூட உருவாக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம். திராவிடமோ, ஆரியமோ, தமிழ் தேசியமோ- ஏதோவொன்று. ஆனால் இதுதான் எங்கள் சித்தாந்தம் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அப்படியாகக் கமல் எங்கேயாவது பேசியிருக்கிறாரா என்று நண்பரிடம் கேட்டேன். அவரைச் சங்கடப்படுத்தக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அப்பாவியாகவே பேசிக் கொண்டிருக்கிறார். கமலுக்கு இப்படியான அப்பாவிகள்தான் தேவை. இந்தச் சமூகத்தை ஒரே இரவில் புரட்டிப் போட்டுவிட முடியும் என்று நம்புகிற மிடில்க்ளாஸ் அப்பாவிகள்.\nகமலஹாசன் அவர்களுடைய எண் என்னுடைய வாட்ஸாப்பில் இருக்கிறது. ‘செண்டரிஸ்ட்’ என்று எழுதி வைத்திருக்கிறார். ‘ஒண்ணா இந்தப் பக்கம் ஆட்டு. இல்லைன்னா அந்தப் பக்கம் ஆட்டு’ என்று வடிவேலுவின் பாணியில் ஒரு செய்தியை அனுப்பிவிடலாமா என்று கூட பல முறை நினைத்திருக்கிறேன். ஆனால் கட்டுப்படுத்திக் கொள்வேன். யாரோ சொல்வதைக் கேட்டு சண்டைக்கு என மைதானத்துக்கு வந்துவிட்டு ‘மய்யமாக நிற்கிறேன்’ என்று நழுவினால் இரண்டு பக்கமும் அடி விழும் அல்லது ‘போய் ஓரமா விளையாடு’ என்று நம்மைச் சீந்தக் கூட மாட்டார்கள்.\nமரம் வைக்கிறேன், குளம் வெட்டுகிறேன், ஊழலை ஒழிக்கிறேன் அதனால் நான் அரசியல் செய்கிறேன் என்று பேசுவதெல்லாம் என்.ஜி.ஓ அரசியல். ஊழலை ஒழிக்கிறேன் என்றால் எப்படி ஒழிக்க முடியும் சொல்ல வேண்டும். அதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் என்னவென்று சொல்ல வேண்டும். இருக்கிற கட்சிகளை ஒழித்துவிட்டு என்னைக் கொண்டு வாருங்கள் ஒழித்துக் காட்டுகிறேன் என்றால் ‘மலையைத் தூக்கி என் தோள் மீது வையுங்கள்; நான் தூக்கி நடந்து காட்டுகிறேன்’ என்று சொல்வதைப் போலத்தான். சினிமாவில் முதல்வன் மாதிரியான ஷங்கர் படங்களைப் பார்த்துவிட்டு கள நிலவரம் தெரியாமல் லட்சியவாதம் பேசுகிறவர்களுக்குத்தான் சரிப்பட்டு வரும்.\nதிடீரென்றும் மரம் வைப்பதாலும், குளம் வெட்டுவதாலும் அரசியலுக்கு வரத் தகுதியிருக்கிறது என்று சொன்னா���் கமலஹாசனைவிடவும் பியூஸ் மானுஷுக்குத்தான் முதல்வராகும் தகுதி இருக்கிறது. ‘ஏரி காப்போம்’ குழுவினருக்குத்தான் அமைச்சர்களாகும் தகுதி இருக்கிறது. இதையெல்லாம் கமல் பேசுவதை நம்பிக் கல்லூரி மாணவிகள் விசிலடிக்கலாம். மக்களையே சந்தித்திராத அல்லது தமது பகுதியைத் தாண்டி வெளியில் வராத இலக்கியவாதிகள் ‘அடுத்த முதல்வர் நம்மவர்தான்’ என்று குதூகலிக்கலாம். ஆனால் களம் அப்படியானதில்லை.\nவாக்கு அரசியலில் நீங்கள் யார் என்று காட்டுவதைவிடவும் உங்களின் எதிரி யார் என்று சுட்டிக் காட்ட வேண்டும். அப்படிச் சுட்டிக்காட்ட ஒரு தைரியம் வேண்டும். திமுகவுக்கு காங்கிரஸ் என்ற எதிரி தேவைப்பட்டது. காங்கிரஸ் மிக வலுவாக இருந்த போது அதைச் செய்தது திமுக. எம்.ஜி.ஆர் மிகப்பெரிய திரை நாயகன்தான் ஆனால் மக்களிடையே கருணாநிதியைத் தீயசக்தி என்று திரும்பத் திரும்பச் சொல்லி தன்னை மக்கள் தலைவராக வடிவமைத்தார். கருணாநிதி வலுவான தலைவராக இருந்த போதே இதைச் செய்தார். ஜெயலலிதாவும் அதே பாணியைத்தான் கையில் எடுத்தார். அப்படிச் சொல்லும் போது ஊடகங்களும் சூழலும் எதிரியை வில்லனாகக் கட்டமைக்க உதவுமானால் எதிர்க்கிறவன் ஹீரோ ஆகிவிடலாம். ஆனால் எல்லோராலும் அப்படிச் சொல்லிவிட முடியாது. தமக்கு வரும் வசவுகளைச் சமாளிக்கும் திராணி வேண்டும். எதிர்ப்புகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மன தைரியம் வேண்டும். இதையெல்லாம் செய்துதான் மக்கள் மன்றத்தில் தலைவர்கள் உருவாகிறார்கள்.\nஇன்றைக்கு கமல் யாரை எதிர்த்து அரசியல் நடத்துகிறார் எந்தக் கொள்கையை வெளிப்படையாக விமர்சிக்கிறார் எந்தக் கொள்கையை வெளிப்படையாக விமர்சிக்கிறார் பட்டும்படாமலும், தடியும் உடையாமல் பாம்பும் சாவாமலும் அரசியல் நடத்துகிற கமலை எப்படி நம்புவது பட்டும்படாமலும், தடியும் உடையாமல் பாம்பும் சாவாமலும் அரசியல் நடத்துகிற கமலை எப்படி நம்புவது இப்படி யாரிடமும் வம்பு செய்யாமல் எப்பொழுது வேண்டுமானாலும் பிக்பாஸின் அடுத்த பகுதிக்கோ, விஸ்வரூபம் படம் எடுக்கவோ சென்றுவிடுவாரோ என்ற நினைப்பிலேயே நம்மை வைத்திருக்கிறார். அது பரவாயில்லை.\nகொள்கை, சித்தாந்தம் என்பதையெல்லாம் கூட விட்டுவிடலாம். விஜயகாந்த்திடம் என்ன கொள்கை இருக்கிறது கமலை மட்டும் ஏன் கொள்கை என்னவென்று கேட்கிறீர்கள் என்று அவருக்கான சலுகையை அளிக்கலாம். ஆனால் விஜயகாந்த் ஒரு காரியத்தை மிகக் கச்சிதமாகச் செய்தார். தன்னை எளிய மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார். அவர்கள்தான் வாக்களிக்கக் கூடியவர்கள். அவர்கள் விஜயகாந்த்தை ‘நம்ம ஆளு’ என்று பார்த்தார்கள். அதுதான் விஜயகாந்த்தின் வேகமான வளர்ச்சிக்குக் காரணம். அப்படி கமல் ஏதாவது செய்திருக்கிறாரா கமலை மட்டும் ஏன் கொள்கை என்னவென்று கேட்கிறீர்கள் என்று அவருக்கான சலுகையை அளிக்கலாம். ஆனால் விஜயகாந்த் ஒரு காரியத்தை மிகக் கச்சிதமாகச் செய்தார். தன்னை எளிய மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார். அவர்கள்தான் வாக்களிக்கக் கூடியவர்கள். அவர்கள் விஜயகாந்த்தை ‘நம்ம ஆளு’ என்று பார்த்தார்கள். அதுதான் விஜயகாந்த்தின் வேகமான வளர்ச்சிக்குக் காரணம். அப்படி கமல் ஏதாவது செய்திருக்கிறாரா கல்லூரிகளைத் தாண்டி, ரோடு ஷோ எனப்படும் சாலைப் பயணங்களைத் தாண்டி கமல் என்ன செய்திருக்கிறார்\nதன்னுடைய பிரபல்யத்தை மட்டுமே வைத்துக் கட்சியைக் கட்டமைத்துவிடலாம் என்று கருதினால் அதைக் களத்தில் எப்படிச் செய்கிறோம் என்பதிலும் நுணுக்கம் இருக்கிறது. ஒருவேளை கட்டமைப்பை உறுதிப்படுத்தாமல் களத்தில் ஏமாந்தாலும் கூட குறைந்தபட்சப் பொருளாதாரப் பின்புலமாவது வேண்டும்.அதுதான் யதார்த்தம். யாராவது பின்னாலிருந்து உதவ வேண்டும். யார் முன்வருவார்கள் ‘பணமே இல்லாமல் அரசியலை நடத்திவிடலாம்’ என்று சினிமாவில் வேண்டுமானால் வசனம் பேசலாம். ஆனால் வாய்ப்பேயில்லை. நண்பரைப் போல யாராவது காலண்டர் அடித்துக் கொடுத்தால் உண்டு. எத்தனை நாளைக்குத் தொண்டர்கள் கைக்காசு போட்டுச் செலவு செய்வார்கள்\nகாலண்டர் கொடுத்த நண்பர் சமீபத்தில் பேசும் போது ‘தலைவர் சொல்லிட்டாரு.....கட்சியில் உறுப்பினராகக் கூட இருக்க வேண்டியதில்லை. தேர்தலில் நல்லவர்கள் நின்றால் அவர்களை ஆதரிப்போம்ன்னு சொல்லிட்டாரு’ என்று படு உற்சாகமாகப் பேசினார். உண்மையிலேயே சிரிப்பு வந்துவிட்டது. நாடாளுமன்றத் தொகுதியில் அப்படியொரு ஆடு சிக்குகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் ஆயிரத்து எந்நூறு பூத்துகள் வரும்; பதினைந்து லட்சம் வாக்காளார்கள் இருப்பார்கள். கமல் வந்து சிரித்துக் கை காட்டி ‘இவருக்கு ஓட்டுப் போடுங்க’ வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தாலும் கூட பத்தாயிரம் வாக்குகளை வாங்க முடியாது. கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்யலாம்.\nகள அரசியல் என்பது வேறு; கமலஹாசன் மாதிரியானவர்கள் கருதிக் கொண்டிருக்கிற மேல்மட்ட புரட்சி என்பது வேறு. ஒன்றுக்கொன்று எந்தச் சம்பந்தமுமில்லை. மாற்றத்தை உருவாக்க வேண்டுமானால் களத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் நாடி பிடித்துப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். இதில் எதையுமே செய்யாமல்தான் கமல் ட்விட் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். கடந்த ஒரு வருட காலத்தில் நான் புரிந்து கொண்டவரையில் கமல் இன்னமும் அரசியலைத் தொடங்கவேயில்லை. அது அவருக்கு ஒத்து வரும் என்றும் தோன்றவில்லை.\nஅன்பே சிவம் இன்றைய அரசியலில் ஒத்து வராது சார்\nநிசப்தம் அறக்கட்டளை சார்பில் இதுவரைக்கும் சற்றேறக்குறைய ஐம்பது பள்ளிகளில் நூலகங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். சில பள்ளிகளில் குறிப்பேடு போட்டு எந்த மாணவன் எந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்கிறான் என்றெல்லாம் மிகச் சரியாக பின் தொடர்ந்து கவனிக்கிறார்கள். நூறு பேர் படிக்கும் பள்ளியில் அதிகபட்சமாக ஐந்து பேருக்கு வாசிப்புப் பழக்கம் உருவாகக் கூடும். இன்றைய காலகட்டத்தில் ஐந்து சதவீதம் பேர் பாடத்தைத் தாண்டி வாசிக்கிறார்கள் என்பதே மிகப்பெரிய விஷயம்தான்.\nஏன் குழந்தைகள் வாசிக்க வேண்டும் எளிய பதில்தான். ‘இதுதான் யானை’ என்று டிவியிலும் கணினியிலும் காட்டிவிட்டால் குழந்தை அதற்கு மேல் யானை குறித்து கற்பனை செய்வதில்லை. அதையே வாசிக்கும் போது யானையின் முழு உருவத்தையும் தனது மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துகிறது குழந்தை. அதன் காதுகளும், தந்தங்களும் குழந்தைகளின் கற்பனையில் வடிவம் பெறுகின்றன. இப்படியாக வாசிப்பில் ஒவ்வொரு வரி நீளும் போதும் குழந்தையின் கற்பனை நீளும். அறிவு வளர்ச்சியின் அடிப்படையே கற்பனையின் நீட்சிதான்.\nஇந்த ஆர்வமே குழந்தையின் வாசிப்பைத் தொடங்கி வைக்கும். அதன் பிறகு குழந்தையின் தேடலைப் பொறுத்து, அமைகிற சூழலைப் பொறுத்து வாசிப்பு நீளக் கூடும்.\n‘இருக்கிற பாடமே குழந்தைகளுக்கு அதிகம்...அதனால் தொடக்கப்பள்ளிகளில் நூலகம் அவசியமில்லை’ என்கிற ரீதியில் அமைச்சர் பேசிய போது எப்படி நொந்து கொள்வதென்று தெரியவில்லை. ஆனால் இது பற்றியெல்லாம் பெரிய அளவில் விவாதம் நடத்தமாட்டார்கள். நடத்தினாலும் பலனில்லை என்பது நமக்கும் தெரியுமல்லவா\nசரியான தலைமையாசிரியர் மட்டும் இருந்துவிட்டால் பள்ளிகளில் நூலகம் அமைத்துத் தருவதுதான் நாம் குழந்தைகளுக்குச் செய்யக் கூடிய மிகப்பெரிய உதவியாக இருக்கும். கணினி, விளையாட்டுச் சாதனங்கள், ஸ்மார்ட் வகுப்பறை என்பதெல்லாம் அடுத்தடுத்த முன்னுரிமைதான். எந்தக் கல்வியாளரும், குழந்தைகள் நலன் குறித்தான வல்லுநர்களும் மறுக்கமாட்டார்கள் என நம்புகிறேன். மிக எளிய குடும்பத்திலிருந்து, கிராமப்புற பின்னணியிலிருந்து மேலே வந்து வெற்றியாளராக இருக்கிறவர்களுக்கு நிச்சயமாக வாசிப்பு பழக்கம் இருக்கும். உங்களுக்குத் தெரிந்தவர்களையெல்லாம் மனதில் கொண்டு வந்து பார்க்கலாம்.\nநிசப்தம் சார்பில் நூலகங்கள் அமைத்துத் தரப்பட்ட பள்ளிகளில் பகுத்தம்பாளையமும் ஒன்று. அதன் பிறகு பள்ளியினருடன் தொடர்பில்லை. கடந்த வாரம் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்ட போது பள்ளிகளிலும் கொண்டாடியிருக்கிறார்கள். பகுத்தம்பாளையம் என்ற ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் சில வீடியோக்களைப் பதிவு செய்து அவர்களது ஃபேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். பெரும்பாலும் ஒரு காரியத்தைச் செய்துவிட்டு வரும் போது ‘என்ன நடக்குதோ ஏது நடக்குதோ’ என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கும். எல்லோரும் நம்மிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. தொண்ணூற்றொன்பது சதவீதம் பேர் தொடர்புக்கே வர மாட்டார்கள். ஆனால் நம்மை நினைவில் வைத்திருந்து உதவிகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். அப்படியான உதாரணம் இது.\nஆசிரியர் ஒருவர் இந்த வீடியோப் பதிவுகளை வாட்ஸாப்பில் அனுப்பியிருந்தார். உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி.\nபகுத்தம்பாளையம் ஆசிரியர்களுக்கு நன்றி. தம்பிகளுக்கு வாழ்த்துகள். நம்மில் பலரும் இப்படித்தான் இருந்திருப்போம் என நினைக்கிறேன். தம்பிகள் மிகப்பெரிய உயரங்களை அடைக\nதெற்குப்பதி பற்றி எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். மிகச் சிறிய ஊர். ராஜேந்திரன் அந்த ஊர்தான். நிசப்தம் உதவியில் படித்தவன். சூப்பர் 16 மாணவர். இப்பொழுது ஐ.ஐ.டியில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர். ‘படிச்சுட்டு போனா மட்டும் பத்தாது..நம்மூருக்கு ஏதாவது செய்யணும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவன். உள்ளூர் இளைஞர்களும் தீக்குச்சிகள் மாதிரி- படித்தவர்கள். பொது நல ஆர்வம் கொண்டவர்கள்.\nஒரு நாள் உள்ளூர் கோவிலில் அமர்ந்து பேசினோம். அந்தச் சமயத்திலேயே பொங்கல் விழா கொண்டாடிவிட்டு நாற்பத்தைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்துவிட்டு வந்திருந்தோம். உள்ளூர் இளைஞர்களும் பெண்களுமே பொறுப்பெடுத்து செடிகளை பராமரிக்கிறார்கள்.\n‘தண்ணீர்தான் பிரச்சினை..இல்லைன்னா இன்னமும் கொஞ்சம் அதிகமாக செடி வைக்கலாம்’ என்றார்கள். அந்த ஊரில் நிறைய மரங்களை நட்டு வளர்க்க முடியும். அதற்கான இடமும் இளைஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் தண்ணீரைச் சேகரித்து வைக்கும்படியான வசதி இல்லை. ஒரு நிலத் தொட்டி கட்ட வேண்டும் என்றார்கள். பத்தாயிரம் லிட்டர் நீர் கொள்ளளவு கொண்ட நிலத்தொட்டியைக் கட்ட சுமார் அறுபதாயிரம் ரூபாய் செலவு பிடிக்கும்.\n‘நீங்கள் பாதிச் செலவை பொறுப்பெடுத்துக் கொண்டால் மீதத் தொகையை நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து வழங்கலாம்’ என்று சொன்னேன். கடந்த காலத்தில் பொதுக்காரியங்களில் கற்றுக் கொண்ட பாடம் ஒன்று உண்டு என்றால் அது இதுதான். குறைந்தபட்ச பங்களிப்பாவது அந்தப் பகுதி மக்களிடமிருந்து இருக்க வேண்டும். உள்ளூரில் உள்ள அத்தனை பேரும் தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால் பத்து அல்லது இருபது பேராவது தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும். நாம் எங்கேயோ இருந்து செல்கிறோம். பணத்தைக் கொடுக்கிறோம் பிறகு வந்துவிடுகிறோம். அந்த ஊர்க்காரர்களும் நிகழ்ச்சித் தொடக்கத்தில் வந்து சிரித்துவிட்டு கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள். சிலரேனும் தங்கள் பங்களிப்பைச் செலுத்தியிருந்தால் ‘நமக்கும் உரிமை இருக்கு’ என்று களத்தில் நிற்பார்கள். அதுதான் அவசியமும் கூட.\nதெற்குப்பதிக்கார இளைஞர்கள் முப்பதாயிரம் ரூபாய் திரட்டிவிட்டார்கள். மீதம் முப்பதாயிரம் ரூபாயை நிசப்தம் அறக்கட்டளையின் காசோலையாகக் கொடுத்திருக்கிறோம். கடந்த வாரத்தில் பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கிவிட்டார்கள். பத்து நாட்களில் பணி முடிந்துவிடக் கூடும் என நினைக்கிறேன். பஞ்சாயத்து நீர் தினசரி வருகிறது. அந்தக் குழாயைத் தொட்டியில் இணைத்துவிட்டால் தொட்டி நிரம்பிவிடும். தொட்டியிலிருந்து நீரை மேல் தொட்டிக்கு ஏற்றுவதற்கான மேல்நிலை ப்ளாஸ்டிக் டேங்க், மின் மோட்டார் இணைப்புகளை ஏற்பாடு செய்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nகோடை காலம் முடிந்த பிறகு அநேகமாக ஜூன் மாதத்தில் இன்னமும் ஐம்பது மரங்களை தெற்குப்பதியில் நட்டுவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்.\nகடந்த வாரத்தில் ஒரு கல்லூரியிலிருந்து அழைத்திருந்தார்கள். ‘நாம சேர்ந்து பணியாற்றுவோம்’ என்று சொன்னார்கள். நாசூக்காக மறுத்துவிட்டேன். உதிரிகளாகச் செயல்படுகிறவர்களுடன் இணைந்து செயல்படுவதுதான் சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. பெரிய காரணமெல்லாம் எதுவுமில்லை- இத்தகைய பணிகள் யாவும் சமூகத்தைப் புரட்டிப் போட்டுவிடப் போவதில்லை. மெல்ல மெல்ல நம்மால் செய்ய முடிகிற ஒரு விழிப்புணர்வு என்பதைத் தாண்டி இதில் எதுவுமில்லை. நம்முடைய ஆத்மார்த்தமான திருப்திக்குச் செய்கிறோம். அவ்வளவுதான். பெரிய அமைப்புகளுடன் சேர்ந்து செய்து அதில் கிடைக்கும் விளம்பரம், வெளிச்சம் இவையெல்லாம் நம் நோக்கத்தைச் சிதைத்துவிடக் கூடும் என்றும் தயக்கமாக இருக்கிறது. விளம்பரமில்லாமல் பெரிய அமைப்புகளால் செயல்களைச் செய்ய முடியாது என்றும் உறுதியாகத் தெரியும்.\nஇதே அளவில்- சிறு வட்டத்திற்குள்ளாகவே ஆனால் மனப்பூர்வமாகப் பணியாற்றலாம்.\nஅம்மா இல்லாத பெண்ணொருத்தி வெகு தீவிரமாக ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்குத் தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறாள். தினசரி வாட்ஸாப்பில் தமது குறிப்புகளை அனுப்பி வைத்துவிடுகிறாள். காலையில் அப்பாவுக்கு சாப்பாடு செய்து கொடுத்துவிட்டு கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி வெறியெடுத்த மாதிரி படித்துக் கொண்டிருக்கிறாள். அவளைக் கை தூக்கிவிடுவதைவிடவுமா பெரிய அமைப்புகளுடன் சேர்ந்து நாம் சாதனைகளைச் செய்துவிடப் போகிறோம் ராஜேந்திரனின் வாழ்வில் ஒளியேற்றுவதைவிடவுமா அமைப்பாகத் திரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும்\nஇப்படியே பயணிப்போம். இத்தகைய சிறு சிறு திருப்திதான் உளப்பூர்வமான திருப்தி. தெற்குப்பதி நண்பர்களுக்கு வாழ்த்துகள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் க��ள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sakshi-agarwal-against-kavin/63764/", "date_download": "2019-11-13T06:51:29Z", "digest": "sha1:B6FPDN4HMRBYQRPMJMVEE2XBJC425RHS", "length": 6295, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sakshi Agarwal Against Kavin : Shocking Photos Leaked", "raw_content": "\nHome Bigg Boss கவினின் பெயரை கெடுக்க சாக்ஷி செய்த வேலைகள் – அம்பலமான அதிர்ச்சி ஆதாரங்கள்\nகவினின் பெயரை கெடுக்க சாக்ஷி செய்த வேலைகள் – அம்பலமான அதிர்ச்சி ஆதாரங்கள்\nசாக்ஷி அகர்வால் கவினுக்கு எதிராக வேலை செய்யும் ஆதாரங்கள் அம்பலமாகி ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.\nSakshi Agarwal Against Kavin : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு கலவையான விமர்சனங்களுடன் வெளியேறியவர் சாக்ஷி அகர்வால்.\nபிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கவினுடன் காதல் வயப்பட்டார், கவினும் சாக்ஷி பின்னாடி பூனை குட்டி போல சுற்றி கொண்டே இருந்தார்.\nஇந்நிலையில் தற்போது சாக்ஷி அகர்வால் கவினின் பெயரை கெடுக்க அவருக்கு எதிராக சமூக வளையதளங்களில் ஒரு கூட்டத்தை உருவாக்கி இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.\nஇதற்கு ஆதாரமாக சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.\nPrevious articleஎன்னது இந்த சீரியல் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரா – புகைப்படத்துடன் வெளியான தகவல்கள்.\nNext articleஅவர்களை தொடர்ந்து இவர்களா பிக் பாஸ் வீட்டில் அடுத்ததாக வரவிருக்கும் விருந்தினர்.\nஎன்ன இவன் சூர்யா மாதிரியே இருக்கான் ரசிகர்களை குழப்பிய தளபதி விஜய் பட நடிகர் .\nஇது எல்லாம் நல்லதுக்கு இல்லை – பொங்கல் ரேஸில் இந்த படமும் இருக்கா.\nஆத்தாடி என்னமா பல்டி அடிக்கிறீங்க – பிரபல நடிகையின் வைரல் வீடியோ .\nஎன்ன இவன் சூர்யா மாதிரியே இருக்கான் ரசிகர்களை குழப்பிய தளபதி விஜய் பட...\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள்.. தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது\nஅளவுக்கு அதிகமாக முந்திரி சாப்பிடுவதால் சந்திக்கும் என்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/906449/amp?ref=entity&keyword=Tirupathur", "date_download": "2019-11-13T07:13:42Z", "digest": "sha1:EQHGBWRLTMBDL63GUGKTHDRO7FPYCUUT", "length": 6681, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nசிவகங்கை, ஜன.18: திருப்பத்தூரில் மின் பயனீட்டாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்க உள்ளது.சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சின்னையன் தெரிவித்ததாவது: திருப்பத்தூரில் ஜனவரி மாதத்திற்கான மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.\nமாணவர்கள் செய்திகளை அதிகமாக வாசிக்க வேண்டும்\nம��ைக்கால நோய்களை தவிர்ப்பது எப்படி\nசிவகங்கை அருகே போக்குவரத்திற்கு பயனற்ற சாலை\nகருணை உள்ளத்தில் கடவுளை காண்போம்\nஉயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்\nநெற்பயிரை தாக்கும் கருகல் நோய்கள்\nதேவகோட்டையில் மூடப்படாத 130 அடி ஆழ்துளை கிணறு\nமழைக்காலம் முடிந்த பின்னரும் குடிமராமத்து செய்ய வேண்டும்\nதிருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் அன்னாபிஷேக பூஜை\n× RELATED திருப்பத்தூர் அருகே திறந்த நிலையில் இருந்த 10 போர்வெல்கள் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/communist-leader-r-nallakannu-wishes-rajini-makkal-mandram-cadres/articleshow/69921659.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-11-13T08:34:43Z", "digest": "sha1:7BMP4UGVNCXES574XFBKTE5MX7OBBMF3", "length": 15051, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Nallakannu: ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகளை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லக்கண்ணு - communist leader r nallakannu wishes rajini makkal mandram cadres | Samayam Tamil", "raw_content": "\nரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகளை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லக்கண்ணு\nசென்னையில் ஏரியை தூா்வாரும் பணியில் ஈடுபட்ட ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகளை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணு நேற்று நேரில் சந்தித்து பாராட்டினாா்.\nரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகளை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லக்கண்ணு\nசென்னை நங்கநல்லூர் பண்ணாச்சி அம்மன் கோவில் குளத்தை ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் சீரமைத்தனா். அனைத் தொடா்ந்து சிட்லபாக்கம் ஏரியை தூா்வாரும் பணியில் ஈடுபட்ட ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகளை நேரில் சென்று சந்தித்த நல்லக்கண்ணு அவா்களை பாராட்டினாா்.\nகடந்த 2017ம் ஆண்டு டிசம்பா் டிசம்பா் மாதம் இறுதியில் கட்சித் தொடங்கப் போவதாக அறிவித்த நடிகா் ரஜினிகாந்த் தனது ரசிகா் மன்றத்தை, மக்கள் மன்றமாக மாற்றினாா்.\nஇதனைத் தொடா்ந்து கஜா புயலில் வீடுகளை இழந்தவா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தல், தண்ணீா் தட்டுப்பாட்டில் தவிக்கும் மக்களுக்கு இலவச குடிநீா் விநியோகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனா்.\nஇந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள், தென்சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள், மகளிா் அணியினா் உள்பட தன்னாா்வலா்கள் பலரும் இணைந்து சிட்லபாக்கம் ஏரியை தூா்வாரும் பணியில் ஈடுபட்டனா்.\nமுன்னதாக நடிகா் விவேக் இது தொடா்பாக தனது ட்விட்டா் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தாா். இது தொடா்பாக தகவல் அறிந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் நல்லகண்ணு நேரில் சென்று ஏரியை தூா்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னாா்வலா்கள், ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகளை வாழ்த்தினாா்.\nதாய்ப்பால் போல் சுத்த அரசியல் செய்யும் நல்லகண்ணு ஐயாவே வந்து வாழ்த்தியது, ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல ரஜினி சா… https://t.co/zrWOr83m0a\nஇதனைத் தொடா்ந்து நடிகா் விவேக் தனது ட்விட்டா் பதிவில், “தாய்ப்பால் போல் சுத்த அரசியல் செய்யும் நல்லகண்ணு ஐயாவே வந்து வாழ்த்தியது, ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல ரஜினி சாருக்கே பெருமை தான் வாழ்க உங்கள் சமூகத் தொண்டு” என்று பெருமைப்பட வாழ்த்து தொிவித்துள்ளாா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nவடகிழக்கே அசுர வேகத்தில் நகரும் ‘புல்புல்’ - தீவிர புயலாக மிரட்டும் சூறாவளி\nசிகாகோவில் வேட்டி, சட்டையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கைகலப்பில் ஈடுபட்ட வடகலை, தென்கலை பிரிவினர்\nமுதலில் குறும்படம், பிறகு விபசாரம்... ஆபாச வலையில் சிக்கிய இளம் பெண்கள்...\n200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாயை அள்ளித் தந்த ஏடிஎம்... வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...\nShajahan Taj Mahal : அடுத்து தாஜ்மஹால் தாஜ்மஹாலைச் சுற்றும் புரளிகளும் உண்மைகளு..\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகளை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லக்க...\nமுதல்வா் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்...\nதமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nஇட்லி சுட்டு டாக்டர் பட்டம் வாங்கிய உணவக ஓனர்\nகுஷியில் தமிழகம்- இத்தனை மாவட்டங்களில் கொட்டப் போகும் பெருமழை; வ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/vijay-movie-releasing-vijay-birthday", "date_download": "2019-11-13T08:32:01Z", "digest": "sha1:PUVCK7VYBZYKI4VHJNWH5ZCQEEZ7ONTA", "length": 11445, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "விஜய் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் படம்... ரசிகர்கள் மகிழ்ச்சி... | vijay movie releasing in vijay birthday | nakkheeran", "raw_content": "\nவிஜய் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் படம்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nதளபதி விஜய் என்று ரசிகர்களால் அழைப்படும் நடிகர் விஜயின் பிறந்தநாள் வருகிற 22ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதன்காரணமாக அன்றைய தினத்தில் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை தியேட்டர்களில் சிறப்பு காட்சி போடுவார்கள்.\nசென்னையிலுள்ள வெற்றி தியேட்டரின் மேலான்மை இயக்குநர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜூன் 22ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு விஜய்யின் போக்கிரி படத்தை திரையிடுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்த மற்றொரு பதிவில் இந்த சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக புக் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nஅதேபோல சென்னையிலுள்ள ரோஹினி சினிமாஸ் விஜய்யின் கத்தி படத்தை போட இருப்பதாக தங்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.\nதளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகிபாபு என ஒரு ந���்சித்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துவருகின்றனர். இந்த வருட தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபோதிய கூட்டம் இல்லை... சென்னையில் பிரபல தியேட்டரில் பிகில் காட்சி ரத்து... ரசிகர்கள் அதிர்ச்சி\n - விசாரணைக்கு வந்த வழக்கு\nநடிகா் விஜய்க்கு \"பிகில்\" சிலை\nபிகில் படத்திற்கு தடை கோரி வழக்கு; இன்று விசாரணை\nஹாலிவுட் படத்திற்காக காமெடி நடிகருடன் இணையும் டிடி\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nமணிரத்னம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\n யார் அந்த முன்னணி நடிகர்..\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/annaikal-alakaka-uthavum-5-porutkal", "date_download": "2019-11-13T07:09:32Z", "digest": "sha1:2N4ZER5PE64ZN5HDTY66WUWEH5D7LO5I", "length": 8560, "nlines": 221, "source_domain": "www.tinystep.in", "title": "அன்னைகள் அழகாக உதவும் 5 பொருட்கள்..! - Tinystep", "raw_content": "\nஅன்னைகள் அழகாக உதவும் 5 பொருட்கள்..\nவெயிற்காலத்தில், சருமம் வறண்டு உடலிலுள்ள சக்தி வியர்வை வடிவில், விரைவில் வெளியேறிவிடுகிறது. இந்த காலகட்டத்தில் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பது பெரும் கேள்விக்குறியே ஆனாலும் உடலின் ஆரோக்கியத்தோடு, உடல் அழகையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தாய்மார்களின் அழகைக் காக்க உதவும் சில பொருட்கள் குறித்து, இந்த பதிப்பில் படித்தறிவோம்...\nவெயிலின் தாக்கத்தால் முகத்தில் ஏற்படும் கருமை மற்றும் சருமப் பிரச்சனைகளை தவிர்க்க Sunscreen - ஐ பயன்படுத்தலாம். இது உங்கள் சருமம் வறண்டு தன்மை மாறிடாமல் இருக்க பேருதவி புரியும்.. மேலும் இது போன்ற sunscreen - ஐ இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்தினால், அது மேலும் நன்மை பயக்கும்.\nஉடலின் ஈரப்பத்தைக் காக்க நீங்கள் Moisturizer - ஐ பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை வறண்டு பாலங்கள் போன்ற விரிசல்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் வீட்டிலேயே Moisturizer ஐ தயாரித்து பயன்படுத்தினால் நல்லது.\nExfoliating Scrub இவை தளர்த்திகள் என்றும் அறியப்படுகின்றன. இவை சருமம் வறண்டு இறுக்கமாக இருந்தால், அவற்றிற்கு ஈரப்பதம் அளித்து, தளர்த்தி, உடலை சரியான நிலையில் வைக்க உதவுகிறது.\nஇவற்றில் நறுமண சென்ட், உடலிற்கு பயன்படுத்தும் லோஷன்கள் அடங்கும். வேலை செய்து, வியர்வை உண்டாவதால் உடலில் துர்நாற்றம் ஏற்படலாம். அதைத் தடுக்க இத்தகைய Body Mist-களை பயன்படுத்தலாம்.\nஇவை உதடுகளை வறண்டு விடாமல், விரிசல்கள் ஏற்பட்டு விடாமல் காக்க உதவுகின்றன. உதட்டிற்கு ஈரத்தன்மை அளித்து காத்து வருகின்றன.\nஇது போன்ற பொருட்களை பெரும்பாலும் இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்தினால், அதன் பலன் மற்றும் பாதுகாப்பு மிக அருமையாக இருக்கும்..\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/147698-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-11-13T07:11:27Z", "digest": "sha1:5CCZTIJDEEJR545UC6PRASOKMFDIBR7B", "length": 102759, "nlines": 644, "source_domain": "yarl.com", "title": "இவனை என்ன செய்யலாம் ?????? - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், October 21, 2014 in கதைக் களம்\nநாம் கடையை வாங்கியதே விற்றவர் சொன்னார்தான். களவு எடுக்க என்றே ஆட்கள் வருவார்கள் கவனம் என்று. ஒரு மாதத்தின் பின் ஒரு தமிழ் பெடியன் கடைக்கு வந்தான். வந்த உடனேயே அக்கா எப்பிடி இருக்கிறியள் என்று அவன் இயல்பாக நலம் விசாரித்தபடி கதைக்கத் தொடங்கினான். ஆளும் நல்ல ஸ்மாட். பார்க்க நல்ல பெடியன் போல் இருந்தது. அதனால் நானும் இயல்பாகி அவனுடன் கதைக்கத் தொடங்கினேன்.\nஎன்னுடன் மட்டுமல்ல என் கணவருடனும் மிகவும் நட்பாகிவிட்டான் அவன். அவன் பெற்றோர் சகோதரர்கள் பற்றிச் சொன்னவை அவனை ஒரு பண்பான குடும்பத்துப் பிள்ளை என எண்ண வைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது.\nநான்கு மாதங்களின் முன்னர் ஒருநாள் நானும் கணவரும் நிற்கும்போது வந்தவன் கணவரைத் தனியே அழைத்துச் சென்று காதைக் கடித்தான். கணவர் தலையை ஆட்டிக்கொண்டு உமக்கு சாப்பாட்டுச் சாமான் ஏதும் வேணுமெண்டால் எடுத்துக்கொண்டு போட்டு பிறகு காசு தாரும். சிகரெட் கடனுக்குத் தரமாட்டன் என்று சொல்வது கேட்டது. என்ன என்று நான் கேட்க மனிசன் ஒன்றும் இல்லை என்றுவிட்டு முகத்தைக் கடுப்பாக்கிக் கொண்டு நின்றது.\nஅவன் ஒரு நிமிடம் நின்றுவிட்டுப் போய் விட்டான். பாவம் அவன் இண்டைக்கு மட்டும் குடுத்திருக்கலாம் என்றேன் நான் இரக்கத்துடன். ஏற்கனவே அவன் இருபது பவுன்ஸ் தரவேண்டும் என்று கணவர் கூற, ஏன் அவ்வளவு கடன் குடுத்தீர்கள் என நான் மனிசனைத் திட்டினேன்.\nஅவன் மாலை நேரம் வந்து வாங்கிவிட்டு அடுத்தநாள் கொண்டுவந்து தருகிறதால் அவனுக்குக் கொடுக்கிறனான். இப்ப இரண்டு வாரங்களாக திருப்பித் தரவில்லை என்றார். அப்ப இனிமேல் அவனுக்கு ஒன்றும் கடன் கொடுக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கணவருக்குக் கூறிவிட்டுப் போய்விட்டேன்.\nஅதன் பின் ஆரம்பித்தது வினை. ஒவ்வொரு நாளும் மாலையில் வந்து இரண்டு பியர்களை பணம் தராமல் எடுத்துக்கொண்டு போவது அவனது வாடிக்கையானது. கணவரும் அவனுக்கு எவ்வளவோ தன்மையாகச் சொல்லியும் அவன் கேட்காது தொடர்வதுமாக இருக்க ஒருநாள் நாம் பொலிசுக்குச் சொல்லப் போகிறோம் என்றதற்கு போலிஸ் என்னை என்ன செய்வான் என்று கூறியபடியே மீண்டும் இரண்டைத் தூக்கிக்கொண்டு செல்ல உடனே கணவர் போலிசுக்கு போன் செய்தார்.\nபொலிஸ் ஆடிப்பாடி ஒரு மணி நேரம் கழிய வந்து விபரம் கேட்டு CCTV யில் அவனையும் பார்த்துவிட்டு தாம் அக்சன் எடுக்கிறோம் என்றுவிட்டுப் போனார்கள். அடுத்தநாளும் அவன் வர, நேற்றே நான் பொலிசுக்குச் சொல்லிவிட்டேன். தயவு செய்து கடைக்கு நீர் வரவேண்டாம் என்று கணவர் சொல்லியும் அவன் கேட்கவில்லை.\nஏற்கனவே, கஸ்டமர் களவெடுத்தாலும் நீங்கள் ஒன்றும் செய்யக் கூடாது என்று பொலிஸ் சொன்னதாலும் எம்மூர் பெடியன் என்பதாலும்அவனைத் தடுக்கவும் முடியேல்லை. அப்பிடியிருந்தும் கணவர் ஒருநாள் அவனை மறிக்கப்போக அவன் கடைக்குள்ளேயே மனிசனோட சடுகுடு விளையாடத் தொடங்கீர்றான். சுத்திச் சுத்தி கடைக்குள்ள ஒடோட ஒவ்வொரு பொருளா எடுத்து பொக்கற்றுக்கை வச்சதுமில்லாமல் இப்ப என்ன செய்வியள் ஏன்டா கேள்வி வேற. மனிசன் அவனைக் கலைச்சபடி எனக்குப் போன் செய்து இவனை என்ன செய்யிறது எண்டு கேட்க கோவத்தில அடிச்சுக் கிடிச்சுப் போடாதேங்கோ என்றுவிட்டு நான் போலிசுக்கு அடிச்சால் வழமைபோல் பொலிஸ் வந்து கமராவைப் பார்த்துச் சிரிச்சும் போட்டு funny என்றுவிட்டு வீட்டு இலக்கத்தையும் கேட்டுக்கொண்டு போனதுதான். இனி பொலிஸ் அவனை உறுக்கி வைக்கும் எண்டு ஒரு நின்மதியில இருந்தால் திரும்பவும் இரண்டு நாளில அவன்.\nஇப்பிடியே அவன் வாறதும் இரண்டு பியரைத் தூக்கிறதும் அவன் போனபிறகு போலீஸ் வந்து சாட்டுக்குக் கதைச்சிட்டுப் போறதுமா நாலு மாதம் முடிஞ்சுது. அவன் யாலியா தன்பாட்டில் களவெடுத்துக் கொண்டு திரிய எனக்கு வந்த எரிச்சலில் அவனின் படத்தைப் பெரிதாக்கி கடையின் முன்கதவில ஒட்டி கள்ளன் கவனம் என்று ஆங்கிலத்தில் எழுதியும் விட்டன்.\nவந்து பாத்தா மனிசன் உனக்கு என்ன விசரோ அவன் கல்லாலையோ அல்லது போத்திலாலையோ எறிஞ்சா கதவு போட நூறு இருநூறு ஆகும். பேசாமல் இரு என்றுவிட்டார். எல்லாமா பத்தாவதுதடவையும் அவன் வர நான் இந்தத் தடவை போலிசுக்கு போன் செய்யாமல் MP இக்கு போன் செய்து விபரத்தைச் சொன்னான். உடன MP தான் போலீசுடன் கதைப்பதாகக் கூற ஒரு நின்மதி பிறந்தது.\nஅன்று மாலையே திரும்ப வாறான் பியருக்கு பொடியன். அவரின் காலத்துக்கு அன்று நான் கடையில் அவரைக் கண்டதும் உள்ள வராதை. வந்தியோ வீண் பிரச்சனை வரும் என்று நான் சொல்ல, ரண்டு பியர் தாங்கோ அக்கா என்று சுரனையின்றிக் கேட்பவனை என்ன செய்வது என்று எனக்கும் தெரியவில்லை. தம்பி நாங்கள் ஏற்கனவே போலிசுக்கு உம்மைப் பற்றிச் சொல்லியாச்சு. உமக்கு நல்ல காலம் இன்னும் உம்மைப் பொலிஸ் பிடிக்கேல்லை. இதோட விட்டுவிடும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே முன்னால கிடந்த யூஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு போட்டான். நான் உடன போலிசுக்கு போன் செய்து நீ ஒரு அக்சனும் எடுகாட்டில் நான் லோக்கல் பேப்பர்ல போடப் போறன் என்றுவிட்டு வைத்துவிட்டேன்.\nநேற்று பொலிஸ் என் கணவரை கூப்பிட்டு அவனுக்கு எதிரா வழக்குப் போட சாட்சியாக விசாரித்து வாக்குமூலம் எடுத்ததன் பின்னர், அவனைக் கைது செய்திட்டம். இன்னும் இரண்டு நாளில் கோட்டுக்குக் கொண்டுவருவம் என்றும் சொன்னார்கள். இன்று காலை மீண்டும் பொலிஸ். என்ன என்று பார்த்தால் தான் அவன் இல்லை என்று அவன் வீடியோச் சாட்சியையே இல்லை என்கிறான். நாளை நீயும் கோட்டுக்கு வா என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.\nஇதுவே மற்றைய ஐரோப்பிய நாடுகள் என்றால் ஒருதடவை திருடிய உடனேயே தண்டப்பணம் அல்லது சிறை என்று கடுமையாக இருப்பதனால் களவுகளும் இப்பிடியான கொடுமைகளும் இல்லை. ஆனாலும் என்ன செய்து என்ன. இந்த நாட்டில் இருக்க வேண்டி இருக்கிறதே. நீங்களே சொல்லுங்கோ இவனை என்ன செய்யலாம் \nEdited October 21, 2014 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇது தான் சொல்லுறது கண்டபடி தமிழாக்களோட தமிழில கதைக்கப்படாது என்று. தமிழ் மொழி வளர்க்கிற ஆர்வக் கோளாறில கதைக்கப் போய் இப்படி வம்பில மாட்டிக்கிறது நடக்கிற காரியம் தான்.\nஉங்க ஊர் பொலிஸ்.. சும்மா சினிமா பொலிஸ் போல இருக்கே.\nஅதுசரி 20 பவுன் கடனுக்கும் கணவரோட கத்தினீங்களா..\nரொம்ப நல்ல போலீஸ் ஆக இருக்கே லண்டன் போலீஸ் எதுக்கும் உங்கள் கடை முகவரியைம் இதில் போட்டு விடுங்கோ சுமோ கள உறவுகள் பக்கத்தில் இருந்தால் வந்து அவர்களும் ஏதாவது எடுத்து போவார்கள்\nபெடியனுக்குப் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் ஐரோப்பிய நாடுகளில் நடவடிக்கை எடுக்கக் காவல்துறை பஞ்சிப்படும்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇந்த வழக்கு சரிவராிட்டால் ஒரு தனியார் தடயவியல் நிறுவனத்தை நியமிக்கலாம். ஆள் வந்து போவதை அதி உயர் தரத்தில் படம் பிடிப்பதோடு கைரேகைகளையும் எடுக்க ஆவன செய்யலாம்.\nஅதை வழக்கில் பயன்படுத்தி ஓரளவுக்கு தீர்வு எடுக்கலாம். அதனோடு Restraining order பெறலாம் என நினைக்க���றேன். ஆனால் இதுக்கெல்லாம் கொஞ்சம் செலவாகும்.\nஅதுக்குப் பதிலா பெடிக்கு ஒவ்வொரு நாளும் இரண்டு பியரும், இனிப்பும் குடுத்து அனுப்பலாம்.\nபேசாமல் கடை கண்ணாடியை நீங்களே வெளியில இருந்து கல்லால எறிஞ்சு உடைச்சிட்டு அடுத்த நாள் உங்கட கடையின்ர காப்புறுதி நிறுவனத்துக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லுங்கோ. அப்படியே இவர் வந்து களவெடுத்த வீடியோவையும் கோத்துவிடுங்கோ.\nபிறகு மிச்சத்தை பொலிசும் உங்கட கடை காப்புறுதி நிறுவனமும் பாத்துக்கொள்ளும்.\nஉங்கட கதை மட்டுமில்ல தமிழ் ஆக்கள் பரவலா வாழுற இடங்களில இனத்துக்குள்ள இனம் எக்கேடு கெட்டாலும் பொலிசுக்கு கவலை இல்லை\nமுகத்தைக் கடுப்பாக்கிக் கொண்டு நின்றது.\nஎன்ன இருந்தாலும் கணவனை இப்படி சொல்லுறதை ஏற்றுகொள்ள முடியாது.....ஆண் உரிமை மீறல்\nபோலிசுக்கு போன் செய்யாமல் EP இக்கு போன் செய்து விபரத்தைச் சொன்னான்.\nஈ.பி உங்கன்ட ஊரில இப்பவும் பெரிய பிஸ்தாக்களோ\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nபாரிஸில் இப்படி இல்லை ஒரு கால் போத்தில் கொடுத்து அலுவலை முடிச்சு இருப்பினம் பாருங்கோ இங்க வன்முறை குழு மோதலுக்கு எல்லாம் முக்கிய காரணம் லாச்சப் தமிழ்கடை முதலாளிகள் தான் ...\nஅக்கா அந்த பையனுக்கு ஒரு வேலையை தேடி கொடுங்கோ\nபேசாமல் கடை கண்ணாடியை நீங்களே வெளியில இருந்து கல்லால எறிஞ்சு உடைச்சிட்டு அடுத்த நாள் உங்கட கடையின்ர காப்புறுதி நிறுவனத்துக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லுங்கோ. அப்படியே இவர் வந்து களவெடுத்த வீடியோவையும் கோத்துவிடுங்கோ.\nபிறகு மிச்சத்தை பொலிசும் உங்கட கடை காப்புறுதி நிறுவனமும் பாத்துக்கொள்ளும்.\nஉங்கட கதை மட்டுமில்ல தமிழ் ஆக்கள் பரவலா வாழுற இடங்களில இனத்துக்குள்ள இனம் எக்கேடு கெட்டாலும் பொலிசுக்கு கவலை இல்லை\nஅட இது நல்ல ஐடியாவா இருக்கே\nஇது தான் சொல்லுறது கண்டபடி தமிழாக்களோட தமிழில கதைக்கப்படாது என்று. தமிழ் மொழி வளர்க்கிற ஆர்வக் கோளாறில கதைக்கப் போய் இப்படி வம்பில மாட்டிக்கிறது நடக்கிற காரியம் தான்.\nஉங்க ஊர் பொலிஸ்.. சும்மா சினிமா பொலிஸ் போல இருக்கே.\nஅதுசரி 20 பவுன் கடனுக்கும் கணவரோட கத்தினீங்களா..\nஏன் இருபது பவுன்ஸ் காசில்லையோ கடன் குடுப்பது என்னைப் பொறுத்தவரை தவறுகளை மீளும் செய்யத் தூண்டும் ஆதலால் நான் எவருக்கும�� கடன் கொடுப்பதுமில்லை வாங்குவதுமில்லை\nபெடியனுக்குப் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் ஐரோப்பிய நாடுகளில் நடவடிக்கை எடுக்கக் காவல்துறை பஞ்சிப்படும்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஒரு தொழிலுக்கு மூலதனம் வாடிக்கையாளர்கள் தான்\nஆனால் அவர்கள் முதலாளிகள் அல்ல\nஅவர்கள் முதலாளியாகி தொழிலை நடாத்த அனுமதித்தால்...\nஇன்றைய உங்களது நிலை இது தான்...\nதங்களது பணத்தை இழப்பது மட்டும் என நினைத்துவிடாதீர்கள்\nஅத்துடன் ஒரு வாடிக்கையாளரையும் இழக்கின்றீர்கள்..\nநீங்கள் அவனது வாழ்க்கை குடும்பம் வயசைக்கணக்கிட்டுக்கொண்டிருக்க\nஅவன் உங்கள் பலவீனங்களை கணக்கெடுத்துவிட்டான்\nநல்ல அனுபவம் சுமே .\nஆளை உள்ளே வரமால் விட பண்ணுவதுதான் ஒரே வழி .\nஅத்தானின் கடையில் நிற்பதால் எனக்கும் இப்படி நிறைய இருக்கு ,இங்கு பியர் கடைகளில் விற்கமுடியாது அதுவரை நிம்மதி .அத்தான் அனுபவசாலி ஏமாறவும் அசையவும் மாட்டார். நான் ஏமாந்தது நிறைய தடவைகள் ,இனி ஏமாறக்கூடாது என்று நினைக்க\nசதுரங்கவேட்டை சினிமாவில் வந்தமாதிரி புது புது ஐடியாவில் வந்து சுற்றிவிட்டுபோய்விடுவார்கள் .\nஎன்ன இருந்தாலும் கணவனை இப்படி சொல்லுறதை ஏற்றுகொள்ள முடியாது.....ஆண் உரிமை மீறல்\nஈ.பி உங்கன்ட ஊரில இப்பவும் பெரிய பிஸ்தாக்களோ\nஎழுத்து மாறீட்டுது நான் என்ன செய்ய \nபாரிஸில் இப்படி இல்லை ஒரு கால் போத்தில் கொடுத்து அலுவலை முடிச்சு இருப்பினம் பாருங்கோ இங்க வன்முறை குழு மோதலுக்கு எல்லாம் முக்கிய காரணம் லாச்சப் தமிழ்கடை முதலாளிகள் தான் ...\nஅக்கா அந்த பையனுக்கு ஒரு வேலையை தேடி கொடுங்கோ\nஏற்கனவே சுப்பர் மாக்கற் ஒண்டில வேலை செய்து களவெடுத்தபடியால் நிப்பாட்டிப் போட்டாங்கள். உவனுக்கு நான் எப்பிடி சிபாரிசு செய்யிறது. \nஒரு தொழிலுக்கு மூலதனம் வாடிக்கையாளர்கள் தான்\nஆனால் அவர்கள் முதலாளிகள் அல்ல\nஅவர்கள் முதலாளியாகி தொழிலை நடாத்த அனுமதித்தால்...\nஇன்றைய உங்களது நிலை இது தான்...\nதங்களது பணத்தை இழப்பது மட்டும் என நினைத்துவிடாதீர்கள்\nஅத்துடன் ஒரு வாடிக்கையாளரையும் இழக்கின்றீர்கள்..\nநீங்கள் அவனது வாழ்க்கை குடும்பம் வயசைக்கணக்கிட்டுக்கொண்டிருக்க\nஅவன் உங்கள் பலவீனங்களை கணக்கெடுத்துவிட்டான்\nஉங்களிட்டை வெள்ளை வான் இருந்தால் ஒருக்கா அனுப்புங்கோ அண்ணா\nநல்�� அனுபவம் சுமே .\nஆளை உள்ளே வரமால் விட பண்ணுவதுதான் ஒரே வழி .\nஅத்தானின் கடையில் நிற்பதால் எனக்கும் இப்படி நிறைய இருக்கு ,இங்கு பியர் கடைகளில் விற்கமுடியாது அதுவரை நிம்மதி .அத்தான் அனுபவசாலி ஏமாறவும் அசையவும் மாட்டார். நான் ஏமாந்தது நிறைய தடவைகள் ,இனி ஏமாறக்கூடாது என்று நினைக்க\nசதுரங்கவேட்டை சினிமாவில் வந்தமாதிரி புது புது ஐடியாவில் வந்து சுற்றிவிட்டுபோய்விடுவார்கள் .\nஇன்று இரண்டு புதுக் கள்ளர். பத்துப் பவுன்ஸ் வைனை எடுத்துப்போட்டாங்கள். பினால விட்டுக் கலைச்சும் பயனில்லை. எங்கள் கடையில் வேலை செய்யும்\nகாலாவதியான பியரை 'வழமைபோல்' திகதியை அழிச்சுப்போட்டு முன்னுக்கு அடுக்கிவிடுங்கோ,பிறகு கள்ளன் வரமாட்டான்.\nஅதைவிட திறமான விவேக் கண்டுபிடித்த பியரை அடைத்துவைத்துவிட்டு அவனிடம் கொடுத்தால் ஜென்மத்துக்கு கடைப்பக்கம் எட்டிப்பார்க்கமாட்டான்\nஅதைவிட திறமான விவேக் கண்டுபிடித்த பியரை அடைத்துவைத்துவிட்டு அவனிடம் கொடுத்தால் ஜென்மத்துக்கு கடைப்பக்கம் எட்டிப்பார்க்கமாட்டான்\nகாலாவதியான பியரை 'வழமைபோல்' திகதியை அழிச்சுப்போட்டு முன்னுக்கு அடுக்கிவிடுங்கோ,பிறகு கள்ளன் வரமாட்டான்.\nஉங்களிடம் இருந்தால் கொஞ்சம் கொண்டு வந்து தாங்கோவன்.\nசுமோ பேசாமல் அவனின்ட காலிலேயே விழுங்கோ அவனோட ஒரு டீலைப் போடுங்கோ.தினமும் அல்லது வாரத்திற்கு இத்தனை பியரைத் தருகிறேன் என சொல்லுங்கோ...மொத்த வியாபாரத்திலே ஒன்டை,இரண்டை அவனுக்கு கொடுத்தால் என்ன குறைஞ்சா போய் விடும்\nகாலாவதியான பியரை 'வழமைபோல்' திகதியை அழிச்சுப்போட்டு முன்னுக்கு அடுக்கிவிடுங்கோ,பிறகு கள்ளன் வரமாட்டான்.\nநந்தனும்,உடையாரும் சேர்ந்து சுமோவை உள்ளுக்குள் போட ஜடியா போடினம்\n அவனைப் பிடித்து தஜா பண்ணி ஒரு ஆயிரம் பவுன்ட்ஸ் கடனாகக் கொடுத்து விடுங்கோ, மறக்காமல் இதுவரை அவன் எடுத்த சாமான்களுக்கு காசைக் கழித்துக் கொண்டு மிகுதியைக் கொடுங்கள். நீங்கள் நட்டப் பட்டாலும் பறவாயில்லை ,ஆனால் கடை பிஸ்னஸ் நட்டப்படக் கூடாது.\nஇதன் மூலம் ஒரு திருடனைத் திருத்தி விட்டீர்கள்.\nஉங்களின் பொருட்களுக்கான பணத்தை வசூலித்து விட்டீர்கள்.\nஅந்தக் கடங்காரன் இப்ப உங்களுக்கு கடன்காரன்.\nஅவனுக்கு உங்களிடம் ஒரு பயத்தையும் மரியாதையையும் ஏற்படுத்தி விட்டீர்கள்.\nஇனி அ���ன் உங்கள் கடைப் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டான்.\nசிலசமயம் அவன் அந்த ஏரியாவை விட்டே போயிருப்பான்...\nஉங்களின் ஒரு கதையை வாசிக்க குடுங்கோ அவன் பிறகு கடைபக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டான் .\nஅவனும் யாழ்கள வாசகனனோ தெரியாது. ஆனால் நான் அவனில்லை.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஉங்களிட்டை வெள்ளை வான் இருந்தால் ஒருக்கா அனுப்புங்கோ அண்ணா\nஅங்கே அர்யூன் அண்ணாவின் குரூப் ஏற்கனவே நிலை கொண்டுள்ளது.....\nசுமோ பேசாமல் அவனின்ட காலிலேயே விழுங்கோ அவனோட ஒரு டீலைப் போடுங்கோ.தினமும் அல்லது வாரத்திற்கு இத்தனை பியரைத் தருகிறேன் என சொல்லுங்கோ...மொத்த வியாபாரத்திலே ஒன்டை,இரண்டை அவனுக்கு கொடுத்தால் என்ன குறைஞ்சா போய் விடும் :lol:\nநந்தனும்,உடையாரும் சேர்ந்து சுமோவை உள்ளுக்குள் போட ஜடியா போடினம்\nநீங்கள் சொல்லுற ஐடியாவில நான் கடையை சும்மா ஆருக்கன் குடுத்திட்டுப் போகவேண்டியதுதான்\n அவனைப் பிடித்து தஜா பண்ணி ஒரு ஆயிரம் பவுன்ட்ஸ் கடனாகக் கொடுத்து விடுங்கோ, மறக்காமல் இதுவரை அவன் எடுத்த சாமான்களுக்கு காசைக் கழித்துக் கொண்டு மிகுதியைக் கொடுங்கள். நீங்கள் நட்டப் பட்டாலும் பறவாயில்லை ,ஆனால் கடை பிஸ்னஸ் நட்டப்படக் கூடாது.\nஇதன் மூலம் ஒரு திருடனைத் திருத்தி விட்டீர்கள்.\nஉங்களின் பொருட்களுக்கான பணத்தை வசூலித்து விட்டீர்கள்.\nஅந்தக் கடங்காரன் இப்ப உங்களுக்கு கடன்காரன்.\nஅவனுக்கு உங்களிடம் ஒரு பயத்தையும் மரியாதையையும் ஏற்படுத்தி விட்டீர்கள்.\nஇனி அவன் உங்கள் கடைப் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டான்.\nசிலசமயம் அவன் அந்த ஏரியாவை விட்டே போயிருப்பான்...\nஎல்லாரும் என்னைப் பிச்சைப் பாத்திரம் ஏந்த வைக்கிறதிலேயே இருங்கோ\nஅவனும் யாழ்கள வாசகனனோ தெரியாது. ஆனால் நான் அவனில்லை.\nயாழ்கள வாசகன் எண்டா கண்டிப்பா என் கதையைக் குடுத்துடவேண்டியதுதான்\nயக்கோவ் எனக்கு ஒரு ஜடியா இருக்கு சொல்லட்டுங்களா\nஅவன் வர முந்தியே ..முழு பியரையும் நீங்க அடிச்சிட்டீங்கள் என்றால் அவன் வரும் பொழுது பியர் இருக்காது நீங்களும் கம்பு\nமாதிரி நிற்ப்பீங்கள் ஒரு தெம்பு இருக்கும் ..\nகாளி உருத்திர தாண்டவத்தில் பார்த்தவன்....வந்த பாதையிலே திரும்பி\nஓடிடுவான் ...இனிமேல் கடை பக்கம் வரவே மாட்டான் ....யக்கோவ் எப்படி ஜடியா...\nகதை எழுதிய விதம் வழக்க���் போல நன்றாக உள்ளது..\nசம்பவத்தை நேரில் காண்பது போல ஒரு 'பிரமை'\nபாவம்... இரண்டு பியர் தானே, விட்டு விடுங்கள்...\nநாளைக்கு உங்கட கடைக்கு வேற யாராவது பிரச்சனை குடுத்தால், நீங்கள் போலிசுக்குப் போன் போடத் தேவையில்லை\nபொடியனிடம் ஒரு ' வார்த்தை' சொன்னால்... உங்கட கடைக்காக இல்லை.. குடிக்கிற பியருக்காகவாவது.. பிரச்சனை குடுக்கிற ஆட்களுக்கு எதிராக 'நடவடிக்கை' எடுப்பான்\n ( அனுபவத்தை நினைச்சுப்பார்த்தேன்... சிரிப்பு தன்ர பாட்டில வருகுது\nமொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி\nராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவர் கோத்தாபய- சுமந்திரன்\nதேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nமொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி\nமொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி அம்­பாறை மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் நேற்று விநா­ய­க­பு­ரத்தில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் உரை­யாற்­று­கையில் மொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி அம்­பாறை மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் நேற்று விநா­ய­க­பு­ரத்தில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் உரை­யாற்­று­கையில் மொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா அல்­லது அன்­னத்­திற்கு வாக்­க­ளித்து அன்­ன­முண்டு அழ­காக வாழப்­போ­கி­றீர்­களா அல்­லது அன்­னத்­திற்கு வாக்­க­ளித்து அன்­ன­முண்டு அழ­காக வாழப்­போ­கி­றீர்­களா நீங்­களே முடி­வெ­டுங்கள் என கேள்வி எழுப்­பினார்.சஜித் மனி­தா­பி­மா­னத்­துடன் அபி­வி­ருத்­தி­களை செய்யக்கூடியவர். தமிழர்கள் ஆயுதம் தூக்கியது உரிமைக்காக. பின்னர் உரிமை அரசியல் செய்தனர். இன்று உண்மையான தகுதியான தலைவரான சஜித்தை தெரிவுசெய்து தீர்வுக்கான பிள்ளையார் சுழியை இடுங்கள். வாழ்வு சிறக்கும் என ��ேலும் தெரிவித்தார். வெள்­ளைவான் சாரதி கூறிய கருத்­துக்­க­ளைக் ­கேட்­கும்­போது இந்த உலகில் கம்­போ­டி­யாவை விட மிகவும் கொடூ­ர­மான சித்­தி­ர­வதை அட்­டூ­ழியம் நிறைந்த கொடூ­ரத்தை இலங்­கையில் செய்­தி­ருக்­கின்­றனர் என்­பதை அறி­ய­மு­டி­கி­றது. தெரிந்தே முத­லை­க­ளுக்கு 300 பேரை இரை­யாக்கினார். இது­போல்­ இன்னும் எத்­தனை ஆயிரம் மக்­களை இவ்­வாறு கொன்று குவித்­துள்­ளார்­களோ தெரி­யாது. காணாமல் போன­வர்­களும் இதற்குள் உள்­ள­டக்­கமோ தெரி­யாது. அப்­ப­டிப்­ப­ட்ட­வர்­களை மீண்டும் ஆட்­சி­பீடத்தில் ஏற்­று­வது நல்­லதா நீங்­களே முடி­வெ­டுங்கள் என கேள்வி எழுப்­பினார்.சஜித் மனி­தா­பி­மா­னத்­துடன் அபி­வி­ருத்­தி­களை செய்யக்கூடியவர். தமிழர்கள் ஆயுதம் தூக்கியது உரிமைக்காக. பின்னர் உரிமை அரசியல் செய்தனர். இன்று உண்மையான தகுதியான தலைவரான சஜித்தை தெரிவுசெய்து தீர்வுக்கான பிள்ளையார் சுழியை இடுங்கள். வாழ்வு சிறக்கும் என மேலும் தெரிவித்தார். வெள்­ளைவான் சாரதி கூறிய கருத்­துக்­க­ளைக் ­கேட்­கும்­போது இந்த உலகில் கம்­போ­டி­யாவை விட மிகவும் கொடூ­ர­மான சித்­தி­ர­வதை அட்­டூ­ழியம் நிறைந்த கொடூ­ரத்தை இலங்­கையில் செய்­தி­ருக்­கின்­றனர் என்­பதை அறி­ய­மு­டி­கி­றது. தெரிந்தே முத­லை­க­ளுக்கு 300 பேரை இரை­யாக்கினார். இது­போல்­ இன்னும் எத்­தனை ஆயிரம் மக்­களை இவ்­வாறு கொன்று குவித்­துள்­ளார்­களோ தெரி­யாது. காணாமல் போன­வர்­களும் இதற்குள் உள்­ள­டக்­கமோ தெரி­யாது. அப்­ப­டிப்­ப­ட்ட­வர்­களை மீண்டும் ஆட்­சி­பீடத்தில் ஏற்­று­வது நல்­லதா மீண்டும் கொடூ­ர­மான யுக­மொன்­றுக்கு நாங்­களே வழி­வ­குத்­த­வர்­க­ளாவோம். சஜித் ஜனா­தி­ப­தி­யானால், இந்த அழ­கான இலங்­கைத்­தீவு மனி­தா­பி­மா­ன­முள்ள ஊழ­லற்ற சர்­வா­தி­காரமற்ற குடும்ப ஆட்­சி­யற்ற சமா­தானம் நிலவும் புண்­ணிய பூமி­யாக மாறும். உண்­மையில் நல்­ல­தொ­ரு­ மாற்­றத்தை எதிர்­பார்க்­கலாம். அவர் தோற்றால் ஒட்­டு­மொத்த இலங்கையனும் தோற்­ற­தற்­கு சமன். மீண்டும் அடி­மைச் ­ச­மூகம் உரு­வாக வழி­வ­குக்கும். ஊழலும் அரா­ஜ­கமும் தலை­வி­ரித்­தாடும். அதா­வது மீண்டும் இருண்ட யுக­மொன்று உரு­வாகும். 1983களி­லி­ருந்து தமிழ்­மக்கள் பல யுத்­தங்­களைக் கண்­ட­வர்கள். துன்­பத்­துக்­குள்­ளாகி பல வலி­களை உணர்ந்­த­வர்கள். கிறீஸ் ம���ி­தன்­ யுகத்தை கண்­ட­வர்கள் என தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/மொட்­டுக்கு-வாக்­க­ளித்த/\nராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவர் கோத்தாபய- சுமந்திரன்\nராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவர் கோத்தாபய- சுமந்திரன் திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்று சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதன் நோக்கம் பற்றி மக்களை தெளிவுபடுத்தும் கூட்டம் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவரே கோத்தாபய ராஜபக்ஷ எனவும் இம்முறை தேர்தலில் அவரை நிராகரிக்காவிட்டால் நாட்டில் பாரிய பிளவுகளை ஏற்படுத்துவார் எனவும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் அன்னம் சின்னத்துக்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் என‌வும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவை சேனாதிராசா, க. துரைரெட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். குகதாசன், செயலாளர் க . செல்வராஜா திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர் என். ராசநாயகம், உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் டொக்டர் ஈ. ஜி. ஞானகுணாளன் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் . மேலும் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பகிர்வு பற்றி எதுவும் கூறப்படவில்லை எனவும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்க்கின்ற போது அதிகாரப் பகிர்வு பற்றி ஒவ்வொன்றாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதனாலேயே அவரை ஆதரிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/ராஜபக்ச-குடும்பத்தில்-மி/\nதேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு\nதேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு Nov 13, 20190 ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறவுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் எந்தவொரு பிரசார நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது எனவும் இதனை மீறி யாரேனும் பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை காலை மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிப்பு நடைபெற��ுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/தேர்தல்-பிரசார-நடவடிக்க-4/\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nஎம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது - 05 நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத்தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான எட்டாவது தேர்தல் எதிர்வரும் 2019 நவம்பர் 16இல் நடைபெறவிருப்பது நாமறிந்ததே. இத்தேர்தலில் தீவு முழுவதிலிருந்தும் கடந்த 2018 ஆம் வருடத்திற்கான தேருநர் இடப்பின் பிரகாரம் 15,992,096 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இது கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340 சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் நாடு பூராகவும் 15,742,371 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று காணப்பட்டனர். (அன்று நடைபெறாது தடுபட்டுப் போன எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் கடந்த 11 ஒக்டோபர் 2019 இல் நடைபெற்றது தெரிந்ததே). நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களை விட 249,725 பேர் இம்முறை புதிதாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஜனவரி 26 இல் நடைபெற்ற ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 74.49 வீதமனோர் மாத்திரமே தமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அதுவும் யுத்த வெற்றியை அடுத்து நடைபெற்ற தேர்தலாக இது இருந்த நிலையில் என்பது நமது கவனங்களுக்குரியது. அது மட்டுமன்றி ஆட்சி மாற்றம் வேண்டும் குடும்ப ஆட்சியின் வலிமை அகற்றப்படல் வேண்டுமென பாரிய பரப்புரைக்கு மத்தியில் இலங்கையின் 7வது செயலாற்று அதிகாரமுடைய ஐனாதிபதித் தேர்தல் கடந்த 08 ஜனவரி 2015இல் நடைபெற்றது. அதில் கூட அன்று வாக்காளிக்கத் தகுதி பெற்றிருந்தவர்களில் 81.52 வீதமானவர்கள் தான் தமது வாக்கை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி இருப்பதையும் பார்க்கின்றோம். அதே நேரம் 2018இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்கூட 80.20 வீதமானோர்தான் வாக்களித்திருந்தனர். ஆகவே இம்முறை நடைபெறவிருக்கின்ற எட்டாவது செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் 82 வீதத்திற்குள்ளதான் மொத்த வாக்குகள் பதிவு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது குறித்து பலரும் பலவித���ான எதிர்வு கூறல்களை முன்வைத்து வருவதும் நாமறிந்ததே. எனது பார்வையின் அனுமானத்தையும் இது விடயத்தில் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் அடிப்படையாகும். மாறாக இது உறுதிப்படுத்தப்பட்ட கருத்துக்களின் ஆதாரப்படுத்தலாக எழுதப்படுகின்ற ஆக்கமல்ல. நான் அவதானித்தவற்றின் எடுகோலை முன்னிறுத்தி> கணித்து ஆற்றுப்படுத்தும் ஒரு கட்டுரையே இதுவாகும். சிலவேளை இதில் தெரிவிக்கப்படும் எதிர்வு கூறலுக்கு நேர் எதிரான முடிவுகளையோ> சரியொத்த பெறுபேறுகளையோ நாம் சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. எது எவ்வாறு இருந்தாலும் நடைபெறவிருக்கின்ற எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான சில பின்ணணிகளை நமது ஞாபகத்துக்கு கொண்டு வருவது இத்தேர்தலை நிறுத்துப் பார்ப்பதற்கு அணுகூலமாக அமைய முடியும். கடந்த 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த 6,015,934 (57.88%) வாக்குகளைப் பெற்று, 1,842,749 அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். நமது நாட்டில் அமைந்துள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமையப் பெற்றிருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களும் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நுவரெலியா ஆகிய மாவட்டமும் மொத்தம் 6 மாவட்டங்களில் தோல்வியுற்ற நிலையில்தான் இந்த வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டார். இது சிங்கள மக்களின் அதிகரித்த வசீகரிப்பு இவர் உட்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்தவர் என்ற அடையாளம்வழங்கிய மாபெரும் பரிசாகும். அதேநேரம் யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை எதிர்த்து போட்டியிட்டு இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த பெற்ற மொத்த வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து கிடைத்த மொத்த வாக்குகள் 345,221 ஆகும். இதனை அவர் பெற்ற மொத்த வாக்குகளிலிருந்து கழித்தால் 5,670,713 வாக்குகள் சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலும் இருந்து பெற்றதாகும். அதேநேரம் சரத் பொன்சேகா பெற்ற 4,173,185 மொத்த வாக்குகளிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து பெற்ற 684,944 வாக்குகளை கழித்தால் வரும் 3,448,241 வாக்குகளே சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டத்திலிருந்து அவரால் ��ெற முடிந்திருக்கிறது. பொன்சேகா வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து மஹிந்தவை விட அரைப்பகுதிக்கு மேல் பெற்றிருந்தும் அவரால் வெல்ல முடியவில்லை. இது எதனை நமக்குச் செய்தியாகத் தருகிறது என்றால், இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து சிறுபான்மை மக்களான தமிழர், முஸ்லிம்களின் அதிகரித்த ஆதரவு என்பது சிங்கள மக்களின் அதிகரித்த ஆதரவு இல்லாதபோது பயனில்லை என்பதைத்தான். இதனை அடுத்து 2010 ஏப்ரல் 8ஆந் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,846,388 (60.33%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 127 ஆசனங்களையும் தேசியப்பட்டியலில் இருந்து 17 ஆசனங்களுமாக மொத்தம் 144 நாடாளுமன்ற உறுப்பினர்களை உரித்தாக்கி கொன்டது. இதில் ஐ.தே.முன்னணி 2,357,057 (29.34%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 51ம் தேசிய பட்டியலில் 9மாக மொத்தம் 60 பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றெடுக்க முடிந்திருக்கிறது. இது மஹிந்தவின் மக்கள் செல்வாக்குக்கு முன்னால் ஐக்கிய தேசிய முன்னணி மிகவும் பலவீனப்பட்டிருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. கடந்த 2015 ஜனவரி 8 ஆந் திகதி நடைபெற்ற நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு நடைபெற்ற 7 வது தேர்தலில் மைத்திரி பெற்ற மொத்த வாக்குகள் 6,217,162 (51.28%) ஆகும். இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து கிடைத்த 978,111 வாக்குகளை கழித்தால் ஏனைய சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,239,051 வாக்குகளையே மைத்திரியால் பெற முடிந்திருக்கிறது. அதேநேரம் மஹிந்த சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,544,490 வாக்குகளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து 223,600 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 5,768,090 (47.58%) வீதமான வாக்குகளை பெற்றிருக்கின்றார். ஆயின் ஒப்பீட்டளவில் மைத்திரியை விடவும் சிங்கள மக்களின் வசீக்கரிப்புக்கும் பற்றுக்கும் அதிக கவனத்தை பெற்றவராக மஹிந்த ஆகுகின்றார். யுத்த வெற்றிக்கு எத்தனை பேர் உரிமை கோரிய போதிலும் அது மஹிந்தவுக்கு எழுதிக் கொடுத்த உரிமை போன்றுதான் சிங்கள மக்களின் பெரும்பாலானவர்களின் மனோபாவம் அமைந்து காணப்படுகின்றது. இதனால்தான் ஏழாவது ஜனதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் எதிர் கொண்ட பொதுத் தேர்தலில் வீழ்ந்து விடாது நிமிர்ந்து நிற்கும் நில���யை எய்துகின்றார். அதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் அவரது ஆளுமையும் செல்வாக்கும் தளர்ந்து விடாது ஓர் உறுதியான தடத்தைப் பெறுகின்றார். ஐக்கிய தேசிய முன்னணி 5,098,916 (45.66%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 106 ஆசனங்களை தன்வசமாக்கிய போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,732,664 (42.38%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 95 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்கின்றது இதற்கு சார்பானவராக ஐனாதிபதி மைத்திரி இருந்தும் வெற்றி பெற்ற எம்.பிக்களில் பெரும் பகுதியினர் மஹிந்த அணியென பிரிந்தும் அவரோடு ஒட்டிக் கொண்டனர். இத்தேர்தலில்கூட சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 7 மாவட்டங்களை வென்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 10 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,534,361 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த வாக்குகள் 198,303 சேர்த்தால் 4,732,664 ஆகும். அதேநேரம் ஐ.தே.முன்னணி வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,772,360 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த 326,548யையும் சேர்த்தால் மொத்தமாக 5,098.916 வாக்குகளாகும். இது ஐனாதிபதியாக மைத்திரி இருந்தும் அவர் பக்கம் சாய்ந்து கொள்ளாது மஹிந்த பக்கம் சார்பு நிலைப்பாட்டை எடுப்பது கூட அவரின் ஆளுமையாகவே அமைகின்றது. இந்தப் பலம் ஒரு தனிக் கட்சியை ஸ்தாபிக்கும் கட்டமைப்பை உருவாக்கும் பக்கம் திரும்புகின்றது. இதுவலிமையான காலூன்றலை மஹிந்தவிற்கு கைகோர்த்து இருப்பதையும், குறுகிய காலத்திற்குள் செல்வாக்குள்ள ஒரு கட்சியாக அதனை வளர்த்தெடுப்பதற்கு வாய்ப்பளித்து, உறுதி செய்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் அவர் பெற்றிருக்கின்றார். கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340க்கு தேர்தல் நடைபெற்றது. காலி மாவட்டத்தில் அமைந்துள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு தொடர்பிலான வழக்கின் காரணமாக இதற்கு மட்டும் அன்று தேர்தல் நடைபெறவில்லை. ஆயினும் அண்மைய நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக கடந்த 11 ஒக்டோபர் 2019இல் அதற்கான தேர்தலும் நடந்து முடிந்தது. இதன் பெறுபேறுகள் பின்வருமாறு காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5,030,209 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இக்கட்சிக்கு கிடைத்திருக்கும் 142,598 வாக்குகளை கழித்தால், இம்மாகாணங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் திருமலை மாவட்டம் உள்ளடங்களாக மொத்தம் 16 மாவட்டங்களை இக்கட்சி கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எந்த மாவட்டங்களையும் வெற்றி பெறாது 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 1,502,507 வாக்குகளைப் பெற்றது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களி லிருந்து இக்கட்சிகளுக்கு கிடைத்த 167,428 வாக்குகளை கழித்தால் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற மொத்த வாக்குகள் 1,335,079 ஆகும். ஐக்கிய தேசிய கட்சி இத்தேர்தலில் மொத்தமாக பெற்ற 3,650,733 வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த 262,746 வாக்குகளைக் கழித்தால், ஏனைய 17 சிங்கள மக்களை அதிகரிப்பாக கொண்டிருக்கும் தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த வாக்குகள் 3,387,987 ஆகும். நூவரெலியா, திகாமடுல்ல பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜே.வி.பி 713,367 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 18,246 பெற்ற வாக்குகளைக் கழித்தால் 695,121 வாக்குகளை சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்து பெற்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை மொத்தமாக பொது ஐன பெரமுன 16 மாவட்டங்கள், ஐக்கிய தேசிய கட்சி 3 மாவட்டங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 மாவட்டங்கள் என வெற்றி பெற்றிருக்கின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டி விடயம் யாதெனில், சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 மாவட்டங்களிலும் ஐ.தே.கட்சியை விட மஹிந்த தரப்பை அங்கீகரிக்கும் பாங்கினையாகும். இந்த வித்தியாசத்தை அக்கட்சிகள் பெற்ற வாக்குகளில் காணலாம். பொதுஜன பெரமுன 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கும் அதேவேளை ஐ.தே.கட்சி 3,387,987 வாக்குகளை அடைந்திருக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கிட���யில் காணப்படும் வித்தியாசம் 1,499,624 ஆகும். இதனோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றிருக்கும் (17 மாவட்டங்களில்) 1,335,079 வாக்குகளையும் கூட்டினால் 2,834.703ஆக உயர்வு பெறுவதைப் பார்க்கலாம். நமது நாட்டில் காணப்படும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் முடிவுகளை கூட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, பின்வரும் பெறுபேறுகளை அவதானிக்கலாம். பொதுஐன பெரமுன 5,030,209 (40.51%) ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி 1,502,507 (12.10%) ஐக்கிய தேசிய கட்சி 3,650,733 (29.40%) இதர கட்சிகள் 1,517,503 (12.22%) ஜேவி.பி 713,367 (5.74%) பெற்றிருந்தன. இத்தேர்தலில் மொத்தமாக வாக்களித்தோர் 12,625,886 (80.20%)ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 211,567 ஆகும். செல்லுபடியான வாக்குகள் 12,414,319 ஆகும் அளிக்கப்படாத வாக்குகள் 3,116,485 (19.79%) ஆகும். கடந்த பல தேர்தலில் வாக்களிப்பு வீதத்தை நோக்கும் போது இம்முறை 81 அல்லது 82 வீதமானோர் வாக்களிப்பார்கள் என எதிர் பார்க்கலாம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளை வைத்து ஏனைய தேர்தல்களின் முடிவு எவ்வாறு அமையும் என்ற கணிப்பீட்டை செய்யக் கூடாது என்கின்ற பொதுநியதியை மறுக்கக் கூடாது என்பதை நான் கவனத்தில் கொள்ளாமலில்லை. ஆனால் இத்தேர்தலில் இறுதியாகவும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்ததன் பின்னரும், முன்னைய உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடந்து சுமார் 20 மாதங்களின் பின் நடைபெற்ற எல்பிட்டிய தேர்தல் முடிவும் நமது கவனத்தை ஈர்க்கின்றது. ஏனெனில், சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு செய்யப்பட்டும், அவருக்கே அதிகரித்த ஆதரவுத் தளம் பெருகிக் கொண்டிருக்கிறது என்கின்ற பரப்புரைக்குமத்தியில், எல்பிட்டி பகுதி மஹிந்தவின் கோட்டை தானே எனச் சொல்லி இந்த வெற்றி நடை பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தைச் செலுத்தாது என சொல்வது பொருத்தமாகப் படவில்லை. உண்மையில் கோட்டை என நம்பப்படுவதில் உடைப்பு நிகழாது எப்படி வெற்றி அலைவீசும் என்ற கேள்வியும் எழுப்பப்படாது விடலாமா இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தம் அற்றதாகாது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக் கூடும். அந்த அடிப்படையில் இதன் பெறுபேறுகளை பின்வருமாறு பார்க்கலாம். பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51, 12,10 சேர்த்து52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40ம் இதர கட்சிகள் பெற்ற 12.22ம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது. கடந்த 2015இல்மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்னை ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது. ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியிலிருந்து முற்றாக விலகியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக்கும் நிலை தோன்றாத வரை மஹிந்தவின் அணி வேட்பாளர் கோட்டாவை தோற்கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்க��ன்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தம் அற்றதாகாது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக் கூடும். அந்த அடிப்படையில் இதன் பெறுபேறுகளை பின்வருமாறு பார்க்கலாம். பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51, 12,10 சேர்த்து52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40ம் இதர கட்சிகள் பெற்ற 12.22ம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது. கடந்த 2015இல்மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்னை ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது. ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியிலிருந்து முற்றாக விலகியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக்கும் நிலை தோன்றாத வரை மஹிந்தவின் அணி வேட்பாளர் கோட்டாவை தோற்கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று\n#எழுதியவர் யாரோ..(மூலம் பேஸ்புக்) \"அடி பாதகத்திகளா என்னாடி இப்புடி போட்டு வச்சுருக்கேங்க...\" சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி. ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. மகனும் மருமகளும் பேத்தியும் செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். \"எப்ப செத்துச்சு \"_ அந்த கிழவி. \"இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. \" \"நெஞ்சுவலி.' \"அடக்கொடுமையே..\" \"நாங்க இந்த வீட்டுக்கு குடிவந்து ஒரு வாரந்த��ன் ஆகுது.. அதுக்குள்ள அத்தை இப்பிடி..\" அழுகை பேச்சை வர விடவில்லை. அந்தப்பெண் அழுகிறாள். \"அதுக்குன்னு இப்படி ரோட்லயா\" \"இல்லம்மா வீடு சின்ன வீடு அதனால..பந்தக்காரனுக்கும் ஐஸ் பெட்டிக்கும் சொல்லிருக்கு\" \"நல்லா இலுக்கு நீங்க சொல்றது..\" சலித்துக் கொள்கிறாள். \"ஒரு கருதறுப்பு சனம் நின்னு இப்படி பாத்துட்டிருக்கீகளே..\" சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி. ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. மகனும் மருமகளும் பேத்தியும் செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். \"எப்ப செத்துச்சு \"_ அந்த கிழவி. \"இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. \" \"நெஞ்சுவலி.' \"அடக்கொடுமையே..\" \"நாங்க இந்த வீட்டுக்கு குடிவந்து ஒரு வாரந்தேன் ஆகுது.. அதுக்குள்ள அத்தை இப்பிடி..\" அழுகை பேச்சை வர விடவில்லை. அந்தப்பெண் அழுகிறாள். \"அதுக்குன்னு இப்படி ரோட்லயா\" \"இல்லம்மா வீடு சின்ன வீடு அதனால..பந்தக்காரனுக்கும் ஐஸ் பெட்டிக்கும் சொல்லிருக்கு\" \"நல்லா இலுக்கு நீங்க சொல்றது..\" சலித்துக் கொள்கிறாள். \"ஒரு கருதறுப்பு சனம் நின்னு இப்படி பாத்துட்டிருக்கீகளே..\" \"ஆம்பளயாளுகளெல்லாம் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' கையில் உள்ள வயர் பையை ஓரத்தில் வைத்தாள். மாத்திரை களை உள்ளே திணித்தாள்.பின்பு ஏதோ ஞாபகம் வந்தவளாய் அதில் உள்ள பர்ஸை மட்டும் எடுத்து இடுப்பில் சொருகி கொண்டாள்.யதார்த்ததின் ஊசி குத்தியிருக்கும் போல.... கையில் உள்ள பிளாஸ்டிக் வளையல்களை மேலே ஏற்றி விட்டுக்கொண்டாள். \"பொம்பளயாளுக கூட நின்னு சீலய சுத்திப் பிடிங்க.\" விறுவிறுவென்று பிரேதத்தை சுத்தப்படுத்தினாள்.அதன் கண்களை சரியாக மூடி வாயை நேராக்கினாள். புதுப்புடவை மாற்றினாள். கூட்டம் கண்களை அகல விரித்துப் பார்த்து கொண்டிருந்தது. அதற்குள் ஐஸ் பெட்டி வந்துவிட்டிருந்தது. \"கொஞ்சம் மஞ்சப்பொடி கொண்டாங்க.\" முகத்திலிருந்து பாதம்வரை முழுவதும் பூசி விட்டாள்.\" மனுஷ மக்கனு எதுக்கு இருக்கோம்யா இந்த பூமிக்குள்ள\" ஏதோ சொல்லிக்கொண்டே பிணத்தை அலங்கரிக்கிறாள்திருமாங்கல்யத்தை எடுத்து மாராப்பின் மேல் எடுத்து விடுகிறாள்..அர்ப்பணிப்பின் அழகிய ஒளி அங்கு நிறைகிறது. குங்குமம் இட்டு பூச்சூட்டி விடுகிறாள். பிணம் ஐஸ் பெட்டியில் ஏற்றப்பட்டது. \"வாசப்படில தேங்கா ஓடச்சு சூடம் பத்தி பொருத்தி சாமி கும்பிடுங்க.\" கொஞ்சம் கொஞ்சமாகஅழுகை சத்தம் கூட ஆரம்பித்திருந்தது \"மாகராசிய நல்ல மொரைல போய் அடக்கம் பண்ணுங்கப்பா\" சொல்லிக்கொண்டே கிளம்புகிறாள் கிழவி. இறந்தவரின் மகன் ஓடி வந்து, \"ரெம்ப நன்றிம்மா\" \"போய்யா போ.நன்றியாம் நன்றி. யாராருக்கு எவரெவரோ. ஆண்டவென் எல்லாருக்கும் ஒரு எடத்தை பத்திரமா வச்சிருக்யான்.. என்ன நாம போறதுதே கொஞ்சம் முன்ன பின்ன.. சொல்லிக்கொண்டே கிளம்பி விட்டாள். இல்லையென்றான ஒரு இடத்திலும் இருப்பின் முகம் அவளுக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தினருக்கு இப்பொழுது தான் கிழவியின் மீது மதிப்பும்.தங்கள் மீது குற்ற உணர்ச்சியும் கூட ஆரம்பித்தது \"யாருப்பா கிழவி\" \"யாரோ.. தெர்லயேப்பா..வெளியூர் போல\"' ஒரு குரல் இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் நாம் கவனிக்காமலேயே கடந்து விடுகிறோம் ❤️❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/food-ippodhu/?filter_by=random_posts", "date_download": "2019-11-13T06:55:31Z", "digest": "sha1:WE4KLK67OJT5DWZL6N4PEJTGRMLMO4EN", "length": 8230, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "FOOD IPPODHU Archives - Ippodhu", "raw_content": "\nஎன்றும் இளமையுடன் இருக்க சோற்றுக்கற்றாழை\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : எள் பூரண கொழுக்கட்டை\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் துளசி டீ\nஆண்மையை அதிகரிக்கும் வெந்தய கீரை\nஉடல் எடையை குறைக்கும் கொய்யாப்பழம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சூப்\nதொப்பை குறைய பாட்டி வைத்தியம்\nஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்\nஉடல் மெலிய கொள்ளு – சிறுதானிய கஞ்சி\nஉடல் எடையைக் குறைக்க உதவும் பார்லி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nவருவாயில் மத்திய அரசுக்கு பங்கு : வெளியேறும் வோடஃபோன் \nஐந்து கேமரா செட்டப்புடன் வெளிவரும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத��த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=466", "date_download": "2019-11-13T07:24:23Z", "digest": "sha1:57DMZ3X6OI63HY6WOOH6O6MBSHVI2PXK", "length": 11232, "nlines": 36, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - தமிழ் பள்ளிகளில் ஆண்டுவிழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே\nகலிபோர்னிய பாடப்புத்தக சர்ச்சையும் தென்றல் ஆசிரியர் குழுவும்\nமே 21, 2006 அன்று, சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதிக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் (www.catamilacademy.org) ஆண்டு விழா சான் ஹொசே நகரத்தின் CET அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில், கூப்பர்டினோ மற்றும் ப்ரீமாண்ட் கிளை களின் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.\nகாலை 10.30 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதத் துடன் ஆரம்பித்த விழாவிற்கு ·ப்ரீமாண்ட் பள்ளி முதல்வர் குமார் குமாரப்பன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்த கலை நிகழ்ச்சிகளைப் பள்ளியின் கலாசாரக்குழுச் செயலர் கோபால் குமரப்பன் தொகுத்து வழங்கினார். அவரோடு பள்ளிக் குழந்தை கள் அரவிந்த் கருணாகரன், அகிலா கருணாகரன் மற்றும் அரவிந்த் நடராஜன் நிகழ்ச்சிகளை அழகாகத் தொகுத்து வழங்கினர்.\nகிராமியப் பாடல்களுக்கு நடனமாடிய சிறுமியர்கள் கிராமங்களை மட்டுமல்லாது, நம்முள் ஆழமாய்ப் பதிந்திருக்கும் பசுமையான நினைவுகளையும் வெளிக் கொணர்ந்தது உண்மை.\nஅமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந் திருந்தாலும் பாரதியின் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' மற்றும் 'அச்சமில்லை அச்சமில்லை' போன்ற பாடல்களைப் பாடிய குழந்தைகளின் குரலில் இருந்த கம்பீரம் வந்திருந்த அனைவரையும் அசரவைத்தது. கணீ ரென்ற குரலில், கலப்படமற்ற தமிழில் பாடியபோது பாரதி அங்கில்லையே பார்த்து ரசிக்க என்று தோன்றியது உண்மை.\nவிழாவில் இரு கிளைகளையும் சேர்ந்த ஆசிரியர்கள் கெளரவிக்கப் பட்டனர். கூப்பர்டினோ கிளை முதல்வர் ஸ்ரீவித்யா வேல்சாமி மற்றும் ப்ரீமாண்ட் கிளை முதல்வர் குமார் குமரப்பன் ஆசிரியர் களை மேடைக்கு அழைக்க, கழகத்தின் தலைவர் செல்வி இராஜமாணிக்கம் பரிசுகளை வழங்கினார். 2005-2006 கல்வி ஆண்டில் நூறு சதவிகிதம் வருகைப்பதிவு தந்த மாணவ மாணவியருக்கும் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதைச் செல்வி ராம பத்திரன், ஸ்வர்ணா சுப்ரமணியன், ஜம்புலிங்கம், இந்திரா ஜம்புலிங்கம் ஆகியோர் பெயர்களை வாசிக்க, ஸ்ரீவித்யா வேல்சாமி, ப்ரீமாண்ட் கிளையின் உதவி முதல்வர் நல்லப்பன், செந்தில் சதாசிவம், மீனா அண்ணாமலை ஆகியோர் பரிசு களை வழங்கினார்கள்.\nதமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் (http://www.tamilvu.org/) மூலமாக நடத்தப் பட்ட அடிப்படை மற்றும் இடைநிலைத் தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணாக்கர் களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவர்களைச் சுமதி பத்மனாபன் அழைக்க, சுந்தரமூர்த்தி, அசோகன், லோகநாதன் பழனிசாமி மற்றும் கந்தசாமி பழனிசாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மாணவர் சூர்யா சிவராம் கைவண்ணத்தில் பள்ளிக் குழந்தைகளின் புகைப் படங்கள் பொலிவோடு திரையிடப்பட்டன.\nமதியம், மூன்று முதல் நான்கு வயதுவரை உள்ள குழந்தைகள் 'சுண்டெலிக் கல்யாணம்', 'பட்டாம்பூச்சி', 'கடகடா வண்டி வருகுது' மற்றும் 'புத்தம் புது பூமி வேண்டும்' போன்ற பாடல் களைப் பாடி ஆடியபோது\n35 நிகழ்ச்சிகள் கொண்ட இந்த விழாவில் கிராமிய நடனங்கள், நற்பண்புகளைக் கற்றுத்தரும் பாடல் நடனங்கள், தமிழைப் போற்றும் பாடல்கள் மட்டுமல்லாமல், தமிழ்ப் பற்று, இயற்கையைப் பாதுகாத்தல், மற்றும் தெனாலிராமன் கதைகள் போன்றவற்றைக் கருத்தாய்க் கொண்ட நாடகங்களும் அரங் கேறின. 'ஆசிரியராகும் ஆசிரியர்' சிரிப்பு நாடகத் தோடு, தொலைக்காட்சியில் இடம் பெற்று வரும் 'தங்க வேட்டை' நிகழ்ச்சியைப் போல அமைக்கப்பட்ட 'தகதக தமிழ் வேட்கை' என்ற நிகழ்ச்சியும் இடம் பெற்றது.\nகலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் தலைவர் செல்வி இராஜமாணிக்கம் இரு பள்ளிகளுக்குமான வரும் கல்வி ஆண்டின் நிர்வாகக் குழுக்களை அறிமுகப்படுத்தினார்.\nகூப்பர்டினோ பள்ளியின் துணை முதல்வர் விஜி ரத்னகிரி நன்றியுரை நவில, இந்திய தேசிய கீதத்துடன் விழா நிறைவுபெற்றது.\nவிழாக் குழுவினர்கள் கோபால், கருணா கரன், பல்லவி, செந்தில், பொன்னம்பலம் மற்றும் பிற தொண்டர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.\nகலிபோர்னிய பாடப்புத்தக சர்ச்சையும் தென்றல் ஆசிரியர் குழுவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2018/02/28150044/1148228/Kathadi-Movie-Review.vpf", "date_download": "2019-11-13T07:36:23Z", "digest": "sha1:VARMEJYI7KE6IV22QAYRZZWFFM3HY3NQ", "length": 17174, "nlines": 203, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kathadi Movie Review || காத்தாடி", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாயகன் அவிஷேக் கார்த்திக்கும், டேனியலும் நண்பர்கள். சிறிய அளவில் திருட்டுத் தொழில் செய்து தங்களது பிழைப்பை பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பெரிய அளவில் ஒரு பணம் சம்பாதிக்க முடிவு செய்து, சம்பத்துடன் காரில் வரும் பேபி சாதன்யாலை பார்க்கின்றனர். இதையடுத்து சாதன்யாவை கடத்தி, சம்பத்திடம் பணம் கேட்க முடிவு செய்து, சாதன்யாவையும் கடத்தி செல்கின்றனர்.\nபின்னர் சம்பத்திடம் பணம் கேட்க, சம்பத்தும் பணம் தர சம்மதிக்கிறார். இந்நிலையில், போலீஸ் உடையில் அங்கு வரும் தன்ஷிகா, இவர்கள் இருவர் மீதும் சந்தேகப்பட்டு அவர்களை விசாரிக்கிறார். அப்போது அவர்கள் சாதன்யாவை கடத்தி வந்தது தெரிகிறது. இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் அங்கு வர, தன்ஷிகா அங்கிருந்து தப்ப முயற்சிக்கிறார். அப்போது தான் தன்ஷிகா உண்மையான போலீஸ் இல்லை என்பது அவிஷேக், டேனியலுக்கு தெரிய வருகிறது.\nதன்ஷிகா போலீசில் இருந்து தப்பிக்கும் நிலையில், சம்பத் தனது அப்பா இல்லை என்ற உண்மையை பேபி சாதன்யா கூறுகிறாள். கடைசியில் சாதன்யா யார் சாதன்யாவை நாயகன் சம்பத்திடம் ஒப்படைத்தாரா சாதன்யாவை நாயகன் சம்பத்திடம் ஒப்படைத்��ாரா தன்ஷிகா யார் தன்ஷிகாவை ஏன் போலீஸ் துரத்தியது அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nநாயகன் அவிஷேக் கார்த்திக் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். குறிப்பாக அவிஷேக்கும், டேனியலும் இணையும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. டேனியல் காமெடியில் நல்லவே ஸ்கோர் செய்திருக்கிறார். தன்ஷிகா அவரது வழக்கமான நடிப்பால் கவர்கிறார். போலீசாக வந்து மிரட்டும் காட்சியிலும், அவருக்கு நடக்கும் இன்னல்கள் அடங்கிய காட்சியிலும் அவரது நடிப்பு சிறப்பு. சம்பத் அமைதியான வில்லனாக மிரட்டியிருக்கிறார். காளி வெங்கட், ஜான் விஜய், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன் என அனைவருமே கதையின் போக்குக்கு வலுசேர்த்திருக்கின்றனர்.\nதிருட்டு தொழில் செய்து வரும் நாயகன், திடீரென பெரிய திருட்டு செய்து செட்டிலாக நினைத்து ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதை கதைக்களமாக கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் எஸ்.கல்யாண். படத்தில் கதாபாத்திரங்கள் அனைவரையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். திருட்டு, காமெடி என கலகலப்பாக்க படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.\nதீபன்.பி-யின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஆர்.பவண் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `காத்தாடி' வேகம் குறைவு.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் ��ளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-director-pandiraj", "date_download": "2019-11-13T06:40:20Z", "digest": "sha1:BDOIQ6JUSWKDDWOHZ4WU2AD6TNLR556D", "length": 5636, "nlines": 143, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 September 2019 - “சிறப்பான அண்ணன்... பொறுப்பான பையன்... சிவகார்த்திகேயன்!”|Exclusive interview with director Pandiraj", "raw_content": "\n“சிறப்பான அண்ணன்... பொறுப்பான பையன்... சிவகார்த்திகேயன்\n“நாலு படங்களில் நான் நயன்தாரா\n“சாக்லேட் பாய் என்றால் கூச்சம்\nமீண்டும் விஸ்வரூபம் எடுத்த ரூ. 1,76,000 கோடி\nஇசைத்தமிழ் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர்\nஅன்பே தவம் - 45\nஇறையுதிர் காடு - 40\nபரிந்துரை: இந்த வாரம்... கரு எதிர்பார்க்கும் பெண்களின் மனநலம்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nபாதையும் நீளம்; பயணமும் தூரம்\n“சிறப்பான அண்ணன்... பொறுப்பான பையன்... சிவகார்த்திகேயன்\n‘மெரினா’ படத்துல நீங்க அறிமுகப்படுத்தின சிவகார்த்திகேயன், இப்போ முன்னணி ஹீரோவா இருக்கார். அவர் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-11-13T08:33:05Z", "digest": "sha1:XSYKFC5XMYV2YFXSMHUDWF3EELX2IYGF", "length": 7532, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கலிபோர்னியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கலிபோர்னிய நகரங்கள்‎ (19 பக்.)\n► கலிபோர்னியப் புவியியல்‎ (9 பக்.)\n► லாசு ஏஞ்சலசு‎ (5 ப��்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஅலமேடா சிவிக் பாலட் நடனம்\nசான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை\nசான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2008, 22:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-11-13T08:41:43Z", "digest": "sha1:6JTXKWKXHTSC55DWLG2FVVWVD33EHPZO", "length": 9105, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "விமியோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு\nநவம்பர் 2004; 15 ஆண்டுகளுக்கு முன்னர் (2004-11)[2]\nவிமியோ (Vimeo) என்பது நிகழ்படங்களைப் பகிர்ந்து கொள்ளவும், பதிவேற்றவும், பதிவிறக்கவும், பார்ப்பதற்கும் துணைபுரியும் ஓர் இணையதளம் ஆகும்.[3] இது 2004ஆம் ஆண்டு சாக் லோடுவிக் (Jake Lodwick), சாக் கிளின் (Zach Klein) ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமே 2007ஆம் ஆண்டு முதன்முதலாக உயர்தர நிகழ்படங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வசதியை பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.[4] நல்ல இலக்கு நோக்கி செயற்படும் சிந்தனையாளர்களால், இந்த இணையம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இணையதளத்தில் பயனில்லா நிகழ்படங்கள் மிகவும் குறைவு. இந்த இணையதளத்தில் காணும் நிகழ்படங்களைக் கட்டணமின்றி பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். இருப்பினும், கட்டணம் செலுத்தி, மேலதிக வசதிகளைப்பெற முடியும். இதில் 7கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.[5] குறும்படங்களையும், திரைப்படங்களையும் விற்பனை செய்வதில் இத்தளம் கவனம் செலுத்துகிறது. இருப்பினும் கட்டற்ற மென்பொருட்களை பயன்படுத்துதல் குறித்த வழிகாட்டுதல்கள் படங்கள் நிறைய உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2018, 18:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/samsung-7-in-1-smart-tv-launched-price-features-022819.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T07:19:06Z", "digest": "sha1:H65LLEBDQOAYI3REIB6W3HK2FSGVY5K3", "length": 17965, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "மலிவு விலை சாம்சங்32 இன்ச் ஸ்மார்ட் டிவி: ரூ.999க்கு வாங்கும் முறை.! | samsung 7 in 1 smart-tv launched price features - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n4 min ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n56 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nNews நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலிவு விலை சாம்சங்32 இன்ச் ஸ்மார்ட் டிவி: ரூ.999க்கு வாங்கும் முறை.\nஉலகம் முழுக்க ஸ்மார்ட் டிவி தற்போது உலகம் முழுக்க பரவி வருகின்றது. இதில் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் இருப்பதால், உலகில் இன்று முக்கிய இடத்தை ஆண்ட்ராய்டு டிவியும் பிடித்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் நிறுவனங்களும் களமிறங்கி கலக்கி வருகின்றன.\nஇந்நிலையில், இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளுக்கும் மவுசு கூடியதால், ஏராளமானோர்களும் அதையே விரும்புகின்றனர். புதிய தொழில்நுட்பத்தில் பல்வேறு நிறுவனங்களும் ஸ்மார்ட் டிவிகளை விற்பனை செய்து வருகின்றது. மலிவு விலையில், பல்வேறு நிறுவசனங்களும் அறிமுகப்படுத்தி வரும் நேரத்தில் குறைவான விலையில் சாம்சங் நிறுவனம் 32 இன்ச் டிவியை அறிமுகம் செய்துள்ளது.\nசாம்சங் 32 இன்ச் டிவ���:\nசாம்சங் தனது வரிசையில் புதிய 32 இன்ச் ஸ்மார்ட் டிவியைச் அறிமுகம் செய்துள்ளது. இதன் மாடல் எண்\nUA32N4305ARXXL ஆகும். இதை ரூ,17900க்கு வாங்க முடியும்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியுடன் 18 மாத கட்டண கால விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்தால், மாதத்திற்கு ரூ .999 என்ற நோ காஸ்ட் இ.எம்.ஐ.யில் மூலம் பெற முடியும்.\nசாம்சங் சீரியஸ் ஸ்மார்ட் டிவி:\nசாம்சங் UA32N4305ARXXL ஸ்மார்ட் டிவி நிறுவனத்தின் சீரியஸ் 4 டிவி வரிசையின் ஒரு பகுதியாகும். எல்.ஈ.டி பேனல் 1366 x 768 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது மற்றும் சாம்சங்கின் ஹைப்பர் ரியல் பிக்சர் இனஜின் மற்றும் புர்கோலர் தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது.\nசமூக ஊடக ஒளிபரப்பை டிவியிலிருந்தே செய்யலாம். ஸ்கிரீன் மிரரிங் உள்ளது. இது உங்கள் தொலைபேசியின் திரையை டிவியில் நகலெடுக்க அனுமதிக்கிறது. இறுதியாக, சாம்சங் உள்ளடக்க வழிகாட்டி என அழைக்கப்படுகிறது. இது வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடுகள் உள்ளிட்டவைகளையும் மேம்படுத்துகின்றது.\nவசதிகளை அறிமுகம் செய்யும் பயன்பாடு :\nசாம்சங் UA32N4305ARXXL 7-இன் -1 ஸ்மார்ட் டிவி நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் வீடியோ, யூடியூப், கூகிள் பிளே மூவிஸ் & டிவி, ஜியோ சினிமா, ஜீ 5, ஈரோஸ் நவ், சோனி லிவ், சன் என்எக்ஸ்டி மற்றும் யூடியூப் கிட்ஸ் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளை முன்னதாகவே ஏற்றுகிறது.\n2 எச்.டி.எம்.ஐ போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி போர்ட், டிஸ்ப்ளே ஹை டைனமிக் ரேஞ்சை (எச்.டி.ஆர்) ஆதரிக்கிறது. டால்பி டிஜிட்டல் ஆடியோவை ஆதரிக்கிறது. சாம்சங் ஸ்மார்ட்‌டிங்ஸ் பயன்பாட்டுடன் செயல்படுகிறது மற்றும் 10 வாட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nசாம்சங் ஸ்பேஸ் செல்பி மிக்சிகன் வயலில் விழுந்து விபத்து\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன்.\nசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nசாம்சங் லேட்டஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.14000 அசர வைக்கும் தள்ளுபடி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nவோடபோனின் புதிய திட்டம்: 50சதவிகிதம் இண்டர்நெட் வேகம்: தரமான சலுகைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/flipkart-new-bangalore-office-makes-you-wow-009734-pg1.html", "date_download": "2019-11-13T07:14:51Z", "digest": "sha1:SJLLBJC6RI27A4GL5AM2SUTHXAPJBQ6O", "length": 10963, "nlines": 188, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஃப்ளிப்கார்ட் ஆபீஸ் - ஒரு குட்டி சொர்கம் (புகைப்படங்கள்)..! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஃப்ளிப்கார்ட் ஆபீஸ் - ஒரு குட்டி சொர்கம் (புகைப்படங்கள்)..\n2 ஆயிரம் சதுரடி அளவு கொண்ட ஃப்ளிப்கார்ட்டின் புதிய பெங்களூர் ஆபீஸ்.. உள்ளே சினிமா, நூலகம், தொழில்நுட்பம், விளம்பரம், அறிவியல், இசை, இலக்கியம், கேம்ஸ், ஓடுபாதை என அத்துணையும் அடக்கம்..\nஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..\nஇளைய தலைமுறையின் மனதுக்கு ஏற்ற அலுவலகம் என்றுக் கூட சொல்லலாம், நம்ப முடியவில்லையா.. வாங்க உள்ளே போய் பார்க்கலாம்..\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஃப்ளிப்கார்ட்டின் புதிய ஆபீஸ் :\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nஃபிளிப்கார்ட் மார்க் டர்போஸ்ட்ரீம் ஸ்டிக் அறிமுகம்\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலே���ே வாலிபர் மரணம்\nபிளிப்கார்ட்:இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்.\nபிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ்: ஸ்மார்ட்போன்களை குறைவான விலையில் வாங்க சரியான நேரம்.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nமிரட்டல் சலுகையுடன் அமேசான் & பிளிப்கார்ட் மீண்டும் தீபாவளி சேல்ஸ்\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nபிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் : ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nபிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்ஸ் 2019 இன் நம்பமுடியாத சலுகை விபரங்கள்\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\nவோடபோனின் புதிய திட்டம்: 50சதவிகிதம் இண்டர்நெட் வேகம்: தரமான சலுகைகள்.\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/neeril-moozhki-siruvan-bali-savil-marmam-iruppathaga-berror-bukar-dhnt-732204.html", "date_download": "2019-11-13T07:10:35Z", "digest": "sha1:WKEJWVS6XUN7H2W3RUXIC3VU725VTDGR", "length": 9104, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீரில் மூழ்கி சிறுவன் பலி: சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீரில் மூழ்கி சிறுவன் பலி: சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்\nநீரில் மூழ்கி சிறுவன் பலி: சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்\nநீரில் மூழ்கி சிறுவன் பலி: சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்\nஅதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்: கழகத்துண்டு அணிவித்து வரவேற்பு\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்\nதமிழ்ப் பெண்ணுடன் ஜெர்மன் மாப்பிள்ளைக்கு டும்டும்: பாரம்பரிய முறையில் திருமணம்\nமோடி முயற்சியால் தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nடேபிள், நாற்காலி திருட்டு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி..\nதிருமணத்திற்கு வைத்திருந்த நகைகள் கொள்ளை.. மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்\nஅதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்: கழகத்துண்டு அணிவித்து வரவேற்பு\nஅதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்: கழகத்துண்டு அணிவித்து வரவேற்பு\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்\nதமிழ்ப் பெண்ணுடன் ஜெர்மன் மாப்பிள்ளைக்கு டும்டும்: பாரம்பரிய முறையில் திருமணம்\nடேபிள், நாற்காலி திருட்டு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/marathi-actress-for-santhanam-in-selvas-film/articleshow/56082753.cms", "date_download": "2019-11-13T08:24:14Z", "digest": "sha1:TXQMFBVVIXQVP4EADWC6ARMP4534FJ5Y", "length": 12684, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "சந்தானம்Santhanam's new heroine: சந்தானத்துக்கு ஜோடியாகும் மராத்திய நடிகை - marathi actress for santhanam in selva’s film | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)WATCH LIVE TV\nசந்தானத்துக்கு ஜோடியாகும் மராத்திய நடிகை\nசெல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் புதுப்படத்தின் நாயகியாக மராத்திய நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nசந்தானத்துக்கு ஜோடியாகும் மராத்திய நடிகை\nசென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் புதுப்படத்தின் நாயகியாக மராத்திய நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇம்மாதம் துவக்கத்தில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதன் கதாநாயகியாக மராத்திய நடிகை ஆதிதி போஹன்கர் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து படக்குழுவினர் கூறுகையில், இப்படத்தின் நாயகி ஆதிதி தான். கடந்த டிச.5 ஆம் தேதி துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார். தற்போது ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் முடிவடையவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nசந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' மற்றும் 'சக்க போடு போடு' ஆகிய படங்களின் நாயகியான வைபவி ஷாண்டில்யாவும் மராத்திய நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதர்ஷன் மட்டும் அல்ல கவின், லோஸ்லியா காதலு���் முறிந்துவிட்டதாம்: மகத் சொன்னது தான் சரியோ\nஎன்னம்மா வனிதா, இப்படி நேர்மாறாக பண்றீங்களேம்மா\nமுதலில் அக்கா, இப்போ அட்லி: பாவம்யா, விஜய் ரசிகர்களின் நிலைமை இப்படி ஆகிடுச்சே\nஅது என்ன ஓரவஞ்சனை: லோஸ்லியா மீது கவின் ரசிகர்கள் கோபம்\nகண்டுபிடிச்சிட்டோம், அட்லி இதை எங்கிருந்து சுட்டார்னு கண்டுபிடிச்சிட்டோம்\nமேலும் செய்திகள்:ஹைதராபாத் படப்பிடிப்பு|மராத்திய நடிகை|செல்வராகவன் இயக்கம்|சந்தானம்|ஆதிதி போஹன்கர்|Selvaraghavan movie|Santhanam's new heroine|santhanam|On the Floor|Marathi Actress|Hyderabad schedule|Aaditi Pohankar\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nMagizh Thirumeni: மகிழ் திருமேனி இயக்கும் தளபதி 65\nThalapathy 64 விஜய் பேராசிரியரா மாணவரா: லீக்கான புகைப்படத்தால் குழப்பம்\nகடவுள் மீது நம்பிக்கை கொண்ட மீரா மிதுனின் ஹாட் புகைப்படங்கள்\nவாவ்.. அச்சு அசலாக கபில் தேவ் போல் இருக்கும் ரன்வீர் சிங்\nகண்ணைக் கவரும் ரெஜினா கஸாண்ட்ராவின் அழகான புகைப்படங்கள்\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபுதிய வீட்டை விற்க எத்தனை நாள் ஆகும் தெரியுமா\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசந்தானத்துக்கு ஜோடியாகும் மராத்திய நடிகை...\nரூபாய் நோட்டால் அலங்கரிக்கப்பட்ட உடையணிந்த நடிகை\nபாடகர் உன்னி கிருஷ்ணனிடம் ரூபாய் 1.67 லட்சம் மோசடி...\nசிம்பு படத்துக்கு தடை கோரி வழக்கு...\nமெர்லின் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ‘ஒரு கிடாயின் கருணை மனு’...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/pm-modi-inaugurates-kartarpur-corridor", "date_download": "2019-11-13T07:19:07Z", "digest": "sha1:C4CDZYB2W7WG4QQGP2R6TAK7272252LF", "length": 7319, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "‘இந்தியர்களுக்கு மதிப்பளித்த இம்ரானுக்கு நன்றி’ - கர்த்தார்பூர் பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி | PM Modi inaugurates Kartarpur Corridor", "raw_content": "\n`இந்தியர்களுக்கு மதிப்பளித்த இம்ரானுக்கு நன்றி’ - கர்த்தார்பூர் பாதையைத் திறந்து வைத்த பிரதமர் மோடி\nசீக்கியர்களின் வழிப்பாட்டிற்காக கர்த்தார்பூர் வழித்தடத்தை இந்தியப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.\nசீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவ், தனது இறுதிக் காலத்தை இப்போது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்ததாகக் கூறப்படுகிறது. அவரது நினைவாக சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கு தர்பார் சாகிப் என்ற பெயரில் குருத்வார் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் சண்டையில் அங்கு உள்ள குருத்வாருக்கு, இந்திய சீக்கியர்கள் செல்வதில் பல அண்டுகளாகச் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் இந்தியர்கள் கர்த்தார்பூர் செல்ல இரு நாடுகளுக்கு இடையே வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் மாவட்டத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள பாகிஸ்தானின் கர்தார்பூருக்குச் செல்ல வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.\nவரும் 12-ம் தேதி குருநானக்கின் 550-வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளதையொட்டி, கர்தார்பூர் வழித்தடத்தை இந்தியப் பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். முதல் நாளான இன்று, இந்தப் பயணத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உட்பட பலர் எல்லை தாண்டி யாத்திரை மேற்கொள்கின்றனர். அதேபோன்று பாகிஸ்தானில் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் இந்த வழித்தடத்தைத் தொடங்கிவைத்து இந்திய யாத்திரிகர்களை வரவேற்றார்.\nஇன்று நடந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, “ இந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றிகள். குருநானக்கின் 550-வது பிறந்த நாளை முன்னிட்டு கர்த்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறி குருநானக்கின் சிறப்புகளைப் பற்றிப் பேசியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_2011.02-04_(1)", "date_download": "2019-11-13T07:00:28Z", "digest": "sha1:66K7WJ3GPR2DWALSUZAJ7HF3T6I43C7H", "length": 3844, "nlines": 66, "source_domain": "noolaham.org", "title": "அரங்கியல் 2011.02-04 (1) - நூலகம்", "raw_content": "\nIssue பெப்ரவரி - ஏப்ரல், 2011\nநவீன அரங்கில் பீற்றர் ப்றூக் - பேரா. நீ. மரிய சேவியர் அடிகள்\nசிறுவர் அரங்கு - யாழ் பாலா\nதடம் புரளும் மலையகம் - ஏ. ஜி. எழில்\nகிரேக்க ரோம அரங்க பின்புலத்தில் அரங்குகள்\nகலையினில் தவழும் மலையகம் (கவிதை) - நி. ரிஸ்வினி\nமலை அரங்கில் காமன் கூத்து ஒரு பார்வை - ஆ. ஹரிச்சந்திரன்\nமலையக நாடக வரலாற்றின் தொடக்க நிலை - இரா. யோகேஸ்வரன்\nசடங்கிலிருந்து நாடகத்தின் தோற்றம் - தம்பி. விவேகானந்தராசா\nஅன்ரன் சென் கோவின் \"கரடி\" நாடக எழுத்துரு - நாடகவியலாளர். அன்ரன் சென்கோ\nசிங்கள, தமிழ் ரசிகர்கள் மத்தியில் தடம் பதித்த நாடகக் கலைஞர் எச். ஏ. பெரேரா\nகொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவா\nஅரங்கவியலாளர் குழந்தை ம. சண்முகலிங்கம்\nமுன்னாள் வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் மா. நாகலிங்கம்\n2011 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60401228", "date_download": "2019-11-13T08:16:46Z", "digest": "sha1:M5NHEZYQT6T4763T7FTJDA7FIU2GSVZN", "length": 89545, "nlines": 848, "source_domain": "old.thinnai.com", "title": "விருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல் | திண்ணை", "raw_content": "\nவிருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்\nவிருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்\nகிராமிய சமூகத்தில் சாதிய முரண்களும் நிலம் சார்ந்த சொத்துடமையும் மிகமுக்கியமான பிரச்சினைகளாக இருக்கின்றன. அவர்களது அன்றாட பேச்சுவழக்குகளிலும் உரையாடல்களிலும் சாதியப் பெருமிதம் வெளிப்படும் அளவு வட்டாரச் சொற்களும் வசவுகளும் மிகச் சாதாரணமாக வந்து விழும். வட்டார இலக்கியவாதி கி.ராஜநாராயணனின் படைப்புகளில் இதனை நாம் அனுபவம் கொள்ளமுடியும். மனித உரிமை விவாதங்கள் குறித்த உரையாடல்களும், மதநீக்க, சாதி நீக்க உரையாடல்களும், ஐரோப்பிய நவீனத்துவ சிந்தனையில் விளைந்த தாராளவாத உலகியல் பார்வையின் பார்வையின் விளைவுகளாகும். தனிநபர் உரிமை, தேர்வு, மதச்சார்பற்ற தன்மை போன்ற இந்த நவீனத்துவ சிந்தனைகளை நாம் சுந்தர ராமசாமியின் படைப்புகளில் காணமுடியும். விருமாண்டியின் கதையில் இந்த இரண்டு பண்புகளும் ஊடாடியிருப்பைத ஒருவர் உணரமுடியும்.\nதன் படம் குறித்த சுயதிருப்தியும் பெருமிதமும் அடிப்படையில் பார்வையாளர்களோடு கீழிறங்கி சமரசம் செய்துகொள்வது என்பதற்கு எதிரான பார்வையாகும். விருமாண்டியில் எவ்வித சமரசமும் அற்று, தமிழ் வெகுஜன சினிமாப் பார்வையாளரைத் தன்னுள் எடுத்தக்கொள்வதற்கு கமல்ஹாஸன் எத்தனப்பட்டிருப்பதையும் ஒருவர் அவதானிக்கமுடியும். இந்த அடிப்படையில்தான் வட்டார இலக்கியவாதி கி.ராஜநாராயணண், நவீன நாவலாசிரியர் சுந்தரராமசாமி போன்ற இருவரும் சேர்ந்து எழுதிய வசனங்கள் மாதிரி விருமாண்டி வசனங்கள் இருக்கின்றன என கமல்ஹாஸனின் நண்பரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் சொன்னபோது, இருவரும் தமது ஆத்மார்த்தமான எழுத்தாளர்கள் என்று சொன்ன கமல்ஹாஸன், தனது விருமாண்டியின் கதை குறித்த மகிழ்ச்சியையும் அப்போது வெளியிட்டிருந்தார்.\nவிருமாண்டியின் கதை மிகுந்த சமகாலப் பிரக்ஞைகொண்டதொரு கருவாகும். நிலம் விளைவதற்கான நீர் என்பது ஒரு அரசியல் பிரச்சினையாகியதை கர்னாடக தமிழக மாநிலங்கள் இடையிலான காவிரிநதிநீர்ப் பிரச்சினையின் போது நாம் கண்டோம். விருமாண்டி கதையைப் பார்ப்போம். தேனி மாவட்டம் சின்னக்கோளாறுபட்டியைச் சேர்ந்த நீர் வளம் நிறை ந்த பூமியைக் கொண்ட விருமாண்டியிடமிருந்து ( கமல்ஹாஸன்), அந்த நிலத்தை எடுத்துக்கொள்வதென்பது கொத்தாளத்தேவருக்கு (பசுபதி) தீராத வேட்கையாக இருக்கிறது. நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நல்லமநாய்க்கர் நேரடியாகவே அந்த நில்த்ைதை தன்வசப்படுத்த முயல்கிறார். விருமாண்டியோ அந்த நிலத்தைப் பொதுமக்களுக்கு எழுதிவைத்துவிட விருப்பம் வெளியிடுகிறார். தேவர் சாதிப் பெருமிதம் என்பது மட்டுமீறிய வன்முறையோடு பிணைக்கப்பட்டிருப்பதால், கொத்தாளத்தேவர் வஞ்சகமாக வன்முறை வழியில் அந்த நிலத்தைத் தன்வசம் கொணர நினைக்கிறார். அது முடியாத போது மிருகத்தனத்தின் எல்லைக்கும் அவர் செல்லத் தயாராக இருக்கிறார்.\nதெலுங்கு மொழி பேசுகிற நல்லமநாயக்கர் ( நெப்போலியன்) கொத்தாளத்தேவரின் தந்தை தவசித்தேவரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிக் கொள்றுவிட்டு சிறைக்குப் போய்வந்தவர். அவருக்கு இப்போது வீச்சறிவாளின் மீது காதல் இல்லை. கொத்தாளத்தேவருக்கு நல்லமநாயக்கரைப் பழிவாங்க வேண்டும் எனும் எண்ணம் அவனது அடிமனதில் தகித்துக் கொண்டிருக்கிறது. தனது அண்ணன் மகள் அன்னலட்சுமியும் ( அபிராமி) தனது சாதியைச் சேர்ந்த விருமாண்டியும் காதல் வயப்பட்டிருப்பதும் கூட கொத்தாளத் தேவருக்குச் சந்தோசமில்லை. விருமாண்டியை கொத்தாளத்தேவர் வஞ்சகமாகக் கொல்லத் திட்டமிட்டதை அன்னலட்சுமியின் மூலம் அறிகிறான் விருமாண்டி. கொத்தாளத்தேவர் நல்லமநாயக்கனிரின் சாதிசனங்களை வெட்டிக்கொன்றுவிட்டு, விருமாண்டியை அதற்குப் பொறுப்பேற்கச் செய்கிறான். விருமாண்டிக்கும் நல்லமநாயக்கருக்கும் இடையில் பகையை வளர்த்து விருமாண்டியைக் கொன்று தீர்ப்பது அவன் திட்டம். இதை அறிந்து கொள்ளும் அனனலட்சுமியும் விருமாண்டியும கிராமத்துக் கோவிலில் தாலி கட்டிக்கொண்டு, வேற்றூரிலிருக்கும் விருமாண்டியின் உறவினப் பெண்ணொருத்தியின் ( காந்திமதி) வீட்டில் அடைக்கலம் பெற்று வாழவிரும்பி, இருளில் ஊரைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள்.\nகொத்தாளத்தேவரின் கொலைவெறி இப்போது வெளிப்படையாகிறது. விருமாண்டி வீட்டில் இல்லாத தருணத்தில் அன்னலட்சுமியைக் கடத்திவரும் கொத்தாளத்தேவர், அவளது தாலியை அறுத்துவிட்டு தனது கையாள் ஒருவனை மறுதாலி கட்டச்சொல்லி அன்னலட்சுமியை பாலியல் பலாத்காரப்படுத்த அவனை ஏவி விடுகிறான். பலாத்காரத்திலிருந்து தப்ப அன்னலட்சமி தற்கொலை செய்து கொள்கிறாள். நல்லமநாயக்கரைக் கொலைசெய்துவிட்டு அந்தப் பழியை விருமாண்டி மீது போடுகிறான் கொத்தாளத்தேவன். வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறபோது குழந்தைகளையும் ஆண்களையும் பெண்களையும் கொன்ற குற்றத்திற்காகவும், கொத்தாளத்தேவரின் உறவினர்கள் இட்டுக்கட்டியபடி அன்னலட்சமியைக் கடத்திச் சென்று கற்பழித்த குற்றத்திற்காகவும், விருமாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. கொத்தாளத் தேவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.\nபடத்தின் கதை கொத்தாளத்தேவரின் பார்வை, விருமாண்டியின் பார்வை என இருவரது பார்வையினூடே நகர்த்தப்படுகிறது. மீள் நோக்காகச் சொல்லப்படும் கதையில் இன்னொரு கிளைக் கதையும் இருக்கிறது. மரணதண்டனைக்கு எதிரான ஒரு மனித உரிமையாளரின் விவரணப்படக் கதை அது. வழக்கறிஞரும் தந்தையுமானவரின் மரணதண்டனை நிறைவேற்றத்தையடுத்து, மரணதண்டனைக்கு எதிரான இயக்கமென்பதை தனது வாழ்வின் இலட்சியமாக வரித்துவிட்டவர் (ரோகிணி) அஞ்சலா காத்தமுத்து. மரணதண்டன���க் கைதிகளையும் மனிதஉரிமையாளர்களையும் சிறை அதிகாரிகளையும் பிறகைதிகளையும் சமூகநல ஊழியர்களையும் நேர்முகம் கண்டு மரணதண்டனைக்கு எதிராக ஒரு விவரணப்படத்தை உருவாக்குவது அவரது நோக்கமாக இருக்கிறது. அவரது விவரணப் படக்காட்சியின் தொடக்கமாகவே விருமாண்டி படத்தின் தொடக்கமும் அமைகிறது. நீதிவானும் மன்ித உரிமைப் போராளியுமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களின் நேர்முகத்துடன் படம் தொடங்குகிறது. மரணதண்டனைக்கு எதிரான அபிப்பிராயங்களை அவர் முன்வைக்கிறார். திருத்திக்கொள்ளவே முடியாத தவறாக அமைந்துவிடக் கூடிய நிலைமை மரணதண்டனைக்கு என்றுமேயுண்டு. ஐரோப்பிய யூனியன் உள்பட உலகின் பல்வேறு ஜனநாயக நாடுகளிலும் இதனாலேயே மரணதண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் மரணதண்டனை நடைமுறையிலுள்ளது. மரணதண்டனைக் கைதியான விருமாண்டியின் வாழக்கையை மீள்பார்வை செய்வதன் மூலம், மரணதண்டனை எனும் அம்சத்தின் பின்னுள்ள நிஜங்களின் அடிப்படைகள் குறித்த கேள்விகளை அலச முயல்கிறது விருமாண்டி படம்.\nஅடிப்படையில் வஞ்சகமற்ற குபீர் ஜாலி பிரதர்ஸ் கூட்டத்தைச் சேர்ந்த விருமாண்டிக்கு பாட்டியின் அன்பும், நிலம் தரும் வாழ்க்கை உத்திரவாதமும் இருப்பதால் அவன் ஜாலியாகவே திரிகிறான். நண்பர்களையும் கூட்டாளிகளையும் காப்பதற்காகக் கூட்டாளிகள் செய்யும் குற்றங்களையும் கூட தானே பொறப்பேற்பது அவனது இயல்பு. பெண்களின் மீது உயிர் ஜீவிகள் எனும் அளவில் மாறாத அன்பு கொண்டவன் அவன். அதனாலேயே குழந்தைகள் அவனிடம் வாஞ்சையாக இருக்கிறார்கள். அன்னலட்சமியின் சொல்படி கேட்கிற ஆண்மகன் அவன். மனிதர்களின் குற்றங்களை மன்னித்துவிடுதலை அவளிடமிருந்து கற்கிறான் அவன். அவன் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டு, கற்பழிப்புக் குற்றச்சாட்டுப் போன்றவற்றின் பின்னுள்ள, நிலம் சார்ந்த கிராமிய சாதிய அதிகாரம் சார்ந்த பல்வேறு விடயங்களை படம் நமக்கு விளக் குகிறது. போலீஸ் துறை எனும் அமைப்பின் வன்முறை எவ்வாறாக சாதிய வன்முறையோடு பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதனைக் கூட கொத்தாளத்தேவரின் வகுப் புத்தோழன் பேயக்காமனுக்கும், கொத்தாளத்தேவருக்கும் இருக்கும் உறவின் அடிப்படையில் படம் நமக்கு விளக்குகிறது.\nசண்டியரென அழைக்கப்பெறும் ஒரு அன்பு கொண்ட மனிதனின் தனிமனித வ��ழ்க்கைச் சோகமாக இப்படம் இருந்துபோதிலும், இன்றைய தமிழகத்தின் மிகமுக்கியமான பிரச்சனைகளை இப்படம் மிக நேரத்தியுடன் அலசுகிறது. சண்டியரெனும் சொல் கூட நையாண்டிப்போலியாகவும் நக்கலாகவுமே எடுத்துக் கொள்ளபடுகிறதேயொழிய, விளைவுகளறியாது அர்த்தமற்று சண்டைகளில் ஈடுபடுபவன் எனும் அர்தத்தில்தான் இடமட்பெறுகிறதேயொழிய அதனைக் கொண்டாடும் தன்மை இப்படத்தில் இல்லை. இப்படம் வன்முறையையும் பாலுறவுசார் காதலையும் அதிகமான காட்சிகளாகக் கொண்டிருக்கிறதுதான். ஆனால் அவை மிகுந்த மேதைமையுடன் படமாக்கப்பட்டுள்ளது. வன்முறையின் குரூர அம்சங்கள்தான் காட்சியாக்கப்பட்டிருக்கிறதேயொழிய, இரத்தம் பீச்சியடிப்தையோ நிதானமாக இரத்தம் மனித உடல்களில் இருந்து பெருகுவதையோ படம் காட்சிகளாகக் கொண்டிருக்கவில்லை. உடலின் மீதும் அவயவங்களின் மீதுமான வக்கிரம் வெறுப்பாக சாதியப் பெருமிதத்துடன், நில அதிகாரத்துடன் ஒருபுறம் பெருகிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் மனித உடலின் மீதான தீராத காதலை, மனித உடல்தரும் அற்புதமான சந்தோசத்தைக் காமம் பெருகும் காதல் காட்சிகள் சித்தரிக்கின்றன.\nஉடல் சின்னாபின்னப்படுத்தப்பட அல்ல, அதன் வழி சந்தோத்தின் உச்சத்தையடையலாம் எனச் சொல்கிறது விருமாண்டி படத்தின் காதல் காட்சிகள். இப்படத்தில் அதிகதிகமான காதல் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. தனது பாட்டியான சுப்புத்தாய் இறந்துவிட்டபோது விருமாண்டி அவள் மீது காட்டும் வெறித்தனமான அன்பையும் அதில் விளையும் கையறுநிலை வசவுகளையும், அதனது உக்கிரத்தையும் ஒருவர் உணரமுடியுமானால், கிராம வன்முறையிலிருந்து தப்பிய தனியிடத்தில் அன்னலட்சுமியோடு அவன் கொள்ளும் கலவியில் விளையும் சாகசத்தையும் ஒருவர் உணரமுடியும். தமிழ் சினிமாவிலேயே ஆண்பெண் இடையிலான உடலுறவுசார் சந்தோசத்தை மிக இயல்பாகவும் அழகாகவும் சித்திரிக்கும் கலைஞன் கமல்ஹாஸன்தான்.\nதமிழ்சினிமாவில் மகாநதி தொடக்கம் முத்தக் கலாச்சாரத்தைத் தொடங்கிவிட்டவர் என்கிற ஒழுக்கவாத விமர்சனத்தையும் கமல்ஹாஸன் மீது வைத்திருக்கிறார் பா.கிருஷ்ணசாமி அவர்கள். முத்தம் அன்பு மீதுர வெளிப்படும் ஒரு மனித நடவடிக்கை. உதட்டை இழுத்துக் கடித்துத் தரப்படும் எச்சில் அசிங்கத்துக்கும், மனம் கனிந்து இதழ்களை எடுத்துக்கொள்ளும் பரஸ்பர ஆண்பெண் ஸ்வீகரிப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. பாலுறவு பாய்ஸ் படத்தில் சித்தரிக்கப்படும் விதத்துக்கும், மகாநதி தொடங்கி கமல்ஹாஸனின் படங்களில் சித்திரிக்கப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கமல்ஹாஸனின் வன்முறை குறித்த பெரும்பாலுமான படங்கள் வயது வந்தோர்களுக்காக சான் றிதழ்கள் பெற்றவை என்பதும் இந்கு குறிப்பிடத்தக்கது.\nமகாநதி, குருதிப்பனல், தேவர்மகன், ஹேராம், விருமாண்டி என அனைத்துப் படங்களுமே இந்திய தமிழக வாழ்வின் வன்முறை குறித்த படங்கள்தான். அரசியல் வன்முறை, சாதிய வன்முறை, மதவன்முறை, பாலியல் வன்முறை என சித்தரித்த இந்தப் படங்கள் அனைத்திலுமே ஆண்பெண் உறவுக்காட்சிகள் அனைத்தும் நெருக்கம் கொண்டதாகவும், இறுகிய உடல்களின் சங்கமத்தில் விளையும் முத்தங்கள் கொண்டதாகவுமே இருந்ததை நாம் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். விருமாண்டி படத்தில் ஒரு காட்சி காதலை எப்படிச்சொல்ல வேண்டும் என்பதற்குச் சான்றாக இருக்கிறது. வன்முறை நிறைந்த கிராமத்திலிருந்து தப்பி வீட்டைவிட்டு வெளியேறும் விருமாண்டியும் அன்னலட்சுமியும் மேற்கொள்ளும் இரவுப் பயணக்காட்சி அது. காட்சி முழுக்கவுமே நீல இரவில் நடக்கிறது. கறுத்த இரவின் நீல வண்ணம் மோகத்தை எழுப்பும் தன்மை கொண்டது. அவர்கள் காட்டு நதியில் நீராடும் காட்சியும் நெருக்கமும், கூடார்த்தமாக வந்துபோகும் கலவிக் காட்சியும் நினைவை விட்டகலா உணர்ச்சி வேகத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.\nசிறையுடைப் பு தொடர்பான இறுதிக் காட்சிகள் உக்கிரமான தமிழ்ச்சினிமா உச்சக்காட்சி எனும் அடிப்படையில அதிவேகக்காட்சிகளாக எடுக்கப்பட்டுள்ளன. கொடுமைக்காரனின் மீது பழிதீர்க்கப்படவேண்டும் எனும் பார்வையாளனின் வீிருப்பார்வ நிறைவேற்றம் என்பது தவிர்க்கவியலாததாகும். இந்த விருப்பார்வ நிறைவேற்றத்தில் அதிக அளவிலான நாடகீயத் தனமையை எவ்வாறு தவிர்ப்பது என்பதுதான் பிரச்சினையாக இருக்கவேண்டும். அக்காட்சியில் மனிதஉரிமையாளர் தப்பவேண்டும். அவர்வழிதான் சிறை அமைப்பின் குரூரங்களும், அதனுள் நடக்கும் அதிகார துஷ்பிரயோகங்களும் வெளி உலகை எட்டும். அதற்கான நம்பகத்தன்மை கொண்ட ஒரு காட்சியமைப்பையே தேர்ந்து கொள்ள வேண்டும். முற்றிலும் இது சாத்தியமில்லை என்று நிராகரித்துவிடாமல இருக்க���மாறு சிறைக் கலவரக் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமா வீராவேச கதாநாயக மரபும் காப்பாற்றப்பட்டிருக்கிறது. வில்லன் குரூரமாகச செத்துப் போகிறான். கதாநாயகன் நீதியைக் காப்பாற்றுகிறான். வன்முறை குறித்த, மரணதண்டனை எனும் அமைப்பு குறித்த விசாரணைகளையும் கதாநாயகன் இறுதியில் எழுப்புகிறான். சாதிய வன்முறை நிறைந்த தமிழகச் சூழலில் அதற்கெதிரான குரலாக, விருமாண்டியின் குரல் கேட்கிறது. மறத்தலும் மன்னித்தலும் கொண்டு மனிதனாக வாழ முயல்வதே வன்முறைக்கான நடைமுறைத் தீர்வு என்பதனையும் படம் உரத்துச் சொல்கிறது. அகில இந்தியாவிலும் இத்தகைய பொறுப்புணர்வுள்ள ஒரே வெகுஜன சினிமாக் கலைஞன் கமல்ஹாசன்தான் என்பதை விருமாண்டி படத்தின் மூலம் மறுபடி ஒரு முறை கமல்ஹாஸன் நிருபித்திருக்கிறார்.\nகமல்ஹாஸனின் தேவர்மகன் வெளியானபோது தமிழகத்தில் தலித் அரசியல் என்பது முனைப்புப் பெற்றிருக்கவில்லை. இலக்கிய தளத்தில் கூட தலித்திய விமர்சனம் என்பது கூட ஆரம்ப நிலையிலேயே இருந்தது. தலித்தியக் கோட்பாட்டில் ஆர்வம் செலுத்தியவர்கள் கூட சினிமாவில் அக்கறையற்றேயிருந்தனர். அன்றைய நிலைமையில் சாதியப் பெருமிதத்தையும் வன்முறையையும் இணைத்ததொரு பார்வையை வாழ்முறையாகக் கொண்டிருந்தவர்களான தேவர் சமூகத்தவர்களின் வன்முறையிலிருந்து அவர்கள் மீள்வதற்கான ஒரு அறைகூவல் போல, தேவர்மகன் வந்தது. பாரதிராஜா போன்றவர்களின் படங்களில் சித்திரிக்கப்பட்ட தேவர்சாதிப் பெருமிதம் வன்முறை வழிபாடு போன்றவற்றை விமர்சித்தததாகவே தேவர்மகன் படம் இருந்தது. தேவர் மகன் படம் இயங்கும் தளம் தேவர் சாதிக்குள்ளேயே, அவர்களது இரத்த உறவுகளுக்கள்ளேயே புரையோடிய வன்மறையை விமர்சித்த தளம்தான். அந்தக்கதைக்குள் இயங்கும் மாந்தர்கள் முற்றிலும் தேவர் சாதியினர்தான். மாயாண்டியினால் கைவெட்டப்பெறும் இசக்கி ( வடிவேலு), ஒப்புக்கொண்டபடி பஞ்சவர்ணத்தை ( ரேவதி) கல்யானம் முடிக்காது உயிர்ப்பயத்தில் ஓடிப்போகும் முனியன் என்று வரும் விளம்புநிலைக் கதாபாத்திரங்கள் கூட தேவர்சாதியைச் சார்ந்தவர்களாகவே, விவசாயக் கூலிகளாகவே இருக்கின்றனர்.\nபிறசாதியினருக்கும் தேவர் சாதிக்கும் இருக்கும் சாதி உறவுகளையோ வன்முறையின் தோற்றுவாய்களையோ விளைவுகளையோ தேவர்மகன் படம் சித்தரிக்கவில்லை. தலித் மக்களின் பிரசன்னம் என்பது தேவர்மகன் படம் இயங்கும் தளத்தினுள் இல்லை. இன்னும் தேவர் சாதிக்குள்ளேயிருக்கிற அர்த்தமற்ற சாதிப் பெருமிதத்தையம் காட்டுமிராண்டித்தனமான வன்முறையையும், அடியாள் கலாச்சாரத்தின் அடிப்படையையும் விமரச்ித்ததாக அந்தப்படம் இருந்தது. தேவர்மகன் எனும் பெயர் கூட சிவாஜிகணேசனின் நடிப்புலக வாரிசு எனும் கமல்ஹாஸனின் நியாயமான ஆசையில் விளைந்ததாகவே அர்த்தம் பெறுமேயல்லாத வன்முறையை ஆதரிக்கிற தேவர்சாதிப் பெருமிதத்தை நோக்கம் கொண்டதாகக் கொள்ளமுடியாது. தேவனாக இருப்பதைவிடவும் வன்முறை தவிர்ந்த நாகரீக மனிதனாக இருப்பதுவே மேலானது எனும் செய்தியை அழுத்தமாக முன்வைத்த படம் தேவர்மகன்.\nசுபாஸ்சந்திரபோசின் படம் நகர்ந்து முத்துராமலிங்கத் தேவரின படம் திரையில் தோன்ற அதன் மீது கரைந்து மேலெழுகிறது பெரிய தேவர் சிவாஜிகணேசனின் முதிர்ந்த வயது முகம். முத்துராமலிங்கத்தேவரும் சரி, சுபாஸ்சந்திரபோசும் சரி, விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அவர்தம் தேசபக்திப் பரிமாணமும, இந்திய தேசிய ராணவமும், தேசியப் பாதுகாப்புக்காகச் சென்ற அவர்தம் மறமும் மட்டுமே திரும்பத் திரும்ப மகிமைப்படுத்தப்படுகிறது. காலமாற்றத்தில் வரலாற்று முரணயிக்கத்தில் அவர்களது முன்னைய சில அரசியல் நிலைபாடுகள் கொள்ளும் மாற்றங்களும், நிகழ்கால முன்னேற்றத்திற்குத் தடையாக நிற்கிற அவர்தம் பார்வையும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தலித் மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்குமான அரசியல் அதிகார ஒதுக்கீட்டை சுபாஸ்சந்திரபோஸ் விரும்பியிருக்கவில்லை. அதற்கான அன்றைய காரணம் ஒன்றுபட்ட தேசியத்திற்கு அது முரணாணது என்பதாக இருக்கலாம். இருபத்தியொன்னாம் நூற்றாண்டின் ஆரம்ப நிலை அதுவல்ல. சமூகநீதிக்கு இன்று ஒதுக்கீடு என்பது ஒரு முன்நிபந்தனையாகும். இன்றைய பிரச்சனை தேகபக்தியல்ல மாறாக சாதிய வன்முறை.\nதேவர் சாதியினர் தம் மீதான விமர்சன சினிமா குறித்து மிகவும் சகிப்புத் தன்மையற்றவர்கள் என்பதற்குச் சான்று, சேரனின் பாரதி கண்ண்ம்மா படத்திற்கு எதிரான அவர்களது அரசியல் தலையீடு. அவர்களைத் திருப்திப்படுத்தவே பாரதி கண்ணம்மா தயாரிபபாளர் ஹென்றி தேவர் சாதியை மகிமைப்படுத்தி மறுமலர்ச்சி படம் எடுத்தார். தொடர்ந்து தேவர்சாதியை மகிமைப்படுத்திப் படங்கள் வந்தன. இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன. தேவர்சாதி பெருமிதம் சொல்லும் பசும்பொன், வீச்சறிவாள் கலாச்சாரத்தை வழிபடும் தாஜ்மஹால் மற்றும் கார்கில் போருக்குச் சென்ற தேவர்களை ஆராதிக்கும் ஈரநிலம் போன்றன இப்படங்கள். இவையனைத்துமே பாரதிராஜாவின் படங்கள். தேவர்மகன் கதையின் மையம் தேவர் சாதியின் பரோபகாரங்களையும் சாதிப் பெருமித்தையும் அவர்களது வன்முறையையும் நியாயப்படுத்தியது அல்ல. மாறாக அந்தச் சாதிக்குள்ளேயே இடம் பெறுகிற அர்த்தமற்ற கொலைவெறி குறித்த விமர்சனமாகவே தேவர்மகன் படம் இருக்கிறது. அதனால்தான் தேவர்மகன் என்ற பெயர் வைத்தாலும், சக்திவேல் என்று பெயர் வைத்தாலும் படத்தின் செய்தி மாறிவிடப்போவதில்லை எனச் சொல்கிறார் கமல்ஹாஸன்.\nதேவர்சாதி வன்முறையை நியாயப்படுத்தும் படமாக இல்லாமல் நவீன சிந்தனைகள் கொண்ட, தாராளவாத வாழ்முறை கொண்ட, குட்டி முதலாளிததுவவாதியொருவனின் வன்முறை எதிரப்பை முன்வைக்கும் படமாக தேவர்மகன் இருக்கிறது. தேவர்மகன் சாதியைக் கடந்து நிற்கிறவன் என நிச்சயமாகச் சொல்லமுடியாது. சக்திவேல் (கமல்ஹாஸன்) தனது காதலியான தெலுங்கு பேசும் பெண் பானு ( கெளதமி) வைத் தனது தந்தைககு (சிவாஜி கணேசன்) அறிமுகம் செய்யம்போது, ஆந்திராவில் தேவர்சாதிக்கு இணையான மதிப்பு கொண்ட பணக்காரவீட்டுப் பெண் அவள் என்றுதான் அறிமுகப்படுத்துகிறான். இரத்த உறவுகளுக்குள் இணக்கமான பார்வை, தன்னளவில் சாதிமதம் கடந்த பார்வை என்கிற நவீன நகர்பபுறக் கல்வி கற்றவனாகவே அவன் இருக்கிறான். சக்திவேல் நிச்சயமாக தேவர்சாதிப் பெருமிதமோ சாதிய வன்முறை உணர்வோ கொண்டவன் இல்லை.\nதென்மாவட்டங்களில் தொடர்ந்த சாதிக் கலவரங்களுக்கான காரணங்களில் ஒன்றாக தேவர்மகனைச் சொல்வதும், அதனடிப்படையில் கமல்ஹாஸன் மீது விரோதம் பாராட்டுவதும் நியாயம் கொண்ட வாதமில்லை. தேவர்மகன் படம் வீச்சறிவாள் கலச்சாரத்தை நியாயப்படுத்தவில்லை. சாதிய வன்முறையை நியாயப்படுத்தவில்லை. தலித் மக்களுக்கும் தேவர்சாதியினருக்கும் இடையிலான வன்மறையைச் சித்தரிக்கவில்லை. தலித் மக்களுக்கு எதிரான தேவர்சாதி வன்முறையை நியாயப்படுத்தவுமில்லை. தேவர் சாதி வன்முறையை தேவர்மகன் நியாயப்படுத்துகிறது, தென்மாவட்ட வன்முறைக்கான காரணம் அப்படம்தான் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் பா.கிருஷ்ணசாமி அவர்கள் கருதுவாரானால், அதற்கான சமூகவியல் உளவியல் விளக்கங்கள் மட் டுமல்ல, புள்ளிவிவரங்களும் பதியப்படுவது, பொதுவாகச் சினிமா எனும் சாதனம் சமூகத்திலும் சமூக வன்முறையிலும் செலுத்தும் ஆதிக்கம் குறித்த ஆய்வுக்கு நிச்சயமாகவே பயன்தரக்கூடியதாக இருக்கும். அந்தத் தரவுகள் மிகுந்த பெருமதி கொண்டதாகவும் இருக்கும்.\nசக்திவேல் எனும் இளைஞன் நீண்ட ஆண்டுகளின்பின் தனது ஹோட்டல் தொழிற்படிப்பை முடித்துவிட்டு தனது தெலுங்குக் காதலியுடன் தனது கிராமத்திற்கு வருகிறான். அந்தக் கிராமத்தில் கோயில் தகராறு ஒன்று இருக்கிறது. பெரிய தேவருக்கும் அவரது தம்பியான உடல் ஊனமுற்ற சிறிய தேவருக்கும இருக்கும் முரண்பாட்டினால் அந்தக் கோயில் பற்பல ஆண்டுகளாக பண்டிகை நடக்காமல் மூடிக் கிடக்கிறது. பெரிய தேவர் சிறிய தேவருக்கு (காகா ராதாகிருஷ்ணன்) மருந்து வைத்து, அவரை முடமாக்கிவிட்டார் என்று மூரக்கமாக நம்புகிறான் சிறிய தேவரின் மகன் (நாசர்) மாயாண்டித்தேவன். அவனுக்குப் பெரிய தேவரைக் கொன்றொழித்தால்தான் நிம்மதி. சாதியப் பெருமிதத்தினதும் வன்முறையினதும் மொத்த உருவம் அவன். பெரிய தேவருக்கு சாதிய உணர்வின் மிச்சசொச்சங்கள் உண்டு. தேசபக்திப் பெருமிதம, தேவர்சாதியின் வெகுஜனமறம் குறித்த பெருமிதம் போன்றன அவருக்கு உண்டு . தன்னை நம்பியவர்கள் அமைதியதாக வாழவேண்டும் என நினைப்பவர் அவர். நிலப்பிரபுத்தவ அதிகார வரம்புக்குள் இயங்குகிற மேல்தட் டுக்காரர்தான் அவரும்.\nசக்திவேலினது காதலி பார்ப்பதற்காக பூட்டுக்கள் உடைத்துத் திறக்கப்பட்ட கோயில் நிகழ்வே மறுபடி கலவரங்கள் தோன்றுவதற்கான காரணங்களாகவிடுகிறது. மனிதர்கள் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். உயிரோடு கொழுத்தப்படுகிறார்கள். சதிசெய்து கண்மாய்க் கரையுடைத்து, மக்கள் நீரில் மூழ்கி இறக்கிறார்கள். இந்த வன்முறையிலிருந்து தப்பிவிட நினைக்கிறான் சக்திவேல். நவீன கல்வியும் தாராளவாத வாழ்முறையும் கொண்ட அவனுக்கு, இந்தக் காட்டுமிராண்டித்தனமான வன்முறை சகிக்கமுடியாதாகிறது. தந்தை தன் மக்களுக்கு ஆற்ற வேணிடிய பொறுப்பை அவனுக்கு ஞாபகமூட்டுகிறார். தந்தை திடாரென இறந்துவிட சக்திவேல் தந்தையின் பொறுப்பைத் தான் எற்கிறான். பிறிந்த தனது சமூ���ம் ஒன்றுபட நிலப்பிரிவினை தவிர்க்கப்படவேண்டும் என நினைக்கிறான், பிரிந்த பகுதியினர்க்கிடையில கல்யாணம் ஏற்பாடு செய்கிறான். மணந்துகொள்ள ஒப்புக்கொண்டவன் மாயாண்டியின் பயத்தில் ஓடிப்போக, தானே அந்தக் கிராமத்துப் பெண்ணான பஞ்சவர்ணத்தை மணந்து கொள்கிறான். பானுவின் மீதான தனது காதலில் தோல்வியடைகிறான். சக்திவேலின் தலைமையில் நடக்கும் திருவிழாவில் வெடிகுண்டு வைத்து மக்களைக் கொன்று குவிக்கிறான் மாயாண்டி. சக்திவேலின் கரப்பிணி மனைவி பஞ்சவர்ணம் பலியாகிறாள். குழந்தைகளும் பெண்களும் குழநை தகளும் வெடித்துச் சிதறுகிறார்கள். இரண்டு தரப்பிலும் கொலைவெறி கொண்டு மனிதர்கள் திரிகிறார்கள். கலவரத்திலிருந்தும் உயிர்க்கொலையிலிருந்தும் சிறிய தேவரையும் அவரது குடும்பத்தினரையம் தானே காப்பாற்றுகிறான் சக்திவேல். கொலைவெறியுடன் சிறிய தேவரது குடும்பத்தினரைத் தேடிவரும் தனது தரப்பு ஆட்களை இனிக் கொலை வேண்டாம் எனத் திருப்பியனுப்புகிறான் சக்திவேல்.\nமாயாண்டி பழிவாங்க அலைகிறான். சக்திவேலின் வீட்டுக்குள்ளேயே நுழைந்து சக்திவேலைக் கொல்ல முயல்கிறான். தடுக்கவரும் தன் தாயை காயப்படுத்துகிறான். அவன் நடத்திய வெறியாட்டத்துக்கும் கொலைகளுக்குமாகச் சேர்த்து போலீசில் சரணடையுமாறு, அவனைச் சக்திவேல் துரத்திச் செல்கிறான். வாளும் வேலும் கொண்ட வீரம் கொண்ட தெய்வங்கள் நிற்கும் ஊர்க்கோடிக் கோயிலில் சண்டை நடக்கிறது. சக்திவேலுவின் வாளால் தலை தறிக்க முண்டமாகிறான் மாயாண்டி. தான் விரும்பியிராத இந்தக் கொலைக்கு அழுது கதறியபடி பொறுப்பேற்கிறான் சக்திவேல். கொலையை பிறர் ஏற்றுக் கொள்வதை மறுக்கிறான். இக்கொலையினால் மாயாண்டியின் மனைவிக்கும் அவனது தாயக்கும் தான் செய்த தீங்கினை நினைந்து குற்ற உணரச்சியில் மாய்ந்து அழுகிறான். என்னோடு போய் ஒழியட்டும் இந்த இரத்தச் சிந்துதல் எனும் சக்திவேலின் கதறலோடு முடிகிறது தேவர்மகன் படம். தலித் மக்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தும் கூறுகள் இந்தப் படத்தில் இருப்பதற்கான சான்றுகள் நிச்சயமாக எங்கும் இல்லை.\nதேவர்மகன் படத்திற்கும் விருமாண்டிக்கும் ஒற்றுமைகள் இருக்கிறது. நிலத்தகராறு இரண்டு படங்களிலும் இடம் பெறுகிறது. இறந்து விறைத்த குழந்தையின் உடல்கள் இரண்டு படங்களிலும் முக்கியமான காட்சியாக இருக்கிறது. குழந்தையைப் பறிகொடுத்து மனம்பேதலித்து அரற்றும் பெண்ணின் ஓலங்கள் இரண்டு படங்களிலும் இருக்கிறது. தேவர்சாதிப் பெருமிதம் கொண்டவர்கள் இரண்டு படங்களிலும் இருக்கிறார்கள். விருமாண்டியில் கொத்தாளத் தேவரும் தேவர்மகனில் மாயணடிண்டியும் அப்படிப்பட்டவர்கள். அவர்கள் வில்லர்களேயொழிய கதாநாயகர்கள் அல்ல. கருணையற்றுக் கொல்கிற இருண்ட மனம் கொண்டவர்கள் இந்த இருவரும். உடல்கள் ஒருபுறம் சின்னாபின்னப்பட, பிறிதொருபுறம் ஆண்பெண் உறவு சார்ந்த நெருக்கமான காட்சிகள் இரு படங்களிலும் இருக்கிறது. தேவர்மகனை விடவும் அதிவன்முறை கொண்ட படமாக இருக்கிற அளவில், காமம் பெருகும் தன்மையில் விருமாண்டி அதிகக் கலவிக் காட்சிகள் கொணடதாகவே இருக்கிறது.\nஇரு படங்களிலுமே வண்முறைக்கு எதிரான செய்தியே படத்தின் இறுதிச் செய்தியாக இருக்கிறது. தேவர்மகன் தேவர் சாதிக்கிடையிலான, இரத்த உறவுகளுக்கிடையிலான வன்முறையாக இருக்க, விருமாண்டி திரைப்படம் இரண்டு இடைநிலைச் சாதிகளுக்கிடையிலான வன்முறையாக இருக்கிறது. இரண்டு படங்களிலுமே சாதியப் பெருமிதமோ சாதிய வன்முறையோ கொணடாடப்படவுமில்லை. நியாப்படுத்தப்படவுமில்லை. பாரதிராஜா போன்வரகள் தோற்றுவித்த பிற மண்வாசனைப் படங்களில் இருந்து கமல்ஹாஸனின் தேவர்மகனும் விருமாண்டியும் வேறுபடுகின்றன. விளிம்புநிலை மக்களையோ தலித் மக்களையோ அவமானமாகவோ, வன் முறைக்கு ஆட்பட்டவர்களாகவோ சித்தரித்து அதை நியாபபடுத்திய ஒரு காட்சியைக் கூட இந்த இரு படங்களிலும் பாரக்கமுடியாது.\nதலித் மக்களின் வாழ்முறையோ, அவர்களது பிரசன்னமோ ஆக்கபூர்வமாக தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்பட்டதேயில்லை. விதிவிலக்கான ஒரே படம் எம்.ஜி.ராமச்சநதிரன் அவர்களின் மதுரைவீரன். நக்கல் அல்லது நகைச்சவை எனும் பெயரில் தலித் வாழ்வு அவமானகரமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது அல்லது அவர்களது வாழ்வ சித்திரிக்கப்படவில்லை என்பதற் காக முழு தமிழ் சினிமாவின் மீதும் விமர்சனங்களை மேற்கொள்ள முடியும். தலித் வாழ் வு தவிர்ப்புக்காக அந்தப் பொதுவான விமர்சனத்துக்குள் கமல்ஹாஸனும் நிச்சயமாகவே வருவார்.\nகமல்ஹாஸனது குறிப்பிட்ட தேவர் மகனும் விருமாண்டியம் தலித் மக்களுக்கு எதிரானது என்ற சொல்லப்பட எந்த முகாந்திரமும் இல்லை. ��மல்ஹாஸன் பிராமணக் கண்ணோட்டத்தடன் படமெடுக்கிறார், பிராமண அதிகாரததுடன் செயல்படுகிறார் என்பதற்கு ஆதாரமில்லை. அப்படியெனில் தேவர் மகனில் சாதிச் சண்டடையில் வயிறு வளர்க்கிற வழக்கறிஞராக பிராமணரொருவரை (மதன்பாப்) அவர் சித்தரித்திருக்கமாட்டார். பிறப்பில் தலித்தியரான இசைக் கலைஞரான இளையராஜாவின் மேதமையை அங்கீகரித்தவர்களில் கமல்ஹாஸன் போல் தமிழ் சினமாவில் பிறிதொருவர் இல்லை. தனது சொந்தப்படங்களுக்கு இளையராஜாவின் இசையைப் பெறுவதை ஒரு யாகம் போல் மேற்கொள்பவர் கமல்ஹாஸன். சாதிப்பெருமிதத்தையும், சாதிய வன்முறையையும், முஸ்லீம் மக்களின் மீதான வன்முறையையும் தலித் மக்களின் மீதான அவமானத்தை விதைப்பதையும் நோக்கமாகக் கொண்ட எத்தனையோ தமிழ் சினிமா நடிகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இருக்கிற சூழலில், அவர்களையெல்லாம் விடுத்து கமல்ஹாஸனைத் தனிமைப்படுத்தி விமர்சிக்கிற புதிய தமிழகம் கட்சித் தலைவர் பா.கிருஷ்ணசாமி அவர்கள், அப்பட்டமாக இந்துத்துவப் பார்வையையும் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தையும், பெண் அடிமைத்தனத்தையும் தனது படங்களில் சித்தரிக்கிற ரஜினிகாந்த்துடன் அரசியல் ரீதியில் நட்பு பாராட்டுவதும, அவரது காவிரி நீரப்பிரச்சினை தொடர்பான உணணாவிரதத்தில் பங்கு பெறுவதும், தமிழ் சினிமா குறித்துச் சரியான பார்வை கொண்ட விமர்சன நிலைபாடாக இருக்கமுடியாது.\nகமல்ஹாஸன் மீதான எவ்வகையிலுமான எதிர்மறையான விமர்சனமும் தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எதிரானதாகவே இருக்கும்.\nதிண்ணை பக்கங்களில் சினிமா பற்றி யமுனா ராஜேந்திரன்\nபாலு மகேந்திராவுடன் ஒரு நேர்காணல்\nபாலு மகேந்திராவுடன் ஒரு நேர்காணல்-2\n1084 – எண்ணின் தாய்\nயமுனா ராஜேந்திரனின் சினிமா நூல்கள்\n1.ஆப்ரிக்க சினிமா : 110 பக்கங்கள்\nதாமரைச் செல்வி பதிப்பகம் : சென்னை :1996\n2.அரசியல் சினிமா : பதினாறு இயக்குநர்கள் : 300 பக்கங்கள்\nதாமரைச் செல்வி பதிப்பகம் : சென்னை : 1997\n3.குழந்தைகள் சினிமா : 64 பக்கங்கள் : 1997\nசேவ் வெளியீடு : திருப்பூர்\n4.மணிரத்தினத்தின் சினிமா : 120 பக்கங்கள்\nகனவு வெளியீடு : திருப்பூர் : 1998\n5.புகலிட தமிழ் சினிமா- ஈழச்சினிமா : 180 பக்கங்கள்\nதமிழ் தகவல் நடுவம் : லண்டன் : 1998\n6.தமிழில் மாற்றுச் சினிமா :\nநம்பிக்கைகளும் பிரமைகளும் : 180 பக்கங்கள்\nபதிவுகள் பதிப்பகம் : கோயமுத்தூர் : 2001\n7.சினிமா-சித்தாந்தம்-கலை : 180 பக்கங்கள்\nபதிவுகள் பதிப்பகம் : கோயமுத்தூர் : 2001\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -8)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு\nநீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் – 3\nகேப்ராவின் ‘புலப்படாத உறவுகள் ‘ (Hidden Connections)\nகடிதங்கள் – ஜனவரி 22, 2004\nகோலம் , வீட்டில் ஒரு பூனை , உட்கடல்\nஉலகமயமாக்கத்திற்கு மனிதமுகம் பொருத்தும் முயற்சி\nஅன்புடன் இதயம் – 4 – அழிவில் வாழ்வா\nஇயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும்\nகுடியரசுக் கொண்டாட்ட தினத்தில் குஜராத்தில் கோரப் பூகம்பம்\nதமிழ் இலக்கியம் – 2004\nஎனக்குப் பிடித்த கதைகள் – 95 – வெறுப்பும் அன்பும்- சாந்தனின் ‘முளைகள் ‘\nவிருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்\nவாரபலன் – புத்தக யோகம்\nதமிழ் லினக்ஸ் – எழுத்தாளர் சுஜாதா, குழுவினரின் அறிவுத் திருட்டு\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது\nPrevious:எனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘\nNext: திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -8)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு\nநீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் – 3\nகேப்ராவின் ‘புலப்படாத உறவுகள் ‘ (Hidden Connections)\nகடிதங்கள் – ஜனவரி 22, 2004\nகோலம் , வீட்டில் ஒரு பூனை , உட்கடல்\nஉலகமயமாக்கத்திற்கு மனிதமுகம் பொருத்தும் முயற்சி\nஅன்புடன் இதயம் – 4 – அழிவில் வாழ்வா\nஇயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும்\nகுடியரசுக் கொண்டாட்ட தினத்தில் குஜராத்தில் கோரப் பூகம்பம்\nதமிழ் இலக்கியம் – 2004\nஎனக்குப் பிடித்த கதைகள் – 95 – வெறுப்பும் அன்பும்- சாந்தனின் ‘முளைகள் ‘\nவிருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்\nவாரபலன் – புத்தக யோகம்\nதமிழ் லினக்ஸ் – எழுத்தாளர் சுஜாதா, குழுவினரின் அறிவுத் திருட்டு\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்���ி 2003 இலக்கிய விருது\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-11-13T08:02:53Z", "digest": "sha1:UZQI2AXLOIOHLI66BSKDM7APZ5I34246", "length": 6316, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "அமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி | EPDPNEWS.COM", "raw_content": "\nஅமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி\nகாலஞ்சென்ற அமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார்.\nகல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம்(28) செயலாளர் நாயகம் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nயாழ்ப்பாணம் உரும்பிராயை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலாவதி சிவபாலன் இம்மாதம் 25 ஆம் திகதி காலமானார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நிலையில் இறுதி அஞ்சலி செலுத்திய டக்ளஸ் தேவானந்தா, அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.\nசமயக் கிரியைகளைத் தொடர்ந்து கொழும்பு கல்கிசை பொதுமயானத்திற்கு பூதவுடல் கொண்டு செல்லப்பட்டு இடம்பெற்ற இறுதி நிகழ்வுகளிலும் செயலாளர் நாயகம் கலந்து கொண்டார். இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் இராமநாதன் ஐங்கரன் உடனிருந்தார்.\nகாலஞ்சென்ற அமரர் திருமதி. கமலாவதி மருத்துவர் சிவபாலனின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசயிட்ட���் விவகாரம்: தீர்வு இன்றேல் தொழிற்சங்க போராட்டம்\nயானை தாக்கியநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெல்லன்வில விமலரதன தேரர் காலமானார்\nநெடுந்தாரகை பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்என கோரிக்கை\nநெல்லைக் கூடிய விலையில் கொள்வனவு செய்ய முயற்சி\nரெஜினோல்ட் குரேயிற்கு புதிய பதவி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/06/blog-post_14.html", "date_download": "2019-11-13T06:39:34Z", "digest": "sha1:OFVGVLKK7K3AZ4GHMJVOMRQHICTY56O5", "length": 28903, "nlines": 209, "source_domain": "www.kimupakkangal.com", "title": "அசோகமித்திரனுடன் நான் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் அசோகமித்திரனுடன் நான்\nஒவ்வொரு முறை நான் எழுத்தார்களை சந்திக்கச் சென்றாலும் எனக்குள் ஒரு அளப்பறிய சந்தோஷம் கூத்தாடிக் கொண்டே இருக்கும். எழுத்தாளனும் சாதாரண மனிதன் தானே எனப் பலர் சொல்வதுண்டு. அவன் புனைவு என்னும் உலகத்தில் அமர்ந்து கொண்டு யதார்த்த உலகை சித்திரம் வரைபவன். இந்த உலகத்தின் மேல் உள்ள கோபத்தினை சந்தோஷங்களை எழுத்துகளால் நிறைவு செய்பவன். தனக்கான கடவுளை தனக்கான பிரபஞ்சத்தை தானே உருவாக்குபவன். ஒவ்வொரு எழுத்திலும் ஆராய்ச்சி செய்பவன். தன்வாழ்க்கையையே தன் தேகத்தையே எழுத்தின் ஆராய்ச்சியில் வதைக்கு உட்படுத்துபவன். அதில் அவனுக்குக் கிடைக்கக் கூடிய சந்தோஷம் நம்மால் சிறிதும் நினைக்கவோ அல்லது எங்கேனும் வாங்கவோ முடியாது. அது ஒரு உன்னதமான, நினைவின் மூலம் என்றும் அழியாமல் நிற்கும் பொக்கிஷம்.\nஇம்முறை நான் சந்தித்தது அசோகமித்திரனை. அவரின் நாவல்கள் என்னை எப்போதும் சலிப்படைய வைத்ததில்லை. நானும் என்னுடன் நண்பர் சாம் நாதனும் வந்திருந்தார். அவருடைய வீடு மாடிவீடு. மேல் போர்ஷனில் தான் இருக்கிறார். நாங்கள் வந்தவுடனேயே பலகணியிலிருந்து கீழே பார்த்து ஒரு சிரிப்பும் கைகளால் வாங்க வாங்க என்ற ஒரு அழைப்பும்.\nமேலே சென்று அவர் அருகே அமர்ந்து கொண்���ிருந்தோம். என்னைப் பார்த்து சேலத்திலிருந்து எதுக்கு இத்தனை பிரயத்னங்களுடன் வந்திருக்கிறாய் எனக் கேட்டார். என் வசம் பதில் இல்லை. என்னைப் பற்றி சாமைப் பற்றி எங்கள் வீடுகளில் இருப்போரைப் பற்றி எல்லாம் கேட்டறிந்து கொண்டார்.\nஅவருடைய உடல் அவரின் கட்டுபாட்டிலேயே இல்லை. தொண்டைகளுக்குக் கீழே சதைகள் இழுத்துப் பிடித்து இருந்தது. கால்கள் மிகவும் வலிக்கிறது என்று சொன்னார். ஒருக்கணம் அவரின் தோற்றம் நெஞ்சையே வலிக்கச் செய்தது. ஆனால் அவரிடம் பேசும் போது ஒரு நிமிடம் கூட சோகம் இல்லை.\nசாம் அவரிடம் ஒற்றன் நாவலை வாசித்திருக்கிறேன் என்றார். சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார். டக்கென முன்னே வந்து சாமிற்கு அருகில் சென்று எப்படி இருந்தது என்று அப்படியே ஒரு குழந்தைப் போலக் கேட்டார். சாம் சிறுவயதில் வாசித்திருப்பார் போல. இதைச் சொன்னவுடன் அசோகமித்திரனின் நினைவுகள் அப்படியே ஒற்றன் நாவலுக்குள் சென்றது.\nஅந்த நாவலே அசோகமித்திரனின் ஆட்டோ-ஃபிக்‌ஷன். அவர் அயோவா பல்கலைகழகத்திற்கு சென்ற போது அங்கு நடந்த விஷயங்களை பதிவு செய்திருக்கும் நாவல் அது. அங்கு ஒரு பெண்ணுக்கும் ஓவியனுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. அந்த ஓவியன் அசோகமித்திரனைப் படம் வரைய ஆசைபட்டுக் கூட்டிச் சென்றிருக்கிறார். அசோகமித்திரனுக்கும் அந்த பெண்ணுக்கும் தான் தொடர்பு என அவளின் கணவன் நினைத்து துப்பாக்கியுடன் வந்து கொண்டிருந்தானாம். அந்த ஓவியன் அசோகமித்திரனை படுக்கையினுள் சுருட்டி பீரோவில் திணித்து வைத்தானாம். இன்னமும்\nஅந்த குளிரில் அவருக்கு அந்த சுருட்டல் கொடுத்த சூடு சிரிப்பாய் வந்தது.\nஇந்தக் கதையே அந்த நாவலில் கண்ணாடி மாளிகை என்னும் பகுதியில் இருக்கும். இதை அப்படியே சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்னது\nஅந்த ஓவியன் உண்மையிலேயே அசோகமித்திரனை படம் வரைந்திருக்கிறான். அந்தப் படத்தினையே அவர் ஒற்றன் நாவலின் அட்டைப் படத்தில் போட முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்தப் படம் காணாமல் போய்விட்டது. இப்போது காலச்சுவடு க்ளாசிக்கில் வந்திருக்கும் ஒற்றன் அருமையாக உள்ளது என்றேன்.\nஅவரின் நினைவு அப்படியே காலச்சுவடிற்கு சென்றுவிட்டது. காலச்சுவடின் ஆசிரியர் கண்ணன். அவருடைய அப்பா சுந்தர ராமசாமி. வீட்டு ஹாலில் ஒரு நாற்காலியை காண்பித்து சுந்தர ராமசாமி எப்போது வந்தாலும் அந்த நாற்காலியில் தான் அமர்வார். அவருடன் அப்போது கண்ணனும் வருவான். அவர் இறந்த பிறகு கண்ணனாவது வந்து என்னுடன் பேசலாம். ஆனால் அவருடன் பேச ஒரு ஆள் வேண்டியதாய் இருக்கிறது என்று கூறி\n“முதுமையின் இன்றியமையாத வேதனை நண்பர்களை இழந்து இருப்பது” என்று தன் இழந்த நண்பர்களை சொல்லிக் கொண்டிருந்தார்.\nஇழந்தது நட்பு மட்டும் தான் எனில் சாம் கேட்ட ஒரு கேள்விக்கு கொடுத்த பதிலில் தெரிந்தது. அசோகமித்திரன் வாசித்த பழைய நூல்கள் எங்கு இருக்கிறது என்றார். அந்த அறையில் அவ்வளவு நூல்கள் இல்லையென்பதால் எங்களுக்கு இந்த கேள்வி தோன்றியது. அவர் சொன்ன பதில் அசோகமித்திரனின் வீட்டில் நூல்கள் வைக்க இடமில்லை. அதனால் என்ன செய்ய என யோசித்திருக்கிறார். அப்போது அவருடைய நண்பர் நான் வைத்துக் கொள்கிறேன் எனக் கேட்டிருக்கிறார். இவரும் கொடுத்துவிட்டார். நண்பர் வீட்டிலோ அவருடைய மனைவி கோபித்திருக்கிறாள். உடனே சன் ஷேடில் போட்டுவிட்டார். ஒரு மழை பெய்தால் எல்லாம் போச்சு என ஒரு சிரிப்பு. பிரிவை பிரிந்து போனதை திரும்பப் பெறமுடியாத ஒரு முரணின் அடையாளம்.\nஇதே போன்ற ஒரு முரண் அவருடைய அட்சக்கோடு நாவலின் ஒரு இடத்தில் வரும். ஒருவன் வீட்டினுள் நுழைவான். தன் குடும்பத்தை கொலை செய்யப் போகிறார்களோ என்னும் பயத்தில் அந்த வீட்டுப்பெண் தன்னை நிர்வாணமாக்கி என்னை என்ன வேண்டுமெனினும் செய்து கொள் ஆனால் வீட்டில் இருப்பவர்களை விட்டுவிடு என்பாள். இந்தப் பக்கத்தின் தாக்கம் என்னை நீங்காமல் பல நாட்களுக்கு வதைத்தது. அத்தனை முரணான உலகம்.\nஇந்த விஷயத்தினை நான் அவருக்கு சொல்லி சிலாகித்துக்கொண்டிருந்தேன். அவரின் நினைவுகள் இப்பொது அட்சக்கோட்டிற்குச் சென்றது. அவர் அந்த நூலை நர்மதா பதிப்பகத்திற்கு தந்தாராம். அங்கு இந்த நாவலை அச்சு அடித்து வெளியிட்டார்களாம். நாவல் ஒரு பிரதி பத்து ரூபாய் என்னும் விதி போல ஒன்று அந்த காலத்தில் நிலவியதாம். இவர் என் நாவலை ஏழு ரூபாய்க்கு கொடுங்கள் போதும் என சொல்லியிருக்கிறார். ஒரு இரண்டு மாதங்கள் கழித்து அவர் சொன்னது உங்களால் என் பதிப்பகத்திற்கு முப்பது ஆயிரம் ரூபாய் நட்டம் என. இன்றும் அவரால் மறக்க முடியாத ஒரு சோகம். பின் அதற்கும் ஒரு சிரிப்பு.\nஅந்த நாவலுக்கு பதினெட்டாவது அட்சக்கோடு என பெயர் வைத்ததை நினைத்து அவரிடம் கேட்டேன். ஏனெனில் அது ஒரு குறியீடு. கதை ஹைதராபாத்திலும் செகந்த்ராபாத்திலும் நடக்கிறது. அதை அங்கிருக்கும் குறியீடை வைத்திருக்கிறாரே என. அவர் சொன்னார் பெயர் வைப்பது ஒரு நாவலுக்குள் இருக்கும் குறியீடாக இருந்தால் போதும். வெளி நாடுகளில் அவனவன் 1944 1983 என்று பெயர் வைக்கிறான்.\nஇந்த எண் விவகாரம் வரும் போது தான் எங்களுக்கு இரண்டு நூல்களை பரிந்துரைத்தார் animal form மற்றும் 1983. இதில் முதல் நூலை தமிழில் க.நா.சு மொழிபெயர்த்திருக்கிறாராம். சமகாலத்திலும் கிங்கரனாகவே அவர் இருக்கிறார். மனுஷ்யபுத்திரன் அரசியலிற்குள் களம் இறங்கியதை அசோகமித்திரன் சொல்கிறார். செய்தித் தாள் வாசிக்கிறீர்க்களா எனக் கேட்டால் அவர் தொலைதொடர்பு இக்காலத்தில் வெகு சுலபம் என்றாரே ஒழிய சூட்சுமத்தினை சொல்லவில்லை.\nதொலைதொடர்பு எனும் போது அவர் சொன்ன ஒரு விஷயம் நாங்கள் மூவரும் அவர் உட்பட நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தோம்.\nசி.மோகன் என்னும் எழுத்தாளர் இருக்கிறார் தானே. அவருடைய அலைபேசி எண்ணினை இவர் அழைத்து பேசியிருக்கிறார். அதனைப் பதிவு செய்யும் போது c.mohan saved என வந்திருக்கிறது. உடனே அசோகமித்திரன் சொன்னார் “அவர் என்ன ஆபத்துலயா இருந்தாரு அப்படியே நான் கயிறு போட்டு அவர காப்பாத்துண மாதிரி”\nஒரு எழுத்தாளனை பார்க்கச் செல்கிறோம் எனில் அவருடைய நூலினை நாம் கொஞ்சமாவது வாசித்திருக்க வேண்டும். இது நமக்குள் இல்லையெனில் ஒரு குற்றவுணர்ச்சியினையே எழுப்பும். சாம் நாதன் ஒற்றன் மட்டுமே வாசித்திருந்தமையால் எனக்கு என்ன பேசுவது எனத் தெரியவில்லை என்றார். அதற்கு அவரின் கூற்று அப்படி ஒரு எழுத்தாளன் சொல்கிறான் எனில் அது ஒரு திணிப்பு. எனக்கிருக்கும் கலையார்வம் உனக்கும் இருக்க வேண்டும் என எவ்வித அவசியமும் இல்லையே \n“எழுதும் போது உச்சில இருகுற மாதிரி இருக்கும் ஆனா என் தெருல இருக்குறவங்களுக்குக் கூடத் தெரியாது நான் எழுத்தாளன்னு. யார் வேணா எழுதலாம்பா”\nநினைவுகள் போட்டு அசோகமித்திரனை வதைக்கிறது. முழுக்க வாழ்ந்திருக்கிறோம் ஆனால் முழுமையாக வாழவில்லையே என்னும் ஏக்கம் இன்னும் வாழ இருக்கும் ஆசை முடியாது என்பதறிந்து இருந்ததை கொண்டாடும் மனம் அவரை மிக இளமையாக காட்டுகிறது. இந்நிலையிலும் அவர் வாசிக்கிறார். எழுதுகிறார்.\nகடைசியாக அவருடன் போட்டோ கேட்டவுடன் அவருக்கு இருந்த சந்தோஷம் சொல்லவே முடியாத ஒரு நிலையினை எனக்குள் தந்த்து. வெளி வரும் போது கண்களின் ஓரம் லேசான கண்ணீர் என்னால் அதைப் பகுப்பாய முடியவில்லை. கிளம்பும் போது ஒரு போஸ் கொடுத்தார். யதார்த்தமானது அதனால் குட்டி க்ளிக். . .\nபின் குறிப்பு : இதில் சொல்ல மறந்தது ஏகப்பட்டவை உள்ளது. நேரில் யாரையேனும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சொல்கிறேன்\n7 கருத்திடுக. . .:\nஎழுத்தாளர்கள் பலரின் கடைசி காலங்கள் இப்படியாகத்தான் கழிகிறது....வாசகர்களின் நினைவூட்டலும் ,அவர்களின் ஞாபகங்களும் தான் அவர்களின் அளப்பறியா மகிழ்வாகிறது....\nஅவரைப்பற்றிய நினைவுகள் எனக்கு அடிக்கடி வரும். அவரைப்பற்றிய இந்த பதிவி எனக்கு இன்ப அதிர்ச்சி.. மிகவும் நன்றி\nநல்ல பதிவு ,நானும் ஒரு காலத்தில் அவரின் இரண்டு புத்தகங்களைப் போட்டு இருக்கிறேன்.\nநெகிழ்வான பதிவு...எழுத்தாளர்களை கொண்டாடும் நாள் எப்போது வரும் நம் ஊரில் என தெரியவில்லை\nசரியாக நானும் அசோகமித்திரனின் \"இன்று\" நாவலை படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்\nபடிப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதன் மத்தியிலும் இணைந்தோடும் வருத்ததுடன்...\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nலா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின...\nகாலம் காலமாக நாம் பல்வேறு சட்டங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏகப்பட்ட சினிமாக்கள் போலியாகவோ தைரியமாகவோ அதை திரையிலும் சொல்லியிருக்கிறா...\nகுடிநீர் – ஒரு சந்தைப்பொருள்\nஉலகமயமாக்கலுக்கு பின் அனைத்து நாடுகளுக்கும் இடையே பெரும் சந்தை உருவாகிறது. அனைத்து பொருட்களும் அதன் மூலதனமாகின்றன. மக்களின் நுகர்வை சீண...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேர���்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nபாவ ஸ்தலத்தில் புண்ணியம் தேடி. . .\nபிருஹன்னளை - விமர்சனக் கூட்டம்\nகவிதை - உன்னதமான உரையாடல்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-poll/680/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%3F", "date_download": "2019-11-13T06:56:12Z", "digest": "sha1:63RWRXTLAJNVNB4456XKR7HS4JD3QWMY", "length": 6284, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "தமிழக பட்ஜெட் எவ்வாறு உள்ளது? - உங்கள் கருத்து என்ன? | எழுத்து.காம்", "raw_content": "\nதமிழக பட்ஜெட் எவ்வாறு உள்ளது\nதமிழக பட்ஜெட் எவ்வாறு உள்ளது\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஅது பற்றி எனக்கு தெரியாது\nஅது பற்றி எனக்கு தெரியாது\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஎந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்\nஇன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா\nபெண் பாலியல் குற்றத்திற்கு முக்கிய காரணம் யார் \nஜாதியை ஒழிக்க என்ன வழி\nஇன்றைய நடிகர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் இவர்களில் யார்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-11-13T07:24:36Z", "digest": "sha1:MHKPIE6ZV2GD2RJINH4GDJ55SSDT2RJU", "length": 10112, "nlines": 157, "source_domain": "kallaru.com", "title": "உலகில் அதிகமானோர் பயன் படுத்தும் பாஸ்வேர்ட்", "raw_content": "\nபெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்.\nகுன்னம் அருகே சொத்தை பிரித்து தர மறுத்த தந்தையை கொலை செய்ய முயன்றவர் கைது\nசெட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nஅரியலூா் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் மக்கள் குறைதீா் கூட்டம்\nHome சுவாரஸ்யம் உலகில் அதிகமானோர் பயன் படுத்தும் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா\nஉலகில் அதிகமானோர் பயன் படுத்தும் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா\nஉலகில் அதிகமானோர் பயன் படுத்தும் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா\nலண்டன் தேசிய சைபர் செக்யூரிட்டி மையம் பொது வெளியில் இருந்து கசிந்த அக்கவுண்ட்களின் விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் எதுவென பார்த்தனர்.\nஅதில் பொரும்பலானோர், அதாவது 123456 என்ற பாஸ்வேர்டை மட்டும் சுமார் 2.3 கோடி பேர் பயன்படுத்தியிருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதை தவிர்த்து qwerty, password மற்றும் 1111111 உள்ளிட்டவற்றையும் பலர் பாஸ்வேர்டாக பயன்படுத்தியுள்ளனர்.\nஅடுத்து, பாஸ்வேர்டுகளில் அதிகம் பயன்படுத்தும் பெயர்களில் கணக்கையும் இந்நிறுவனம் எடுத்துள்ளது. அதில், ஆஷ்லி, மைக்கேல், டேனியல், ஜெசிகா மற்றும் சார்லி உள்ளிட்ட பெயர்களை அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.\nபொதுவான பாஸ்வேர்டுகளாக பலர் Blink-182 என்ற பாஸ்வேர்டை பயன்படுத்தியிருக்கின்றனர் என அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nPrevious Postபுதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படஉள்ளது Next Postபெரம்பலூர் இர்ஷாதுல் உலூம் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா\nவாசகர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nபெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்.\nகுன்னம் அருகே சொத்தை பிரித்து தர மறுத்த தந்தையை கொலை செய்ய முயன்றவர் கைது\nசெட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nபெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்.\nகுன்னம் அருகே சொத்தை பிரித்து தர மறுத்த தந்தையை கொலை செய்ய முயன்றவர் கைது\nசெட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nஅரியலூா் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் மக்கள் குறைதீா் கூட்டம்\nஅரியலூர் அருகே பைக்குகள் மோதல்: காய்கறி வியாபாரி உயிரிழப்பு\nபெரம்பலூா் மாவட்ட பள்ளிகளில் நிலவேம்பு குடிநீா் வழங்க ஆட்சியா் உத்தரவு\nபேரளியில் பகுதியில் நாளை மின் தடை அறிவிப்பு\nசெந்துறை அருகே கோயிலில் திருட்டு\nபெரம்பல��ரில் கல்லூரி மாணவி மாயம்\nவேப்பந்தட்டை பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு\n“இந்த நூற்றாண்டின் போதிமரம்” l நூல்வெளியீட்டு விழா l பேராசிரியர் க.மூர்த்தி\n“இந்த நூற்றாண்டின் போதிமரம்” நூல்வெளியீட்டு விழா\n“இந்த நூற்றாண்டின் போதிமரம்” l நூல்வெளியீட்டு விழா l முனைவர் முத்துமாறன்\n“இந்த நூற்றாண்டின் போதிமரம்” நூல்வெளியீட்டு விழா: முனைவர் அகவி\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 03\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 02\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 21\nகல்வி & வேலைவாய்ப்பு 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/rage-rd-20v-will-hit-markets-soon-aid0173.html", "date_download": "2019-11-13T07:07:37Z", "digest": "sha1:5IXVQIOSE7FGPQQLGCZJ4KBPTPIPZOIL", "length": 15733, "nlines": 243, "source_domain": "tamil.gizbot.com", "title": "Rage RD 20V will hit markets soon | ரேஜ் மொபைல்சின் புதிய டியூவல் சிம் போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n45 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\n2 hrs ago கடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nNews அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nAutomobiles டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய டியூவல் சிம் போன் விரைவில் அறிமுகம்: ரேஜ் மொபைல்ஸ்\nடெல்லி: இந்திய மொபைல்போன் மார்க்கெட்டில் 50 மொபைல்போன் தயாரிப்பாளர்��ள் க்யூ கட்டி நிற்கின்றனர். இதில் பெரும்பாலான நிறுவனங்களை பார்த்தால், இந்த துறைக்கு புதியவர்களாகத்தான் இருக்கின்றனர். இவர்களின் ஒரே மார்க்கெட்டிங் யுக்தி, குறைந்த விலை, நிறைந்த வசதிகள் என்ற முழக்கம்தான்.\nஆனால், மார்க்கெட்டிற்கு புதிதாக வந்தாலும் சில நிறுவனங்கள் மட்டுமே குறைந்த விலையில் தரமான மொபைல்போன்களை வழங்கி தங்களது வாடிக்கையாளர் அடித்தளத்தை வலுவாக்கி கொள்கின்றன. இதற்கு உதாரணமாக ரேஜ் மொபைல்ஸ் நிறுவனத்தை கூறலாம்.\nமார்க்கெட்டில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் 20 லட்சம் மொபைல்போன்களை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மேலும், தனது வாடிக்கையாளர்களின் விருப்பம் அறிந்து அவ்வப்போது புதிய மொபைல்போன்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில் ரேஜ் ஆர்டி 20 வி என்ற பெயரில் புதிய மொபைல்போனை ரேஜ் மொபைல்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பார் வடிவமைப்பை கொண்ட இந்த போன் டியூவல் சிம் பொருத்தும் வசதிகொண்டது. இதன் கீபேடு எழுத்துக்களை டைப் செய்வதற்கும், நேவிகேஷன் வசதிகளையும் கொடுக்கும்.\nஜாவா சாப்ட்வேர் சப்போர்ட்டில் இதில் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களை பெற முடியும். இதன் விஜிஏ கேமரா வீடியோ ரெக்கார்டிங் வசதியை கொடுக்க வல்லது. 4ஜிபி வரை கூடுதலாக சேமிப்பு திறனை கூட்டிக்கொள்ளும் வசதியையும் பெறலாம். புளூடூத் மூலம் தகவல் பரிமாற்றத்தை செய்யலாம்.\nஎம்பி-3 பிளேயர், வீடியோ பிளேயர், எப்எம் ரேடியோ மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகிய வசதிகள் இருக்கின்றன. அடிப்படை ரகத்தை சேர்ந்த இந்த போன் ரூ.2,500 விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nபுகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகம், ஆசியாவின் மிகப்பெரிய அலுவலகம் இது தான்\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nமொபைல்களை பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்..\nகீ போர்டு வைத்த போன்கள் சிறந்தவையா அல்லது தொடு திரை போன்கள் சிறந்ததா\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nசெல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nபுதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\n1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nகேரளா: 20லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/maharashtra-tops-in-atm-frauds-delhi-tamil-nadu-karnataka-follow-022591.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-13T07:29:55Z", "digest": "sha1:N42VQNYSHDTC5VAKGKIABGJFFTI4QOQZ", "length": 21142, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம் | Maharashtra tops in ATM frauds, Delhi Tamil Nadu Karnataka follow - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 min ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n1 hr ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\nNews கோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்\nசமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின் படி 2018-2019-ம் ஆண்டு நிதியாண்டில் அதிகபட்சமாக தலைநகர் டில்லியில் ஏடிஎம் மோசடி தொடர்பாக 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சமீபதத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தின் அடிப்படையில் ஏடிஎம் மோசடியில் நாட்டிலேயே மகாராஷ்டிரா தான் முதலிடத்திலல் உள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் 233 வழக்குகள்\nகுறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 233 வழக்குகள் பதிவாகி உள்ளன. டில்லி ஏறக்குறைய ரூ.2.9 கோடியை ஏடிஎம் மோசடியில் இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிரா ரூ.4.81கோடியை இழந்துள்ளது.\nமூன்றாவது இடத்தில் உள்ள நம்ம தமிழகம் ரூ.3.63 கோடியை இழந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஏடிஎம் மோசடி நடந்த மாநிலங்களின் பட்டியலில் இடம்பெறாத மாநிலங்கள் அசாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா மட்டுமே. இந்த மாநிலங்களில் ஒரு ஏடிஎம் மோசடி கூட நடந்தது இல்லை.\nஇன்ஸ்டாகிராம் உடன் போட்டியிடும் டிக்டாக்\n2017-2018-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2018-2019-ம் நிதியாண்டில் ஏடிஎம் மோசடியால் இழந்த தொகையின் எண்ணிக்கை ரூ.21 கோடியாக குறைந்துள்ளது 2017-2018-ம் ஆண்டில் ஏடிஎம் மோசடியில் ரூ.65.3 கோடி பண இழப்பு நடந்துள்ளது. அதிகப்படியான ஏடிஎம் மோசடிகள், ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி, ஏடிஎம் கார்டு தகவல்களை காப்பி செய்வது நடக்கிறது என தெரியவந்துள்ளது..\nமேலும் பாதுகாவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களில் வரும் மிஷனை பயன்படுத்த தெரியாதவர்களை குறிவைத்து, ஏடிஎம்\nகார்டுகளை மாற்றியும் மோசடிகள் நடக்கின்றன, போலி கால்சென்டர்கள் மூலம், வங்கி ஏஜெண்ட் என கூறி அவர்களின் வங்கி கணக்கு விபரங்களை பெற்றும் மோசடி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று: விற்பனைக்கு வரும் ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்: விலை\nஇந்நிலையில் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஹாலிடே எனும் சொகுசு விடுதியில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த மூவர் தங்கியிருப்பதாகவும் அவர்கள் வெளியே செல்லும்போது புதுவிதமான மின்னணு கருவிகளை உடன் கொண்டு செல்வதாகவும் அவர்களது நடவடிக்கைகளும் சந்தேகத்துகிடமாக இருப்பதாகவும் கண்ணகி நகர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.\nவிமான பயணச்சீட்டையும் கைப்பற்றினர் ஏற்கனவே சில ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணத்தைத் திருடிய பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், உஷாரான போலீசார், ஹாலிடே விடுதிக்கு விரைந்தனர். பின்பு அங்கு தங்கியிருந்த பல்கேரியா நாட்டைச் சேர்ந்த லிபோமிர், (lyubomir) போரிஸ் ,(Boris) நிக்கோலே, (NIkolay) ஆகியோரின் உடமைகளை சோதனையிட்டபோது 40க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் அட்டைகள், 7.5 லட்ச ரூபாய் , 10 ஆயிரம் டாலர் ,\nபோலி கார்டு தயாரிக்கும் மெஷின், லேப்டாப், செல்போன்கள், 3 சூட்கேஸ் ஆகியவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஞாயிற்றுக்கிழமை பல்கேரியா செல்வதற்கான விமான பயணச்சீட்டையும் கைப்பற்றினர்.\n18 லட்ச ரூபாய் வரை\n18 லட்ச ரூபாய் இதுவரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி, வெளிநாட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து 18 லட்ச ரூபாய் வரை பல்கேரியர்கள் திருடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் திருடியது தொடர்பாக கைது செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவின் வங்கி தடுப்பு மோசடி தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டனர்.விசாரணைக்குப் பின் மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அது பல்கேரிய தூதரகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nஇந்திய ஏடிஎம்-களை தாக்கி தகவல்களை திருடும் வைரஸ்\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nஏடிஎம்களில் அன்லிமிடெட்டா பணம் எடுங்க-வாடிக்கையாளரை குஷிபடுத்திய எஸ்பிஐ வங்கி.\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nஉஷார் மக்களே: ஏடிஎம் இல் கேமரா மற்றும் குளோனர் பொருத்தி பணத்தைத் திருடும் திருடர்கள்\nபோலிஏடிஎம் கார்டு: முதியவர்களிடம் பணம் அபேஸ்-கொள்ளையன் சிக்கியது எப்படி\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nசென்னை: ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருடி வந்த பல்கேரியர்கள் கைது.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nசென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர், கேமரா: உஷார் மக்களே.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடிசம்பர் 1 முதல் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் எடுக்காது: திடீரென அறிவிப்பு.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Los_Angeles", "date_download": "2019-11-13T06:55:22Z", "digest": "sha1:3NYSPIPSE7KQ3YZNB5PUGHHNNYW24MOT", "length": 5904, "nlines": 107, "source_domain": "time.is", "title": "லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nலாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், கார்திகை 12, 2019, கிழமை 46\nசூரியன்: ↑ 06:23 ↓ 16:51 (10ம 29நி) மேலதிக தகவல்\nலாஸ் ஏஞ்சலஸ் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nலாஸ் ஏஞ்சலஸ் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 29நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க குடியரசு\nஅட்சரேகை: 34.05. தீர்க்கரேகை: -118.24\nலாஸ் ஏஞ்சலஸ் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஐக்கிய அமெரிக்க குடியரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sdhumanist.org/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2019-11-13T08:16:44Z", "digest": "sha1:FBN33IJTXNVG3TQL2FLZURGUYZFZITBR", "length": 2453, "nlines": 46, "source_domain": "www.sdhumanist.org", "title": "படத்திலிருந்து வண்ணத் தட்டுகளைப் பிடிக்கவும் – Color Name Tool", "raw_content": "\nபடத்திலிருந்து வண்ணத் தட்டுகளைப் பிடிக்கவும்\nபடத்திலிருந்து வண்ணத் தட்டுகளைப் பிடிக்கவும்\nஎங்கள் எளிய கருவி மூலம் படங்களிலிருந்து அற்புதமான வண்ணத் தட்டுகளை எளிதாகப் பெறுதல். இந்த கருவிகள் மூலம் நீங்கள் உங்கள் சொந்த படத்தை பதிவேற்றலாம் மற்றும் படத்தில் அடையாளம் காணப்��டாத அனைத்து வண்ணங்களையும் கைப்பற்றலாம். இது RGB வண்ண குறியீடுகள் மற்றும் HEX வண்ண குறியீடுகள் பற்றிய தகவல்களையும் காண்பிக்கும். வண்ணங்களின் உத்வேகம் மற்றும் வடிவமைப்புகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/what-is-the-difference-between-a-stemi-and-a-nstemi", "date_download": "2019-11-13T07:24:54Z", "digest": "sha1:6SMHEYUKYNA6SVSNCQUOK5PD6XSXROFI", "length": 15561, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "இளைஞர்களைப் பாதிக்கும் 'ஸ்டெமி'... முதியோரைப் பாதிக்கும் 'என்ஸ்டெமி' மாரடைப்பு என்றால் என்ன? | | What is the difference between a stemi and a Nstemi?", "raw_content": "\nஇளைஞர்களைப் பாதிக்கும் 'ஸ்டெமி'... முதியோரைப் பாதிக்கும் 'என்ஸ்டெமி' மாரடைப்பு என்றால் என்ன\nநவாஸ் ஷெரீஃபுக்கு 'என்ஸ்டெமி' மாரடைப்பு... அத்தனை ஆபத்தானதா\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மிகவும் கவலைக்கிடமான நிலையில் லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் 2018-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இரவு உணவு உண்ட பிறகு அவரின் உடல்நிலை மோசமடைந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்\nஆரோக்கியமான மனிதர்களுக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல் இருக்கும். ஆனால், நவாஸ் ஷெரீஃப் உடம்பில் தட்டணுக்களின் எண்ணிக்கை, 2000-ஆகக் குறைந்துவிட்டது. சிறுநீரகமும் செயலிழந்துவருகிறது. மேலும், என்ஸ்டெமி (NSTEMI) வகை மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\n\"நவாஸ் ஷெரீஃப் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. ஒருவேளை அவரை நாம் இழந்துவிட நேரிடும்\" என்றும் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.\nநவாஸ் ஷெரீஃபுக்கு ஏற்பட்டிருக்கும் என்ஸ்டெமி மாரடைப்பு என்பது என்ன... யாருக்கெல்லாம் இது ஏற்படும் என்று ஊடுருவு சிகிச்சை இதய மருத்துவர் சம்பத்குமாரிடம் கேட்டோம்.\n\"இதய ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பினால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் அடைப்பு, ரத்தக்குழாய்களில் எத்தனை சதவிகிதம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது கண்டறியப்படும். இதயத்தின் துடிப்பைப் பரிசோதிக்கும் ECG பரிசோதனையில் தெரியும் முடிவைக்கொண்டு, அது ஸ்டெமி (ST-Elevation Myocardial Infarction - STEMI) அல்லது என்ஸ்டெமி (Non-ST Segment Elevation Myocardial Infarction - NSTEMI) என்று பிரிக்கப்படும். ரத்தக்குழாயில் 100 சதவிகிதம் அடைப்பு ஏற்பட்டு, இறுக்கமான நிலையில் இருந்தால், அது ஸ்டெமி என்று கூறப்படும். 90 அல்லது 95 சதவிகித அடைப்பு ஏற்பட்டிருந்தால், அது என்ஸ்டெமி என்று கூறப்படும்.\nமாரடைப்பு ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்கு வரும்பட்சத்தில், ஸ்டெமியாக இருந்தாலும் என்ஸ்டெமியாக இருந்தாலும் உடனடியாக ரத்தக்குழாய்களில் அடைப்பை நீக்குவதற்கான சிகிச்சையளிக்க வேண்டும். ஆனால், மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே பாதிப்பு கண்டறியப்பட்டால், ஸ்டெமியாக இருக்கும்பட்சத்தில் உடனடியாகவும், என்ஸ்டெமியாக இருந்தால் சில நாள்கள் கழித்தும் சிகிச்சை செய்யலாம். என்ஸ்டெமி நிலையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவிட்டால், அவர்கள் குணமாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.\nமாரடைப்புக்கான அறிகுறிகள் தோன்றி, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல் 6 மணி நேரம் கழித்து ஒரு நோயாளி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரின் இதயத் தசைகள் அனைத்தும் சேதமடைந்திருக்கும். அவர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாக அனைத்து சேதங்களும் ஏற்பட்டு முடிந்திருக்கும். அதற்குப் பிறகு சிகிச்சையளித்தாலும் உயிரைக் காப்பாற்ற முடியாது.\nஎன்ஸ்டெமி நிலையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவிட்டால், அவர்கள் குணமாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஎன்ஸ்டெமி என்றால் முழுமையாக சேதம் ஏற்பட்டிருக்காது. சிறிதளவேம் ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் இருக்கும். அதனால் மாரடைப்புக்கான அறிகுறிகள் ஏற்பட்டு, தாமதித்து மருத்துவமனைக்கு வந்தாலும் சிகிச்சையளிப்பதற்கான நேரம் கிடைக்கும். ரத்தக்குழாய்களில் அடைப்பை நீக்கிவிட்டால், பிரச்னை சரியாகி, நோயாளிகள் இயல்புக்குத் திரும்பிவிடுவார்கள். என்ஸ்டெமி நிலையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவிட்டால், அவர்கள் குணமாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்\" என்றார்.\nஇளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவது ஏன்... தடுப்பது எப்படி\nஇளம்வயதில் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு ஸ்டெமி வகையான ���ாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஇரு வகை மாரடைப்புகளுக்கும் சிகிச்சை முறையில் மாற்றம் இருக்குமா\n\"இந்த இரு வகை பாதிப்புகளுக்கும் சிகிச்சை என்பது ஒன்றுதான். பாதிப்பு சிறியதாக இருந்தால், மருந்து மாத்திரையில் அடைப்பை நீக்க முயற்சி செய்யப்படும். பாதிப்பின் அளவு அதிகமாக இருக்கும்போது, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் ரத்தக்குழாய்க்குள் பலூன் போன்ற ஒன்றைச் செலுத்தி, அதன் வழியாக அடைப்பு ஏற்பட்டிருக்கும் பகுதியில் வலைக்குழாய் (Stent) பொருத்தப்படும். மூன்றாவது மற்றும் இறுதி சிகிச்சை என்பது பைபாஸ் அறுவைசிகிச்சை மூலம் பாதிப்பை நீக்குவதுதான்\" என்றார்.\nஸ்டெமி, என்ஸ்டெமி வகையான மாரடைப்புகள் பொதுவாக யாருக்கு ஏற்படும் என்று கேட்டதற்கு, \"இந்த இரு வகை மாரடைப்புகளில், என்ஸ்டெமி வகைதான் அதிகமானோருக்கு ஏற்படுகிறது. பொதுவாக இளம்வயதில் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு ஸ்டெமி வகையான மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், இவர்களுக்கு இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு சட்டென்று ஏற்பட்டுவிடும்.\nசர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற வாழ்வியல் நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கெல்லாம் ரத்தக்குழாய்களில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொழுப்பு படியும். இதய ரத்தக்குழாயில் 90 சதவிகிதம் அடைப்பு ஏற்பட்டிருக்கும்போதே அதற்கான அறிகுறிகள் வெளியே தெரியத் தொடங்கிவிடும். அதனால் ரத்தக்குழாயில் முழு அடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக சிகிச்சை பெற்றுவிடுவார்கள்\" என்றார் மருத்துவர் சம்பத்குமார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/177153-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/42/?tab=comments", "date_download": "2019-11-13T06:40:03Z", "digest": "sha1:MVSBBZ6UGTPJI35NCZS5NOE4KTDIR63Q", "length": 57730, "nlines": 554, "source_domain": "yarl.com", "title": "இரசித்த.... புகைப்படங்கள். - Page 42 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nBy தமிழ் சிறி, June 30, 2016 in இனிய பொழுது\n108 வருடங்களுக்கு முன், சென்னையில் ஓடிய பேரூந்து.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\n108 வருடங்களுக்கு முன், சென்னையில் ஓடிய பேரூந்து.\nஇப்படியான பேருந்துகள் கோவை அருங்காட்சியகத்தில் இன���றும் உள்ளது தோழர்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகிராமிய காலை சூழல் ..\nவீட்டு மாடியில், காய்த்த மாமரம்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபெண்ணடிமைத்தனம் என வாய் கிழிய கத்தும் பொழுதுபோக்கு மனைவியல் சங்கங்களுக்கு சமர்ப்பணம்.\nசாலை ஓரம், ஓரு சோலை.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\n5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nதோழர் இந்த படத்தில் எதை ரசித்தீர்கள், மழையையா அல்லது வெள்ளத்துக்குள் முயலகனை விழுத்தி ஏறி மிதித்துக் கொண்டு ஓடும் பெருமானையா .....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதோழர் இந்த படத்தில் எதை ரசித்தீர்கள், மழையையா அல்லது வெள்ளத்துக்குள் முயலகனை விழுத்தி ஏறி மிதித்துக் கொண்டு ஓடும் பெருமானையா .....\nமழையில் நனையும் எம்பெருமானைதான் தோழர்..\nEdited September 26 by புரட்சிகர தமிழ்தேசியன்\nஒரு சிலையில்.... இரு உருவங்கள்.\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமதுரை... யானைமலை. அன்றும், இன்றும்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nஎம்.எம்.எம்.நூறுல்ஹக் சாய்ந்தமருது - 05 நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத்தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான எட்டாவது தேர்தல் எதிர்வரும் 2019 நவம்பர் 16இல் நடைபெறவிருப்பது நாமறிந்ததே. இத்தேர்தலில் தீவு முழுவதிலிருந்தும் கடந்த 2018 ஆம் வருடத்திற்கான தேருநர் இடப்பின் பிரகாரம் 15,992,096 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இது கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340 சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் நாடு பூராகவும் 15,742,371 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று காணப்பட்டனர். (அன்று நடைபெறாது தடுபட்டுப் போன எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் கடந்த 11 ஒக்டோபர் 2019 இல் நடைபெற்றது தெரிந்ததே). நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களை விட 249,725 பேர் இம்முறை புதிதாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஜனவரி 26 இல் நடைபெற்ற ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 74.49 வீதமனோர் மாத்திரமே தமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அதுவும் யுத்த வெற்றியை அடுத்து நடைபெற்ற தேர்தலாக இது இருந்த நிலையில் என்பது நமது கவனங்களுக்குரியது. அது மட்டுமன்றி ஆட்சி மாற்றம் வேண்டும் குடும்ப ஆட்சியின் வலிமை அகற்றப்படல் வேண்டுமென பாரிய பரப்புரைக்கு மத்தியில் இலங்கையின் 7வது செயலாற்று அதிகாரமுடைய ஐனாதிபதித் தேர்தல் கடந்த 08 ஜனவரி 2015இல் நடைபெற்றது. அதில் கூட அன்று வாக்காளிக்கத் தகுதி பெற்றிருந்தவர்களில் 81.52 வீதமானவர்கள் தான் தமது வாக்கை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி இருப்பதையும் பார்க்கின்றோம். அதே நேரம் 2018இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்கூட 80.20 வீதமானோர்தான் வாக்களித்திருந்தனர். ஆகவே இம்முறை நடைபெறவிருக்கின்ற எட்டாவது செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் 82 வீதத்திற்குள்ளதான் மொத்த வாக்குகள் பதிவு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது குறித்து பலரும் பலவிதமான எதிர்வு கூறல்களை முன்வைத்து வருவதும் நாமறிந்ததே. எனது பார்வையின் அனுமானத்தையும் இது விடயத்தில் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் அடிப்படையாகும். மாறாக இது உறுதிப்படுத்தப்பட்ட கருத்துக்களின் ஆதாரப்படுத்தலாக எழுதப்படுகின்ற ஆக்கமல்ல. நான் அவதானித்தவற்றின் எடுகோலை முன்னிறுத்தி> கணித்து ஆற்றுப்படுத்தும் ஒரு கட்டுரையே இதுவாகும். சிலவேளை இதில் தெரிவிக்கப்படும் எதிர்வு கூறலுக்கு நேர் எதிரான முடிவுகளையோ> சரியொத்த பெறுபேறுகளையோ நாம் சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. எது எவ்வாறு இருந்தாலும் நடைபெறவிருக்கின்ற எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான சில பின்ணணிகளை நமது ஞாபகத்துக்கு கொண்டு வருவது இத்தேர்தலை நிறுத்துப் பார்ப்பதற்கு அணுகூலமாக அமைய முடியும். கடந்த 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த 6,015,934 (57.88%) வாக்குகளைப் பெற்று, 1,842,749 அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். நமது நாட்டில் அமைந்துள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணங்��ளில் அமையப் பெற்றிருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களும் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நுவரெலியா ஆகிய மாவட்டமும் மொத்தம் 6 மாவட்டங்களில் தோல்வியுற்ற நிலையில்தான் இந்த வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டார். இது சிங்கள மக்களின் அதிகரித்த வசீகரிப்பு இவர் உட்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்தவர் என்ற அடையாளம்வழங்கிய மாபெரும் பரிசாகும். அதேநேரம் யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை எதிர்த்து போட்டியிட்டு இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த பெற்ற மொத்த வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து கிடைத்த மொத்த வாக்குகள் 345,221 ஆகும். இதனை அவர் பெற்ற மொத்த வாக்குகளிலிருந்து கழித்தால் 5,670,713 வாக்குகள் சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலும் இருந்து பெற்றதாகும். அதேநேரம் சரத் பொன்சேகா பெற்ற 4,173,185 மொத்த வாக்குகளிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து பெற்ற 684,944 வாக்குகளை கழித்தால் வரும் 3,448,241 வாக்குகளே சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டத்திலிருந்து அவரால் பெற முடிந்திருக்கிறது. பொன்சேகா வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து மஹிந்தவை விட அரைப்பகுதிக்கு மேல் பெற்றிருந்தும் அவரால் வெல்ல முடியவில்லை. இது எதனை நமக்குச் செய்தியாகத் தருகிறது என்றால், இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து சிறுபான்மை மக்களான தமிழர், முஸ்லிம்களின் அதிகரித்த ஆதரவு என்பது சிங்கள மக்களின் அதிகரித்த ஆதரவு இல்லாதபோது பயனில்லை என்பதைத்தான். இதனை அடுத்து 2010 ஏப்ரல் 8ஆந் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,846,388 (60.33%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 127 ஆசனங்களையும் தேசியப்பட்டியலில் இருந்து 17 ஆசனங்களுமாக மொத்தம் 144 நாடாளுமன்ற உறுப்பினர்களை உரித்தாக்கி கொன்டது. இதில் ஐ.தே.முன்னணி 2,357,057 (29.34%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 51ம் தேசிய பட்டியலில் 9மாக மொத்தம் 60 பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றெடுக்க முடிந்திருக்கிறது. இது மஹிந்தவின் மக்கள் செல்வாக்குக்கு முன்னால் ஐக்கிய தேசிய முன்னணி மிகவும் பலவீனப்பட்டிருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. கடந்த 2015 ஜனவரி 8 ஆந் திகதி நடைபெற்ற நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு நடைபெற்ற 7 வது தேர்தலில் மைத்திரி பெற்ற மொத்த வாக்குகள் 6,217,162 (51.28%) ஆகும். இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து கிடைத்த 978,111 வாக்குகளை கழித்தால் ஏனைய சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,239,051 வாக்குகளையே மைத்திரியால் பெற முடிந்திருக்கிறது. அதேநேரம் மஹிந்த சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,544,490 வாக்குகளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து 223,600 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 5,768,090 (47.58%) வீதமான வாக்குகளை பெற்றிருக்கின்றார். ஆயின் ஒப்பீட்டளவில் மைத்திரியை விடவும் சிங்கள மக்களின் வசீக்கரிப்புக்கும் பற்றுக்கும் அதிக கவனத்தை பெற்றவராக மஹிந்த ஆகுகின்றார். யுத்த வெற்றிக்கு எத்தனை பேர் உரிமை கோரிய போதிலும் அது மஹிந்தவுக்கு எழுதிக் கொடுத்த உரிமை போன்றுதான் சிங்கள மக்களின் பெரும்பாலானவர்களின் மனோபாவம் அமைந்து காணப்படுகின்றது. இதனால்தான் ஏழாவது ஜனதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் எதிர் கொண்ட பொதுத் தேர்தலில் வீழ்ந்து விடாது நிமிர்ந்து நிற்கும் நிலையை எய்துகின்றார். அதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் அவரது ஆளுமையும் செல்வாக்கும் தளர்ந்து விடாது ஓர் உறுதியான தடத்தைப் பெறுகின்றார். ஐக்கிய தேசிய முன்னணி 5,098,916 (45.66%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 106 ஆசனங்களை தன்வசமாக்கிய போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,732,664 (42.38%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 95 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்கின்றது இதற்கு சார்பானவராக ஐனாதிபதி மைத்திரி இருந்தும் வெற்றி பெற்ற எம்.பிக்களில் பெரும் பகுதியினர் மஹிந்த அணியென பிரிந்தும் அவரோடு ஒட்டிக் கொண்டனர். இத்தேர்தலில்கூட சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 7 மாவட்டங்களை வென்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 10 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,534,361 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த வாக்குகள் 198,303 சேர்த்தால் 4,732,664 ஆகும். அதேநேரம் ஐ.தே.முன்னணி வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,772,360 ஆகும். வடக்கு, கிழக்கில�� கிடைத்த 326,548யையும் சேர்த்தால் மொத்தமாக 5,098.916 வாக்குகளாகும். இது ஐனாதிபதியாக மைத்திரி இருந்தும் அவர் பக்கம் சாய்ந்து கொள்ளாது மஹிந்த பக்கம் சார்பு நிலைப்பாட்டை எடுப்பது கூட அவரின் ஆளுமையாகவே அமைகின்றது. இந்தப் பலம் ஒரு தனிக் கட்சியை ஸ்தாபிக்கும் கட்டமைப்பை உருவாக்கும் பக்கம் திரும்புகின்றது. இதுவலிமையான காலூன்றலை மஹிந்தவிற்கு கைகோர்த்து இருப்பதையும், குறுகிய காலத்திற்குள் செல்வாக்குள்ள ஒரு கட்சியாக அதனை வளர்த்தெடுப்பதற்கு வாய்ப்பளித்து, உறுதி செய்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் அவர் பெற்றிருக்கின்றார். கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340க்கு தேர்தல் நடைபெற்றது. காலி மாவட்டத்தில் அமைந்துள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு தொடர்பிலான வழக்கின் காரணமாக இதற்கு மட்டும் அன்று தேர்தல் நடைபெறவில்லை. ஆயினும் அண்மைய நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக கடந்த 11 ஒக்டோபர் 2019இல் அதற்கான தேர்தலும் நடந்து முடிந்தது. இதன் பெறுபேறுகள் பின்வருமாறு காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5,030,209 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இக்கட்சிக்கு கிடைத்திருக்கும் 142,598 வாக்குகளை கழித்தால், இம்மாகாணங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் திருமலை மாவட்டம் உள்ளடங்களாக மொத்தம் 16 மாவட்டங்களை இக்கட்சி கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எந்த மாவட்டங்களையும் வெற்றி பெறாது 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 1,502,507 வாக்குகளைப் பெற்றது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களி லிருந்து இக்கட்சிகளுக்கு கிடைத்த 167,428 வாக்குகளை கழித்தால் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற மொத்த வாக்குகள் 1,335,079 ஆகும். ஐக்கிய தேசிய கட்சி இத்தேர்தலில் மொத்தமாக பெற்ற 3,650,733 வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த 262,746 வாக்குகளைக் கழித்தால், ஏனைய 17 சிங்கள மக்களை அதிகரிப்பாக கொண்டிருக்கும் தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த வாக்குகள் 3,387,987 ஆகும். நூவரெலியா, திகாமடுல்ல பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜே.வி.பி 713,367 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 18,246 பெற்ற வாக்குகளைக் கழித்தால் 695,121 வாக்குகளை சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்து பெற்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை மொத்தமாக பொது ஐன பெரமுன 16 மாவட்டங்கள், ஐக்கிய தேசிய கட்சி 3 மாவட்டங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 மாவட்டங்கள் என வெற்றி பெற்றிருக்கின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டி விடயம் யாதெனில், சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 மாவட்டங்களிலும் ஐ.தே.கட்சியை விட மஹிந்த தரப்பை அங்கீகரிக்கும் பாங்கினையாகும். இந்த வித்தியாசத்தை அக்கட்சிகள் பெற்ற வாக்குகளில் காணலாம். பொதுஜன பெரமுன 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கும் அதேவேளை ஐ.தே.கட்சி 3,387,987 வாக்குகளை அடைந்திருக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கிடையில் காணப்படும் வித்தியாசம் 1,499,624 ஆகும். இதனோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றிருக்கும் (17 மாவட்டங்களில்) 1,335,079 வாக்குகளையும் கூட்டினால் 2,834.703ஆக உயர்வு பெறுவதைப் பார்க்கலாம். நமது நாட்டில் காணப்படும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் முடிவுகளை கூட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, பின்வரும் பெறுபேறுகளை அவதானிக்கலாம். பொதுஐன பெரமுன 5,030,209 (40.51%) ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி 1,502,507 (12.10%) ஐக்கிய தேசிய கட்சி 3,650,733 (29.40%) இதர கட்சிகள் 1,517,503 (12.22%) ஜேவி.பி 713,367 (5.74%) பெற்றிருந்தன. இத்தேர்தலில் மொத்தமாக வாக்களித்தோர் 12,625,886 (80.20%)ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 211,567 ஆகும். செல்லுபடியான வாக்குகள் 12,414,319 ஆகும் அளிக்கப்படாத வாக்குகள் 3,116,485 (19.79%) ஆகும். கடந்த பல தேர்தலில் வாக்களிப்பு வீதத்தை நோக்கும் போது இம்முறை 81 அல்லது 82 வீதமானோர் வாக்களிப்பார்கள் என எதிர் பார்க்கலாம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளை வைத்து ஏனைய தேர்தல்களின் முடிவு எவ்வாறு அமையும் என்ற கணிப்பீட்டை ச���ய்யக் கூடாது என்கின்ற பொதுநியதியை மறுக்கக் கூடாது என்பதை நான் கவனத்தில் கொள்ளாமலில்லை. ஆனால் இத்தேர்தலில் இறுதியாகவும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்ததன் பின்னரும், முன்னைய உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடந்து சுமார் 20 மாதங்களின் பின் நடைபெற்ற எல்பிட்டிய தேர்தல் முடிவும் நமது கவனத்தை ஈர்க்கின்றது. ஏனெனில், சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு செய்யப்பட்டும், அவருக்கே அதிகரித்த ஆதரவுத் தளம் பெருகிக் கொண்டிருக்கிறது என்கின்ற பரப்புரைக்குமத்தியில், எல்பிட்டி பகுதி மஹிந்தவின் கோட்டை தானே எனச் சொல்லி இந்த வெற்றி நடை பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தைச் செலுத்தாது என சொல்வது பொருத்தமாகப் படவில்லை. உண்மையில் கோட்டை என நம்பப்படுவதில் உடைப்பு நிகழாது எப்படி வெற்றி அலைவீசும் என்ற கேள்வியும் எழுப்பப்படாது விடலாமா இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தம் அற்றதாகாது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக் கூடும். அந்த அடிப்படையில் இதன் பெறுபேறுகளை பின்வருமாறு பார்க்கலாம். பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51, 12,10 சேர்த்து52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40ம் இதர கட்சிகள் பெற்ற 12.22ம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது. கடந்த 2015இல்மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்னை ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது. ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியிலிருந்து முற்றாக விலகியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக்கும் நிலை தோன்றாத வரை மஹிந்தவின் அணி வேட்பாளர் கோட்டாவை தோற்கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தம் அற்றதாகாது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக் கூடும். அந்த அடிப்படையில் இதன் பெறுபேறுகளை பின்வருமாறு பார்க்கலாம். பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51, 12,10 சேர்த்து52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40ம் இதர கட்சிகள் பெற்ற 12.22ம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது. கடந்த 2015இல்மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்னை ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது. ஆகவே, இம்மு��ை ஜே.வி.பி.போட்டியிலிருந்து முற்றாக விலகியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக்கும் நிலை தோன்றாத வரை மஹிந்தவின் அணி வேட்பாளர் கோட்டாவை தோற்கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று\n#எழுதியவர் யாரோ..(மூலம் பேஸ்புக்) \"அடி பாதகத்திகளா என்னாடி இப்புடி போட்டு வச்சுருக்கேங்க...\" சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி. ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. மகனும் மருமகளும் பேத்தியும் செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். \"எப்ப செத்துச்சு \"_ அந்த கிழவி. \"இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. \" \"நெஞ்சுவலி.' \"அடக்கொடுமையே..\" \"நாங்க இந்த வீட்டுக்கு குடிவந்து ஒரு வாரந்தேன் ஆகுது.. அதுக்குள்ள அத்தை இப்பிடி..\" அழுகை பேச்சை வர விடவில்லை. அந்தப்பெண் அழுகிறாள். \"அதுக்குன்னு இப்படி ரோட்லயா\" \"இல்லம்மா வீடு சின்ன வீடு அதனால..பந்தக்காரனுக்கும் ஐஸ் பெட்டிக்கும் சொல்லிருக்கு\" \"நல்லா இலுக்கு நீங்க சொல்றது..\" சலித்துக் கொள்கிறாள். \"ஒரு கருதறுப்பு சனம் நின்னு இப்படி பாத்துட்டிருக்கீகளே..\" சுற்றி கூடிநின்ற கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு கத்தினாள் அந்த கிழவி. ரோட்டோரமாய் வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாளின் உடல். எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து போன திருப்தியில் உறங்குவோமே அப்படி இறந்திருந் தாள். சுற்றிலும் சிலர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. மகனும் மருமகளும் பேத்தியும் செய்வதறியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். \"எப்ப செத்துச்சு \"_ அந்த கிழவி. \"இப்பத்தேன் ஆசுபத்திரிக்கு கொண்டு போற வழிலேயே முடிஞ்ச்சு. \" \"நெஞ்சுவலி.' \"அடக்கொடுமையே..\" \"நாங்க இந்த வீட்டுக்கு குடிவந்து ஒரு வாரந்தேன் ஆகுது.. அதுக்குள்ள அத்தை இப்பிடி..\" அழுகை பேச்சை வர ���ிடவில்லை. அந்தப்பெண் அழுகிறாள். \"அதுக்குன்னு இப்படி ரோட்லயா\" \"இல்லம்மா வீடு சின்ன வீடு அதனால..பந்தக்காரனுக்கும் ஐஸ் பெட்டிக்கும் சொல்லிருக்கு\" \"நல்லா இலுக்கு நீங்க சொல்றது..\" சலித்துக் கொள்கிறாள். \"ஒரு கருதறுப்பு சனம் நின்னு இப்படி பாத்துட்டிருக்கீகளே..\" \"ஆம்பளயாளுகளெல்லாம் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' கையில் உள்ள வயர் பையை ஓரத்தில் வைத்தாள். மாத்திரை களை உள்ளே திணித்தாள்.பின்பு ஏதோ ஞாபகம் வந்தவளாய் அதில் உள்ள பர்ஸை மட்டும் எடுத்து இடுப்பில் சொருகி கொண்டாள்.யதார்த்ததின் ஊசி குத்தியிருக்கும் போல.... கையில் உள்ள பிளாஸ்டிக் வளையல்களை மேலே ஏற்றி விட்டுக்கொண்டாள். \"பொம்பளயாளுக கூட நின்னு சீலய சுத்திப் பிடிங்க.\" விறுவிறுவென்று பிரேதத்தை சுத்தப்படுத்தினாள்.அதன் கண்களை சரியாக மூடி வாயை நேராக்கினாள். புதுப்புடவை மாற்றினாள். கூட்டம் கண்களை அகல விரித்துப் பார்த்து கொண்டிருந்தது. அதற்குள் ஐஸ் பெட்டி வந்துவிட்டிருந்தது. \"கொஞ்சம் மஞ்சப்பொடி கொண்டாங்க.\" முகத்திலிருந்து பாதம்வரை முழுவதும் பூசி விட்டாள்.\" மனுஷ மக்கனு எதுக்கு இருக்கோம்யா இந்த பூமிக்குள்ள\" ஏதோ சொல்லிக்கொண்டே பிணத்தை அலங்கரிக்கிறாள்திருமாங்கல்யத்தை எடுத்து மாராப்பின் மேல் எடுத்து விடுகிறாள்..அர்ப்பணிப்பின் அழகிய ஒளி அங்கு நிறைகிறது. குங்குமம் இட்டு பூச்சூட்டி விடுகிறாள். பிணம் ஐஸ் பெட்டியில் ஏற்றப்பட்டது. \"வாசப்படில தேங்கா ஓடச்சு சூடம் பத்தி பொருத்தி சாமி கும்பிடுங்க.\" கொஞ்சம் கொஞ்சமாகஅழுகை சத்தம் கூட ஆரம்பித்திருந்தது \"மாகராசிய நல்ல மொரைல போய் அடக்கம் பண்ணுங்கப்பா\" சொல்லிக்கொண்டே கிளம்புகிறாள் கிழவி. இறந்தவரின் மகன் ஓடி வந்து, \"ரெம்ப நன்றிம்மா\" \"போய்யா போ.நன்றியாம் நன்றி. யாராருக்கு எவரெவரோ. ஆண்டவென் எல்லாருக்கும் ஒரு எடத்தை பத்திரமா வச்சிருக்யான்.. என்ன நாம போறதுதே கொஞ்சம் முன்ன பின்ன.. சொல்லிக்கொண்டே கிளம்பி விட்டாள். இல்லையென்றான ஒரு இடத்திலும் இருப்பின் முகம் அவளுக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தினருக்கு இப்பொழுது தான் கிழவியின் மீது மதிப்பும்.தங்கள் மீது குற்ற உணர்ச்சியும் கூட ஆரம்பித்தது \"யாருப்பா கிழவி\" \"யாரோ.. தெர்லயேப்பா..வெளியூர் போல\"' ஒரு குரல் இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் நாம் க���னிக்காமலேயே கடந்து விடுகிறோம் ❤️❤️\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமதுரை... யானைமலை. அன்றும், இன்றும்.\n இலங்கை ஜனாதிபதித் தேர்தல் -போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?tag=yogibabu", "date_download": "2019-11-13T06:33:15Z", "digest": "sha1:BEUJKYM5O2Z6L74VMEET6ARPAYXDF27A", "length": 6806, "nlines": 146, "source_domain": "newkollywood.com", "title": "yogibabu Archives | NewKollywood", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஒத்த செருப்பு சைஸ் 7\nமர்மங்கள் நிறைந்த திரில்லரில் துப்பறியும் விதார்த்.\nமுதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\nஜூலை 12-ந்தேதி திரைக்கு வரும் யோகிபாபுவின் கூர்கா \nஇயக்குனர் சாம் ஆண்டனுக்கு 2019 ஒரு சிறப்பான ஆண்டு...\nதீவிரமான திட்டமிடுதலே ஒரு இலக்கை அடைவதற்கான...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nபெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க...\nஜனவரி 24 ஆம் தேதி ‘காளி’ படத்தின் முதல் சிங்கள் ட்ராக் \nவிஜய் ஆண்டனி, அஞ்சலி மற்றும் சுனைனா முதன்மை...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65113", "date_download": "2019-11-13T06:50:21Z", "digest": "sha1:XWQSYMCWUN5VJHLUTPAF6REPF3T2KM6T", "length": 16547, "nlines": 88, "source_domain": "www.supeedsam.com", "title": "காதர் மஸ்தான்விவகாரம் தமிழ்த்தலைவர்கள் கொடிதூக்குவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகாதர் மஸ்தான்விவகாரம் தமிழ்த்தலைவர்கள் கொடிதூக்குவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.\nவை எல் எஸ் ஹமீட் –\nபாராளுமன்ற ���றுப்பினர் காதர் மஸ்தான் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டதையிட்டு சில தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்புக்கொடி தூக்கியிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது.\nஅமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அரசியலமைப்புச் சட்டப்படியே நியமிக்கப்படுகின்றார்கள். இங்கு இராஜாங்க அமைச்சருக்கும் பிரதியமைச்சருக்கும் ஒரு பிரதான வேறுபாடு இருக்கின்றது. அதாவது இராஜங்க அமைச்சருக்கு ஐனாதிபதி ஏதாவது விடயதானங்களை நேரடியாக வழங்கலாம். ஆனால் பிரதியமைச்சருக்கு அவ்வாறு வழங்கமுடியாது.\nஇருவகை அமைச்சர்களுக்கும் கபினட் அமைச்சர் பொறுப்புக்களை வர்த்தமானி மூலம் வழங்கலாம். இதன்மூலம் புரிந்துகொள்ளக்கூடியது என்னவென்றால் ராஜாங்க அமைச்சருக்கு ஜனாதிபதி நேரடியாக சில பொறுப்புக்களை வழங்கலாம். பிரதியமைச்சருக்கு அவ்வாறு வழங்க முடியாது. உரிய கபினட் அமைச்சர் விரும்பினால் மாத்திரம் அவர நேரடியாக அவ்வாறு வழங்கலாம். ஆனால் நடைமுறையில் அவ்வாறு ஒரு அமைச்சரும் வர்த்தமானி மூலம் பொறுப்புக்களை வழங்குவதில்லை.\nமட்டுமல்லாமல் “ பிரதியமைச்சர்கள் உரிய அமைச்சர்களுக்கு துணைபுரிவதற்காகவே நியமிக்கப்படுகிறார்கள்”; என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது. ஆனால் இராஜாங்க அமைச்சருடைய நியமனத்தில் அவ்வாறான வாசகம் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. எனவே, இதன் சுருக்கம் பிரதியமைச்சர்களுக்கு என்று எந்த அதிகாரமும் கிடையாது. உரிய அமைச்சர்கள் அவர்களாக வழங்கினாலேயொழிய.\nஉரிய கபினட் அமைச்சர் தம் பணியைச் செய்யமுடியதவிடத்து ( உதாரணமாக வெளிநாடு சென்றால்) ஜனாதிபதி இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரை பதில் அமைச்சராக நியமிக்கலாம்; என்றுதான் அரசியலமைப்புச் சட்டம் சொல்கின்றதேதவிர பிரதியமைச்சரை நியமிக்கவேண்டும்; என்று சொல்லவில்லை. ( அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் இன்னுமொரு கபினட் அமைச்சராக இருக்கலாம், உரிய பிரதியமைச்சராக இருக்கலாம், யாராகவும் இருக்கலாம்; அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும்; அவ்வளவுதான் – நடைமுறையில் உரிய இராஜாங்க அமைச்சரோ, பிரதியமைச்சரோ நியமிக்கப்படுவது வேறுவிடயம். அதற்காக எப்பொழுதும் அவ்வாறு நடைபெறு���துமில்லை).\nகாதர் மஸ்தான் ஏன் இந்துமதவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார்\nபிரதியமைச்சர் ஒருவர் ஜனாதிபதியினால் எதுவித அதிகாரமும் வழங்கப்படாமல் உரிய அமைச்சருக்கு துணைபுரிவதற்காகவே நியமிக்கப்படுவதால் உரிய அமைச்சரின் பதவிப்பெயர் எவ்வாறு அமைகின்றதோ, அவ்வாறே உரிய பிரதி அமைச்சரின் பதவிப்பெயரும் வழமையாக அமைகின்றது. அந்தவகையில்தான் உரிய அமைச்சரின் பதவிப்பெயரில் இந்துமதவிவகாரம் இருப்பதால் பிரதியமைச்சரின் பதவிப்பெயரிலும் அது வந்திருக்கின்றது. இதேபோன்றுதான் பிரதியமைச்சர் துலிப் விஜேசேகரவின் பதவிப்பெயரும் “ தபால், தபால் சேவைகள் , முஸ்லிம் மதவிவகார பிரதியமைச்சர்” என வந்திருக்கின்றது.\nபிரதியமைச்சர் துலிப் விஜேசேகரவின் நியமனத்திற்கெதிராக முஸ்லிம்கள் எதுவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் வழமையான நடைமுறை என்பதனால் “ இந்துமதவிவகாரம்” என்ற ஒரு சொல் இணைக்கப்பட்டிருப்பதற்காக சில தமிழ்த்தலைவர்கள் இவ்வாறு கொடிதூக்குவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.\nவடபுல மக்கள் யுத்த காலத்தில் இரு தசாப்தங்கள் இடம்பெயர்ந்து சொல்லொணாத்துயரங்களை அனுபவித்தார்கள். யுத்தம் நிறைவடைந்து அடுத்த தசாப்தம் நிறைவடையப் போகின்றது. இன்னும் பலர் மீள்குடியேறமுடியாத அவலம், குடியேறிவர்களில் பாதிப்பேருக்குக்கூட இன்னும் வீடுகள் இல்லை. உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அடிப்படைத் தேவைகள், தொழில்வாய்ப்பு என்று அவர்களது சோகக்கதை தொடர்வது ஒருபுறம், வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல் அம்மக்கள் பரம்பரையாக வாழ்ந்த காணிகளில் பன்னிரண்டாயிரம் ஏக்கரை மஹிந்த பறித்தார்; பின்னால் வந்த மைத்திரி பன்னிரண்டாயிரம் போதுமா என்று ஒரு லட்சம் ஏக்கரைப்பறித்த வேதனைக்கு விடைதெரியாமல் விசும்புவது மறுபுறம்; என்ற நிலையில் இந்த அரசு மீள்குடியேற்ற அமைச்சையாவது முஸ்லிம் ஒருவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.\nஆகக்குறைந்தது அதிகாரமில்லாவிட்டாலும் பிரதியமைச்சையாவது, இவ்வரசின் இந்த இறுதிக்கட்டத்திலாவது அந்த மண்ணில் பிறந்து அந்த மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதிக்குக் கொடுத்து அதன்மூலம் உரிய அமைச்சரின் ஒத்துழைப்போடு இந்த இன்னலுற்ற மக்களுக்கு எதையாவது அர்த்தமுள்ளதாக செய்யமுற்படும்ப���து வெறுமனே ஒரு சொல் ஒட்டிக்கொண்டது என்பதற்காக அதனைத் தூக்கிக்கொண்டு இனவாதம்பேசுவது சிற்றினவாதத்தின் கொடூரத்தைத்தான் காட்டுகின்றது.\nபேரினவாதவாதமாக இருந்தால் என்ன, சிற்றினவாதமாக இருந்தால் என்ன; அவ்வினத்தைச் சேர்ந்த மொத்த மக்களும் அதனை ஆதரிப்பதில்லை. இதற்கு சிறந்த உதாரணம் திருமலை சண்முகா கல்லூரியின் அபாயா விவகாரத்திலும் கோப்பாப்புலவு சச்சிதானந்தத்தின் மாட்டிறைச்சி எதிர்ப்புக் கோசத்திலும் எத்தனையோ தமிழ் நல்லுள்ளங்கள் இந்த சிற்றனவாதத்திற்கெதிரா பலமாக குரல்கொடுத்ததை முஸ்லிம் சமூகம் நன்றியுடன் நிரைவுகூருகின்றது.\nஅதேநேரம் இனவாதம் சில அரசியல்வாதிகளாலும் மதவாதிகளாலும்தான் உருவாக்கப்படுகின்றது. பேரினவாதத்தின் கொடுமையை இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றவர்கள் இன்னுமொரு சமூகத்தை நோக்கி இனவாதத்தை கக்க முற்படுவது தர்மமாகாது; என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nPrevious articleவிஞ்ஞான பூர்வமான அமைச்சரவை மாற்றமே நியாயமானது\nNext article.இந்து கலாசார பிரதி அமைச்சராக மஸ்தான் நியமிக்கப்பட்டது சரி- ராஜித விளக்கம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நன்றியுடையவனாகக் கடமைப்பட்டுள்ளேன்.சஜித் பிரேமதாஸ\nயாரும் இலங்கை ஜனாதிபதியாக வரட்டும் ஆனால் வடக்கு கிழக்கு மக்கள் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தெளிவு வேண்டும்\n2015இல் மகிந்தவால் ஏன் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.துரை கேள்வி.\nநாவல் விதைக் கோப்பி : நீரிழிவு நோய்க்கான இயற்கை மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/shivayogi-petra-deekshai-ishavin-thuvakkam", "date_download": "2019-11-13T07:15:02Z", "digest": "sha1:X4OZYEM3XA7I7SE6EVAPXX7TSFTJKNEA", "length": 17636, "nlines": 259, "source_domain": "isha.sadhguru.org", "title": "சிவயோகி பெற்ற தீட்சை... ஈஷாவின் துவக்கம்! | ட்ரூபால்", "raw_content": "\nசிவயோகி பெற்ற தீட்சை... ஈஷாவின் துவக்கம்\nசிவயோகி பெற்ற தீட்சை... ஈஷாவின் துவக்கம்\nஇன்று தியானலிங்கம் பலரின் வாழ்வை மாற்றியமைத்து அளப்பரிய அருள் பிரவாகமாய், சக்தி உச்சம்பெற்ற ஒரு குருவாய் வீற்றிருக்கிறது. இதன் துவக்கம் எங்கிருந்து வந்தது தியானலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்பது ஸ்ரீபழநி சுவாமிகளின் விருப்பமா தியானலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்பது ���்ரீபழநி சுவாமிகளின் விருப்பமா\nதியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை\nஇன்று தியானலிங்கம் பலரின் வாழ்வை மாற்றியமைத்து அளப்பரிய அருள் பிரவாகமாய், சக்தி உச்சம்பெற்ற ஒரு குருவாய் வீற்றிருக்கிறது. இதன் துவக்கம் எங்கிருந்து வந்தது தியானலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்பது ஸ்ரீபழநி சுவாமிகளின் விருப்பமா தியானலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்பது ஸ்ரீபழநி சுவாமிகளின் விருப்பமா\nமுட்டையின் ஓட்டைப் பிளந்து வெளிவரத் துடிக்கும் குஞ்சுப்பறவையாய், பூமியைக் கிழித்து வெளிப்படத் தவிக்கும் விதையின் முளையாய், அந்த ஆத்ம சாதகனின் உயிராற்றல், ஆக்ஞை சக்கரத்தில் முட்டி மோதிக் கொண்டிருந்தது. எண்ணிலடங்காத நாட்கள், இடைவிடாத முயற்சி, முனைமுறியாத பயிற்சி, மூலாதாரத்தின் கனலை உசுப்பி, எழுப்பி, மேலெழும்பச் செய்து, சக்கரங்கள் ஒவ்வொன்றாய்க் கதவு திறந்து, உள்ளுக்குள் பிரவாகமெடுத்த உயிராற்றல், ஆக்ஞையில் அலைமோதிக்கொண்டிருந்தது. நெருப்பின் அலைபோலச் சுழன்றடித்த வெப்பத்தில் உடல் தகித்துக்கொண்டிருக்க, குளிர்ந்த காற்று அந்த ஆத்ம சாதகனை, தாய்மையின் தவிப்போடு தழுவிக்கொண்டது. வியர்வை வெள்ளமாய்ப் பெருகிற்று.\nஉள்ளுக்குள் நிகழ்ந்த மௌனபிரளயத்தை மிக உறுதியோடு எதிர்கொண்டிருந்த சிவயோகியை, பழனிசுவாமிகளின் கண்கள் கருணையோடு வருடின. வலக் கை மெல்ல உயர்ந்தது. கையிலிருந்த கோல், சிவயோகியின் நெற்றிப்பொட்டை நோக்கி நீண்டது. இருபுருவங்களுக்கு மத்தியில், ஆக்ஞை சக்கரத்தைத் தட்டியது.\nஇந்த அவஸ்தை, ஒரு அற்புதத்துக்கு முந்தைய அனுபவம். தன்னை உணரும் பேரானந்தம் சித்திக்கும் முன்னர் ஏற்படும் பிரசவ வேதனை. மரங்களில் அமர்ந்திருந்த பறவைகள் சிலிர்த்தன. கீச்சுக்குரலில் பேசிக்கொண்டன.\n” என்று தவித்தன. தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது, பிரபஞ்சம் இயக்கம் பற்றியெல்லாம் புரிந்துணர்ந்த தெளிவோடு மிக நிதானமாய் அது நகர்ந்து வந்தது. நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது ஞானம். பளிங்கு போன்ற கண்களில் சூரியவெளிச்சம். கருணைத் திருவுருவாய் கனிந்த மோனத் திருவடிவாய் தகதகத்த அந்த வடிவம், மிக அமைதியாக சிவயோகியை நெருங்கி வந்தது. பறவைகள் பரவசமாயின. பறந்து பறந்து பூக்களைப் பறித்துத் தூவின, “பழனி சுவாமிகள் பழனி சுவாமி��ள்” என்று சந்தோஷக் குரலெழுப்பின. “ஏதாவது செய்வார் பழனி சுவாமிகள்” என்று சந்தோஷக் குரலெழுப்பின. “ஏதாவது செய்வார் சிவயோகிக்கு அருள் செய்வார்” என்று நம்பின. “ஆம்ஆம்” என்று தாவரங்கள் தலையசைத்தன.\nஉள்ளுக்குள் நிகழ்ந்த மௌனபிரளயத்தை மிக உறுதியோடு எதிர்கொண்டிருந்த சிவயோகியை, பழனிசுவாமிகளின் கண்கள் கருணையோடு வருடின. வலக் கை மெல்ல உயர்ந்தது. கையிலிருந்த கோல், சிவயோகியின் நெற்றிப்பொட்டை நோக்கி நீண்டது. இருபுருவங்களுக்கு மத்தியில், ஆக்ஞை சக்கரத்தைத் தட்டியது. கணப்பொழுதில் கதவு திறந்தது. பீறிட்டெழுந்தது பேரானந்தம். ஆயிரமாயிரம் தாமரைகள் உள்ளுக்குள் மலர்ந்தன. அமுத ஊற்றாய்ப் பிரவாகமெடுத்த ஆனந்தத்தில் ஆன்மாவின் நீராடல். ஒருபெரிய போராட்டத்தின் உச்சியில் பூப்பூத்த ஞானம், கணங்களை, நிமிஷங்களை எல்லையில்லாத அருளுனுபவத்தில் நனைத்து போட்டது.\nதான் பாதபூஜை செய்வதெனில், அது பரமனுக்குத்தான் என உறுதி பூண்டிருந்த சிவயோகிக்கு, பழனிசுவாமிகள், சிவசொரூபத்தில் காட்சி தந்து பூஜையினை ஏற்றார்.\nகண்விழித்த சிவயோகிக்கு குருதரிசனம் கிட்டியது. மனஉறுதியின் மறுபெயராய் நின்ற சீடனும், மகத்துவத்தின் திருவுருவாய் வந்த குருநாதனும் பகிர்ந்து கொண்ட நேரமென்னவோ குறைவுதான். அதற்குள், பல நூறாண்டுகளை நிர்ணயிக்கப்போகும் நூதனப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.\nதான் பாதபூஜை செய்வதெனில், அது பரமனுக்குத்தான் என உறுதி பூண்டிருந்த சிவயோகிக்கு, பழனிசுவாமிகள், சிவசொரூபத்தில் காட்சி தந்து பூஜையினை ஏற்றார்.\nபணிந்து நின்ற சீடனிடம் பழனிசுவாமிகள் குரு காணிக்கை கேட்டார். தியானலிங்கம்..... அவருக்கான காணிக்கை. குருநாதர் வாய்திறந்து கேட்காதபோதும் அவரது நோக்கினை நுட்பமாய் உணர்ந்தார் சிவயோகி. தியானலிங்கம் 13 அடி 9 அங்குலம் உயரத்தில் அமைய வேண்டுமென்பதும் குருவின் சித்தமாயிருந்தது.\nசில நூறாண்டுகளுக்கான உழைப்புக்கும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கான பலனுக்கும், விதை அங்கே விழுந்தது. இந்த பிறவியில் இல்லை என்றாலும், அடுத்தடுத்து வரும், பிறவிகளிலாவது தியானலிங்கத்தை உருவாக்க வேண்டுமென்ற உறுதி சீடனின் மனதில் பிறந்தது. இந்த பரவசச் சந்திப்பை பார்த்த சிலிர்ப்புடன் காலம் மெதுவாய் நகர்ந்தது. சிவயோகியின் உயிர், உடல் கூட்டைத் துறந்து சிறகடி��்தது.\n'தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை' தொடரின் பிற பதிவுகள்\nதியானலிங்கம் ஞானோதயம் தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை\nதுறவு, சமூக சேவை - எது சிறந்தது\nஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வாழ்க்கை பற்றியும், தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அப்படி சிலர் கேட்ட க…\nசந்திரனால் ஏற்படும் போதை ஒருவருக்கு என்ன செய்யும்\nசந்திரனை சோமா என்று ஏன் அழைக்கிறார்கள் சந்திரனால் ஏற்படும் போதை ஒருவருக்கு என்ன செய்யும் சந்திரனால் ஏற்படும் போதை ஒருவருக்கு என்ன செய்யும்\nமரணத்தைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லலாமா\n‘மரணம்’ என்ற வார்த்தையைக் கூடப் பலரும் கேட்கத் தயாராக இல்லாத நிலையில், மரணத்தைப் பற்றி குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும் என்று சத்குரு சொல்வது சற்ற…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-a30-64gb-price.html", "date_download": "2019-11-13T07:19:39Z", "digest": "sha1:3KO7P74RNVFGRY6CEVVE66TOKQRVQQUR", "length": 17055, "nlines": 202, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி சிறந்த விலை 2019", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 11 நவம்பர் 2019\nசாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி\nவிலை வரம்பு : ரூ. 3,600 இருந்து ரூ. 37,700 வரை 8 கடைகளில்\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 3,600 ஐடீல்ஸ் லங்காயில் கிடைக்கும். இது daraz.lk(ரூ. 37,700) விலையைவிட 91% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் LTE 4G 64 ஜிபி 4 ஜிபி RAM\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி இன் விலை ஒப்பீடு\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (Blue) விற்பனையாளர் உத்தரவாதம்\nGreenware சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (கருப்பு)\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (White) விற்பனையாளர் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (Red) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத��தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (Red) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (Red) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\ndaraz.lk சாம்சங் கேலக்ஸி A30 - 64ஜிபி ROM - 4ஜிபி RAM\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி இன் சமீபத்திய விலை 11 நவம்பர் 2019 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி இன் சிறந்த விலை ஐடீல்ஸ் லங்கா இல் ரூ. 3,600 , இது daraz.lk இல் (ரூ. 37,700) சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி செலவுக்கு 91% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி விலை\nசாம்சங் கேலக்ஸி A30 64ஜிபிபற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி விலை கூட்டு\nநொக்கியா105 டுவல் சிம் (2017)\nரூ. 1,300 இற்கு 2 கடைகளில்\nநொக்கியா105 டுவல் சிம் (2017)\nரூ. 3,000 இற்கு 3 கடைகளில்\nநொக்கியா130 (2017) டுவல் சிம்\nரூ. 3,950 இற்கு 3 கடைகளில்\nரூ. 3,100 இற்கு 5 கடைகளில்\n13 நவம்பர் 2019 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி A30 64ஜிபி விலை ரூ. 3,600 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 65,500 மேலும் விபரங்கள் »\nசியோமி ரெட்மி நோட் 8 Pro\nரூ. 45,500 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 14,700 இற்கு 5 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-11-13T06:55:38Z", "digest": "sha1:66XNOW2SPKYJQ37LSIJUR32VRUOLI3SB", "length": 3205, "nlines": 52, "source_domain": "thamilmahan.com", "title": "தமிழர் வாழ்வு | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nTag Archives: தமிழர் வாழ்வு\nஉபகண்டம் முழுதும் வளமுடனும் சீருடனும் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் . பல ஆயிரம் ஆண்டுகளாக எமது தேசத்தின் மீது தொடர்ச்சியாக ���ிகழ்த்தப்பட்டுவரும் கலாச்சார இனஅழிப்பு படையெடுப்புக்கள், பரந்த பாரதத்தின் தென் பகுதியின் ஒரு மூலையிலும் ஈழத்தின் யாழ்குடாநாட்டுக்குள்ளும் எம்மை அடக்கி, அழித்துவிடுவார்களோ என்று … Continue reading →\nபறிபோன தமது பூர்வீக காணிகளையும் ,வீடுகளையும் மீட்பதற்க்காய் அண்மைக்காலமாய் தொடர்ந்து வலிகாமம் வடக்கு மக்கள் போராடி வந்தார்கள்.இழந்து போன தமது வாழ்க்கையை மீட்பதற்க்காய் அவர்கள் தமது போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த எடுத்த முயற்சியில் தோற்றுபோன நிலையில்,இப்போது வலிகாமம் … Continue reading →\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2389344", "date_download": "2019-11-13T08:39:44Z", "digest": "sha1:OWO4HQMO7FSXTJ47UFX2VPLMI4WBHJCD", "length": 14417, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "சிம்லாவில் லேசான நிலநடுக்கம்| Dinamalar", "raw_content": "\nஇந்திய வானிலை மையத்தில் சார்லஸ்\nவிரைவில் ஆவின் பாக்கெட்டில் திருக்குறள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்வு 1\nஉள்ளாட்சியில் அதிக இடம்: அதிமுகவிடம் பா.ம.க, ...\n29 வழக்குகளை வாபஸ் பெற்ற விஜயகாந்த்\nபணியில் மெத்தனம்: 50 பேர் நீக்கம் 2\nகாலை வாரும் நடிகர்கள்: திருந்துவார்களா ... 12\n: கர்நாடக ... 2\nராதாபுரம் முடிவை அறிவிக்க தடை நீட்டிப்பு\nபுதுடில்லி:இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் நேற்று இரவு 10.22 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.0 ஆக பதிவானது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமாடு திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வ��்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாடு திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/jobs-by-city/online-classes-district-online-classes-via-internet/", "date_download": "2019-11-13T07:36:58Z", "digest": "sha1:WZUSFGJZLU5FUFDGJFHVGIBLEQTJJ22C", "length": 5673, "nlines": 109, "source_domain": "www.fat.lk", "title": "கல்வி துறை வேலை வாய்ப்புகள் ஒன்லைன் வகுப்புக்களை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்த��ள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வேலைகள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/aiadmk-administrators-comment-election-results", "date_download": "2019-11-13T08:53:33Z", "digest": "sha1:ZQEINSLMSTCMOKLRGOL53GSBP6I6PPSB", "length": 11700, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் உண்மையை சொல்லுவாங்களா? அதிமுக நிர்வாகிகளின் கவலை | AIADMK Administrators - Comment on election results | nakkheeran", "raw_content": "\nஅமைச்சர்களும், எம்எல்ஏக்களும் உண்மையை சொல்லுவாங்களா\nநாடாளுமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளை திமுக கைப்பற்றியது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தினார்.\nஇந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் பலர், ஜெயலலிதா இருந்திருந்தால் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து தோல்வி குறித்து விசாரிப்பார். அனால் எடப்பாடி பழனிசாமியோ, அமைச்சர்களையும் எம்எல்ஏக்களையும் அழைத்து விசாரிக்கிறார். இவர்கள் தாங்கள் சொன்னவரைத்தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தனர். தேர்லின்போதும் இவர்கள் கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்லவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தோல்விக்கான உண்மையான காரணத்தை சொல்லப்போவதில்லை.\nஅப்படி சொன்னால் அவர்களே சிக்கிக்கொள்வார்கள். எங்���ளையும் அணுகவிடுவதில்லை. எடப்பாடி பழனிசாமியும் எங்களை சந்திக்க விரும்பவில்லை. ஏனெனில் ஆட்சியை தக்க வைக்க அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தேவை என்பதால் அவர்களிடம் கோபத்தை காட்டாமல் உள்ளார். கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச மறுத்தால் அது எப்போது வேண்டுமானாலும் பெரிய பிரச்சனையாக வெடிக்கும். அந்த நிலை வராமல் இருக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிர்வாகிகளை அழைத்துப் பேசி கட்சியைக் காப்பாற்ற சுதாரித்துக்கொண்டால் நல்லது என்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகமல் நேர்மைக்கு பயந்த எடப்பாடி... ம.நீ.ம. துணைத் தலைவர் பதிலடி..\nசேலம் திமுக பிரமுகரை உளவுத்துறை மூலம் மிரட்டும் ஆளுங்கட்சி\nகர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்- உச்சநீதிமன்றம்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nவிலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது\nஅடம்பிடிக்கும் விஜயகாந்த் மகன்... விஜயகாந்த் மாதிரியே வேணும்... தேர்தலுக்கு ரெடி\nஎம்.எல்.ஏ.விற்கு உணவு ஊட்டிய பள்ளி மாணவி... வைரலாகும் வீடியோ... சர்ச்சைக்கு எம்.எல்.ஏ விளக்கம்\nஎடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை... சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/march-10th-struggle-ramadosss-announcement", "date_download": "2019-11-13T08:43:39Z", "digest": "sha1:H53BGU7S4YPJYIDPVSCC22FPSTGKJOV4", "length": 20506, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "10ஆம் தேதி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு | March 10th Struggle Ramadoss's announcement | nakkheeran", "raw_content": "\n10ஆம் தேதி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் தொடரும் சமூக அநீதியை கண்டித்து 10-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nமருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு தொடர்ந்து சமூக அநீதியை இழைத்து வருகிறது. ஒருபுறம் அனைத்திந்திய தொகுப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அளவிலான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை சமூக அநீதி கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.\nதமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 50% அரசு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவர்களுக்கும், மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இது மிகச்சிறந்த ஏற்பாடு ஆகும். இந்த ஏற்பாட்டின் காரணமாகவே மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து கிராமப்புறங்களிலும், தொலைதூரங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இதனால் தான் ஊரகப் பகுதிகளில் வலிமையான மருத்துவக்கட்டமைப்பை ஏற்படுத்த முடிந்துள்ளது. இது தமிழகத்தின் சிறப்பாகும்.\nஆனால், இதை சிதைக்கும் வகையில் வகையில் கடந்த ஆண்டு புதிய விதிமுறைகளை இந்திய மருத்துவக்குழு வகுத்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவக்குழுவின் விதியால் தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அதற்கு மாற்றாக தொலைதூரப்பகுதிகளிலும், கடினமான பகுதிகளிலும் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இம்முறையை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குனர் உமாநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பரிந்துரைகளை ஏற்க மறுத்துவிட்ட அரசு பணியில் இல்லாத மருத்துவர்கள், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளனர். அவ்வாறு வழக்குத் தொடரப்பட்டால் அரசு மருத்துவர்களுக்கு ஓரளவாவது சமூக நீதி கிடைக்க வகை செய்யும் ஊக்க மதிப்பெண் முறைக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.\nஊக்க மதிப்பெண் என்ற அரைகுறை ஏற்பாடு எந்த வகையிலும் முழுமையான சமூக நீதியை உறுதி செய்யாது என்பதால் தான் அரசு மருத்துவர்களும் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தச் சிக்கல் குறித்து மற்ற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவர் சங்கங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இதை நாடு தழுவிய விவகாரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம், நிலைப்பாடு, முயற்சிகள் ஆகிய அனைத்தும் நியாயமானவை.\nமருத்துவப் பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசால் கட்டமைக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் அரசு மருத்துவமனைக்கான மருத்துவர்களை உருவாக்கும் நாற்றாங்கால்களாகத் தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், இதில் தமிழக ஆட்சியாளர்கள்அலட்சியம் காட்டியதால் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும். இந்த விஷயத்தில் நீதிமன்றங்களில் நீதி கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தில் உரிய சட்டத் திருத்தத்தின் மூலம் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று ஓராண்டாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் போதிலும் அதை மத்திய அரசும் செய்யவில்லை; மாநில அரசும் வலியுறுத்தவில்லை. இவ்வாறாக அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் போட்டிப் போட்டு துரோகம் இழைத்துள்ளன.\nமற்றொருபுறம் மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த அநீதிகளை சரி ��ெய்யும் வகையில் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உடனடியாக 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதேபோல், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மேற்படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இந்த இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் 10.03.2018 சனிக்கிழமையன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nபாட்டாளி மாணவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வழிகாட்டுதலில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி தலைமையிலும், மாணவர் சங்க செயலாளர்கள் வழக்கறிஞர் கடலூர் கோபிநாத், வழக்கறிஞர் சேலம் விஜயராஜா, அரூர் முரளிசங்கர், வேலூர் பிரபு ஆகியோர் முன்னிலையிலும் இப்போராட்டம் நடைபெறும். இதில் பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக நீதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது\nஇந்தியாவின் தேர்தல் வரலாற்றை டி.என்.சேஷனின் பங்களிப்பைக் குறிப்பிடாமல் பதிவு செய்ய முடியாது: ராமதாஸ்\nமூதாட்டியைத் தாக்கி கொன்ற காவலர்களை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்\nபாமக நிறுவனர் ராமதாஸை பார்க்கணுமா எலுமிச்சை பழம் போதும்... ராமதாஸ் அதிரடி\nஆளை விடுங்கப்பா... திமுகவிலேயே நான் இல்லை- முக.அழகிரி...\nகிணற்றில் குளிக்க சென்ற சிறுவன்... மூக்கில் நுழைந்த மீன்... பரபரப்பு சம்பவம்\nநோய் அவதியால் இறந்த 8 மாத குட்டியானை... இடத்தை விட்டு நகர மறுத்த தாய் யானை\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள��ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/i-will-not-marry-anyone-says-varalakshmi", "date_download": "2019-11-13T08:34:59Z", "digest": "sha1:DDZE3WKVU3ER3XPLWHCOGICRFCLMO5UU", "length": 10750, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "'நிஜ வாழ்க்கையில் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன்' வாரிசு நடிகை தடாலடி! | I will not marry anyone says varalakshmi | nakkheeran", "raw_content": "\n'நிஜ வாழ்க்கையில் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன்' வாரிசு நடிகை தடாலடி\nநடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி போடா போடி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சில படங்களில் ஹீரோயினாக நடித்த அவர், சண்டைக்கோழி, சர்கார் உள்ளிட்ட படங்களில் வில்லியாகவும் நடித்தார். தற்போது விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னி ராசி படத்தில், நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.\nஇந்நிலையில் கன்னிராசி பட விழாவில் பேசிய வரலட்சுமி, தான் திருமணம் செய்துக்கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாலிவுட் படத்திற்காக காமெடி நடிகருடன் இணையும் டிடி\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nமணிரத்னம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\n யார் அந்த முன்னணி நடிகர்..\n''பிகில் படத்தை விமர்சியுங்கள்...ஆனால் இதுமட்டும் வேண்டாம்'' - ஆனந்த்ராஜ் கண்டிப்பு\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/ops-asked-central-minister-post-his-son/", "date_download": "2019-11-13T08:48:59Z", "digest": "sha1:GUB3WIA2ZHNSRWJJ2EZN2D4NRJYWOWJV", "length": 21210, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமைச்சர் பதவியை தனது மகனுக்கு ஓ.பி.எஸ். கேட்டது மிகப்பெரிய தவறு! | ops asked central minister post for his son | nakkheeran", "raw_content": "\nஅமைச்சர் பதவியை தனது மகனுக்கு ஓ.பி.எஸ். கேட்டது மிகப்பெரிய தவறு\nஎல்லாவற்றையும் சமாளித்து பேட்டி கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமாராலே யே, ‘முடியல’ என்கிற ரேஞ்சில் வெளிப்பட்ட வார்த்தைகள்தான் இவை. மீடியா பேட்டி மூலமாக அவர் சொன்னது, அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு. அந்தளவுக்கு கடுமையாகப் புகைகிறது உள்கட்சிப் பூசல்.\n\"பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததுதான் அ.தி.மு.க. தோல்விக்கு காரணம்' என ஓப்பனாகவே பொதுக்கூட்டத்தில் பேசினார் அமைச்சர் சி.வி. சண்முகம். இதேரீதியில் பல தரப்பிலிருந்தும் குரல்கள் ஒலிக்கின்றன. எல்லவாற்றுக்கும் மேலாக, ஜூன் 8-ஆம் தேதி மதுரை கிழக்கு மாவட் டச் செயலாளரும் எம்.எல். ஏ.வுமான ராஜன்செல்லப்பா அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதைத் தொடர்ந்து 12-ந் தேதி மாவட்டச் செயலாளர் கள்-எம்.எல்.ஏ.க்கள்-நிர்வாகி கள் கூட்டத்தை எடப்பாடி, ஓ.பி.எஸ். இருவரும் கூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. \"வாயை மூடிப் பேசுங்கப்பா' என்கிற அளவிற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.சும் கூட்டாக அறிக்கை வேறு கொடுக்க வேண்டியிருந்தது.\nஇந்த நிலையில் திங்களன்று ராஜன் செல்லப்பா மதுரையில் தனியாக கூட்டத்தைக் கூட்டி, \"உள்ளாட்சித் தேர்தலை புதிய தலைமையுடன் அ.தி.மு.க. சந்திக்கும்' என்று பகீர் கிளப்பி, பரபரப்பை ஏற்படுத்தினார். ராஜன் செல்லப்பா வாய்ஸையே குன்னம் எம்.எல்.ஏ.வான அ.தி.மு.க. இராமச்சந்திரன் எதிரொலிக்க, என்னதான் நடக்குது அ.தி.மு.க.வில் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. ஏன் இந்த போர்க்குரல் என்ற கேள்வியை ராஜன் செல்லப்பாவிடம் முன்வைத்தோம்.\nநம்மிடம் பேசிய அவர், இயக்கத்தோட வளர்ச்சிக்காக பொதுக்குழுவில் வைக்கவேண்டிய சில விஷயங்களை உங்களிடம் சொல்கிறேன். உண்மையில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கட்டுப்பாடோடு செயல்பட்டிருந்தால் அ.தி.மு.க. கோட்டையான ஆண்டிப்பட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளை இழந்திருக்க மாட்டோம். ஜெயலலிதாவின் ஆளுமைத் திறன் இல்லாத நிலையில் அவர் ஆட்சிக் காலங்களைவிட பல திட்டங்களைச் செயல்படுத்திய எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி குறித்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக எனக்குத் தெரிகிறது. அ.தி.மு.க.வுக்கு ஒரு வலிமையான தலைமை தேவை. அதனை பொதுக் குழுவை கூட்டி முடிவு செய்ய வேண்டும். டி.டி.வி. தினகரன் மாயை என ஆகிவிட்ட நிலையில் இனி அ.தி.மு.க-தி.மு.க என இரண்டு கட்சிகள்தான் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும். அதனால் அ.தி.மு.க.வை பலப்படுத்த வேண்டிய கட்டாயமிருக்கிறது.\nதேர்தல் முடிவு வந்து ஒருமாத காலமாகியும் தோல்விக்கான காரணங்கள் குறித்து இன்னும் நாங்கள் சுயபரிசோதனை செய்யவில்லை. தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எனது மகனின் தேர்தல் தோல்விக்கான காரணத்தை இதுவரை தலைமை கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் மதுரையிலுள்ள உட்கட்சி பூசல்தான் தோல்விக்கு காரணம் என தலைமையிடம் சொல்லியிருப்பேன்.\nதேனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற ரவீந்திரநாத்குமார் தவிர இந்த ஆட்சி நீடிக்க காரணமாக இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 9 எம்.எல்.ஏ.க் கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு ���ெல்லாதது தொண்டர்கள் மத்தியில் நெருடல்களை ஏற்படுத்தியுள்ளதோடு, இவர்களுக்கு ஏன் தலைமை வழிகாட்டவில்லை என்ற கேள்வியையும் எழுப்புகிறது. இந்நேரம் ஜெயலலிதா இருந்திருந்தால் பத்து முறையாவது மந்திரிசபையை மாற்றியமைத்து இருப்பார். ஆர்வமில்லாத அமைச்சர்களை மாற்றியிருப்பார். மற்றவர்களுக்கு வாய்ப்பளித்திருப்பார். இரண்டு தலைமைக்குப் பதில் அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை என்ற எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன். இந்த நல்ல கருத்திற்காக என்மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். எடுத்தாலும் கவலை இல்லை'' என்றார்.\nராஜன் செல்லப்பாவின் கருத்தை வழிமொழிந்து அதற்கு முழு ஆதரவை தெரிவித்திருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான குன்னம் ராமச்சந்திரன் அதிரடியாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டவர். அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். என் மனதில் நீண்ட காலமாக நெருடலாகவே இருந்த கருத்தான ஒற்றைத் தலைமை இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தை சொல்லாமலேயே இருந்து வந்தேன். சரியான நேரத்தில் ராஜன்செல்லப்பா தெரிவித்ததும் அதனை ஆதரித்து எனக்கென்று தனிப்பட்ட முறையில் உள்ள சில கருத்துக்களை எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல், யாரிடமும் கலந்தாலோசிக்காமல் வெளிப்படையாகச் சொல்கிறேன். மத்திய அமைச்சர் பதவியை தனது மகனுக்கு ஓ.பி.எஸ். கேட்டது மிகப்பெரிய தவறு. இதனால் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விட்டது. ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இனியும் கட்சியை பலிகொடுக்க முடியாது. ஒற்றைத் தலைமையின்கீழ் கட்சி வரவேண்டும் என்பதுதான் என்னுடைய உறுதியான கருத்து'' என அடித்துச் சொன்னார்.\nகட்சிக்குள் எழுந்திருக்கும் கலகக் குரல் முதல்வர் எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஓ.பி.எஸ்.ஸை மையப்படுத்தியே எதிர்ப்புகள் வருவதால், மிச்சமுள்ள இரண்டு ஆண்டுகளையும் ஆட்சியிலிருந்தபடியே காலம் தள்ளிவிட வேண்டும் எனக் கணக்குப் போட்டு செயல்படுகிறார். அ.தி.மு.க.வில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறது தி.மு.க. ஏற்கனவே அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த பிரமுகர்கள் மூலம் ஆளுங்கட்சியினருக்கு வலை வீசுவதைத் தொடர்கிறது. அ.தி.மு.க.வினரின் கலகக்குரல் தனது ஆபரேஷனுக்கு சாதகமாகும் என தி.மு.க. நினைக்க, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பெங்களூரு சிறையிலிருந்து சசிகலாவும் கவனித்து வருகிறாராம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலம் திமுக பிரமுகரை உளவுத்துறை மூலம் மிரட்டும் ஆளுங்கட்சி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nஎடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை... சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்\nஅமெரிக்காவில் பேசிய ஓபிஎஸ் மகன் கருத்தால் அதிமுகவில் மீண்டும் சர்ச்சை\nஇந்தியாவின் பெயரை கூட இந்துராஷ்டிரா என்று மாற்றுவார்கள் - திருமா பேச்சு\nகாவியும் சாணியும் எங்களை பொறுத்த வரையில் ஒன்றுதான் - சுப.வீ அதிரடி பேச்சு\nதிருவள்ளுவரை கூண்டில் அடைத்து விட்டார்கள் - ஆளூர் ஷானவாஸ் பேச்சு\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/pm-modi-talks-to-ministers-ahead-of-ayodhya-verdict", "date_download": "2019-11-13T07:40:43Z", "digest": "sha1:5T6YTEXMI2QK3RCYZUBK3G3LKX6KVJBM", "length": 9527, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`நெருங்கும் அயோத்தி தீர்ப்பு!’ - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மோடி பேசியது என்ன?| PM Modi talks to ministers ahead of Ayodhya verdict", "raw_content": "\n’ - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மோடி பேசியது என்ன\nசிறுபான்ம��யினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வீட்டில் சமுதாய நல்லிணக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மத குருக்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சில முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.\nஅயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. விரைவில் தீர்ப்பு நாள் அறிவிக்கப்படும். வரும் 10 -தேதிக்குப் பின் தீர்ப்பு எப்போது வேண்டுமென்றாலும் வெளியாகலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அயோத்தி தீர்ப்பு தொடர்பாக பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவின.\n``நவம்பர் 10-13 வெளியூர் பயணத்தை தவிர்க்கப்பாருங்கள். வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சொல்லுங்கள்” போன்ற ஃபார்வர்டு தகவல்கள் வாட்ஸ் அப்பில் பரவின. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்த கமிஷனர், `காவல்துறைக்கும் இந்த மெசேஜுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது யாரோ தயாரித்துப் பரப்பி வரும் செய்தி. இதுபோல நிறைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. மக்கள் யாரும் அதையெல்லாம் நம்பவேண்டாம்’ என்றார்.\nஇந்நிலையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வீட்டில் சமுதாய நல்லிணக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மத குருக்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சில முக்கியத் தலைவர்கள், பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நாட்டில் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றும் வகையில் செயலாற்ற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. சுயலாபத்துக்காக சிலர் சதி செயலில் ஈடுபடலாம் என்பதால் இந்த விவகாரத்தைக் கவனமாகக் கையாளவேண்டும் என விவாதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இஸ்லாமிய அமைப்புகள், இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிப்பதாகவும் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் சட்ட ரீதியாக மட்டுமே எங்களின் போராட்டம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் அயோத்தி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அமைச்சர்களிடம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வெளியாகும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை மதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அயோத்தி விவகாரம் த���டர்பாக தேவையற்ற கருத்துகளை அமைச்சர்கள் தெரிவிக்கக்கூடாது. அமைதியை நிலைநாட்டும் வகையில்தான் நமது செயல்பாடு இருக்க வேண்டும் என பிரதமர் எச்சரித்துள்ளார்.\nஅயோத்தி விவகாரம் தவிர்த்து நாட்டின் தூய்மை குறித்தும் பேசியுள்ளார் மோடி. மத்திய அரசாங்கத்திடமிருந்து தூய்மைக்காக பல திட்டங்களை முன்னெடுத்தபோதும் இன்னும் நாட்டில் பல இடங்களில் தூய்மையில் முன்னேற்றம் காண முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அமைச்சர்களின் கருத்தைக் கேட்டிருக்கிறார் மோடி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/homosexuality-adultery-to-be-punishable-indian-army-approaches-defence-ministry", "date_download": "2019-11-13T07:19:12Z", "digest": "sha1:LPRGSOPITYSR2YQ6MNEGEHDICRDFAAF2", "length": 11806, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`தன்பாலின உறவு தண்டனைக்குரிய குற்றம்..!’ - இந்திய ராணுவம் சொல்வதென்ன? |homosexuality, adultery to be punishable Indian Army approaches Defence Ministry", "raw_content": "\n`தன்பாலின உறவு தண்டனைக்குரிய குற்றம்..’ - இந்திய ராணுவம் சொல்வதென்ன\nதன்பாலின உறவையும், திருமணம் தாண்டிய தொடர்புகளையும் இந்திய ராணுவம் என்றும் ஏற்றுக்கொள்ளாது. ராணுவம் இன்னும் நவீனமயமாக்கப்படவில்லை, பழைமை வழக்கத்தைதான் பின்பற்றுகிறது\nஇந்திய ராணுவம் தன்பாலின உறவு, ஒழுங்கற்ற நடத்தை ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்கள் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'தன்பாலின உறவு குற்றமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தாலும், ராணுவத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும் இதை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும்படியும், ராணுவ அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என, ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இந்திய ராணுவ அட்ஜுடன்ட் ஜெனரல் அஷ்வனி குமார், பாதுகாப்புத்துறை அமைச்சகமிடம் இதைப்பற்றி ஏற்கெனவே மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.\nகடந்த புதன்கிழமை ஊடகவியலாளர்கள் இந்திய ராணுவ அஷ்வனி குமாரிடம் (Adjutant General in the Indian Army), இந்திய தண்டனைச் சட்டம் 377 திருத்தி எழுதப்பட்டதைப் பற்றி கேட்டபோது, ``ராணுவ சட்டப் பிரிவு 45-ன் படி ஒழுங்கற்ற நடத்தைகொண்ட அதிகாரி தண்டனைக்குட்ப��ுத்தப்படுவார் அல்லது வேலைநீக்கம் செய்யப்படுவார். இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சட்டபடி அது குற்றம் இல்லை என்ற போதும் அறத்தின்படி அது சரியில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது இம்மண்ணின் சட்டங்கள் ஆகும். அதை ராணுவமும் வழிமொழியும்” என தெரிவித்தார்.\nஇதைப்பற்றி ஏற்கெனவே இவ்வருட தொடக்கத்தில் கருத்து தெரிவித்த இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத், ``தன்பாலின உறவையும், திருமணம் தாண்டிய தொடர்புகளையும் இந்திய ராணுவம் என்றும் ஏற்றுக்கொள்ளாது. ராணுவம் இன்னும் நவீனமயமாக்கப்படவில்லை, பழைமை வழக்கத்தைதான் பின்பற்றுகிறது” என்று கருத்து தெரிவித்தார்.\nஇந்தக் கருத்தைப் பற்றி மதுரையில் உள்ள ஸ்ருஷ்டி மாணவ தன்னார்வக் குழுவின் (LGBTQIA+ உரிமைக்காக போராடும் தன்னார்வ குழு ) நிறுவனரும், `மறைக்கப்பட்ட பக்கங்கள்’ புத்தகத்தின் எழுத்தாளருமான கோபி ஷங்கரிடம் பேசினோம், ``இந்திய ராணுவச் சட்டம் என்பது ராணுவ அதிகாரிகளுக்கான தனிச்சட்டம். அது சாமானியர்களுக்குப் பொருந்துவதுபோல பொருந்தாது. நாட்டின் பாதுகாப்புக்காக போராடுவதற்காக அவர்களுக்கு சில சிறப்புச் சட்டங்களும் உண்டு. அதுதான் அவர்களை சாமனியனிடமிருந்து வேற்றுமைபடுத்தும். ஒரு ராணுவ அதிகாரி, தன் ஒழுங்குகளை மீறி செயல்பட்டால், அதை கண்டிக்கும் முழு உரிமையும் ராணுவ சட்டத்தில் உள்ளது.\nஇந்திய ராணுவத்திலும் திருநம்பிகளும், இடையிலங்க (Trans-sex) நபர்களும் பெண்கள் என்ற அடையாளத்தின் கீழ் பணிபுரிகின்றனர். எனவே, இவர்களைப் புண்படுத்தும் நோக்கத்தோடு இந்திய ராணுவம் கருத்து தெரிவிக்காது. ஆசியாவிலேயே முதன்முதலில் பாலின பெருமை அணிவகுப்பு மதுரையில் நடைபெற்றது. அத்தகைய இந்திய நாட்டில் ராணுவம் மூன்றாம் பாலினத்தவரை என்றும் மதிக்கும். எனவே, இந்திய ராணுவம் குறிப்பிட்டது திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்ளும் ராணுவ வீரர்களையும், ஒழுங்கற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ராணுவ வீரர்களைத்தானே அன்றி, மூன்றாம் பாலினத்தவர்களை இல்லை“ என தெரிவித்தார்.\nஸ்ருஷ்டி - மதுரையில் மாற்று பாலினத்தவர்களுக்காக தொடங்கப்பட்ட தன்னார்வ குழுவாகும். இவர்களின் முயற்சியால் ஆசியாவிலேயே முதன்முதலில் பாலின பெ��ுமை அணிவகுப்பு மதுரையில் நடத்தப்பட்டது. இவர்களின் ஆய்வுகளை எடுத்துக்கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை , இடையிலிங்க (ஆண்,பெண் என பகுக்கமுடியாமல் பாலின உறுப்பு சிதைவுடன் பிறந்த குழந்தை) சிசுக்களை கட்டாய பாலின-மாற்று சிகிச்சையைத் தடைசெய்தது. இந்திய தண்டனைச் சட்டம் 377-ஐ மாற்ற இவர்களின் ஆய்வுகள் மேற்கோளாக காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/thala-61-update/", "date_download": "2019-11-13T08:06:51Z", "digest": "sha1:5MQBWP6DOXCVAW3TTUBXPRH6MBCTZUVF", "length": 6763, "nlines": 80, "source_domain": "dinasuvadu.com", "title": "மீண்டும்ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்க உள்ளாரா அஜித்?! தல 61 அப்டேட்! – Dinasuvadu Tamil", "raw_content": "\nமீண்டும்ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்க உள்ளாரா அஜித்\nin Top stories, கிசு கிசு, சினிமா, தமிழ் சினிமா\nதல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தல அஜித்தின் 60 வது படமாகும். இந்த படத்தையும் நேர்கொண்டபர்வை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nஇப்படம் அடுத்த வருடம் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் தல-61 படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.\nதல அஜித் இந்தியில் வெளியான ஆர்டிகல் 15 படத்தை பார்த்துள்ளாராம். இந்த படம் அவரை மிகவும் கவர்ந்துள்ளதாம். தீரன் கதை போல ஒரு வழக்கை சுற்றி நடைபெறும் கதையாக இப்படம் இருக்கும். அதனால் இப்படத்தில் அஜீத் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமை போனி கபூரிடம் உள்ளது. அதனால் மீண்டும் மூன்றாவது முறையாக அவர் தயாரிப்பில் நடிப்பாரா அல்லது வேறு தயாரிப்பளர் இப்படத்தை தயாரிக்கிறாரா என தெரியவில்லை.\nஅதற்குள் தல அஜித் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி, விக்னேஷ் சிவன், வெங்கட்பிரபு, விஷ்ணுவர்தன் ஆகியோரிடம் கதை கேட்டு உள்ளதாகவும் இதில் யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.\nஉள்துறை அமைச்சகத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி..\nஉச்சநீதிமன்றத்தில் நாளை 3 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு..\nதிருமணத்தை நிறுத்த காதலனை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட மணப்பெண் ..\nஜெயம் ரவியின் 'ஜன-கன-மன' பட புதிய அப்டேட்\nbiggboss 3: நீ மட்டும் தான் போன மாதிரியே திரும்ப வந்திருக்க 2 வந்து பழிவாங்க வந்திருக்கு\nதெலங்கானா ஆளுநராக செப்டம்பர் 8-ஆம் தேதி பதவியேற்கிறார் தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/withdraw?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-13T06:50:30Z", "digest": "sha1:AUGD6AVKVN56GHCZPJWVJ6FPHYY5GRN5", "length": 9114, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | withdraw", "raw_content": "\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்\nதென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது\nசோனியா, ராகுலுக்கான சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் - காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nசோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கான சிறப்பு பாதுகாப்பு வாபஸ்\nஅரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\n‘வங்கியில் 80 லட்சம்.. ஆனால் சிகிச்சைக்கு சல்லிக்காசு இல்லை’ - முதியவர் உயிரிழப்பு\nபோர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துருக்கி ஒப்புதல்\n“துருக்கியின் ஊடுருவலை தடுக்கவே குர்துக்கு உதவி” - சிரிய ராணுவம்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nஹாலிவுட் நடிகர் டி காப்ரியோவிற்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடிதம் \nரூ1000க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு: கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nசென்னை கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ்\n''நீட் தேர்வு போன்று விளையாடமாட்டீர்கள் என நம்புகிறேன்'' - ஆசிரியை மகாலட்சுமி\nபாகிஸ்��ானில் கிரிக்கெட்: மலிங்கா உட்பட 10 இலங்கை வீரர்கள் மறுப்பு\nபணிந்தது ஹாங்காங்: கைதிகளை நாடு கடத்தும் மசோதா வாபஸ்\nமக்களின் தொடர் போராட்டங்களுக்கு பணிந்தது ஹாங்காங் அரசு\nசோனியா, ராகுலுக்கான சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் - காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nசோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கான சிறப்பு பாதுகாப்பு வாபஸ்\nஅரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்\n‘வங்கியில் 80 லட்சம்.. ஆனால் சிகிச்சைக்கு சல்லிக்காசு இல்லை’ - முதியவர் உயிரிழப்பு\nபோர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துருக்கி ஒப்புதல்\n“துருக்கியின் ஊடுருவலை தடுக்கவே குர்துக்கு உதவி” - சிரிய ராணுவம்\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nஹாலிவுட் நடிகர் டி காப்ரியோவிற்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடிதம் \nரூ1000க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு: கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nசென்னை கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ்\n''நீட் தேர்வு போன்று விளையாடமாட்டீர்கள் என நம்புகிறேன்'' - ஆசிரியை மகாலட்சுமி\nபாகிஸ்தானில் கிரிக்கெட்: மலிங்கா உட்பட 10 இலங்கை வீரர்கள் மறுப்பு\nபணிந்தது ஹாங்காங்: கைதிகளை நாடு கடத்தும் மசோதா வாபஸ்\nமக்களின் தொடர் போராட்டங்களுக்கு பணிந்தது ஹாங்காங் அரசு\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/08/05100204/1254625/Vijay-sethupathi-condemned-his-fans.vpf", "date_download": "2019-11-13T07:56:57Z", "digest": "sha1:TQUDJGBGBHKIATLGBKLV727YVRMO5MFT", "length": 14349, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரசிகர்களின் செயலால் கடுப்பான விஜய்சேதுபதி || Vijay sethupathi condemned his fans", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரசிகர்களின் செயலால் கடுப்பான விஜய்சேதுபதி\nபோக்குவரத்து பாதிக்கும் வகையில் பட்டாசு வெடித்த ரசிகர்களின் செயலை கண்டு கடுப்பான விஜய்சேதுபதி, அவர்களை கண்டித்துள்ளார்.\nபோக்குவரத்து பாதிக்கும் வகையில் பட்டாசு வெடித்த ரசிகர்களின் செயலை கண்டு கடுப்பான விஜய்சேதுபதி, அவர்களை கண்டித்துள்ளார்.\nவிஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு ‘துக்ளக் தர்பார்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் கதாநாயகியாக அதிதிராவ் மற்றும் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கின்றனர். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.\nஇயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா பூஜை சென்னை வடபழனியில் நடந்தது. இதில் விஜய்சேதுபதி கலந்து கொண்டார். அவருக்கு ரசிகர்கள் சாலையில் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது.\nஇதனை கண்டித்து விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:- இந்த விழாவுக்கு நான் வந்தபோது வரவேற்பு அளிப்பதற்காக சாலையில் வாகனங்களை நிறுத்தி பட்டாசுகள் வெடித்தனர். அதை பார்த்து வருத்தப்பட்டேன். பொதுமக்களுக்கு இடையூறு செய்து இதுபோல் பட்டாசுகள் வெடிப்பது எனக்கு பிடிக்காத விஷயம். பட்டாசுகள் வெடித்து ஏன் காசை கரியாக்குகிறீர்கள். இதனால் போக்குவரத்து பாதிப்பதோடு சுற்றுப்புறத்திலும் மாசு ஏற்படுகிறது. பட்டாசுகள் வெடிக்க சொன்னவர்களை நான் கண்டிக்கிறேன்” என்றார்.\nவிழாவில் பார்த்திபன் பேசும்போது, “படத்தின் தலைப்பில் அதிர்ஷ்டம் இருப்பதால் வெற்றி பெறும்” என்றார். நடிகை அதிதிராவ் பேசும்போது, “விஜய் சேதுபதியுடன் நடிப்பது அதிர்ஷ்டம். செக்க சிவந்த வானம் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்தேன்” என்றார்.\nVijay sethupathi | விஜய்சேதுபதி | துக்ளக் தர்பார் |\nதுக்ளக் தர்பார் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் சேதுபதியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது - நடிகர் பார்த்திபன்\nபூஜையுடன் துவங்கிய விஜய் சேதுபதியின் அடுத்த படம்\nவிஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் அதிதி ராவ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nதர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய காஜல் அகர்வால்\nபினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி\nபுதிய சாதனை படைத்த அஜித்தின் விஸ்வாசம்\nமிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக் கைதி படத்தின் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/1605/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-13T08:20:26Z", "digest": "sha1:UVAZPT4OSWWJVTXHMZIEGZACRUBOJINZ", "length": 6528, "nlines": 216, "source_domain": "eluthu.com", "title": "உயிர் கவிதைகள் | Uyir Kavithaigal", "raw_content": "\nஉயிர் கவிதைகள் (Uyir Kavithaigal) ஒரு தொகுப்பு.\nஉறவாக உயிராக உயிரில் கலந்தவனே\nபரவிய நச்சு எழுந்த பிஞ்சு 555\nநமது ஆன்மாவை உயிர் என்று குறிப்பிடுகிறோம். அந்த ஆன்மாவுக்காகத்தான் இந்த உடலே தவிர இந்த உடலுக்காக ஆன்மா இல்லை. எங்கள் வலைதளத்தின் இந்தப்பகுதியில் உயிர் கவிதைகள் (Uyir Kavithaigal) தொகுக்கப்பெற்றுள்ளன. நீரின்றி அமையாது உலகு என்பதை போல உயிரின்றி அமையாது இந்த உடல். ஆன்மா அழிவதில்லை, அது இறப்பில் அந்த இறைவனை, பரம்பொருளை அடைகின்றது. இந்த \"உயிர் கவிதைகள்\" (Uyir Kavithaigal) கவிதைத் தொகுப்பு உயிர் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விடையாக இருக்கின்றன. படித்து ரசித்து பயன்பெறுங்கள்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/05/may-30-2018_30.html", "date_download": "2019-11-13T06:52:08Z", "digest": "sha1:ID7PY5UGJUZ4MF7FI5ZLWNYDUQQSL7WX", "length": 25800, "nlines": 271, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "ரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி இளைஞர்! May 30, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » ரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி இளைஞர்\nரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக��குடி இளைஞர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்தை பார்த்து தூத்துக்குடி இளைஞர் ஒருவர் யார் நீங்கள் என்று கேட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகிட்டத்தட்ட 30 வருடங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். நீண்ட காலமாக தமிழக அரசியலில் ரஜினிகாந்த் கால்பதிப்பார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், கடந்த வருட இறுதியில் தான் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த். ஆன்மிக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள இவர் சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப் போவதாகவும், என்னைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் கூறி இன்று மதியம் தூத்துக்குடி வந்தடைந்தார்.\nஅங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மக்கள் சக்திக்கு முன்னால், எந்த சக்தியும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகி உள்ளனர். சமூக விரோதிகளிடம் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழகம் போராட்ட பூமியாக இருந்தால் எந்த தொழிலும் வளமும் பெருகாது. ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது சமூக விரோதிகள் தான். ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பை எரித்ததும் சமூக விரோதிகள் தான்.\nஉளவுத்துறையின் தவறால் தான் வன்முறை நிகழ்ந்துள்ளது. காவல்துறையினரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்களை விட்டுவிடக் கூடாது. எல்லா பிரச்சனைகளிலும் முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்வது நியாயமாகாது. இத்தனை போராட்டத்திற்குப் பின்னரும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் எண்ணம் ஆலை நிர்வாகத்திற்கு வரவே கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் நுழைந்தனர்; புனிதப் போராட்டம் ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது. ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை.\nசமூக விரோதிகளை ஜெயலலிதா வழியில் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கூறிய பின், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி அறிவித்த��ர். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் ஆறுதல் கூறிவந்தார்.\nஅப்போது பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரஜினிகாந்தைப் பார்த்து யார் நீங்கள் என்று கேட்டுள்ளார். ரஜினிகாந்த் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அடிக்கடி மாறுவேடம் அணிந்து நகர்வலம் சென்று மக்களின் நிலையை அறிந்துள்ளதாகவும், மாறுவேடமின்றி சென்றால் மக்கள் கூட்டம் சூழ்ந்து விடும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்தைப் பார்த்து தூத்துக்குடி இளைஞர் நீங்கள் யார் என்று கேட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இளைஞர் வேண்டுமென்று அப்படி கேட்டாரா இல்லை சினிமாவில் இருக்கும் ரஜினிக்கும் நிஜத்தில் இருக்கும் ரஜினிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதால் அப்படி கேட்டாரா என்பது தெரியவில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\n கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது க...\nபாபர் MASJID வழக்கின் தீர்ப்பையொட்டி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் சுற்றறிக்கை \nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உஷார் நிலையில் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்...\nபாபர் MASJID வழக்கு கடந்து வந்த பாதை...\nஇன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாபர் MASJID வழக்கு விவகாரம் கடந்து வந்த பாதை: ➤1527ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ...\nஆயிரகணக்கான பணியாளர்களை நீக்க காக்னிசண்ட் நிறுவனம் முடிவு\nதொழில்நுட்பத்துறை ஜாம்பவனான காக்னிசண்ட் நிறுவனம், அந்நிறுவனத்தில் பணிபுரியும் 7000 மூத்த நிலை பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடி...\nஅள்ளிக் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை\n4 ஏக்கரில் ரூ3,00,000 அள்ளிக் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை ‘ஒற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது’ என்பதுதான் நம்மாழ்வார் போன்ற இயற்கை வே...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ...\nதென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்...\nஎடியூரப்பா பதவியேற்றுக்கொண்டது பற்றி ராகுல்காந்தி ...\n​மாநில ஆளுநர்களின் அதிகாரங்கள் என்ன\nகர்நாடகா : மக்கள் தீர்ப்பு முதல் பதவி ஏற்பு வரை M...\nஇந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான டாப்-5 காரணங்க...\nபுதிய கட்சி தொடங்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி...\nதூக்கத்தை தூண்டும் உணவு பொருட்கள்\nஇந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nஉதகையில் 122வது மலர் கண்காட்சி தொடக்கம் May 18, 2...\n​21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எப்போத...\nபருவ வயதில் தற்கொலை எண்ணம் அதிகமாக வர காரணம் என்ன\nவெயிலின் தாக்கத்தை குறைக்க அகமதாபாத் மாநகராட்சி பு...\nகூகுள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய செயலி\nஆட்சியை பிடித்துவிடலாம் என நடிகர்கள் தப்பு கணக்கு ...\nகியூபாவில் விழுந்து நொறுங்கிய விமானம் May 19, 201...\nPJ-வின் ஆய்வுகளை குப்பையில் தூக்கி எறிய வேண்டுமா\nவாக்கு பதிவு இயந்திரங்களில்(#EVM) செய்த #முறைகேடுக...\nயார் தவறு செய்தாலும் தூக்கி எறிய தயங்கமாட்டோம்\nயா அல்லாஹ் பாலஸ்தீன மக்களைளுக்கும், காஷ்மீர் மக்க...\nபாலஸ்தீன மக்களுக்காஹ துருக்கியில் ஒலிக்கப்பட்ட குற...\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணமடை...\n​நிறைவு பெற்றது கொடைக்கானலில் 57-வது மலர்கண்காட்சி...\nஉலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு May 21...\nநாளை மறுநாள் வெளியாகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தே...\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எ...\nஅண்ணன் Xavier S John ன் பதிவு..\nகுமாரசாமி கட்சியுடனான கூட்டணி முடிவு மிக மிகக் கடி...\nமிக இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய இந்தியர் என்ற சாதன...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்...\nகுறிபார்த்து சுட்டுக்கொல்லும் அளவுக்கு என்னடா தவற...\nதமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் பிரிவு 703 லும், பின்ப...\n​துப்பாக்கிச்சூடு எப்பொழுது நடத்தப்பட வேண்டும்\nவெற்றிகரமாக ஏவப்பட்ட விண்வெளி ஓடம் May 22, 2018\nதலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்ட...\nகாவல்துறையினரின் திடீர் நடவடிக்கையால் தூத்துக்குடி...\n3 மாவட்டங்���ளில் இணையதள சேவை முடக்கப்பட்டதற்கு எதிர...\nகுன்னூர் பூங்காவில் உள்ள வண்ண மலர்களைக் காண குவியு...\nதூத்துக்குடியில் உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதி\nமுக திரையை கிழித்து எரிந்த அறிவியல் போராளி\nநடிக்காதே... எழுந்திடு.. துப்பாக்கிச்சூட்டில் இறந்...\nகுமாரசாமிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு குறித்து முடிவெடுக்...\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅணு ஆயுத சோதனை மையங்கள் தகர்ப்பு May 25, 2018\nதிமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்புக்கு அழ...\n​தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக...\n#தற்போது தூத்துக்குடியில் காவல்துறை வீடு வீடாக சென...\nராட்சத பலூன் மூலம் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்று...\n​193 நாட்களுக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் இயங்குவது ...\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுர...\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது: கனிமொழி க...\nதூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்து கலங்கி நின்...\nஇயக்கங்கள் இங்கே என்ன செய்யுதப்பா\nஇது மாட்டு பிரச்சினை அல்ல நம் நாட்டு பிரச்சினை\nஸ்டெர்லைட் - குமரெட்டியாபுரத்தில் சீமான் உருக்கமான...\nகோயம்புத்தூர் கலவரத்தில் தமிழிசைதான் சமூக விரோதி.....\nஅருமையான வரிகளை கொண்ட பாடல் நண்பா....\nஇக்குழந்தை உங்கள் பார்வையில் சமூக விரோதியாடா\nஇந்திய உப்ப ஒரு காலத்துல சாப்பிட்டவங்களாச்சே அதான்...\nமீடியாக்கள் வெளியிடாத இன அழிப்பு வீடியோ\nஇன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ...\n2019 நாடாளுமன்ற தேர்தல்: மாநிலக்கட்சிகள் தான் கிங்...\nஇந்தியாவில் நடைபெற இருக்கும் உலகின் மிக உயரமான மலை...\n2019ல் கூட்டணிக்குத் தயார் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை ...\nவேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தின...\nலஞ்ச பேரம் பேசிய காவல் உதவி ஆணையர்\nஎதிரும் புதிரும் | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ...\n1ம் மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாட...\nகன மழையால் ரப்பர் வெட்டும் தொழில் பாதிப்பு May 29...\nஅறிவியல் ஆராய்ச்சிக்காக கொல்லப்பட்ட 120க்கும் மேற்...\nகளக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு\nரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி...\n​மங்களூரு உடுப்பியில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க...\nபோர்ட்டோ ரிகோவை தாக்கிய மரியா புயல் May 31, 2018\n#நான்தான்பாரஜினி - ஏன் இந்நிலை ரஜினிக்கு\nஇந்தியாவின் கேப்டவுன�� ஆகிறதா சிம்லா\nகுற்றாலத்தில் களைக்கட்டும் கோடை சீசன் May 31, 201...\nசெயற்கை முறையில் பழுக்கும் பழத்தினால் ஏற்படும் அபா...\nமரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பரப்புரை: அய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/crpf-and-jaish-e-mohammed-terrorist-rifle-fight-at-troll-area-and-3-terrorist-shoot-out-by-crpf-pzt2wv", "date_download": "2019-11-13T06:41:22Z", "digest": "sha1:QOHES7IGD2MCW3NFIT6RSYGOC7HPHGZC", "length": 11932, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகிஸ்தான் பயங்கர சதி..!! இந்தியாவிற்குள் நுழைந்த தீவிரவாதிகள்...!! அடித்து தூக்கியது பாதுகாப்பு படை..!!", "raw_content": "\n அடித்து தூக்கியது பாதுகாப்பு படை..\nஅதில் இரண்டு தரப்புக்கும் இடையே கடுமையாக துப்பாக்கி சண்டை ஏற்பட்டது, அதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் மூவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள், கைப்பற்றப்பட்டது.\nஜம்மு காஷ்மீர் ட்ரால் பகுதியில் திடீரென பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இந்திய ராணுவ துருப்புகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.\nகாஷ்மீர் எல்லையில் பொது மக்களில் இருவர் உயிரிழந்தனர். சில வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. இதனை அடுத்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டுவந்த மூன்று தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன, அதிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்தது. மேலும் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் இரணுவத்தினர் 10 பேர் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதனையடுத்து எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இன்று மாலை காஷ்மீர் எல்லையான ட்ரால் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது திடீரென பயங்கரவாதிகள்துப்பாக்கிச் சூடு நடத்தினார்.\nஇதில் பாதுகாப்புப் படையினர் அப்பயங்கரவாதிகளை சுற்றுவளைத்து சுட்ட��ர், அதில் இரண்டு தரப்புக்கும் இடையே கடுமையாக துப்பாக்கி சண்டை ஏற்பட்டது, அதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் மூவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள், கைப்பற்றப்பட்டது. மேலும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று பகுதியில் வேறு ஏதேனும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.\n அடித்து தூக்கியது பாதுகாப்பு படை..\n நெருப்பு குண்டுகளை கக்கிய இந்திய பீரங்கிகள்...\nபாகிஸ்தானுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒர்க் -அவுட்டான கெமிஸ்ட்ரி... மோடி அதிரடி பேச்சு..\nஉங்களுக்கு எங்க ராணுவம் வேணுமா உடனே அனுப்புறோம்- இம்ரான் கானுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் தகவல்\nநீங்க ஒரு ராணுவ வீரரை கொன்னா நாங்க 10 பேரை கொல்லுவோம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nதலையில் கூடையை சுமந்து சென்று அஜ்மீர் தர்காவில் குடும்பத்தோடு சிறப்பு தொழுகை நடத்திய காஜல்..\nசீக்கியர்களுக்கு காட்டும் கருணை தமிழர்களுக்கு கிடையாதா.. மத்திய அரசுக்கு ராமதாஸ் கிடுக்குப்பிடி..\nகமல்ஹாசனை பார்த்து மிரள்கிறார் எடப்பாடி... மக்கள் நீதி மய்யம் பதிலடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/if-mobile-missed-or-theft-happen-what-should-ido-first-005168.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T07:21:10Z", "digest": "sha1:VK2BVJN2Q5OCD7ZY2M37WLFTNBUM4OLR", "length": 21263, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "If mobile missed or theft happen what should I do at first? | செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை... - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 min ago ஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n59 min ago ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n1 hr ago மொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\n1 hr ago நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nNews நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\n இவரை விட்ராதீங்க.. செம கண்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...\nசெல்போன்களின் எண்ணிக்கை, செல்போன் வாங்குவோரின் எண்ணிக்கை மற்றும் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை எப்படி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதோ அதேபோலத்தான் செல்போன் தொலைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. சில போன்கள் திருடப்படுகின்றன. சிலவை நாமாக தொலைத்துவிடுகின்றோம். அப்படி செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக செய்யவேண்டியது என்ன என்பதையே இன்று நாம் பார்க்கவிருக்கிறோம்.\nஇனி இன்டர்நெட் வழியாகவே 'தொட்டு தொட்டு' ரொமான்ஸ் செய்யலாம்...\nசாதாரண செல்போன் காணாமல் போனால் கூட அதிக கவலை இல்லை. ஸ்மார்ட்போன்கள் எனப்படுகின்ற அதிநவீன, விலையுயர்ந்த செல்போன் காணாமல்போனால் என்ன செய்ய ஸ்மார்ட்போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும் அது தரும் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த தவறுகிறார்கள். தகவல்கள் கீழே\nசூப்பர் ஸ்டார் ரஜினி...சில ஃபேஸ்புக் பக்கங்கள்...\nசெல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...\nஒரு ஸ்மார்ட்போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்' வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை ஏற்ப்படுத்திக்கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும்.\nபின் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல கடவுச்சொற்கள் முறையானது உங்கள் செல்போன் அல்லது ஸ்மார்ட்போனை மற்றொருவர் பயன்படுத்துவதற்கெதிராக செயல்படும்.\nசெல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...\nமொபைல் டிராக்கிங் என்னும் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம், உங்களது சிம்கார்டு தவிர்த்து வேறு சிம்கார்டுகளை உங்கள் மொபைலில் பொறுத்தினால்... அந்த சிம்கார்டு குறித்த விபரங்களை உங்கள் குடும்பத்தினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்குமாறும் அமைக்கலாம்.\nசெல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...\nபல ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போனுக்கான இன்ஷூரன்ஸ் விலை நூற்று சொச்ச ரூபாய்கள் தான். போலீஸில் புகார் கொடுத்ததற்கான சான்றோடு, மொபைல் வாங்கியதற்கான பில், காப்பீட்டு விபரம் இவற்றை இணைத்து காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாகவோ, தபால் மூலமோ அணுகினால், தொலைந்த போனுக்கான காப்பீடு கிடைக்கும்.\nசெல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...\nமொபைல் காணாமல் போனது உறுதியானதும் நீங்கள் சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை முடக்குங்கள்.\nபின்னர் அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் ட���க் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.\nசெல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...\nசிம்கார்டை பிளாக் செய்ததற்கும், புதிய சிம் வழங்கியதற்குமான அவர்கள் வழங்கும் அத்தாட்சி நகலோடு, செல்போன் பில் நகலையும் இணைத்து, காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்.\nமுடிந்தால் திருடுபோன செல்போனை கண்டுபிடித்து தருவார்கள் அல்லது சில நாட்களுக்குப் பின்னர், 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதற்கான சான்றை தருவார்கள்.\nசெல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...\nஸ்மார்ட் போன் தொலைந்து போவதில், இன்னுமொரு பண இழப்பை தவிர்க்கும் நடவடிக்கை. மொபைல் பேங்கிங் செயல்பாட்டை முடக்குவதுதான்.\nஇதற்கு உங்கள் வங்கி சேவையாளர் மையத்தை கால்சென்டர் உதவியுடன் அணுகி மேற்படி இணைப்பில் இருக்கும் மொபைல் பேங்க் வசதியை ரத்து செய்யுமாறு கோரலாம்.\nசெல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...\nதனிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட்போனில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாதிரியான பர்சனல் படங்களை எடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம்.\nஸ்மார்ட் போனில் சேகரிக்கும் ஏனைய படங்கள், வீடியோக்களை அவை பதிந்திருக்கும் ஃபோல்டருக்கு தனியாக பாஸ்வேர்டு உபயோகிப்பதன் மூலம் பாதுகாக்கலாம்.\nசெல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...\nநீங்கள் பயன்படுத்தும் செல்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுவதாக இருந்து, உங்கள் போனில் அதிநவீன வசதிகள் இல்லாவிட்டால் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் பயன்படுத்தியும் பாதுகாக்கலாம்.\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nபுகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகம், ஆசியாவின் மிகப்பெரிய அலுவலகம் இது தான்\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nமொபைல்களை பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்..\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nகீ போர்டு வைத்த போன்கள் சிறந்தவையா அல்லது தொடு திரை போன்கள் சிறந்ததா\nபுதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\n1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட���டங்கள்\nஅதிகம் விற்கப்பட்ட செல்போன்கள் எவை தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nகேரளா: 20லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-13T08:39:24Z", "digest": "sha1:CNAFP2F6OJO5OWALM5FFW5RBXTIK2ASD", "length": 23910, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூனுஸ் கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகம்மது யூனுஸ் கான் (பஷ்தூ, உருது: محمد یونس خان Mohammad Younus Khan, பிறப்பு: நவம்பர் 29, 1977), முன்னாள் பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரரும் பாக்கிஸ்தான் நாட்டுத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவருமாவார்.[1][2] மர்தன் பிரதேசத்தில் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் இடை நிலை மட்டையாளராவார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரே ஆட்டத்தில் 300 ஓட்டங்களைப் பெற்ற மூன்றாவது பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர்.[3] பாக்கிஸ்தான் நாட்டுத் துடுப்பாட்ட அணி, கபீப் வங்கி அணி, நொட்டிங்காம்செயார் அணி, பெசாவார் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ், தென் அவுஸ்திரேலியா, யோக்செயார் அணிகளில் இவர் இடம்பெற்றுள்ளார்.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார்[1][2]. அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[4] 11 நாடுகளுக்கும் எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு அடித்த ஒரே துடுப்பாட்ட வீரர் எனும் சாதனை படைத்துள்ளார்.[5][6][7]\nதேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பாக்கித்தானிய வீரர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் மற்றும் அதிக நூறுகள் அடித்தவர் எனும் சாதனை படைத்தார்.[8] மேலும் ஒரு ஆட்டப் பகுதியில் 300 ஓட்டங்களுக்கும் மேல் அடித்த மூன்றாவது பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்[9]. இவரின் தலைமையிலான பாக்கித்தான் அணி 2009 ஐசிசி உலக இருபது20 போட்டியில் கோப்பை வென்றது.[10] ஏப்ரல் 23, 2017 இல் இவர் தேர்வுப் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் இந்தச் சாதனை படைத்த முதல் பாக்கித்தானிய வீரர் மற்றும் 13 ஆவது சர்வதேச வீரர் எனும் சாதனை படைத்தார். இதன்மூலம் இந்தச் சாதனையைப் படைத்த மிகவும் வயதான வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.[11]\nமார்ச் 24, 2010 இல் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக இவரையும் முகம்மது யூசுபையும் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இடைநீக்கம் செய்தது.[12] அந்தத் தடை மூன்று மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.[13] பின் அக்டோபர் 22, 2014 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஒரே போட்டியில் தனது 25 ஆவது மற்றும் 26 ஆவது நூறினைப் பதிவு செய்தார். இதன்மூலம் ஒரே போட்டியில் இரு நூறுகளை அடித்த 6 ஆவது பாக்கித்தானிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[14] சூன் 25, 2015 இல் தனது நூறாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இதன்மூலம் நூறு போட்டிகளில் விளையாடிய ஐந்தாவது வீரர் எனும் பெருமை பெற்றார் .அக்டோபர் 13, 2015 இல் 8,833 ஓட்டங்கள் எடுத்து ஜாவெட் மியன்டாட்டின் சாதனையை முறியடித்து அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.[15][16][17]\nநவம்பர் 2016 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[18] பின் மே, 2017 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரோடு அனைத்து வடிவ துடுப்பாட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[19]\n2.1 ஆத்திரேலிய முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகள்\n3 இந்தியன் பிரீமியர் லீக்\n30 மார்ச் 2007 அன்று யூனிஸ் அம்னாவை மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள். அவர்களின் மகன் ஓவைஸ் 26 டிசம்பர் 2007 அன்று பிறந்தார். [20]\n2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் யூனிஸ் தனது குடும்பத்தில் பல இறப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. முன்னதாக 2005 ஆம் ஆண்டில் அவரது தந்தை இறந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான் ஒரு சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், இங்கிலாந்து பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, யூனிஸின் மூத்த சகோதரர் முகமது ஷெரீப் கான், உக்ரேனில் நடந்த கார் விபத்தில் 41 வயதில் இறந்தார். [21] அவர்தான் இவருக்கு துடுப்பாட்டம் விளையாடக் கற்றுக் கொடுத்ததாக அவர் ஒரு நேர்காணலில் கூறினார். மற்றொரு மூத்த சகோதரர், ஃபர்மன் அலி கான் 2006 டிசம்பரில் ஜெர்மனியில் கார் விபத்தில் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 39 ..\nபைசலாபாத்தில்மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் யூனிஸ் களத்தில் மட்டையாடிக் கொண்டிருந்தார். யூனிஸ் தனது ஆட்ட்டப் பகுதியின் முடிவில் பெவிலியனுக்குத் திரும்பிய பின்னரே நிலைமை பற்றி அறிந்து கொண்டார். யூனிஸ் உடனடியாக தனது சொந்த ஊரான மர்தானுக்குப் புறப்பட்டார், மீதமுள்ள எந்தப் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.\nஉலகக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் வெளியேறிய பின்னர் மார்ச் 2007 இல் பாப் வூல்மர் இறந்ததைப் பற்றிய தனது வருத்தத்தையும் யூனிஸ் குறிப்பிட்டுள்ளார். தனது சொந்த தந்தையை இழந்த பின்னர் பாப்பை ஒரு தந்தையாகவே தான் பார்த்ததாகவும், பல தனிப்பட்ட எண்ணங்களை தனது பயிற்சியாளருடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது என்றும் அவர் கூறினார். [22]\nமே 2011 இல் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தின் போது, யூனிஸுக்கு ஜெர்மனியில் அவரது மூத்த சகோதரர் ஷம்ஷாத் கான் இறந்ததால் வீடு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. [23]\nஅவர் துடுப்பாட்டம் விளையாடாத சம்யங்களில் மீன்பிடித்தலை பொழுதுபோக்காக கொண்டிருந்தார்.[24]\nஆத்திரேலிய முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகள்[தொகு]\n2008-09 ஆம் ஆண்டில், யூனிஸ் ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு துடுப்பாட்ட அணியான தெற்கு ரெட்பேக்கிற்காக குறுகிய கால அடிப்படையில் விளையாடினார். பிரிஸ்பேனில் நடந்த ஷெஃபீல்ட் கேடய போட்டியின் முதல் இன்னிங்சில் குயின்ஸ்லாந்து புல்ஸுக்கு எதிராக அவர் ஒரு நூறு ஓட்டங்களை அடித்து அந்தப் போட்டியில் அவரின் வெற்றி பெற உதவினார்.\n2008 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இவரை 225,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. ஆனல் இவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். இதில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி 1 ஓட்டஙக்ள் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் ���ிளையாடவில்லை.[25]\nஆப்கானிஸ்தான் தேசிய துடுப்பாட்ட அணியின் அடுத்த பயிற்சியாளராக யூனிஸ் கான் வருவதாக 11 மே 2017 அன்று ஏசிபி அறிவித்தது. [26] பின்னர், இந்த சலுகையை யூனிஸ் கான் மறுத்துவிட்டார்.\nமார்ச் 23, 2010 அன்று, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி அவர்களால் பெருமைமிக்க செயல்திறன் யூனிஸுக்கு வழங்கப்பட்டது. [27] 23 மார்ச் 2018 அன்று அவருக்கு சீதாரா-இ-இம்தியாஸ் விரு தினை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேன் வழங்கினார். [28]\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: யூனுஸ் கான்\n\"Younis Khan Video from UNICEF\". மூல முகவரியிலிருந்து 13 March 2007 அன்று பரணிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2019, 18:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1820931", "date_download": "2019-11-13T08:43:06Z", "digest": "sha1:JFOQOPK2H3HLUPJUCFGCPVF7IIMJRPH7", "length": 18849, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் அமித்ஷா போட்டி| Dinamalar", "raw_content": "\nஇந்திய வானிலை மையத்தில் சார்லஸ்\nவிரைவில் ஆவின் பாக்கெட்டில் திருக்குறள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்வு 1\nஉள்ளாட்சியில் அதிக இடம்: அதிமுகவிடம் பா.ம.க, ... 1\n29 வழக்குகளை வாபஸ் பெற்ற விஜயகாந்த்\nபணியில் மெத்தனம்: 50 பேர் நீக்கம் 2\nகாலை வாரும் நடிகர்கள்: திருந்துவார்களா ... 12\n: கர்நாடக ... 2\nராதாபுரம் முடிவை அறிவிக்க தடை நீட்டிப்பு\nராஜ்யசபா எம்.பி., தேர்தலில் அமித்ஷா போட்டி\nபுதுடில்லி : குஜராத்தில் காலியாகி உள்ள 3 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8 ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஒரு தொகுதியில் தற்போது பா.ஜ., சார்பில் எம்.பி.,யாக உள்ள ஸ்மிருதி இரானியின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.\nஇருப்பினும் 2வது முறையாக அவரை அதே தொகுதியில் எம்.பி.,யாக்க பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மற்றொரு தொகுதியில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா போட்டியிட உள்ளதாக நேற்று நடந்த பா.ஜ., பார்லி., குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அமித்ஷா இன்று (ஜூலை 27) குஜராத் செல்ல உள்ளார். இருப���பினும் 3வது தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ., இதுவரை அறிக்விக்கவில்லை. ஆனால் காங்.,ல் இருந்து விலகிய பல்வந்த்சிங் ராஜ்புத்தை வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகாங்., தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது பட்டேலுக்கு எதிராக பல்வந்த்சிங்கை நிறுத்தி, மீண்டும் அவர் எம்.பி.,யாவதை தடுக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபாவை போல் ராஜ்யசபாவிலும் தங்கள் கட்சியின் பலத்தை அதிகரிக்கவே உறுதியாக வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை நிறுத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு(24)\nரூபாவிடம் ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு சத்யநாராயண ராவ் நோட்டீஸ்(52)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎங்கும் எதிலும் பிஜேபி பிரமுகர்களையே நியமித்து வீடுங்க\nஅறிவாளி ஷண்முகம் குஜராத்தில் பிஜேபிக்கு கிடைக்கும் ராஜ்ய சபா சீட்டை பிஜேபி பிரமுகர்களுக்கு தராமல் உமக்கா தருவார்கள்\nமந்திரி பதவி கண்டிப்பாக உண்டு. ஜெட்லீயிடம் உள்ள ஒன்னு இவருக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு\nரூபாவிடம் ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு சத்யநாராயண ராவ் நோட்டீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/10/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2804930.html", "date_download": "2019-11-13T08:11:48Z", "digest": "sha1:Q3XOIOBPDCX6Q53BF2GLUPJTYYHGZP7P", "length": 9206, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nடெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்\nBy DIN | Published on : 10th November 2017 03:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோயை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரக்கேடுகள் உள்ளனவா என்பது குறித்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.\nதிருவ���்ளூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் 98 குழுக்கள் அமைக்கப்பட்டு கொசுப் புழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரமற்றமுறையில் நோய் பரவக்காரணமாக தொழிற்கூடங்களை வைத்திருப்போருக்கு இம்மாவட்டத்தில் இதுவரையில் 2, 704 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ. 9 லட்சம் அபராதத் தொகையும் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஆட்சியர் சுந்தரவல்லி திரூர் பகுதியில் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு முகாம் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் தோறும் சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணியில் பணியாளர்கள் ஈடுபடுகிறார்களா என்பது குறித்து பொதுமக்களிடையே கேட்டறிந்தார். அதையடுத்து அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரையும் வழங்கினார். பின்னர் இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து பூந்தமல்லி நகராட்சியில் ஆய்வு மேற்கொண்டு சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.\nஇந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஜே.பிரபாகரன் (திருவள்ளுர்), கிருஷ்ணராஜ் (பூந்தமல்லி) நகராட்சிஆணையாளர் சித்ரா, வட்டாட்சியர்கள் தமிழ்செல்வன்(திருவள்ளுர்), ரமா(பூந்தமல்லி), அரசு அலுவலர்கள் மற்றும் கொசு புழு ஒழிப்புப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=302&catid=19", "date_download": "2019-11-13T06:40:07Z", "digest": "sha1:4KEE2BJN4DUC7BSRDYRPXLKCS4S5Z7BA", "length": 15514, "nlines": 147, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுக்கிய சரடோவ் விமான விபத்து\nநீங்கள் பெற்ற நன்றி: 44\n1 ஆண்டு 8 மாதங்களுக்கு முன்பு #992 by Dariussssss\nசெரடோவ் ஏர்லைன்ஸ் விமானம் 703, ஒரு Antonov An-XX, Stepanovskoye, ரஷ்யா அருகே நிலப்பரப்பு தாக்கம் பின்னர் அழிக்கப்பட்டது. அனைத்து 148 பயணிகள் மற்றும் 9 குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.\nவிமானம் மாஸ்கோவின் டோமோதெடோவோ விமான நிலையத்தில் உள்ள ரன்வே 14R இலிருந்து 14: XXX மணிநேர உள்ளூர் நேரத்திலிருந்து (21: UTC UTC) புறப்பட்டது. டோமோதெடோவோ விமான நிலையத்தில் புறப்படும் நேரம் குறித்த வானிலை ஒளி பனிப்பொழிவில் போது வரையறுக்கப்பட்ட தெரிவுநிலை (11m) உள்ளடங்கியது. வெப்பநிலை -21 ° C, 2100 அடி AGL மணிக்கு மேக்சிங் மேகம் டெக்.\nபுறப்படும் முன், மூன்று குழாய் குழாய்களின் வெப்பம் திரும்பவில்லை என்று சர்வதேச விமானக் குழு அறிவித்தது.\nபுறப்படுவதற்குப் பிறகு, நில அளவுக்கு மேல் -800 m (130-150 அடி) உயரத்தில், தன்னியக்கப் பயன். விமானம் 425 மீட்டர் (490 அடி) உயரத்தில் ஏறிக்கொண்டிருக்கும்போது, ​​flaps எழுப்பப்பட்டன.\nசுமார் 2 வினாடிகள் சுமார் 30 வினாடிகள் சுமார் 1300 மீட்டர் (4265 அடி) உயரத்தில், 465-470 கிமீ / மணி ஒரு கருவி வேகத்தில், காத்திருப்பு airspeed காட்டி ஒப்பிடுகையில் கேப்டன் பக்கத்தில் காற்று வேகம் அளவீடுகள் இடையே முரண்பாடுகள் இருந்தன . இந்த அளவுரு விமானத் தரவு பதிவகரால் பதிவு செய்யப்படாததால் காபிலோட்டின் பக்கத்திலுள்ள விமானம் தெரியவில்லை. உயரமான அறிகுறிகளில் கணிசமான வித்தியாசம் இல்லை. மற்றொரு 25 விநாடிகளுக்குப் பிறகு, கேப்டன் பக்கத்தின் வேகத்துடன் அ��ிகபட்சமாக 30 கிமீ / எச் வேகத்தை அடைந்தது.\n50 வினாடிகளுக்குப் பிறகு, சுமார் 2000 மீட்டர் உயரத்தில், கான்ஸ்டைன் ஏஎஸ்ஐ குறைந்துகொண்டிருக்கும்போது காற்றழுத்த தாழ்வுகளை அதிகரிப்பது அதிகரித்தது மற்றும் காத்திருப்பு விமான காற்றோட்டத்தில் காற்றும் அதிகரித்தது.\nவிமானம் குழு பின்னர் தன்னியக்கத்தை துண்டிக்கப்பட்டது. கேப்டன் பக்கத்திலுள்ள காற்றழுத்தம் குறைந்துகொண்டே இருந்தது, அதே சமயம் ஏ.எஸ்.ஐ.-ஐ 540-560 கிமீ / மணி என காட்டியது. ஆட்டோப்லோட் நிறுத்தப்பட்ட சுமார் சுமார் சில நிமிடங்கள், விமானம் 50- 1700 இருந்து வரை செங்குத்து சுமைகள் கொண்ட X-XXM m (1900-5580 அடி) உயரத்தில் கடந்து. பின்னர் விமானம் ஏ.எஸ்.ஐ. உடன் செங்குத்தான வம்சாவளியில் கேப்டன் பக்கத்தின் மீது 6230 கிமீ / மணி, மற்றும் காலாவதியான ASI ஐ 1.5 கிமீ / மணி காட்டும். சுருள் கோணம் 0.5 g இன் செங்குத்து சுமை காரணி கொண்ட -0 / -200 டிகிரி வரை குறைக்கப்பட்டது.\nவிமானம் சுமார் ஒரு பனித் தாளை தாக்கியது: 14: XX மற்றும் சிதைந்தது. தரையில் மோதிக்கு முன்னர், காத்திருப்பு ASI, 27 கிமீ / மணிநேரம் அதிகரித்தது, கேப்டன் ஏஎஸ்ஐ இன்னும் 05 கிமீ / மணிநேரத்தைக் காட்டுகிறது.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: கோப்புகள் சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - X-Plane ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nநேரம் பக்கம் உருவாக்க: 0.146 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/tips-to-handle-work-related-stress", "date_download": "2019-11-13T07:09:56Z", "digest": "sha1:TA5GT2DCUFHZ3NOAYIHZUADUURR3ZQNO", "length": 21056, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "மனஅழுத்தம்... வேலையிலிருந்து `பிரேக்' எடுத்துக்கொள்வது நல்லதா? #ExpertOpinion | Tips to Handle Work related stress", "raw_content": "\nமனஅழுத்தம்... வேலையிலிருந்து `பிரேக்' எடுத்துக்கொள்வது நல்லதா\nமனஅழுத்தம் என்பது எந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படலாம். ஆகவே அதை எப்படிக் கையாள வேண்டும் என அனைவருமே அறிந்துகொள்ள வேண்டும். அதற்கான சில டிப்ஸ் இதோ...\nஅதிரடி ஆட்டத்துக்குப் பெயர்போன ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் மனஅழுத்தத்துக்கு ஆளானதால் தற்காலிகமாக கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். நல்ல ஃபார்மிலிருக்கும் வீரர் திடீரென கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், விளையாட்டு வீரர்கள் மனஅழுத்தத்தினால் இதுபோன்று இடைவெளிகளை எடுத்துக்கொள்வது சகஜம்தான்.\nமேலை நாடுகளில் ஒரு கலாசாரம் உண்டு. தொடர்ச்சியாக வேலை பார்த்து பணம் சம்பாதித்துவிட்டு, வேலையிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டு தங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சில மாதங்கள் சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்புவார்கள். ஆனால், இந்தியாவில் இத்தகைய பழக்கங்கள் இன்னும் பிரபலமடையவில்லை. அதற்கான நடைமுறை சாத்தியங்களும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.\nமனஅழுத்தம் என்பது எந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படலாம். ஆனால், வேலையிலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்வது எல்லாருக்கும் சாத்தி��மில்லை. அப்படியிருக்கும்போது இந்தப் பிரச்னையை எப்படிக் கையாள்வது என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.\n\"Organisational level team என்று ஒரு பிரிவினர் இருக்கின்றனர். மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் எல்லாம் இந்தப் பட்டியலில் வருவார்கள். இவர்கள் தங்கள் தொழிலில் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டே இருப்பார்கள். வேலைக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற நிலை இருக்காது. ஆனால் கலை, விளையாட்டு சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவிருக்கும். ஆனால், போட்டி அதிகமிருக்கும். தனது வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று நினைத்து அதிக அழுத்தத்துடன் வேலைகளைச் செய்வார்கள். இந்தப் பட்டியலில் ஐ.டி ஊழியர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்\" என்கிறார். மனஅழுத்தம், பணியிலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்வது ஆகியவை தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளித்தார்.\nஅலுவலகத்தில் ஒருவர் மனஅழுத்தத்தில் இருப்பதை எப்படிக் கண்டறிவது\nமனஅழுத்தத்தின் காரணமாக ஒருவரின் உயிரியல் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும். தூக்கம் தடைப்படும், பசியின்மை, எடை குறைவது, மற்றவருடன் இயல்பாகப் பேசமுடியாதது போன்ற அறிகுறிகள் ஏற்படும். ஒரு கட்டத்தில் அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாத அளவு முடங்கிவிடுவார்கள்.\nஎண்ணெய்க் குளியல், தாரை சிகிச்சை, சவாசனம்... மன அழுத்தம் போக்க எளிய வாழ்வியல் வழிகள்\nமனஅழுத்தத்துக்குப் பணியிலிருந்து பிரேக் எடுத்துக்கொள்வது நல்லதா\nகுறிப்பிட்ட கால இடைவெளிகளில் திட்டமிட்டு சிறிய பிரேக் எடுத்துக்கொள்ளலாம். பிரேக் எடுப்பதற்கு முன்பாகவே சுற்றுலா செல்வதற்கு டிக்கெட் புக் செய்வது, தங்குவதற்கான இடங்களை புக் செய்வது, எந்தெந்த இடங்களைப் பார்வையிட வேண்டும் என்பதைத் தீர்மானித்தல் என்பன போன்ற ஏற்பாடுகளைச் செய்வது மனதுக்கு உற்சாகத்தைத் தரும். குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு சுற்றுலா செல்லப் போகிறோம் என்ற சந்தோஷம் இருந்துகொண்டே இருக்கும். சுற்றுலா செல்லும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அந்த நேரத்தில் கடுமையான வேலை செய்தால்கூட, `இத்தனை நாள் கழித்து ரிலாக்சேஷன் கிடைக்கப்போகிறது' என்ற சந்தோஷம் இருந்துகொண்டே இருக்கும். அதுவே உற்சாக��ாக வேலை செய்யும் ஆற்றலைக் கொடுக்கும். பிரேக் எடுத்திருக்கும் நாள்களில் மனதுக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்வது, மனதுக்குப் பிடித்த காரியங்களைச் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். அந்தத் தருணங்களை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். அப்போது மனதிலிருக்கும் அழுத்தம் குறையும்.\nமன அழுத்தம்; தற்காலிக விடுப்பு - இலங்கைத் தொடரிலிருந்து மேக்ஸ்வெல் `திடீர்' விலகல்\nபிரேக் எடுத்தால் மனஅழுத்தம் குறையும் என்பது எல்லோருக்கும் சாத்தியமாகுமா\nசிலருக்கு விடுமுறை நாள்கள் ஆரம்பித்த உடனே `ஐயோ விடுமுறை தொடங்கிவிட்டதே சீக்கிரம் முடிந்துவிடுமே' என்ற கவலை வந்துவிடும். நமக்குப் பிடித்த ஐஸ்க்ரீமை வாங்கிச் சாப்பிடும்போது அதன் சுவையை ரசிக்காமல், 'ஐஸ்க்ரீம் உருகுதே' என்று நினைத்துக்கொண்டிருப்பதைப் போன்றது இது. விடுமுறை நாள்களை சந்தோஷமாக அனுபவிக்காமல் இப்படி நினைத்துக்கொண்டிருந்தால் அது கூடுதல் அழுத்தத்தைத்தான் கொடுக்கும்.\nசட்ட ரீதியான பிரச்னைகள் வந்தால் எப்படி வழக்கறிஞரை அணுகுவோமோ அதே போன்று மனநலத்தில் பிரச்னை வந்தால் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.\nமனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்\n`Work from home' முறையில் பணியாற்றுபவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாதா\nவெளியிலிருக்கும் பிரச்னைகளை எல்லாம் மறந்து நிம்மதியாக இருக்கும் இடம்தான் வீடு. வீட்டிலும் அலுவலக வேலையைப் பார்க்கும்போது எப்போதும் வேலையே செய்துகொண்டிருக்கிறோம் என்ற வெறுப்புணர்வும் எரிச்சலுணர்வும் ஏற்படும். முன்பெல்லாம் குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர, பெரும்பாலான வேலைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதான் இருக்கும். அதற்குப் பிறகான நேரம் முழுவதும் ஒரு நபருக்கான தனிப்பட்ட நேரமாக இருக்கும். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டிலிருக்கும்போது அலுவலக விஷயமாக தொலைபேசியில் பேசுவதோ, அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய நிலையோ ஏற்படும்.\nஆனால், இப்போது அனைத்து வேலைகளும் 24x7 ஆக மாறிவிட்டது. வீட்டிலிருந்தாலும் செல்போனில் அலுவலக வேலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதுவும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தவே செய்யும்.\nவேலையிலிருந்து பிரேக் எடுக்க முடியாதவர்கள் மனஅழுத்தத்தைப் போக்க என்ன செய்யலாம்\nமனஅழுத்தத்துக்கு உள்ளாகும்போது சிறிய பிர���க் எடுத்துக்கொண்டு மீண்டும் வேலைக்குத் திரும்பும் வாய்ப்புகள் எல்லாம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. வாழ்க்கையையும் வேலையையும் சமநிலைப்படுத்துவதே இதற்கு ஒரே தீர்வு. அலுவலகம், வீடு இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. வீட்டிலிருக்கும்போது அலுவலக விஷயங்களைச் சற்றுத் தள்ளி வைத்து, அங்கிருக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும். அலுவலகப் பணிகளின்போது சொந்தப் பிரச்னைகளை யோசிக்காமல் வேலை செய்ய வேண்டும்.\nஅலுவலகத்தில் இலகுவான மனதுடன் வேலை பார்க்க என்ன வழி\nகடுமையான பணிக்கு இடையே எப்போதாவது டீம் லஞ்ச் அல்லது டீம் அவுட்டிங் போவது போன்ற செயல்கள் சற்று உற்சாகத்தைக் கொடுக்கும். ஒருவர் ஒரு கடினமான வேலையைச் செய்து முடித்தாலோ, டார்கெட்டை எட்டிவிட்டாலோ அவரைப் பாராட்டி பரிசோ, பணமோ வழங்குவதற்கு பதில், இரண்டு நாள்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பணத்தைவிட ஒருவருக்கு அளிக்கப்படும் நேரம்தான் அவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தும். மீண்டும் உற்சாகத்துடன் பணிக்குத் திரும்ப இது உதவும்.\nவாழ்க்கையையும் வேலையையும் சமநிலைப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்\nமனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்\nஒரு டார்கெட்டை அடைய வேண்டுமென்றால் அதற்கான அட்டவணையைத் தயாரித்தல், திட்டமிடல் போன்ற விஷயங்களில் பணியாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் அதில் முழு மனதோடு ஈடுபட வேண்டும் என்றும், வேலையை முடித்துக்கொடுப்பதற்கான பொறுப்பு தங்களுக்கும் உள்ளது என்றும் நினைத்துப் பொறுப்போடும் உற்சாகத்தோடும் வேலை பார்ப்பார்கள்.\nவேலைச் சூழலால் மனஅழுத்தத்துக்கு ஆளான ஒருவர் எப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்\nபரிந்துரை: இந்த வாரம்... கரு எதிர்பார்க்கும் பெண்களின் மனநலம்\nஉயிரியல் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையை நகர்த்த முடியாத நிலை ஏற்படும் நிலை ஏற்பட்டுவிட்டால், உடனடியாக மருத்துவர் ஆலோசனையைப் பெறுவது நல்லது. சட்ட ரீதியான பிரச்னைகள் வந்தால் எப்படி வழக்கறிஞரை அணுகுவோமோ அதே போன்று மனநலத்தில் பிரச்னை வந்தால் மனநல மருத்துவரை அணுக வேண்டும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/7701", "date_download": "2019-11-13T08:21:40Z", "digest": "sha1:JTRO3T56OG7XVLGU3WYF3JN2Q5XCGXQI", "length": 13322, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அர்ஜுன மகேந்திரனை மீள்நியமிப்பதில் தீவிரமாக இருக்கும் பிரதமர் : ஜனாதிபதியுடனும் தொலைபேசியில் உரையாடல் | Virakesari.lk", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஇ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ; வடகிழக்கு மக்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா\n4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nபதவி வில­கிய பொலி­விய ஜனா­தி­ப­திக்கு மெக்­ஸிக்­கோவில் அர­சியல் புக­லிடம்\nஒற்றையாட்சி முறையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு - காவிந்த ஜயவர்த்தன\nஅர்ஜுன மகேந்திரனை மீள்நியமிப்பதில் தீவிரமாக இருக்கும் பிரதமர் : ஜனாதிபதியுடனும் தொலைபேசியில் உரையாடல்\nஅர்ஜுன மகேந்திரனை மீள்நியமிப்பதில் தீவிரமாக இருக்கும் பிரதமர் : ஜனாதிபதியுடனும் தொலைபேசியில் உரையாடல்\nமத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.\nகுறிப்பாக இது தொடர்பில் பல்வேறு பொது அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரியவருறது.\nகுறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பொருளாதார கொள்கைகளை அர்ஜுன மகேந்திரன் நன்றாக அறிந்து வைத்துள்ளார் எனவும் எனவே அவரையே மத்திய வங்கியின் ஆளுநராக தொடர வேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார்.\nஎனினும் பிரதமரின் கோரிக்கைக்கு ஜனாதிபதி எவ்வாறான பதிலை வழங்கினார் என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை.\nஅர்ஜுன மகேந்திரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் பணிகள் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினத்தில் இருந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதுடன் அடுத்த வாரம் இடைக்கால அறிக்கையொன்றும் இரண்டு மாதங்களில் முழுமையான அறிக்கையையும் வெளியிடப்படும் என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் பணிகள் குழு பிரதான கண்காணிப்பாளர் மரிஸா மெதியஸ் கூறினார்.\n2019-11-13 13:20:35 ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் தேசிய சட்டம்\nஇ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ; வடகிழக்கு மக்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா\nஇலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­ய­வுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றமை முக்­கிய விட­ய­மாகும். வடக்கு மக்கள் சஜித்­துக்கு முழு­மை­யாக வாக்­க­ளிப்­பார்கள் என்று அந்த தரப்பு நம்­பு­கின்­றது. ஆனால் மக்கள் அவர்­களை புறக்­க­ணிப்­பார்கள். தமிழ்க் கூட்­ட­மைப்பு என்ன கூறி­னாலும் வடக்கு மக்கள் சஜித்தை ஆத­ரிக்­க­மாட்­டார்கள் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.\n2019-11-13 13:22:08 டிலான் பெரேரா ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி ஜனாதிபதி தேர்தல்\n4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு\nபூநகரி பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப் வாகனத்தில் பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகள் கடத்தப்பட்ட 4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.\n2019-11-13 13:12:18 4 இலட்சம் பெறுமதி மரக்குற்றிகள்\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nமக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கொள்­கையை விரும்பி அந்தக் கட்­சியின் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்கும் மக்கள், சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு விருப்பு வாக்கை அளிக்­கலாம்.\nசஜித் ஜனா­தி­ப­தி­யா­னதும் அர­சியல் கைதிகள் பொது மன்­னிப்பில் விடு­விக்­கப்­ப­டுவர் -விஜயகலா\nசஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யா­னதும், மிகுதி அர­சியல் கைதி­களும் பொது மன்­னிப்பு அடிப்­ப­டையில் விடு­விக்­கப்­ப­டுவர். அதற்­கான அழுத்­தங்கள் அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.\n2019-11-13 13:21:40 விஜ­ய­கலா மகேஸ்­வரன் ஜனா­தி­பதித் தேர்­த­ல் அர­சியல் கைதி­கள்\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு எதிராக மனுத்தாக்கல்\nசஜித் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்படுத்துவார் - அலி­சாஹிர் மௌலானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7", "date_download": "2019-11-13T08:19:10Z", "digest": "sha1:VEAXE27XMWSOOKCNOVI2QJGZ6NCEX6EA", "length": 6722, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யோசித ராஜபக்ஷ | Virakesari.lk", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஇ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ; வடகிழக்கு மக்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா\n4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nபதவி வில­கிய பொலி­விய ஜனா­தி­ப­திக்கு மெக்­ஸிக்­கோவில் அர­சியல் புக­லிடம்\nஒற்றையாட்சி முறையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு - காவிந்த ஜயவர்த்தன\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: யோசித ராஜபக்ஷ\nமீண்டும் இணைக்கப்பட்டார் யோஷித ராஜபக்ஷ\nகடற்படையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில் இணைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெர...\nகை விலங்குடன் நாமல் : கட்டி தழுவிய யோசித\nநிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பதற்காக கைவிலங்குடன் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட நாமல் ரா...\nயோசித பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்.\nமுன்னான் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஷபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோசித ராஜபக்ஷ இ...\nஎன்னை சிறையில் அடைத்திருக்கலாம் குடும்பத்தை பழி வாங்க வேண்டாம்\nஎன்னை பழி­வாங்க வேண்டும் என்­ப­தற்­காக எனது குடும்­பத்தை தண்­டிக்க வேண் டாம். என்னை கைது செய்து சிறையில் அடைத்திருக்கலாம...\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு எதிராக மனுத்தாக்கல்\nசஜித் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்படுத்துவார் - அலி­சாஹிர் மௌலானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/85246.html", "date_download": "2019-11-13T07:59:46Z", "digest": "sha1:CJAVMBQYQM6WZB55CCSJPRGM5WT2LGEK", "length": 5947, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..!! : Athirady Cinema News", "raw_content": "\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nமசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்‌ஷன்ஸ் இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தை ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். காதல், காமெடி, ஆக்‌ஷன், பேண்டஸி கலந்த ஜனரஞ்சகமான படமாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதத்தில் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்தித��� ஸ்வேதா..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\nஹாலிவுட் நடிகைக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/about-us/", "date_download": "2019-11-13T06:48:55Z", "digest": "sha1:CWLOJRHPEQQOAKFLLKEVCBH37KPUJ5UL", "length": 20030, "nlines": 165, "source_domain": "punithapoomi.com", "title": "About Us - Punithapoomi புனிதபூமி தமிழினத்தின் பூமி", "raw_content": "\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nடிராகனின் தலையில் தாமரை மொட்டு-மு .திருநாவுக்கரசு\nதமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கோட்டாபயவுக்கு ஆதரவு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nசித்திரவதைக்குள்ளாகும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்காக களமிறங்கும் மலாக்கா எம்பி;\nபுதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு\nபுதிய யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர், லடாக் உதயம் – இன்று முதல் நடைமுறைக்கு…\nஐ.எஸ். தலைவரை கொல்வதற்கு காரணமாக இருந்த நாயின் ஔிப்படம் ட்ரம்பினால் வௌியீடு\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nசிவாஜியை ஏற்றுக்கொள்வதில் தவறு என்ன கேட்கிறார் அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு\nதமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்\nதமிழர் அறிவால் உருவாகி அரசின் கீழ்த்தர வெறியால் எரிக்கப்பட்டது யாழ் நூலகம்-மூத்த எழுத்தாளர் வாசுதேவன்\nஇணையத்தள நேயர்களுக்கு எமது அன்பான வணக்கம்\nதமிழ் இணைய ஊடகப்பரப்பில் நிலவிவரும் போட்டிகளு���்கு மத்தியில் தேசியத்திற்காகவும் அதன் இலக்கினை எட்டுவதற்காகவும் புதியதொரு வரவாக புனிதபூமி என்கின்ற தமிழ் இணையத்தளம் தனது வருகையை மேற்கொள்கின்றது.\nஇன விடுதலைக்காக கொடுக்கப்பட்ட பல்லாயிரம் உயிர்விலைகளுக்கான பலனை என்றோ ஒரு நாள் தமிழினம் பெற்றுக்கொள்ளும் என்ற அசைக்கமுடியாத உண்மையை உலகம் உணர்ந்துகொள்ளும் நாள் தொலைவில் இல்லை.\nதாயகத்தில் போருக்குப் பின்னான தமிழ் மக்களின் வாழ்க்கை நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டே வருகின்றது. அபிவிருத்தி என்ற பெயரில் சர்வதேசத்திற்கு மாயைத் தோற்றம் காட்டப்படுகின்ற போதிலும் போரால் பாதிக்கப்பட்ட மக்களில் பெருமளவானர்கள் சொல்லொணாத் துயர்களையும் வறுமை நிலையினையும் எதிர்கொண்டே வருகின்றனர்.\nதமிழர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்த சொந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவருகின்றன. தமிழர் வாழ்விடங்களில் பௌத்த சிங்களக் கலாசாரம் விதைக்கப்பட்டுவருகின்றது. தமிழினத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.\nஇறுதிப்போரில் சரணடைந்து காணாமல் போனோர், இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கடத்தப்பட்டுக் காணாமல் போனோர், சிறைகளில் அடைக்கப்பட்டு பல்லாண்டுகளாக ஏங்கி வாழ்ந்துவருகின்ற உறவுகள் என பல்லாயிரம் உறவுகளுக்கு நீதி கிடைக்கவில்லை.\nதமிழ்த் தேசம் தனக்கான விடுதலை என்பவற்றுடன் மேற்குறித்த அநீதிகளுக்கு பதில் பெற்றேயாகவேண்டி சூழலே தற்போது நிலவிவருகின்றது. இவ்வாறான சூழலில் எமது மக்களுக்காக நீதியான உண்மையான மனித உரிமைகளை முன்நிறுத்தும் வகையிலான செய்தித்தளமாக புனிதபூமி என்கின்ற எமது இணையத்தளம் இன்று முதல் உங்கள் முன் கையளிக்கப்படுகின்றது.\nஎண்ணிப்பார்க்க முடியாத இமாலய அர்ப்பணிப்புக்களைக் கடந்ததே எமது தாய்த் தமிழீழம். எம் தாய் நாட்டை பிரதி பலிக்கும் வகையில் புனிதபூமி என்ற பெயரிடப்பட்டுள்ள எமது தளமும் முடிந்தளவிற்கு பங்காற்றும் என உறுதிகூற முடிகிறது.\nபுனிதபூமி என்பதற்கு ஈழவிடுதலை வரலாற்றில் மிகப் பெரிய வரலாற்றுப் பதிவு ஒன்றும் உள்ளது என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட முடியும்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் தனியே சிங்கள பேரினவாதிகளுடன் மட்டும் நின்றிருக்கவில்லை என்பதை கடந்த ��ால வரலாறுகள் பறைசாற்றியிருந்தன. இந்திய வல்லாதிக்க சக்திகள் தமிழீழத்திற்கான ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்த 1988ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை பிடிப்பதற்கான முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.\nஇந்திய அரசின் மிக முக்கிய நடவடிக்கைகளில் இருந்து தேசியத் தலைவர் அவர்களை இந்திய இராணுவத்தினரால் நெருங்க முடியாதவகையில் காத்ததும் ஒரு ‘புனிதபூமி’.\nமணலாற்றில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமுதகானம், உதயபீடம், கதிரமலை, காராம்பசு, நாசதாரி, நீதி தேவன், ஜீவ மலை ஆகிய விடுதலைப்புலிகளின் முகாம்களுக்கு நடுவே கம்பீரமாக நின்று தேசியத்தலைவர் அவர்களைப் பாதுகாத்தது ‘புனிதபூமி’.\nமிகச் சிறிய படையணியுடன் மணறாற்றுக் காட்டுக்குள் சென்ற தேசியத்தலைவர் அவர்கள் மிகப் பெரிய படையணியுடன் வெளியேறிய வரலாற்று நிகழ்விலிருந்து புனிதபூமி முகாமை பிரித்துப்பார்க்க முடியாது.\nஇன்றும் தமிழினம் மிகப் பாரிய பின்னடைவைச் சந்தித்ததாக தோற்றங்காட்டினாலும் எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகளையும் வரலாற்றையும் எமது தேசம் படைக்கப்போகிறது என்பதை மணலாற்றிலிருந்த புனிதபூமி சாதித்துக் காட்டிய சாதனையிலிருந்து அனைவரும் புரிந்து கொள்ள முடியும். மீண்டும் தமிழினம் நிமிர்ந்து நிற்கும் நாள் தொலைவில்லை. விடியும் நாளுக்காக ஒன்றிணைந்து முன்நகர்வோம்.\n– புனிதபூமி இணையக்குடும்பம் –\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nடிராகனின் தலையில் தாமரை மொட்டு-மு .திருநாவுக்கரசு\nதமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கோட்டாபயவுக்கு ஆதரவு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nசிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பதே தமிழர் வரலாற்று தீர்மானம்-கஜன்\nபேரினவாதத்தின் இரண்டு வேட்பாளர்களையும் தோற்கடிக்க தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பு-மு.திருநாவுக்கரசு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\nசிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பதே தமிழர் வரலாற்று தீர்மானம்-கஜன்\nபேரினவாதத்தின் இரண்டு வேட்பாளர்களையும் தோற்கடிக்க தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பு-மு.திருநாவுக்கரசு\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nசீமானின் கருத்தை கண்டித்த முன்னாள் மூத்த போராளி\nஇந்து தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கான கருத்தரங்கு\n‘நான் சுஜித் பேசுகிறேன்’ : ஆழ்துளை கிணற்றின் அபாயநிலையை உணர்த்தும் சுஜித்தின் கல்வெட்டு\nபிரமண்டு வித்தியாலத்தில் பரிசளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/", "date_download": "2019-11-13T08:03:20Z", "digest": "sha1:4P64YB2ICXWIN4MQZBISY6LXMB7VULYW", "length": 7032, "nlines": 112, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், நவம்பர் 13, 2019\nஇனி நாம்தாம் தீர்ப்பு எழுத வேண்டும்...\nவள்ளுவரை ஆட்டையை போட முடியாது | போரா கரு ஆறுமுகத்தமிழன்\nபெரியார் சொன்னார், பினராயி விஜயன் செய்கிறார் | புலவர் செந்தலை ந.கவுதமன்\nசிங்கப்பூரில் ஆட்சி மொழியாக இருக்கும் தமிழ், இந்தியாவில் ஏன் இல்லை \nகோவை; அரசு மருத்துவர்கள் போராட்டம். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் ஆதரவு\nமக்கள் பணம் பாழா போகுதே\nசட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறோம் என்ற பெயரிலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்து கிறோம் என்ற பெயரிலும் தமிழக காவல்துறையி னரின் அத்துமீறிய நடவடிக்கைகளால் உயிரி ழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nபிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய இணையதள நிகழ்ச்சி தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nகேரளா : 240 குற்ற வழக்குகள் கொண்ட பா.ஜ.க வேட்பாளர்\nஅயோத்தி தீர்ப்பு: ஒவைசி மீது வழக்குப் பதிவு\nகைகள் இல்லாத மாற்றுத்திறனாளியை ‘கால்பிடித்து’ வாழ்த்திய கேரள முதல்வர்\nயூ டியூப்பில் பதிவிடுவதற்காக ‘பேய்’ வேடமிட்டு மக்களை அச்சுறுத்திய 7 பேர் கைது\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவான ஆண்டு ஒரு தெளிவான விளக்கம் - என்.ராமகிருஷ்ணன்\n20 நாட்களாக முதலாவது திட்ட குடிநீர் இல்லை திருப்பூர் மக்களை ஏமாற்றுகிறதா மாநக��ாட்சி\nஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு- 7 பேர் பலி\nஇந்நாள் நவம்பர் 13 இதற்கு முன்னால்\nகின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிக வயதான தம்பதி\nவங்கதேசத்தில் 2 ரயில்கள் மோதிக்கொண்டதில் 15 பேர் பலி\nநீட் நுழைவுத் தேர்வுக்கட்டணத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nராதாபுரம் தொகுதியில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-411.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-13T07:45:54Z", "digest": "sha1:T57TAF6PVCPYF2UVMNJJGR2XRLTVTVZV", "length": 3300, "nlines": 50, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் நண்பனுக்கு.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > என் நண்பனுக்கு..\nஎன்ன ஆச்சு ராம் வைரஸ் தொல்லையா\nஒரே நாள் இரவில் உட்கார்ந்து எல்லாவற்றையும் post செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது -\nநீங்கள் திரும்பி வரும் வரை நானும் சற்று ஓய்வெடுக்கிறேன் - எழுதுவதிலிருந்து. அதற்குள் எல்லாவற்றையும் படித்து முடித்து விடுகிறேன்.....\nஇப்போது விமர்சணம் செய்கிறேன் ஒராண்டு முடியும் தருணத்தில்..\nஎன் வாக்குறுதியை நிறைவேற்றுகிறேன்.. மன்னிக்கவும்..\nஒவ்வொரு கவிதையும் ஒவ்வொறு மாதிரி அசத்துறீங்களே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/jayalalitha-was-the-highest-paid-indian-actress-in-70s/articleshow/55830870.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-11-13T08:31:11Z", "digest": "sha1:YGSIPUKULLBKT2XWM42DGUDGEMOC7FUF", "length": 12601, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "jayalalitha death: அதிக சம்பளம் வாங்கிய இந்திய நடிகைகளில் 15 ஆண்டுகள் ஜெயலலிதா முதலிடம் - Jayalalitha was the highest paid Indian actress in 70s | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)WATCH LIVE TV\nஅதிக சம்பளம் வாங்கிய இந்திய நடிகைகளில் 15 ஆண்டுகள் ஜெயலலிதா முதலிடம்\nஅதிக சம்பளம் வாங்கிய இந்திய நடிகைகளில் 15 ஆண்டுகள் ஜெயலலிதா முதலிடம் பிடித்துள்ளார்.\nசென்னை: அதிக சம்பளம் வாங்கிய இந்திய நடிகைகளில் 15 ஆண்டுகள் ஜெயலலிதா முதலிடம் பிடித்துள்ளார்.\nமறைந்த தமிழக முதலமைச்சர் திரையுலகில் தனது வாழ்க்கையை தொடங்கியவர். சிறந்த நடன மற்றும் பாடும் கலைஞராக விளங்கிய அவர், தன்னுடைய 16 வயதில் நடிகையாக அறிமுகமானார். ”சின்னட கொம்பே” என்ற கன்னட படத்தின் மூலம், நடிகர் கல்யாண் குமாருக்கு ஜோடியாக ஹீரோயின் இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகிற்கு வருகை புரிந்தார்.\nபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நவரச திலகம் முத்துராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோருடன் நடித்தவர். இவர் கடந்த 1965ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை அதிகம் சம்பளம் வாங்கிய இந்திய நடிகைகளின் பட்டியலில் முதலிடம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை பாடகி சின்மயி தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nவடகிழக்கே அசுர வேகத்தில் நகரும் ‘புல்புல்’ - தீவிர புயலாக மிரட்டும் சூறாவளி\nசிகாகோவில் வேட்டி, சட்டையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கைகலப்பில் ஈடுபட்ட வடகலை, தென்கலை பிரிவினர்\nமுதலில் குறும்படம், பிறகு விபசாரம்... ஆபாச வலையில் சிக்கிய இளம் பெண்கள்...\n200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாயை அள்ளித் தந்த ஏடிஎம்... வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nரயில் மீது செல்லும் மின் வயரை பிடித்து தொங்கிய இளைஞரால் பதட்...\nகார்த்திகை பவுர்ணமியில் அயோத்தியில் பக்தர்கள் புனித நீராடினர\nworld kidney day: இந்த 6 பழக்கங்கள் உங்களது கிட்னியை பாதுகாக...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nகள்ள நோட்டு கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர் ரெடி\nகாபூலில் கார் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி\nசனிப்பெயர்ச்சி 2020: யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபுதிய வீட்டை விற்க எத்தனை நாள் ஆகும் தெரியுமா\nகள்ள நோட்ட�� கும்பல் கைது; வீட்டை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅதிக சம்பளம் வாங்கிய இந்திய நடிகைகளில் 15 ஆண்டுகள் ஜெயலலிதா முதல...\nமறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணி தொடக்கம்...\nமுதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழ் வெளியிட்ட சென்னை மாநகராட்...\nஜெயலலிதா, கருணாநிதி இடையேயான அரசியல் மோதல்கள்...\nதமிழகம் முழுவதும் கோர்ட்டுகளுக்கு இன்று விடுமுறை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2013/nov/20/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--785765.html", "date_download": "2019-11-13T08:12:00Z", "digest": "sha1:Q52MLCL6Y7XMFCC67XRZDFQEGQJ57VE5", "length": 8662, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கட்சிகாக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படும்: மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nகட்சிகாக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படும்: மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வர்\nPublished on : 20th November 2013 12:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகட்சிகாக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வர் தெரிவித்தார்.\nபெங்களூரு சுதந்திரபூங்காவில் செவ்வாய்க்கிழமை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 96-வது பிறந்த நாள்விழா மாநில காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியது: மாநிலத்தில் கட்சிக்காக உழைத்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படும். திங்கள்கிழமை புதுதில்லியில் சோனியா, ராகுல்காந்தியை நானும், முதல்வர் சித்தராமையாவும் சந்தித்தப்போது அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர். வரும் மக்களவை தேர்தல், வாரியம், கழகங்களுக்கான தலைவர்கள் குறித்தும் அங்கு விவாதித்தோம். பெங்களூருவில் நரேந்த���ரமோடியின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் எந்த விளைவும் ஏற்பட போவதில்லை. மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை செய்தது காங்கிரஸ் அரசு என்பது மக்களுக்கு தெரியும். காங்கிரஸ் ஆட்சி பொறுப்பை ஏற்றப்பிறகு பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா திருமண உதவி திட்டத்தை அனைத்து சமுதாய ஏழை பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்று தர்னா போராட்டம் நடத்தி வருகிறார். அவர் முதல்வராக இருந்தப்போது ஏன் இந்த திட்டத்தை அவர் அறிவிக்கவில்லை என்பதனை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/speakers/samsung+speakers-price-list.html", "date_download": "2019-11-13T06:40:24Z", "digest": "sha1:WMOHXJOMVSG2RS663QLNXXCBUAJYH7K4", "length": 12325, "nlines": 210, "source_domain": "www.pricedekho.com", "title": "சாம்சங் ஸ்பிங்க்ர்ஸ் விலை 13 Nov 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஸ்பிங்க்ர்ஸ் & சவுண்ட் சிஸ்டம்ஸ்\nசாம்சங் ஸ்பிங்க்ர்ஸ் India விலை\nIndia2019 உள்ள சாம்சங் ஸ்பிங்க்ர்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது சாம்சங் ஸ்பிங்க்ர்ஸ் விலை India உள்ள 13 November 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 5 மொத்தம் சாம்சங் ஸ்பிங்க்ர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சாம்சங் மிஸ் ஹஸ்௮௫௦௦ ப்ளூடூத் ஸ்பீக்கர் பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Amazon, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் சாம்சங் ஸ்பிங்க்ர்ஸ்\nவிலை சாம்சங் ஸ்பிங்க்ர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சாம்சங் மிஸ் ஹஸ்௮௫௦௦ ப்ளூடூத் ஸ்பீக்கர் பழசக் Rs. 59,900 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய நியூ சாம்சங் ஹவ் ஹ௨௦ 2 1 சேனல் மல்டிமீடியா ஸ்பீக்கர் Rs.5,400 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019 உள்ள சாம்சங் ஸ்பிங்க்ர்ஸ்\nசாம்சங் மிஸ் ஹஸ்௮௫௦௦ ப்ள� Rs. 59900\nசாம்சங் த எ௩௫௦க் 5 1 ஹோமோ தி Rs. 9990\nசாம்சங் டவ் ஹ௫௫௦௦ சௌண்டட� Rs. 22500\nநியூ சாம்சங் ஹவ் ஹ௨௦ 2 1 சேன Rs. 5400\nசாம்சங் ட பி௬௧ ப்ளூடூத் ஸ� Rs. 15558\nபாபாவே ரஸ் 2 5000\nசிறந்த 10 Samsung ஸ்பிங்க்ர்ஸ்\nசாம்சங் மிஸ் ஹஸ்௮௫௦௦ ப்ளூடூத் ஸ்பீக்கர் பழசக்\n- டோடல் பவர் வுட்புட் ரமேஸ் 14.00\nசாம்சங் த எ௩௫௦க் 5 1 ஹோமோ தியர் சிஸ்டம்\nசாம்சங் டவ் ஹ௫௫௦௦ சௌண்டடோவ்ர்\nநியூ சாம்சங் ஹவ் ஹ௨௦ 2 1 சேனல் மல்டிமீடியா ஸ்பீக்கர்\nசாம்சங் ட பி௬௧ ப்ளூடூத் ஸ்பீக்கர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/trailer/", "date_download": "2019-11-13T06:41:07Z", "digest": "sha1:3ZQEKDKLAI42V5RT2YW2W5WUN5NQSB2X", "length": 8432, "nlines": 107, "source_domain": "dinasuvadu.com", "title": "Trailer – Dinasuvadu Tamil", "raw_content": "\nபிகில் டிரைலரில் மகளை பார்த்து கண் கலங்கிய ரோபோ சங்கர்..\nஇயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் \"பிகில்\" .இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ரசிகர்கள் எதிர்பார்த்த படி வெளியானது. படத்திற்கு ...\n‘பிகில்’ ட்ரைலரை பார்த்து ��ிட்டு அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்..\nஇயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் \"பிகில்\" இப்படத்தில் நயன்தாரா , விவேக், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ...\nஒரு மணி நேரத்தில் “பிகில்” படத்தின் டிரெய்லர் ரீலிஸ்….\nஅட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் ...\nவெறித்தனமாக இருக்கும் “கைதி” டிரெய்லர் இதோ…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழும் கார்த்திக் தற்போது லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் “கைதி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளி அன்று திரைக்கு ...\nநடிகர் தனுஷின் அசுரன் பட ட்ரெய்லர்\nநடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் ...\nஒரே ஒரு மெகா ஸ்டார் தான் அது அமிதாப் பச்சன் தான் அது அமிதாப் பச்சன் தான்\nநடிகர் சிரஞ்சீவி பிரபலமான தெலுங்கு நடிகையாவார். இவர் நடிகர் மட்டுமல்லாது, அரசியல்வாதியும் கூட. இவர் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ...\nநடிகை த்ரிஷா படத்தில் உருவாகும் கர்ஜனை படத்தின் மாஸ் அப்டேட்\nநடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது நடிப்பில் உருவாக்கி திரைக்கு வந்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை ...\n நடிகை அமலாபாலின் ஆடை பட ட்ரைலர்\nநடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், ஆடை படத்தில் நடித்து வருகிறார். ...\nநடிகை அமலாபால் நடித்த ஆடை படத்தின் ட்ரைலரை வெளியிடும் பாலிவுட் இயக்குனர்\nநடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், ஆடை படத்தில் நடித்துள்ளார். இந்த ...\nகடாரம் கொண்டான் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியிடப்படுகிறது தெரியுமா\nநடிகர் கமலஹாசன் தயாரிப்பில், இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கடாரம் கொண்டான். இப்படத்தில், விக்ரம் மற்றும் அக்சராஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம், ஜூலை 19-ம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/120074/", "date_download": "2019-11-13T08:07:57Z", "digest": "sha1:J2W7CMBDWXT34HP4MSBSQSLBVBRD4TRK", "length": 24686, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "“தேவையில்லாமால் எம்மை அவமானப்படுத்தாதீர்கள்” – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nயாழ்ப்பாண ஊடகங்கள் யாழ்ப்பாணத்திலே வாழும் முஸ்லிம் மக்கள் குறித்து இழிவான முறையிலும், பொறுப்பற்ற வகையிலே செய்திகளை வெளியிடுவது குறித்து நேற்று யாழ்ப்பாணத்திலே இடம்பெற்ற சர்வமதங்களையும் உள்ளடக்கியவர்களின் ஒரு கூட்டத்திலே ஒரு முஸ்லிம் மனிதர் தனது கருத்துக்களையும், ஆதங்கத்தினையும் வெளியிட்டார். அவருடைய கருத்துக்களை துளசி முத்துலிங்கம் ஆங்கிலத்திலே பதிவு செய்திருந்தார். துளசி முத்துலிங்கத்தின் பதிவின் தமிழாக்கத்தினை இங்கு பகிருகிறேன்.\nஊடகங்கள் செய்திகளை அறிவிக்கும் முறை தொடர்பிலே தயவு செய்து பொறுப்புடன் செயற்படும் படி கேட்டுக்கொள்ள நாம் விரும்புகிறோம். தேவையில்லாமால் எம்மை அவமானப்படுத்தாதீர்கள். எங்கள் மீது சந்தேகத்தினையும், வெறுப்பினையும் ஏற்படுத்தும் ஆதாரமற்ற செய்திகளைத் தயவு செய்து உங்கள் ஊடகங்களிலே பிரசுரிக்காதீர்கள்.\nயாழ்ப்பாணத்திலே இருக்கும் ஒரு பள்ளிவாசலின் பிரதம நிருவாகியாக நான் இருக்கிறேன். முஸ்லிம்கள் செறிந்து வாழும் எமது பிரதேசத்தினை விசேட அதிரடிப் படையினர் நேற்று முந்தினம் சுற்றி வளைத்தார்கள். எல்லா வீடுகளையும் அலசி மிகவும் நுணுக்கமாகத் தேடுதலினை மேற்கொண்டார்கள்.\n1990இலே நாம் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டதன் பின்னர் நாங்கள் நாங்கள் இன்னமும் எங்களின் வீடுகளை மீளவும் கட்டிக்கொண்டு இருக்கிறோம். தங்களுக்கு என்று வீடுகள் இல்லாத எமது சமூகத்தவருடன் நாம் எமது இருப்பிடங்களைப் பகிர்ந்து வாழ்ந்து வருகின்றோம்.\nகடந்த வாரத்திலே பிரச்சினை வெடித்தவுடன் தமது குடும்பங்களை நாட்டின் ஏனைய பகுதிகளிலே கொண்டிருக்கும் பல முஸ்லிம் மாணவர்களும், முஸ்லிம் வியாபாரிகளும் தங்களது அறைகளைப் பூட்டி விட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தமது குடும்பங்கள் வாழும் இடங்களுக்குச் சென்றார்கள்.\nஅதிரடிப்படையினர்/இராணுவத்தினர்/பொலிஸார் எமது வீடுகளுக்கு வந்த போது நாங்கள் வாடகைக்கு கொடுத்திருந்த அறைகளுக்கான திறப்பு எம்மிடம் இருந்திருக்கவில்லை. உள்ளே என்ன இருக்கிறது என்பதனை அவர்களுக்குக் காட்டுவதற்காக அவ்வாறான அறைகளை நாம் உடைத்துத் திறக்க வேண்டி இருந்தது.\nசந்தேகத்துக்கு இடமான எதுவுமே எமது வீடுகளிலே கண்டெடுக்கப்படவில்லை. சோதனை நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி இருந்தோம். அதன் பின்னர் அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தனர். சப்பாத்துக் கால்களுடன் அவர்கள் பள்ளிவாசலை மொய்க்கத் தொடங்கினர். எங்களுடைய வழிபாட்டுத் தலத்தினுள் சப்பாத்துக் கால்களுடன் வருவது எமக்கு மிகுந்த வேதனையினை அளிக்கிறது, சப்பாத்தினைக் கழற்றி விட்டு வாருங்கள் என நான் அவர்களிடம் கெஞ்சிக் கேட்டேன். ஆனால் அவர்கள் மிகவும் முரட்டுத்தன்மையான முறையிலே தொடர்ந்தும் நடந்துகொண்டனர். ஏதாவது ஒரு விடயத்தின் அடிப்படையிலே எம்மைக் குற்றஞ்சாட்டுவதனை நோக்கமாகக் கொண்டே அவர்கள் செயற்ப்பட்ட வண்ணம் இருந்தனர். பள்ளிவாசலின் ஒரு களஞ்சிய அறையிலே அவர்கள் தேயிலைப் பொதிகளைக் கண்டெடுத்தனர். கண்டியினைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஒருவர் அவரின் தேயிலையினைப் பாதுகாத்து வைப்பதற்கு அந்தக் களஞ்சிய அறையிலே அவருக்கு இடம் கொடுத்திருந்தோம். 1990இலே நாம் இந்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டத்தின் பின்னர், நாம் இன்னமும் யாழ்ப்பாணத்துடன் எம்மை மீளவும் ஒன்றிணைக்கும் பணியிலே ஈடுப்பட்டிருக்கிறோம். இதற்கு எமக்கு எந்த விதமான வெளித் தரப்ப்பு ஆதரவும் கிடைப்பதில்லை. நாமே ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கிறோம்.\nஈஸ்டர் தினத்திலே தாக்குதல் இடம்பெற்ற போது கண்டியினைச் சேர்ந்த வியாபாரியும் இங்கு தனது அலுவல்களை மூடிவிட்டு குடும்பத்தினரிடம் சிறிது காலத்துக்குச் சென்றுவிட்டார். சிறு வியாபாரிகள் என்ற வகையிலே எமது வாழ்வாதாரங்கள் இந்த வகையிலே பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சென்று சிறு பொருட்களை விற்பதே எமது தொழில். ஆனால் இன்று நாம் அந்தத் தொழிலினைச் செய்வதற்கு மிகவும் பயப்படுகிறோம். பொலிஸார் தேயிலைப் பவுடரினைக் கண்டெடுத்தனர். நாங்கள் அது வெறும் தேயிலை தான் என்று திரும்பத் திரும்பச் சொன்ன போதும், அவர்கள் தாங்கள் ஏதோ வெடிபொருட்களைக் கண்டுபிடித்தது போல நடந்து கொண்டதுடன், மேலதிக விசாரணைக்காக எம்மை பொலிஸ் ஜீப்பினுள் ஏற்றினார்கள். இதற்கிடையில் இந்த விடயம் உடனடியாக ஊடகங்களுக்கும் அறிவிக்கப்பட்டது. நானும் ஏனைய பள்ளிவாசல் தலைவர்களும் மந்தைகள் போல இழி சொற்களுடன் ஜீப்பினுள்ளே ஏற்றப்பட போது ஊடகங்கள் எமது முகங்களைப் புகைப்படமும், காணொளியும் எடுக்கத் தொடங்கினர். நாங்கள் வெறும் 10 நிமிடங்கள் மாத்திரமே பொலிஸ் நிலையத்தில் இருந்தோம். பத்து நிமிடங்களிலே அங்கு வந்த அரச சுகாதார அலுவலர் அங்கு வந்து அந்தப் பொதிகளிலே இருந்தது தேயிலை தான் என உறுதிப்படுத்தினார். ஆனால் ஊடகங்கள் இதனைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. இன்று தமிழ்த் தொலைக்காட்சிகளும், தமிழ் ஊடகங்களும் என்னையும் மற்றவர்களையும் மிகவும் மோசமாக இழிவுபடுத்தும் வகையிலே படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். சந்தேகத்திற்கு இடமான பொருட்களை பள்ளிவாசலிலே வைத்திருந்தமைக்காக நாம் கைது செய்யப்பட்டதாக அறிக்கைகளையும் வெளியிட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலே அதிகம் விநியோகிக்கப்படும் பத்திரிகையான உதயன் இப்படித் தலையங்கம் போட்டிருக்கிறது: “மாநகர சபை உறுப்பினர் என்று சொல்லி தப்பிக்க முயன்றார் மௌலவி”\nஅவர்கள் இரண்டு விடயங்களிலே பிழை விட்டிருக்கிறார்கள். நான் ஒரு மௌலவி அல்ல. நான் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைக்காகவே நான் அழைத்துச் செல்லப்பட்டேன். ஆம், நான் ஒரு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் என்பதனைப் படையினருக்குச் சொன்னேன். எம்மைப் பயங்கரவாதிகள் என்ற வகையில் நடாத்த வேண்டாம் என்பதனையும், மதிப்பான பதவிகளை முன்போ அல்லது தற்போதோ வகித்த/வகிக்கின்ற நாம் சமூகத் தலைவர்களாகவும் இருக்கிறோம் என்பதனையும், எம்மை மூர்க்கத்தனமாக நடாத்தத் தேவையில்லை என்பதனையும் சுட்டிக்காட்டும் வகையிலேயே, நான் முன்னர் மாநகர சபையிலே உறுப்பினராக இருந்த விடயத்தினை அங்கு குறிப்பிட்டேன். ஆனால் அதனைப் படையினர் கேட்கவில்லை. ஆனால் அந்த விடயத்தினைத் தூக்கிப்பிடித்து உதயன் பத்திரிகை ஒரு அருவருப்பான தலையங்கத்தினைப் பிரசுரித்துள்ளது.\nஊடகங்களைக் கூடுதலான‌ பொறுப்புச்சொல்லும் ���கையிலே செயற்பட வைப்பதற்கு ஏதாவது வழிகள் இருக்கின்றனவா உங்கள் மத்தியிலே வாழும் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்பினைத் தூண்டும் நடவடிக்கைகளைத் தயவுசெய்து நிறுத்துங்கள். பயங்கரவாதத்தினை அழிப்பதற்கு எல்லா உதவிகளையும் செய்வதற்கு நாம் சம்மதமாக இருக்கிறோம். உங்களைப் போலவே நாங்களும் நொறுங்கிப் போய் இருக்கிறோம். எங்களை எதிரிகளாக்கும் செயற்பாடுகளை நிறுத்துங்கள்.\nஆங்கிலத்திலே துளசி முத்துலிங்கத்தினால் எழுதப்பட்ட பதிவினை வாசிக்க: https://m.facebook.com/story.php\nதுளசி முத்துலிங்கம் – தமிழாக்கம் – Mahendran Thiruvarangan முகநூல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தமை செல்லுபடியாகும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றம் – 10 வருடம் சிறை\nகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய வாகனங்கள் மீட்பு\nஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை…. November 13, 2019\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை…. November 13, 2019\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்… November 13, 2019\nகர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தமை செல்லுபடியாகும் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20608111", "date_download": "2019-11-13T06:56:59Z", "digest": "sha1:YDUFTWXINO5TYUF4NGM3HNBB22Y4YH75", "length": 59373, "nlines": 814, "source_domain": "old.thinnai.com", "title": "புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை | திண்ணை", "raw_content": "\nபுறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை\nபுறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை\nஅவன் சொன்னான் என் புகைப்படம் எவ்வளவு மோசம்\nஅவன் சொன்னான் அது எவ்வளவு அழகானது\nநான் ஒரு சிவந்த மாமிசம்\nசாவு மணி, சாவு மணி\nகாற்றின் அகோர கனத்தை கிழித்து கொண்டு வரும் விமானங்கள் தங்களுக்குள் இலக்கை நிர்ணயித்து கொண்டு வெடிகுண்டுகளை வீசுகின்றன. அதன் கோரத்தில் கரிந்து விழும் உயிர்கள் தெருக்களில் சிதறிக் கிடக்கின்றன. இதன் நீட்சியில் சாவு மணி, சாவு மணி சிலருக்காக நிகழ்கிறது என்ற சில்வியாவின் வரிகளை தான் இஸ்ரேலின் கொடூரத்தை பற்றி விளக்கும் போது நினைவுப்படுத்த வேண்டியதிருக்கிறது. பயங்கரவாதம் என்பதை பலமானவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்பார் நோம் சாம்ஸ்கி. அதன் முடிவில் பெரும்பாலும் பலமானவர்களே வெல்கிறார்கள். வரலாற்றின் நெடிவில் நாம் இதையே காணமுடிகிறது. லௌகீக உலகம் காலம் முழுவதும் இரண்டு விஷயங்களை செய்து வந்திருக்கிறது. ஒன்று தன்னை பின்தொடர்பவற்றை அது ஆதரிக்கும். மற்றொன்று தன்னை எதிர்ப்பவற்றை அது தண்டிக்கும். வரலாறு முழுக்க தண்டனைகளின் உலகமாகவே இருக்கிறது. கிரேக்க இனக்குழு மோதல்களின் இருந்து தொடங்கி இன்றைய பாலஸ்தீன் வரை அதன் எச்சங்கள் நீள்கின்றன. இஸ்ரேல் மீதான ஹிஸ்புல்லா போராளிகள் அல்லது பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. எவ்விதமான சி��்தனைகளுமற்று போர்தொடுக்கும் அதன் செயலானது மத்தியகிழக்கின் வெயிலை விட வெப்பமானது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் இம்மாதிரியான நடவடிக்கைகள் தொடர்கின்றன.\nஅரேபிய மண்டலம் என்றறியப்பட்ட தற்போதைய இஸ்ரேல் பல்வேறு இனக்குழுக்களின் வாழ்க்கை சூழலோடு தொடங்குகிறது. கி.மு 3500 ல் சுமேரிய இனக்குழுக்கள் இங்கு குடியேற்றத்தை தொடங்குகின்றன.ஆபிரஹாமின் வருகைக்கு பிறகு இந்த மக்களுக்கான ஓர் அடையாளம் உருவாக்கப்படுகிறது. மோசே(மூசா) அதற்கு செயல்வடிவம் கொடுத்தார். பரோயா (பிர்அவ்ன்) அரசனின் கொடுமைகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு செங்கடலை தாண்டி சென்றார். இதன் பிற்பாடு இவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளை நோக்கி நகர்ந்தார்கள். பல்வேறு நாடுகளில் நிரந்தர குடியேற்றத்தை தொடங்கினார்கள். இதன் விளைவாக டயஸ்போரா நிலைக்கு தாங்கள் உட்படுத்தப்பட்டதை உணர்ந்தார்கள்.\n1862 ஆம் ஆண்டு மோசஸ் ஹெர்ஸ் என்பவரால் ரோமும் ஜெருசேலமும் என்ற நூல் வெளியிடப்பட்டது.இதன் முதலே யூத தேசியம் குறித்த பார்வை வெளிப்பட்டது. புதிய இன அடையாளத்திற்கான ஒரு முன் வடிவும் இது சார்ந்து உருவானது. அதன் பின்னர் 1896 ஆம் ஆண்டு தியோடர் ஹெர்ஸ் என்பவர் யூதநாடு என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதன் பின்னர் யூத தேசியம் , தங்களுக்கான தேசிய இருப்பிடம் போன்ற கருத்துருவங்கள் இன்னும் வலுப்பெற்றன. 1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட்27ம் தேதி தியோடர் ஒரு மாநாட்டை கூட்டினார். அதன் மூலம் சிதறிக்கிடந்த யூத அமைப்புகள் ஒன்று சேர்ந்தன. அதன் முடிவில் யூதவாதம்(zionism) கட்டமைக்கப்பட்டது. இந்த மாநாட்டின் மூலமாக பின்வரும் செயல்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.\n1.யூத விவசாயிகளும், தொழிலாளிகளும் பாலஸ்தீனில் குடியேறுவதை தக்க வழிகளில் மேம்படுத்த வேண்டும்.\n2.ஒவ்வொரு நாட்டின் சட்டங்களுக்கும் ஏற்றாற்போல் ஸ்தல மற்றும் சர்வதேச அளவில் தகுந்த அமைப்புகளை உருவாக்கி இந்த ஸ்தாபனத்தை ஏற்படுத்துவது, அனைத்து யூதர்களையும் ஒன்றிணைப்பது\n3. யூத தேசிய மன உணர்வை பலப்படுத்துதல்\n4.யூத வாதத்தின் நோக்கங்களை அடையும் பொருட்டு எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அரசாங்கத்தின் சம்மதத்தைப் பெற ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுப்பது.\nஇதன் பிறகு பாலஸ்தீன் ஆக்கிரமிப்புக்கான வியூகம் வகுக்கப்பட்டது. ஹெகனா, இவான் சுவிங், ஸ்டெர்ன் ஹங் ஆகியோர் தலைமையில் இஸ்ரேல் மீட்பு படை உருவாக்கப்பட்டது.பாலஸ்தீனுக்கு எதிரான பல்வேறுபட்ட தாக்குதல்கள் தொடர்ந்தன. சுமார் எட்டு இலட்சம் மக்கள்அகதிகளாகி பல்வேறு நாடுகளில் குடியேறினர். 80% பாலஸ்தீனிய பகுதிகள் இஸ்ரேல் வசமாயின. ஐ.நா சபையால் உருவாக்கப்பட்ட அதன் எல்லைக்கோட்டிற்கான தனி வரைபடத்தை சியோனிச தலைவர்கள் ஏற்க மறுத்தனர். சியோனிச தலைவரான மோசே ஷாரத்தின் டைரிக்குறிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது.\n1. போரின் மூலம் புதிய நிலப்பரப்பை பெறுவது.\n2. 1949-1950 பாலஸ்தீன் -இஸ்ரேல் இடையேயான போர்நிறுத்த உடன்படிக்கையின் படி பெறப்பட்ட நிலப்பரப்பில் இஸ்ரேலிய தலைவர்கள் திருப்தி அடையவில்லை. இருந்த போதிலும் சர்வதேச\nநாடுகளை மதித்தே தற்காலமாக நாம் ஏற்றுக்கொண்டோம். குறைந்தப்பட்சம் நாம் பாலஸ்தீனின் எல்லைக்கோட்டையாவது தாண்ட வேண்டும். நிலப்பரப்பின் விரிவாக்கம் என்பது பிராந்தியத்தில் அதிகார\n3. அரசியல் மற்றும் ராணுவ செயல்பாடுகள் மூலம் பாலஸ்தீனியரை அரபு மற்றும் அரபுலகத்திற்கு அகதிகளாக அனுப்ப செய்வது மற்றும் அதன் உரிமைகளை பறிப்பது.\n4. தீவிர போர்நடவடிக்கைகள் வழியாக அரபுலகத்தையும், அரபு தேசிய இயக்கத்தையும் நிலைகுலைய செய்வது. இதன் மூலம் பிராந்திய இஸ்ரேல் அதிகாரத்தை நிலைநாட்ட முடியும்.\n5.மேற்கண்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு ராணுவ படையை அமைக்க வேண்டும்.\nஅதன் பிறகு இஸ்ரேலின் கொடூரங்கள் தொடர்ந்தன.1949 ல் இஸ்ரேலிய படையானது பாலஸ்தீனின் கிராமங்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இஸ்ரேலின் கொடூரங்களுக்கு பல உயிர்கள் இரையாயின.\nவாழ்வின் ஒவ்வொரு கணமும் அதன் இரத்த சுவாசிப்பாக மாறியது. இஸ்ரேல் தன்னுடைய வரைபடத்தை இன்னும் ஸ¤மிங் செய்ய விரும்பியது. தெற்கு லெபனான், ஜோர்டானின் வடபகுதி,சிரியா போன்றவற்றையும் உள்ளடக்க விரும்பியது.அதன் விளைவே இன்று வரை அந்நாடுகளில் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. சியோனிச தலைவர்களின் நூல்கள் மற்றும் டைரிக்குறிப்புகளை நாம் படிக்கும் போது இது வெளிப்படுகிறது.\n1922 ல் ஒருங்கிணைந்த பாலஸ்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கை 83000. அதன் பிறகு இவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமானது.ஜெர்மனியில் ஹிட்லரின் யூத படுகொலையை அடுத்து பெரும்ப��லான யூதர்கள் இங்கு குடியேறினர். அதன் பிறகே இவர்களின் பேராண்மை திட்டம் உயிர்பெற தொடங்கியது. சியோனிச தலைவர்கள் உலகெங்கும் உள்ள யூதர்களுக்கு அழைப்பு விடுத்தனர். தியோடர் ஹெர்ஸ் மற்ற நாடுகளில் குடியிருக்கும் யூதர்களை உடனடியாக பாலஸ்தீன் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விளாடிமிர் ஜபோன்ஸ்கி என்ற திருத்தல்வாத சியோனிச தலைவர் தன்னுடைய ‘இரும்பு சுவர்’ (iron wall) என்ற நூலில் “அரபுகளிடம் யூதர்கள் உடன்படிக்கை செய்வது கொள்வது சாத்தியமில்லாதது. அவர்களுக்கு புதிய அரசு அவசியம். எனவே அதற்காக ராணுவபடையை உருவாக்க வேண்டும் என்றார். இதிலிருந்து மாறுபட்டதாக தொழிலாள சியோனிசம் இருந்தது. இதன் தலைவர்கள் யூதர்களை மற்ற பாலஸ்தீன் மக்களுடன் இணைந்து சுரண்டலுக்கு எதிராக போராட அழைப்பு விடுத்தனர். ஆனால் அதற்கு குறைவான கூட்டமே இருந்தது. பெருங்கூட்டம் தனி இஸ்ரேல் ஏற்படுத்துவதில் குறியாக இருந்தது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உதவியுடன் சியோனிச தலைவர்கள் அமைத்த படையானது பாலஸ்தீன அரபுகள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களை இடம்பெயர செய்தது. இதற்கு எதிராக பாலஸ்தீனில் முப்பதுகளில் பெரும் கலகம் உண்டானது. யூதர்களில் சிலர் கொல்லப்பட்டனர்.இப்படியான கலகம் – மறுகலகம் என்ற சூழலில் ஐக்கிய நாட்டு சபை முன்னிலையில் 1948 ல் பாலஸ்தீன் இரண்டாக பிரிக்கப்பட்டு மேற்கு கரை, காசா பகுதிகள், சிரியாவின் தெற்கு பகுதி ஆகியவை அரபு பகுதிகள் எனவும் மற்றவை இஸ்ரேல் எனவும் அறிவிக்கப்பட்டன.\nலெபனான் மீதான இஸ்ரேலின் இன்றுவரையிலான தொடர் தாக்குதலானது பல வரலாற்று நிகழ்வுகளின் எச்சமாகும். லெபனான் அது பிரான்சிடமிருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதலே (இது மத்திய கிழக்கின் பிரான்சு என்றழைக்கப்படுகிறது.) இது மாதிரியான சவால்களை சந்தித்து வருகிறது.பொனீஸியர்களின் நாடாக இருந்த லெபனான் பின்னர் ரோம, சிரியா, பைஸாண்டிய, உதுமானிய பேரரசுகளின் கட்டுப்பாட்டில் வந்தது. முதல் உலகப்போருக்கு பின்னர் அது பிரான்சின் கட்டுப்பாட்டில் வந்தது. இன்றும் லெபனானியர்களில் பலரின் முகச்சாயல்கள் ஐரோப்பியர்களை ஒத்து இருக்கின்றன. 1943 ல் அதன் சுதந்திரத்திற்கு பிறகு லெபனான் தனக்கான சொந்த ராணுவப்படையை உருவாக்கிக் கொண்டது. 1948 ல் லெபானான் பிரதமர் ரயீத் சோல் இஸ்ர���லின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை தடுக்கும் படி அரபு லீக்கை கேட்டு கொண்டார்.அதன் தொடர்ச்சியாக அரபு விடுதலைப்படை உருவாக்கப்பட்டது. இந்த படையானது 1948 மேய்15 ல் இஸ்ரேலின் ரோஸ் கனிகா என்ற இடத்தில் வைத்து இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. ஆனால் அமெரிக்கா துணையுடனான இஸ்ரேலின் மறு தாக்குதல் அரபு விடுதலைப் படையை பின்வாங்க செய்தது. ரயீத் சோல் போர்நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் சூழல் உருவானது. இதே ஆண்டில் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் அகதிகளாக லெபனானில் குடியேறினர். எழுபதுகளில் சிரியா மற்றும் லெபனான் இடையே ஏற்பட்ட உராய்வானது பாலஸ்தீன மக்களை மேலும் எரியூட்டச் செய்தது. 1976 ல் சிரியா தன்னுடைய 40000 தரைப்படையை பெய்ரூட்டிற்கு அனுப்பி லெபனானுக்கு எதிராக அங்குள்ள பாலஸ்தீன அகதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக அங்குள்ள பாலஸ்தீன அகதிகள் ஜோர்டானுக்குள் குடிபுகுந்தனர். அவர்களில் கொஞ்சம் பேர் தெற்கு லெபனானுக்கு இடம்பெயர்ந்தனர். பின்னர் சிரியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது சிரியாவை பாலஸ்தீன விடுதலை இயக்கத்தோடு கூட்டு சேர வைத்தது. இருந்த போதிலும் லெபனானின் ஒருபகுதி இன்றும் சிரியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஈரான் முதல் மொராக்கோ வரையிலான மத்திய கிழக்கை பொறுத்தவரை குவைத், சவூதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு குடியரசு, ஓமன், கத்தர் ஆகிய பாரசீக வளைகுடா பகுதிகள் வளைகுடா (gulf) நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகள் 1982 ல் தங்களுக்குள் வர்த்தக உடன்படிக்கையை உருவாக்கி கொண்டு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலை ஏற்படுத்தின.(GCC). இவை அல்லாத மற்ற நாடுகள் பிற மத்திய நாடுகள் என்றழைக்கப்படுகின்றன.வளைகுடா நாடுகளை பொறுத்தவரை பெட்ரோலியமே அதன் உயிர்நாடி. மண் அது சார்ந்தே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. மற்ற நாடுகளில் குறைவான பெட்ரோலும், உணவு உற்பத்தி பொருட்களும் கிடைக்கின்றன. ஆனால் பூனை சிங்கத்தை விட வீரமானது என்று நினைப்பதை எலிகள் ஒரு போதும் நிறுத்தாது என்பது மாதிரி பெட்ரோல் தாங்கள் உலகின் நிர்ணய சக்தி என்றுகருதுகிறது.பெட்ரோல்- பெட்ரோல் அல்லாத பொருள் என்ற பிரிவினையானது வளைகுடா நாடுகளுக்கும், மற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்குமான உராய்வின் வாசிலினாக இருக்கிறது. வரலாற்று அணிச���ரல்களை நாம் கூர்ந்து கவனிக்கும் போது இதை உணர முடியும்.\nநூறாண்டு கால உலக வரலாற்றை நாம் நோக்கும் போது அது முழுவதுமே மனிதர்களின் இடம்பெயர்தலும், தப்பி அலைதலுமாக இருக்கிறது. ஹிட்லரின் கொடூரங்களுக்கு எதிரான யூதர்களின் இடப்பெயர்வு, யூதர்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீனியர்களின் இடப்பெயர்வு, வேறுபட்ட போர்களின் விளைவான ஆப்கானியர்களின் இடப்பெயர்வு எல்லாமே ஒன்றை ஒன்று முந்தி கொள்கின்றன.இஸ்ரேல் குண்டுகளின் எதிரொலியாக லெபனான் குழந்தைகளின் முகங்கள் சோமாலியாவிற்கு அழைத்து செல்கின்றன. பாலைவனங்கள் மற்றொருபாலைவனத்தை முந்தி செல்கின்றன. கோடையில் பழுத்து உதிரும் பேரீத்தப்பழங்களை இஸ்ரேல் விரைவாக உதிர வைக்கிறது. ஹிஸ்புல்லா பயங்கரவாதம் உலக ஊடகங்களுக்கு முன்பு இனவாதத்தை அர்த்தமிழக்க செய்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஐம்பது வருடங்களில் விடுதலை\nபோராட்ட படை அமைத்து அரபுகள் மீது தாக்குதல் தொடுத்த சியோனிசம் தன்னை மீட்டுருவாக்கம் செய்து இஸ்ரேலிய அரசு- இராணுவம் என்பதாக மாற்றிக் கொண்டது. நாங்கள் அரபு பயங்கரவாத இயக்கங்களை மட்டுமே எதிர்க்கிறோம் என்கிறது இஸ்ரேல். நியூரம்பர்க் விசாரணையின் போது ஹிட்லரின் ராணுவ அதிகாரி “நாங்கள் எல்லா யூதர்களையும் வெறுக்கவில்லை” என்றார். தேசிய இன அடையாள மோதல் தன்னை சிலசமயங்களில் செயலழிப்பு செய்து கொள்ளும்.அந்நேரத்தில் எதிரி யார் என்பதை முடிவு செய்வதில் சிக்கல் வரும். ஹிட்லருக்கு எதிராக ஸ்டாலின் அமெரிக்காவுடன் இணைந்ததும், யூதர்களுக்கு எதிரான ஆரம்ப பாலஸ்தீன கலகத்திற்கு நாஜி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வானொலி மூலம் உரையாடல் நடத்தியதும் இதற்கான உதாரணங்கள். எண்பதுகளுக்கு பிறகு வளைகுடா நாடுகளில் யூத ஆக்கிரமிப்புக்கான எதிர்வினை குறைந்திருக்கிறது. சார்பு நிலை பொருளாதார தளத்திற்குள் இயங்கும் இவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குவியமாக இருக்கின்றது. தங்கள் பெட்ரோ- டாலருக்கான பாதுகாப்பில் அவை எவ்விதமான எதிர்ப்பு கோட்பாட்டையும் வைத்திருப்பதில்லை. ஆகவே தான் அமெரிக்க இந்நாடுகளில் ஜனநாயகம் உருவாகாமல் பார்த்து கொள்கிறது. மன்னராட்சியே அதற்கு பாதுகாப்பான விஷயம். டென்மார்க் பிரச்சினையில் மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த எதிர்வினைகள் வளைகு��ாவில் இல்லை. டென்மார்க்கிலிருந்து அதிக அளவில் உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் இவைகள் அதனிலிருந்து விலக முடியாது. இதன் நிலைபாடு இஸ்ரேலிய எதிர்ப்பு, டென்மார்க் எதிர்ப்பு என்ற ஒருபக்கத்தில் ஐரோப்பியர்களுக்கு இங்கு விசா இல்லாத தாராள பயணம், தங்கள் நாட்டினரை விட அதிக சம்பளம் என்ற மறுபக்கமாக இருக்கிறது. மேலும் அவர்களுக்கு இங்கு தனிவரவேற்பும், மரியாதையும் இருக்கிறது. சமீபத்தில் வளைகுடா\nஒத்துழைப்பு கவுன்சிலானது லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. தங்களுக்கு அறியாமல் தங்கள் தோப்கள்(தலைவட்டுகள்) தலையிலிருந்து உருவப்படுவதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. பின்நவீனத்துவம் இவ்வுலகை Schizophrenia உலகம் என்கிறது. வளைகுடாக்களின் நிலைபாடு இதை பிரதிபலிப்பதாக உள்ளது. பேரீத்தமர குறியீடு கொண்ட டி.வியின் அலைக்கற்றைகள் வழியாக இஸ்ரேலை காண்பது ஆகாய வெளியில் , விமானங்களின் நெருக்கடியில் அதன் மேல் கோடு கிழிக்கவே உதவும்.\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்\nநான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1\nபெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nதவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )\nஎன் தேசத்தில் நான் —\tசிறிய இடைவேளைக்குப் பின்னர்\nபிரபல அமெரிக்க நடிகையின் திருட்டு\nகீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..\nபுதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்\nசூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8\nபுறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை\nடாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை\nஅக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்\nசாந்தன் என்கிற எழுத்துக் கலைஞன்\nஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்\nதேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு\nலண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு\nகடித இலக்கியம் – 17\nசாதாரணமான மனிதர்க��் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் – தேரு பிறந்த கதை – வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்\nNext: அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்\nநான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1\nபெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nதவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )\nஎன் தேசத்தில் நான் —\tசிறிய இடைவேளைக்குப் பின்னர்\nபிரபல அமெரிக்க நடிகையின் திருட்டு\nகீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..\nபுதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்\nசூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8\nபுறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை\nடாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை\nஅக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்\nசாந்தன் என்கிற எழுத்துக் கலைஞன்\nஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்\nதேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு\nலண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு\nகடித இலக்கியம் – 17\nசாதாரணமான மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் – தேரு பிறந்த கதை – வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/09/03191807/1036635/kutrame-thandanai-tamil-review.vpf", "date_download": "2019-11-13T07:47:15Z", "digest": "sha1:ZDLQSKL2COTEQTN7OYRNDJMGAU44PJEX", "length": 18845, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "kutrame thandanai tamil review || குற்றமே தண்டனை", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 03, 2016 19:18 IST\nதரவரிசை 2 5 13 11\nகுற்றங்களுக்கு தண்டனை கிடைக்காமல் போனாலும் மனசாட்சிப்படி தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்திருக்கும் படம் குற்றமே தண்டனை.\nவங்கிக் கடன்களை வசூல் செய்யும் தனியார் நிறுவனத்தில் நாயகன் விதார்த், நாயகி பூஜா தேவாரியா இருவரும் வேலை பார்க்கிறார்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விதார்த், எதிர்வீட்டில் குடியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டைக் கடந்து செல்லும்போதெல்லாம் உன்னிப்பாக கவனித்தபடி செல்கிறார்.\nஇந்நிலையில், பார்வைக் கோளாறால் அவதிப்படும் விதார்த், இதற்காக ஒரு டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்கிறார். அவர், கண் மாற்று ஆபரேசன் செய்ய வேண்டும் என்றும் இதற்கு 3 லட்சத்து 20 ஆயிரம் செலவாகும் என்றும் கூறுகிறார். பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கையில், எதிர்வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா கொலை செய்யப்படுகிறார்.\nஏற்கனவே அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் ரகுமான் வீட்டில் இருக்கிறார். விதார்த் சென்று கதவைத் தட்டி விசாரித்தபோது ஐஸ்வர்யா இறந்தது தெரியவருகிறது. விதார்த்தைப் பார்த்து அதிர்ச்சி அடையும் ரகுமான், தன்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றும்படி கூறுகிறார். விதார்த்தும் உதவி செய்வதாக கூறிவிட்டு செல்கிறார்.\nபோலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், ரகுமானை தனியாக சந்தித்த விதார்த், தன்னுடைய கண் ஆபரேசனுக்கு பணம் கேட்கிறார். அவரும் கேட்ட பணத்தை கொடுக்கிறார். இதுதான் சமயம் என்று மருத்துவமனை நிர்வாகம் மேலும் பணம் கேட்கிறது. அதன்பின்னர் ரகுமான் மற்றும் ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்துபோகும் மற்றொரு வாலிபர் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக பணம் வாங்குகிறார்.\nஇப்படி லட்சக்கணக்கில் பணத்தை கறந்த விதார்த்துக்கு கண்பார்வை கிடைத்ததா ஐஸ்வர்யா ராஜேஷ் கொலையில் விதார்த் மூக்கை நுழைக்க என்ன காரணம் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலையில் விதார்த் மூக்கை நுழைக்�� என்ன காரணம் கொலையாளி யார்\nநாயகன் விதார்த்திற்கு யதார்த்தமான கதாபாத்திரம். பார்வைக் கோளாறை சரிசெய்வதற்காக எடுக்கும் முயற்சி, சுயநலத்திற்காக மனசாட்சியை மீறி இரண்டு பேரை பலிகடாவாக்கி அடுத்தடுத்து செய்யும் குற்றங்கள் என அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். படம் முழுக்க அவரது கேரக்டர் பேசுகிறது.\nநடுத்தர குடும்பத்து பெண்ணாக வரும் நாயகி பூஜாவுக்கு ஆடம்பரம் இல்லாத கதாபாத்திரம், சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு அழுத்தமான கதாபாத்திரம் ஐஸ்வரியா ராஜேஷ். இடைவேளைக்குப் பிறகே அவருக்கு டயலாக் வருகிறது. மாறுபட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்.\nபிரச்சனையில் சிக்கி வெளியே வருவதற்காக பணத்தை தண்ணியாக செலவு செய்யும் தொழிலதிபராக வரும் ரகுமான், விதார்த்துக்கு பக்கபலமான கேரக்டரில் வரும் நாசர், குரு சோமசுந்தரம் ஆகியோரின் நடிப்பும் கதையை தொய்வில்லாமல் கொண்டு செல்கிறது.\n‘காக்கா முட்டை’ படத்தில் இருந்து சற்று மாறுபட்டு, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் திரில் கலந்த கிரைம் படத்தை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் மணிகண்டன். ஒளிப்பதிவிலும் அவரது கைவண்ணம் பளிச்சிடுகிறது. பாடல்கள் இல்லாவிட்டாலும் இளையராஜாவின் பின்னணி இசை, காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘குற்றமே தண்டனை’ மனசாட்சி\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nகுற்றமே தண்டனை பற்றி மனம் திறந்த பூஜா தேவாரியா மற்றும் விதார்த்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/112261-", "date_download": "2019-11-13T08:11:18Z", "digest": "sha1:L5YBY5RWOKPADNUBESXW43XOWDGLBDW4", "length": 4676, "nlines": 134, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 November 2015 - ஜோக்ஸ் - 2 | Jokes - Ananda Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nஅடுத்த இதழ்... - சினிமா ஸ்பெஷல்\n\"கேக் கொடுத்து கவுத்துட்டார் பாஸ்\nசோட்டா இப்போது... தாவூத் எப்போது\nகுடி குடியைக் கெடுக்கும் - 12\nநம்பர் 1 மைக் ஸ்பென்சர் பெளன்\nமந்திரி தந்திரி - 29 \nஉயிர் பிழை - 12\nஒரு சிறிய காதல் கதை என்பது...\nகலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/12/18/interview/", "date_download": "2019-11-13T08:23:22Z", "digest": "sha1:3D5RW23NAR2IYPOOY76YTVX6C7TFTH2Y", "length": 45494, "nlines": 127, "source_domain": "padhaakai.com", "title": "ஆதவனின் ‘இன்டர்வியூ’ – வெ. சுரேஷ் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nஆதவனின் ‘இன்டர்வியூ’ – வெ. சுரேஷ்\n80களில் தங்கள் கல்லூரிப் பருவத்தினை கடந்தவர்களுக்கு, வேலை இல்லாத் திண்டாட்டம் ஒரு அச்சுறுத்தும் அன்றாடச் சொல். இன்று உள்ளது போல் தொழில்நுட்ப கல்லூரிகள் அன்று இல்லை. உயர்கல்வி என்றால் அது பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்தான். இவை எதுவும் தொழிற்பயிற்சி அளிக்கும் கல்வி அல்ல. அரசு வேலை வாய்ப்பும் குறைவு, தனியார் துறை வளர்ச்சியிலும் தேக்கம் என்றிருந்த அந்த நாட்களில் படித்து முடித்ததும் வேலை கிடைக்க, பரிந்துரை அவசியப்பட்டது. அப்படிப்பட்டவர்களின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு வேலைக்கான நேர்முகம் என்பது ஒரு சிம்மசொப்பனமாக இருந்தது. பணியி��ம் சார்ந்த கல்வியும் அளிக்கப்படவில்லை, நேர்முகத்தை எதிர்கொள்வதற்கான பயிற்சியும் இல்லை, தெரிந்தவர்கள் இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்ற அவநம்பிக்கை- கல்விக்குப்பின் எங்கே வேலை செய்வது என்பதல்ல, என்ன வேலை கிடைக்கும் என்ற கேள்விதான் அன்று ஒவ்வொரு பட்டதாரி வாலிபன் தூக்கத்தையும் கெடுக்கும் கவலையாக இருந்தது. இந்த நாளைய “காம்பஸ்“ அல்ல, அது ஒரு வாழ்வா சாவா பிரச்னை.\n80களின் ஏராளமான திரைப்படங்களில் நேர்முக காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்நேர்முகங்களில் இடம்பெறும் அபத்தமான, நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்தாத கேள்விகள், அவற்றைத் தொடுக்கும், அந்த அகலமான மேஜைகளுக்குப் பின் அமர்ந்திருக்கும் இறுக்கமான முகங்கள்- கோபக்கார கதாநாயகன் இந்த நாடகத்தைப் பழித்தபடி ஆத்திரத்துடன் வெளியேறும் காட்சிகளும் நிறைய உண்டு. ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘பாலைவனச் சோலை’ போன்ற பல படங்களை இங்கு நினைவு கூரலாம்.\n80களின் தமிழ் இலக்கியத்திலும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு தனக்குள் சுருங்கி வெதும்பி துயருறும் வாலிபர்கள் நிறையவே உண்டு. அவற்றில் பல கதைகளும் அந்தப் பிரச்னையால் உருவாகக்கூடிய லௌகிக விளைவுகளை பேசின. வண்ணநிலவனின், ‘கரையும் உருவங்கள்’ போன்ற சில கதைகள், அக்கால இளைஞர்களின் எதிர்வினைகளை உளவியல் ரீதியாகவும் வெளிப்படுத்தின. ஆனால் அந்த வகை கதைகளில் தனித்து நிற்கும் ஒன்று.. ஆதவனின் “இன்டர்வியூ” என்றே பெயர் கொண்ட ஒரு சிறுகதை\nஆதவனின் பெரும்பாலான கதைகளைப் போலவே இதுவும் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை, சொல்லப்போனால், இன்டர்வியூ என்ற ஒரே ஒரு சம்பவத்தைத்தான் விவரிக்கிறது. சுவாமிநாதன், சிறுவனாக தன் தந்தையுடன் கடைத்தெருவில் நடக்கும்போது, அவர் அவனுக்கு ஐஸ்க்ரீம் வேண்டுமா என்று கேட்கிறார். நான் என்ன குழந்தையா என்கிறான். அவர் சிரிக்கிறார். அப்போது அடிக்கிறது அலாரம். ஆம், அது ஒரு கனவு. அவனுக்கு இப்போது அந்தத் தந்தை இல்லை. மேலும், அன்றைய தினம் ஒரு இன்டர்வியூவும் இருக்கிறது. ஒரு வேலையில்லா இளைஞன் தன் வீட்டில் செய்யக்கூடிய அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு அப்பாவின் நண்பர் ஒருவரிடம் நன்னடத்தைச் சான்றிதழ் ஒன்றையும் வாங்கிக் கொண்டு அவரது காரிலேயே இன்டர்வியூ நடக்கும் கம்பெனிக்குச் சென்று நேர்முகத்தில் பங்கேற்றபின் திரும்ப வரும் வழியில் ஒரு சினிமாவை பாதி பார்த்துவிட்டு வீட்டுக்கு வருவதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பதில் முடிகிறது கதை.\nகதை இரண்டு தளங்களில் பயணிக்கிறது. ஒன்று சுவாமிநாதனின் நேர்முகம், அங்கே அவன் காணும் மற்ற இளைஞர்கள், நேர்முக அறைக்குள் நுழையும் முன்பு நடைபெறும் கலாட்டா பேச்சுக்கள், நேர்முகத் தேர்வு ஏற்படுத்தும் இறுக்கமான உணர்வு, அது முடிந்த பின்னர் ஏற்படும் ஒரு விடுதலை உணர்வு என்று ஒரு தளம். கூடவே சுவாமிநாதனின் எண்ணவோட்டங்களின் மூலமாக அவனது நிலையையும், வீட்டில் அவன், அவன் அம்மா மற்றும் அக்காவுடனான உறவின் தன்மையையும், அண்மையில் மறைந்த அவன் தந்தையைப் பற்றியும் வரும் சித்திரங்கள் இந்தக் கதையை தனித்த சிறப்பு உடையதாக ஆக்குகின்றன. உண்மையில், கதையில் ஒரு பாத்திரமாக சுவாமிநாதனின் தந்தை வருவதில்லை. ஆனால், சுவாமிநாதனது எண்ணங்களின் மூலமாக அவரது இருப்பு அல்லது இழப்பு அவர் இல்லாமலும் இருப்பதை நாம் உணரும் வகையில் மிக நுணுக்கமாகச் சொல்லப்படுகிறது.\nவீட்டில் இரண்டு பெண்களுக்கிடையே இருக்கும் சுவாமிநாதன் இன்னொரு ஆணான தன் தந்தையின் இன்மையை உணருதல், அவர் அவனது பாதுகாப்பான உலகாக இருத்தல் ஆகியவை கதையின் துவக்கத்தில் வரும் அந்தக் கனவின் மூலமாக காட்டப்படுகிறது. பின் அவன் தந்தையின் நண்பர், அவர் தலையில் அவன் காணும் வழுக்கையின் துவக்கம், பேச்சுக்கிடையே ஏதோ ஒரு ராகத்தை முணுமுணுப்பது ஆகியவற்றிலெல்லாம், அவரில் தன் தந்தையை சுவாமிநாதன் அடையாளம் காண்பது அதிகம் சொல்லாமலேயே குறிப்பாக உணர்த்தப்படுகிறது. அதோடு, இரு பெண்களுக்கிடையே வாழும் இளம் சுவாமிநாதன் மேல் அவர்களின் உடல் ஏற்படுத்தும் இனம்புரியாத ஈர்ப்பும் கவர்ச்சியும், அதற்காக அவன் கொள்ளும் குற்ற உணர்வும் கூட, கோடிட்டுக் காட்டப்படுகிறது.\nபின் சுவாமிநாதனின் இன்டர்வியூ அவன் தாய் மற்றும் தமக்கையால் எதிர்கொள்ளப்படும் விதம், இருவருக்குமே சுவாமிநாதன் இந்த இன்டர்வியூவில் தேறி வேலைக்குப் போய்விட வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனால் கூடவே, அது தங்கள் உலகை, அவனுடனான உறவின் தன்மையை, பாதிக்கும் விதத்தை பற்றிய கவலையும் இருக்கிறது. சுவாமிநாதனுக்கே கூட, அவனது அக்காவின் உழைப்ப���ல் வாழ்வதிலிருந்தும் அம்மாவின் சங்கடப்படுத்தும் பரிவிலிருந்தும் விடுபட ஆவல். ஆனால், தன்னுடைய பகல் பொழுதுகள் வேற்று மனிதர்களுக்குச் சொந்தமாகி தன்னுடைய விடுதலையை இழப்பது குறித்தும் அச்சம்.\nஅவன் அக்காவிற்கு, சாமிநாதனின் இன்டர்வியூவின் மூலம் அவனுக்கு அமையும் வேலை, அவளை இவர்களின் இந்த உலகத்திலிருந்து விடுவித்து அவளுக்கான உலகத்தை (அவளை ஒரு கறுப்புக் கண்ணாடி இளைஞனோடு சுவாமிநாதன் சாலையில் பார்க்கிறான்) அடைய ஆவல். அதே சமயம், அவளது சம்பாத்தியத்தில் வாழும் அவளது அம்மா மற்றும் சுவாமிநாதன் மீதான ஒரு மேலாதிக்கத்தை இழப்பதிலும் உள்ள இழப்புணர்வு இருப்பதும் குறிப்பாக உணர்த்தப்படுகிறது.\nசுவாமிநாதனது அம்மாவுக்கும் அவன் அந்த இன்டர்வியூவில் வெற்றி பெற வேண்டுமென்ற தவிப்பு இருக்கிறது. அதன் மூலம் அவனில் அவன் அப்பாவைக் காணவும், கர்வத்துடன் மீண்டும் வெளியே செல்லவும் ஆசை. ஆனால், கூடவே அவனுடைய அக்காவைப் போலவே அவனும் அவளுடைய உலகத்தை விட்டு நழுவி வெளியே சென்று விடுவானோ என்ற அச்சமும் இருக்கிறது.\nஇதையெல்லாம் யோசித்துக் கொண்டு சுவாமிநாதன் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறான். சினிமாவுக்கும் நிஜ வாழ்க்கைக்குமுள்ள வேறுபாட்டையும் நினைத்து மருகுகிறான். இதே சினிமாவென்றால், அவனது அப்பா எப்படியோ இடைவேளைக்குப் பின் வந்துவிடுவார். இந்த இன்டர்வியூ அலுவலகத்தின் ரிசப்ஷன் அழகி ஒரு காரில் வந்து அவனை ஏற்றிக் கொள்வாள். அந்த கம்பெனியே அவளது அப்பாவுடையதாக இருக்கும். சினிமாவைப் போல வாழ்க்கை இருந்தால் கஷ்டமே இல்லை. ஆனால், இது வாழ்க்கை. அதனால் சுவாமிநாதன் பேருந்துக்காகக் காத்துக் கொண்டேயிருக்கிறான்.\nPosted in எழுத்து, விமரிசனம், வெ. சுரேஷ் and tagged ஆதவன், ஆதவன் சிறுகதைகள் on December 18, 2016 by பதாகை. 2 Comments\nஈழக்கவிஞர் கருணாகரனின் கவிதைகளில் நிலம் சார்ந்த பார்வை- இரட்ணேஸ்வரன் சுயாந்தன் →\nPingback: ஆதவன் சிறுகதைகள் – வெ. சுரேஷ் அறிமுகம் | பதாகை\nPingback: ஆதவன் சிறுகதைகள் – சில குறிப்புகள் | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (106) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹ�� (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (10) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,474) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (36) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (17) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (597) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (33) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (339) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (4) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (4) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ��ெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (46) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nGeetha Sambasivam on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nGeetha Sambasivam on திரள் – ராதாகிருஷ்ணன்…\nmaggipillow on ஹைட்ரா – சுசித்ரா ச…\nபதாகை - நவம்பர் 2019\nவீடு - ப.மதியழகன் சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் - பவித்ரா கவிதைகள்\nகபாடபுரம்- இணையத்தில் ஒரு புதிய இலக்கிய இதழ்\nகோணங்கள் - கமலதேவி சிறுகதை\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் ��ரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம��குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்\nசாதனம் – சத்யானந்தன் சிறுகதை\nமீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை\nகோணங்கள் – கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி\n – காஸ்மிக் தூசி கவிதை\nவீடு – ப.மதியழகன் சிறுகதை\nதிரள் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅன்பு மழை – கா.சிவா கவிதை\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nமுட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை\nபாடல் நான் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை – ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nநள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-11-13T08:03:06Z", "digest": "sha1:OUNI565BYMVNPGZQH36Y5TRLC3TAJXZI", "length": 5851, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சமலக் கழற்றி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலங்கள் பற்றிய விரிவான செய்திகளை மும்மலங்கள் பக்கத்தில் காணலாம்.\nபஞ்சமலக் கழற்றி [1] என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணுடைய வள்ளல் இயற்றிய நூல்களில் ஒன்று. மலத்தைக் கழற்றி எறிவது மலக்கழற்றி. இந்த நூல் ஐந்து வெண்பாக்களைக் கொண்டது. நூற்பெயரில் உள்ள 'பஞ்ச' என்னும் சொல் இந்த ஐந்து வெண்பாக்களைக் குறிக்கும். இவர் எழுதியுள்ள ஒழிவிலொடுக்கம் என்னும் நூலில் 'பஞ்ச மலக் கொத்து அறும்' என இவர் கூறியுள்ளது இங்குக் கருதத் தக்கது.\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாற��, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 167.\n15 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2013, 20:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/bajaj-triumph-alliace-plans-to-launch-first-bike-within-3-years-019649.html", "date_download": "2019-11-13T07:03:31Z", "digest": "sha1:JS7PSO6RQIU6AQYN66Q23PMUSR7IVKA6", "length": 20522, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியில் பவர்ஃபுல் அவென்ஜர் பைக்? - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளை பயமுறுத்திய பிசாசுகளுக்கு இதுதான் கதி\n20 min ago டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\n50 min ago இன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\n16 hrs ago கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\n18 hrs ago புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nNews அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியில் பவர்ஃபுல் அவென்ஜர் பைக்\nபஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியில் சக்திவாய்ந்த அவென்ஜர் பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nநாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்��ப் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது. பிரிமீயம் ரக பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற ட்ரையம்ஃப் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்திருப்பதன் மூலமாக பஜாஜ் பிராண்டில் பல புதிய பிரிமீயம் வகை மாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.\nமேலும், பல்வேறு வெளிநாடுகளிலும் வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்கு பஜாஜ் ஆட்டோவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியானது புதிய பைக் மாடல்களை உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகளை துவங்க உள்ளன.\nஇன்னும் மூன்று ஆண்டுகளில் முதல் பைக் மாடலை இந்த கூட்டணி சந்தையில் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணியில் 500 சிசி திறன் வரையிலான பைக் மாடல்களை உருவாக்கும் திட்டம் போடப்பட்டுள்ளது.\nமேலும், பஜாஜ் நிறுவனத்தின் பிரபலமான அவென்ஜர் பைக்கின் சக்திவாய்ந்த புதிய மாடலை முதலாவதாக இந்த கூட்டணியில் களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பைக் 400 சிசி முதல் 500 சிசி இடையிலான ரகத்தில் இருக்கும்.\nஇந்த கூட்டணியில் பைக் உருவாக்கப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப பகிர்வு உள்ளிட்டவற்றை ட்ரையம்ஃப் கையில் எடுக்கிறது. குறைவான செலவில் உற்பத்தி செய்யும் பணிகளை பஜாஜ் மேற்கொள்ள இருக்கிறது. அதாவது, டிவிஎஸ் மோட்டார் - பிஎம்டபிள்யூ மோட்டோராட் பாணியிலேயே இந்த கூட்டணி செயல்பட இருக்கிறது.\nமற்றுமொரு முக்கிய விஷயம், இந்த கூட்டணியில் உருவாக்கப்படும் பைக் மாடல்கள் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். ஏற்கனவே, பஜாஜ் நிறுவனம் வெளிநாடுகளில் சிறந்த விற்பனையை பெற்று வருகிறது. உலக அளவில் 80 நாடுகளுக்கு இருசக்கர வாகனங்களை பஜாஜ் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது.\nMOST READ: முகேஷ் அம்பானி வைத்திருக்கும் மாளிகை போன்ற பிரைவேட் ஜெட்டின் விலை இதுதான்... மயக்கம் போட்றாதீங்க...\nபஜாஜ் நிறுவனம் உற்பத்தி செய்யும் மொத்த பைக்குகளில் 40 சதவீதம் வெளிநாடுகளுக்குத்தான் செல்கிறது. உள்நாட்டு விற்பனை என்பது 60 சதவீதமாக உள்ளது. இதனால், தற்சமயம் நிலவும் மந்தநிலையால் பஜாஜ் ஆட்டோ பெரிய அளவில் பாதிக்கவில்லை.\nMOST READ: 83 ஆயிரம் ரூபாயை எண்ணி முடிக்க 3 மணி நேரம்... டீலர்ஷிப் ஊழியர்களை அதிர வைத்த ஆக்டிவா வாடிக்கையாளர்\nமேலும், ட்ரையம்ஃப் கூட்டணியை வைத்த��� பல்வேறு புதிய நாடுகளிலும் வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்கும் பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, மிகச் சிறந்த வர்த்தக வாய்ப்புகளை இரு நிறுவனங்களும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nMOST READ: பெட்ரோல், டீசலுக்கு குட்பை... தண்ணீரில் இயங்கும் கார் எஞ்சின்... எஞ்சினியர்கள் அசத்தல்\nஇதனிடையே, பஜாஜ் நிறுவனம் கேடிஎம் பிராண்டை அறிமுகப்படுத்தி வெற்றி கண்ட நிலையில், அடுத்து ஹஸ்க்வர்னா பைக்குகளையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது. இவை கேடிஎம் பைக்குகளின் அடிப்படையில் டிசைனில் மட்டும் வேறுபடும். ஹஸ்க்வர்னா மாடல்களுக்கும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது. அடுத்த ஆண்டு ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nபஜாஜ் - ட்ரையம்ஃப் கூட்டணியின் முதல் பைக்கின் சோதனை ஓட்டம் துவங்கியது\nஇன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nபஜாஜ் - டிவிஎஸ் இடையிலான காப்புரிமை பிரச்னை முடிவுக்கு வந்தது\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nபஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங் எப்போது\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nபஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறித்து புதிய தகவல்\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nவிற்பனையில் கலக்கும் குறைவான விலை பஜாஜ் பல்சர் பைக்\nஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nபஜாஜ் க்யூட் மின்சார குவாட்ரிசைக்கிள் வாகனம் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பஜாஜ் ஆட்டோ #bajaj auto\nஅப்படியா... அடுத்த மாதமே அறிமுகமாகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nஎம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...\nஇது சூப்பர் ஐடியாவா இருக்கே... டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி... என்னவென்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/London", "date_download": "2019-11-13T07:30:18Z", "digest": "sha1:WCDA7GZXDWMX7JST42ER6P7NO6AZKDLN", "length": 5488, "nlines": 106, "source_domain": "time.is", "title": "இலண்டன், பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nஇலண்டன், பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nபுதன், கார்திகை 13, 2019, கிழமை 46\nசூரியன்: ↑ 07:15 ↓ 16:15 (9ம 0நி) மேலதிக தகவல்\nஇலண்டன் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nஇலண்டன் இன் நேரத்தை நிலையாக்கு\nஇலண்டன் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 0நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் தலைநகரம் இலண்டன்.\nஅட்சரேகை: 51.51. தீர்க்கரேகை: -0.13\nஇலண்டன் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OneNation/2019/08/17115737/1048985/Ore-Desam-National-News.vpf", "date_download": "2019-11-13T06:55:10Z", "digest": "sha1:TGSCEK5P5TCREWCYPVQWI4JMXDR2UITR", "length": 5169, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரே தேசம் : 17/08/2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்\nசர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு\n14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்ற�� படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/66724", "date_download": "2019-11-13T08:22:22Z", "digest": "sha1:GAEVLIKJCPRATDOAMX5MK3W5MKB7SR4E", "length": 12196, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு | Virakesari.lk", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஇ.தொ.கா. வின் ஆதரவு முக்கியமானது ; வடகிழக்கு மக்கள் எம்மை ஆதரிப்பர் - டிலான் பெரேரா\n4 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்பு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nபதவி வில­கிய பொலி­விய ஜனா­தி­ப­திக்கு மெக்­ஸிக்­கோவில் அர­சியல் புக­லிடம்\nஒற்றையாட்சி முறையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு - காவிந்த ஜயவர்த்தன\nபிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nபிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nயாழ்ப்பாணம் கொக்குவில் - பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.\nஇப் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக உளமார்ந்த அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.\n1987 ஆம் ஆண்டு அமைதிப் படை என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கிய இந்தியப் படையினர் பல்வேறு படுகொலைகளை அரங்கேற்றியிருந்தனர்.\nஇப்படுகொலைகளில் முதலாவதாக 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11, 12, ஆம் திகதிகளில் கொக்குவில் பி��ம்படியில் 50 மேற்பட்ட பொது மக்கள் துப்பாக்கியால் சுட்டும், கவச வாகனம் (செய்ன்பிளக்) கொண்டு வீதியில் போட்டு நசித்தும் துடிதுடிக்கக் கொல்லப்பட்டனர்.\nஅமைதிப் படையாக வந்த இந்திய இராணுவத்தின் முதலலாவது தமிழ் இனப் படுகொலை சம்பவமாகப் பிரம்படி படுகொலை பதிவாகியிருந்தது.\nஇந்நிலையில் பிரம்படி சந்தியில் உயிரிழந்தவர்களின் நினைவாகச் சிறு நினைவு தூபியும் அமைக்கப்பட்டிருந்தது.\nகுறித்த நினைவு தூபி முன் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தலைவர், யாழ்.மாநகர உப தவிசாளர், சபை உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.\nநினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்தும், தீபங்கள் ஏற்றியும். மலர்களைத் தூவியும் தமது உணர்வுப் பூர்வமான அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.\nயாழ்ப்பாணம் கொக்குவில் - பிரம்படி Jaffna Kokuvil - Parambadi\nசமூகத்துக்கான பங்களிப்பை அங்கீகரித்து மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருதுகள்\nசுட்டுக்கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 13ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நேற்று (10) சாவகச்சேரியில் இடம்பெற்ற ரவிராஜ் நினைவுப் பேருரையின் போது இரண்டு தனிநபர்கள் மற்றும் இணைய நிறுவனம் ஒன்றுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.\n2019-11-11 11:13:12 சமூகம் பங்களிப்பு அங்கீகரித்து\n“எமது காலம் - வரலாற்றின் ஒரு நேரடி அனுபவம்” - கண்காட்சி\nஎமது காலம் - வரலாற்றின் ஒரு நேரடி அனுபவம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் அருங்காட்சிய கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகிறது.\n2019-11-07 15:56:01 கண்காட்சி யாழ்ப்பாணம்\nசீனி விஸ்­வ­நாதனின் \"பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி\": ஒரு நோக்கு\n“பாரதி தேடல்­களில் ஈடு­பட்டு வரும் சீனி விஸ்­வ­நாதன் அவர்கள் தனது 85வது வயதில் ‘பிரிட்டிஷ் அரசின் பார்­வையில் பாரதி’ என்ற ஆவண பதிவு நூலை வெளிக் கொணர்ந்­துள்ளார்.\n2019-11-04 13:27:27 பாரதி பாரதி தேடல் சீனி விஸ்வநாதன்\nமட்டக்களப்பில் மலர்ந்தது மட்டு ஊடக அமையம்\nமட்டக்களப்பு மாவட்ட ஊடக வரலாற்றின் மற்றுமொரு பதிவாக இன்று மலர்ந்தது மட்டு ஊடக அமையம்.\n2019-11-03 15:59:39 மட்டக்களப்பு மலர்ந்தது மட்டு ஊடக அமையம்\nகிளிநொச்சி கந்த���ுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூரன்போர்\nகந்தசஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை நாடு பூராகவும் உள்ள முருகன் ஆலயங்களில் சூரன் போர் சிறப்பாக இடம்பெற்றது.\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்பு பணிகள் நாளைய தினம் ஆரம்பம்\nகோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்\nஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு எதிராக மனுத்தாக்கல்\nசஜித் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்படுத்துவார் - அலி­சாஹிர் மௌலானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/", "date_download": "2019-11-13T06:59:48Z", "digest": "sha1:O3JBP6NIZ23RAJYQYCA3FETGPQ5XJ3J3", "length": 35831, "nlines": 240, "source_domain": "tamil.adaderana.lk", "title": "Sri Lanka News-Adaderana-Truth First", "raw_content": "\nஇலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்த தயார் நிலையில்\nநீண்ட இடைவௌிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்டர் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.\nஇதுவரை 3729 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை மூன்றாயிரத்து 700க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஅமைதி காக்கும் படையில் கடமையாற்ற 243 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு\nஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் கடமையாற்றுவதற்காக 243 இராணுவத்தினர் இன்று (13) அதிகாலை மாலி நாட்டை நோக்கி புறபட்டு சென்றுள்ளனர்.\nவிபத்தில் நபர் ஒருவர் பலி\nபன்னல - கிரியுள்ள பிரதான வீதியின் மெத்சிறி உயன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (12) மாலை 5.15 அளவில் இடம்பெற்றதாக பொலிஸார்\n\"ஒன்று சந்திரிக்காவுக்கு பைத்தியம் இல்லையென்றால் எமக்கு பைத்தியம்\"\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த\nஉயர் தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி\nஉயர் தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எட��ப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி\nவல்வெட்டித்துறை பொலிஸார் வாக்களிக்க முடியாமை தொடர்பில் விசாரணைகள்\nவல்வெட்டித்துறை பொலிஸார் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்காக முன்வைத்த விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள்\nவரலாற்றில் எந்த அரச தலைவரும் செய்யாததை செய்யவுள்ளேன்\nஇந்நாட்டு உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக தனது ஆட்சியின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின்\nவெலிக்கடை சிறைச்சாலை மரண தண்டனை கைதிகளின் போராட்டம் தொடர்கிறது\nவெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 மரண தண்டனையை கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி ஆரம்பித்துள்ள போராட்டம்\nஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து பிரச்சாரங்களும் இன்று நள்ளிரவுடன் நிறைவு\nஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் இன்று (13) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இவ்வாறு தேர்தல் பிரச்சாரங்கள்\nவெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு\nதேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் இன்று\nஎனது ஆட்சியில் கட்டடங்களை அமைக்க உள்நாட்டு உற்பத்திகள் மாத்திரமே பயன்படுத்தப்படும்\nதனது ஆட்சியில் கட்டடங்களை அமைப்பதற்கு உள்நாட்டு உற்பத்திகளை மாத்திரமே பயன்படுத்த உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய\nவல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய தபால்மூல வாக்களிப்பு நிராகரிப்பு தொடர்பில் விசாரணை\nவல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஜனாதிபதித் தேர்தல் தபால்மூல வாக்களிப்பு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nமத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது\nஊவ - வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் 10 மாணவர்களுக்கு விளக்கமறியல்\nஊவ - வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை உளவியல் ரீதியில் இம்சைக்���ு உட்படுத்தி, பகிடிவதை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 10\nஊடகங்களில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை\nதனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனக்கு நெருக்கமான சிலருடன் ஜனாதிபதி கலந்துரையாடல் நடத்தியதாக சமூக ஊடகங்களில்\nஊடகங்களில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை\nஜனாதிபதித் தேர்தலுக்கு அனைவரும் பங்குதாரர்களாக வேண்டும்\nகோட்டா ஜனாதிபதி ஆனால் தோட்டாவுடன் வந்து தோட்டங்களில் புலிகளைச் சுடுவாரா\nஉங்களது EPF பணம் சிங்கப்பூர் சென்றுள்ளது\nநாட்டு மக்களிம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சஜித்\nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் விளக்கம்\nபழுதடைந்த படகின் கூரிய கம்பி குத்தி இளம் குடும்பஸ்தர் பலி\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3627 முறைப்பாடுகள்\nதி.மு.க தலைவர் எம்.கே.ஸ்ராலின் - ஆளுநர் சந்திப்பு\nவிபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி\n\"தீரா காதல்\" - முதற்பார்வை வெளியீடு\nSS Production தயாரிப்பில் Reji Selvarasa ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பில் Shameel J மற்றும் Shazna Shameel நடிப்பில் Satheeskanth வரிகளில் Shameel J குரல் மற்றும் இசையில் Sri Shanker\nதங்கையுடன் பிக்பாஸ் தர்ஷனின் சிறுவயது புகைப்படம் வைரல்\nஇலங்கையை சேர்ந்த தர்ஷன் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் ரசிகர்களை ஈர்த்தார். அவர் தான் டைட்டில் ஜெயிப்பார் என்று வீட்டுக்குள் இருந்த மற்ற\nநடிகையின் இரண்டாவது திருமணம் முடிந்தது\nபிரபல தொலைக்காட்சிகளில் நிறைய சீரியல்கள் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நந்தினி. இவர் மைனா நந்தினி என்று அறியப்படுவதில் தான் அதிக பிரபலம்.\nஆஸ்கர் விருது பெற்ற டைரக்டர் என்னை பலாத்காரம் செய்தார்\nபிரபல ஹாலிவுட் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி. இவர் இயக்கிய பல படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தி பியானிஸ்ட் படத்திற்காக\nதிருமணத்திற்கு சில மணி நேரம் முன் தற்கொலை செய்த மாப்பிள்ளை\nஐதராபாத்தில் உள்ள மலக்பேட் பகுதியை சேர்ந்தவர், சந்தீப் (வயது 24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். அவருக்கும் அவரது\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். அவர் தனது பெற்றோர்களின் ��ாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். ஒரு பேட்டியில்\nசொகுசு கார் வாங்கி சர்ச்சையில் சிக்கிய பிரித்விராஜ்\nமலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரித்விராஜ். அடிக்கடி புதிய சொகுசு கார்களை வாங்குவது வழக்கம். சமீபத்தில் இவர் 1.64 கோடி மதிப்புள்ள\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசீனாவில் தெற்கு பகுதியில் உள்ளது கன்மிங் நகரம். இப்பகுதியில் உள்ள கிராமத்திற்கு சுற்றுலாப்பயணி ஒருவர் சென்றுள்ளார். அங்குள்ள இயற்கை அழகை வீடியோவாக\nகடற்கரையில் நிறைத்த அரிய பனி முட்டைகள்\nஅரியதொரு வானிலை நிலவிய காரணத்தால், ஆயிரக்கணக்கான முட்டை வடிவ பனிக்கட்டிகள் பின்லாந்தின் கடற்கரையில் காணப்பட்டன.\nMetoo வில் சிக்கிய பிரபல வில்லன் நடிகர்\nதமிழில் விஷாலின் ‘திமிரு’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் விநாயகன். சிம்புவின் சிலம்பாட்டம், தனுசின் மரியான் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.\nநபிகள் நாயகத்தின் பிறந்த நாள்\nராமர் கோவில் கட்ட வேண்டி 27 ஆண்டுகளாக விரதம் இருந்த ஆசிரியை\nமத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஊர்மிளா சதுர்வேதி (வயது 81). சமஸ்கிருத ஆசிரியையாக இருந்தார். இவர், அயோத்தியில் ராமர் கோவில்\n99 நாட்களுக்கு பின்னர் நாளை முதல் மீண்டும் ரயில் சேவைகள்\nஅயோத்தி ராமர் கோவிலுக்கு ஏப்ரல் மாதம் அடிக்கல்\n2.77 ஏக்கர் நிலம் யாருக்கு அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று\nமுருகனின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்\nஅரசியல் தலைவருக்கு 191 கோடியில் விமானம்\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அரசியல் தஞ்சம் அளிக்கும் மெக்சிகோ\nதென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.\nஅரசுக்கு எதிரான போராட்டம் - 319 பேர் பலி\nஅரசுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த பொலிஸார்\nஇறுதிச் சடங்கில் பங்கு பெற்றவர்கள் மின்னல் தாக்கி பலி\nடொனால்ட் டிரம்புக்கு அபராதம் விதித்த பெண் நீதிபதி\nடிரம்ப் பதவி நீக்க விசாரணை - புதிய அறிவிப்பு\nஏலத்தில் இருந்து விலகினார் வில்லியர்ஸ்\nதென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி அதிரடி வீரராக திகழ்ந்தவர் ஏபிடி வில்லியர்ஸ். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போது ஐபிஎல் உள்பட ஒன்றிரண்டு ர���20 லீக்கில்\nஹாட்ரிக் விக்கெட்டுடன் வரலாறு படைத்த வீரர்\nரி20 யில் நம்பர் ஒன் அணிக்கு வந்த சோதனை\nடென்னிஸ் தொடரில் களம் இறங்கும் டோனி\nதிருமணத்தை விட கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த தம்பதிகள்...\nஇந்திய அணியில் 2 மாற்றம்\nINSEE சீமெந்து துறைக்கு புத்தாக்கத்தை அறிமுகம் செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்த படிமுறையை முன்வைத்துள்ளது\nநாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, தேசிய நிர்மாணத் துறையை மேம்படுத்தும் நோக்கில் திறந்த i2i (துறைக்கான புத்தாக்கம்) கைகோர்ப்பை அறிமுகம் செய்துள்ளது.\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் பீப்பள்ஸ் லீசிங் நீர்கொழும்பு சேவை நிலையம் புதிய முகவரிக்கு இடமாற்றப்பட்டுள்ளது\nஇலங்கையின் முன்னணி வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, தனது நீர்கொழும்பு சேவை நிலையத்தை மேம்படுத்தி,\nடெங்கு நோயைத் தடுக்கும் டக்கேட்டா தடுப்பூசி\nடெங்கு நோயைத் தடுக்கும் வகையில் டக்கேட்டாவினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வந்த டெட்ராவெலன்ட் நோய் எதிர்ப்பு டெங்கு தடுப்பு சோதனையின் ஆரம்பகட்ட\nGreen Energy Champion 2019 வெற்றியாளர்களினால் ஆக்கபூர்வமான புதுப்பிக்கத்தக்க தீர்வுகள் வெளிப்படுத்தல்\nThe Green Energy Champion (GEC) இலங்கை போட்டி தொடர்ச்சியான மூன்றாவது வருடமாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் தமது ஆக்கங்களை\nStonic, Seltos மற்றும் Niro வாகனங்களை அறிமுகப்படுத்தி இலங்கையின் வாகன ஓட்டத்தில் பரபரப்பை மீண்டும் ஏற்படுத்துகிறது KIA\nகொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான Kia, இலங்கையில் வாகன ஓட்டத்தில் அதிசயமுறு கவர்ச்சியை மீளக் கொண்டு வருவதற்காக, கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்\nஎம கண்டம் 7.30 - 9\nராகு காலம் 12 - 1.30\nநான் ஜனாதிபதியாக இருந்த போது பிரபாகரனுக்கு 42 கடிதங்கள் எழுதினேன்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை \"சேர்\" என குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க யாழ்ப்பாணத்தில்\nயாழில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nநாட்டை இளம் தலை��ுறையினருக்கும் வழங்க வேண்டும்\nமஹிந்த அரசாங்கத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளையும், கொலை, கொள்ளை உள்ளிட்ட துன்பங்களை இல்லாதொழிக்க, இளம் தலைமுறையினருக்கும், திறமையுள்ளவர்களிடமும் நாட்டை ஒப்படைக்க வேண்டும்.\nஎஸ்.பீ யின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nபாராளுமன்ற உறுப்பினர் எஸ். பீ. திஸாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜெயராமன் ஸ்டொக்ஸி உத்தரவிட்டுள்ளார்.\nகூரிய ஆயுதத்தினால் தாக்கி குடும்ப பெண் ஒருவர் கொலை\nகிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபுரம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.\nநல்லாட்சியின் மூலம் என்ன அபிவிருத்திகளை கண்டீர்கள்\nஇன்று இந்த பிரதேசத்தை பார்க்கின்ற போது ஒருபக்கம் கவலையாகவும் ஒரு பக்கம் சந்தேசமாகவும் இருக்கின்றது 2015ம் ஆண்டு எங்களை தோற்கடித்து இந்த நாட்டில் கொண்டுவரப்பட்ட நல்லாட்சியின் மூலம் என்ன அபிவிருத்திகளை கண்டீர்கள் என்று முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கேள்சி எழுப்பியுள்ளார்.\n2019 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு எவ்வாறானது என கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதோட்டத்தொழிலாளர்கள் என்ற நாமத்தினை மலையக விவசாயிகள் என மாற்றுவோம்\nசஜித் பிரேமதாச வெற்றிபெரும் வரை நாம் ஓய மாட்டோம் எனவும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் தான் மலையக மக்களுக்காக ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.\nதொழிலாளர்கள் தேயிலை தோட்ட உரிமையாளராக வேண்டும்\nதொழிலாளர்களை தொடர்ந்தும் நான் தொழிலாளராக வைத்து கொள்ள விரும்பவில்லை நீங்களும் தேயிலை தோட்ட உரிமையாளராக வேண்டும். மலையகத்தில் வாழுகின்ற மக்களுக்கும் அடிப்படை தேவைகள் எதுவுமே\nதோட்டத் தொழிலாளர்கள் என்ற பெயரை மலையக தமிழ் விவசாயிகள் என சஜித் மாற்றுவார்\nபுதிய ஜனநயாக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் வெற்றி பெரும் வரை நாம் ஓய மாட்டோம். காரணம் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் தான் மலையக\nதமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழும் சூழலை உருவாக்குவோம்\nதமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழக் கூடிய சூழலை நாம் உருவாக்குவோம். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போன்று நாம் தமிழ் மக்களை ஏமாற்றப் போவதில்லை அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட மூன்று\nதலவாக்கலையில் இடம்பெற்ற சஜித் ஆதரவு கூட்டத்தில் இராதாகிருஸ்ணனின் உரை\nஏதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறுவது பிரதேச சபை தேர்தலோ நகரசபை தேர்தலோ மாகாண சபை தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ அல்ல இது இந்த நாட்டின் தலைவரை அதாவது இன்னும் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு\nசஜித் பிரேமதாசவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்தான் தேர்தல் விஞ்ஞாபனம்\nகடந்த அரசாங்கத்தில் மிக மோசமாக இனவாதத்தை விதைத்து முஸ்லிம் சமூகத்தை நிந்தனைப்படுத்தி ஞானசேர தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியவர்\nமட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டம்\nயார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம் எனும் தொனிப் பொருளில் காணாமல் ஆக்கப்பட்டோரின்\nகோட்டாவின் வெற்றியின் பின்னர் நிறுத்தப்பட்ட அபிவிருத்திகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்\nதமது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் நல்லாட்சியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதும் அந்த அபிவிருத்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9041", "date_download": "2019-11-13T06:38:52Z", "digest": "sha1:SLN6AMRYNLRLLJOSWNY2GKDHELWVJNQX", "length": 4705, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - கோவைக்காய் புலுசு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | சாதனையாளர் | சமயம்\nநூல் அறிமுகம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள ��ிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- தங்கம் ராமசாமி | ஜனவரி 2014 |\nகோவைக்காய் (வில்லையாய் நறுக்கியது) - 1 கிண்ணம்\nவெங்காயம் (நறுக்கியது) - 1/2 கிண்ணம்\nதேங்காய் (பல்லுப்பல்லாய் நறுக்கியது) - 1/4 கிண்ணம்\nபுளி - 1 எலுமிச்சை அளவு\nமிளகாய்த்தூள் - 2 தேயிலைக் கரண்டி\nமிளகாய் வற்றல் - 3\nபச்சை மிளகாய் - 2\nகடுகு - 1 தேக்கரண்டி\nகொத்துக்கடலை அல்லது பட்டாணி (ஊறவைத்து வெந்தது) - 1/2 கிண்ணம்\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nவாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்து மிளகாய் வற்றல் பச்சைமிளகாய், கோவைக்காய், வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை போட்டு, சுருள வதக்கவும். பிறகு புளியைக் கரைத்து ஊற்றி, மஞ்சள்பொடி, உப்பு, மிளகாய்ப்பொடி எல்லாம் போட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது கொண்டக்கடலை, வெல்லம் சேர்த்து காயெல்லாம் நன்கு வெந்து எண்ணெய்க் கொதி வந்ததும் இறக்கவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கும் ஏற்றதாய் இருக்கும். தேவையானால் பூண்டு விழுது, மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.\nப்ரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-13T07:30:38Z", "digest": "sha1:NAW5JRCF3JC6QIAZQQKR2YMP33UKIJQ4", "length": 9860, "nlines": 99, "source_domain": "www.vasagasalai.com", "title": "நேர்காணல் Archives - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nதேய்ந்து ஓய்வேனே அன்றி துருப்பிடித்து அழியமாட்டேன்\nசிம்பா எனும் ராட்சசன் – THE BOY WHO HARNESSED THE WIND திரைப்படம் பற்றிய விமர்சனம்\nஇசைக்குருவி (2) – “ஆத்தங்கர மரமே…”\nபறங்கிக்காய் சொன்ன கதை – (சிறுவர் கதை)\n“பாரம்பரிய சிறுகதை வடிவம் காலாவதியாகிவிட்டது”- சித்துராஜ் பொன்ராஜ் உடனான நேர்காணல்\nசிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியச் சூழல் பற்றி இங்கு தமிழகத்தில் பெரிய அறிதல் இல்லை சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியச் சூழல் எங்கு தொடங்கியது சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியச் சூழல் எங்கு தொடங்கியது எப்படி பயணம் செய்தது உண்மையில் இப்போது எப்படி இருக்கிறது சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய…\n”கவிதையாகாத ஒன்றை கவிதையாக்க முடியாது” – கவிஞர் சபரிநாதனுடனான நேர்காணல்\nசாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது பெறவிருப���பதற்கு வாசகசாலையின் வாழ்த்துக்கள் தோழர். விருது பெறுவதை எப்படி உணர்கிறீர்கள் விருது பெறுவதை எப்படி உணர்கிறீர்கள் நன்றி சந்தோஷமாக இருக்கிறது. நெகிழ்ச்சியான மற்றும் எளிமையான கேள்வி. ஏன் கவிதை எழுதுகிறீர்கள் நினைப்பதைச் சொல்ல வேண்டுமென்றால், இது தேய்வழக்காகவோ அதிகப்…\nசாதி ஒழிப்பை தலித்துகள்தான் முன்னெடுக்கவேண்டுமா\n2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மைய நீரோட்ட இதழ் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ஆனந்த் டெல்டும்டே இந்திய அளவில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தலித்துகளுக்கும் எங்கு தீங்கு இழைக்கப்பட்டாலும் அங்கே இவரின் காலடித் தடம் பதிந்து விடும். உண்மைகளை உலகுக்குச் சொல்லி, மக்களிடையேயும்,…\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review இரா.கவியரசு கட்டுரை கவிதை கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/54019-", "date_download": "2019-11-13T06:54:05Z", "digest": "sha1:OREVYOCNNC4BRYTXWTLAFR2SHFLUB7ZQ", "length": 6107, "nlines": 94, "source_domain": "cinema.vikatan.com", "title": "துப்பாக்கி, கஜினி, லிஸ்டில் அடுத்த படமா? | Next movie has ready in Thuppakki, Kajini List", "raw_content": "\nதுப்பாக்கி, கஜினி, லிஸ்டில் அடுத்த படமா\nதுப்பாக்கி, கஜினி, லிஸ்டில் அடுத்த படமா\nதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு , ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளிவந்த ‘செல்வந்தன்’ படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து மகேஷ்பாபு நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.அதன்படி, தற்போது ‘பிரம்மோத்சவம்’ என்ற படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகிவருகிறது.\nஇந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருப்பதாக தற்போது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. முருகதாஸ் தற்போது இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ‘அகிரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடியும் தருவாயை எட்டியுள்ளது.\nஇப்படம் முடிந்த கையோடு, மகேஷ்பாபு , ஸ்ருதி இணையும் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது. இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறதாம். இப்போது மேலும் ஒரு புதிய செய்தியாக படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் ஏற்கனவே கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு என பாடல்கள் மிகப்பெரும் ஹிட்டானது நாமறிந்ததே. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி ஒன்று கூடியுள்ளது. மகேஷ் பாபு, ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ், ஜெயராஜ், ஸ்ருதி ஹாசன் புதிய ஸ்டைல் கூட்டணி என்றும் கூறலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/dalit-marriage-central-govt-2-5-lakh-donetion/", "date_download": "2019-11-13T06:43:17Z", "digest": "sha1:ORWLZ4EXMU4ULFTGHBXUS2LDCJZXXGKC", "length": 6361, "nlines": 84, "source_domain": "nadappu.com", "title": "தலித் கலப்பு திருமணம் : மத்திய அரசு 2.5 லட்சம் உதவி தொகை அறிவிப்பு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nராதாபுரம் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..\nசபரிமலை பெண்களுக்கு அனுமதி மறுசீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும்: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி…: உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் : திமுக விருப்ப மனு அறிவிப்பு..\nசிவசேனா-தேசியவாத காங்., கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு..\nமறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் ஏ.பி.சாஹி..\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு\n1000 தீவுகளுக்குள் அழகிய நெடுஞ்சாலை : சீனாவின் சாதனை..\nதலித் கலப்பு திருமணம் : மத்திய அரசு 2.5 லட்சம் உதவி தொகை அறிவிப்பு..\nதலித் கலப்பு திருமணம் செய்யும் எல்லா தம்பதிகளுக்கும் 2.5 லட்சம் உதவி தொகை மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\ndalit india news latest tamil news இந்தியா உதவி தொகை தலித் கலப்பு திருமணம்\nPrevious Postசிங்கப்பூரில் சிகிச்சை பெறும் விஜயகாந்த் போட்டோ வெளியீடு.. Next Postஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்..\nஇந்தியாவை தனித்த அடையாளப்படுத்துடன் உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த அன்றைய பிரதமர் ராஜீவ்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய வசீகர உரை (வீடியோ)\nஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 17 பதக்கங்களை குவித்தது…\nபுதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் : பிரதமர் மோடி..\nhttps://t.co/HdbPHEtAcI தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்.. https://t.co/aHbWlHghEE\nபாஜகவில் இணைகிறது தமாகா : ஜி.கே.வாசனுக்கு கட்சி பொறுப்பு\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-11-13T08:15:13Z", "digest": "sha1:E5HBPSYAIDBZE5WRFK44G6CO26EJV237", "length": 10330, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கைப் பிரீமியர் இலீகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிர்வாகி(கள்) இலங்கைத் துடுப்பாட்ட வாரியம்\nசுற்றுப் போட்டி வடிவம் தொடர்சுழல்முறையும் ஒற்றை வெளியேற்றமும்\nதகைமை சாம்பியன்சு இலீகு இருபது20\nஇலங்கைப் பிரீமியர் இலீகு அல்லது இலங்கைப் பெருங்குழு தொடர் விளையாட்டுப் போட்டிகள் (Sri Lanka Premier League) என்பது இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தால் இலங்கையில் நடத்தப்படப் போகின்ற இருபது20 துடுப்பாட்டப் போட்டி ஆகும்.[1] இதனுடைய முதலாவது சுற்றுப் போட்டியானது ஆகத்து 10, 2012 இல் தொடங்குகிறது.[2] இப்போட்டியானது அனைத்து மாகாண இருபது20 சுற்றுப் போட்டிக்குப் பதிலாக நடைபெறுகின்றது.\n1.2 2011 சுற்றுப் போட்டி\nமே 2011இல் இந்தியப் பிரீமியர் இலீகை மாதிரியாகக் கொண்டு ஒரு துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியை நடத்துவுள்ளதாக இலங்கைத் துடுப்பாட்ட வாரியம் அறிவித்தது.\nசூலை 19, 2011இலிருந்து ஆகத்து 4, 2011 வரை இச்சுற்றுப் போட்டி கொழும்பிலுள்ள ஆர். பிரேமதாச அரங்கத்தில் நடைபெறுவதாக இருந்தது.[3] ஆனாலும் பின்னர், சுற்றுப் போட்டி 2012இற்குப் பிற்போடப்பட்டது.[4]\nஇலங்கைப் பிரீமியர் இலீகின் முதற்சுற்றுப் போட்டியானது கொழும்பிலும் கண்டியிலும் ஆகத்து 10, 2012இலிருந்து ஆகத்து 31, 2012 வரை உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்களைக் கொண்டு நடைபெறவுள்ளது.[5]\nபசுனகிர பியர்சு மேன்மாகாணம் திலகரத்ன தில்சான்\nகந்துரட்ட கைட்சு மத்திய மாகாணம் குமார் சங்கக்கார\nநெகெனகிர நாகாசு கிழக்கு மாகாணம் அஞ்செலோ மாத்தியூசு\nஉருகுணை இரைனோசு தென்மாகாணம் இலசித்து மாலிங்க\nஉதுர ஒரிக்சசு வட மாகாணம் முத்தையா முரளிதரன்\nஊவா உனிக்கோன்சு ஊவா மாகாணம் கிறிசு கெயில்\nவயம்ப உவொல்வ்சு வடமேன்மாகாணம் மகேல சயவர்தன\nஇறுதிப் போட்டி நடைபெறும் இடம்\nசுற்றுப் போட்டி விருது பெற்றவர்\n2011 ஆர். பிரேமதாச அரங்கம் கைவிடப்பட்டது.\n2012 ஆர். பிரேமதாச அரங்கம்\n↑ ஸ்ரீலங்கா பிரீமியர் லீக்: சின்னம், பாடல் அணிகளின் பெயர்கள் வெளியீடு (பட இணைப்பு)\n↑ 7 அணிகளையும் இந்திய தொழிலதிபர்கள் வாங்கினர்\n↑ ஐபிஎல்லுக்குப் போட்டியான இலங்கையின் 20-20 தொடர் 2012 வரை ஒத்திவைப்பு\n↑ ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு ஒத்திவைப்பு\n↑ இலங்கை பிரீமியர் லீக் அணிகள்: ஏலத்தில் எடுத்த இந்திய நிறுவனங்கள்\n↑ எஸ். எல். பி. எல். முழு அணி விபரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2015, 23:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=evernote&order=votes&show=responded", "date_download": "2019-11-13T08:47:00Z", "digest": "sha1:HR5NLBP6O4I6EB7JAXNVYTXE5N3EWPEF", "length": 3805, "nlines": 84, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Eddieman 7 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/03/18/sadiq-batcha-died-asphyxia-says-doctor-aid0091.html", "date_download": "2019-11-13T07:13:56Z", "digest": "sha1:FKIQPCF3XMYHZYRHQETXOUVOUQH7D22Y", "length": 15828, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாதிக்பாட்சா மூச்சு திணறி இறந்தார்: டாக்டர் பரபரப்பு தகவல் | Sadiq Batcha died of asphyxia: Says doctor | சாதிக்பாட்சா மூச்சு திணறி இறந்தார்: டாக்டர் பரபரப்பு தகவல் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா\nபெரியகுளம் நகராட்சி தலைவர் பதவி... ஓ.ராஜா மீண்டும் போட்டி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடி வருவாரா.. அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில்\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\nRoja Serial: பாம் வெடிச்சு இருக்கு... கன்டென்ட் வேணும்னு தாமதப்படுத்துவீங்களா\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n இவரை விட்ராதீங்க.. செம க���்டுபிடிப்பு சொல்லி அடித்த ஆகாஷ் சோப்ரா.. வாயை பிளந்த ரசிகர்கள்\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாதிக்பாட்சா மூச்சு திணறி இறந்தார்: டாக்டர் பரபரப்பு தகவல்\nசென்னை: தற்கொலை செய்து கொண்ட ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா மூச்சு திணறி இறந்தார் என்று பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவர் டெக்கால் தெரிவித்துள்ளார்.\n2ஜி விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 2ஜி விவகாரம் குறித்து அவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லையா என்று அனைவரும் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அவரது பிரதே பரிசேதனை முடிந்துள்ளது.\nசாதிக் பாட்சா உடல் பிரேத பரிசோதனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடந்தது. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் டெக்கால் நிருபர்களிடம் கூறியதாவது,\nசாதிக் பாட்சாவின் உடலில் கழுத்து இறுக்கப்பட்ட அடையாளத்தை தவிர வேறு காயமே இல்லை. அவர் மூச்சு திணறி இறந்தது மட்டுமே உறுதியாகி உள்ளது.\nஅவர் தூக்கில் தொங்கினாரா, இல்லையா என்பதை கழுத்து பகுதியில் உள்ள சதையை ஆய்வு செய்த பிறகு தான் தெரியும். அவரது கழுத்து சதை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் 2 வாரங்களி்ல் தயாராகிவிடும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சாதிக் பாட்சா செய்திகள்\nகணவர் மரணத்தில் திமுக தலைவர்களுக்கு தொடர்பு.. ஜனாதிபதியிடம் சாதிக் பாட்சா மனைவி திடீர் புகார்\nஅன்று சாதிக் பாட்சா.. இன்று சுப்ரமணியம்.. தொடர்கதையாகும் அரசியல் பு��்ளிகளின் நண்பர்கள் மர்ம மரணம்\nசாதிக்பாட்சா மரணம்: மீண்டும் விசாரிக்க மனு கொடுத்த அதிமுக வக்கீல்கள்- திமுகவிற்கு செக்\n'செஞ்சோற்றுக் கடன் தீர்க்க..' சாதிக் பாட்சாவின் நினைவஞ்சலி போஸ்டர் சொல்வதென்ன\nசாதிக் பாட்சா சாவு தற்கொலை தான்: வழக்கை மூடுகிறது சிபிஐ\nகழுத்து அழுத்தப்பட்டதால் பாட்சா மரணம்: டாக்டர் வாக்குமூலம்-தற்கொலை கடிதம் போலி\nசாதி்க்பாட்ஷா மரணத்திற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: திமுக அறிவிப்பு\nசாதிக் பாட்சா மரணம் தற்கொலையல்ல, கொலை -சிபிஐ\nசாதிக் பாட்சா தற்கொலை வழக்கில் உறவினர்களிடம் விசாரணை\nசாதிக்பாட்சா வீட்டில் சிபிஐ-தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை\nதீவிரமாகும் போராட்டம்.. நாளை முதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம் என மருத்துவர்கள் அறிவிப்பு\nஏங்க.. இதைகூட செய்ய மாட்டோமா.. நம்ம பள்ளிவாசல் இருக்கே.. போஸ்ட்மார்ட்டம் செய்ய இடம் தந்த முஸ்லிம்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசாதிக் பாட்சா பிரேத பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/hydro-carbon-drain-delta/hydro-carbon-drain-delta", "date_download": "2019-11-13T08:32:16Z", "digest": "sha1:JWI4TGMIRAXKGV5B5NN37BTCQT4XU4LQ", "length": 10763, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன்! வயிற்றிலடிக்கும் அரசுகள்! | Hydro carbon drain into Delta! | nakkheeran", "raw_content": "\nடெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன்\nஅடுத்த பிரதமர் யார் என்று விவாதம் ஓடிக்கொண்டிருக்க, காவிரி டெல்டா விவசாயிகளோ தங்களின் வாழ்வாதாரத்திற்கு வேட்டுவைக்கப்போகும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தும் கவலையில் இருக்கிறார்கள். மக்களவை தேர்தல் அறிக்கையில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்ற... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆட்சியைத் தக்க வைக்க மோடி கோல்மால் அம்பலம்\nநெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து வாக்குமூலம் வாங்கிய எஸ்.பி. - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\nஹெச்.ராஜாவும், சீமானும் அண்ணன் தம்பிகள்\n சசிகலாவுக்கு தூது விட்ட இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்\nகோடீஸ்வரனை பிச்சைக்காரராக்கினாரா பிரபல டாக்டர்\nஆட்சியைத் தக்க வைக்க மோடி கோல்மால் அம்பலம்\nநெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து வாக்குமூலம் வாங்கிய எஸ்.பி. - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012036.html", "date_download": "2019-11-13T06:51:26Z", "digest": "sha1:LVGGVATOETDWVIDIUSOPQNF3AO2FQATX", "length": 5515, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "தகவல் பெறும் உரிமைச் சட்டம்", "raw_content": "Home :: பொது :: தகவல் பெறும் உரிமைச் சட்டம்\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநில நீர் அறிவியல் தொகுதி 1.2 உயிர் திருடும் உனக்கு அ.மாதவையா படைப்புகள்\nதமிழாலயம் இதழ் ஒரு மதிப்பீடு பாரதிதாசன் கதைகள் தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர்\nராகுல் காந்தி குட்பை தொப்பை இரவின் குரல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/online-test/156571/practice-test-1.html", "date_download": "2019-11-13T07:30:03Z", "digest": "sha1:6LB5EJFSWIIAEGSYBCOBBY2FFY7Y44Z6", "length": 16408, "nlines": 494, "source_domain": "www.qb365.in", "title": "உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் - பயிற்சித் தேர்வு (Practice Test) - Practice Test TN MCQ Online Test 2019", "raw_content": "\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance to British Rule Model Question Paper )\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of British Rule Model Question Paper )\nஉடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஉடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வணிக விலங்கியலின் போக்குகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வேதிய ஒருங்கிணைப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - கழிவுநீக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nசுவாசம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nசெரித்தல் மற்றும் உட்கிரகித்தல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவிலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவிலங்குலகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஉயிருலகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தாவரவியல் - சுவாசித்தல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தாவரவியல் - ஒளிச்சேர்க்கை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தாவரவியல் - கனிம ஊட்டம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தாவரவியல் - திசு மற்றும் திசுத்தொகுப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - உயிரி மூலக்கூறுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - செல் சுழற்சி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - செல் - ஒரு வாழ்வியல் அலகு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - இனப்பெருக்கப் புறஅமைப்பியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - உடலப் புறஅமைப்பியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - தாவர உலகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதாவரவியல் - உயிரி உலகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11th கணக்குப்பதிவியல் MCQ Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/amit-shah-will-finalise-the-deal-between-shivsena-and-bjp-in-mumbai", "date_download": "2019-11-13T08:14:06Z", "digest": "sha1:TGWYASVTIAMPDUEPFM2IOYNQNNUCKR6H", "length": 23013, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "``அமித்ஷாவின் வாக்குறுதி... சிவசேனாவின் ஷாக்!” மகாராஷ்டிரா மல்லுக்கட்டு | Amit Shah will finalise the deal between shivsena and BJP in Mumbai", "raw_content": "\n``அமித்ஷாவின் வாக்குறுதி... சிவசேனாவின் ஷாக்\nஜனவரி மாதம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியாகவேண்டும், அல்லது சிவசேனாவை வேறு விதத்தில் பணியவைக்க வேண்டும் என்கிற முடிவுவோடு இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அமித் ஷா.\nநாடாளுமன்றத் தேர்தலில் அசுரவெற்றி... அடுத்த நான்கு மாதங்களில் நடந்த இரண்டு மாநிலத்தேர்தலிலும் இழுபறி என்பது பி.ஜே.பி-க்குள் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. ஹரியானாவில் ஆட்சியைக் கைப்பற்றி விட்டாலும், மகாராஷ்டிரா மட்டும் பி.ஜே.பி-க்கு இப்போதும் தலைவலியாக இருக்கிறது. இதற்கு காரணம் பி.ஜே.பி வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவுதான் என்கின்றன கட்சியின் மூத்த தலைகள்.\nஇங்கே ஸ்டாலின், அங்கே அமித்ஷா... 'அப்செட்' பின்னணி என்ன\nஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ம் தேதி வெளியானது. வாக்குப்பதிவுக்குப் பிறகு நடத்திய கருத்துக்கணிப்புகள் எல்லாம், மகாராஷ்டிராவில் பி.ஜே.பி-சிவசேனா கூட்டணி 200 இடங்களுக்கும் மேல் கைப்பற்றும் என்றும், ஹரியானாவில் மனோகர் லால் தலைமையிலான பி.ஜே.பி 60 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சியைப்பிடிக்கும் என்றன. ஆனால், இரண்டு மாநிலங்களிலுமே முடிவு வேறுமாதிரியாக வந்தது. மகாராஷ்டிராவில் பி.ஜே.பி கூட்டணி 161 இடங்களிலும், ஹரியானாவில் பெரும்பான்மையை விட ஆறு தொகுதிகள் குறைவாக 40 இடங்களிளும் மட்டுமே ஜெயிக்க முடிந்திருக்கிறது. இதனால் பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, செயல்தலைவர் நட்டா இருவருமே அப்செட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருபுறம் மகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவுடன் மட்டுமே ஐந்தாண்டுக் காலத்தை நகர்த்த வேண்டிய நெருக்கடியும், மற்றொருபுறம் ஹரியானாவில் ஆட்சி அமைப்பதற்கே சுயேச்சைகளின் தயவை எதிர்பார்த்து நிற்கவேண்டிய அவசியமும் பி.ஜே.பி-க்கு ஏற்பட்டுள்ளது.\nபி.ஜே.பி ஆட்சி செய்த இந்த இரண்டு மாநிலங்களிலும் சரிவுக்குக் காரணம் என்ன என்று பி.ஜே.பி தலைமை ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. தலைநகரான டெல்லியையொட்டியுள்ள மாநிலம் ஹரியானா. அங்கு பி.ஜே.பிக்கு ஏற்பட்டுள்ள சரிவு, வரும் டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கருதுகிறார்கள் பி.ஜே.பி தரப்பினர்.\nஹரியானாவில் இந்தச் சரிவுக்கு இரண்டு பிரதான காரணங்களை பி.ஜே.பி தரப்பு முன்வைக்கிறது. ஹரியானா மாநிலத்தில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள ஜாட் சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டுவருகிறார்கள். இடஒதுக்கீடு கொடுக்கமுடியாதபடி சட்டநெருக்கடி இருக்கிறது என்று பி.ஜே.பி அரசு சொல்லிவந்தது. மறுபுறம் பி.ஜே.பி முதல்வர் வேட்பாளர் மனோகர்லால் கட்டார் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அந்தச் சமூகத்தினரின் எண்ணிக்கை அந்த மாநிலத்தில் மிகக்குறைவு. ஆனால், காங்கிரஸ் தரப்பில் முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட ஹுடா ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது அந்தக்கட்சிக்குக் கூடுதல் பலமாகியுள்ளது. அதனால் 31 இடங்களை காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெறமுடிந்தது. இதனால் பி.ஜே.பி தரப்பு பத்துத் தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜே.ஜே.பி கட்சியின் ஆதரவை எதிர்பார்த்தது. அவர்கள் உடனடியாக எந்த முடிவையும் எட்டாமல் இழுத்தடிக்கவே சுயேச்சையாக வெற்றி பெற்ற ஏழு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியது. கடைசியாக ஜே.ஜே.பியும் பி.ஜே.பியுடன் கைகோத்துள்ளது. இப்போது ஆட்சிக்கட்டிலில் பி.ஜே.பி அமர்ந்தாலும் இந்த ஆட்சிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்பதால் ஆதரவு தந்த சுயேச்சை எம்.எல்.ஏக்களை முழுமையாக தங்கள் கட்சிக்குள் கொண்டு வரும் யுக்தியையும் கையில் எடுத்துள்ளார்கள் பி.ஜே.பியினர்.\nமகாராஷ்டிராவில் நிலைமையே வேறு மாதிரியாக உள்ளது. அங்கு பி.ஜே.பி 105, சிவசேனா 56 என இந்தக் கூட்டணி 161 இடங்களில் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறார்கள். பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு இந்தக் கூட்டணி வெற்றிபெற்றிருந்தாலும் வேறு ஒரு சிக்கலையும் இந்தக் கூட்டணி பெற்றுள்ளது. அதாவது கடந்த முறையை விட பி.ஜே.பி இந்த முறை குறைந்த அளவே வெற்றியை ஈட்டியுள்ளது. இதனால் எங்களால்தான் நீங்கள் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று சிவவேனா முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதேநேரம் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறையைவிட தேசியவாத காங்கிரஸ் கட்ச��� 13 இடங்களில் கூடுதலாக வெற்றிபெற்றுள்ளது. “பட்னாவிஸ் தலைமையிலான பி.ஜே.பி ஆட்சியை அமைக்க உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, இரண்டு நிபந்தனைகளை வலியுறுத்துகிறது. ஒன்று கர்நாடகா பாணியில் இரண்டரை ஆண்டுகள் பி.ஜே.பி தலைமையிலும், இரண்டரை ஆண்டுகள் சிவசேனா தலைமையிலும் ஆட்சியை நடத்தலாம் என்கிறார்கள். ஆனால் பி.ஜே.பி தரப்பு இதற்கு உடன்பட மறுக்கிறது. அதற்குப்பதிலாக முதல் பாதியில் பி.ஜே.பியும், இரண்டாவது பாதியில் சிவசேனாவும் ஆட்சி செய்யலாம் என்று பி.ஜே.பி இறங்கிவருகிறது. அதை சிவசேனா ஏற்க மறுக்கிறது. மேலும் அமைச்சரவையில் ஐம்பது சதவிகித இடங்கள் தங்களுக்கு வேண்டும் என்றும், தங்களால்தான் பி.ஜே.பி ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சிவசேனா அழுத்தமாக வலியுறுத்துகிறது. இதுவரை ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலை தொடர்வதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.\nசிவசேனாவை முதல் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்ய அனுமதித்தால் மகாராஷ்டிரா மாநில பி.ஜே.பியை, முழுவதும் அபகரித்துவிடுவார்கள் என்ற அச்சம் பி.ஜே.பி தரப்புக்கு இருக்கிறது. அதிலும் அயோத்தி தீர்ப்பு விரைவில் வரவிருக்கும் நிலையில், அந்த நேரத்தில் சிவசேனா ஆட்சியில் இருந்தால் அந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் என்றும் மகாராஷ்டிரா பி.ஜே.பி அஞ்சுகிறது. இதனால் சிவசேனாவிற்குப் பணிந்து செல்ல தயக்கம்காட்டுகிறது. உத்தவ் தாக்ரே மகன் ஆதித்யாவை முதல்வர் நாற்காலியில் அமரவைத்துவிட வேண்டும் என்பதில் அவருடைய அப்பா உத்தவ் உறுதியாக இருக்கிறார். அதற்கு பி.ஜே.பி தலைவர் அமித் ஷா எப்போதோ கொடுத்த வாக்குறுதியை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார் உத்தவ். அதுவே இப்போது சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது.\nதி.மு.க வழியில் சிவசேனா... தேர்தல் களத்தில் சவாலைச் சந்திப்பாரா, ஆதித்யா தாக்கரே\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜனவரி மாதம் பி.ஜே.பி மற்றும் சிவசேனா கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்தது. பி.ஜே.பி-யுடன் எந்தக்கட்சியும் கூட்டணிக்கு வரத்தயங்கிய நேரம் அது. மகாராஷ்டிராவில் எப்படியாவது சிவசேனாவை தங்கள் கூட்டணிக்குக் கொண்டுவரவேண்டும என்று துடித்தார் அமித்ஷா. அதனால் ஒரு வாக்குறுதியை சிவசேனாவிற்கு அளித்தார். சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நம் கூட்டணி வெற்றிபெற்றால் 50:50 பாலிசியில் ஆட்சியை ஐந்தாண்டுகள் தொடரலாம் என்று உத்தவிடம் உறுதி கொடுத்துள்ளார் அமித் ஷா.\nஅதைத்தான் இப்போது தங்களுக்குச் சாதகமாக கையில் எடுத்துள்ளது சிவசேனா. அந்தக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் ``எதிர்க்கட்சிகளை உடைப்பதன் மூலமாக தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவு பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது. தேசியவாத காங்கிரஸை பி.ஜே.பி உடைக்கும் முயற்சியில் இறங்கி, அந்தக்கட்சியில் உள்ள தலைவர்களை வளைத்தது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளதே பி.ஜே.பிக்குச் சரியான பாடம்” என்று குறிப்பிட்டுள்ளது. இதில் சத்தமில்லாமல் பி.ஜே.பிக்கு ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார் உத்தவ் தாக்கரே. அதாவது நீங்கள் எங்களுக்கு ஒத்துவராமல் போனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சமரசம் செய்துகொண்டு நாங்கள் காங்கிரஸ் அணிக்குக்கூட ஆதரவு தெரிவிப்போம் என்பதே அந்த மறைமுக மிரட்டல் செய்தி.\nமழையில் நனைந்தார்... மக்கள் மனதைக் கரைத்தார்... மகாராஷ்டிராவில் சரத்பவாரின் எழுச்சி\nதேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு முழக்கத்தை தெரிவித்ததே பி.ஜே.பி-க்கு செக் வைக்கும் செயல்திட்டம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். இதனால் தனிப்பெரும் கட்சியாக அந்த மாநிலத்தில் பி.ஜே.பி வெற்றிபெற்றும் ஆட்சியைப் பிடிக்க சிவசேனாவிற்குப் பணிந்து போகவேண்டிய நெருக்கடியை பி.ஜே.பி சந்தித்திருக்கிறது. இந்தச் சிக்கலை முடிவுக்கு கொண்டுவர அமித் ஷாவே மீண்டும் மும்பைக்குச் செல்ல இருக்கிறார். ஜனவரி மாதம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியாகவேண்டும் அல்லது சிவசேனாவை வேறு விதத்தில் பணியவைக்க வேண்டும் என்கிற முடிவோடு இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அமித் ஷா. மேலும், இந்த இரண்டு மாநிலங்களிலும் பி.ஜே.பிக்கு ஏற்பட்ட சரிவு குறித்து ஆய்வு நடத்தவும் ஒரு டீமை விரைவில் இரண்டு மாநிலத்திற்கும் அனுப்பவிருக்கிறது பி.ஜே.பி தலைமை.\nமகாராஷ்டிராவில் நடக்கப்போவது என்ன என்பதுதான் இன்றைய நிலையில் இந்திய அரசியல் தலைகள் உன்னிப்பாகப் பார்க்கும் ஒரே விஷயம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/01/16/rafale-judgement-how-modi-parivar-let-free/", "date_download": "2019-11-13T08:25:34Z", "digest": "sha1:7KKJ4CVTWZD54A7SJVAAZANR6CEJW7PA", "length": 64685, "nlines": 278, "source_domain": "www.vinavu.com", "title": "உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் ! | vinavu", "raw_content": "\nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும�� இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை\nஉச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை\nகூட்டல் கணக்கைத் தப்பாகப் போட்டு ஜெயாவை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார் என்றால், இலக்கணப் பிழைகளின் வழியாக மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.\nஒருதலைப்பட்சமாக அமைந்த தீர்ப்புகள் பல உண்டு. சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்துகொண்டு குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்த தீர்ப்புகளும் பல உண்டு. இத்தகைய இழிபுகழ் தீர்ப்புகளில் விஞ்சி நிற்பது மண்டபத்தில் எழுதப்பட்டு வாசிக்கப்படும் தீர்ப்புகள்தான் – அவை எண்ணிக்கையில் குறைவு என்றபோதும். அப்படியான தகுதியைப் பெற்றிருக்கிறது, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு.\nஇப்போர்விமானக் கொள்முதல் நடைமுறை, விமானத்தின் விலை, இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது குறித்தெல்லாம் உச்சநீதி மன்றத்திடம் என்னென்ன விளக்கங்களை மோடி அரசு அளித்திருந்ததோ, அதனை அச்சுப் பிசகாமல் தீர்ப்பில் குறிப்பிட்டு நரேந்திர மோடியை ஊழல்-முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றியிருக்கிறது, உச்சநீதி மன்றம்.\nபிரதமர் நரேந்திர மோடியுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.\n“பிழையான” தீர்ப்பை அளித்ததில் நீதிபதி குமாரசாமிதான் கில்லாடி என நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், இதோ நாங்களும் இருக்கிறோம் எனக் கோதாவில் குதித்திருக்கிறார்கள், ரஃபேல் தீர்ப்பை அளித்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகிய மூவரும்.\nஇந்தத் தீர்ப்பை ஈயடிச்சான் காப்பி (cut and paste) தீர்ப்பு என விமர்சித்திருக்கிறார், பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சரும் பத்திரிகையாளருமான அருண் ஷோரி. அப்படிப்பட்ட இத்தீர்ப்பைக் கீறிப் பார்ப்பதற்கு முன், ஊழலுக்கு ஒரு புதிய தன்மையை, பரிணாமத்தை அளித்திருக்கும் இந்த வழக்கின் பின்னணியைச் சுருக்கமாக வாசகர்களுக்கு நினைவுபடுத்திவிடலாம்.\n126, 36-ஆக சுருங்கிப்போனதன் பின்னணி\nமுந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டு, அதில் 18 போர் விமானங்களைப் பறக்கும் நிலையில் பெறுவதென்றும், மீதமுள்ள 108 விமானங்களை இந்தியாவில், பெங்களூரிலுள்ள பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் தயாரிப்பதென்றும், அதற்குரிய தொழில்நுட்பங்களை டஸால்ட் நிறுவனம் இந்தியாவிற்குத் தருவதோடு, விமானங்கள் அனைத்திற்கும் சட்டப்படியான தயாரிப்பு உத்தரவாதம் (Sovereign guarantee) அளிக்க வேண்டுமென்றும் விதிகளும், நிபந்தனைகளும் உருவாக்கப்பட்டு, இதற்கான ஒப்பந்தம் முடிவாகும் நிலையில்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கூட்டணி ஆட்சி தோற்றுப்போய், நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது.\nஉச்சநீதி மன்ற நீதிபதி கே.எம். ஜோசப்.\nஎனினும், 126 ரஃ��ேல் போர்விமானங்களை வாங்கும் முந்தைய ஆட்சியின் முடிவு கைவிடப்படாமல், அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவந்தன. மார்ச் 2015-இல் ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடிய நிலையை எட்டிவிட்டதாக நாடாளுமன்றத்திலும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 2015-இல் பிரான்சு நாட்டுக்குச் சென்ற நரேந்திர மோடி, அந்நாட்டுத் தலைநகர் பாரீசில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், டஸால்ட் நிறுவனத்திடமிருந்து பறக்கும் நிலையில் 36 போர் விமானங்களை 720 கோடி யூரோ டாலர்கள் விலையில் வாங்கும் முடிவை அறிவித்தார்.\n126 போர் விமானங்களை வாங்குவது என்ற பழைய முடிவு கைவிடப்பட்டு, புதிய ஒப்பந்தம் முடிவாகியிருப்பது அப்பொழுதுதான் இந்திய இராணுவ அமைச்சருக்கே தெரிய வந்தது. அப்பொழுது இராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரை மோடி பாரீசுக்குக் கூட்டிச் செல்லவில்லை. அந்தச் சமயத்தில் மனோகர் பாரிக்கர், தனது சொந்த மாநிலமான கோவாவில் ஒரு மீன் கடையைத் திறந்துவைத்துக் கொண்டிருந்தார். எனினும், தனது முகத்தில் வழிந்த அசடையும், அதிர்ச்சியையும் வழித்துப்போட்டுவிட்டு, இது பிரதம மந்திரியின் முடிவு. நான் அதனை ஆதரிப்பேன்” என கோவாவில் மீன்கடையின் முன்நின்றபடி அறிவித்தார்.\nமேலும், முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் 715 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த ஒரு விமானத்தின் விலை, மோடியின் புதிய ஒப்பந்தத்தில் 1,650 கோடி ரூபாயாக அதிகரித்தது; பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் கழித்துக் கட்டப்பட்டு, அனில் அம்பானியின் நிறுவனம் பங்குதாரராக இணைத்துக் கொள்ளப்பட்ட விவரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கசிந்து வெளியே வந்தன.\nஉச்சநீதி மன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்.\nஇப்புதிய ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகளும், பல்வேறு சமூக ஆர்வலர்களும் எழுப்பிய எந்தவொரு கேள்விக்கும் சந்தேகத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் மோடியும் அவரது சகாக்களும் பொதுவெளியில் மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும்கூட நியாயமான விளக்கங்களை அளிக்க மறுத்தனர். மாறாக, தேசப் பாதுகாப்பு என்ற பூச்சாண்டியைக் காட்டியும் பொய்களை அவிழ்த்துவிட்டும் இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை மூடிமறைத்தனர். ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, கடந்த மூன்றாண்டுகளாகவே மோடி அரசும் பா.ஜ.க.வும் இந்த சித்து விளையாட்டை நடத்திவந்தனர். கடந்த காங்கிரசு ஆட்சியில் நடந்த ஊழல்களை அக்குவேறு ஆணி வேறாகத் துணிந்து அம்பலப்படுத்திய தேசியப் பத்திரிகைகள், ரஃபேல் ஊழல் குறித்து கண்டும் காணாமல் நடந்துகொண்டன.\nஇந்தப் பின்னணியில்தான் மோடி அரசு அறிவித்திருக்கும் ரஃபேல் போர்விமான கொள்முதல் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண் ஆகிய மூவர் இணைந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இவர்களுக்கு முன்பே இக்கொள்முதல் குறித்து விசாரணை நடத்தக் கோரி மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவ்வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரணை நடத்திய உச்சநீதி மன்றம், கொள்முதல் நடைமுறையில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை, எந்தவொரு தனிநபருக்கும் சலுகை காட்டப்படவில்லை எனக் குறிப்பிட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மறுத்து விட்டது.\nநரேந்திர மோடி தன்னிச்சையாக அறிவித்த புதிய கொள்முதலில் ஒரு விமானத்தின் விலை முந்தைய ஒப்பந்த விலையைவிட இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த மர்மம்தான் இந்த வழக்கின் மையமான புள்ளி. இந்த முடிச்சை அவிழ்த்துவிட்டால், மீதமுள்ள இரண்டு முடிச்சுகளும் – இராணுவ அமைச்சருக்கே தெரியாமல் கொள்முதலை அறிவித்தது, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸைக் கழட்டிவிட்டு அனில் அம்பானியைப் பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டது – தானாகவே அவிழ்ந்துவிடும்.\nஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, வழக்கு விசாரணையின் தொடக்கத்திலேயே விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்களுக்குள் நுழையமாட்டோம் எனக் கூறி, வழக்கின் அடிப்படையையே ஆட்டங்காண வைத்தனர். பின்னர், விலை உள்ளிட்ட விவரங்கள் பற்றிய அறிக்கையை மூடிமுத்திரையிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்திடம் அளிக்குமாறு உத்தரவிட்டனர். எனினும், மோடி அரசு நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையின் நகலோ, விவரங்களோ வழக்கைத் தொடுத்த மனுதாரர்களுக்குத் தரப்படவில்லை. தேசப் பாதுகாப்பு கருதி சில விடயங்கள் இரகசியமாக இருக்க வேண்டும்” என இந்த அநீதிக்குப் பொழிப்புரை கூறினார்கள் நீதிபதிகள். விமானக் கொள்முதல் நடைமுறை, விலை குறித்து அரசு அளித்த அறிக்கைக்குப் பதில் அளிக்க மனுதாரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில்தான் இத்தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.\nபிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீசில் பிரெஞ்சு அதிபருடன் நரேந்திர மோடி.\nபிரதமர் நரேந்திர மோடி இராணுவ அமைச்சருக்கேகூடத் தெரிவிக்காமல், தன்னிச்சையாக பாரீசில் அறிவித்த 36 போர்விமானங்கள் வாங்கும் முடிவை, சிறிய விதிமீறல்’’தான் எனச் சப்பைகட்டி நியாயப்படுத்தியிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 126 போர் விமானங்களை வாங்கும் பழைய ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முடிவுக்கே வராமல் முட்டுச்சந்தில் நின்றுபோனதால்தான், புதிய ஒப்பந்தத்தை அறிவிக்க வேண்டிய நிலைக்கு மோடி தள்ளப்பட்டதாக”த் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.\nபோரின்போதுதான் உண்மைகள் கொல்லப்படும் என்பார்கள். ஆனால், ஆயுதத் தளவாடங்களை வாங்குவதில்கூட உண்மையைத் துணிந்து கொன்றுபோட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.\nநரேந்திர மோடி புதிய ஒப்பந்தத்தை அறிவிப்பதற்குப் பத்து நாட்கள் முன்புதான், அதாவது மார்ச் 28, 2015 அன்றுதான் டஸால்ட் நிறுவன செயல் தலைவர் எரிக் ட்ராப்பியர், 126 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் 95 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக அறிவித்தார்.\nஇந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டி.சுவர்ண ராஜூ, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், டஸால்ட் நிறுவனங்களுக்கு இடையேயான வேலைப்பகிர்வு ஒப்பந்தம் (workshare agreement)கையெழுத்தாகி, அதனைப் பழைய ஒப்பந்தம் ரத்தாவதற்கு முன்பே அரசிடம் ஒப்படைத்துவிட்டதாக” செப்.2018-இல் பகிரங்கமாக வெளியுலகுக்குத் தெரியப்படுத்தினார்.\nஇவையிரண்டும் பழைய ஒப்பந்தம் செயலுக்கு வரும் நிலையை எட்டிவிட்டதைக் காட்டுகிறதேயொழிய, நீதிபதிகள் குறிப்பிடுவதைப் போல மூன்றாண்டுகளாக முடிவுக்கு வராமல் முட்டுச்சந்தில் சிக்கியிருப்பதைக் காட்டவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வழக்கில் உண்மையைக் கூறவில்லை. மாறாக, பா.ஜ.க.வின் பிரச்சாரப் பீரங்கிகளாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.\nடஸால்ட் நிறுவனத் தலைவர் எரிக் ட்ராப்பியர், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி மற்றும் பிரான்ஸ் நாட்டு இராணுவ அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி.\nபோர்ச்சூழல் போன்ற அவசர, அசாதாரணமான நிலைமைகளில் மட்டும்தான் ஆயுதத் தளவாடங்கள் வாங்கும் முடிவுகளைத் தன்னிச்��ையாக பிரதம மந்திரி எடுக்க முடியுமே தவிர, அமைதிக் காலங்களில் தளவாடங்களை வாங்குவதற்கான முறையீடுகள் அந்தந்தப் படைப்பிரிவுகளிலிருந்து வந்த பிறகே, அரசாங்கத் தலைமை முடிவெடுக்க முடியும். நரேந்திர மோடி இந்த விதிமுறையை மீறியிருப்பதோடு, தனது தன்னிச்சையான முடிவுக்கு இராணுவ அமைச்சர், இராணுவ அதிகாரிகளை ரப்பர் ஸ்டாம்புகளாகப் பயன்படுத்தி ஒப்புதலும் பெற்றிருக்கிறார்.\nஅவர்கள் போட்டுக்கொண்ட சட்டதிட்டங்களை அவர்களே ஒருபொருட்டாக மதிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டிய உச்சநீதி மன்றம், இந்த விதிமீறலின் பின்னுள்ள உள்நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டிய உச்சநீதி மன்றம், அதற்குப் பதிலாக நரேந்திர மோடியின் களவாணித்தனத்தைச் சிறிய விதிமீறல் எனச் செல்லமாகக் குட்டிச் சென்றுவிட்டது.\nஉச்ச நீதிமன்றம் சொன்ன வாழைப்பழக் கதை\n“அம்பானியின் நிறுவனத்தைப் பங்குதாரராகத் தேர்ந்தெடுத்தது டஸால்ட் நிறுவனத்தின் தனிப்பட்ட முடிவு. அதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை” என பா.ஜ.க. கும்பல் கூறிவரும் பொய்யை, பிரான்சு நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்ஸுவா ஹொலாந்த் அளித்த பேட்டியில் போட்டு உடைத்தார். அனில் அம்பானி நிறுவனத்தை மோடி அரசுதான் பரிந்துரைத்தது; அந்நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர டஸால்ட் நிறுவனத்திற்கு வேறு வழியில்லை” என்பதுதான் அவர் அளித்த நேர்காணலின் சாரம். உச்சநீதிமன்றமோ முன்னாள் பிரான்சு அதிபர் கூறியதை, யாரோ தெருவில் செல்லும் நபர் கூறியதைப் போல ஒதுக்கித்தள்ளியதோடு, ஹொலந்த் கூறியதை அனைத்துத் தரப்பும் மறுத்துள்ளன என எதிர்வாதத் தையும் தனது தீர்ப்பில் முன்வைத்தது.\n♦ விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா \n♦ நூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே\n மோடி அரசு, டஸால்ட் நிறுவனம் மற்றும் அனில் அம்பானி. குற்றத்தின் நிழல் படிந்தவர்கள் மறுத்ததற்கு முக்கியத்துவம் தந்திருக்கும் உச்சநீதி மன்றம், முன்னாள் அதிபரின் கூற்றுக்கு, அதுவும் நரேந்திர மோடி புதிய ஒப்பந்தம் போட்டுக்கொள்வதற்கு யாருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரோ, அவரது நேர்காணலை அலட்சியப்படுத்துகிறதென்றால், நீதிபதிகளின் நடுநிலையும் நேர்மையும் நம்மை நடுங்கச் செய��கிறது ஸ்வீடன் வானொலியில் வெளியான செய்தியொன்றை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வு செய்த பிறகுதான் போஃபர்ஸ் ஊழல், அதன் முழு பரிமாணத்தோடு அம்பலமானது. ரஃபேல் விமான பேர ஊழலிலோ புலனாய்வையே முடக்கிப் போடுகிறது உச்சநீதி மன்றம்.\n“ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனம் தான் தேர்ந்தெடுக்கும் இந்தியப் பங்குதாரரின் தகுதிகளோடு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, அந்த இந்திய நிறுவனத்தின் ஆறு மாத வேலையறிக்கையை அளிக்க வேண்டும். அதனை ஆயுதக் கொள்முதல் குழுவின் மேலாளர் ஆய்வு செய்ய வேண்டும். இராணுவ அமைச்சர் தன் கைப்பட அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்றவாறு ஆயுத பேரக் கொள்முதலில் பங்குதாரரை இணைத்துக் கொள்வதற்குப் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.\nபத்திரிகையாளரும் பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சருமான அருண் ஷோரி மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.\nநரேந்திர மோடி புதிய ஒப்பந்தம் குறித்து அறிவித்த பிறகுதான் இந்த விதிமுறைகளுள் பல முன்தேதியிட்டு மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை அம்பலப்படுத்தினாலும், அதனை உச்சநீதி மன்றம் கண்டுகொள்ள மறுத்துவிட்டது. எனினும், பங்குதாரராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் குறிப்பிட்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது இன்றுவரை கைவிடப்படவில்லை.\nஇந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் சுகோய் உள்ளிட்ட போர் விமானங்களையே தயாரித்து அளித்துவரும் நிலையில், அனில் அம்பானியின் நிறுவனமோ இராணுவத்திற்காக ஒரு குண்டூசியைக்கூட இதுவரை தயாரித்து அளித்ததில்லை. அந்த நிறுவனமே புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு ஒரு சிலநாட்கள் முன்புதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட உப்புமா கம்பெனியிடம் ரஃபேல் போர்விமான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்கும் முடிவு திரைமறைவு பேரங்கள் இன்றி நடந்திருக்காது.\nஇவை அனைத்தையும் பார்க்க மறுத்த உச்ச நீதிமன்றம், 2012-ஆம் ஆண்டிலேயே டஸால்ட் நிறுவனம் அம்பானி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டுவிட்டது என பா.ஜ.க. கூறிவரும் தகிடுதத்தத்தைத் தனது தீர்ப்பிலும் வாந்தி எடுத்திருக்கிறது. பழைய ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது, மூத்தவர் முகேஷ் அம்பானியின் நிறுவனம். புதிய ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது இளையவர் அனில் அம்பானியின் நிறுவனம். இந்த வேறுபாடை மறைத்துவிட்டு அந்த அம்பானியும் இந்த அம்பானியும் ஒன்றுதான் என பா.ஜ.க.வோடு சேர்ந்துகொண்டு உச்சநீதி மன்றமும் சாதிக்கிறது. கவுண்டமணி – செந்தில் ஜோடியின் வாழைப்பழக் கதை தோற்றது போங்கள்\nஆயுதத் தளவாடங்களின் விலையைத் தீர்மானிக்க விலை தீர்மானிக்கும் குழு, ஆயுதத் தளவாடக் கொள்முதல் குழு எனப் பல அடுக்குகள் உள்ளன. ஆனால், 36 ரஃபேல் போர்விமானங்கள் என்ன விலைக்கு வாங்குவது என்பதை இந்தக் குழுக்கள் தீர்மானிக்கவில்லை. இராணுவ அமைச்சரின் தலைமையில் செயல்பட்டுவரும் ஆயுதத் தளவாடக் கொள்முதல் குழு இப்போர் விமானங்களின் விலையைத் தீர்மானிப்பதைப் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவிடம் தாரைவாரத்தது. எனது நினைவில் இருந்து சொல்வதென்றால், இதுவொரு விசித்திரமான, விநோதமான முடிவு” எனக் கொள்முதல் குழுவின் முடிவை விமர்சிக்கிறார், இராணுவ அமைச்சக முன்னாள் உயர் அதிகாரி சுதான்ஷு மோகந்தி.\nசொத்துக் குவிப்பு குற்றவாளி ஜெயாவை நிரபராதி என விடுதலை செய்த கணிதப்புலி குமாரசாமி.\nவிலையைத் தீர்மானிக்கும் குழுவில் இருந்த மூன்று இராணுவ அதிகாரிகள் 36 போர் விமானங்களை 520 கோடி யூரோ டாலர்கள் என்ற விலையில் வாங்கலாம் எனப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவோ விலையைத் தன்னிச்சையாக 820 கோடி யூரோ டாலர்கள் என அதிகரித்துப் பின்னர் அதனை 720 கோடி யூரோ டாலர்களாகக் குறைத்திருக்கிறது. இன்னொருபுறம் 520 கோடி யூரோ டாலர்கள் என்ற விலையில் வாங்கலாம் எனப் பரிந்துரைத்த மூன்று அதிகாரிகளையும் விலையைத் தீர்மானிக்கும் குழுவில் இருந்து அதிரடியாகக் கழட்டியும்விட்டது, மோடி அரசு.\nபொதுவெளியில் காணக் கிடைக்கும் இந்தத் தகவல்களை உச்சநீதி மன்றம் புலனாய்விற்கும் உட்படுத்தவில்லை; பொருட்டாக எடுத்துக் கொள்ளவுமில்லை. மாறாக, விலை விபரங்களைப் பொதுவெளியில் தெரிவிப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும்” என மோடி அரசிற்குப் பின்பாட்டு பாடியது. இன்னொருபுறத்தில், விமான விலை விவரங்களை மைய தணிக்கைத் துறையிடம் அரசு அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில் தணிக்கைத் துறை அளித்த அறிக்கையை நாடாளுமன்ற பொது கணக��குக் குழு ஆய்வு செய்திருக்கிறது. அந்த அறிக்கை சுருக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பொதுவெளியிலும் காணக் கிடைக்கிறது” எனத் தீர்ப்பில் சுத்தமான ஆங்கிலத்தில் எழுதி, ஏறத்தாழ 58,000 கோடி ரூபாய் விலையில் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி அரசு முடிவு செய்திருப்பதை அனைவருமே ஏற்றுக்கொண்டுவிட்டதைப் போன்ற சித்திரத்தை உருவாக்கியிருக்கிறது.\nமைய தணிக்கைத் துறை ரஃபேல் போர் விமான விலை குறித்து எந்தவொரு அறிக்கையையும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவிற்கு இதுநாள்வரை அளிக்கவில்லை என்பதே உண்மை. வைக்காத அறிக்கையை நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்துவிட்டதாகவும், அந்த அறிக்கை சுருக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருப்பதோடு, பொதுவெளியிலும் காணக் கிடைப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதெல்லாம் மாபெரும் பொய், மோசடி. தீர்ப்பு வெளியானவுடனேயே இந்தப் பித்தலாட்டத்தனத்தை காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் அம்பலப்படுத்தி, மோடி அரசு உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிவிட்டதாகக் குற்றஞ்சுமத்தினர்.\nகுட்டு அம்பலப்பட்டவுடன் யோக்கியனாக அவதாரமெடுத்த மோடி அரசு, விலை விபரங்களை தணிக்கைத் துறையிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்” என்று மட்டும்தான் அறிக்கையில் கூறியிருக்கிறோம். மற்றதெல்லாம், தணிக்கைத் துறை ஆய்வு செய்த பின் நடைபெறும் வழக்கமான நடைமுறைகளைப் பற்றி, அதாவது, சி.ஏ.ஜி. அறிக்கை பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது, அந்த அறிக்கையின் சுருக்கப்பட்ட வடிவம் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுகிறது” எனப் பொதுவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறோம். உச்சநீதி மன்றம் நாங்கள் கூறிய பொதுவான நடைமுறைகளை, நடந்துவிட்டதாக, இறந்த காலத்தில்” தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. எனவே, இந்த இலக்கணப் பிழையைத் திருத்தித் தீர்ப்பை வெளியிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருக்கிறது.\nஜெயாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி குமாரசாமிக்கு கணக்கில் கோளாறு என்றால், ரஃபேல் போர்விமான ஊழல் வழக்கில் இருந்து மோடியை விடுவித்திருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆங்கில இலக்கணத்தில் கோள���று போலும்\n36 ரஃபேல் போர்விமானக் கொள்முதல் குறித்து உச்சநீதி மன்றத்திடம் அளிக்கப்பட்டிருக்கும் இரகசிய அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது இரண்டு தரப்புக்கு மட்டும்தான் தெரியும். ஒன்று மோடி அரசு, மற்றொன்று தீர்ப்பை எழுதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.\nமோடி அரசு கூறுவது போல அந்த அறிக்கை இருந்தால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிழையான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள் என்பது நிச்சயம். பிழையான தீர்ப்பின் மூலம் ஊழல், முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து மோடியைப் பாதுகாக்க வேண்டிய காரணம், நோக்கம் ஆகியவை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\nமாறாக, அறிக்கையில் இருப்பதைத்தான் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள் எனக் கொண்டால், மோடி அரசு உச்சநீதி மன்றத்தை ஏமாற்றிவிட்டது என்பது நிச்சயம். அதேசமயம், மோடி அரசு அளித்த விவரங்களை கனம் நீதிபதிகள், தமது அறிவைக் கொண்டு உண்மையா, பொய்யா என ஏன் ஆராய்ந்து பார்க்கவில்லை என்ற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். நெற்றிக் கண்ணைத் திறந்தாலும், குற்றம் குற்றம்தானே\nஆக, ரஃபேல் போர்விமானக் கொள்முதல் வழக்கில் மோடி அரசு மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிற்கவில்லை. பிழையான தீர்ப்பின் மூலம் மோடியை விடுவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்கள்.\nபுதிய ஜனநாயகம், ஜனவரி 2019\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nயோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஃபஹீம் அன்சாரி: 12 ஆண்டு சிறையில் கழித்த நிரபராதி \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்...\nMCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் \nகெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nதருமபுரி : வழிப்பறி செய்யும் போலீசைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் \nஆரவல்லியை கூறுபோட்டு விற்கும் பா.ஜ.க \nவீரபத்ர சுவாமி கோவில் நிலம் காக்க விவிமு போராட்டம் \nமுதலாளித்துவத்திற்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போர்கோலம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crownest.in/index.php?route=product/category&path=182", "date_download": "2019-11-13T07:19:09Z", "digest": "sha1:SXYOK5PUVWLPADRN2LBAK5VRH6PFOFSO", "length": 10560, "nlines": 294, "source_domain": "crownest.in", "title": "Insects Tamil Book", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nஅறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள்\nஉயிரினங்களைப் பற்றிய ’அறிமுகக் கையேடுகள்’ வரிசையில் க்ரியாவின் புதிய வெளியீடு ”தட்டான்கள், ஊசித்தட்டான்கள்”. இந்தக் கையேடு தட்டான்களின் உருவ அமைப்பு, வாழிடம், உணவு, இனப்பெருக்கம், வெவ்வேறு பருவங்..\nஇந்தக் கையேடு எளிமையான முறையில் தமிழ்நாட்டில் உள்ள சிலவண்ணத்துப்பூச்சிகளை அறிமுகப்படுத்துகிறது.வண்ணத்துப���பூச்சிகளை இனம் காணுவதற்கான தகவல்கள்,புகைப்படங்கள், புழுப் பருவத்தில் உணவாகும் தாவμங்கள்போன்றவை ..\nஉயிர் இனிது (Uyir Inithu)\nமலர்கள், பூச்சிகள், ஊனுண்ணி மிருகங்கள், புழுக்கள், நீர்வாழ் உயிரினங்கள், நீர்நிலைகள், மரங்கள் , இயற்கை வேளாண்மை என இந்த புத்தகத்தில் இவர் தொடாத விஷயம் இல்லை.பல்வேறு நாடுகளுக்கு பயணித்து, பல்வே..\nகையிலிருக்கும் பூமி (Kayil irukum Boomi)\nஉயிரினங்கள் – உறைவிடங்கள் - சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் . . சூழியல் பங்களிப்பாளர்கள் - வளர்ப்புப் பிராணிகள் சார்ந்து சு.தியோடர் பாஸ்கரன் இதுவரை எழுதிய அனைத்துக் கட்டுரைகளின் முழுத் தொகுப்பே இந்நூல்...\nதீங்கறியா உயிரினங்கள் (Thikariyaa uyirinankal)\nசிலந்தியின் கூடு அல்லது வலை வழக்கமாக ஒட்டடை என வழங்கப்படுகிறது. இது மிக மெல்லிய பட்டு நூலாகும். ஒட்டடை கட்ட துவங்கும்பொழுது தன் உடலின் பின்புறம் உள்ள இரு சுரப்பியிலிருந்து திரவ நிலையில் பட்டு நூ..\nபூச்சிகளால் தைக்கபட்டிருக்கும் பூவுலகு (poochikalaala thiakkapatirukkum poovulaku)\nபூச்சிகள் அற்ற உலகத்திலும்,பூச்சிகள் பெருத்த உலகத்திலும் மனிதனால் வாழ இயலாது. பூச்சிகள் சமநிலையில் இருந்தால் மட்டுமே மனிதனால் மகிழச்சியுடன் வாழ இயலும் என்பதை புரிந்து கொள்வோம். இயற்கை ஒன்றை கட்டுப்படு..\nபட்டாம்பூச்சியை எல்லோருக்கும் பிடிக்கிறது. கரப்பான்பூச்சியை யாருக்கும் பிடிப்பதில்லை .. மனிதர்களின் விருப்புக்கும், வெறுப்புக்கும் உலகில் எந்த உயிரினங்களையும் இயற்கை படைக்கவில்லை .. மனிதர்களின் விருப்புக்கும், வெறுப்புக்கும் உலகில் எந்த உயிரினங்களையும் இயற்கை படைக்கவில்லை ..\nபூச்சிகளின் விந்தை உலகம் - Poochikalin vinthai ulagam\nபூச்சிகளை பற்றி எளிமையாக எழுதப்பட்டுள்ள புத்தகம் ஆகும், வண்ண நிறத்தில் உள்ள படங்களுடன் படிக்கும்பொழுது அனைவரும் பூச்சிகளின் தன்மைகளை எளிதில் தெரிந்து கொள்ள முடிகிறது...\n‘வயலெல்லாம் பூச்சி... வருமானமெல்லாம் போச்சு’ எனப் புலம்பும் விவசாயியா நீங்கள் உங்களுக்காகத்தான் இந்த நூல் பயிரின் லாபம்&நஷ்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவது, பூச்சிகள்தான். அதற்காக, எல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://crownest.in/index.php?route=product/product&product_id=231", "date_download": "2019-11-13T07:34:57Z", "digest": "sha1:RKMKIUI64QL2XP7PZXTKSZIFTEAGU2AQ", "length": 12222, "nlines": 277, "source_domain": "crownest.in", "title": "Mullai Periyaru Anaiya, Neruppa?", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nஏழும் ஏழும் பதினாலாம் (Ezhum Ezhum Pathinaalam)\nஅனைத்துக் கலைவடிவங்களிலும் மிகவும் கடினமானது குழந்தைகளுக்கு பாடல்கள் எழுதுவதுதான். பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அசைச்சொற்களோடுஇருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலட..\nபஞ்சு மிட்டாய் 9ஆம் இதழ் (Panchumittai magazine)\nஇம்முறையும் சிறார்களது படைப்புகளை சேகரிக்க சென்னை, பெங்களூர், வேதாரண்யம், திருப்பூர், கோவை, காயல்பட்டினம் என நிறைய ஊர்களுக்குப் பயணித்தோம். ஒவ்வொரு இடத்திலும் கதைப் பெட்டியின் வழியே படைப்புகளைச் சேகரி..\nஎன் வாழ்க்கையில் சிறு வயது முதலே சாப்பிடத் தெரியாமல் வளர்ந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் அந்த வகையில் அனேக உடல் உபாதைகளால், நோய்களால் அழிந்தவன் நான் என்னென்னவோ மருத்துவங்களையெல்லாம் சோதித்துப் பார்த்து சோர்ந்தவன் நான்..\nநோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள் (Noi Thirukum Paramparaiya Uanvugal)\n’சாப்பாட்டில் என்ன சார் இருக்கு நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை நான் அதுக்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல’’’’உணவெல்லாம் ஒரு விஷயமே இல்ல வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு..என்ன கிடைக்குதோ சாப்பிட்டு போய்கிட்டே இருக்கணும..\n\"அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தனை பூதாகரமான அலைகளை ஓர் அணை எழுப்பியதில்லை. முல்லை பெரியாறு அணை யாருக்குச் சொந்தம் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவேண்டும் என்னும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு செல்லுபடியாகாதது ஏன் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவேண்டும் என்னும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு செல்லுபடியாகாதது ஏன்\n\"அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தனை பூதாகரமான அலைகளை ஓர் அணை எழுப்பியதில்லை. முல்லை பெரியாறு அணை யாருக்குச் சொந்தம் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவேண்டும் என்னும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு செல்லுபடியாகாதது ஏன் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவேண்டும் என்னும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு செல்லுபடியாகாதது ஏன் அணைபலவீனமாக உள்ளது; அதிகப்படியான நீரைத் தேக்கி வைத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்னும் கேரள அரசின் வாதம் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது அணைபலவீனமாக உள்ளது; அதிகப்படியான நீரைத் தேக்கி வைத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்னும் கேரள அரசின் வாதம் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதுயார் சொல்வது சரி வெறும் சுண்ணாம்புக் கற்களையும் சிமெண்டையும் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்புச்சுவர் அல்ல முல்லை பெரியாறு அணை. பல லட்சம் மக்களின் ஜிவ ஆதாரம் இது. தமிழகத்தின் இன்றைய மிக முக்கியப் பிரச்னையும் இதுவேதான். மாநில அரசுகள்,மத்திய அரசு, நீதிமன்றம் எதுவொன்றாலும் இந்த நெருப்பை அணைக்க முடியவில்லை.காரணம், அணைக்குப் பின்னால் உள்ள அரசியல். நீயா, நானா போட்டி. சுயநலம். இந்நூல், அணையின் வரலாறையும் பிரச்னையின் வரலாறையும் சேர்த்தே விவரிக்கிறது.\n\"சென்னையின் நீர்வழித்தடங்களைச் சுருக்கமாகவாவது தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முதன்மையான காரணம் நவம்பர் 2015ல் பெய்த பெருமழையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள..\nஇரு நூற்றாண்டுப் பிரச்னை தீராமல் இருப்பதற்குக் காரணமான அரை நூற்றாண்டு அரசியலை விவாதிக்கும் முக்கியமான பதிவு சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/124931/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2019-11-13T08:00:55Z", "digest": "sha1:N2J5JUOWETHWGOZ6O5BKKUERL24AZ5BZ", "length": 13043, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஎதுனா ஊழல் கேஸ்ல மாட்டிட்டாக்கூட பாத்துக்க ஆள் வேணும்ல\n1 பால்காரரு, பொட்டிக்கடைக்காரரு,பஸ�� கண்டக்டர்,ஆபீஸ் கொலீக்ஸ் ,எதிர் வீட் ஆன்ட்டினு கண்டபடி பந்தயம் கட்டுன தொகையைக்கணக்கு பாத்தா 13 லட்சம் வருது ,கையிருப்பே 12 லட்சம்தான் ,தோத்துட்டா பேங்க் ல ஒரு லட்சம் லோன் போட்டுதான் அடைக்கனும்போல,ஜெயிச்சா எவனும் தரப்போறதில்ல #23/5/19 ========== 2 உலகம் முழுக்க வெள்ளை ஆடைகளை மட்டுமே உடுத்துவது என முடிவு எடுத்தால் 1 டையிங் பேக்டரிகள் அழியும் 2 ஆறு ,ஏரி\n2 +Vote Tags: செய்தி சிரிப்பு நக்கல்\nரம்யா பாண்டியன் போட்டோக்களை தடை செய்யனும்\n மகாராணியைப்புகழ்ந்து பரிசு பெற வந்துள்ளேன் புலவரேஅதெல்லாம் பழசு ,யுக அழகி ,மொட்டை மாடி போட்டோசூட் பேரழகி ரம்யா பாண்டியன் பற்றி பாடும்… read more\nகதை சுடறது சீன் சுடறது வடை சுடறது இதுல யாரு தமிழ் நாட்ல நெ 1\n1 சார்,கைவசம் ஒரு பாரீன் லவ் ஸ்டாரி இருக்கு ,சொல்லவா சொல்லித்தொலைங்க மவுண்ட் பேட்டன் பிரபுவோட சம்சாரத்தை நம்ம இந்தியநாட்டுக்காரரு கரெக்ட் பண்ணிடற… read more\n3 சீட் ஜெயிச்சுட்டா ஆட்சி மாற்றம் வந்துடுமா\n1 மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த, பிரதமருக்கு கடிதம் எழுதுவதை எல்லாம், தேச துரோகமாக கருதி, வழக்கு பதிவு செய்வது சரி… read more\n1 நம் நாடு, சர்வாதிகாரத்தை நோக்கி போகிறது. -ராகுல்: மோடி டிரம்ப்ப்பை போய் சந்திச்சதை சொல்றாரா சர்வ அதிகாரமும் (133) திருக்குறள்ல தான் இருக… read more\nபல வருசமா பெண்டிங்கா இருக்கற எல்லாக்கேசையும் அவர் பேர்ல எழுது\n16 அதற்காக, வரவேற்பு பேனர் வைக்க, அத்தனை முயற்சிகளும் நடக்கின்றன.-கனிமொழி வானத்துல ஃபிளைட்ல போறவருக்கு தரைல பேனர் வெச்சு என்ன பிரயோஜனம்\nஎந்தகட்சியிலிருந்து யார் வந்தாலும் அரவணைத்துக்கொள்ளும் ஒரே கட்சி எது\n1 அ.ம.மு.க., விலிருந்து, இன்று நம் கட்சியில் இணைந்துள்ள பரணி கார்த்திகேயன், தேர்தல் பணிகளை செய்வதில் கில்லாடி என்பதை அறிந்து, மகிழ்ச்சி அடைந்தேன்.-… read more\nஅசுரன் - சினிமா விமர்சனம்\nவெற்றி மாறன் இயக்கிய படம் என்றாலே கதையில் , கதா பாத்திரங்களில் ஒரு உயிர்ப்பு இருக்கும், திரைக்கதையில் ஒரு பர பரப்பு , விறு விறுப்பு கலந்திருக்கும்,… read more\nநம்ம வீட்டுப்பிள்ளை - சினிமா விமர்சனம்\n1961 ல ரிலிஸ் ஆன பாசமலர் 1983ல ரிலிஸ் ஆன தங்கைக்க்கோர் கீதம் , 2003 ல ரிலிஸ் ஆன சொக்கத்தங்கம் , 2004 ல ரிலிஸ் ஆன நிறைஞ்ச மனசு இந்த 4படங்களையும் அ… read more\nசிவகார்த்திகேயன் சமுத்திரக்கனி நம்ம வீட்டுப்பிள்ளை - சினிமா விமர்சனம்\n1 கமல்ஹாசனுக்கு, விரிவான பார்வைக்கு பதிலாக, தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற சுயநல பார்வை உள்ளது. - வருவாய் துறை அமைச்சர், உதயகுமார்: ”ராஜப… read more\n1 கமல்ஹாசனுக்கு, விரிவான பார்வைக்கு பதிலாக, தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற சுயநல பார்வை உள்ளது. - வருவாய் துறை அமைச்சர், உதயகுமார்: ”ராஜப… read more\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு.\nகிண்டில் (ஆச்சரியமான) சில குறிப்புகள்.\nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி \n5 முதலாளிகளின் கதை - சக்ரவர்த்தி விமர்சனம்.\nஅயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் | பாகம் – 2.\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்.\n5 முதலாளிகளை கதை விமர்சனம் - Rs. Prabu.\nசும்மா டைம் பாஸ் மச்சி\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே : Balram-Cuddalore\nஓய்வறையிலிருந்து கேட்கக்கூடாத வாக்கியங்கள் : ச்சின்னப் பையன்\n\\'படிக்கட்டில் பயணம் செய்யாதே\\' : நாணல்\nபேருந்துப் பயணம் : சுபாங்கன்\nஉம்பேரு பார்த்சார்திதானே : துளசி கோபால்\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் : செந்தழல் ரவி\nகடத்த முடியாத நினைவுகள் : ஈரோடு கதிர்\nமீ த புலம்பிங் : புதுகைத் தென்றல்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79/33485-2017-07-20-04-44-28", "date_download": "2019-11-13T08:18:09Z", "digest": "sha1:J62KLY4GT7ESW6LAQ4V3EPDA4HB7U6LX", "length": 42725, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "வழக்கறிஞர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?", "raw_content": "\nசாட்சிகள் மாறும் சங்கரராமன் கொலை வழக்கு\nவன்கொடு��ைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் – 11\nமோடியும், நீதிமன்றமும் எடப்பாடியின் இரு கண்கள்\nஅர்ச்சகர் பயிற்சி பெற்று 19 ஆண்டுகளாக வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள்\nஅமெரிக்க டாக்டர்கள் எடுத்த உறுதிமொழி\nமதமாற்றம் - திரும்ப கிடைத்த உரிமை\nசொத்துக் குவிப்பு வழக்கின் தாமதமான தீர்ப்பும், நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்\nகுஜராத் - பொது மக்களே ஏமாறாதீர்கள்\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஎழுத்தாளர்: இ.சுப்பு & கே.ஜஸ்டின்\nபிரிவு: சட்டம் - பொது\nவெளியிடப்பட்டது: 20 ஜூலை 2017\n1. சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் விளக்கு என்ற பிரபலமான சொற்றொடரை இணையதளமும், விஞ்ஞான வளர்ச்சியும் தேவையற்றதாக்கி விட்டது. நீதிமன்றங்களைப் பற்றியும் நீதிபதிகளைப் பற்றியும் சட்ட உலகின் கதாநாயகர்களாக கூறப்படுகின்ற வழக்கறிஞர்களை விடவும் வழக்கின் தரப்பினர்களும், பொது ஜனங்களும் நிறையவே அறிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் வழக்கறிஞர்களுக்கான சட்டத்தை பற்றி அந்த அளவிற்கு தெரிந்து வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. வழக்கறிஞர்களுக்காக 1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தங்களின் முக்கிய அம்சங்கள் குறித்து கால சூழலும், அவசியமும் கருதி விவாதித்திட வேண்டிய கடப்பாடு உள்ளது.\n2. நீதிமன்றத்தின் பணி புதிய சட்டமியற்றுவதோ (அ) புதிய சட்ட கொள்கைகளை வகுப்பதோ அல்ல என்ற போதிலும் புதிய சட்ட விதிகளையும், அரசிற்கான கொள்கைகளை நெறியாள்கை செய்வதன் நீட்சியாக 1961-ம் வருடத்திய வழக்கறிஞர் சட்டத்திலும் புதிய திருத்தங்களை கொண்டு வருவதற்கான முயற்சியே உச்ச நீதிமன்றத்தால் ‘மகிபால் சிங் ராணா’ வழக்கில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் என்பது ஒரு சில மூத்த வழக்கறிஞர்களின் வாதமாகும்.\n3. உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து விசாரணைக்கு வரப்பெற்ற ‘மகிபால் சிங் ராணா’ வழக்கில் 5-7-2016 அன்று உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழான விவ��ாரங்களை பரிசீலனை செய்து வழக்கறிஞர் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய சட்ட ஆணையத்தின் பரிந்துரையை கோரியது. மத்திய சட்ட ஆணையமும் தனது 23-3-2017-ம் தேதியிட்ட 266-வது பரிந்துரையை அளித்துள்ளது. அதன் மீதான கருத்துக்களை தெரிவிக்கும் படி மத்திய சட்டத் துறை பார் கவுன்சிலை கோரியது. டெல்லியில் நடைபெற்ற பெறும் வழக்கறிஞர் போராட்டத்தின் காரணமாக இந்த பரிந்துரையை நிறுத்தி வைப்பதாக மத்திய சட்டத் துறை தெரிவித்தது. தற்போது மீண்டும் பார் கவுன்சிலின் கருத்துக்களை கேட்டுள்ளது.\n4. தற்போது மத்திய சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மத்தியில் பொதுக் கருத்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் உள்ள படியே ஒரு பகுதி வழக்கறிஞர்கள் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பாக கொண்டு வரப்படும் திருத்தங்களின் மீது தான் அதிக கவலை கொண்டுள்ளதாகவும் மற்றொரு பகுதி வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலின் மூலம் செல்வாக்கு செலுத்த முடியாதததை குறித்து அதிருப்தியுற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது. திறமைசாலியான வழக்காடிகளும், ஒரு சில நீதிபதிகளும் நினைத்தால் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞரை பலிகடாவாக்கிட இந்த புதிய சட்டதிருத்தம் வழிவகுக்கிறது என்று மற்றொரு பகுதியினர் கருத்து தெரிவித்துள்ளனர். வேறு சிலர் வழக்கறிஞர்களுக்கான பாராம்பரியமிக்க தனித்த உரிமையில் 3-ம் நபர்களின் அதிகாரத்தையும், தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்று வாதிடுகின்றனர்.\n5. 8-7-2017 அன்று நியூ டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதி அரசர் கேகர் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் பணிபுரிவதை வரவேற்று பேசினார். இதனையே அடிப்படையாகக் கொண்டு ஏதோ வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் பணியாற்ற அனுமதிக்கப்பட இருப்பதினால் இந்திய வழக்கறிஞர்களின் தொழில் நசிந்து விடும், தேசத்தின் இறையாண்மை பாதிக்கப்படும் என்று புதிய சட்ட திருத்தத்திற்கு எதிராக மற்றொரு கருத்தும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.\n6. பொதுவாக ஒரு சில வழக்கறிஞர்கள் மட்டுமே தவறிழைக்கிறார்கள். இவர்களால் தான் வழக்கறிஞர் தொழிலின் உன்னதமும், பெரும்பாலான வழக்கறிஞர்களின் நற்பெயரும் பாதிக்கப்படுகின்றது என சொல்லப்படுகின்றது. யதார்த்தத்தில் தவறிழைக்கும் ஒரு சில வழக்கறிஞர்களையும் பெரும்பாலான வழக்கறிஞர்கள் செயல்பாட்டில் சேர்ந்தும், அமைதியாய் இணைந்தும் பாதுகாக்கவே துணிகிறார்கள். சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி சட்டத்தின் பாதுகாப்பை ஒரு வழக்கறிஞர் பெறுவதை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் வழக்கறிஞர் என்றால் அவர் நீதிமன்ற வளாகங்களின் கதாநாயகர் என்ற ரீதியில் சிறப்பு சலுகைகள் கோருவதை உரிமையாக வைத்துக் கொண்டுள்ளதினால்; பாதிக்கப்பட்டவரின் குரல் எப்போதாவது தான் கவனம் பெறுகின்றது.\n7. ஒவ்வொரு ஊரிலும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களில் தேர்தல் நடத்தப்படும் விதத்தையும், அந்த சங்கத்தின் நிர்வாகிகள் என்ன தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பதனை கண்டுபிடிக்க முடியாது என்பதினால் தான் என்னவோ தற்போது உள்ளுர் வழக்கறிஞர் சங்கங்களின் நடவடிக்கையையும் அதன் வளர்ச்சியையும் கண்காணித்து மேற்பார்வை செய்திட மாநில பார் கவுன்சிலுக்கு புதிய சட்ட திருத்தம் அதிகாரம் அளிக்கின்றது. இந்த வழக்கறிஞர் சங்கங்களில் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றவர்கள் தான் மாநில பார் கவுன்சிலுக்கு நடைபெறும் தேர்தலில் நின்று திறமையால் வெற்றி பெறுகின்றார்கள்.\n8. வழக்கறிஞர்கள் மீதான தொழில் விதிமுறை மீறல் மற்றும் ஒழுங்கீனம் தொடர்புடைய குற்றச் சாட்டுகளை விசாரித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதே வழக்கறிஞர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட பார் கவுன்சில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளது. ஒவ்வொரு மாநில பார் கவுன்சிலில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் பிரதிநிதிகளைக் கொண்டு டெல்லியில் அகில இந்திய பார் கவுன்சில் இயங்கி வருகின்றது.\n9. வழக்கறிஞர் தொழிலையும் சட்டக்கல்வியையும் ஒழுங்குப்படுத்த கடமைப்பட்டுள்ள மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைத் தவிர ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் 25 வருடத்திற்கு குறையாமல் அனுபவம் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்டம் சாராத கணக்கியல், வணிகவியல், மருத்துவ அறிவியல், நிர்வாகம், சமூகஅறிவியல், பொது ஈடுபாடுள்ள துறைகளில் சிறப்பு தகுதியுடையவர், அரசின் அதிகாரிகள் ஆகியோர்களை உயர்ந���திமன்றம் நியமனம் செய்திட வேண்டும் என்றும், இதே போல் மாநில பார் கவுன்சிலுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தொடர்ச்சியாக அடுத்த முறையும் போட்டியிட முடியாது என்றும் புதிய திருத்த சட்ட பிரிவு கூறுகின்றது. ஜனநாயக பூர்வமான முறையில் தேர்தல் நடத்தி அதன் மூலம் தனிச்சிறப்பு உள்ள நல்ல வழக்கறிஞர்களை பார் கவுன்சில் உறுப்பினர்களாக வழக்கறிஞர் சமூகம் ஒரு காலத்திலும் தேர்ந்தெடுக்காது என்று மத்திய சட்டக்கமிஷன் நினைத்திருக்கக் கூடும்.\n10. தற்போது மாநில பார் கவுன்சிலுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகின்றது. பல்வேறு மாநிலங்களில் இந்த தேர்தல் நடத்தப்படவில்லை என்று தெரிய வருகின்றது. இந்த மாநில பார் கவுன்சிலின்; காலம் உள்ள வரை தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் பிரதிநிதி அகில இந்திய பார் கவுன்சிலிலும் பதவி வகிக்க தகுதியுடையவராக இருக்கின்றார். மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற வழக்கறிஞர்களையும், சட்டம் படித்து விட்டு பெயரளவில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு பிற தொழில்களில் ஈடுபட்டு வருவோர்களைப் பற்றிய கணக்கெடுப்பை விரைந்து முடிக்க இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது. உரிய வழியில் முறையாக அல்லாது போலியாக வழக்கறிஞர் என கூறிக்கொண்டு தொழிலில் ஈடுபடுவோரை நீக்குவதற்காக அகில இந்திய பார் கவுன்சிலால் 2015-ம் வருடத்தில் கொண்டு வரப்பட்ட புதிய விதியின் கீழான கணக்கெடுப்பு முடிந்ததாக இன்றைய நாள் வரை அறிவிக்கப்படவில்லை. இது குறித்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் Transferred case (Civil) No.(s). 126/2015 ஆக விசாரணையில் இருந்து வருகின்றது.\n11. வழக்கறிஞர்கள் மீதான புகார்களை விசாரித்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட அதே வழக்கறிஞர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அவர்களின் பிரதிநிதிகள் இருவருடன் மாநில பார்கவுன்சிலின்; ஒழுங்கு நடவடிக்கை குழுவில் உயர்நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்படுகின்ற மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒருவரும் சட்டம் சாராத துறைகளில் சிறப்பு தகுதியுடையவர் இருவரும் அங்கம் வகிக்க வேண்டும் என்று புதிய சட்ட திருத்தம் கூறுகின்றது. மாநில பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் போது பாரபட்சமாகவும், பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவு���் வழக்கறிஞர்கள் குறை கூறுகின்ற சூழ்நிலையில் தனிப்பட்ட நியமன உறுப்பினர்களும் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இடம் பெறக் கூடாது என மற்ற துறை வாரியான விசாரணை நடைமுறைகளை மேற்கோள் காட்டி வழக்கறிஞர்களும் வாதிடுகின்றனர். எந்த விசாரணை முடிவும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டதே.\n12. உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் நியமன விவகாரத்தில் தேசிய நீதித்துறை ஆணையம் கோருகின்ற வழக்கறிஞர் சமூகம,; குறிப்பாக நீதிஅரசர்கள் தங்களை தாங்களே கொலிஜியம் முறையில் நியமித்து கொள்வதற்கு ஆட்சேபணை செய்து கருத்துக்கள் கூறுகின்ற வழக்கறிஞர் சமூகம், தங்களால் பிரத்தியோகமான முறையில் நடத்தப்படுகின்ற தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற தங்களின்; சக வழக்கறிஞர் பிரதிநிதிகள் தான் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தகுதியுடையவர்கள் என கோருவது ஏற்புடையதாக இல்லை. மேலும் இந்திய ஆட்சித்துறை, காவல்துறை பணிகளைப் போன்று இந்திய நீதித்துறை பணி துவக்கப்பட வேண்டுமென வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து அகில இந்திய அளவில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் பொழுது திறமையும் தகுதியும் இல்லாதவர் நீதிபதியாக நியமனம் செய்யப்படுகிறார் என்ற அவச் சொல்லும் தவிர்க்கப்படும்.\n13. ஒழுங்கு நடவடிக்கை (ம) விசாரணை நடைமுறைகளை மேம்படுத்திட, அதன் பெயரிலான மேல்முறையீடுகளில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்த்திட ஒழுங்கு நடவடிக்கை முறைகளையும,; சாட்சிகளின் குறுக்கு விசாரணையையும் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு செய்வது மற்றும் வாதுரை கேட்கப்பட்ட உடன் வெளிப்படையாக உத்தரவுகளை திறந்த மன்றத்;தில் கூறிட வலியுறுத்துவது ஆகியவைகளை செயல்படுத்துவதன் மூலம் தட்டச்சு செய்யும் போது கேள்விகள் விடுதல், செல்வாக்கு செலுத்தும் தன்மை தவிர்த்தல், வழக்கு நடவடிக்கைகளில் வெளி நபர் செல்வாக்கு செலுத்துவதை அறவே ஒழித்தால் ஆகியவற்றை செய்திடக் கூடும்;. இதை வலியுறுத்துவதற்கு பதில் புதிய அதிகார அமைப்பை ஏற்படுத்துவது தேவையற்ற ஒன்று என்றுதான் தோன்றுகிறது.\n14. நடைமுறையிலுள்ள வழக்கறிஞர் மீதான புகார் விசாரணை முறையை திறம்பட மாற்றி அமைத்திட பல்வேறு வழிமுறை இருக்கின்ற போது, அதை விடுத்து மாற்று என கூறி அவசியமற்ற ஓர் அதிகார அமைப்பை உருவாக்குவென்பது, ஓய்வு பெற்றோருக்கும், வழக்கறிஞர் அல்லா���ோர்க்கும் வழங்கப்படும் சலுகையாக தெரிகின்றது.\n15. உச்ச நீதிமன்ற 4 நீதி அரசர்கள் கொண்ட அமர்வு கேப்டன் ஹரீஷ் உப்பல் வழக்கில் 17-12-2002 அன்று வழக்கறிஞர்கள் தவிர்க்க இயலாத நேர்வுகளில் ஒரு நாள் தவிர தொடர்ச்சியாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது சட்ட விரோதம் என்று உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 141-ன் படி இந்த தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள். இந்த தீர்ப்பின் தொடர்ச்சியாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பிற்கு காரணமாக இருக்கும் போது அவர்கள் வழக்கறிஞர் பட்டியலிருந்தே நீக்கப்படுவதற்கு புதிய சட்டப்பிரிவு வழிவகை செய்கின்றது. இதே போல் எந்த ஒரு வழக்கறிஞர் சங்கமும் கூட்டாகவோ தனியாகவோ நீதிமன்றங்களின் பணிகளை புறக்கணிக்கக் கூடாது என்றும் புதிய சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது. வழக்கறிஞர்கள் சமூக நீதிக்கான போராட்டத்தில் ஈடுபடுவது தடை செய்யப்படவில்லை. மாறாக நீதிமன்ற வளாகத்தையும், நீதிமன்றங்களையும் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு உட்படுத்தக் கூடாது, சுய நலனுக்காக போராட்டத்தை தூண்டி தங்களது செல்வாக்கை காண்பிப்பதற்கு வழக்கறிஞர் குழுமம் வழக்கறிஞர் சங்கத்தை தவறாக பயன்படுத்துவது முறைப்படுத்த வழி காண்பிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் பல நாட்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பை அறிவித்து விட்டு கட்சிக்காரர்களை ஆஜர் செய்து வழக்கு நடத்துவதும் நடக்கின்றது. மேலும் வழக்கறிஞர் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்காக அல்லாமல் அனைத்து சமூக பிரச்சனைகளுக்கும் தீர்வு வேண்டி வழக்கறிஞர் சங்கம் நேரடியாக போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது வீண் என்பதுதான் கடந்த கால படிப்பினை.\n16. தவறிழைக்கும் வழக்கறிஞர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் புகார்தாரருக்கு 5 லட்சம் வரை இழப்பீடு வழங்கிடவும் புதிய சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது. மேலும் போலியாக பட்டம் பெற்று வழக்கறிஞராக தொழிலில் ஈடுபடுவோருக்கு 3 வருடம் சிறை தண்டனையும்,(பழைய சட்டத்தின் படி 6 மாதங்கள்) ஐந்து லட்சம் அபராதம் விதிக்கவும் புதிய சட்டப்பிரிவு வழிவகை செய்கின்றது. இந்த பிரிவையும் ரத்து செய்திட வழக்கறிஞர்கள் கோருவது அவர்களுக்கே வெளிச்சம்.\n17. பதவிக்கு வருபவர்கள் பதவியை தக்க வைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அதனை ஆதரிக்க அதே நிலையில் பதவியில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் எளிதில் மாற்ற முடியாத, மறுக்க முடியாத ஒன்றாகும். தேர்தலை மூடுமந்திரமாக நடத்திடுவதும் அவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோரின் நடவடிக்கையும,; அவர்களின் ஆதரவாளர்களின் நடவடிக்கையும் சிதம்பர ரகசியமாகவே உள்ளது.\n18. “விளக்கின் மயக்கத்தில் விழும் வீட்டில் பூச்சி” என்பது போல் தற்போது நடைமுறையில் உள்ள பார் கவுன்சிலுக்கு மாற்று என நினைத்து அதை விட மேலும் தீங்கை வழக்கறிஞர் சமுதாயத்திற்கு செய்திட விளைவோரின் செயலே புதிய சட்டத்திருத்தம் என வாதிடுவோர் அதில் உள்ள நல்ல அம்சங்களை ஏற்றுக் கொள்வதை விட்டு விட்டு புதிய சட்ட திருத்தத்தினை முற்றிலும் நிராகரிக்க வேண்டுவது சரியான ஒன்றல்ல.\n19. சட்டம் என்பது ஓடும் ஆற்றைப் போல என்பதை மறந்து, குழம்பிய குட்டையாக இருக்க வேண்டும் அதில் தான் மீன் பிடிப்போம் என கூறுவது சரியல்ல.\n20. “பிறர் கண்ணில் உள்ள துரும்பை பார்க்கும் முன் உன் கண்ணில் உத்திரத்தை எடு”. என்ற வேதாகம வசனம் நினைவுக்கு வருகிறது.\n21. சட்டங்கள் செல்வாக்கு மிக்கோருக்கு வளையும் தருணங்களில் அந்த அமைப்பை குறித்து கேள்வி கேட்க முன் வரும் வழக்கறிஞர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு மாற்றை கொண்டு வர முயற்சிக்காமல் வழக்கறிஞர்கள் எதற்கும் அப்பாற்பட்டவர்கள் என்று கூறுவது சரியான ஒன்றல்ல. நீதித்துறையின் குறைகளை களைய எவ்வாறு நீதித்துறை அமைப்பு செயல்படுகிறதோ அது போலவே நீதித்துறையின் முக்கிய அங்கமான வழக்கறிஞர்களின் குறைகளை சுட்டி காட்டி நிவாரணம் பெற வழக்கறிஞர் அமைப்புகளோ போதுமானதாகும் என்று தோன்றுகின்றது. இதற்கு மாற்றான ஒன்றை முன்னெடுத்து செல்பவர்கள் ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து பிரச்சனையை அணுகுவது வேதனைக்குரியது.\n- இ.சுப்பு & கே.ஜஸ்டின், வழக்கறிஞர்கள், தூத்துக்குடி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவே��்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/50-houses-destroyed-in-lahad-datu-fire-incident/", "date_download": "2019-11-13T06:36:38Z", "digest": "sha1:DK7W2P6LEVTWMAOX4MM6MXE4YWWJKDCH", "length": 8788, "nlines": 250, "source_domain": "www.thisaigaltv.com", "title": "லகாத் டத்துவில் 5௦ வீடுகள் தீக்கிரையாகின - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா லகாத் டத்துவில் 5௦ வீடுகள் தீக்கிரையாகின\nலகாத் டத்துவில் 5௦ வீடுகள் தீக்கிரையாகின\nலஹாட் டத்து: கம்புங் ஷரிப் ஹுஜுங் என்ற சுற்றுலாத் தளத்தில் தீடிரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 50 வீடுகள் தீக்கிரையாகின. லஹட் தத்து தீயணைப்புத் துறைத் தலைவர் தாரன் ஜோஹோன் இது பற்றிக் கூறுகையில், அதிகாலை 1.௦6 மணிக்கு வந்த தகவலையடுத்து பதினாறு தீயணைப்பு வீரர்கள் மூன்று வாகனங்களில் சென்று தீயை அணைக்க முயன்றதாகக் கூறினார். எனினும் 50 வீடுகள் தீயில் கருகின. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரமும், தீக்கான காரணமும் இன்னும் அறியப்படவில்லை எனக் கூறினார்.\nPrevious articleசுங்கை கண்டிஸ் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் தேதி அறிவிப்பு\nபெர்த்தாம் வேலியில் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு\nநஜீப் வழக்கில் பிரதமர் தலையிட்டாரா\nமானபங்கம் வழக்கில் பிரேம் ஆனந்துக்கு 3 ஆண்டு சிறை\nஎம்ஆர்டி எஸ்எஸ்பி ரயில் தடப் பணிகள் முப்பது சதவீதம் முடிவுற்றது\nஇந்திய மாணவி தற்கொலை முயற்சி; ஆசிரியர் வேலை மாற்றம்\nதேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வர திட்டம் – அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று...\nஅமெரிக்காவின் புதிய சிஐஏ இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நியமனம் – செனட் சபை ஒப்புதல்\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள் வந்தால் கடும் நடவடிக்கை – ராஜ்நாத்சிங்\nஇராமசாமி அஸ்ரி பேச்சுவார்த்தையில் முன்னேறம்\nசிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nஎஸ்பிஜேகே-யில் குடியுரிமை இல்லாத குழந்தைகளுக்கு தொழில் கல்வி – தியோ நீ சிங்\n‘உப்சி’யில் 6-ஆம் ஆண்டாக நாடக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/494182/amp?ref=entity&keyword=Sulagiri", "date_download": "2019-11-13T07:00:06Z", "digest": "sha1:J7VG2ZUIXIP5R6UEWESQJHUL7TEV3NGT", "length": 9583, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Omni bus: 28 passengers survived after a fire broke out in midnight near Sulagiri | சூளகிரி அருகே நள்ளிரவில் பரபரப்பு நடுரோட்டில் தீப்பற்றி எரிந்தது ஆம்னி பஸ்: 28 பயணிகள் உயிர் தப்பினர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசூளகிரி அருகே நள்ளிரவில் பரபரப்பு நடுரோட்டில் தீப்பற்றி எரிந்தது ஆம்னி பஸ்: 28 பயணிகள் உயிர் தப்பினர்\nசூளகிரி: சூளகிரி அருகே நள்ளிரவில் நடுரோட்டில் செகுசு ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்தது. இதில் பயணம் செய்த 28 பயணிகளும் டிரைவரின் சாமர்த்தியத்தால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருப்பூர் நோக்கி தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சை சவுக்கர் (57) என்பவர் ஓட்டி சென்றார்.\nபஸ்சில் 28 பயணிகள் இருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னாறு தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்தபோது அவ்வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள், பஸ்சுக்கு மேல் வைக்கப்பட்டுள்ள பார்சல்களில் தீப்பற்றி எரிவத���க கூறினர். அதிர்ச்சியடைந்த டிரைவர், உடனடியாக பஸ்சை நிறுத்தி பயணிகள் அனைவரையும் இறங்குமாறு தெரிவித்தார்.\nபயணிகள் அவசரம் அவசரமாக கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். அதற்குள் பஸ் முழுவதும் வேகமாக தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் வந்து தீயை போராடி அணைத்தனர். எவ்வாறு தீப்பற்றியது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. டிவைரின் சமர்த்தியத்தால் பயணிகள் 28 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இவர்கள் மாற்று பஸ் மூலம் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nவந்தவாசி அடுத்த தேசூரில் 1,500 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுப்பு\nமயிலாடுதுறையில் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு\nராஜபாளையம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் தற்காலிக பாலம் தகர்ந்தது\nஎலி மருந்து குடித்து பெண் எஸ்ஐ தற்கொலை முயற்சி\nவேதாரண்யம் கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய நீலக்கால் நண்டுகள்\nமகப்பேறு மருத்துவத்திற்காக திருவி. அரசு மருத்துவமனைக்கு லக்‌ஷயா தேசிய தரச்சான்றிதழ்\nடெங்கு கொசு ஒழிப்பு பணியில் சரிவர செயல்படாத தற்காலிக பணியாளர்கள் 50 பேரை பணிநீக்கம்: ஆட்சியர் உத்தரவு\nவால்பாறை அருகே பாலத்தின் மீது அமர்ந்து ஓய்வு எடுத்த சிறுத்தை\nஅறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் இடிந்து விழுந்தது செல்வ விநாயகர் கோயில் வெளிப்பிரகார மண்டபம்\nமதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி....மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆவதாக புகார்\n× RELATED மறைமலைநகர் அருகே ஆம்னி பஸ் நள்ளிரவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/renault-triber-top-variant-gets-new-wheels-and-tyres-019785.html", "date_download": "2019-11-13T07:13:25Z", "digest": "sha1:YMPEUOZ6NUJVYYVMPTLDDFROK7UJSF37", "length": 18682, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெரிய சக்கரங்களுடன் கெத்து காட்டும் ரெனோ ட்ரைபர்! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகன ஓட்டிகளை பயமுறுத்திய பிசாசுகளுக்கு இதுதான் கதி\n5 min ago ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\n26 min ago டீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\n57 min ago இன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்த���ல் பறக்கப்போகும் பிரதமர் மோடி\n16 hrs ago கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nMovies விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nNews அப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nFinance ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..\nLifestyle மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nSports தேக்வாண்டோ வீராங்கனை சரிதா சுட்டுக் கொலை.. துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த நபர்.. பரபர பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரிய சக்கரங்களுடன் கெத்து காட்டும் ரெனோ ட்ரைபர்\nரெனோ ட்ரைபர் காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தரும் வகையில் ட்ரைபர் காரில் சில புதிய அம்சங்களை சேர்த்துள்ளது ரெனோ கார் நிறுவனம். அதன் விபரங்களை பார்க்கலாம்.\nரெனோ ட்ரைபர் காரின் ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட்டில் 14 அங்குல ஸ்டீல் சக்கரங்கள்தான் வழங்கப்பட்டன. இது டாப் வேரியண்ட்டை வாங்குவோருக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் குறையை போக்கும் விதத்தில், 15 அங்குல ஸ்டீல் சக்கரங்களும், மீட்டியர் டயர்களும் வழங்கப்படுகின்றன.\nஇந்த புதிய 15 அங்குல சக்கரம் அலாய் சக்கரங்கள் போன்று டிசைனஅ செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த சக்கரங்களுக்கு தக்கவாறு 185/65 செக்ஷன் டயர்கள் வழங்கப்படுகின்றன. இந்த பெரிய சக்கரங்கள் நிச்சயம் வாடிக்கையாளர்களின் மனதுக்கு நிறைவை தரும் என்று நம்பலாம்.\nஏற்கனவே ரூ.6.53 லட்சத்தில் கிடைத்து வரும் ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட்டின் விலை தற்போது ரூ.4,000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர்த்து இந்த வேரியண்ட்டில் வேறு எந்த மாற்றங்களும் கொடுக்கப்படவில்லை.\nபுதிய ரெனோ க்விட் காரில் ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லட்டுகள்,எல்இடி பனி விளக்குகள், பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் இதற்கு வலு சேர்க்கின்றன.\nMOST READ:அப்படியா... அடுத்த மாதமே அறிமுகமாகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nஇந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 70 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nMOST READ:எம்பிவி விற்பனையில் மீண்டும் தொடரும் மாருதி எர்டிகாவின் ஆதிக்கம்...\nபுதிய ரெனோ ட்ரைபர் கார் 7 சீட்டர் மாடல் என்பதே மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த காருக்கு இணையாக டட்சன் கோ ப்ளஸ் காரை கூறலாம். ஆனால், இது ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டை குறிவைத்தே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nMOST READ:இது சூப்பர் ஐடியாவா இருக்கே... டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி... என்னவென்று தெரியுமா\nபுதிய ரெனோ ட்ரைபர் கார் ரூ.4.95 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கிறது. இந்த காருக்கான வரவேற்பு வரும் மாதங்களிலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு சிறந்த 7 சீட்டர் மாடலாக இருக்கும்.\nஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nபுதிய காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் களமிறக்கும் ரெனோ\nடீலரில் டொயோட்டா வெல்ஃபயர்... பார்க்க பார்க்க இன்பம்\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரெனோ மினி எஸ்யூவி அறிமுக விபரம்\nஇன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nபுதிய ரெனோ க்விட் காரின் வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்கள் விபரம்\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி அறிவிப்பு\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் டீசர் வெளியீடு\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nபுதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபெரிய சக்கரங்களுடன் கெத்து காட்டும் ரெனோ ட்ரைபர்\nஅப்படியா... அட��த்த மாதமே அறிமுகமாகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்\nபள்ளி குழந்தைகள் உயிருடன் விளையாடிய ஆட்டோ டிரைவர்களுக்கு ஆப்பு... தமிழக போலீஸ் செய்த அதிரடி இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/11/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-1292855.html", "date_download": "2019-11-13T08:00:29Z", "digest": "sha1:EWNJEAWID2FAXNKF35B36PHAJKQYDC2R", "length": 8235, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேசிய அறிவியல் கருத்தரங்கில் 200 ஆய்வுக் கட்டுரைகள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nதேசிய அறிவியல் கருத்தரங்கில் 200 ஆய்வுக் கட்டுரைகள்\nBy கடலூர் | Published on : 11th March 2016 06:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூர் அரசு கல்லூரியில் நடைபெற்ற தேசிய அறிவியல் கருத்தரங்கில் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன.\nகடலூர் தேவனாம்பட்டினத்திலுள்ள பெரியார் அரசு கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில், தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தின் (பஅசநஇஏஉ) நிதி உதவியுடன் விலங்கின அறிவியலின் நவீன போக்கு என்ற தலைப்பில் 2 நாள் தேசியக் கருத்தரங்கம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.\nகருத்தரங்கின் நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் தலைமை வகித்தார். விலங்கியல் துறைத் தலைவர் ரா.கண்ணன் கருத்தரங்கு பற்றி விளக்கம் அளித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின பேராசியர்கள் கலைச்செல்வன், சீனிவாசன், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் சந்தானம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.\nகருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்தனர். அதில், சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nகருத்தரங்கில் விலங்கியல் துறைப் பேராசிரியர் கு.சின்னதுரை வரவேற்க, ஒருங்கிணைப்பாளர் கு.அருள்தாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/category/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-11-13T07:02:34Z", "digest": "sha1:6FAKH4SNBOW7IR4NTX4YXPZBL7JP4WC6", "length": 2793, "nlines": 49, "source_domain": "aroo.space", "title": "இசை Archives | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nநனவுலகின் விளிம்பில் நின்றபடி, கனவுலக்குள் கைவிட்டுப் பார்க்கும் உணர்ச்சியை இசையாகக் கேட்டால்\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=41007251", "date_download": "2019-11-13T06:52:57Z", "digest": "sha1:4GUDFKBK46YCZZD5CBCWX6D5ZM4PWPIG", "length": 63568, "nlines": 871, "source_domain": "old.thinnai.com", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல் (கட்ட | திண்ணை", "raw_content": "\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல் (கட்ட\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல் (கட்ட\nகுட்டை உயரத்தில் சுற்றிவர ஈசா\nஅதிசயக் ‘கானியன்’ மலைப் பள்ளம்\n“இமய மலைப் பகுதிகள், மைய ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் ஆன்டிஸ் ���லைத் தொடர், அண்டார்க்டிகா போன்ற இடங்களில் தோன்றும் புதிய வடிவ மாறுதல்களைக் கோசி விண்ணுளவி பதிவு செய்யும். இந்த இடங்கள் அடிக்கடி நெருங்கப் படாதவை.. அண்டார்க்டிகா பனித்தள ஈர்ப்பின் உயர் அதிர்வு தள மாறுபாடுகளை விமான மூலம் ஆய்வு செய்ய ஆங்கே விமானத் தளங்கள் இல்லை.”\nடாக்டர் ருனே •பிளோபர்கேகன், ஈசா கோசித் திட்ட மேலாளர்\n“புவிப் பூரணம் (Geoid) என்பது பூமி பூராவும் நோக்கும் ஒரு சமநிலைக் கட்டமைப்புக் கணிப்பு முறை. அதன்படி பூகோளத்தின் மேல் ஏதேனும் இரண்டு புள்ளிகளை எடுத்துக் கொண்டு எது உயரத்தில் உள்ளது, எது தணிவாக உள்ளது என்று தீர்மானிக்க முடியும்.”\n“ஈர்ப்பியலைப் பற்றிய நமது தற்போதைய அறிவு முழுமை பெறாதது. நாம் அனுதினமும் உணர்ந்து அனுபவித்து வருவது ஈர்ப்பியல் சக்தி நமது கால்களைப் பூமியின் மீது நிறுத்தி இருப்பது அந்த சக்தி. ஆனால் பூகோளம் முழுவதிலும் ஈர்ப்பியல் சக்தி நிலையானது என்னும் ஒரு தவறான கருத்து எங்கும் நிலவி வருகிறது. அது மெய்யான கருத்தில்லை. நாம் வட துருவத்துக்குச் சென்றால் நமது எடை பூமத்திய ரேகை அரங்கில் காணும் நமது எடையை விட மிகையாக இருக்கும்.”\n“2002 இல் சூழ்வெளித் துணைக்கோள் (EnviSat Satellite) ஏவியதற்குப் பிறகு ஈசாவின் கோசி விஞ்ஞானத் துணைக்கோள்தான் (ESA’s GOCE) முதன்முதலில் பூகோளத்தை நுட்பமாய் நோக்க அர்ப்பணிக்கப் பட்டது வடிவளவு மாற்றப்பட்டது. ஆனால் அதன் திட்டக் குறிப்பணிகள் மாறவில்லை. உன்னத பொறியியல் நுட்பத்தைப் பயன்படுத்தி ஐரோப்பிய மற்றும் உலகச் சமூகங்கள் பலனடைய உயர்ந்த விஞ்ஞானத்தை படைக்க முற்படுகிறோம்.”\nஇதுவரைக் காணாத பூமியின் அற்புத ஈர்ப்பு விசை அமைப்பு\n2009 மார்ச் 17 இல் ஈசா ஏவிய “கோசி விண்ணுளவி” புவியீர்ப்பின் புதிய வண்ணப் படத்தை வரைப்படமாய்ப் (Gravity Mapping GOCE Space Probe) பதிவு செய்து இரு மாதங்களுக்கு ஒருமுறை பூமிக்கு அனுப்பி வருகிறது. பூமியின் தள மட்டத்தை உளவிப் புவியில் எங்கே மேடு பள்ளங்கள் உள்ளன வென்று தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. அந்த முறைப்பாடு “புவிப் பூரணம்” (Geoid) என்று அழைக்கப் படுகிறது. அவ்விதத் துல்லிய அளவில் உளவும் உன்னதக் கருவி ஈசாவின் கோசி என்னும் துணைக்கோளில் அமைக்கப் பட்டு உள்ளது. கோசி விண்ணுளவி பூமியைத் தணிவாக (250 கி.மீ.) (90 மைல்) உயரத்தில் சுற்றி வருகிறது. அதைச் செம்மையான பாதையில் சுற்றக் கட்டுப்பாடு செய்யும் ஸெனான் அயான் எஞ்சின் (Plasma Pulse Rocket) எரிசக்தி வாயு தீரும்வரை (2014 ஆண்டு வரை) பயணம் செய்து கொண்டிருக்கும். கோசி சேமித்து அனுப்பும் தகவல் விஞ்ஞானிகளுக்குப் பல்வேறு பூதளவியல் துறைகளில் பயன் அளிக்கும். முதலாவது மிக்க பயன் பெறுபவர் குறிப்பாகப் பருவக் காலநிலை ஆராய்ச்சிகளில் (Climatologists) பணி செய்து வருபவர். பேரளவில் சூழ்ந்துள்ள கடல் வெள்ளத்தின் நீரோட்டம் எவ்விதம் உலகத்தில் அங்குமிங்கும் வெப்பத்தை நகர்த்திச் செல்கிறது என்பதை அறிய உதவி செய்கிறது. முக்கியமாக நார்வேயில் நடக்கும் ‘புவி நோக்குப் பேச்சவையில்’ (Earth Observation Symposium) கோசி விண்ணுளவியின் புதுத் தகவல் ஆராயப்படும்.\nஇந்தப் பத்தாண்டு (2010) முடிவுக்குள் ஐரோப்பா 8 பில்லியன் ஈரோ நிதிச் செலவில் (10 பில்லியன் டாலர்) இன்னும் 20 புவியியல் குறித் திட்டங்களை (20 Missions) நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈசா ஏவிய கோசி விண்ணுளவி பூமியைக் கீழ் மட்ட உயரத்தில் (250 கி.மீ) துருவத்துக்கு துருவமாகச் சுற்றி வருகிறது. கோசி தன்னோடு இணைந்துள்ள “சரிவு மானியில்” (Gradiometer) பிளாட்டினத்தால் செய்யப் பட்ட மூன்று இரட்டைக் கருவிகளைச் சுமந்து செல்கிறது. அவை பூமியின் “ஈர்ப்பு விரைவாக்கத்தை” (Acceleration due to Gravity) (1 part in Trillion) துல்லிமத்தில் அளக்கும். புவியின் ஈர்ப்பு விரைவாக்கம் (Acceleration due to Gravity) பொதுவாக நிலையானது (9.8 meter/sec. squire) என்று அனுமானிக்கிறோம். உண்மையில் அது பூமியில் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. பூமத்திய ரேகை பகுதியில் ஈர்ப்பு விரைவாக்கம் : (9.78 meter/sec. squire) மிகக் குறைவு. துருவப் பகுதியில் ஈர்ப்பு விரைவாக்கம் : (9.83 meter/sec. squire) மிக உச்சம். மலைப் பகுதிகள் துருத்திக் கொண்டிருக்கின்றன. கடல் குழிகள் நீர் நிரம்பி திணிவு நிலை மாறியுள்ளன. புவியின் மையப் புள்ளி நகர்வதால் மேடு பள்ளங்களாலும், கடல்நீர் ஏற்ற இறக்கத்தாலும், நீரோட்டத்தாலும் ஈர்ப்பு விரைவாக்கம் மாறுதல் அடைகிறது \nகோசி விண்ணுளவி எவ்விதம் ஈர்ப்பு விரைவாக்கம் உளவுகிறது \n“புவிப் பூரணம் (Geoid) என்பது பூமி பூராவும் நோக்கும் ஒரு சமநிலைக் கட்டமைப்புக் கணிப்பு முறை. அதன்படி பூகோளத்தின் மேல் ஏதேனும் இரண்டு புள்ளிகளை எடுத்துக் கொண்டு எது உயரத்தில் உள்ளது, எது தணிவாக உள்ளது என்று தீர்மானிக்க முடியும்.” என்று ஆராய்ச்சியாளர் ரெய்னர் ரும்ம��் (Reiner Rummel Chairman, GOCE Scientific Consortium & Munich University Researcher) கூறுகிறார். அதாவது ஒரு தாளில் வரைபடம் தள மட்டமாகக் (Horizontal) கருதப்பட்டால் புவியீர்ப்பு இழுக்கும் திசை மட்டத் தாளுக்குச் செங்குத்தாகும் (Perpendicular). இந்தக் கற்பனைத் தளத்தில் ஓர் உருண்டைப் பந்தை வைத்தால் தளம் சாய்வாகத் தெரிந்தாலும் (புவியின் மையம் ஈர்ப்பதால்) பந்து உருண்டு செல்லாது. கோசி அனுப்பிய வரைப்படத்தில் வெவ்வேறு வண்ணத்தில் தெரியும் இந்தச் சரிவுகளைக் காணலாம். அந்தச் சரிவுகள் பூமியின் தள மட்டம் பொதுவாக நீள்வட்டக் கோளத்திலிருந்து (Ellipsoid) எவ்விதம் விரிவடையும் என்பதைக் காட்டும். வட அட்லாண்டிக் பகுதியில் ஐஸ்லாந்தைச் சுற்றிலும் தள மட்டம் நீள்வட்டக் கோளத்திலிருந்து 80 மீடர் (270 அடி) உயரத்தில் பீடம் போல் உயர்ந்துள்ளது. இந்தியக் கடல் தள மட்டத்துக்குத் 100 மீடர் (330 அடி) அது தணிவாக உள்ளது.\nபுவியீர்ப்பின் வெவ்வேறு விளைவுகளை வரைப்படம் பதியும் கோசி\n1. பூமியானது சிறிதளவு மட்டமான நீட்சிக் கோள வடிவமாகக் (Slightly Flattened Ellipsoidal Shape) கோசி பதிவு செய்துள்ளது.\n2. பூமியின் மீது இழுக்கப்படும் ஈர்ப்பு விசையில் ஏற்படும் மிகச் சிறிய மாறுதலையும் உளவுகிறது (1 in 10 Trillion Accuracy) கோசி.\n3. கோசி அனுப்பிய தகவல் கணிப்புகள் (GOCE Data) முழுமையான “புவிப் பூரண” (Geoid) நிலையை அமைக்க உதவும்.\n4. கோளங்கள் சரிவில் உருளாத சமநிலை ஈர்ப்பு விசை இருப்பிடங்களை (Gravity of Equal Potential) உளவுதல்.\n5. நீரோட்டமும், புயலடிப்பும் இல்லாத சமநிலைக் கடலின் வடிவத்தைப் பதிவு செய்வது.\n6. கடல் தள மட்டத்தையும் புவிப் பூரணக் கணிப்புகளையும் ஒப்பிட்டு கடலின் வெப்பப் போக்கை, நகர்ச்சியை அறிவது.\n7. புவியீர்ப்பு மாறுதல் எழுந்திடும் எரிமலைக்குக் கீழே கனல் குழம்பின் (Magma Movements) நகர்ச்சியைத் தாறுமாறாக்குவது அறியப் படுகிறது.\n8. பூமிக்குச் சீரான பொது உயர ஏற்பாட்டுக்குத் (Universal Height System) துல்லியப் புவிப் பூரணம் (Geoid) உதவி செய்கிறது.\n9. ஒரிடத்து ஈர்ப்பு விசைக் கணிப்பு துருவத்தில் பனித்தட்டுகள் இழப்பான அளவைக் காட்டும்.\nபுவிப் பூரணக் கணிப்பு (Geoid) கடல், காலநிலை ஆய்வுகளுக்குத் தேவை\nபுவிப் பூரணக் கணிப்பு (Geoid) ‘கடலியல் ஆய்வாளருக்கு’ (Oceanographers) மிகவும் தேவைப்படுவது. காரணம் புயலின்றி, நீரோட்டமின்றி, நீர்மட்ட எழுச்சி/இறக்கமின்றி (No Wind, No Water Currents, No Tides) கடல் வடிவம் எப்படி இருக்க வேண்டுமோ அந்த வடிவுக்கு வரைப்��டம் கிடைக்கிறது. ஆய்வாளர் இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கணித்தால் புறத் தூண்டல்களின் தீவிரத்தைத் (Wind, Water Currents, Tides) தெரிந்து கொள்ளலாம். மேலும் கடல் எப்படி வெப்பசக்தியை உலகம் பூராவும் நகர்த்துகிறது என்பதற்கு இந்த வரைப்படம் காலநிலை வடிவாளருக்கும் (Climate Modellers) தேவைப் படுகிறது. ‘புவிப் பூரணக் கணிப்பால்’ இன்னும் புவியியல் விஞ்ஞானத்துக்குப் பற்பல பயன்கள் உண்டாகும். அகில உலகுக்கு ஓர் ‘ஏகமயக் கடல் மட்ட அமைப்பு’ (Universal Global Level System) உலகின் எப்பகுதிக் கடலின் உயரத்தை ஒப்பீடு செய்ய உதவும். கட்டடக் கட்டமைப்பில் எத்திசையில் நீரோட்டம் நிகழும் என்று பொறிநுணுக்கவாதிகளுக்கு வழிகாட்டுவது போலாகும்.\nபுவிப் பௌதிகவியல் நிபுணருக்குப் பூகம்பம், எரிமலை தூண்டும் பூமிக்கடியில் என்ன நிகழ்கிறது என்றறிய ‘கோசியின் கணிப்புகள்’ (GOCE Data) உதவும். “இமய மலைப் பகுதிகள், மைய ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் ஆன்டிஸ் மலைத் தொடர், அண்டார்க்டிகா போன்ற இடங்களில் தோன்றும் புதிய வடிவ மாறுதல்களைக் கோசி விண்ணுளவி பதிவு செய்யும். இந்த இடங்கள் அடிக்கடி நெருங்கப் படாதவை.. அண்டார்க்டிகா பனித்தள ஈர்ப்பின் உயர் அதிர்வு தள மாறுபாடுகளை விமான மூலம் ஆய்வு செய்ய ஆங்கே விமானத் தளங்கள் இல்லை.” என்று ஈசா கோசித் திட்ட மேலாளர், டாக்டர் ருனே •பிளோபர்கேகன் (Dr. Rune Floberghagen) கூறுகிறார். கோசி விண்ணுளவி மிகத் தணிவான உயரத்தில் (250 கி.மீ.) (90 மைல்) பூமியைச் சுற்றி வருவதால், ஈசா கோசி திட்டத்தை 2014 ஆண்டுவரை நீடிக்கப் போகிறது. மேலும் கோசி சூரிய சக்தியைப் பயன்படுத்துவதால் அதன் ஸீனான் அயான் எஞ்சின் சிறிதளவு ஸீனான் எரிசக்தியைப் பயன்படுத்தி வருகிறது. அனைத்து ஸீனான் எரிசக்தி தீர்ந்த பிறகு, கோசி விண்ணுளவி பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு வாயு மண்டலத்தில் விழுந்து எரிந்து சாம்பலாகும் \nகோசி விண்ணுளவியின் இயக்கப்பாட்டு அமைப்புகள்\n1. 1100 கி.கிராம் எடையுள்ள கோசி விண்ணுளவி உறுதியான உலோகங்களில் கட்டுமானம் ஆனது. நிலையாக அமைக்கப் பட்ட சூரிய சக்தி செல்களைச் சுமக்கிறது. விண்ணுளவியின் அரவம் (Spacecraft Noise) தாண்டி ஈர்ப்பு விசைக் கணிப்புகள் அனுப்பப் பட வேண்டும்.\n2. விண்ணுளவியின் 5 மீடர் X 1 மீடர் பரிமாணச் சட்டத்தில் வாயு உராய்வில் சமநிலைப் படுத்தத் “துருத்திகள்” (Stabilising Fins) பொருத்தப் பட்டுள்ளன.\n3. கோசியின் விரைவாக்க மானிகள் () புவியீர்ப்பு விசை அளக்கக் கூடிய துல்லிமம் : புவியீர்ப்பில் 10 டிரில்லியனில் 1 பின்னம். ( 1 in 10^13 gravity of Earth).\n4. பிரிட்டன் தயாரித்த ஈசாவின் ஸெனான் எஞ்சின் ஒரு பிளாஸ்மா உந்து ராக்கெட். (Xenon Ion Pulse Rocket Engine). அதன் வேகம் விநாடிக்கு 40 கி.மீ. (24 மைல்). பிளாஸ்மா எஞ்சின் விண்ணுளவியைச் சீராக ஒரே தணிவு உயரத்தில் சுற்ற உந்து வேகத்தை ஏற்றி இறக்குகிறது.\nபூகோளத்தின் துல்லிய ஈர்ப்பு விசை நுட்பம் வரையும் கோஸ் விண்ணுளவி\n2009 மார்ச் 17 ஆம் தேதி ஈரோப் விண்வெளித் தேடல் ஆணையகம் ஈசா பூகோளத்தின் நுட்ப ஈர்ப்பியலை இரண்டு வருடங்கள் வரைந்து பதிவு செய்ய தனது “கோசி” (ESA’s Satellite GOCE) துணைக்கோளை ரஷ்யாவின் விண்வெளி ஏவுதளத்திலிருந்து (Plesetsk Cosmodrome in Russia) ஏவியது. தூக்கிச் சென்ற ராக்கெட் உலகக் கண்டம் தாண்டும் கட்டுப்பாடு தாக்குகணை (Modified Intercontinental Ballistic Missile) “கோசி” துணைக் கோள் 90 நிமிடங்கள் பயணம் செய்து 280 கி.மீடர் (170 மைல்) உயரத்தில் பூமியை நெருங்கிய தணிவுச் சுற்றுவீதியில் (Earth’s Lower Orbit) பரிதியை எப்போதும் நோக்கிச் (Near-Sun-Synchronous) சுற்ற வந்தடைந்தது. “கோசி” விண்ணுளவி பூமியின் ஈர்ப்பியல் தளம், நிலைத்துவக் கடல் நீரோட்டம், எரிமலை, பூகம்பம் உண்டாக்கும் பூமியின் அடித்தட்டு நகர்ச்சி ஆகியவற்றைத் தேடிப் பதிவு செய்யும் (GOCE means Gravity Field & Steady-State Ocean Circulation Explorer). துணைக் கோளின் எடை 1052 கி.கிராம். அதன் சுற்றுப் பாதை பூமத்திய ரேகைக்கு 96.7 டிகிரி கோணத்தில் அமையும் படி இயக்கப் பட்டது. “கோசி” துணைக்கோள் சுற்று வீதியில் இடப்பட்ட பிறகு “கிரூனா” சுவீடன் தொடர்பு அரங்கிலிருந்து (Kiruna, Sweden Satellite Tracking Station) தொடர்பு கொள்ளப்பட்டது. துணைக்கோளை சுற்று வீதியில் ஏற்றி இறக்கும் ஈசா கட்டுப்பாடு அரங்கம் டார்ம்ஸ்டாட், ஜெர்மனியில் (ESA Satellite Control Station, in Darmstadt, Germany) இருக்கிறது.\n“கோசி” விண்ணுளவி பூகோளத்தின் ஈர்ப்பியல் கவர்ச்சியின் வேறுபாடுகளை நுட்பமாய்க் கண்டு பதிவு செய்யும். ஈர்ப்பியலைப் பற்றிய நமது தற்போதைய அறிவு முழுமை பெறாதது. நாம் அனுதினமும் உணர்ந்து அனுபவித்து வருவது ஈர்ப்பியல் சக்தி நமது கால்களைப் பூமியின் மீது நிறுத்தி இருப்பது அந்த சக்தி. ஆனால் பூகோளம் முழுவதிலும் ஈர்ப்பியல் சக்தி நிலையானது என்னும் ஒரு தவறான கருத்து எங்கும் நிலவி வருகிறது. அது மெய்யான கருத்தில்லை. நாம் வட துருவத்துக்குச் ச���ன்றால் நமது எடை பூமத்திய ரேகை அரங்கில் காணும் நமது எடையை விட மிகையாக இருக்கும். இந்த புதிரான போக்குக்குக் காரணம் நமது பூமியின் தாறுமாறான வடிவே நமது கால்களைப் பூமியின் மீது நிறுத்தி இருப்பது அந்த சக்தி. ஆனால் பூகோளம் முழுவதிலும் ஈர்ப்பியல் சக்தி நிலையானது என்னும் ஒரு தவறான கருத்து எங்கும் நிலவி வருகிறது. அது மெய்யான கருத்தில்லை. நாம் வட துருவத்துக்குச் சென்றால் நமது எடை பூமத்திய ரேகை அரங்கில் காணும் நமது எடையை விட மிகையாக இருக்கும். இந்த புதிரான போக்குக்குக் காரணம் நமது பூமியின் தாறுமாறான வடிவே பூமி நாம் படத்தில் காண்பது போல் ஒரு பூரணக் கோள மில்லை பூமி நாம் படத்தில் காண்பது போல் ஒரு பூரணக் கோள மில்லை துருவப் பகுதிகளில் அது தட்டையாக உள்ளது துருவப் பகுதிகளில் அது தட்டையாக உள்ளது பூமத்திய ரேகைப் பரப்பில் தடிப்பாகப் பெருத்திருக்கிறது. பூமியின் உட்கருவும் சீராக ஓரினத்தன்மை உள்ள பாறைகளைக் கொண்டதில்லை பூமத்திய ரேகைப் பரப்பில் தடிப்பாகப் பெருத்திருக்கிறது. பூமியின் உட்கருவும் சீராக ஓரினத்தன்மை உள்ள பாறைகளைக் கொண்டதில்லை அதற்கு மேல் அடுக்கப் பட்டுள்ள பூதட்டுகள் சில பகுதிகளில் தடித்தும் சில பகுதிகளில் மென்மையாகவும் அமைந்து விட்டன. எல்லாவற்றும் மேலாக கடல் வெள்ளம் மூன்றில் இரண்டு பாகம் நிரம்பியுள்ளது. கடலலைகள் நிலவு-பரிதியின் ஈர்ப்பியல் கவர்ச்சிகளால் பூமிக்கு இருபுறத்திலும் கொந்தளித்து ரப்பர் போல் நீண்டும் சுருங்கியும் பூமியின் ஈர்ப்பியலில் மாறுபாடுகளை ஏற்படுத்துகின்றன \n“கோசி” விண்ணுளவி பூகோள விஞ்ஞானத்துக்குச் சேர்க்கும் புதிய கணிப்புகள்\n1 பூகோளக் காலநிலை முன்னறிவிப்பு : கடல் வெள்ளத்தின் உள்ளோட்டம் உளவப் பட்டு “பளு நகர்ச்சி” & “வெப்பக் கடப்பு” (Mass Transfer & Heat Tranfer) போன்றவைப் பேரளவில் சூழ்வெளிக் கால நிலை மாற்றம் செய்வதைத் தொடர்ந்து கண்காணித்தல்.\n2. பூகோளத்தின் நிறை உட்புறத்தில் எப்படி நிலவிப் பரவி யுள்ளது என்று உளவி, பூகம்பம், எரிமலை போன்ற எதிர்பாராத புவியின் அபாயங்களை முன்னறிதல்.\n3. ஈர்ப்பியல் விதி பூமிக்கு மேலென்றும், கீழென்றும் விளக்கம் தருவதால் “கோசி” துணைக்கோள் பதிவு செய்யும் புதிய தகவல் ஒர் மெய்யான அகிலரூப ஏற்பாட்டை (Truly Universal System) உருவாக்க உதவி செய்யும்.\n4. ஈசா அனுப்பப் போகும் பல தொடர் துணைக்கோள் திட்டங்களில் ஒன்றான “கோசி” விண்ணுளவி சூழ்வெளி சூடேற்றப் பிரச்சனைகளுக்கு துரித விடைகளை அளிக்கும்.\n5. பூமியின் ஈரரங்குச் சுற்று வீதிகளில் (285 கி.மீ. & 263 கி.மீ உயரங்களில்) “கோசி” துணைக்கோள் சுற்றி வந்து விஞ்ஞானத் தகவல் சேமிக்கும். ஆறு மாதக் கால இடைவெளியில் அவை சேர்க்கப்படும்.\nஈசா ஏவப் போகும் எதிர்காலப் பூகோளம் தேடும் விண்ணுளவிகள்\n1999 ஆம் ஆண்டில் முதன்முதல் ஈசா “கோசி” (GOCE) விண்ணுளவித் தயாரிக்க டிசைன் செய்து உயிரினக் கோள் ஒன்றுக்கு அனுப்பிச் சோதிக்கத் திட்டமிட்டது. அது பூகோளத்தின் வாயுச் சூழ்வெளி (Atmosphere) உயிரியல் கோளம் (Biosphere) ஈரக்கோளம் (Hrdrosphere) குளிர்க்கோளம் & உட்கோளம் (Cryosphere) & Interior ஆகியவற்றில் ஆழ்ந்து ஆராய்ச்சிகள் புரிந்து இயற்கை நிகழ்ச்சிகள் மனித இனத்துக்கு விளைவிக்கும் பாதிப்புகளை எடுத்துக் காட்டும். அடுத்து இரண்டு பெருநிதித் திட்டங்கள் (ADM-Aeolus for Atmospheric Dynamics in 2011 & EarthCARE to investigate the Earth’s Radiative Balanace in 2013) விருத்தியாகி வருகின்றன. மேலும் மூன்று சிறுநிதித் திட்டங்கள் (CryoSAT-2 in 2009), (SMOS in 2009) & (SWARM in 2011) தயாராகி வருகின்றன. கிரையோஸாட்-2 (CryoSAT-2 in 2009) பனித்தட்டுகளின் தடிப்பை அளக்கும். சுமாஸ் (SMOS in 2009) விண்ணுளவி தள ஈரப்பாடு அளவை உளவும். மேலும் கடல் நீரின் உப்பளவைக் காணும். சுவார்ம் திட்டம் (SWARM in 2011) பூகாந்த மூலத்தை உளவி அறியும்.\nகல்லறை முதல் கல்லறை வரை – விஜயின் மதராசபட்டணம்\nகளம் ஒண்ணு கதை பத்து – 10 இன்பசேகரம்\nபாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 2\nபரிமளவல்லி (தொடர்கதை) அத்தியாயம் 4. பட்டிமன்றம்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -5\nசாதி – குற்றணர்வு தவிர்\nகால்டுவெல் + திராவிடம் > இனவரைவியல்\nவேத வனம் விருட்சம் 96 –\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே = கவிதை -32 பாகம் -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ\nசமபாதத்தில் உறைந்த இந்திய நடனங்கள் – 3\nஇவர்களது எழுத்துமுறை – 2 புதுமைப்பித்தன்\nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -24\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல் (கட்ட\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5\nதிரு ஹெச் ஜி ரசூல் கவிதை பற்றி\nஇலக்கியத் தோட்டத���தின் விருது விழா\nகால்டுவெல் , திராவிடம் குறித்து கண்ணன், நரேன்…\nகவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா\nதமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம்\nஆதிசங்கரர் ஞானசம்பந்தரை “திராவிட சிசு” என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து\nPrevious:நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -4\nNext: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகல்லறை முதல் கல்லறை வரை – விஜயின் மதராசபட்டணம்\nகளம் ஒண்ணு கதை பத்து – 10 இன்பசேகரம்\nபாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 2\nபரிமளவல்லி (தொடர்கதை) அத்தியாயம் 4. பட்டிமன்றம்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -5\nசாதி – குற்றணர்வு தவிர்\nகால்டுவெல் + திராவிடம் > இனவரைவியல்\nவேத வனம் விருட்சம் 96 –\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே = கவிதை -32 பாகம் -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ\nசமபாதத்தில் உறைந்த இந்திய நடனங்கள் – 3\nஇவர்களது எழுத்துமுறை – 2 புதுமைப்பித்தன்\nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -24\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல் (கட்ட\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5\nதிரு ஹெச் ஜி ரசூல் கவிதை பற்றி\nஇலக்கியத் தோட்டத்தின் விருது விழா\nகால்டுவெல் , திராவிடம் குறித்து கண்ணன், நரேன்…\nகவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா\nதமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம்\nஆதிசங்கரர் ஞானசம்பந்தரை “திராவிட சிசு” என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்�� வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b85bb0b9abc1-b9abb2bc1b95bc8b95bb3bcd-b89ba4bb5bbfba4bcdba4b95bc8/2018baabc1bb2bcdbaabbfbb0bc8b9fbcd-ba8bc7bb0bc1-baebbebb8bcdb9fbb0bcdbb8bcd-baabc6bb2bb7bbfbaabcd2019", "date_download": "2019-11-13T08:27:27Z", "digest": "sha1:3XP537WH4DT34RPDOVJYNT4VH4NBW76Q", "length": 15690, "nlines": 184, "source_domain": "ta.vikaspedia.in", "title": "‘புல்பிரைட்-நேரு மாஸ்டர்ஸ் பெலொஷிப்’ — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / ‘புல்பிரைட்-நேரு மாஸ்டர்ஸ் பெலொஷிப்’\n‘புல்பிரைட்-நேரு மாஸ்டர்ஸ் பெலொஷிப்’ பற்றிய குறிப்புகள்\nமுதுநிலை கல்வியை அமெரிக்காவில் தொடர விரும்பும் மாணவர்களுக்கு, பொருளாதாரம் ஒரு தடைக்கல்லாய் இருக்கக்கூடாது என்பதற்காக, கொண்டுவரப்பட்டது தான் ‘புல்பிரைட் நேரு மாஸ்டர்ஸ் பெலொஷிப்’\nகல்வியில் சிறந்த இந்திய மாணவர்களுக்கு, அமெரிக்க - இந்திய கல்வி அறக்கட்டளை (யு.எஸ்.ஐ.இ.எப்.,) இணைந்து, இந்த கல்வி உதவித்தொகையை வழங்குகிறது.\nஇந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இளநிலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் ஆய்வு,\nபெண்கள் ஆய்வு மற்றும் பாலின ஆய்வு,\nநகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல்,\nகலை மற்றும் கலாசார மேலாண்மை,\nபோன்ற ஏதேனும் ஒரு துறையில், மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்பை தேர்வு செய்யலாம்.\nவணிக நிர்வாகம் (எம்.பி.ஏ.,), பொது நிர்வாகம் (எம்.ஏ., அல்லது எம்.எஸ்), இரட்டை பட்டப்படிப்பான எம்.ஏ.,/எம்.பி.ஏ., எம்.ஏ.,/எம்.எஸ்., மற்றும் எம்.ஏ.,/எம்.பி.பி., போன்றவற்றை தேர்வு செய்யும் இந்திய மாணவர்களும் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாது.\nஜெ-1 விசா, கல்விக் கட்டணம், இதர வசிப்பிட செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை இதில் அடங்கும்.\nஆன்லைனில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் பிற விவரங்களுக்கு http://www.usief.org.in என்ற இணைப்பைக் காணவும்.\nFiled under: கல்வி, பயனுள்ள தகவல், கல்வி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், Fulbright Nehru masters scholarship, கல்வி உதவி��் தொகை, சிறுபான்மை\nபக்க மதிப்பீடு (26 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை\nபிஎச்.டி. மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை\nபிளஸ் 1 மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை\nதமிழ் முதல் மொழிப் பாடம் - மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை\nதொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை\nவிவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (தொழில்நுட்ப கல்வி)\nதூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை\nஉயர் கல்வி சிறப்பு உதவித் தொகை\nகல்வி உதவித்தொகை பெறும் முறைகள்\nகல்வி உதவித்தொகை பெற உதவும் இணையதளங்கள்\nதேசிய தகுதி-உதவி கல்வி உதவித் தொகை திட்டம்\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை\nவெளிநாட்டு மேலாண்மை படிப்பிற்கு கிடைக்கும் உதவித்தொகைகள்\nதேசிய கல்வி உதவி தொகைகள் வலைதளம்\nமதிப்பெண் மற்றும் குடும்ப வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை\nமாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nமஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப்\nஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் உதவித்தொகை\nகான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை\nஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை\nஉள்நாட்டு/வெளிநாட்டு படிப்புகளுக்கு உதவித்தொகை பெறும் முறை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\n10வது படிப்புக்கு பிந்தைய படிப்பு உதவித்தொகை திட்டம்\nகல்வி உதவித்தொகை பெறும் முறைகள்\nஅனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 18, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2019-11-13T08:06:41Z", "digest": "sha1:TCPJWEUDFVXRDPSQ7IUOPSQG4DPSKHOD", "length": 23118, "nlines": 67, "source_domain": "www.epdpnews.com", "title": "இறக்குமதிக்கான வரிகளை அதிகரிப்பதன் மூலமாக எமது உற்பத்திகளுக்கான உள்ளூர் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கலாம் - பாராளுமன்றத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇறக்குமதிக்கான வரிகளை அதிகரிப்பதன் மூலமாக எமது உற்பத்திகளுக்கான உள்ளூர் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கலாம் – பாராளுமன்றத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா \nஎமது நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி துறைகள் சார்ந்து கூறுவதாயின், இறக்குமதிக்கு ஒத்த வகையில் ஏற்றுமதியின் வளர்ச்சி காணப்படாத நிலையே தொடர்கின்றது. இதன் காரணமாக நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறையானது விரிவடைகின்ற நிலை என்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது என்றே கருதுகின்றேன். எனவே, பொருளாதாரத்தின் ஏனைய வளர்ச்சிப் போக்குகளுடன் ஒன்றிணைந்த வகையிலான ஏற்றுமதிகளின் வேகத்தினை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் இன்று ( 21.02.2017) கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,\nஏற்றுமதியில் நாம் பின்நிற்பதற்கு ஏற்றுமதிக்கான பொருட்களின் பல்வகைத் தன்மை இன்மையே காரணமாக இருக்கிறது. தேயிலை, இறப்பர், மாணிக்கக் கற்கள், தைத்த ஆடைகள் போன்ற குறிப்பிட்ட சில பொருட்களே எமது நாட்டின் ஏற்றுமதிப் பொருட்களாக தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றன.\n1995ம் ஆண்டில் பல்வகைப் பொருட்கள் ஏற்றுமதியில் எமது நாட்டைவிட குறைந்த மட்டத்தில் இருந்த வியட்நாம், இன்று மின் அணுவியல் பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதால் எமது நாட்டைப் பின்தள்ளி முன்னணிக்கு வந்திருக்கின்றது.\n2000ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சீனா தனது ஏற்றுமதியில் மேலும் 76 பல்வகைப் பொருட்களை இணைத்துக் கொண்டுள்ளது. இது அந்நாட்டு தனி நபர் வருமானத்துக்கு 245 டொலர்கள் பெறுமதியினைச் சேர்க்கிறது. அதேபோன்று, தாய்லாந்து இக்காலகட்டத்துள் 70 பொருட்களை மேலும் அதிகமாக்கிக்கொண்டு, அந்நாட்டு தனிநபர் வருமானத்திற்கு 326 டொலர்களைச் சேர்த்துக் கொண்டுள்ளது.\nஎனவே எமது ஏற்றுமதியில் நாம் பல்வகைப் பொருட்களை இணைத்துக் கொள்ள வேண்டுமானால், அதற்குரிய தொழில்நுட்ப அறிவினை பெருக்க வேண்டியுள்ளது. அறிவு விருத்தியின் ஊடாக எட்டப்படுகின்ற ஒரு பொருளுக்கான உற்பத்தியானது, அதன் ஊடான பல்வகை உற்பத்திகளுக்கு வழிவகுக்கும் என்று நம்புகின்றேன். குறிப்பாக, சீனா மின் அணுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், தைத்த ஆடைகள், இயந்திரங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதில் கைதேர்ந்துள்ள நிலையில், அந்த நாட்டுக்கு பல்வகை, பெறுமதி கூடிய பொருட்களைத் தயாரிக்கக் கூடியதாக உள்ளது.\nஎனவே, இத்தகைய அறிவு நிலை வளர்ச்சியை நாம் பெற வேண்டுமாயின், பல்நாட்டு சமூகங்களைச் சார்ந்தோரது உதவிகள், ஒத்துழைப்புகள் பெறப்படுதலும் முக்கியமானது என நான் கருதுகின்றேன். அதாவது, பல நாடுகளிலிருந்து வருகின்ற மக்கள் பல்வகை ஆற்றல்களை ஒரு நாட்டுக்குள் கொண்டு வர முடியும்.\nஎமது நாட்டைப் பொறுத்த வரையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே வெளிநாட்டவர்களாக இருக்கிறார்கள். சிங்கப்பூரை நாம் எடுத்துக் கொண்டால் அங்கு 40 வீதமானவர்கள் வெளிநாட்டவர்களாகவே இருக்கிறார்கள்.\nஅந்த வகையில் மிக நீண்ட காலமாக எமது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் தங்களது ஆற்றல்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற எமது புலம்பெயர் மக்களது உதவிகளை, ஒத்துழைப்புகளை நாம் அதிகமாகப் பெற வேண்டும் என நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.\nபுலம்பெயர்ந்தவர்களின் முதலீட்டுப் பங்களிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.\nபுலம்பெயர் எமது மக்களின் பங்களிப்புகளை எமது பல்வகை உற்பத்தித்துறைக்கு நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமான���ல் அதற்கேற்ற வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே அது சாத்தியமாகும் என நான் நம்புகின்றேன். இரட்டைப் பிரஜாவுரிமைகளை வழங்குவது போன்றே, அம் மக்கள் அடிக்கடி எமது நாட்டுக்கு வருகை தருகின்ற வகையிலான சூழல்களும், அவர்கள் தற்போது வாழ்ந்து வருகின்ற நாடுகளில் அவர்கள் முதலீடுகளை மேற்கொள்வதைவிட சிறப்பான வாய்ப்புகளை அவர்களுக்கு எமது நாட்டில் உருவாக்கி, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் அவர்கள் கவரப்பட வேண்டும். அதற்கான அரசியல் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என இச் சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.\nஎமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு புலம்பெயர் மக்களுக்கு பல்வேறு தரப்பினரால் அழைப்பு விடுக்கப்படுகின்ற போதிலும், அதற்கான சூழல் இங்கு உருவாக்கப்படவில்லை என்றும், அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்கி, கொமிஷன் வழங்கி இங்கு முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் மக்கள் தயாராக இல்லை என்றும் ஊடக வாயிலாக அம்மக்களது பிரதிநிதிகள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எனவே, இதன் உண்மை என்னவென்று ஆராய்ந்து, அவ்வாறான தடைகள் இருக்குமாயின், அவை அகற்றப்பட வேண்டும்.\nஅத்துடன், கைத்தொழிற் துறை சார்ந்தும் மேலும் எத்தகைய விருத்திகளை கொண்டு வரலாம் என்பது குறித்து ஆராய்ந்து, அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்;. புதிய கைத்தொழில்களை எமது நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான பெரும் முயற்சிகள் எட்டப்பட வேண்டும். தனியார்த் துறைக்கும் அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். உற்பத்திகள் குறித்த அதிக கவனம் செலுத்தப்படுவதுடன், கூட்டு தொழில் முயற்சிகள் தொடர்பில் அதிக ஆர்வமும் காட்டப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅதே நேரம், எமது கடல் வளத்தைப் பயன்படுத்தியும், அது சார்ந்த பல்வேறு தொழிற்துறைகளை அமைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் அவசியமாகும்.\nயுத்தப் பாதிப்புகளுக்கு நேரடியாக முகங்கொடுத்திருந்த வடக்கு – கிழக்கு மாகாணங்கள் நீண்ட காலமாகவே கைவிடப்பட்ட கைத்தொழில்சார் பகுதிகளாகவே காணப்படும் நிலையில், இங்கு மேற்கொள்ளத்தக்க கைத்தொழில்கள் பற்றிய பல்துறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அப் பகுதிகளில் அத்துறைகளை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\nகறுவா ஏற்றுமதியில் நாமே ஏகபோகமானவர்கள்\n‘ஒபெக்’ அமைப்பிடம் எரிபொருள் தொடர்பான ஏகபோகம் இருப்பதைப் போல், சுமார் 2000 வருடங்களுக்கும் மேலாக எமது நாட்டிடமே கறுவாவுக்கான ஏகபோகம் இருந்து வருகிறது. எமது ஏற்றுமதிப் பொருட்களிலேயே இது ஒன்றுதான் எமது ஏகபோகமாக இருக்கிறது. என்றாலும், இது பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்பு என்ற வகையில் சர்வதேச சந்தையில் நிலையானதொரு இடத்தை இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிய வருகிறது.\nஎமது நாட்டில் இன்று பரந்த நிலையில் காணப்படுகின்ற கறுவா போன்ற உற்பத்திகள் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அது தொடர்பிலான நவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு, இவ்வாறான துறைகள் மென்மேலும் ஊக்குவிக்கப்படல் வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஏற்றுமதிப் பொருட்களுக்கான உற்பத்திகளை பல்வகைத் தன்மைகளுக்கேற்ப அதிகரிக்க வேண்டிய நிலையிலும், இறக்குமதியைவிட ஏற்றுமதி தொடர்பிலேயே அதிக அக்கறை கொள்ள வேண்டிய நிலையிலும் நாம் இருக்கின்றோம். அதே நேரம், எமது உற்பத்திகள் சந்தைக்கு வருகின்ற சந்தர்ப்பங்களில் அப் பொருட்களுக்கான இறக்குமதியினைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களில் இறக்குமதிக்கான வரிகளை அதிகரிப்பதன் மூலமாக எமது உற்பத்திகளுக்கான உள்ளூர் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கலாம் என எண்ணுகின்ற நிலையில், உள்ளூர் உற்பத்திகளின் தரம் சிறந்த நிலையில் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. எனவே, இவ்வாறான அடிப்படைகள் குறித்தும் நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nவெளிப்படைத் தன்மையுடன் கூடிய சாதகமான சூழல்களை உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டு, அவை செயற்படுத்தப்பட வேண்டும் என்றும்,\nபுதிய கைத்தொழில் நிறுவனங்களை ஈர்க்கக்கூடிய வகையிலான சாத்தியப்பாடுகள், மற்றும் அதற்கான தடைகள் குறித்து ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்படல் வேண்டும் என்றும்,\nநேரடி சந்தைப்படுத்தல்கள் தொடர்பிலும், வாய்ப்புகளுக்கான முதலீட்டாளர்களுடனும் க��ந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும்,\nஅதிகளவில் பல்வகைப் பொருட்கள் தொடர்பிலான முதலீடுகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும்,\nஉள்ளூர் வளங்களைக் கொண்ட பெறுமதி சேர் உற்பத்திகள் தொடர்பில் அதிக பட்சமான அக்கறை செலுத்தப்பட்டு, அவை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன். என்றும் தெரிவித்தார்.\n இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கள் மாகாண மட்டத்திலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா\nகாணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் வீம்புக்காகவோ, அன்றி அரசியல் காரணங்களுக்காகவோ போராட்டங்களை நடத்தவ...\nகாணி நிலங்களை விடுவிக்கக் கோரும் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா குரல்\nகிட்டங்கிப் பாலம் புனரமைக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து\nஅதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/06/blog-post_12.html?showComment=1307852413687", "date_download": "2019-11-13T07:46:41Z", "digest": "sha1:J4FJTO6RMLXNPIWB2E442AQPJLWK4FH5", "length": 16557, "nlines": 301, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: எப்படில்லாம் வாங்கி கட்டிக்கிறாங்கப்பா!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nநெல்லை பதிவர் சந்திப்பு குறித்து, சிபி எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி\n(ஏன் என்று தெரிய வேண்டுமா பாருங்கள் சிபி பக்கங்கள் டிஸ்கியை \nஉணவு: ஆடு மேய்க்க ஆளு தேவைன்னு விளம்பரம் கொடுத்தா, என் கணக்கபிள்ளையை காண்டாக்ட் பண்ணுங்கப்பா\nசிபி: பயப்படாதீங்க, எல்லாம் ஜஸ்ட் காமெடிக்கு\n(பயபுள்ள, எப்படி ஜகா வாங்குராருப்பா\nடிஸ்கி-1: மேலே படத்தில் ஆடு மேய்ப்பது அண்ணன் சிபி இல்லீங்கோ\nடிஸ்கி-2 : எங்க போனாலும், உதை வாங்காம போகுறது இல்லையென்பது , சிபியின் வழக்கமா போச்சுப்பா\nஐ சுடு சோறு கிடைக்குமா \nசீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio\nஇந்தா பார்ரா சீபி தமிழ்ழ எஸ்எம்எஸ் போடுது..\n* வேடந்தாங்கல் - கருன் *\nமாப்ள சிபியை எவ்வளு அடிச்சாலும் தாங்குவார்னு நினைச்சீங்களா\nஎப்ப சிபிய வைச்சு மொக்கை பதிவு போட்டீங்களோ,அப்பவே உங்க மவுசு பவுசு ரவுசு ஹிஹி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅப்போ ..... பதிவர் சந்திப்புல பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது ....\nமேயற மாட்டை கெடுத்தா மாதிரி மக்களுக்கு நல்லது சொன்ன அண்ணணும் மொக்கை மாயைக்கு மயங்கிட்டார்\nநாட்டாம அப்போ 17ம் தேதி 18 பட்டியும் கூடுதாக்கும், பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க........\nஐ சுடு சோறு கிடைக்குமா \nஇந்தா பார்ரா சீபி தமிழ்ழ எஸ்எம்எஸ் போடுது..//\nசிபி தமிழ்ல எஸ்எம்எஸ் மட்டுமா போடுது\n//வேடந்தாங்கல் - கருன் *\nமாப்ள சிபியை எவ்வளு அடிச்சாலும் தாங்குவார்னு நினைச்சீங்களா\nபாருங்க கருன், இவ்வளவு நேரம் வந்து, பதில் சொல்லக்கூட தைரியம் இல்ல.\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஎப்ப சிபிய வைச்சு மொக்கை பதிவு போட்டீங்களோ,அப்பவே உங்க மவுசு பவுசு ரவுசு ஹிஹி//\nஇன்னைக்கு சண்டே, சும்மா சும்மா.\nஅப்போ ..... பதிவர் சந்திப்புல பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது ....//\nஅதுதான் நீங்க நேரில் பார்க்க வாறீங்களே\nமேயற மாட்டை கெடுத்தா மாதிரி மக்களுக்கு நல்லது சொன்ன அண்ணணும் மொக்கை மாயைக்கு மயங்கிட்டார்//\nஅவர் பதிவுல ஓட்டுனத பார்க்கவில்லையா நண்பரே\nநாட்டாம அப்போ 17ம் தேதி 18 பட்டியும் கூடுதாக்கும், பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க........\nஅருமை. பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துகிறோம்.\nவாருங்கள், உங்கள் முதல் வருகை பதிவு. நன்றி. பதிவர் சந்திப்பிற்கு வந்து பல நல்ல தகவல்கள், அனுபவ பகிர்வுகள் தருக.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n இது உங்க ப்ளாக் தானா மேலும் கீழும் சுற்றி சுற்றி பார்க்கிறேன் மேலும் கீழும் சுற்றி சுற்றி பார்க்கிறேன்ஹா ஹா ஹா ஹா\nதயக்கம் இல்லாமல் வரலாம் தானே பதிவு உலக உரசல்கள் இல்லாத அழகான அரங்கமாய் அமைய வாழ்த்துக்கள் பதிவு உலக உரசல்கள் இல்லாத அழகான அரங்கமாய் அமைய வாழ்த்துக்கள் ஆவலுடன் 17 ஐ நோக்கி ....\nஉணவு சார்...சி.பி பாவம்யா.... நெல்லை வரட்டும்... கலாய்க்கலாம்...இப்ப விருங்க...\nசிபியை வைச்சு எல்லாரும் போட்டுத் தாக்குறீங்களே...\nபண்ணை மேய்த்தல் கலக்கல் காமெடியை ரசித்தேன்.\nMANO நாஞ்சில் மனோ said...\nஅண்ணன் கலாய்ச்சதை லேட்���ாத்தான் பார்த்தேன்.. அடடா.. சரி ஓக்கே அங்கே போய் கும்மிடுவோம் மொத்தமா..\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nசிரிப்புப் புயல் சித்ரா- கண் கலங்க வைத்த நிமிடங்க...\nநெல்லை பதிவர் சந்திப்பு-தங்கசிவம் அறிமுக உரை.\nபதிவர்கள் சந்திப்பு -காணொளி காட்சிகள்-ஸ்டார் ஜான்,...\nநெல்லை பதிவர் சந்திப்பு -ஷர்புதீன்,ஷங்கர் அறிமுகம்...\nபதிவர்கள் சந்திப்பு -ஒலி ஒளி காட்சிகள்-என்ன பேசினா...\nபதிவர் சந்திப்பு-சமூக சேவையொன்றை சற்றே சிந்திப்போம...\nபதிவர்கள் சந்திப்பு பல்சுவை சிந்திப்பு நன்றி அறிவி...\nபதினேழாம் தேதி பதினெட்டுப் பட்டியும் கூடுதாக்கும்\nதாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.\nஉடல் பருமனும் உண்ணா நோன்பும்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2015/08/07210239/Chandiveeran-movie-review.vpf", "date_download": "2019-11-13T07:49:43Z", "digest": "sha1:P6MXQCBGGXSVYTB37A5LZ4S54PWZRXAQ", "length": 17983, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Chandiveeran movie review || சண்டி வீரன்", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாரம் 1 2 3\nதரவரிசை 1 4 8\nமன்னார்குடி அருகே உள்ள நெடுங்காடு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் போஸ் வெங்கட். இவருடைய மகன் அதர்வா. நெடுங்காடு கிராமத்திற்கும் அருகே உள்ள வயல்பாடி கிராமத்திற்கும் தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது. நெடுங்காடு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான ரவிச்சந்திரனும், கவுன்சிலராக இருக்கும் லாலும் வயல்பாடி கிராமத்திற்கு தண்ணீர் விடாமல் இருக்கிறார்கள்.\nஇந்த கிராமத்தின் தண்ணீர் பிரச்சனை கலவரமாக வெடிக்கிறது. இதில் போஸ் வெங்கட் இறக்கிறார். வளர்ந்து ஆளான அதர்வா சிங்கப்பூர் சென்று ஊர் திரும்புகிறார். அப்போது லாலின் மகளான ஆனந்தியை காதலிக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் லாலுக்கு தெரிய வர, உடனே அதர்வாவை கூப்பிட்டு மிரட்டுகிறார். ஆனால் அதர்வாவோ ஆனந்தியைதான் திருமணம் செய்வேன் என்று சபதம் போட்டு செல்கிறார்.\nஇந்நிலையில் தன்னுடன் சிங்கப்பூரில் வேலை பார்த்த நண்பனை சந்திக்க வயல்பாடி கிராமத்திற்கு செல்கிறார். அங்கு உப்புத் தண்ணியை குடித்து வரும் ஊர் மக்களை பார்த்து அதிர்ச்சியாகிறார். இந்த ஊருக்கு தண்ணீர் கிடைக்க திட்டமிடுகிறார். எப்படியாவது தண்ணீரை பக்கத்து ஊருக்கு பெற்றுத் தர நினைக்கிறார்.\nஇந்த விஷயமும் லாலுக்கு தெரிய வருகிறது. இந்த பிரச்சனையில் மீண்டும் கலவரம் வெடிக்கிறது. இதில் அதர்வாவை பழி தீர்க்க நினைக்கிறார் லால். அதர்வா லாலை சமாளித்து ஆனந்தியை கைப்பிடித்தாரா தண்ணீரை பக்கத்து ஊருக்கு கொடுத்து உதவினாரா தண்ணீரை பக்கத்து ஊருக்கு கொடுத்து உதவினாரா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா, துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்து நாயகனாக மனதில் பதிகிறார். சண்டை காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார்.\nநாயகி ஆனந்தி, பாவாடை தாவணியுடன் வந்து கிராமத்து பெண்ணிற்கான வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். குறும்பும் துடிப்பும் இவரது ப்ளஸ் பாய்ண்ட். கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.\nஆனந்திக்கு அப்பாவாக நடித்திருக்கும் லால், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ஆனந்திக்கு பாசமுள்ள அப்பாவாகவும் மனதில் பதிந்திருக்கிறார். வில்லத்தனத்தில் இன்னும் பல படங்களில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.\nஅதர்வாவின் அப்பா போஸ் வெங்கட், அம்மா ராஜஸ்ரீ மற்றும் ஊர் தலைவர்கள், ஊர் மக்கள், நண்பர்கள் என அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nதண்ணீர் பிரச்சனையை கதைக்களமாக எடுத்து களமிறங்கியிருக்கிறார் சற்குணம். சொல்ல வந்த கதையை சாட் அண்ட் ஸ்வீட்டாக சொல்லியிருக்கிறார். சிறந்த கதாபாத்திரங்கள் தேர்வு, தெளிவான திரைக்கதை என அனைத்திலும் வெற்றிக் கண்டிருக்கிறார். வன்முறைகளை ஆபாசம் இல்லாமல் கொடுத்திருக்கிறார்.\nஅருணகிரி இசையில் பாடல்கள் முணுமுணுக்கும் ரகம். சபேஷ் முரளியின் பின்னணி இசை படத்திற்கு நன்றாக கை கொடுத்துள்ளது. பி.ஜி. முத்தையா தனது ஒளிப்பதிவில் கிராமத்து அழகை விருந்தாக படைத்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘சண்டி வீரன்’ மாவீரன்.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல் பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் கைதி படத்தின் வசூல் நிலவரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக்\nசண்டி வீரன் படத்தின் டீஸர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/kvb-atm-escaped-while-south-indian-banks-atm-damaged/category.php?catid=5", "date_download": "2019-11-13T08:20:48Z", "digest": "sha1:PSSU6FBB2526IYHZT74GXHBPVZS3MRDP", "length": 14780, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்���ு, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nமனித இனம் மனிதர்களுக்கு பிறந்தவர்கள் அல்ல\nபூச்சிகளின் நுண்ணுயிரிகள் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பொருள்\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\n12 இராசிகளின் 12 வீடுகள் (12 பாவங்கள்)\nநல்ல நேரம் என்றால் என்ன\nநாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்\nகோள்களி���் அடுத்த இராசி மீதான பார்வை\nஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\nவேதை பொருத்தம் - துன்ப நிலை பொருத்தம் - பாதிப்பு பொருத்தம்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஐப்பசி,27, அறிவன் (புதன்)\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பிரதமை,13-11-2019 07:39 PMவரை\nகிழமை சூலை: வடக்கு, வடகிழக்கு 12:35 PM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:அமிர்தயோகம் (நற்செயல்கள் செய்வதற்கு ஏற்ற ஏழு நாட்களும் தாரகைகள் கூடிய நேரமும்)\nவிண்மீன் (Star): கார்த்திகை, 13-11-2019 09:59 PMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/960202/amp?ref=entity&keyword=municipality", "date_download": "2019-11-13T07:04:30Z", "digest": "sha1:RBRWKSUTK7MIPGZYR7LMD5YS7FAHBAMA", "length": 7876, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "நாமக்கல் நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாமக்கல் நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை\nநாமக்கல், அக்.1: நாமக்கல் நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். நாமக்கல் நகராட்சி பகுதியில், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் நகராட்சி, என்.கொசவம்பட்டி, செட்டியார் தெரு மேற்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் இருக்கிறதா என்றும், முறையாக மூடப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டார். மேலும், டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்களால் ஏற்படும் பாதிப்பு, அவை உருவாகாமல் தடுக்கும் முறைகள் குறித்து பெண்களிடம் எடுத்து கூறினார். இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையாளர் சுதா, சுகாதார அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.\nதேசிய இறகுபந்து போட்டியில் நாமக்கல் மாணவர் தங்கம் வென்று சாதனை\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு பயிற்சி\nகோயிலில் சாமி சிலைகள் உடைப்பு சிசிடிவி பதிவை வைத்து விசாரணை\nகொல்லிமலை அடிவாரத்தில் புதிய நீர்வீழ்ச்சி: சுற்றுலாதளமாக மாற்ற மக்கள் கோரிக்கை\nஎஸ்கேவி வித்யாஸ்ரம் பள்ளியில் தேசிய கல்வி நாள் அனுசரிப்பு\nதொப்பப்பட்டியில் சூறைக்காற்றுக்கு 1000 வாழை மரங்கள் சேதம்\nபரமத்தி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்\nதிருச்செங்கோட்டில் பௌர்ணமி கிரிவலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு\nவீட்டின் பூட்டை உடைத்து 7.5 பவுன் நகை திருட்டு\nஓட்டல் அதிபர் விபத்தில் பலி\n× RELATED கும்பகோணம் வட்டாரத்தில் டெங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-ashwin-join-in-manirathnam-ponniyin-selvan-movie-pzqb0z", "date_download": "2019-11-13T07:45:53Z", "digest": "sha1:SQYGTIOTPNH5Q6W4TWAV4KHEJWKEMPG2", "length": 13289, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொன்ன���யின் செல்வன் படத்தில் இடம்பிடித்த பிரபல ஹீரோ..! அவரே வெளியிட்ட தகவல்!", "raw_content": "\nபொன்னியின் செல்வன் படத்தில் இடம்பிடித்த பிரபல ஹீரோ..\nஇயக்குனர் மணிரத்னம் மிகவும் பிரமாண்டமாக இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து, அவ்வப்போது ஒரு சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.\nஇயக்குனர் மணிரத்னம் மிகவும் பிரமாண்டமாக இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து, அவ்வப்போது ஒரு சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.\nஅதன்படி இந்த படத்தில், பிரபல நடிகர் சத்யராஜ் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக, தற்போது நடிகர் பிரபு நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த படத்தில், சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் அஸ்வின் கக்குமானு சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே மங்காத்தா, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ, மேகா, உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.\nஅஷ்வின் ஏற்கனவே இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில், கல்லூரி மாணவனாக நடித்துக்கொண்டே ஒலி வடிவமைப்பு செய்ததாகவும், தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.\n'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயராம், பார்த்திபன், உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கும் இந்த படத்தில் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பிடித்த பிரபல ஹீரோ.. அவரே வெளியிட்ட தகவல் இயக்குனர் மணிரத்னம் மிகவும் பிரமாண்டமாக இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து, அவ்வப்போது ஒரு சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அதன்படி இந்த படத்தில், பிரபல நடிகர் சத்யராஜ் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக, தற்போது நடிகர் பிரபு நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில், சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் அஸ்வின் கக்குமானு சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே மங்காத்தா, இதற்குதானே ஆசைப���பட்டாய் பாலகுமாரா, ஜீரோ, மேகா, உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அஷ்வின் ஏற்கனவே இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில், கல்லூரி மாணவனாக நடித்துக்கொண்டே ஒலி வடிவமைப்பு செய்ததாகவும், தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயராம், பார்த்திபன், உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கும் இந்த படத்தில் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளைஞர் செய்த செயலால் பதறி போன ரஜினிகாந்த்... அறிவுரை கூறி... புகைப்படம் எடுத்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்\n'தல' கெட்டப்பில் வந்து டரியல் செய்யும் கவின்... அதகள படுத்தும் அஜித் ரசிகர்கள்... அதகள படுத்தும் அஜித் ரசிகர்கள்... விட்டு வைக்காத விஜய் ரசிகர்கள்..\nஅமிதாப்பச்சனுக்கு திடீர் உடல்நலக் குறைவு \nபின்னியெடுக்கும் பிக்பாஸ் பிரபலம்... தாத்தாக்களே வாயடைத்தும் போகும் ஐஸ்வர்யா தத்தாவின் கவர்ச்சி வீடியோ..\nபொன்னியின் செல்வன்’படத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்ட வைரமுத்து...பேரதிர்ச்சியில் கவிப்பேரரசு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nகமல்ஹாசனை பார்த்து மிரள்கிறார் எடப்பாடி... மக்கள் நீதி மய்யம் பதிலடி..\nவீட்டு வாசலில் வைத்து அதிமுக பிரமுகரை சல்லி சல்லியாக வெட்டி சாய்த்த கொடூர கும்பல்... விருதுநகரில் பதற்றம்..\nஉள்ளாட்சி தேர்தல்... அதிமுகவிடம் ஆட்டத்தை ஆரம்பித்த பாமக... அறிவிப்புக்கு முன்பே அதகளம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/gossip/former-husband-exposes-an-actress-real-face/articleshow/71699164.cms", "date_download": "2019-11-13T08:17:38Z", "digest": "sha1:HBRP6W2VDTRQX3NRXVY5BATV6MLLHG23", "length": 14594, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Kollywood: வாயாடி நடிகையின் குட்டை உடைத்த முன்னாள் கணவர்: காரணம் பெரிய இடமா? - former husband exposes an actress' real face | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)\nஇன்றைய ராசிபலன் (நவம்பர் 13)WATCH LIVE TV\nவாயாடி நடிகையின் குட்டை உடைத்த முன்னாள் கணவர்: காரணம் பெரிய இடமா\nபிரபல நடிகை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினியின் ரகசியங்களை எல்லாம் முன்னாள் கணவர் தற்போது வெளியிட்டு வருகிறார்.\nவாயாடி நடிகையின் குட்டை உடைத்த முன்னாள் கணவர்: காரணம் பெரிய இடமா\nவாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி. அந்த அளவுக்கு பேசிக் கொண்டே இருப்பார்.\nபடங்களிலும் நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் நடந்த கையோடு விவாகரத்தும் நடந்தது. விவாகரத்து நடந்தபோது அமைதியாக இருந்த முன்னாள் கணவர் தற்போது அம்மணியின் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளம் ஏற்றிக் கொண்டிருக்கிறார்.\nமீண்டும் ஜோடி சேரும் நடிப்பு ராட்சசன், இளம் நடிகை: அப்போ 'அது' உண்மை தானோ\nஅம்மணிக்கு மது அருந்தும் பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதாம். மேலும் ஆண் நண்பர்கள் ஏகப்பட்ட பேர் உள்ளார்களாம். அவர் பார்ட்டி, ஆண் நண்பர்கள், மது என்று ஓவராக ஊர் சுற்றியதால் தான் திருமண வாழ்க்கை செட்டாகவில்லை என்று முன்னாள் கணவர் தெரிவித்துள்ளார்.\nஇத்தனை நாட்களாக அமைதியாக இரு��்தவர் தற்போது அம்மணியின் ரகசியங்களை போட்டுடைக்க பெரிய இடம் காரணமாக இருக்குமோ என்கிற பேச்சு கிளம்பியுள்ளது. அம்மணிக்கு பெரிய இடத்தை சேர்ந்த ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டு அது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்.\nசம்பாதிக்கும் காசை எல்லாம் அந்த காமெடி ஹீரோ என்ன செய்கிறார் தெரியுமா\nபெரிய இடத்துப் பிள்ளையின் குடும்பத்தார் தான் அம்மணியின் ரகசியங்களை ஊருக்கு தெரிய வைக்க முன்னாள் கணவரை அணுகியிருப்பார்களோ என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. முன்னதாக பேட்டி ஒன்றில் தனக்கு மது, புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை என்று அம்மணி தெரிவித்தார்.\nஅந்த பேட்டியை பார்த்த பலரும் நான் அவரை அங்கு தம்மடித்து பார்த்திருக்கிறேன், இங்கு மது அருந்திப் பார்த்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது இப்படி வாய் கூசாமல் பொய் சொல்கிறாரே என்றார்கள். இந்நிலையில் தான் முன்னாள் கணவர் இப்படி குண்டை தூக்கிப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிசு கிசு\nஆர்வக்கோளாறில் போட்டோ வெளியிட்டு தானாக சிக்கிய நடிகர், காதல் ரோஜா\nமீண்டும் ஜோடி சேரும் நடிப்பு ராட்சசன், இளம் நடிகை: அப்போ 'அது' உண்மை தானோ\nவாயாடி நடிகையின் குட்டை உடைத்த முன்னாள் கணவர்: காரணம் பெரிய இடமா\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி: மதுவும் கையுமாக கதறும் நடிகை\nசம்பாதிக்கும் காசை எல்லாம் அந்த காமெடி ஹீரோ என்ன செய்கிறார் தெரியுமா\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nMagizh Thirumeni: மகிழ் திருமேனி இயக்கும் தளபதி 65\nThalapathy 64 விஜய் பேராசிரியரா மாணவரா: லீக்கான புகைப்படத்தால் குழப்பம்\nகடவுள் மீது நம்பிக்கை கொண்ட மீரா மிதுனின் ஹாட் புகைப்படங்கள்\nவாவ்.. அச்சு அசலாக கபில் தேவ் போல் இருக்கும் ரன்வீர் சிங்\nகண்ணைக் கவரும் ரெஜினா கஸாண்ட்ராவின் அழகான புகைப்படங்கள்\nபழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ் கோரிக்கை\nசென்னையில் மெட்ரோ குடிநீர் கட்டணம் உயர்கிறது\nMagizh Thirumeni: மகிழ் திருமேனி இயக்கும் தளபதி 65\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் எப்போது தெரியும்\nJharkhand Election 2019: ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து விடப்பட்ட பாஜக\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவாயாடி நடிகையின் குட்டை உடைத்த முன்னாள் கணவர்: காரணம் பெரிய இடமா...\nமீண்டும் ஜோடி சேரும் நடிப்பு ராட்சசன், இளம் நடிகை: அப்போ 'அது' உ...\nசம்பாதிக்கும் காசை எல்லாம் அந்த காமெடி ஹீரோ என்ன செய்கிறார் தெரி...\nஐஸ் வைக்கலாம் ஆனால் ஹீரோவின் தலையில் ஐஸ் பாரையே வைத்த நடிகர்...\nபெரிய தொகையை வாங்கிவிட்டு வாய் கூசாமல் பொய் சொல்லும் நடிகை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/97", "date_download": "2019-11-13T06:35:40Z", "digest": "sha1:OHQIUEIINWRYXXTIMSR2UFEXMBHITTV3", "length": 4665, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அணியும் மணியும்.pdf/97\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அணியும் மணியும்.pdf/97\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அணியும் மணியும்.pdf/97 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அணியும் மணியும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-1133557.html", "date_download": "2019-11-13T06:48:56Z", "digest": "sha1:5TF44WBJJHF3QVWSDIAZFG3NOZSZE3MY", "length": 7705, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருட்டு வழக்கில் இருவருக்கு 2 ஆண்டு சிறை: சாத்தான்குளம் நீதிமன்றம் தீர்ப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதிருட்டு வழக்கில் இருவருக்கு 2 ஆண்டு சிறை: சாத்தான்குளம் நீதிமன்றம் தீர்ப்பு\nBy சாத்தான்குளம் | Published on : 18th June 2015 12:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாத்தான்குளம் அருகே விவசாயி வீட்டில் நகை திருடிய வழக்கில் இருவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.\nசொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் அந்தோணி ராசையா (62). விவசாயியான இவரது வீட்டில் கடந்த 6.4.2013இல் சுமார் 5 பவுன் நகை, 150 கிராம் வெள்ளி, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது.\nஇதுகுறித்து தட்டார்டம் போலீஸார் வழக்குப் பதிந்து அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அருள்பிரகாஷ் (23), மைக்கேல் டர்லின் (21) ஆகிய இருவரை கைது செய்து சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் புதன்கிழமை இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.செல்வன்ஜேசுராஜா அருள்பிரகாஷ், மைக்கேல் டர்லின் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இ��ு ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/akkheeran-author-nakheeran-gopal-arrest-kveeramani-condemned/", "date_download": "2019-11-13T08:48:29Z", "digest": "sha1:4M73K6SYLEFUZ6YW536Z3NYENV4SPKSZ", "length": 12800, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "‘‘அதிகாரபூர்வமற்ற நெருக்கடி நிலை’’ நடக்கிறதா தமிழ்நாட்டில்? நக்கீரன் கோபால் - வைகோ கைதுக்கு கி.வீரமணி கண்டனம்! | akkheeran author nakheeran gopal arrest -K,VEERAMANI Condemned | nakkheeran", "raw_content": "\n‘‘அதிகாரபூர்வமற்ற நெருக்கடி நிலை’’ நடக்கிறதா தமிழ்நாட்டில் நக்கீரன் கோபால் - வைகோ கைதுக்கு கி.வீரமணி கண்டனம்\nநக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த அடக்குமுறை கைதிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த கைது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nநக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள் புனே செல்லுவதற்காக சென்னை விமான நிலையத்திற்குச் சென்றபோது, காவல்துறையினரால் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அவரிடம் என்ன குற்றத் திற்காக கைது செய்யப்படுகிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.\nநக்கீரன் கோபால் அவர்களின் கைதினைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு விரைந்தார். வழக்குரைஞர் என்ற முறையில் நக்கீரன் கோபால் அவர்களை சந்திக்கவேண்டும் என்று வைகோ கூறியதையும் காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.வேறு வழியின்றி வைகோ காவல் நிலையத்திலேயே அமர்ந்து மறியல் செய்தார். அதனைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநடக்கின்ற நடவடிக்கைகளைப் பார்த்தால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளதா பத்திரிகையாளர்களையும், கருத்துக் கூறக் கூடியவர்களையும் நசுக்கலாம், ஒடுக்கலாம், அச்சுறுத்தலாம் என்று நினைப்பது ஜனநாயக நாட்டில் அனுமதிக் கப்படாதவையாகும்.\nஇத்தகு செயல்பாடுகள், அரசின்மீது பொது மக்களிடத்தில் கடுமையான அதிருப்தி ஏற்படும் என்பதைக்கூடக் கணக்கில் கொள்ளவில்லையா ஒருக் கால் இதற்குமேல் புதிதாக அதிருப்தி கொள்வதற்கு என்ன இருக்கிறது என்ற முடிவுக்கு அ.தி.மு.க. அரசு வந்துவிட்டதா\nஅண்ணா பெயரில் உள்ளஆட் சிக்கு இதுஅழகல்ல;கைதுசெய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யவேண் டும் என்று வலியுறுத்துகிறோம் எனக்கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலம் திமுக பிரமுகரை உளவுத்துறை மூலம் மிரட்டும் ஆளுங்கட்சி\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தகராறு... கத்திக்குத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது\nஎந்த கையெழுத்தும் அத்துப்படி... இன்ஸ்பெக்டர் கையெழுத்து எம்மாத்திரம்..\nகடத்தப்படும் 'பாலிகீட்ஸ்'... அழியும் கடல் வளம்\nஆளை விடுங்கப்பா... திமுகவிலேயே நான் இல்லை- முக.அழகிரி...\nகிணற்றில் குளிக்க சென்ற சிறுவன்... மூக்கில் நுழைந்த மீன்... பரபரப்பு சம்பவம்\nநோய் அவதியால் இறந்த 8 மாத குட்டியானை... இடத்தை விட்டு நகர மறுத்த தாய் யானை\n.. ட்விட்டர் இந்தியா விளக்கம்\nநடிகையை நேரில் அழைத்து பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்...\n ட்ரெண்டாகும் பிரபல சஸ்பென்ஸ் இயக்குனர்...\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\nரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி\nமுதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி\nதேசத்தின் வல்லமைக்கு டி.என்.சேஷன் விதைத்த விதை - பொன்ராஜ் பகிரும் நினைவலைகள்\nஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2019/09/09230021/1051293/kutrasarithiram.vpf", "date_download": "2019-11-13T06:55:06Z", "digest": "sha1:EAG7DS7HESFGD3J56PC2SK4YX6GG5IFJ", "length": 8997, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "(09.09.19) குற்ற சரித்திரம் : பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி துரத்தி துரத்தி வெட்டிய கொடூர கும்பல் - நண்பனை மிரட்டியதால் தலையை சிதைத்து கொன்றதாக பகீர் வாக்குமூலம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(09.09.19) குற்ற சரித்திரம் : பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி துரத்தி துரத்தி வெட்டிய கொடூர கும்பல் - நண்பனை மிரட்டியதால் தலையை சிதைத்து கொன்றதாக பகீர் வாக்குமூலம்\nபதிவு : செப்டம்பர் 09, 2019, 11:00 PM\nமாற்றம் : செப்டம்பர் 09, 2019, 11:03 PM\n(09.09.19) குற்ற சரித்திரம் : பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி துரத்தி துரத்தி வெட்டிய கொடூர கும்பல் - நண்பனை மிரட்டியதால் தலையை சிதைத்து கொன்றதாக பகீர் வாக்குமூலம்\n(09.09.19) குற்ற சரித்திரம் : பிரபல ரவுடி மீது வெடிகுண்டு வீசி துரத்தி துரத்தி வெட்டிய கொடூர கும்பல் - நண்பனை மிரட்டியதால் தலையை சிதைத்து கொன்றதாக பகீர் வாக்குமூலம்\nரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்\nசர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுற்ற சரித்திரம் (11.11.2019) : தேடிச்சென்ற காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி... கிணற்றில் தலை... கல்குவாரியில் உடல்... மூன்றாம் காதலுக்காக காதலனின் உயிர் பறித்த காதலி...\nகுற்ற சரித்திரம் (11.11.2019) : தேடிச்சென்ற காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி... கிணற்றில் தலை... கல்குவாரியில் உடல்... மூன்றாம் காதலுக்காக காதலனின் உயிர் பறித்த காதலி...\n(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...\n(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...\nகுற்ற சரித்திரம் - 06.11.2019 | பிறந்து 15 நாளே ஆன பச்சிளம் குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்த தந்தை...\nகுற்ற சரித்திரம் - 06.11.2019 | பிறந்து 15 நாளே ஆன பச்சிளம் குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்த தந்தை...\nகுற்ற சரித்திரம் (05.11.2019) : பெல் வங்கியில் வேலியே பயிரை மேய்ந்ததா...\nபின்பக்க ஜன்னல்... முகமூடி... ஒன்றரை கோடி ரூபாய் அபேஸ்...\nகுற்ற சரித்திரம் - 04.11.2019\nகுற்ற சரித்திரம் - 04.11.2019 : 3 வயது சிறுவனின் உயிரை பறித்த மாஞ்சா நூல்… தந்தையின் கண் முன்னே நடந்த கொடூரம்..\nகுற்ற சரித்திரம் - 01.11.2019\nகுற்ற சரித்திரம் - 01.11.2019 : காதலியிடம் அத்துமீறிய போதை ஆசாமிகள்... தட்டி கேட்ட காதலனை அடித்து ஆற்றில் வீசிய கொடூரம்... கொலைகளமான கொள்ளிடம் ஆறு...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/mass-casa-santa-marta/2019-10/pope-at-mass-learn-to-point-the-finger-at-yourself-hypocrisy-twe.html", "date_download": "2019-11-13T06:47:14Z", "digest": "sha1:MKPEPQCECPP4NHU4BQFKXFADLJMNUXGO", "length": 11595, "nlines": 220, "source_domain": "www.vaticannews.va", "title": "தன்னை நோக்கி விரலைச் சுட்டிக்காட்ட கற்றுக்கொள்ள.. - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (12/11/2019 15:49)\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 151019 (Vatican Media)\nதன்னை நோக்கி விரலைச் சுட்டிக்காட்ட கற்றுக்கொள்ள..\nஒருவர், தான் செய்த தவறுகளை ஏற்பது, வெளிவேடத்திலிருந்து வெளிவருவதற்கு ஏற்ற மருந்தாகும் – திருத்தந்தை பிரான்சிஸ்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்\nஒருவர் தன்னை கடவுளின் முன்பாக, குற்றம் சுமத்த அறிந்திருப்பதே, வெளிவேடத்தன்மையிலிருந்து குணமடைவதற்கு மருந்தாகும், இவ்வாறு கடவுளின் முன்னர் எவ்வாறு தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறியாதவர், நல்ல கிறிஸ்தவர் அல்ல என்று, இச்செவ்வாய் காலையில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஅக்டோபர் 15, இச்செவ்வாய் காலையில், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத��தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னை உணவருந்த அழைத்திருந்த பரிசேயர் குறைகூறியதற்கு இயேசு அளித்த பதில் பற்றி விளக்கும் இந்நாளைய நற்செய்தியை (லூக்.11,37-41) மையப்படுத்தி மறையுரையாற்றினார்.\nஉணவு அருந்துமுன்பு, யூத முறைப்படி இயேசு கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்ததை உணர்ந்த இயேசு கூறிய பதிலைக் குறிப்பிட்டு மறையுரையாற்றிய திருத்தந்தை, இத்தகைய வெளிவேடத்தன்மையை இயேசு சகித்துக்கொள்வதே இல்லை என்று கூறினார்.\nபரிசேயர் இயேசுவை உணவருந்த அழைத்தார், அப்போது அவரோடு நட்புறவு ஏற்படுத்துவதை விடுத்து, அவர் பற்றி தீர்ப்பிட்டார், இதுவே இக்காலத்திலும் நடக்கின்றது, வெளிவேடம் என்பது, வெளித்தோற்றத்தில் ஒருமாதிரியாகவும், அகத்தில் வேறு மாதிரியாகவும் இருப்பது, இந்த தன்மை, பொய்யனாகிய சாத்தானிடமிருந்து பிறப்பதாகும் என்று திருத்தந்தை கூறினார்.\nவெளிவேடத்தன்மையை சகித்துக்கொள்ளாத இயேசு, பரிசேயர்களை வெளிவேடக்காரர்கள், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்று அடிக்கடி அழைத்தார், அந்த வெளிவேடப் போக்கு இயேசுவை அல்ல, மாறாக, உண்மையை அவமதிப்பதாகும் எனவும் திருத்தந்தை கூறினார்.\nவெளிவேடம், சாத்தானின் மொழி, நம் இதயங்களில் நுழையும் தீமையின் மொழி அது மற்றும், அது, சாத்தானால் விதைக்கப்படுகின்றது, வெளிவேடம் போடும் மக்களுடன் யாராலும் வாழ இயலாது, ஆயினும் சிலர் இருக்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, வெளிவேடம், கொலை செய்கின்ற நச்சுத்தன்மை கொண்டது என்றும் தெரிவித்தார்.\nஒருவர் தான் செய்த தவறுகளை ஏற்பது, வெளிவேடத்திலிருந்து வெளி வருவதற்கு மருந்தாகும் என்றுரைத்த திருத்தந்தை, வெளிவேடத்திலிருந்து நாம் விடுதலை பெறுவதற்கு கடவுளிடம் மன்றாடுவோம் என்று, மறையுரையில் விசுவாசிகளிடம் கூறினார்.\nமேலும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியை மையப்படுத்தி, ஹாஸ்டாக் (#SantaMarta) குடன் டுவிட்டர் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “வெளிவேடத்தன்மையை நாம் எவ்வாறு களைந்தெறிய வேண்டும் அதற்கு உதவுவதற்கு ஒரு நல்ல மருந்து உள்ளது. விரலை நம்மை நோக்கி சுட்டிக்காட்ட வேண்டும் மற்றும், ஆண்டவரிடம் தாழ்ச்சியுடன், ஆண்டவரே, நான் இருப்பது போலவே என்னை நோக்கும் என்று கூற வேண்டும்” என்ற சொற்களை பதிவு��ெய்துள்ளார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/judiciary/why-not-withdrawn-the-neet-madras-high-court-raises-question", "date_download": "2019-11-13T07:14:12Z", "digest": "sha1:J2OD3VTEYVEF6CJ76C2PWJWSNKUZQIYW", "length": 6955, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "`நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக்கூடாது?' - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி | Why not withdrawn the NEET, Madras High Court raises Question", "raw_content": "\n`நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக்கூடாது' - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி\nமுந்தைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நீட் தேர்வை மத்திய அரசு ஏன் திரும்பப் பெறக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nமருத்துவக் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களை முறையாக நிரப்ப உத்தரவிடக் கோரி, தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த முறை வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் உள்ள நீட் பயிற்சி மையங்கள் குறித்த அறிக்கையை தமிழக அரசிடம் நீதியரசர்கள் கேட்டிருந்தனர். இதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசு தாக்கல்செய்தது. அந்த அறிக்கையில், ``நீட் தேர்வு மூலமாகத் தேர்ச்சிபெற்ற மாணவர்களில், தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சிபெற்றவர்களே அதிகம் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களும் அரசு பயிற்சி மையங்களில் பயின்றவர்களும் குறைவு” என்று கூறப்பட்டுள்ளது.\nஇதற்கு நீதிபதிகள் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. ``நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட பின், தனியார் பயிற்சி மையங்கள் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன. தனியார் பயிற்சி மையங்கள் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஏழை மாணவர்கள் எப்படி இவற்றில் சேர்ந்து பயிற்சிபெற முடியும். அவர்களின் மருத்துவக் கனவுகள் என்னாவது ஏழை மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முந்தைய அரசுகள் கொண்டுவந்த திட்டங்களைப் புதிதாகப் பதவியேற்கும் அரசுகள் திரும்பப் பெறுவதுண்டு. அதேபோல், முந்தைய காங்கிரஸ் - தி.மு.க அரசு கொண்டுவந்த நீட் தேர்வை மத்திய அரசு ஏன் திரும்பப் பெறக்கூடாது ஏழை மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முந்தைய அரசுகள் கொண்டுவந���த திட்டங்களைப் புதிதாகப் பதவியேற்கும் அரசுகள் திரும்பப் பெறுவதுண்டு. அதேபோல், முந்தைய காங்கிரஸ் - தி.மு.க அரசு கொண்டுவந்த நீட் தேர்வை மத்திய அரசு ஏன் திரும்பப் பெறக்கூடாது'' எனக் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/google-eyes-smartwatch-market-buys-fitbit-for-a-huge-price", "date_download": "2019-11-13T07:15:54Z", "digest": "sha1:RD26AE3OSZTVNXKSQBB4JLMBOF7YXLA4", "length": 7560, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "'ஸ்மார்ட்வாட்ச்களில் கவனம் செலுத்தும் கூகுள்'ஃபிட்பிட் நிறுவனத்தைப் பெரும்விலை கொடுத்து வாங்கியது! | Google eyes Smartwatch market, buys Fitbit for a huge price", "raw_content": "\n`ஸ்மார்ட்வாட்ச்களில் கவனம் செலுத்தும் கூகுள்'- ஃபிட்பிட் நிறுவனத்தைப் பெரும்விலை கொடுத்து வாங்கியது\nஇந்த முதலீட்டுக்குப் பின்னணியில் பல திட்டங்களை வைத்திருக்கிறது கூகுள்.\nகூகுள், ஃபிட்னஸ் சாதனங்கள் தயாரிப்பதற்குப் புகழ்பெற்ற ஃபிட்பிட் (Fitbit) நிறுவனத்தை 2.1 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கியுள்ளது. இதுதொடர்பாக கூகுளின் முதன்மை துணைத் தலைவர் ரிக் ஒஸ்டெர்லோ வெளியிட்ட அறிக்கையில், ``Wear OS-ல் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவும் சொந்தமாக ஸ்மார்ட் வாட்சுகளைத் தயாரித்து சந்தையில் விற்கவும் சிறந்த வாய்ப்பை இந்த முதலீடு வழங்கும்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்த பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் கசியவே, தற்போது கூகுள் நிறுவனமே இந்த பரிமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஃபிட்பிட் வெளியிட்ட அறிக்கையில்,``டேட்டாவை எந்த ஒரு காரணத்துக்காகவும் கூகுள் பயன்படுத்தாது, அதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமென்பொருளில் கொடிகட்டிப் பறந்தாலும், wearable gadgets (அணியும் சாதனங்கள்) உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தமுடியாமல் தவித்தது கூகுள். ஃபிட்பிட் ஹார்ட்வேரில் மிகவும் பலம்வாய்ந்த நிறுவனம் என்பதால், கூகுளின் ஆண்ட்ராய்டு WearOS இயங்குதளத்தில் இயங்கும் வாட்சுகளைத் தயாரிப்பதற்கு அடித்தளமாக இது இருக்கும் என நம்பப்படுகிறது. இதன்மூலம் கூகுள், ஆப்பிள் வாட்சுகளுடன் போட்டிபோட முடியும் என நம்பப்படுகிறது.\nயார் மிகச் சிறந்த மேனேஜர்... - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்\nகூகுளின் மென்பொருள் திறன், வெர்சா போன்ற ஃபிட்பிட் வாட்ச்களை மேலும் சிறந்தமுறையில் பயன்படுத்த உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி wearable நிறுவனங்களில் கூகுள் செய்யும் முதல் முதலீடும் இது கிடையாது. கடந்த ஜனவரி மாதம்தான் 40 மில்லியன் டாலர் செலவு செய்து ஃபாசிலிடம் (fossil) ஸ்மார்ட் வாட்ச் தொழில்நுட்பம் ஒன்றை விலைக்கு வாங்கியது கூகுள். இதனால், அணியும் சாதனங்களின் உலகில் கூகுள் புதிய புரட்சி செய்யத் தயாராக இருக்கிறது என்பதை மட்டும் உறுதிபடச் சொல்லலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496666229.84/wet/CC-MAIN-20191113063049-20191113091049-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}