diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0117.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0117.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0117.json.gz.jsonl" @@ -0,0 +1,354 @@ +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thirumanthiram-palaapbalamum-echam-palamum/", "date_download": "2019-11-12T13:28:09Z", "digest": "sha1:ZRDVAG4VYQ7I72WL2EI46DGUQWA34VHK", "length": 25965, "nlines": 182, "source_domain": "saivanarpani.org", "title": "54. பலாப்பழமும் ஈச்சம் பழமும் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 54. பலாப்பழமும் ஈச்சம் பழமும்\n54. பலாப்பழமும் ஈச்சம் பழமும்\nஅறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது இல்வாழ்க்கை என்பார் ஐயன் திருவள்ளுவர். இதனாலேயே, “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என்ற முதுமொழியும் அமைந்துள்ளது. இல்வாழ்வுக்குப் பெருந்துணையாவது வாழ்க்கைத் துணைநலம் என்பர். வாழ்க்கைத் துணைநலம் எனும் இல்லாளின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்பர். இல்வாழ்க்கையில் வாழ்க்கைத் துணைநலமாக வருகின்ற மனைவி எனும் இல்லாளே இவ்வுலக வாழ்க்கையும் இறை உலக வாழ்க்கையும் செம்மையாக அமைவதற்குத் துணை நிற்கின்றவள் ஆவாள்.\nஇவ்வுலக வாழ்க்கையும் இறை உலக வாழ்க்கையும் செம்மையாக அமைவதற்குத் துணை நிற்கின்ற இல்லாளோடு இறைவனின் திருவருளை முன் இருத்தி இல்லறத்தை நல்லறமாக நடத்துவதே தூய இல்வாழ்க்கை என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இல்லறவியலில் திருவள்ளுவமும் இதனையே குறிப்பிடுகின்றது. பிறனில் விழையாமை எனும் அதிகாரத்தில், பிறர் மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை உலகில் அறமும் மெய்ப்பொருளும் ஆராய்ந்து கண்டவரிடத்தில் இருக்காது என்கின்றார் ஐயன் திருவள்ளுவர். நம்பியவரின் மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீய செயலைச் செய்பவர் செத்தவருக்கு ஒப்பாகும் என்கின்றார் ஐயன் திருவள்ளுவர். பிறர் மனைவியினிடத்து செல்பவருக்குப் பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு குற்றங்களும் எப்பொழுதும் நீங்காது என்கின்றார். இக்கருத்தினையே சிவ ஆகமங்களை மூவாயிரம் தீந்தமிழ் மந்திரங்களின் வழி அருளிய திருமூலர், பிறன்மனை நயவாமை எனும் பகுதியில் குறிப்பிடுகின்றார்.\nசிவன் அருள் கிட்ட வேண்டுமாயின் பிறன்மனை நயவாமைப் பண்பு வேண்டும் என்கின்றார். ஊரார், உறவினர், உற்றார், பெற்றோர், சான்றோர், ஆசான், இறைவன் சான்றாகப் பொன்னால் செய்த தாலியைக் கட்டிக் கைப்பிடித்தவள் மனைவி. வாழ்க்கைத் துணை நலங்களான மனைவியும் கணவனும் உருவம் ஆகிய உடலாலும் உருஅருவம் ஆகிய உள்ளத்தாலும் அருவம் ஆகிய உணர்வாலும் இவற்றிற்கெல்லாம் மேலாகிய உயிராலும் ஒருவருக்கு ஒருவர் துணையாகி நிற்கின்றனர். உடலால் என்பது உடல் உழைப்பாலும் உடலால் செய்யும் பணிவிடைகளாலும் உடலால் ஏற்படும் இன்பத்தாலும் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்றல் என்பதாம். தவிர, இல்லாள் வாழுதற்கு ஏற்ற இல்லமும் அவளுக்குப் பாதுகாப்பான சூழலை வீட்டிற்கு வெளியில் செல்லும் போதும் வீட்டில் இருக்கும் போதும் கணவன் உறுதி செய்வது உடலால் ஏற்படுத்தும் காவல் என்பர். உள்ளத்தால் ஏற்படுத்தும் காவல் என்பது இருவரும் கற்புநெறி தவறாது தங்களைக் காத்துக்கொள்ளல் என்பர். உணர்வால் காத்தல் என்பது ஒத்த பண்புடையவராய் அன்பு அகலாது நிற்றல் ஆகும். உயிர்க்காவல் என்பது கணவனும் மனைவியும் இறைவழிபாட்டு நெறியில் இருந்து தவறாது ஒருவரை ஒருவர் காத்தும் ஈடுபடுத்தியும் வழிகாட்டியும் பின்பற்றியும் வாழ்வது ஆகும் என்பர். இதனை,” உருவம் உடலாகும் உருஅருவாம் உள்ளம், அருவம் உணர்வு அப்பால் உயிராம் திருவருளால், இல்லுறைவு கற்புநிறை ஏருணர்வு தெய்வ வழிச், செல்லும் இயல் வாழ்க்கைத் துணை” எனும் வெண்பாவால் சான்றோர் குறிப்பிடுவர்.\nஎனவே ஒருவரின் இல்லாள் என்பது அவர் தம் வாழ்க்கையில் மேம்பட இறைவன் அளித்த ஒன்றாம். இறைவன் ஒருவருக்கு அளித்த ஒன்றை அவரிடம் இருந்து கவர எண்ணுவது சிவக் குற்றம் ஆகும். பிறன்மனை நயவாமையுடன் இருத்தல் வேண்டும் என்பதனை, “ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே, காத்த மனையாளை காமுறும் காளையர், காய்ச்ச பலாவின் கனிவுண்ண மாட்டாமல், ஈச்சம் பழத்திற்கு இடருற்றவாறே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அதாவது தன் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் தவம் பெருக்குதலுக்கும் இறைவன் அளித்த அருமை மனைவி கற்புநெறி தவறாது அன்போடு தனது கணவனைக் காத்து அவனுக்குப் பாத்திரமாய் வீட்டில் இருக்க, இவரைப் போன்றே, தன் மனைவி தன் வாழ்விற்குத் துணை நிற்க வேண்டும் என்று காத்துவரும் பிறர் ஒருவரின் மனைவியை அடைய எண்ணுவது பெரும் தீமையான நிலையைக் கொண்டு வரும் என்கின்றார் திருமூலர்.\nமா, பலா, வாழை என்ற முக்கனிகளுள் ஒன்றாய், இன்பப் பகுதியாய் இருப்பது பலாப்பழம். இது நன்கு காய்த்துப் பழுத்துச் செவ்வியுற்றால் மிக்க இன்பம் தரும் கனியாய் அமையும். அத்தகைய பலா மரத்தின் கனியை எளிதில் எவ்வகை அச்சமும் இன்றி பெற்று உண்ணலாம். நம் தோட்டத்துக் கனியாதலின் அச்சமும் பழியும் பாவமும் தீவினைக் குற்றமும் பகையும் துன்பமும் இன்றி வேண்டிய அளவு உண்ணலாம். கைப்பிடித்த மனைவியுடன் இன்பம் நுகர்தலைத் திருமூலர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். மாறாகப் பிறன் மனையை நோக்குகின்ற செயலை, பிறர் ஒருவரின் வீட்டின் பின்புறத்தில் வளர்ந்துள்ள ஈச்சம் பழத்தினைத் திருடி உண்ண முற்பட்டுத் துன்புறுகின்ற செய்கையைப் போன்றது என்கின்றார். இத்தகைய செயல் செய்பவர்கள் மாந்தருக்குரிய பண்பிலிருந்து விலகுகின்றவர்கள் என்பதனால் காளையார் என்று குறிப்பிட்டு அறியாமையை உடைய எருதிற்கு ஒப்பவர் என்கின்றார். இவர்கள் காமம் எனும் குற்றத்திற்கும் களவு எனும் குற்றத்திற்கும் உரியவர் என்பதால் இடரைத் தேடிக்கொள்கின்றவர்கள் என்கின்றார்.\nவையத்துள் வாழ்வாங்கு வாழும் மாந்தர் வாழ்வில் அறப்பகுதியாகிய சிவ வழிபாடும் பொருள் பகுதியாகிய இல்லற வாழ்க்கையும் இன்பப் பகுதியாகிய உழைப்பின் நுகர்ச்சியும் வீட்டுப் பகுதியாகிய திருவருள் நோக்கமும் திருவடிப்பேறும் கிட்டுமாறு வாழ்ந்தும் பிறருக்கு அதனைப் புகட்டியும் வாழ்வர். இத்தகைய இல்லங்களில் வாழும் கற்புடைய பண்பிற்சிறந்த மனைவியரைத் தேனைப் போன்று இனிக்கின்ற மாங்கனி என்கின்றார் திருமூலர். அத்தகைய மாங்கனியை குறையுடையது என்று வீட்டில் புதைத்துவிட்டு, அயலான் வளர்த்தப் புளிய மரத்தின் நுனிக் கிளையில் ஏறி கீழே விழுந்து கால் ஒடித்துக் கொள்வது போன்றது பிறன்மனை நயத்தல் என்பதனைத், “திருத்தி வளர்த்ததோர் தேமாங்கனியை, அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்து, பொறுத்தம் இல்லாத புளிமாங்கொம்பேறிக், கருத்தறியாதவர் கால் ஆற்றவாறே” என்று குறிப்பிடுகின்றார்.\nஅன்பும் அருளும் இன்றி முறையற்ற வழியில் பணம் தேடி செலவு செய்யும் செல்வர்கள் காமுற்று அறம் பிழைத்து மயக்குற்று பிறன்மனை நயந்து வாழ்வர் என்கின்றார் திருமூலர். மெய் உணர்வு எழாது என்றும் ஆணவ முனைப்போடு இருளின் நடுவே மின்னொளி போன்று அறிவுத் தெளிவு இல்லாமல் இருப்பவரும் ஒழுக்கம் இல்லாத பெண்களின் மீது மயக்குற்று இருப்பார்கள் என்கின்றார் திருமூலர். இவ்விரு வகையினரும் தங்கள் மனத்தைத் தேற்றி நன்னெறிப் படும் நெறியினை மேற்கொள்ளமாட்டாது இறுதியில் சிவம் கிட்டாது துன்பத்தை நுகர்வர் என்கின்றார். இத்தகைய பிறன்மனை நயப்பவர்களுக்குத் துணைப்போகும் மகளிரையும் தீயொழுக்க மகளிரையும் நல்லோர் போற்றமாட்டார்கள் எனவும் திருவருளும் கிட்டாது எனவும் குறிப்பிடுன்கின்றார் திருமூலர். பிறன்மனை நயத்தல் தவத்தைக் கெடுக்கும் என்பதை ஆண் பெண் இருபாலரும் உணரவேண்டும். மனைவிக்குத் தெரியாமல் பணியிடத்தில் கணவன் பிற பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதும் மனைவிக்குத் தெரியாமல் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்துதலும் விலை மகளிரிடம் செல்வதும் பிறன்மனைக் குற்றங்களேயாம். கணவனுக்குத் தெரியாமல் மனைவி பிற ஆடவருடன் தொடர்பு வைத்துக் கொள்வதும் விலைமகளிர் ஆவதும் பிறன்மனை நயக்கின்ற குற்றமேயாம்.\nநாகரிகம் என்ற பெயரில் திருமணம் ஆகிய பெண்களும் ஆண்களும் கட்டுப்பாடின்றிப் பழகுதலும் கேளிக்கை மையங்களில் பிற ஆடவர்களுடன் ஆட்டங்கள் போடுவதும் விருந்து நிகழ்ச்சிகளில் கும்மாளம் அடிப்பதும் திருமணத்திற்கு முன்பு இளைஞர்களும் யுவதிகளும் நண்பர்கள் என்ற பெயரில் கட்டுப்பாடின்றிப் பழகுதலும் முறையற்ற உறவுகளில் ஈடுபடுவதும் இவ்வகைக் குற்றமேயாம். திருமணத்திற்கு முன்பு வாலிபப் பருவத்தில் செய்யக் கூடிய இயல்பான தவறுதான் என்று சமாதானம் கூறிப் உணவுப் பொருட்களுக்கும் ஆடை அணிகளுக்கும் பலருடன் சுற்றித் திரிந்து தவறுகள் செய்து பின் வேறு ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்கின்ற ஆடவரும் பெண்டிரும் பிறன்மனை நயத்தல் குற்றத்திற்கு உட்பட்டவரே என்பதனை மறத்தல் கூடாது. “ஆண்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள், பெண்கள் தான் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்” என்பது இன்றி, கற்புநெறி இருபாலருக்கும் உரியது என்பதனை எண்ணிப் பிறன்மனை நயத்தல் எனும் குற்றம் நீங்கிப் பழி, பாவம், பகை, துன்பம், தீவினைப் பயன், அச்சம் என்பனவற்றை நீங்கித் தூய வாழ்க்கை வாழ்வோமாக\nPrevious article53. எட்டு மலர்களில் சிறந்த மலர்\nNext article55. இழி மகளிர் உறவு\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு\n84. பெற்றோரே முதல் ஆசான்கள்\n1. மழை இறைவனது திருவருள் வடிவு\n91 & 92. அகத்தவம் எட்டு\n20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்\n30. கல்லாத தலைவனும் காலனும்\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமி��்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-12T13:36:13Z", "digest": "sha1:SVW34B4PMF5QQWM6G3AARGRE5ANNWFFX", "length": 6459, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "குறிவைத்து |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nமன்மோகன் சிங், ப.சிதம்பரம் , கருணாநிதி ஆகியோரை தாக்க விடுதலை புலிகள் திட்டம்; உளவுதுறை\nபிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடத்த விடுதலை புலிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டி.ஜி.பி. ......[Read More…]\nDecember,16,10, —\t—\tகுறிவைத்து, சிங், தாக்குதல், திட்டமிட்டு, ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன், முதல்வர் கருணாநிதி, விடுதலை புலிகள், விடுதலை புலிகள் திட்டமிட்டுm மத்திய உளவுதுறை\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nமோடியின் சுதந்திரதின உரையில் 3 அம்சங்க� ...\n*ஆணவத்தால் அவமதித்த ப.சிதம்பரத்தை ஆளும� ...\nஇனப் படுகொலையில், மன்மோகன்சிங், ப.சிதம் ...\nநரேந்திரமோடி காங்கிரஸ் கட்சிக்கு, சவா� ...\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயை இழிவுப் படு� ...\nசிறுமதி படைத்த ப.சிதம்பரம் ஆர்.எஸ்.எஸ்,� ...\nஅரியானாவில் கார்குண்டு தாக்குதல் முறி ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.avalanches.com/coimbatore__2963_29_09_2019", "date_download": "2019-11-12T12:54:36Z", "digest": "sha1:ESC4JVGLF35F2V7JFQAV3RKRRU4HC5YW", "length": 4790, "nlines": 44, "source_domain": "in.avalanches.com", "title": "என்னை முதலமைச்சராக உருவாக்கியவர்கள் நீங்கள் எடப்பா 9/29/2019, Coimbatore Avalanches.com", "raw_content": "\nஎன்னை முதலமைச்சராக உருவாக்கியவர்கள் நீங்கள் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பேச்சு\nஎன்னை முதலமைச்சராக உருவாக்கியவர்கள் நீங் Coimbatore\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய சொந்த மாவட்டமான சேலம் பகுதியிலேயே அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்த காரணத்தால், இழந்த செல்வாக்கை மீட்கும் வகையில் சேலம் பகுதியில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.\nகடந்த சில நாட்களாக கோவை மற்றும் சேலம் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி, தன்னுடைய சொந்த ஊரான எடப்பாடியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கச்சப்பள்ளியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. நீங்கள் தமிழ்நாட்டில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், எடப்பாடி பகுதியிலிருந்து வருகிறோம் என்று சொன்னால் முதலமைச்சரின் தொகுதியிலிருந்து வருகிறீர்களா என்ற தனி மரியாதை உங்களுக்கு கிடைக்கிறது என்னை நான் முதலமைச்சராக பார்க்கவில்லை உங்கள் அனைவரையும் உங்கள் அனைவர் அன்பால் நான் முதலமைச்சராக ஆனந்த் ஆகவே நான் நினைக்கிறேன் ஒரு முதலமைச்சராக நீங்கள் என்னை உருவாக்கி உள்ளீர்கள் எனவே உங்கள் வீட்டில் உங்கள் வீட்டில் ஒருவனாக இருந்து உங்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தருவதே எனது லட்சியம் என்று பேச���யுள்ளார்\nஇம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் நடைபெற்றது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நடந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் அப்பகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/940976/amp", "date_download": "2019-11-12T13:22:56Z", "digest": "sha1:5BAFHXXZ6YPXWENFIMGUFCF3YCJPIG2K", "length": 7753, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பாபநாசம் நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு | Dinakaran", "raw_content": "\nபாபநாசம் நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு\nவி.கே.புரம், ஜூன் 14: மேற்குத்தொடர்ச்சி மலையில் சாரல் நீடிப்பதால் பாபநாசம் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 35 அடியானது. நெல்லை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக தொடர்ந்து சாரல் நீடிக்கிறது. இதனால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. நேற்று முன்தினம் 33.40 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 2 அடி அதிகரித்து 35.50 அடியானது. அணைக்கு விநாடிக்கு 643 கன அடி தண்ணீர் வருகிறது. 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு 51.08 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 58.15 அடியாக உள்ளது. அணைக்கு 109 கனஅடி நீர் வருகிறது. 275 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடனா நதி அணை நீர்மட்டம் 25 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 25 அடி, கருப்பாநதி 24 அடி, குண்டாறு அணை 11.62 அடி, வடக்குபச்சையாறு 2.75 அடி, நம்பியாறு 11.35 அடி, கொடுமுடியாறு 10.50 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 31 அடியாகவும் உள்ளது. மழையளவு விவரம்: பாபநாசம்- 6 மிமீ, கடனா-1, ராமநதி-2, குண்டாறு-9, அடவிநயினார்-9, செங்கோட்டை-8, தென்காசி-4 மிமீ மழை பெய்துள்ளது.\nகும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்பை அகஸ்தீஸ்வரர் கோயிலில் பாலாலயம்\nஇலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் மோசடி சிவந்திபுரம் ஊராட்சியை பெண்கள் முற்றுகை\nபோலீஸ் வாகனம் மோதியதில் மேலும் ஒரு பெண் பலி\nகடையத்தில் சார் பதிவாளர் இல்லாததால் பத்திரப்பதிவு செய்வதில் தொடரும் தாமதம்\nகோயில், கடையை உடைத்து பணம் கொள்ளை\nசுரண்டையில் மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு நிதி உதவி\nதென்காசி, குற்றாலம் வீட்டு வசதி சங்க நிர்வாக குழு கூட்டம்\nதிருவேங்கடம் அருகே தந்தை, மகனை கத்தியால் மிரட்டி நகை பறிப்பு\nவீரசிகாமணி விவேகானந்தா பள்ளி மாண���ி தமிழக எறிபந்து அணிக்கு தேர்வு\nமெர்க்கன்டைல் வங்கி நிறுவனர் தினவிழா\nமூளை வளர்ச்சியால் குழந்தை பாதிப்பு வேலை வழங்க கோரி பெண் மனு\nநெல்லை மாவட்டத்தில் ஜவுளிபூங்கா அமைக்க ரூ.250 கோடி வரை மானியம்\nஆலங்குளம் அருகே நிலவியல் ஓடை தூர்வாரி சீரமைப்பு\nஸ்பிக்நகர் அருகே குடியிருப்பு பகுதியில் தடுப்புசுவர் இல்லாத கால்வாய் கிணறால் விபத்து அபாயம்\nதிருச்செந்தூர் பேரூராட்சியில் ரூ.37.50 லட்சத்தில் புதிய சாலைகள் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி\nபொதுப்பணித்துறையினர் அலட்சியத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான நெல்சாகுபடி பணிகள் தாமதம்\nதூத்துக்குடியில் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்\nபன்னம்பாறையில் புறவழிச்சாலை நில ஆய்வுப்பணி\nஐயப்பன் ரத யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு\nடெங்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/heavy-water-flow-in-vaigai-dam-2-bridges-immersed-in-the-flood-in-madurai-368085.html", "date_download": "2019-11-12T14:01:20Z", "digest": "sha1:JZ4NKAD67SFQWJEHJJ7R6N2APKWGK762", "length": 17638, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகை ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீர்.. 2 பாலங்கள் மூழ்கியது.. வெள்ள அபாய எச்சரிக்கை! | Heavy water flow in Vaigai Dam: 2 Bridges immersed in the flood in Madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nவெள்ளை நிறத்திலொரு கர்ப்பிணி பூனை.. உயிருடன் கட்டி தொங்க விட்ட கொடூரர்கள்.. ஆடிப் போன கேரளா\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்\nஆர்டிஐ கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வருமா.. நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஈபிஎஸ், ஓபிஎஸ் ஜெயலலிதாவின் வீரப் பிள்ளைகள்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்- மத்திய அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல்\nஆபாச அசைவுகள்.. அசிங்கமான சித்தரிப்புகள்.. காது கூச.. கண் கூச.. அருவெறுக்க வைத்த கிராமத்து நடனம்\nMovies அரைகுறை ஆடை.. ஏர்போர்ட்டில் காதலருடன் அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகை.. அவமானப்படுத்திய ஊழியர்கள்\nLifestyle தினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n அஞ்சல் துறை உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nFinance CEO மீது புது புகார்.. செய்வதறியாமல் தவிக்கும் இன்ஃபோசிஸ்..\nAutomobiles ஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீர்.. 2 பாலங்கள் மூழ்கியது.. வெள்ள அபாய எச்சரிக்கை\nமதுரை: வைகை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் தற்போது இரண்டு தரைப்பாலங்கள் அங்கு வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.\nவிவசாய பாசன வசதிக்காக இன்று வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெய்த மழை காரணமாக வைகை அணை நிரம்பியது. இதனால் வைகை அணை நீரை பாசனத்திற்கு திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதை ஏற்று நேற்று வைகை அணை திறக்கப்பட்டது. மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வைகை அணை நீர் மூலம் பாசன வசதிகள் பெறுவார்கள்.16-ம் தேதி வரை 7 நாட்களுக்கு 1441 மில்லியன் கனஅடி நீர் இதில் திறக்கப்படும். அதன்பின் இதன் அளவு குறைக்கப்படும்.\nபின் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 386 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படும். இதன்மூலம் மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 1,36,109 ஏக்கர் நிலங்கள் பாசன் வசதி பெறும். இந்த வருடம் இதனால் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதன் காரணமாக வைகையில் தற்போது அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் வைகை கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்து. மக்கள் தாழ்வான பகுதியில் இருந்தால் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.\nமதுரையில் சில இடங்களில் பாலத்திற்கும் மேல் பகுதியில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. இரண்டு இடங்களில் உள்ள தரைப்பாலங்கள் இதனால் மூழ்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான பாலமான செல்லூர் சிம்மக்கல் தரை பாலங்கள் நீரில் மூழ்கி உள்ளது.\nஇனி இங்குதான் முழு கவனம்.. அயோத்தி வெற்றி தந்த உத��வேகம்.. கேரளா, தமிழகம் பக்கம் திரும்பும் பாஜக\nஇதனால் அங்கு போக்குவரத்து மாற்றப்பட்டு இருக்கிறது. நாளை காலை வரை தண்ணீர் இப்படி செல்ல வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் அந்த பகுதி வழியாக செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமக்கள் பதில் சொல்வார்கள்.. ரஜினிகாந்த் கருத்திற்கு விளக்கம் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்\nஇடை விடாது இடிமின்னலுடன் மதுரையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் வெள்ளம்\nமதுரை அழகர்கோவில் தமிழக வனத்துறைக்குச் சொந்தமானது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை... படகு குழாமுக்கும் சீல் வைக்க ஹைகோர்ட் உத்தரவு\nகொடுமணல், சிவகாளையில் ஜன.15-ல் இருந்து அகழாய்வுகள் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nஎன்னங்க.. நானும் ஆனந்தும் கல்யாணம் செய்துக்கிட்டோம்.. அதிர வைத்த மனைவி.. விளைவு 2 உயிர் பலி\nநான் நல்லா இருக்கேய்யா.. நல்லா பாத்துக்கிறாக.. கஷ்டமெல்லாம் இல்லை.. பரவை முனியம்மா உற்சாகம்\nஅவனை விட்டுடு வேணாம்.. கேட்காத மனைவி.. சிலிண்டரை வெடிக்க வைத்து குழந்தைகளுடன் கணவர் தற்கொலை\nஹெல்மெட் அணியாத வழக்கறிஞரை தாக்கிய போலீஸ்கார்கள்.. மன்னிப்பு கடிதம் வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nமதுரை ஏர்போர்ட்டுக்கு.. முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக்கோரி தர்ணா... பரபரப்பு\nஎன்னோட மெஷின் பெரியது.. சுஜித் விழுந்த குழி குறுகலானது.. வருத்தமாக இருக்கிறது.. மதுரை மணிகண்டன்\nமீட்பு பணியில் ஈடுபட்ட மணிகண்டனின் போர்வெல் ரோபாட்டிக்.. மீட்க முடியாதது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/fire-accident-in-boarding-school-26-children-dead.html", "date_download": "2019-11-12T13:19:59Z", "digest": "sha1:2IRUTDNV2B2Z5LSFDKMYFYB2EA77IT6V", "length": 7661, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Fire accident in boarding school, 26 children dead | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘டிரைவரின் அலட்சியத்தால்’.. ‘பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கிய’.. ‘2 வயது குழந்தைக்கு நொடியில் நடந்த பரிதாபம்’..\n‘கரைபுரண்டு ஓடிய கங்கை வெள்ளம்’.. ‘நொடிப்பொழுதியில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்கூடம்’.. வைரலாகும் வீடியோ..\n‘பைக்கில் முந்தி செல்ல முயன்று நொடியில்’... ‘அரசுப் பேருந்து மீது மோதி’... ‘இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரம்’\n‘அதிவேகத்தில் வந்த எம்.எல்.ஏ-வின் காரால்’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’.. ‘அடுத்து அவர் செய்த அதிரவைக்கும் காரியம்’..\n'எல்லாமே அவன் தான்'...'மொத்த குடும்பத்தையே பலி வாங்கிய 'கோர விபத்து'... கொடூர சம்பவம்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\nசுபஸ்ரீ மரணம்: ஆளும்கட்சியோ,எதிர்க்கட்சியோ யார் பேனர் வைத்தாலும் ஓராண்டு சிறை-கலெக்டர் அதிரடி\n‘லாரியை முந்த முயன்ற’.. ‘வேன் கவிழ்ந்து பயங்கர விபத்து’.. ‘சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்’..\n‘அசுர வேகத்தில் வந்த கார்’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘3 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலியான பயங்கரம்’..\n‘சொந்த வேலையாக வந்தபோது’... ‘நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த கார்’... ‘சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு’\n‘நொடிப்பொழுதில் தடம் புரண்ட பயணிகள் ரயில்’.. ‘கோர விபத்தில் 50 பேர் பலி’.. ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..\n'இந்தா விழுந்துருச்சுல்ல.. 'மீண்டும் பேனர் விழுந்து படுகாயம்.. மருத்துவமனையில் சிகிச்சைபெறும் டாஸ்மாக் ஊழியர்'\n'துணிச்சலானவள்.. அவள் மீது தவறல்ல'.. 'எதுவும் அவள் இழப்பை ஈடு செய்யாது' .. 'ஆழ்ந்த இரங்கல்கள் சுபஸ்ரீ'\n'கழுத்தளவு தண்ணீர்.. ஆனாலும் கல்விச் சேவைய ஒருநாளும் நிறுத்துனது இல்ல'.. 'ஒருநாள் தவறி விழுந்து'.. சல்யூட் அடிக்க வைத்த ஆசிரியை\n‘அரசியல் கட்சி பேனர் சரிந்ததில்’.. ‘நிலைதடுமாறி லாரியில் சிக்கிய இளம்பெண்’.. ‘சென்னையில் நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..\n'எதேச்சையாக குழந்தை செய்த காரியம்'.. பரிதாபமாக பலியான இளம் தாய்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்\nடயர் பஞ்சராகி ஓரமாக நின்ற லாரி மீது மோதிய பேருந்து.. 5 பேர் பலியான பரிதாபம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/34523-2.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-12T14:43:10Z", "digest": "sha1:GAU2I2QDRPHULLG2RAKXQOVEKJHMK5WI", "length": 17806, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "பொருளாதாரம் வேகம் பெறுமா? | பொருளாதாரம் வேகம் பெறுமா?", "raw_content": "செவ்வாய், நவம்பர் 12 2019\nஇந்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கையை அறிவிப்பதற்கான உரிய நாளுக்கு முன்னதாகவே, ‘ரெபோ ரேட்’ என்று அழைக்கப்படும் வட்டி வீதத்தை 0.25% குறைத்திருக்கிறார் கவர்னர் ரகுராம் ராஜன். இந்த ஆண்டில் இப்படி வட்டி குறைக்கப்படுவது இது இரண்டாவது முறை.\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான வட்டி வீதம்தான் ‘ரெபோ ரேட்’. இந்த வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்தால், வங்கிகளும் தங்களிடம் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய வட்டியைக் குறைக்க முடியும். அதனால் மத்தியதர வர்க்கத்தினர் ஊக்குவிப்பு பெற்று வீடு அல்லது வாகனங்கள் வாங்க முற்படுவார்கள். கட்டுமானத் தொழில் நிறுவனங்களையும், மோட்டார் வாகனத் துறையையும், நுகர்பொருள் உற்பத்தித் துறைகளையும் இது ஊக்குவிக்கும்.\nபொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்கும் தற்போதைய நிலை 6 மாதங்களுக்குப் பிறகும் தொடரும் என்று கூறிவிட முடியாது. பணவீக்க வீதம் இப்போது 5%-க்கும் கீழே இருக்கிறது. இந்த நிதியாண்டின் பிற்பகுதியில் விலைவாசி உயர்வதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன. ரயில்வே நிதிநிலை அறிக்கையில் பயணக் கட்டணம் உயர்த்தப்படாவிட்டாலும் நிலக்கரி, உருக்கு, உணவு தானியங்கள், பருப்பு வகைகள் மீதான சரக்குக் கட்டணம் சிறிதளவு உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் விலைவாசி உயரத் தொடங்கும். சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை உயரத் தொடங்கியிருக்கிறது. இதன் விளைவாகப் போக்குவரத்துச் செலவும் உயரப்போகிறது. சில நாட்களுக்கு முன்னால் சில மாநிலங்களில் பெய்த திடீர் கனமழையால், விளைந்த பயிர்களுக்குச் சேதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, விளைபொருட்களின் விலையும் உயரும் சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், 2015-16ல் விலைவாசி உயர்வை 6%-க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு தோல்வியடையலாம்.\nஇப்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டி வீதக் குறைப்பின் பலனை வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தருமா என்ற கேள்வியும் எழுகிறது. வாராக் கடன் சுமையால் எல்லா வங்கிகளும் தத்தளிக்கின்றன. திவால் அறிவிப்புச் சட்டத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரப்போவதாக ��ிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். அந்த மாற்றம் வந்து, அதற்கான நடைமுறை எளிதானதாக அமைந்தால்தான் வாராக் கடன் சுமையை வங்கிகள் குறைத்துக்கொள்ள முடியும். வாராக் கடன் சுமை அழுத்துகிறது என்பதற்காக சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வங்கிகள் புறக்கணித்துவிடக் கூடாது. இதுவரை வங்கிகளால் கவனிக்கப்படாதவர்கள், கவனிக்கப்பட வேண்டும் என்ற அரசின் முனைப்பு வங்கிகளுக்கும் தொழில்வளர்ச்சிக்கும் நன்மையையே தரும். பழைய தொழில் நிறுவனங்களுக்குப் புத்துயிர் ஊட்டவும் திருத்தி அமைக்கவும் நிதியுதவி செய்வதுடன், வருமானம் கிடைக்கும் துறைகளுக்கும் கடன் வழங்க வேண்டும். எளிமையான நடைமுறைகள், வெளிப்படையான நிர்வாகம், நம்பகமான சேவை, குறைந்த வட்டி ஆகியவற்றுடன் வங்கிகள் புதிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.\nமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) சரிபாதி அளவுக்குக் கடன் நிலுவைகளின் மொத்த மதிப்பு இருக்கிறது; இந்நிலையில் பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதற்கு ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை மட்டும் போதாது. அடித்தளக் கட்டமைப்புத் துறைகளின் மீது கவனமும் நிறுவனங்களின் உற்பத்தியைப் பெருக்குவதில் முனைப்பும் இருந்தால்தான் பொருளாதார வளர்ச்சி வேகம் பெறும்.\nஇந்தியப் பொருளாதராம்ரெபோ ரேட்ரிசர்வ் வங்கிரகுராம் ராஜன்\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\nசாலையின் நிலையை வர்ணிக்க ஹேமமாலினி கன்னங்களை உதாரணம் காட்டிய காங். அமைச்சர்\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nபிங்க் நிறப்பந்து சவால்: எப்படி ஆடப்போகிறார்\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nகுழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு வழிகாட்டும் தடை உத்தரவு\nபி.எஸ்.கிருஷ்ணன்: சமூகநீதிக்கான அறப் போராளி\n - நீரியல் துளையிடலுக்கான வரவேற்புக்குரிய தடை\nதொழில்துற��� உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nபோன் செய்தால் போதும் ; டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை: கூட்டாளிகளுடன்...\n‘நான் இப்படியும் ஆடுவேன்’ - முதல் தர கிரிக்கெட்டில் மெதுவான சதம் அடித்த...\nசென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: 200 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/06/12190347/1245970/CWC-2019-Steve-Waugh-compares-Hardik-Pandya-to-legendary.vpf", "date_download": "2019-11-12T13:36:18Z", "digest": "sha1:2QTHQXW5HV3KFYXIHEL4GPCPCISDURTO", "length": 7343, "nlines": 76, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: CWC 2019 Steve Waugh compares Hardik Pandya to legendary all rounder after he destroyed Australia", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹர்திக் பாண்டியாவை 1999 உலகக்கோப்பை ஹீரோவுடன் ஒப்பிட்ட ஸ்டீவ் வாக்\n1999 உலகக்கோப்பையில் ஆல்-ரவுண்டர் குளுஸ்னர் ஆதிக்கம் செலுத்தியதுபோல், தற்போது ஹர்திக் பாண்டியா ஜொலிப்பார் என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பையில் ஆல்-ரவுண்டர்கள் அதிக்கம் செலுத்துவார்கள் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அதில் முக்கிய நபராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்காவது வீரராக களம் இறங்கிய பாண்டியா, 27 பந்தில் 48 ரன்கள் குவித்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் இந்தியா 352 ரன்கள் குவித்தது. இந்நிலையில் 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் குளுஸ்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாக்அவுட் சுற்றில் தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தாலும், தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.\nஇந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை குளுஸ்னருடன் ஒப்பிட்டார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக். ஹர்திக் பாண்டியா குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்திக் பாண்டியா விளையாடிய அதிரடி ஆட்டம், மற்ற அணிகளுக்கு பீதியை கிளப்பியிருக்கும். 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் குளுஸ்னர் எப்படி செயல்பட்டாரோ, அதேபோல் ஹர்திக் பாண்டியா இந்த முறை ஆதிக்கம் செலுத்துவார். தனது அதிரடி ஆட்டத்தின்ம���லம் போட்டியை சிறப்பாக முடிக்கும் திறமை அவரிடம் உள்ளது’’ என்றார்.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | ஸ்டீவ் வாக் | ஹர்திக் பாண்டியா\nபயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியை 122 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்\nமூன்று நாட்களுக்குள் இரண்டு முறை ஹாட்ரிக்: தீபக் சாஹர் அசத்தல்\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம்: இலங்கையில் சட்டம் நிறைவேற்றம்\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nபாகிஸ்தான் அணியின் 16 வயது இளம் வீரரான நசீம் ஷாவின் தாயார் மரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/73477-forgot-irctc-id-password-here-s-what-you-can-do.html", "date_download": "2019-11-12T13:25:15Z", "digest": "sha1:VPQNO6H2FWJ2KIUA4CK374QX2DT6BLD5", "length": 13827, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "மறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி!!! | Forgot IRCTC ID, password? Here’s what you can do??", "raw_content": "\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nமறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\nதட்கல் ரயிலில் முன்பதிவு செய்வதற்காக கடந்த மாதம் புதிய விதிமுறைகளை பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, மறந்துபோய் விட்ட அதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை எவ்வாறு மீட்டெடுப்பது என்ற முறையும் தற்போது கூறியுள்ளது ஐ.ஆர்.சி.டி.சி.,\nசரியான பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்கள் உள்ள உள்நாட்டு குடியிருப்பாளர்கள் உட்பட சர்வதேச பயணிகளுக்கும் உதவும் வகையில், ரயில்வே டிக்கெட் பதிவு செய்வதற்கான வசதிகளை வழங்கி வருகிறது மத்திய ரயில்வே துறையின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி.,\nஎனினும், இதற்கு ஐ.ஆர்.சி.டி.சி., விதிக்கும் ஒரே நிபந்தனை, அதன் வலைதளம் வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பயனிகள் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். இதில் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஒரே ஓர் கணக்கை மட்டுமே உருவாக்க முடியும்.\nபல நாட்களாக டிக்கெட் பதிவு மேற்கொள்ளாத பயணிகள் தங்க���ின் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை மறப்பது வெகு சாதரணமாக நிகழ்கிறது. இதனால், அவசரமாக டிக்கெட் பதிவு செய்ய விரும்பும் பயணிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதற்கு ஓர் தீர்வு காண விரும்பிய ஐ.ஆர்.சி.டி.சி., அதன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை மீட்டெடுப்பதற்கான புதிய வழிமுறையை தற்போது வெளியிட்டுள்ளது.\n1. ஐ.ஆர்.சி.டி.சி., ஐடி மற்றும் பாஸ்வேர்டை மறந்துவிட்ட பயனர்கள், அதன் வலைதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் \"பயனர் ஐடியை மறந்துவிட்டீர்களா\" அல்லது \"பயனர் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா\" என்ற வசதிகளை பயன்படுத்தி தங்களின் சான்றிதழ்களை திரும்ப பெற முடியும்.\n2. ஐ.ஆர்.சி.டி.சி., யின் டிக்கெட் பதிவு செய்யும் வலைத்தளமான www.irctc.co.in வின் பக்கத்திற்கு சென்று, அதன் வலதுபுறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் \"உள்நிழைவு\" பொத்தானைக் கிளிக் செய்யவும்.\n3. அதை தொடர்ந்து உள்செல்லும் பக்கத்தில், \"பயனர் ஐடியை மறந்துவிட்டீர்களா\" அல்லது \"பயனர் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா\" போன்ற வசதிகளை பயன்படுத்தி ஐடி மற்றும் பாஸ்வேர்டை திரும்ப பெறலாம்.\n4. ஐ.ஆர்.சி.டி.சி., யின் ஐடியை புதுபிக்க விரும்பும் மக்கள், பதிவுசெய்த மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளீட செய்ய வேண்டும்\n5. ஐ.ஆர்.சி.டி.சி., யின் பாஸ்வேர்டை புதுபிக்க விரும்பும் மக்களும், ஐ.ஆர்.சி.டி.சி., யின் ஐடியை புதுபிக்கும் முறையே பின்பற்றி புதுபித்து கொள்ளலாம்.\n6. இந்த செயல்முறைகளை தொடர்ந்து, ஐ.ஆர்.சி.டி.சி., யின் அனைத்து தொடர்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அதன் மூலம் பயனர்கள் அவர்களின் ஐடி மற்றும் கடவுச்சொல்லை மீட்டெடுக்க முடியும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க மாட்டோம்: பாஜக\nஜார்கண்ட் தேர்தல்: 52 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nடெல்லி: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவன் போக்ஸோ சட்டத்தில் கைது\nஇந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐ.ஆர்.சி.டி.சி.,யின் தட்கல் ரயில் முன்பதிவிற்கான புதிய விதிமுறைகள்\nஎஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் கார்டை லாக்/அன்லாக் செய்வது எப்படி என்று தெரியுமா\nநாம் வாழும் வாழ்க்கை பயனுள்ளதாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி\nபங்குசந்தையில் குதிக்கும் ஐ.ஆர்.சி.டி.சி., : நீங்களும் பங்குதாரர் ஆகலாம்\nமத்திய ரயில்வே துறையின் உணவு மற்றும் சுற்றுலா கழகம்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nபேசும், கேட்கும் திறனற்றோரும் தேர்தலில் போட்டியிடலாம்: தமிழ அரசு\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://experiences.kasangadu.com/2015/", "date_download": "2019-11-12T13:48:26Z", "digest": "sha1:DWBZ4KMDEF3527GLPQHLOTVEZ5BXEHEU", "length": 6720, "nlines": 95, "source_domain": "experiences.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்: 2015", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nசெவ்வாய், 24 பிப்ரவரி, 2015\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \n என்று வாழக்கையின் திருப்பு முனைகளை கொண்ட நம் முன்னோர்கள் சொல்லி காட்டிய சொற்றொடர் எவ்வாறு வளர்ந்த நாடுகளில் எளிதாகிறது என்பதை பற்றி தெளிவாக திருந்து கொள்வோம்.\nபகிர்ந்து கொள்ள போகும் தகவல்கள்:\nஎதற்காக வீடு வாங்க வேண்டும் \nகட்டிடம் உரிமம் வாங்கும் முறை\nவங்கி கடன் பெரும் முறை\nவீடு கட்டும் முறைகள் மற்றும் கட்டுபாடுகளும்\nவீடு குடி நுழையும் சட்டங்கள்\nகடன் திரும்ப செலுத்தும் முறை\nசெய்த முதலீட்டில் நிம்மிதியுடன் எப்படி வாழ்வது :)\nஒரு குடிமகனுக்கு எவ்வாறு எல்லாம் அர��ாங்கம் நல் வழியில் எடுத்து செல்ல முடியும் என்பதின் விள்ளகத்தையும் காண்போம்.\nஇந்த தகவல்கள் நம் கிராமத்தை / நாட்டை எப்படி சிறந்த முறையில் எடுத்து செல்ல உதவும் என்பதையும் பார்போம்.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 7:50 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு க...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-11-12T13:57:13Z", "digest": "sha1:UE3QODOHR2LNI3U6RFYHJALHI2GAIFEI", "length": 12780, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "வைகோ |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய்ய வேண்டும்\nபாஜக சகோதரர்கள் மீது வைகோ கட்சியினர் நேற்றைய தினம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். திருச்செந்தூர் உடன்குடியில் ஸ்டெர்லிட் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதாக சொல்லிக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ......[Read More…]\nவைகோ அரசியலில் துாய்மையானவர் போலபேசுகிறார்\n'குழப்பமான மன நிலையில் மக்கள் நலக் கூட்டணி உள்ளது. அதிலிருந்து வைகோ வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை,'' 2006ல் திமுக., அதிமுக., வரக்கூடாது என நினைத்தவர்கள் தேமுதிக.,விற்கு ஓட்டளித்தனர். ஆனால் 2011 தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க.,வே கூட்டணிவைத்தது. ......[Read More…]\nApril,3,16, —\t—\tஅ.தி.மு.க, கம்யூனிஸ்ட், தி மு க, வைகோ\nமாணவர்களை போராட்டத்துக்கு வைகோ தூண்டிவிடுகிறார்\nதமிழக பா.ஜ.க த���ைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று புழல்சிறைக்கு சென்று, அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களை சந்தித்து ஆறுதல்கூறினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ...[Read More…]\nஇலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்க்ஷே தோல்வியடைந்தபோது அதை, இவருக்கு கிடைத்த வெற்றிபோல் துள்ளிக்குதித்து கொண்டாடினார் .... ...[Read More…]\nவிபரீதங்களுக்கான விஷ வித்துக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியதாக அதன் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இவர் கூட்டணியிலிருந்து வெளியேறியதைப் பற்றி விரிவாக எழுத வேண்டிய நிலை இல்லை. ஆனால் இந்திய நாட்டின் குடிமகன் ......[Read More…]\nவைகோ வந்தால் பாஜக கூட்டணியில் மீண்டும் ஏற்ப்போம்\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விட்டுவிட்டு வந்தால் பாஜக கூட்டணியில் மீண்டும் ஏற்ப்போம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ......[Read More…]\nஅடிப்பது குற்றம் இல்லை அழுவதுதான் குற்றம்\nஅடிப்பது குற்றம் இல்லை--அழுவதுதான் குற்றம் என்றால் --ராஜா பேசியது தவறுதான்.. கூட்டணிக்காக தன்மானத்தை விட்டுத்தருவது சரி என்றால்-- ராஜா பேசியது தவறுதான்.. ...[Read More…]\nபொன். ராதாகிருஷ்ணன் அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்\nஇந்தியாவிலேயே இஸ்லாமிய சமூகத்துக்கு அதிக இட ஒதுக்கீட்டைக் கொடுத்துள்ள மாநிலம் குஜராத் என்பதை புள்ளி விவரத்தோடு என்னால் கூறமுடியும் என ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ பேசியுள்ளார். ...[Read More…]\nவலுவான கூட்டணி அமைந்த போது எல்லையற்ற மகிழ்ச்சிக்கு ஆளானேன்\nம.தி.மு.க தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ...[Read More…]\nMarch,22,14, —\t—\tதமிழருவி மணியன், மதிமுக, வைகோ\n தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி அதை அடைவதே நமது இலக்கு\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல்முடிவுகள் இதுவரை சுதந்திர இந்தியாவில் ஏற்படாத முடிவுகளாக நம் கதவைத்தட்ட காத்திருக்கின்றன. ஊழல் மயமாகிவிட்ட ஐ.மு.கூட்டணி அரசை நடத்தும் காங்கிரஸ்கட்சி படுதோல்வி அடையப் போகிறது. அக்கட்சிக்கு இந்தியா முழுவதும் இரட்டை ......[Read More…]\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போ���ு ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nபாஜக, ஆர்எஸ்எஸ், முஸ்லீம் தலைவர்களின் ச ...\nஎதிா்க் கட்சிகள் காஷ்மீா் செல்வதை யார� ...\nகந்தாவின் ஆதரவை பாஜக கோராது\nஹரியாணா பேரவைத் தேர்தல் பாஜக, காங்கிரஸ� ...\nபாஜக-சிவசேனா தொகுதி பங்கீடு சுபம்\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nபாஜக மற்றும் சிவசேனா இடையே தொகுதிபங்க� ...\n75 வயசுக்கு மேல ஆனவங்க… வாரிசுகளுக்கு இ� ...\nமகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் அமித்ஷா � ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/tag/athi-varadhar-festival-2019/", "date_download": "2019-11-12T14:39:41Z", "digest": "sha1:EAUAD3ZV5VSF4335AIVDUIZGL4ODJYUH", "length": 15791, "nlines": 321, "source_domain": "tnpds.co.in", "title": "Athi Varadhar Festival 2019 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\n40 ஆண்டுகள்… அதிசயங்கள் நிறைந்த அத்தி வரதர்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22804?page=6", "date_download": "2019-11-12T13:51:55Z", "digest": "sha1:7H2AR4NDAV4ZVDRZPCF4TRWCMW2OUR3R", "length": 35032, "nlines": 261, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா கூடாதா\nஅறுசுவையின் நாயகிகளே நாயகர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். தோழி வனிதாவின் பிறந்த நாள் பரிசாக பட்டிமன்றத்தை இம்முறை நான் பொறுப்பேற்று நடத்த வந்துள்ளேன். . கோடை விடுமுறை அதனால் எல்லோரும் வீட்டில் நண்பர்களுடன் உறனவினர்களுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பீர்கள். அவர்கள் இல்லையென்றால் ரொம்பவும் போர் அடித்து தான் போகும் இல்லையா தோழிகளே என்னடா இவ பட்டி தலைப்பை சொல்லுவா என்று பார்த்தா சம்மந்தமே இல்லாமல் ஏதோ பேசுறாலே என்றெல்லாம் யோசிக்கப்படாது. சம்மந்தம் இருக்கு.....\nஇதோ தலைப்பு : நண்பர்கள் காதலர்களாக மாறலாமா\nநம்ப சுகி தந்த தலைப்பு. நன்றி சுகந்தி.\nவேற ஒன்னுமில்லைங்க நேத்து ஸ்ரீதர் படம் பார்த்ததன் எஃப்க்ட். ரொம்ப கொழப்பமாக இருந்தது சரி அதையே நம் தோழிகளிடம் பட்டி மன்ற தலைப்பாக கொடுத்தால் தெளிவாகிடுவாங்கனு ஒரு நம்பிக்கை. அதை மெய்யாக எல்லோரும் வாங்க. முதல் முறையாக நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். அதனால் என்னை பொருத்து வழிநடத்தி செல்லுமாறு தோழிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nபட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்\n//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.\nலாவண்யா அக்கா எனக்கு வயசு 22 தாணுங்கோ , பொசுக்குனு அண்ணா\"னு சொல்லிபுட்டீங்க நட்பு எனும் மொட்டு காதலாக மலரும் போது அப்படியே ஆகாயத்திலே பறக்கலாம்.மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும் இன்பமே தனிதான். .அதனால் நம்மை புரிந்துகொண்ட தோழி காதலியாக மாறினால் அவனைவிட அதிர்ஷ்டசாலி உலகில் இல்லை . இதை கூடாது என்பவர்கள் மனநிலை வேறு. நல்லவங்க கண்களுக்கு நல்லதே படும். எதிர்மறை ஆட்களுக்கு எதிராகதான் விஷயம் தோன்றும். நட்பு காதலாக மாறுவதால் இருமடங்கு வலிமை பெறும். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் அது போல நட்புடன் சேர்ந்த காதலும் வெற்றிபெற வேண்டும் என்ப��ே எனது கருத்துங்க :-)\nரொம்ப நாளாச்சு, இந்தப் பக்கம் வந்து. பட்டி தலைப்பு நல்லா இருக்கு. ஃப்ரெண்ட்ஷிப் அப்படியே இருந்தால் நல்லா இருக்கும், இல்லன்னா கல்யாணத்துக்கு அப்புறம் மத்த ஃப்ரெண்ட்ஸ் கூட பேசறப்ப, பழகறப்ப, குடும்பத்தில் ஒரு டவுட் இருந்துட்டே இருக்கும். இவன்/இவள் நம்ம ஆளை சைட் அடிச்சிருப்பாங்களோன்னு, தேவையா இது\nநடுவர் அவர்களே நட்பு வேற காதல் வேற அதுக்குள்ள வேறுபாட்ட புரிஞ்சிக்கணும்\nநட்புக்குள்ள காதல் என்பது எல்லாம் சும்மா ஒரு கட்டு கதை.எத்தனையோ நண்பர்கள் இருக்காங்க அவங்க எல்லார் கூடையும் இவங்களுக்கு காதல் வருவதில்லை.யாரோ ஒரு நெருங்கிய நண்பர் கூட மட்டும் தானே காதல் வருகிறது.அப்படினா இவங்களுக்கு முதலையே அவங்க மேல ஒரு soft corner இருக்கும்.அது காதலா நட்பா நு பிரிச்சி பாக்க தெரியாதவங்க அதாவது பக்குவம் இல்லாதவங்க,அப்படினா பாக்கும் போதே காதல் வந்து இருக்கும்.ஆனா அத வெளிபடுத்த தைரியம் இல்லாமலும் இந்த சமுதாயத்துக்கும் பயந்துகிட்டு friends என்ற போர்வைல சுத்திகிட்டு இருக்காங்க.அதாவது பசுதோல் போர்த்திய புலி.\nஅதாவது இவங்க காதல் என்பது டிராபிக் சிக்னல் எல்லோ லைட் மாதிரி. அது கிரீன் கு போகலாம் ரெட் லைட் கும் போகலாம்.சிவாஜி படத்துல ஒரு வசனம் வரும் என்கிட்டே ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க பழகி பிடிச்சா கல்யாணம் பண்ணிகொங்க இல்லைனா friends சாகவே இருப்போம் நு.அதே மாத்ரி தான் இவங்களுக்கும் ஒருத்தர ஒருத்தருக்கு பிடிச்சிருக்கும்.. ஆனா பிரிஎண்ட்ஸ்-எ பழகி பாப்பாங்க. அதாவது safer Zone.\n//எத்தனை உறவுகள் இருந்தாலும் நாம யாரோ ஒரே ஒரு மனுஷனை தானே வாழ்க்கை துணையாக கை பிடிக்கிறோம்// அப்போ அந்த ஒருத்தர் எப்படி நண்பனாக இருக்க முடியும் அப்போ நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் அப்போ நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் இப்படி கேட்டா நூலிழை வித்தியாசம் நு சொல்வான்ங்க இப்படி கேட்டா நூலிழை வித்தியாசம் நு சொல்வான்ங்க அந்த நூலிழை வித்தியாசம் நமக்கும் புரியாது பழகற அவங்களுக்கும் புரியாது.\nவிவாதங்களில் பங்கு கொண்டு எனக்கு பழக்கம் இல்லை... இருந்தாலும் இந்த தலைப்புக்கு என்னுடைய கருத்து இது தான்....\nஆண் பெண் என்ற பாகுபாடு எல்லாம் கடந்தது தான் உண்மையான நட்பு... அப்படி இருக்கும் போது நட்பு எப்படி காதலாக மாற முடியு��் நட்பு நட்பாக தான் இருக்கும்...\nஇவன் ஆண் / இவள் பெண் என்ற எண்ணத்தோடு பழகினால் அல்லவா மற்ற எண்ணங்கள் தோன்ற ஆணானாலும், பெண்ணானாலும் 'பிரெண்டாக' பார்த்தால் வேறுபாடு ஏது ஆணானாலும், பெண்ணானாலும் 'பிரெண்டாக' பார்த்தால் வேறுபாடு ஏது அப்படி வேறுபாடுடன் பழகினால் அதன் பெயர் நட்பே இல்லை...\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் தாய், தந்தை, அண்ணன், அக்கா, தங்கை என்ற உறவுகள் மாறுவதில்லை.... அதே போன்றது தான் நட்பும்... நண்பன் நண்பனாகவும், தோழி தோழியாகவும் தான் இருக்க முடியும்...\nநட்பு என்பது பகிர்ந்து கொள்வது (more about sharing)... காதல் / திருமணம் என்பதெல்லாம் சொந்தமாக்கி கொள்வது (more of possessiveness)...\nநட்பு நட்பாக தான் இருக்க வேண்டும் வேறு எந்த வடிவமாகவும் மாறலாமா என்ற கேள்விக்கே இடமில்லை :)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nஎன்னை கண்ணு கலங்க வெச்சிட்டீங்களே......பொன்னாடை, பூங்கொத்து......சரி ரைட்...விடுங்க :)\n பேச்சில் இருக்கும் தெம்பை பார்த்தல் நல்லாவே என்ஜாய் பண்ணியிருப்பீங்கன்னு தெரியுது.\nவந்ததும் வராததுமாய் கூடாது அணிக்கு பலம் சேர்க்க வந்துவிட்டீர்கள். வாங்க வாங்க.\n//நண்பர்களின் தீண்டல்களில் விரசம் இருப்பதில்லை, அதுவே காதலில் அப்படியா விரல் பட்டாலே பட்டாம்பூச்சி பரப்பதில்லையா விரல் பட்டாலே பட்டாம்பூச்சி பரப்பதில்லையா// அதான் அவர்கள் நண்பர்கள் என்ற இடத்திலருந்து காதலர் என்ற இடத்துக்கு ப்ரோமோஷன் ஆயிடுச்சி இல்ல....\n// ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்... அதை ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பார்த்துக்கலாம். // எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட. இந்த பாட்டிலே சொல்லியிருப்பார் ஒரு ஆண் பெண் நட்பாகவே பழக முடியும் என்று அந்த பெண் ஆணித்தரமாகவே சொல்லியிருப்பார்கள்.\nஓ காதலனுடன் படத்துக்கு போனா அப்படியெல்லாமா இருக்கு இந்த சங்கதி எல்லாம் எனக்கு எப்படிங்க தெரியும்\n//பூத்துக்குலுங்கும் பூக்களை செடியிலேயே வைத்து அழகு பார்த்தல் அது வெகு நாட்கள் வாடாமல் இருக்கும் நட்பை போல. ஆனால் அதை கில்லி நம் தலையில் சூடி காதல் எனும் கயிற்றில் கட்டினால் வெகு சீக்கிரமே வாடிவிடும்.// ஆஹா ஆஹா அருமை அருமை. பூக்களை தான் பறிக்காதீங்க. ஆனா பூக்களை பாரித்தால் காதல் தான் முறிந்து போகுமாமே ;)\nகேட்டவை எல்லாம��� நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nகோயம்பத்தூர் காரக எல்லாம் மரியாதையாய் இல்ல பேசுவாங்க. வயசில் சின்னவகளா இருந்தாலுமே கூட அப்படி தானுங்களே கூப்பிடுவாக. அது சரி பெண்களின் வயதை எப்படி நீங்காளாகவே தீர்மானிக்க முடியும்\n// பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் அது போல நட்புடன் சேர்ந்த காதலும் வெற்றிபெற வேண்டும்// வெற்றி பெற வேண்டுமா இல்லை வெற்றி பெறுமா நீங்களே தெளிவா அதையும் சொல்லிபோடுங்க.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nபல நாள் கழித்து வந்தாலும் பட்டியில் பதிவிட்டு என்னை சந்தோஷப்படுத்தீங்க. மாறக்கூடாது அணியா\nநட்பை இருந்து காதலித்து திருமணம் செய்துக் கொண்டா சந்தேகத்துக்கு இடமிருக்கும்னா சொல்றீங்க. அதெல்லாம் பேசி தீர்த்து விட்டு தானே கல்யாணம் பண்ணியிருப்பாங்க இல்லையா அது சரி சந்தேகம் என்பது இப்படி வரும்னே யாருக்குமே தெரியாது. சந்தேகப்படுறவங்களையும் சேர்த்தே.....\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \n// புதுசு கண்ணா புதுசு.....\nஅதானே எல்லார் மேலையுமா காதல் வருது. ஒருத்தர் மேல மட்டும் தானே வருது. அதானே தீடீரென்னு நட்பு எப்படி காதாலாகும் அதுக்கு எதாவது காரணம் இருக்கணும் இல்ல....\n//டிராபிக் சிக்னல் எல்லோ லைட் மாதிரி// எல்லோவுக்கு அப்புறம் ரெட் தானே இல்லை இந்தியாவில் வேறையா இல்லை இங்கெல்லாம் கண்டிப்பா ரெட் மட்டுமே தான்\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஇப்படி தாங்க முதலில் ஆரம்பிக்கணும் அதுக்கப்புறம் அதுவே தானாக பழகிடும். இங்குள்ள பல தோழிகளுக்கு அறுசுவை பட்டிமன்றம் தான் முதல் விவாத மேடை. என்னையும் சேர்த்தே (தமிழில்)\nமாறாது அணியா. மாறாது அணி பலப்பட்டுக் கொண்டே போகுதே\n//நட்பு என்பது பகிர்ந்து கொள்வது (more about sharing)... காதல் / திருமணம் என்பதெல்லாம் சொந்தமாக்கி கொள்வது (more of possessiveness)...// ரொம்ப அழகாக சொல்லிட்டீங்க. நடப்பை சொந்தமாக்க நினைத்து தான் காதல் மலர்கிறது என்று சொல்றீங்க. அழகான கருத்து.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nநடுவர் அவர்களே எங்க அணி தோழி கூறியது போல் நானும் ஒரு உதாரணம் சொல்லுறேன்... என் அலுவலக நண்பர் ஒருவர் நல்ல குணம் கொண்டவர், அனைவரிடமும் கலகலப்பாகவும் சந்தோஷமாகவும் எப்பவும் இருப்பார்... நாங்க எல்லாரும் அவங்க மனைவி ரொம��ப குடுத்து வச்சவங்க நு அடிக்கடி பேசிப்போம். ஒரு முறை ஒரு கெட் டூ கெதர் ல அவங்க மனைவியை சந்திச்ச போது தான் அவங்க இவரை பற்றி கதை கதையா சொன்னங்க... அப்பொழுது தான் வீட்டில் அவரோட முகம் என்னனு புரிஞ்சது... நாமும் அதே போல் தான் நம் பெற்றோரிடம் ஒரு மாதிரி பழகுவோம், நண்பனிடம் ஒரு மாதிரி பழகுவோம், அதுவே கணவனிடம் ஒரு மாதிரி பழகுவோம். இதில் நண்பன் கணவனாகும்போது அதே மாதிரி இப்பங்கன்னு சொல்ல முடியாது.\nபெற்றோர்கள் தன் பொன்னை நம்பி ஆண் நண்பர்களுடன் பழக விடுகிறார்கள் என்றால் அந்த நட்பு புனிதமான நட்பாகவே இருக்கும்ங்கற நம்பிக்கையில் தான். அப்படி அது காதலாக மாறும்போது பெற்றோர்கள் தன் பொன்னை எப்படி ஆண் நண்பர்களுடன் பேச அனுமதிப்பார்கள்.\nஒரு ஆண் நண்பனை நம் வீட்டில் அறிமுகபடுத்தும்போது நம் தங்கை தம்பிகள் அவரை அண்ணா என்றே அழைப்பார்கள். பின் அதில் காதல் எனும் சாயம் பூசும்போது அண்ணா என்ற உறவு மாமா என்று கூப்பிட நேரும். இது ஆரோக்கியமான சமுதாயத்திற்கு உகந்ததா.\nஇந்த மாடர்ன் வேல்டில் பல பேர் காதல் செய்வதற்காகவே நட்பெனும் பெயரை உபயோகிக்கிறார்கள். முதல்ல நண்பனா இருக்க ஆசைப்படறேன்னு சொல்ல வேண்டியது அப்பறம் கொஞ்ச நாளைக்கு அப்பறம் ஐ லவ் யு ஸ்வீட்ஹார்ட் நு சொல்லிட வேண்டியது. இதில் தூய்மையான பரிசுத்தமான நட்பு எங்கே\n காதல் உன் நட்பின் மீது … // நடுவரே, இங்கே காதல் என்று குறிப்பிடுவது அதிகபடியான அன்பை தான். ஐ லவ் யு அப்பா நு சொன்னால் இங்கே காதலன்ற வார்த்தைக்கு அன்பு என்றே பொருள். அதே போல் இந்த வரிகளில் நட்பு உன் மீது, காதல் (அதிக அன்பு) உன் நட்பின் மீது. இந்த வரிகளே நட்பிலக்கனத்தை அழகாக விளக்குகின்றன.\n//ஒரு தருணத்தில் நட்பின் பிரிவு பொறுக்க முடியாத வலியை கொடுத்தால், அதுவும் காதல்தான்...// பெண்ணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பில் கூட இந்த மாதிரி பொறுக்க முடியாது வலி இருக்குங்க. ஆனால் பெண்ணுக்கு பெண்கள் திருமணமா செய்கிறார்கள். அதுவே ஆணுடன் மட்டும் காதல் வருகிறதென்றால் அது ஒரு வகையில் பால் ஈர்ப்பு என்றே அர்த்தம்.\nஎன் பிரண்ட்ஸ் அடிக்கடி சொல்லுவாங்க. நட்பில் பொசஸ்சிவ்னஸ் வர கூடாது அப்படி பொசஸ்சிவ்னஸ் வந்தால் அது நட்பே இல்லை, காதலே என்று. நட்பில் கட்டுபாது கிடையாது நீங்கள் எவ்வளவு நண்பர்கள் வேண்டுமானால் சேர்த்துக்கொண்டே போகலாம். ஆனால் காதல் நீ எனக்கு மட்டுமே என்று ஒரு கட்டுபாட்டுக்குள் உள்ளது. மற்றும் நட்பு என்பது மனம் சம்பத்தப்பட்ட ஒன்று. அதுவே காதல் என்பது மனம் மற்றும் அல்ல உடலும் சம்பந்தப்பட்டது. அப்படி இருக்க ஒரு நல்ல நண்பன் எப்படி தன் தோழியை காதல் கொள்ள முடியும், அப்பொழுது அவர்கள் நட்பின் புனிதம் கெடுகிறதே. பிறர் மனைவியை அடைய நினைக்காதே என்பது மூதோர் சொல் அதே போன்று ஒரு சிறந்த நட்பில் காதலும் காமமும் வரக்கூடாது என்பதே என் கருத்து. திருமணத்திற்கு முன் காதல் வருவதை நாங்கள் ஒன்னும் தவறென்று கூறவில்லை. ஆனால் நட்பின் பெயரை உபயோகித்து நட்பையே அழித்து பின் காதாலாகும் காதலை தான் கூடாது என்கிறோம்.\nகாதலில் நட்பு இருக்காலாம், ஆனால் நட்பில் காதல் வரக்கூடாது.\nசமைத்து அசத்தலாம் பகுதி - 21, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n***பட்டிமன்றம் - 65\"சிறந்தது எதுஅக்கால திரைப்படங்களா\nசமைத்து அசத்தலாம் - 7, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா இல்லை அளவான பகிர்வா\n****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா\nசமைத்து அசத்தலாம் - 13, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/32187", "date_download": "2019-11-12T14:08:45Z", "digest": "sha1:AEJZBIXGRUN3EUJYSW7WUIXTAUR4DJ6A", "length": 5453, "nlines": 110, "source_domain": "www.cinemamurasam.com", "title": "சூர்யாவின் ‘காப்பான் ‘கொழுக்கட்டை வணக்கம்.! – Cinema Murasam", "raw_content": "\nசூர்யாவின் ‘காப்பான் ‘கொழுக்கட்டை வணக்கம்.\nசூர்யாவின் ரசிகர்கள் ஆழ்கடல் மாதிரி. ஆழமானவர்கள், ஆர்ப்பரித்து எழுந்தால் கப்பலையே கவிழ்த்து விடுவார்கள் தங்களுடைய அண்ணன் சூர்யாவின் படம் இன்னும் வரலியே என்கிற ஏக்கத்தில் இருக்கிறார்கள்.\nஅதர்வா நடிக்க மறுக்கிறார்…தயாரிப்பாளர் மோசடிப் புகார்.\nசீயான் விக்ரமுடன் இணையும் பிரபல இயக்குநர் .\nமிகுந்த பொருள் செலவில்சுபாஸ்கரன் எடுத்துள்ள இயக்குநர் கே.வி.ஆனந்தின் ‘காப்பான��’ படத்தையாவது முதலில் விடுங்கய்யா என்கிற ஆதங்கத்துடன் காத்திருக்கிறார்கள்.\n“ஆகஸ்ட் சுதந்திர நாளில் காப்பானை வெளியிடலாம்” என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையும் வெளிவரலாம் என்பதால் விநாயகர் சதுர்த்தி வாரத்தில் வெளியிடலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள்.ஆகஸ்ட் 30 கொழுக்கட்டை வாரம்.ரசிகர்களுக்கு ஆரவாரம்.\nயாஷிகாவின் 'செல்பி 'பெருமையைப் பாருங்க.\n10 ஆண்டுகளுக்குப் பிறகு புயலைக் கிளப்பும் ஜேசுதாஸ்\nஅதர்வா நடிக்க மறுக்கிறார்…தயாரிப்பாளர் மோசடிப் புகார்.\nசீயான் விக்ரமுடன் இணையும் பிரபல இயக்குநர் .\nஆண்ட்ரியாவை மிரட்டும் மர்ம பெரும்புள்ளி யார்\nதொடையில் பச்சை குத்தி இருக்கும் பிரபல நடிகை.\n10 ஆண்டுகளுக்குப் பிறகு புயலைக் கிளப்பும் ஜேசுதாஸ்\nஅதர்வா நடிக்க மறுக்கிறார்…தயாரிப்பாளர் மோசடிப் புகார்.\nசொந்தப்படம் எடுத்து சூடு பட்டவர் அதர்வா. 'செம்ம போதை ஆகாதே ' என்பது இவரது பட டைட்டில். ஹீரோவின் படம் என்பதால் ரிஸ்க் இருக்காது என நம்பி...\nசீயான் விக்ரமுடன் இணையும் பிரபல இயக்குநர் .\nஆண்ட்ரியாவை மிரட்டும் மர்ம பெரும்புள்ளி யார்\nஉதய நட்சத்திரம் ஓ . பன்னீர்செல்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defouland.com/ta-in/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88.html", "date_download": "2019-11-12T14:07:52Z", "digest": "sha1:ZFYWN4BWOX4ZTVGEHP2KJSHTKMMECGV2", "length": 3183, "nlines": 109, "source_domain": "www.defouland.com", "title": "முழங்கால் அறுவை சிகிச்சை", "raw_content": "\nYou are here: முகப்பு விளையாட்டுகள் டாக்டர் முழங்கால் அறுவை சிகிச்சை\nஉங்கள் நோயாளி மற்றும் மீட்க பொருட்டு தனது முழங்கால் இயங்குகின்றன.\nஅனைத்து மவுஸை கொண்டு நடித்தார்.\n75% இந்த விளையாட்டு நேசிக்கிறேன்\nபங்குதாரர்கள் : விளையாட்டு விலங்குகளில் - சாதனை விளையாட்டு - வியூக விளையாட்டுகள் - விளையாட்டு விளையாட்டு\n© 2007-2017 Defouland.com - தள வரைபடம் - உதவி - தகவல் - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-12T13:27:44Z", "digest": "sha1:FSNAKIBKJ5AMLO3YYMEO5ZD32O3KHLD7", "length": 7562, "nlines": 144, "source_domain": "www.tamilgod.org", "title": " அறன்வலியுறுத்தல் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்��ுத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nசிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\nஅறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை\nஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஅன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது\nஅறத்தாறு இதுவென வேண்டா சிவிகை\nவீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்\nஅறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்\nசெயற்பால தோரும் அறனே ஒருவற்கு\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/nasa/expedition-54-55-crew-ready-to-lauch-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-54-55-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-11-12T14:38:42Z", "digest": "sha1:DRMWS6OGO4YPBYTT4NVCBDYCY43OGHV3", "length": 6011, "nlines": 126, "source_domain": "spacenewstamil.com", "title": "Expedition 54- 55 Crew Ready to Lauch | எக்ஸ்பிடிஷன் 54-55 குழு புரப்பட தயார் நிலையில் உள்ளது – Space News Tamil", "raw_content": "\nExpedition 54- 55 Crew Ready to Lauch | எக்ஸ்பிடிஷன் 54-55 குழு புரப்பட தயார் நிலையில் உள்ளது\nExpedition 54- 55 Crew Ready to Lauch | எக்ஸ்பிடிஷன் 54-55 குழு புரப்பட தயார் நிலையில் உள்ளது\nசர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி பனிகளை மேற்கொள்வதற்காக நாசா. மற்றும் உலக நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்களை சர்வதேச ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி அங்கு ஆய்வுப்பனிகளை மேற்கொண்டு வருகிறது நாசா இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஒரு சில நாட்களுக்கு பிறகு தேராயமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு புதிய குழுவை அனுப்பிக்கொண்டே இருக்கும் அது போல் இப்போது எக்ஸ்பிடிஷன் 54 மற்றும் 55 குழுவானது சர்வதேச விண்வெளி மையம் செல்ல தயார் நிலையில் உள்ளது.\nஇந்த குழுவின் நாசாவைச்சேர்ந்த வீரரும் ஜப்பான் விண்வெளி வீரர் ஒருவரும். ரஷயாவை சேர்ந்த விண்வெளி வீரரும் உள்ளனர்\nஇந்த குழுவான���ு வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி கசகஸ்தானில் இருந்து செலுத்தப்பட உள்ள Soyuz MS-07 வின்வெளி கலன் மூலம் சர்வதேச விண்வெளி மைய செல்ல உள்ளனர்.\nதங்களின் சிறிய உதவி எனக்கு பெரிய பலனை தரும்\nதற்போது Domain Renew பன்ன உதவி வேண்டும். நன்றி\nசிறிய வகை செயற்கைகோள் செய்ய பயிற்சி கொடுக்கும் இஸ்ரோ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது\nவிண்வெளியில் பேய் முகம் | பின்னனி என்ன\nஅரேபியர்கள் அனுப்ப இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கான விண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/67070-nia-bill-passed-in-rajya-sabha-today.html", "date_download": "2019-11-12T13:30:34Z", "digest": "sha1:M27L5JD6UOE7Y5WOUQRTDJ65TGQSQXD2", "length": 8896, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "என்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் | NIA bill passed in Rajya Sabha Today", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை நடத்த அனுமதி\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nஎன்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nதேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. முன்னதாக, மக்களவையில் இம்மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, விரைவில் இம்மசோதா சட்டமாக்கப்பட உள்ளது.\nஇம்மசோதாவின் மூலம் கள்ளநாட்டு தயாரிப்பு, ஆயுதம் மற்றும் வெடிப்பொருள்கள் தயாரிப்பு, சைபர் குற்றங்கள் போன்றவை தொடர்பான வழக்குகள் இனி என்ஐஏ-வின் விசாரணை வரம்புக்குள் வரும். அத்துடன், இந்தியர்களுக்கு எதிராக வெளிநாடுகளில் நடைபெறும் குற்றங்கள் குறித்த வழக்குகளையும் இனி என்ஐஏ கையாளும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுல்பூஷண் ஜாதவ் : மார்ச் 2016 - ஜூலை 2019...\nவெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவர் கைது\nஇணைய தள காட்சிகளுடன் வெளியாகியுள்ள கோமாளியின் இரண்டாம் சிங்கிள்\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ���ளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉத்தவ்தாக்கரேவுடன் சோனியாகாந்தி தொலைபேசியில் பேச்சுவார்த்தை\nசோனியா காந்தி - சரத்பவார் சந்திப்பு\nகோவை: இரு இடங்களில் என்ஐஏ சோதனை\nகலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீயால் ஊரை விட்டு வெளியேறிய மக்கள் \n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nபேசும், கேட்கும் திறனற்றோரும் தேர்தலில் போட்டியிடலாம்: தமிழ அரசு\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.okclips.net/video/uWlcDw7pWvE/eccritt-spb-tnnnniir.html", "date_download": "2019-11-12T14:37:30Z", "digest": "sha1:GUCN6DIEF6VGV4JRQFF7O5OEZQKYLSQL", "length": 10573, "nlines": 196, "source_domain": "www.okclips.net", "title": "எச்சரித்த SPB | தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் | C5D - मुफ्त ऑनलाइन वीडियो सर्वश्रेष्ठ सिनेमा टीवी शो - OKClips.Net", "raw_content": "\n வினாவிற்கு விடை தேடும் கல்யாணமாலை பேச்சரங்கம் | Kalyanamalai FULL VIDEO\nIT துறைக்கு வந்த ஆபத்து .. ஊழியர்கள் என்ன செய்யணும் \nவிஜயகாந்த் வடிவேலுவை பத்தி நிறைய விசாரிப்பார்\nஎச்சரித்த SPB | தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் | C5D\nஎச்சரித்த SPB | தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் | C5D\nஎச்சரித்த SPB | தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் | C5D\nதண்ணீர் பிரச்சினை வேண்டுமென்றே மத்திய மாநில அரசால் ஏறப்படுத்தப்பட்ட நாடகம் திடிரென்று விவசாயத்திர்க்கு தண்ணீரை நிறுத்தினால் மிகப்பெரிய தலைவலியே அரசாங்கம் சந்திக்க வேண்டிவரும் முதலில் குடிநீரில் ஆரம்பித்து பிறகு படிப்படியாக விவசாயத்தில் கை வைத்து அதை அழித்து காப்ரெட் கம்பெனிகள��� வாழவைத்து குளிர்காய அரசாத்தின் நாடகம் அதை தெளிவாக செய்கிறார்கள்.சாட்லைட்டில் புலல் ஏரி முன்பு இப்படி இருந்தது இப்போது இப்படி இருக்கு என நம்பும்படி நாடகம் . ஊட்டியில் உருவாக்கும் நீர் தானே கர்நாடகவில் உள்ள டேம்முக்கு போகிறது ஒக்கனேக்கல் நீர் எங்கே ஸார் . யோசித்தால் பல வழிகள் உண்டு மத்திய மாநில அரசுகள் யோசிப்பது எல்லாம் பணம் பணம் பணம் பதவி பதவி பதவி.தமிழனுக்கு யோசனையேல்லாம் அடுத்த உள்ள மாநிலத்தான் கொடுக்கும் சில்லறைகள் தான்.தமிழ் நாடு இந்தியாவின் குபேர நாடு என்பது அறியாமல் வாழ்கிறான்.கேரளாக்காரன் தமிழ்நாட்டை அழித்துக் கொண்டே வாழ்கிறான்\nWell said SPB sir. நம்ம ஊர்ல நிறைய பொழப்புகெட்ட பசங்க தேவையில்லாத வீடியோவை upload செய்து சம்பந்தம் இல்லாத தலைப்பை கொடுத்து ஏமாற்றிவரும் இந்த மாதிரி ஜன்மத்திற்கெல்லாம் நல்லா செருப்படி கொடுத்தீர்கள்.\nSir நீங்கள் பேசுவது கூட பாடுவது போல் உள்ளது அவ்வளவு. இனிமை நீங்கள் இந்த உலகம் உள்ளவரை வாழவேண்டும்\n வினாவிற்கு விடை தேடும் கல்யாணமாலை பேச்சரங்கம் | Kalyanamalai FULL VIDEOKalyanamalai\nIT துறைக்கு வந்த ஆபத்து .. ஊழியர்கள் என்ன செய்யணும் \nவிஜயகாந்த் வடிவேலுவை பத்தி நிறைய விசாரிப்பார்\n 18 கோடி திருப்பித் தரணும்\nதீபஒளி திருநாள் சிறப்பு பட்டிமன்றம்..\nஜெயலலிதாவுடன் இருந்த உறவு அறுந்தது ஏன்\n BJP-யின் பிளான் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Lyca-production-failed-to-pay-money-for-subtitlelist-rakes-9166", "date_download": "2019-11-12T12:57:49Z", "digest": "sha1:PWZE6CLMHHQMYQJQA5763RNNV3NGT57F", "length": 9281, "nlines": 70, "source_domain": "www.timestamilnews.com", "title": "பேரு பெத்த பேரு! ஆனா சம்பளம் கொடுக்குறது இல்ல! லைக்காவை சீண்டும் சப்டைட்டிலிஸ்ட் ரேக்ஸ்! - Times Tamil News", "raw_content": "\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்கிறது சிவசேனா.. முதலமைச்சர் ஆகிறார் தாக்கரே காங் - தேசியவாத காங்., ஆதரவு\nநாம் குடிக்கும் பாலில் கலந்திருக்கும் புற்று நோய் கிருமி.. காரணம் பசுக்கள்\n பாபர் மசூதிக்கு கீழ் இருந்தது இந்துக் கோவில் தான் அடித்துச் சொல்லும் அங்கு அகழாய்வு செய்த கே.கே. முகமது\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுமானம் ஆரம்பமாகிறது\nமாற்றுத் திறனாளி சிறுவனின் கால்களை பிடித்து நன்றி..\nகட்டு கட்டாக ரூ.2000 நோட்டு கேட்பாரற்று கிடந்த ரூ.2 லட்சம் கேட்பாரற்று கிடந்த ரூ.2 லட்சம்\n சுர்ஜித் தாயாருக்கு அடு��்த ஆ...\n104 வயதில் கணவன் திடீர் மரணம் தகவல் கேட்ட அடுத்த நிமிடம் உயிரை விட...\nசைக்கிள் டயருக்கு காற்று அடிக்க 2 ரூபாய் தரமறுத்த நபர்..\n ஆனா சம்பளம் கொடுக்குறது இல்ல லைக்காவை சீண்டும் சப்டைட்டிலிஸ்ட் ரேக்ஸ்\nபிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா தனக்கு சம்பளத்தை சரியாக தரவில்லை என்று அதிரடியாக கூறுகிறார் சப்டைட்டிலிஸ்ட் ரேக்ஸ்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எந்திரன், எந்திரன் 2.0 திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரித்தது. இந்த படத்திற்கான சப்-டைட்டில் பணியை செய்தவர் ரேக்ஸ்.\nஇவருக்கான சம்பள பணத்தை இன்னும் லைகா நிறுவனம் தரவில்லை என்று இவர் புகாரில் கூறியுள்ளார்.\nசப்டைட்டிலிஸ்ட ரேக்ஸ் தன்னுடைய சம்பள பாக்கியை பெறுவதற்காக லைக்கா நிறுவனத்தை பலவிதமாக அணுகியுள்ளார் . முதலில் அவர்களுக்கு கால் செய்து உள்ளார். அவர்கள் அவருக்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனை அடுத்து அவர்களுக்கு இமெயில் மூலமும் மெசேஜ் மூலமும் தன்னுடைய சம்பள பணத்தை கேட்டு உள்ளார் . அதற்கும் அந்த நிறுவனம் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.\nஇதனை அடுத்து லைகா நிறுவனத்திடம் நீங்கள் சம்பள பாக்கியை எனக்கு தராவிடில் நான் இதனை என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். இதற்கு லைக்கா நிறுவனம் தரப்பில் நீங்கள் எந்திரன் திரைப்படத்திற்கு சம்பளம் பெறவில்லை என்பது உண்மையா உண்மையாக இருப்பின் நாங்கள் அதை கண்டிப்பாக விசாரிக்கிறோம் என்று கூறினார்கள் . ஆனால் அதற்குப் பின்னும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் எனக்கு வரவில்லை என்று கூறுகிறார் ரேக்ஸ்.\nஇதற்கு ரேக்ஸ் அவர்கள் , நான் ஏன் பொய் கூற வேண்டும் . நான் இந்த சம்பள பணத்தை எனக்காக கூட கேட்கவில்லை . எனக்காக ஒரு குழுவினர் வேலை பார்க்கிறார்கள் அவர்களுக்கு சம்பள பணத்தை நான் அளிக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.\nஎந்திரன் மற்றும் எந்திரன் 2.0 என்ற திரைப்படங்களுக்கான சம்பள பணத்தை சப்டைட்டிலிஸ்ட ரேக்ஸ் பெறவில்லை என்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nநாம் குடிக்கும் பாலில் கலந்திருக்கும் புற்று நோய் கிருமி..\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்கிறது சிவசேனா..\nசிவசேனாவை வதம் செய்யப்போகிறாரா அமித் ஷா சரத்பவாரும் சோனியோவும் செம ...\nசென்னைக்கு புதிய நீதிபதி வந்தாச்சு\nஸ்டாலினை திட்டித் தீர்க்கும் வன்னி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/ratchasan-movie-running-housefull/", "date_download": "2019-11-12T12:59:22Z", "digest": "sha1:5HJ5NMYKSPOLQZ6RCUEKIOKBXMURJ76K", "length": 17326, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "ராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல் | இது தமிழ் ராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\n“இயக்குநர் ராம்குமார் அண்ணன் 2 வருடங்களுக்கு முன்பு இந்தக் கதையோடு வந்தார். முண்டாசுப்பட்டி இயக்குந்ர் என்பதைக் கேள்விப்பட்ட உடனே அதை ஓகே செய்தார் டில்லி பாபு சார். பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஒரு படத்தைத் தயாரிப்பதை விட, அதை ரிலீஸ் செய்வது தான் இப்போதைய மிகப்பெரிய சவால். அதிர்ஷ்டவசமாக ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் கையில் படம் போய் சேர்ந்தது எங்கள் பாக்கியம். சின்ன கம்பெனி என்பதையும் தாண்டி எங்களை நம்பிப் படத்தில் நடித்த விஷ்ணு விஷால், அமலா பால் ஆகியோருக்கு நன்றி” என்றார் நிர்வாக தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன்.\n“நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனாலும் இவ்வளவு போட்டிக்கு நடுவில் நம்ம படத்தை ரிலீஸ் பண்றோமே என்ற பயம் இருந்தது. அவை எல்லாவற்றையும் தாண்டி படத்துக்குக் கிடைத்த நல்ல விமர்சனங்கள் தான் படத்தை இந்த அளவுக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்களும் நல்ல படம் கொடுத்தால், ‘பார்க்க நாங்கள் ரெடி’ என்பதை மீண்டும் ஒரு முறை நல்ல வரவேற்பின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். மொத்த குழுவும் என் மீதும், நான் தேர்வு செய்த கதை மீதும் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்கள். நீண்ட நாளைக்கு பிறகு சிகப்பு ரோஜாக்கள், நூறாவது நாள் மாதிரி ஒரு தரமான திரில்லர் படம் கொடுத்திருக்கிறீர்கள் என்ற பாராட்டுக் கிடைத்தது. அது தொடர்ந்து நல்ல படம் கொடுக்க வேண்டிய பெரும் பொறுப்பை எங்கள் தோள்களில் சுமத்தியிருக்கிறது. ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சார் எங்களை நம்பினார். தொடர்ந்து எங்களை ஊக்குவிப்பதாகச் சொல்லியிருக்கிறார் அவருக்கு நன்றி” என்றார் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு.\n“இந்தப் படத்தில் அவர்களுக்கு ஒரு ஸ்டுடியோ தேவைப்பட்டது. என் ஸ்டுடியோவில் எல்லாம் தயாரான பிறகு, இயக்குநர் நீங்களே நடிச்சிருங்க என வற்புறுத்தியதால் தான் ஒரு காட்சியில் நடித்தேன். க்ரைம், த்ரில்லர் படங்களையே தொடர்ந்து பண்றேன் எனச் சொல்கிறார்கள். கதையே இல்லாத ஒரு கமர்ஷியல் படத்துக்காக வெயிட் செய்றேன். இரு நாட்களுக்கு முன்பு, வெளிநாட்டில் உத்தமவில்லன் படம் மிக்ஸிங் செய்த இடத்தில் இருந்து என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். இந்தப் படத்தின் ஆங்கில ரீமேக் உரிமையைக் கேட்டார்கள். அப்படி ஆங்கிலத்தில் இந்தப் படத்தை எடுத்தால் அதற்கு நான் இசையமைக்க ஆசைப்படுகிறேன்” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.\n“இந்தப் படம் ரிலீஸுக்கு முன்பு வரை மொத்த குழுவும் பதட்டத்திலேயே இருந்தோம். பத்திரிக்கையாளர்கள் படத்தைப் பார்த்து அவர்கள் எழுதியது தான் எங்களுக்கு உத்வேகம் கொடுத்தது. ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஷ்யாவில் வாழ்ந்த ஒரு சைக்கோவின் கதையைப் படிக்க நேர்ந்தது. அது தான் இந்தப் படத்தை எழுத உதவியது” என்றார் இயக்குநர் ராம்குமார்.\n“ஒரு படம் வெற்றி பெற நிறைய ஃபார்முலா இருக்கணும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும்போது, நல்ல கதை இருந்தால் போதும், படம் வெற்றி பெறும் என்பதை ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள். ராட்சசன் என்னடைய 35வது படம். என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்ததுக்கு தமிழ் சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. 18 வயதில் நடிக்க வந்தபோது, ஒரே நாளில் ஸ்டாராக வேண்டுமென நினைத்தேன். 8 ஆண்டுகள் கழித்து இப்போது ஒரு ஆக்டராக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். ‘அதோ அந்தப் பறவை’, ‘ஆடை’ என இரண்டு படங்களுமே நாயகியை மையப்படுத்திய கதைகள் தான். வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம���” என்றார் நாயகி அமலா பால்.\n“ராட்சசன் எங்களின் வெற்றி மட்டுமல்ல, ரசிகர்களின் வெற்றி. முதல் வாரம் நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆகிறதே என்ற பயம் இருந்தது. இப்போது இரண்டாம் வாரத்திலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் ஓடலைன்னா தயாரிப்பாளருக்கு நான் இன்னொரு படம் பண்ணித் தரேன்னு சொன்னேன். இப்போ படம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனாலும் அந்த சந்தோஷத்தில் இன்னொரு படத்தில் நடித்துத் தர விரும்புகிறேன். இது சினிமாவுக்கு நல்ல காலம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து செக்க சிவந்த வானம், பரியேறும் பெருமாள், 96, ராட்சசன் என நான்கு படங்களையும் ஒரே நேரத்தில் மக்கள் ஓட வைத்திருக்கிறார்கள். அந்த நல்ல, வெற்றி படங்கள் லிஸ்டில் எங்கள் படமும் இருப்பது மகிழ்ச்சி. இந்தக் கதையைக் கேட்டவுடனேயே மிரட்டலாக இருந்தது. ஆனாலும் குடும்பத்தோடு எல்லோரும் பார்க்கிற வகையில் காட்சிகள் அழகாக இருக்கணும் என்று சொன்னேன். ராம், ஷங்கர் இரண்டு பேரும் அதை மிகச்சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய பலமே தனித்துவமான படங்கள் கொடுப்பது தான். அதைத் தொடர்ந்து கொடுக்க முயற்சி செய்கிறேன்” என்றார் நாயகன் விஷ்ணு விஷால்.\nPrevious Postகாயங்குளம் கொச்சுண்ணி விமர்சனம் Next Postராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் - சக்சஸ் மீட்\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\nஅஜினோமோட்டோ ஆபத்தாபது எச்சரிக்கும் நடிகர் சத்யராஜின் மகள்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9590&id1=39&issue=20190816", "date_download": "2019-11-12T14:08:07Z", "digest": "sha1:NX5YUS5YP3JJSH7QUKBJOTGVSCRPETWG", "length": 26555, "nlines": 63, "source_domain": "kungumam.co.in", "title": "ரிஸ்க்குன்னா நம்பளுக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nரிஸ்க்குன்னா நம்பளுக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி\nதமிழ் சமூக வலைத்தளங்களில் பிஜிலி ரமேஷ் ஒரு சூப்பர் ஸ்டார். யூட்யூப் மூலமாக வைரல் ஆனவர். அடுத்து டிவி நிகழ்ச்சிகளில் கலக்கியவர், இப்போது சினிமாவுக்கு படையெடுத்திருக்கிறார். ‘நட்பே துணை’, ‘ஏ 1’ ஆகிய படங்களில் தலைகாட்டி இருக்கிறார். இவரது முகம் தெரிந்ததுமே ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் ‘பிஜிலி ரமேஷ் ஃபேன்ஸ்’, ‘பிஜிலி ரமேஷ் ஆர்மி’ என ஒரு பெரும் கூட்டத்தை தன் பின்னே திரட்டி வைத்திருக்கிறார் இந்த மனிதர். ரஜினியின் அதிதீவிர ரசிகரான இவருடைய ப்ராங் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானபோது கோலிவுட் இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இவர் வசிக்கும் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் ரமேஷ் வீடு எங்கு இருக்கிறது என்று கேட்டால் நாலு பேருக்குத்தான் தெரிகிறது. ‘பிஜிலி’ வீடு எங்கிருக்கிறது என்றால் சின்னக் குழந்தைகூட அட்ரஸ் சொல்கிறது. பக்திப் பழமாக ‘பளிச்’ உடையில் நம்முன் ஆஜரான ‘பிஜிலி’ ரமேஷிடம் பேசினோம்.\n இவ்வளவு நாளா பம்பாயில் என்ன செய்து கிட்டிருந்தீங்க\n“என்ன தலைவா. எனக்கே ‘பாட்ஷா’ டயலாக்கா அந்தப் படம் வந்தப்போ எங்க பகுதி உதயம் தியேட்டருலே என் தலைவன் சூப்பர்ஸ்டாரை தரிசிக்கிறதுக்காக எத்தனை வாட்டி போயிருப்பேன்னு கணக்கு வழக்கே கிடையாது. நான் பிறந்தது, வளர்ந்தது இதே எம்.ஜி.ஆர்.நகர்தான். அப்பா தவறிட்டார். அம்மா இருக்கிறாங்க. இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி, ஒரு அக்கா என்று என்னுடையது பெரிய குடும்பம். மனைவி இல்லத்தரசி. எனக்கு ஒரே ஒரு பையன். ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். நான் பத்தாம் வகுப்பு வரை படிச்சிருக்கிறேன். ப்ளஸ் ஒன்ல வெக்கேஷன் குரூப் எடுத்தேன். பத்தாம் வகுப்பில் என்னுடன் படித்த சக நண்பர்கள் ஃபெயிலாகிவிட்டதால் தனியாகப் படிக்க எனக்கு விருப்பமில்லை. படிக்கும் போது எனக்கு பெரிய ஆசை இருந்ததில்லை. என்னுடைய விருப்பத்துக்கு அப்பா முழுச் சுதந்திரம் கொடுத்தார். எங்க அண்ணன்களுக்குத்தான் நான் ரொம்ப பயப்படுவேன். ஒரு கட்டத்தில் படிப்புக்கு குட்பை சொல்லிட்டு எங்க ஏரியாவில் இருக்கும் ஒரு டிவி விற்பனைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த வேலைக்குப் பிறகு ஃபால்ஸ் சீலிங் வேலைக்குப் போனேன். சினிமாவில் நடிக்க வரும்��ரை எனக்கு பிழைப்பே அதுதான். ஒரு நாளைக்கு 550 ரூபாய் கூலி கிடைக்கும். ஃபைட் மாஸ்டர் கனல்கண்ணன் வீடு, கிண்டியில் உள்ள பெரிய ஐ.டி.கம்பெனி என்று ஏராளமான இடங்களில் ஃபால்ஸ் சீலிங் பண்ணியிருக்கிறேன். எல்லாமே சப்-கான்டிராக்ட் அடிப்படையில் கிடைத்தது.”\n“அப்பவே சினிமாவில் நடிக்கிற எண்ணம் இருந்ததா\n“சத்தியமா இல்லை. சூப்பர் ஸ்டார் படத்தைப் பார்க்கிற வெறி மட்டும்தான் இருந்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஐடியாவெல்லாம் எனக்கு இல்லை. அது ஆண்டவனா கொடுத்தது. நான் சினிமாவுக்கு வந்தது தற்செயலாக நடந்த விஷயம். சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள ‘ப்ளாக்‌ஷிப்’ என்ற யூடியூப் சேனல் எனக்கு தெரியாமல் என்னை பிராங் பண்ணி வீடியோ எடுத்தார்கள். அந்த வீடியோ பெரியளவில் வைரலானதால் சமூக வலைத் தளங்களில் பிரபலமானேன். அப்படிதான் எனக்கு என்று ஃபாலோயர்ஸ் கிடைத்தார்கள்.சமூக வலைத்தளத்தில் வந்த என்னுடைய வீடியோவைப் பார்த்துவிட்டுத்தான் ‘நட்பே துணை’ படத்தில் நாயகன் ஹிப் ஹாப் ஆதியின் மாமா கேரக்டர் கொடுத்தார்கள். இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு படம் முழுவதும் வருகிற மாதிரி என்னுடைய கேரக்டரை டெவலப் பண்ணினார். ”\n“அந்தப் படத்துலே நல்லா நடிச்சிருந்தீங்களே நடிப்பை எங்கே கத்துக்கிட்டீங்க\n“எனக்கு நடிப்பு சுத்தமாகத் தெரியாது. ‘நட்பே துணை’ இயக்குநர் பார்த்திபன் சார் என்ன சொன்னாரோ அதை அப்படியே பண்ணினேன். முதல் நாள் கொஞ்சம் கூச்சமாகவும், பயமாகவும் இருந்தது. கேமராவைப் பார்த்தவுடன் கை, கால் ஆட்டம் கண்டது. ஆனால் கேமராமேன் அரவிந்தசிங் என்னை கூல் பண்ணி இயல்பாக நடிக்கவைத்தார். ஆனால் நான் இரண்டாவதாக நடித்த ‘எல்.கே.ஜி’ படம் முதலில் வெளியானது. அதன்பிறகு ‘ஆடை’, ‘ஏ 1’ உட்பட சில படங்களில் நடித்தேன்.”\n“அவரு நம்மளை மாதிரி ஜாலி பார்ட்டிதான். சோஷியல் டைப். செட்ல சந்தானம் சார் இருந்தாலே அவ்வளவு குஷியா இருக்கும். முதன்முறையாக சந்தானம் சாரை சந்தித்தபோது ‘முதல்ல கையைக் கொடு’ என்றார். அவ்வளவு பெரிய ஹீரோ சகஜமாகப் பேச ஆரம்பித்ததும் எனக்கு கையெல்லாம் உதற ஆரம்பித்தது. பிறகு நாயகி தாரா அலிசா பெரியிடம் ‘இவர் ஃபேமஸான ஆள்’ என்று அறிமுகம் செய்து வைத்தார். நான் வெட்கப்பட்டுக்கிட்டே அந்தப் பொண்ணுகிட்டே கை கொடுத்தேன்.”\n“உண்மையைச் சொல்வதாக இருந்தால் அந்தப் படத்தில் நடித்தது செம அனுபவம். இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதன் ரொம்ப சின்ன வயசுக்காரர். ஆனால் திறமையில் பெரிய மனிதர். எனக்கு கே.எஸ்.ரவிக்குமார் சார் வீட்டு வாட்ச்மேன் ரோல். இந்தப் படமும் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும்.”\n“அடுத்து என்னென்ன படம் பண்ணுறீங்க\n“சசி சார் இயக்கத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் ஹீரோ. எனக்கு குடிகாரன் வேடம். சசி சார் நடிகர்களிடம் வேலை வாங்கும்விதம் சூப்பராக இருக்கும். படப்பிடிப்பில் தன்னை ஒரு இயக்குநராக வெளிப்படுத்தாமல் ரொம்ப சாதாரண மனிதராக நடந்துகொள்வார். காட்சிகளைச் சொல்லும்போது குழந்தைகளுக்கு சொல்வது போல் நல்லா புரியும்படி பொறுமையாக சொல்லிக்கொடுப்பார். மனு பார்த்திபன் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் ‘டைம் இல்ல’. இதில் ரஜினி சார் ஸ்டைலில் நடித்திருக்கிறேன். ‘மரிஜுவானா’ என்ற படம்.\n‘அட்டு’ ரிஷி ஹீரோவாக நடிக்கும் படம். இதுல ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன். ‘ஜாம்பி’ படத்தில் யாஷிகா, சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள கோபி, சுதாகர், கார்த்திக் ஆகியோருடன் நடித்துள்ளேன். இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய திருப்புமுனையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் புவன் நல்லான் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏன்னா, நிறைய இடங்களில் என்னால் டயலாக் பேசமுடியவில்லை. இயக்குநர்தான் உடன் பிறந்த சகோதரரைப் போல் பொறுமையாகச் சொல்லிக்கொடுத்தார். படத்துல எனக்கு காமெடி ரோல். எனக்கான ஸ்கோப் அதிகமாக இருக்கும்.”\n“நீங்க ரிஸ்க் எடுத்து நடித்த படங்கள்\n“ரிஸ்க்குன்னா நம்பளுக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி. ஆனா, நான் ரிஸ்க் எடுத்திருக்கிறேனா என்பதை ரசிகர்கள்தான் சொல்லணும். எனக்குத் தெரிந்து ‘நட்பே துணை’ படத்திலும், ‘ஜாம்பி’ படத்திலும் கஷ்டப்பட்டு நடித்தேன் என்று சொல்லலாம். ‘ஜாம்பி’யில் டோட்டல் பாடியில் அடி வாங்காத இடமே இல்லை.”\n“அது என்ன சார் ‘பிஜிலி’ன்னு குஜாலா ஒரு பட்டப் பேரு\n“அது ஒரு வரலாறு. இருபத்தஞ்சி வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம். நானும் என்னுடைய நண்பர்களும் ஒவ்வொரு வருடமும் எங்கள் தெருவில் விநாயகர் சிலை வைப்போம். அப்படி ஒரு முறை விநாயகர் சிலை எடுக்க புறப்பட்டோம். தி���ும்பி வரும்போது என்னுடைய நண்பன் பிரேம் சும்மா யதார்த்தமா ‘பிஜிலி சார்பாக 40 ஆட்டோக்கள் வருகிறது’ன்னு மைக்லே அலப்பறை கொடுத்தார். அவன் என்னை கலாய்க்க யதார்த்தமா சொன்னது பதார்த்தமாகி அன்னிலேருந்து ஏரியாவே என்னை பிஜிலின்னுதான் கூப்பிடுது.”\n“ரஜினியின் தீவிர ரசிகரான நீங்க அவரை மீட் பண்ணியிருக்கீங்களா\n“ரசிகன் என்கிற லெவலையெல்லாம் தாண்டியாச்சி. தலைவர்னா நான் தற்கொலைப் படையா மாறுவேன். அவரை எந்தளவுக்கு பிடிக்கும்னு கேட்டால் அதற்கு அளவே இல்லை என்று சொல்வேன். தலைவர் படத்தை ஒண்ணுவிடாமல் பார்த்திருக்கிறேன். ‘மூன்றுமுகம்’, ‘பாட்ஷா’ படங்களை எத்தனை தடவை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. தலைவர் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார் என்றால் அந்தப் படத்தில் யார் ஹீரோயின், யார் வில்லன், யார் காமெடி பண்றார் என்பது போன்ற தகவல்களை ஒரு பேப்பர் விடாமல் படித்து அப்டேட்ல இருப்பேன்.\nநான் ஆரம்பத்தில் வேலை செய்த நிறுவனத்தின் முதலாளி லக்‌ஷ்மண். அந்த அண்ணன் எங்க ஏரியா ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி. அந்த அண்ணனுடன் சேர்ந்து என்னுடைய பன்னிரெண்டாவது வயதில் தலைவரை முதன்முதலா மீட் பண்ணினேன். அப்போது நான் ஏழாம் வகுப்பு. காக்கி டவுசர், வெள்ளை சட்டையுடன் தலைவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இப்போதும் பத்திரமா வெச்சிருக்கேன். அப்போ தலைவர் காலில் விழுந்தேன். என்னைத் தடுத்த தலைவர் ஒரு வாசகம் சொன்னார். அது திருவாசகம்.‘பெத்த தாய், தகப்பன் காலில் மட்டும்தான் விழவேண்டும். மத்தவங்க காலில் விழக்கூடாது’ன்னு அவர் சொன்னது இப்போ கூட அசரீரி மாதிரி கேட்டுக்கிட்டே இருக்கு. அதன்பிறகு பலதடவை தலைவரை மீட் பண்ணியிருக்கிறேன்.”\n“சூப்பர் ஸ்டார் நடிக்கிற படத்துலே ஒரு சீன்லேயாவது தலையைக் காட்டணும். ஒரு ரசிகனுக்கு அதைவிட வேறு என்ன எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி ஒண்ணு நடந்தபிறகு என் உயிர் என்னைவிட்டுப் பிரிந்தாலும் கவலையில்லை. உயிர் பிரியறதுக்கு முன்னாடி பர்சனலா ஒரு லட்சியம், ஆசை இருக்கு. சொந்த வீடு வாங்கி என் தாயை அதில் உட்காரவெச்சு அழகு பார்க்கணும்.”\n“நீங்க உங்களை ரொம்பவே விளம்பரப்படுத்திக்கிறதா சொல்லுறாங்களே\n“நானென்ன காசு, பணம் கொடுத்து என்னை போஸ்டர் ஒட்டி பிரபலப்படுத்திக்கிட்டேனா அந்த வேல���யை நான் செய்யவில்லை. அதற்கு விதை போட்டவர்கள் சித்து, நிஷாந்த் என்ற இரண்டு தீயசக்தி இளைஞர்கள். என்னை கலாய்க்கிறதா நெனைச்சு உலகம் முழுக்க என்னைப் பிரபலப்படுத்திய என் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தம்பிகள். அவர்கள் இல்லை என்றால் இந்த ‘பிஜிலி’ இல்லை. இதை எந்த நிலையிலும் அடிச்சுச் சொல்வேன். அவர்கள் பண்ணிய வீடியோவால்தான் யூடியூப், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று எல்லா தளங்களிலும் என்னை லைக் பண்றாங்க, ஷேர் பண்றாங்க. இதெல்லாம் அதுவாக நடக்குது. நானாக எதுவும் பண்ணவில்லை.”\n“காமெடியன்கள் எல்லாம் ஹீரோவாகுறாங்க. நீங்க எப்போ\n“நோ. நோன்னு சொன்னா நோதான்னு ‘நேர்கொண்ட பார்வை’ படத்துலே தலயே சொல்லியிருக்காரு. என்னோட ஆசை காமெடியனாக பெயர் வாங்க வேண்டும். சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு மாதிரி. டான்ஸ், சண்டை எனக்கு வராது. சென்டிமென்ட் சீன் ஓக்கே. ஹீரோ ஆகணும்னு நெனைச்சு ஜீரோ ஆயிடக்கூடாது.”\n“நிறைய இருக்கு. மறக்க முடியாதது ‘நட்பே துணை‘ படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் ‘யார்டா எங்க பிரபா மேல கையை வெச்சது... அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என்ன பண்ணியிருந்தான் தெரியுமா’ என்று எமோஷனலாக டயலாக் பேசணும். அந்தக் காட்சியை ஒரே டேக்லே நடித்த பிறகு ஆதி ப்ரோ ஸ்பாட்ல வைத்தே பாராட்டினார். சுந்தர்.சி சாரும் பாராட்டினார். ஆடியோ விழாவில் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்த என்னை மேடையில் அவர் பக்கத்தில் உட்காரவைத்து கெளரவப் படுத்தினார். அந்த பாராட்டை வாழ்நாளில் மறக்கமுடியாது.’’\nஎன்றும் மின்னும் ஏழாவது மனிதன்\nஎன்றும் மின்னும் ஏழாவது மனிதன்\nரிஸ்க்குன்னா நம்பளுக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி\nபார்த்திபனின் பல ஏக்கர் தோட்டம்\nகாதல் தோல்வியில் வாடும் அனுஷ்கா\nமண்ணில் உதிர்ந்த மின்னிய நட்சத்திரம்\nபார்த்திபனின் பல ஏக்கர் தோட்டம்\nரிஸ்க்குன்னா நம்பளுக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி\n‘நோ’ என்றால் ‘நோ’ தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-activo.org/ta/tag/espanol/", "date_download": "2019-11-12T13:01:22Z", "digest": "sha1:K43ESRRZMMPSAQ65SPVUFLNX5I2ZIQUX", "length": 13170, "nlines": 139, "source_domain": "www.e-activo.org", "title": "Español | eactivo | குடியேறுபவர்கள் ஸ்பானிஷ்", "raw_content": "\nநீங்கள் உங்களை முன்வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nஉங்களை அறிமுகப்படுத்த உங்கள் சார்பாக புதிய மக்��ள் கேட்க அறிய, தொழிலை, தேசிய, ஸ்பானிஷ் மொழிகளில் மற்றும் மின்னஞ்சல்.\nஇலவச நேரம் சொல்லகராதி படிப்பதன் மூலமும், நாம் விஷயங்களை செய்ய பிடிக்காது ஏன் காரணங்கள் கொடுக்க. நாம் வெவ்வேறு கலாச்சாரங்கள் இலவச நேரம் வெவ்வேறு கருத்துக்களை பகிர்ந்து.\nசொற்கள் ஸ்பானிஷ் இந்த வேலை எப்படி என்பதை அறிக.\nநீங்கள் ஸ்பானிஷ் முதன்மை பாடங்களில் பெயரை அறிய, மற்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் செய்ய முன்னுரிமைகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி ஸ்பெயின் கேள்விகளை கேட்க.\neactivo நாம் அந்த வளங்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு வலைப்பதிவு, பயிற்சி, செய்தி, நாங்கள் ஸ்பானிஷ் கற்றல் கற்பித்தல் சுவாரசியமான கருதுகின்றனர் என்று பிரதிபலிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள்.\nஸ்பானிஷ் உடற்பயிற்சிகள் செயலில் அடுக்கு\nஸ்பானிஷ் சொத்துக்களை Videocasts ஸ்பானிஷ் பேச\nசெயலில் ஸ்பானிஷ் பாட்கேஸ்ட்ஸ் ஸ்பானிஷ் அறிய\nDelia மற்றும் Begona பாட்கேஸ்ட்ஸ்\nமாதம் தேர்வு அக்டோபர் 2016 (1) நவம்பர் 2015 (1) கூடும் 2015 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (1) ஆகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) கூடும் 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (2) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014 (2) டிசம்பர் 2013 (1) நவம்பர் 2013 (1) அக்டோபர் 2013 (1) செப்டம்பர் 2013 (1) ஆகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (2) கூடும் 2013 (1) ஏப்ரல் 2013 (1) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (1) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2013 (1) டிசம்பர் 2012 (1) அக்டோபர் 2012 (2) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) ஜூன் 2012 (1) கூடும் 2012 (1) ஏப்ரல் 2012 (2) பிப்ரவரி 2012 (2) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2012 (2) நவம்பர் 2011 (4) ஆகஸ்ட் 2011 (3) ஜூலை 2011 (1) ஜூன் 2011 (1) அக்டோபர் 2010 (1)\nநீங்கள் உங்களை முன்வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nஸ்பானிஷ் உங்கள் கருத்தை வெளிப்படுத்த\nநீங்கள் உங்களை முன்வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nA1 A2 கல்வியறிவு பி 1 B2 C1 C2 சீன படிப்புகள் நகைச்சுவையான அகராதிகள் எழுது கேட்க ஸ்பானிஷ் ஸ்பானிஷ் ஆய்வு வெளிப்பாடுகள் இலக்கணம் ஆண்கள் மொழிகளை படங்கள் விளையாட்டு கல்வியறிவு அளவீடுகள் கடிதங்கள் கைந்நூல் (பாடப்புத்தகம்) பெண்கள் தேசிய பெயர் ஸ்பானிஷ் பெயர்கள் செய்தி வார்த்தைகள் போட்காஸ்ட் கவிதை அறிக்கை தொழிலை வழிமுறையாக வளங்களை தன்னாட்சி சமூகங்கள் subjunctive மாணவர் வேலை படியெடுத்தல் videocast பாஷாஞானம் அரபு\nபுதிய உள்ளீடுகளை பெற ���ீழே பட்டியில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 68 மற்ற சந்தாதாரர்கள்\nஇங்கே நீங்கள் பயிற்சிகள் மற்ற வலைத்தளங்களில் காணலாம், அகராதிகள், வலைப்பதிவுகள், podcasts மற்றும் நாள் உங்கள் நாளில் உங்களுக்கு உதவும் என்று நடைமுறை தகவல்களை பகுதிகளில் இணைப்புகள். ஆசிரியர்கள் சுவாரஸ்யமான வலைப்பதிவுகள் மற்றும் பத்திரிகைகளில் இணைப்புகள் ஒரு தேர்வு கண்டுபிடிக்கும்.\nநீங்கள் கீழே உள்ள இணைப்புகளை தேவை எல்லாம்.\nஸ்பானிஷ் தீவு பள்ளி. விளையாட்டு, வீடியோக்கள் மற்றும் ஊடாடும் பயிற்சிகள் ஸ்பானிஷ்\nPracticaespañol, பயிற்சி, அளவீடுகள், வீடியோக்கள், உண்மையான செய்தி\nபயிற்சிகள் ஸ்பானிஷ் இன்ஸ்டியூடோ செர்வாந்தேஸ்\nகல்லூரி செர்வாந்தேஸ் அளவில் ஸ்பானிஷ் அளவீடுகளும்\nராயல் ஸ்பானிஷ் அகாடமி அகராதி\nகாலின்ஸ் அகராதி ஆங்கிலம் / ஸ்பானிஷ்\nஇரண்டாம் தாய்மொழிகள் மற்றும் குடியேற்றம்\nஸ்பானிஷ் பல்வேறு உச்சரிப்புகள் விளையாட\nபக்கத்தில் எந்த வார்த்தையை கிளிக் இரட்டை அல்லது ஒரு வார்த்தை தட்டச்சு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2018/08/6-qualitiesofguru.html", "date_download": "2019-11-12T14:46:48Z", "digest": "sha1:NQIJIBYEJT7HA6QNRC35FJGYVN24CK2M", "length": 28449, "nlines": 222, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: உண்மையான குருவின் 6 லக்ஷணங்கள் (qualities) என்ன?", "raw_content": "\nஉண்மையான குருவின் 6 லக்ஷணங்கள் (qualities) என்ன\nஉண்மையான குருவின் 6 லக்ஷணங்கள் (qualities) என்ன\nதபஸ்வி வாக்விதாம் வரம் |\nநாரதம் பரி ப்ரக்ஷூசா வால்மீகி முனி புங்கவம் ||\nஇது வால்மீகி இராமாயணத்தின் முதல் ஸ்லோகம்.\n1. தப - யார் உடலை துச்சமாகவும், சாஸ்திர (வேதம்) ஞானியாகவும்\n2. ஸ்வாத்யாய நிரதம் - யார் சாஸ்திரம் படித்த ஞானத்தோடு மட்டும் நிற்காமல், தானே அனுஷ்டானம் செய்பவராகவும்\n3. தபஸ்வி - யார் அபரோக்ஷ அனுபூதி (பகவத் அனுபவம்) கொண்ட சம்யக் ஞானியாகவும்\n4. வாக்விதாம் வரம் - யார் வாக்கு ஸித்தி பெற்றவராகவும்,\n5. முனி புங்கவம் - யார் எப்பொழுதும் பகவத் தியானத்திலேயே இருப்பவராகவும்,\n6. நாரதம் - யார் அந்த ப்ரம்ம ஸ்வரூபத்தை (நாராயணனை) நமக்கு கொடுக்கும் சக்தி உள்ளவராகவும்,\nயார் இருக்கிறாரோ, அவரே உத்தம குரு.\nஇந்த 6 லட்சணமும் சேர்ந்த ஒருவரை தரிசிப்பதே அரிது.\nஅப்படிப்பட்டவர் குருவாக கிடைப்பது அதை விட துர்லபம்.\nஇப்படி ஆறு லட்சணமும் சேர்ந்த குருவை தேடி தேடி அலைந்தாலும் கண்டுபிடிப்பது அரிது.\nஅபரோக்ஷ அனுபூதி (பகவத் அனுபவம்) கொண்ட சம்யக் ஞானியாகவும், வாக்கு ஸித்தி பெற்றவராகவும், சாஸ்திர (வேதம்) ஞானியாகவும், எப்பொழுதும் பகவத் தியானத்திலேயே இருப்பவராகவும் கூட குரு கிடைப்பார். ஆனால் அவரிடமும் ஒரு குறையாக, சாஸ்திரத்தை அனுஷ்டானம் செய்யாமல் இருப்பார்.\nசிலருக்கு 1 லட்சணம் மட்டுமே கொண்ட குரு கிடைப்பார்.\nசிலருக்கு ஒன்றிலிருந்து ஐந்து வரை லட்சணங்கள் உடையவர் குருவாக கிடைத்து விடுவார்.\nஆறு லட்சணங்களும் சேர்ந்த குரு கிடைப்பது துர்லபம்.\n6 லக்ஷணங்களும் உடைய உத்தம குருவை அடைந்தவன், எப்படி குருவிடம் உபதேசம் பெறவேண்டும் என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரே சொல்கிறார்.\nதத் வித்தி ப்ரணி பாதேன\nஞானினஸ் தத்வ தர்ஷின: ||\n6 லட்சணங்கள் உடைய உண்மையான ஞானியை (குருவை) நீ தேடி சென்று, அவருக்கு அடி பணிந்து, அவருக்கு தொண்டு செய்து, அவரின் அபிமானத்துக்கு பாத்திரமாகி, அவர் பிரியப்பட்டு, சிஷ்யனான உனக்கு ஞானத்தை உபதேசமாக தர வேண்டும்,\nசிஷ்யன் குருவுக்கு தொண்டு செய்து உபதேசம் பெற வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் சிஷ்யனுக்கு சொன்னாலும், 6 லக்ஷணங்களும் கொண்ட குருவோ, கருணை உள்ளவராக இருப்பதால், தகுதி இல்லாத சிஷ்யனுக்கும், 'ராம' நாம உபதேசம் செய்கிறார்.\nஆறு லட்சணம் பொருந்திய அப்படிப்பட்ட குரு, ஒருவனுக்கு கிடைத்தால், ஒரு கவலையும் இல்லாமல், அந்த குருவின் அணுகிரஹத்தினால், நாராயணனை அடைகிறான் மோக்ஷம் அடைகிறான்.\n** யார் தன் உடலை துச்சமாக நினைத்து, தன் உடல் வருந்தினாலும் விரதம், பூஜை, பஜனை என்று பகவத் கைங்கர்யம் எப்பொழுதும் செய்து கொண்டு, ஞானத்திலும் (அறிவிலும்) சாஸ்திர (சப்த ப்ரம்மத்தில் நிஷ்டையுடைய) ஞானியாகவும் இருந்து, சம்யக் (ப்ரம்மத்தில் நிஷ்டையுடைய) ஞானியாகவும் இருந்து, தபஸ்வியாக இருக்கிறாரோ,\n** யார் சாஸ்திரத்தை (சப்த ப்ரம்மம் என்ற வேதத்தை) படித்து,படித்ததோடு மட்டுமில்லாமல், அதன் படி தன் வாழ்க்கையில் தானே அனுஷ்டித்து கொண்டும் இருக்கிறாரோ ('ஸ்வாத்யாய நிரதம்’)\n** சாஸ்திர (வேதம் என்ற சப்த ப்ரம்மம்) ஞானமும் இல்லாமல், சம்யக் ஞானிமும் இல்லாமல், அனுஷ்டானமும் இல்லாமல் தகுதி எதுவும் இல்லாமல் இருக்கும் ஒரு சிஷ்யன், யாருடைய வாக்கை கேட்ட மாத்திரத்தில் அவரிடம் ஆகர்ஷிக்கப்படுகிறானோ.\nய���ர் வாக்கின் சக்தியை உணர்ந்து, வீண் பேச்சு பேசாமல், பகவானை பற்றியே பேசி கொண்டிருக்கிறாரோ. வாக்கினால் முதலில் ஈர்க்கப்பட்ட சிஷ்யன், அவனே பின்னர், சாஸ்திரத்தில் ஆர்வமும், அதை தன் வாழ்க்கையில் அனுஷ்டிக்கும் ஆர்வமும் பெற்று, தன் குருவை போலவே தானும் ஆகும் அளவிற்கு, யாருடைய வாக்கை கேட்ட மாத்திரத்தில் ஏற்படுமோ ('வாக் விதாம்பரம்’)\n** யார் உலக விஷயங்களில் ஈடுபட்டாலும், உலக விஷயங்கள் பேசினாலும், தனித்து இருந்தாலும், மனம் அடங்கி, எப்பொழுதும் மனது உலக விஷயத்தில் அலையாமல், மனதை பகவத் தியானத்திலேயே வைத்து இருப்பாரோ (முனிபுங்கவம்)\n** யாரிடம் நாம் சரணடைந்தால், அந்த ப்ரம்ம ஸ்வரூபத்தை (நாராயணனை) நமக்கு கொடுக்கும் சக்தி உள்ளவராகவும்\n'நாரம் ததாமி' என்ற சமஸ்கரித சொல்லுக்கு, \"நாராயணனை தருபவர்\" என்று அர்த்தம்.\n'நாரம் ததாமி' என்பதே நாரதர் என்ற ஆனது.\nநாரதருக்கு, 'நாரதர்' என்ற பெயர் கிடைத்ததே இதன் காரணமாக தான்.\nநாரதரை குருவாக கொண்ட, துருவன், பிரகலாதன், வால்மீகி, வியாசர், புரந்தரதாசர் என்று அனைவருக்கும் பகவத் தரிசனம் கிடைத்ததே\nஆறு லட்சணங்களும் உடையவர் நாரதர்.\nநாரதரை மதிப்பு குறைத்து நினைப்பதே மகாபாபம்.\nதவம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன\nதபம் என்ற சொல்லுக்கு, இரண்டு அர்த்தங்கள் உண்டு.\nஒன்று, உடலை வருத்தி, சுத்தி செய்து கொள்ளுதல்.\nயார் ஞானியாக இருக்கிறாரோ, யார் உடலை துச்சமென கருதி, உடல் வருத்தினாலும், பகவத் கைங்கர்யம் செய்து, சுத்தி செய்து கொள்கிறாரோ, அவரே தபஸ்வி.\nஎந்த விதத்திலாவது, தன் உடலை சுத்தி செய்து கொள்வதற்கு, தவம் என்ற சம்ஸ்கிருதத்தில் சொல்கிறோம்.\nஉண்ணாமல் ஒரு நாள் விரதம் இருந்து, உடலை சுத்தி செய்வதும், ஒரு தவம் தான்.\nஅதை ஏகாதசி அன்று பகவானை நினைத்து விரதம் இருந்தால் மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.\nஅதே தவத்தை பக்தி இல்லாமல், ராவணன், ஹிரண்யகசிபு போன்றவர்கள் போலவும் தவம் செய்து பெரும் வரங்களை பெற்று, அட்டகாசம் செய்து, பின்பு அழியவும் முடியும்.\nதவத்தின் நோக்கம் உடல் சுத்தி மேலும் ஞான சுத்தியே.\nஞானம் (அறிவு) இரண்டாக உள்ளது.\nசாஸ்திர ஞானம், சம்யக் ஞானம்.\nஇதை பற்றி தெரிந்து கொள்ள\nஉபதேசம் பெற என்ன தகுதி வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது\nசாஸ்திரத்தில் சொன்ன கர்மாக்களை விடாமல் செய்து கொண்டு,\nசெய்யும் கர்மாவில் பலனை எதிர்பார்க்காமல், தான் கர்மா செய்வதே பகவான் என்னை பார்த்து ப்ரீதி அடைவான் என்ற நோக்கத்தில் மட்டும் செய்து,\nஇதனால் கர்வம் அகன்று, சித்தம் சுத்தி ஆகி, மனம் தெளிவு பெற்றவனே, குருவின் உபதேசத்திற்கு தகுதி ஆகிறான்.\nஇந்த தகுதியுடன், குருவின் உபதேசம் பெற்றவனுக்கு உடனே அந்த உபதேசம் ஸித்தி ஆகிவிடுகிறது.\nஉடல் வேறு ஆத்மா வேறு என்று குரு உபதேசம் செய்தாலும், அந்த உபதேசம் சிஷ்யனுக்கு மனதில் ஏறாததற்கு காரணம், இந்த தகுதியை சம்பாதிக்காத சிஷ்யனின் குறையே இது.\nதகுதி அடைந்த சிஷ்யனுக்கு, குருவிடம் உபதேசம் பெற்றவுடன் அது பலித்து விடும்.\nசமிகர் என்ற ரிஷியின் கழுத்தில் விதிவசத்தால், பரிக்ஷித் மன்னன் இறந்த பாம்பை போட்டு விட்டு சென்று விட்டார்.\nசமிகர் தன் மகனுக்கு பூணல் போட்டு ப்ரம்ம உபதேசம் செய்து இருந்தார்.\nஉபதேசம் பெற தகுதி உள்ளவனாக இருந்த அந்த சிறுவன், உபதேசம் ஸித்தி பெற்று இருந்தான். ஏழு நாளில் தக்ஷகன் என்ற பாம்பு கடித்து பரிக்ஷித் மரணிக்கட்டும் என்று சபித்து விட்டான் அந்த சிறுவன். தகுதி உள்ள ஒருவன், குருவிடம் உபதேசம் பெரும் போது, அவனுக்கு உடனே ஸித்தி ஆகி விடும் என்பது இந்த சரித்திரத்தில் தெரிகிறது.\nதகுதி பெற்ற ஒருவன், குருவின் உபதேசத்தின் உள் அர்த்தத்தை உணர்கிறான்.\nதகுதி இல்லாமல் பெறும் உபதேசம், நமக்கு வார்த்தையாக இருக்குமே தவிர, அனுபவத்தில் வராது.\nஉபதேசத்திற்கு எந்த தகுதியும் இல்லாமல் இருக்கும் சிஷ்யனுக்கு, கருணையால், குரு \"ராம\" நாமம் உபதேசம் செய்கிறார்.\nஇந்த ராம என்ற பிரணவ மந்திரத்தை, தகுதி இல்லாதவனும் சொல்லலாம்.\nஉத்தம குரு, தகுதி இல்லாத தன் பக்தனுக்கு, \"ராம\" நாம உபதேசம் செய்கிறார்.\nதன் அணுகிரஹத்தாலும், ராம நாமத்தின் பலத்தாலும், உபதேசம் பெற்றவனுக்கு, சிறிது காலத்திலேயே, தான் செய்யும் கர்மாக்கள் பகவான் ப்ரீதிக்காக தான் என்ற ஞானம் உருவாகுமாறு செய்து, சித்த சுத்தியாக்கி, ராம நாமத்தின் மகத்துவத்தை அனுபவிக்க ஆரம்பிக்கிறான்.\nகுரு, சிஷ்யனுக்கு உபதேசத்தை முதலில் கொடுத்து, பின்னர் தகுதியை\nசம்பாதித்து மோக்ஷம் அடைய கருணை செய்கிறார்.\nஇப்படிப்பட்ட குருவை அடைந்த ஒரு சிஷ்யன், குருவின் நிலையை புரிந்து பழக வேண்டும்.\nஎப்பொழுதும் பகவத் தியானத்தில் இருக்கும் குருவிடம், நாம் போய், உலக வி���யங்களை பேச கூடாது.\nநாம் குருவை தரிசிக்க போவதே, நமக்கு இந்த உலக விஷயங்கள் மறந்து, பகவத் விஷயமாக நினைவு வர வேண்டும் என்பதற்காக தான்.\nஆறு லக்ஷணங்கள் உடைய குரு கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்.\nஹிந்துவாக நாம் பிறந்ததே புண்ணியத்தால் தான்.\nவாழ்க ஹிந்துக்கள். நம் ஆத்ம குருவே நமக்கு துணை.\nஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி, நிதானமாக படித்தவுடன் , ஒவ்வொரு வார்த்தையில் எந்த விதமான கருத்துக்கள், ஆழ்ந்த பொருள்கள் உள்ளன என்று புரிகிறது. நாரதரின் உண்மையான குணங்கள் , அவர் யாருக்கெல்லாம் உபதேசம் செய்துள்ளார்கள் என்ற விளக்கம் அருமை. அதன் மூலம் அவர் ஒரு குரு என்று விளக்கியது பிரமாதம்.\nகாலம் கடந்து அனாதி காலமாக இருக்கும் நான்கு விஷயங்க...\nஉண்மையான குருவின் 6 லக்ஷணங்கள் (qualities) என்ன\nஇரண்டு ஞானிகள். சாஸ்திர ஞானி, சம்யக் ஞானி - ஒரு அ...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்ய...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம்...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தே��ம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&q...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும் விட சிறந்தது எது தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது \" அஷ்டாக்ஷர மந்திரம் \". ...\nகாலம் கடந்து அனாதி காலமாக இருக்கும் நான்கு விஷயங்க...\nஉண்மையான குருவின் 6 லக்ஷணங்கள் (qualities) என்ன\nஇரண்டு ஞானிகள். சாஸ்திர ஞானி, சம்யக் ஞானி - ஒரு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/2/", "date_download": "2019-11-12T13:20:30Z", "digest": "sha1:IW44CESBMVSRWEANHCCGBJ4H7Q6Z5W5Z", "length": 6629, "nlines": 117, "source_domain": "www.sooddram.com", "title": "இந்திய அரசையும் மக்களையும் நோக்கி , “போர் வேண்டாம், உட்கார்ந்து பேசுவோம்” – Page 2 – Sooddram", "raw_content": "\nஇந்திய அரசையும் மக்களையும் நோக்கி , “போர் வேண்டாம், உட்கார்ந்து பேசுவோம்”\nஓட்டுப்பொறுக்கும் கட்சிகள் ஒருபோதும் தெருவுக்கு வந்து யுத்தம் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை. எல்லாக் கட்சிகளினதும் நோக்கம் ,வரும் தேர்தலில் வெற்றிபெறுவது தான்.\nஅதற்கு தேசபக்தி வலுச்சேர்க்கும் என்று சங்கிகள் போலவே அவர்களும் நம்புகிறார்கள்.\nதேசியவாதத்தை ,தேசப்பற்றை, தேசபக்தி என்றவில் இந்த இந்துத்துவ கூட்டம் கொண்டுவந்து விட்டிருக்கின்றது. “பக்திஉளவியல்” ஓட்டுப்பொறுக்கும் கட்சிகளையும், மக்களையும் பயமுறுத்தி வைத்திருக்கின்றது.\nகொடிய யுத்தம் வேண்டாம் என்று மக்கள் தெருவுக்கு வராவிட்டால். கடந்த காலங்களில் போர்கள் நமக்கு தந்த படிப்பினைகளில் இருந்து எதையுமே கற்றுக்கொள்ளா தவர்கள் ஆகிவிடுவோம்.\nபோர் என்பதே ஒவ்வொரு தனிநபருக்கும் எதிரானதுதான்\nPrevious Previous post: ஒரு யுத்தம் குறித்துக் கேள்விப்படும்போ���ு நீங்கள் கேட்க வேண்டிய பிரதானமான கேள்வி இவைதாம். – எடுவார்டோ கலியானோ\nNext Next post: போர் மேகம் சூழ் உலகு\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/velanai_people_organization_helping-vanni-students/", "date_download": "2019-11-12T13:50:09Z", "digest": "sha1:UTWIOKH4KX7Q6XXXXAPHYFGUYNF7ZSDS", "length": 14019, "nlines": 148, "source_domain": "www.velanai.com", "title": "கல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம்", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nகல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம்\nகல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம்.\nபாத்திரமறிந்து பொருள் கொடு என்று தமிழில் முதுமொழி ஒன்று உள்ளது.அந்த வகையில் எமது ஊருக்கு மட்டும் என்ற குறுகிய வட்டத்துக்குள் நின்று விடாது உண்மையில் உதவி தேவைப்படும் பிள்ளைகள் தொழில் பயிற்சி கற்க வேலணை மக்கள் ஒன்றியம் உதவியுள்ளார்கள்.\nஆம் யுத்தத்தால் முழுமையாகச் சிதைந்த வன்னியில் இருந்து இலவசங்கள் தேவையில்லை, தொழில் பயிற்சி கற்று கௌரவமான வேலைக்கு சென்று சொந்தக் காலில் நிற்போம் என்ற திட சங்கற்பத்துடன் வந்த பிள்ளைகளில் ஜந்து பேருக்கு தாதிய உதவியாளர் பயிற்சி கற்க வேலணை மக்கள் ஒன்றியம் உதவி செய்துள்ளார்கள்.\nசெல்வி.கந்தராஜா ரூபிதா ( 12 ம் கட்டை,குமாரசாமிபுரம்,விசுவமடு) , செல்வி.குணசேகரம் சஷ்மிதா ( வைரவர் கோவில் கிழக்கு,பரந்தன்) ,செல்வி.கந்தசாமி குகரூபி( நாகதம்பிரான் கோவிலடி,புளியம்பொக்கனை,கிளிநொச்சி) செல்வி.யோகநாதன் லோஜிகா (16 ம் ஒழுங்கை,முல்லை வீதி, பரந்தன்) ,செல்வி.சுப்ரமணியம் அனிதா( 268,5ம் கட்டை,தர்மபுரம்,கிளிநொச்சி) ஆகிய பிள்ளைகள் தாதிய உதவியாளர் பயிற்சி படிக்க இணைக்கப்பட்டுள்ளார்கள்.இப் பிள்ளைகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்,யுத்தத்தில் தமது உறவுகளைப் பறி கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவன்னியில் இருந்து ஆர்வத்துடன் வரும் இப் பிள்ளைகள் நிச்சயமாக ஒரு வருட பயிற்சியின் முடிவில் வைத்திய துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய கௌரவமான வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவார்கள்.\nஇப் பிள்ளைகள் படிக்க உதவிய வேலணை மக்கள் ஒன்றியத்திற்கு இப் பிள்ளைகளின் குடும்பத்தினர் சார்பில் நன்றிகள்.\nபசிக்கிறவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே நீண்ட கால நோக்கில் சிறந்தது என்பதே எமது தாரக மந்திரமாகும்.\nவன்னியில் இருந்து இன்னும் பல பிள்ளைகள் படிப்பதற்கு உங்கள் உதவிக்காக காத்திருக்கிறார்கள்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பின்னூட்டல் வகுப்புகள் ஆரம்பம்.\nவேலணை மக்கள் ஒன்றியத்தின் மாதாந்த பொதுக்கூட்டம் – Oct 1st, 2017\nஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு\nNext story வேலணை மக்கள் ஒன்றியம் தொடர்ச்சியாக மேலும் இரு பிள்ளைகளுக்கு தாதிய உதவியாளர் பயிற்சி\nPrevious story “தீவக தீபம்” – பண்டிதர் க.சிவலிங்கம், பிரசித்த நொத்தாரிசு\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- நிழல் பட தொகுப்பு\nVideos / செட்டிபுலம் ஐய்யனார் வித்தியாசாலை\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\nவேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2011/10/17/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-15/", "date_download": "2019-11-12T14:02:42Z", "digest": "sha1:3FLGQWUF25CVMCBCSUPJ56AJBSFEE2YD", "length": 23851, "nlines": 366, "source_domain": "sathyanandhan.com", "title": "ஜென் ஒரு புரிதல் பகுதி – 15 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஜென் ஒரு புரிதல் – பகுதி-14\nஜென் ஒரு புரிதல் -17 →\nஜென் ஒரு புரிதல் பகுதி – 15\nPosted on October 17, 2011\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஜென் ஒரு புரிதல் பகுதி – 15\nகூண்டிலிருந்த ஒரு கிளி விடுதலையாக புத்தர் எப்படி வழி வகுத்துக் கொடுத்தார் என்பது பற்றி ஒரு புராணக் கதை உண்டு. ஷென் குவாங்க் என்னும் துறவியைத் தான் முதன் முதலாக புத்தர் சீன தேசத்தில் சந்தித்தார். அப்போது தொடக்கத்திலேயே ஷென் கோபப் பட்டு புத்தரின் கேள்விகளால் எரிச்சலுற்று ஒரு சங்கிலியால் புத்தரின் முகத்தில் அடிக்க புத்தரின் பற்கள் விழுந்து விட்டன. (பின்னாளில் ஷென் அவரது சீடரானார்) புத்தர் அங்கிருந்து வெளியேறி ஒரு கோயிலின் மதிலை நோக்கியபடியே ஒன்பது ஆண்டுகளைக் கழித்ததாக ஒரு நம்பிக்கை. அந்தக் கோயிலுக்கு வெளியே ஒரு கிளி கூண்டில் அடைபட்டிருந்தது. அந்தக் கிளி “என்னால் இந்தக் கூண்டைவிட்டு வெளியேற முடியவில்லையே” என்று கூறிய படியே இருந்தது. அப்போது புத்தர் ” உன் கால்களை விரைப்பாக்கி, கண்களை மூடிக் கொள். இதுவே கூண்டிலிருந்து வெளியேறும் வழி” என்றார். மாதக் கணக்கில் கூண்டிலிருந்த கிளி எதையும் செய்யத் தயாராயிருந்தது. அது அவ்வாறே தனது கண்கள் மூடிய நிலையில் கால்களை விரைப்பாக்கி அப்படியே படுத்து விட்டது. மாலையில் கிளியைப் பிடித்து வைத்திருந்தவன் வந்தான். அவன் கிளியின் நிலை கண்டு கண் கலங்கினான். ஆசையாய் வளர்த்த கிளி செத்து விட்டதே என வருந்தினான். அதைக் கையிலெடுக்கும் போது அதன் உடல் சில்லிடாமல் சற்றே உஷ்ணமாக இருந்ததால் அதை காற்றோட்டமாக வீட்டுத் திண்ணையில் வைத்து இப்படியும் அப்படியும் அசைத்துக் காத்திருந்தான். கிளி கண் விழித்தது. சிறகுகளை அசைத்தது. உடனே பறந்து சென்று விட்டது.\nமனம் மற்றும் புலன்கள் இவற்றின் வாயிலாக நாம் அடையும் அனுபவங்கள் அனைத்தும் மாயைகள் – ஏனெனில் இவை நிகழ்கிற அல்லது நிகழப் போகிற ஒன்றால் கிளர்ந்து ஒருவருக்கு உள்ளே மட்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றன. அதே சமயம் இந்த மாயை புற உலகைப் பொருத்த அளவில் உண்மை. மனம் புலன்கள் மற்றும் உடல் என்னும் சிறையிலிருந்து வெளி வர கிளி போலவே மரணமே நிகழ்ந்தது போல் எண்ணங்கள் ஏதுமற்று வெறும் சுவாசம் மட்டும் நிகழும் ஒரு யோக நிலை உண்டு. இந்த உடல் நானில்லை- புலன்களும் மனமும் அரங்கேற்றும் நாடகம்- இவை அனைவரையுமே சிறைப்படுத்தும் கூண்டு போன்றவை என்னும் தெளிவே விழிப்பு. இந்த விழிப்பே ஆன்மீகத் தேடலில் மனம் ஒன்ற வழி வகுக்கும். இந்தத் தேடலின் ஏதோ ஒரு அபூர்வ கணத்தில் ஆத்ம தரிசனம் நிகழக் கூடும். அப்போது எப்படிப் பட்ட அனுபவம் இருக்கும் இதைக் கவிதையில் வடிக்க முடியுமா இதைக் கவிதையில் வடிக்க முடியுமா பதிமூன்று மற்றும் பதினாங்காம் நூற்றாண்டில் “மியுஸோ ஸொஸெகி” யின் கவிதைகளில் “புத்தரின் ஸடோரி” என்னும் கவிதையில் இதற்கான முயற்சியைக் காண்கிறோம். பல நூற்றாண்டுகளுக்கும் முன்னே புதுக்கவிதை என்னும் நுட்பத்துடன் எழுதப்பட்டிருப்பவை வியப்பளிக்கின்றன.\n“நச்சி கனான்” (ஜப்பானியக் கோயில்) மண்டபத்தில்\nபால் வண்ண அண்டப் பெரு வழி\nநீர் வீழ்ச்சி போல் ஒளியை ஊற்றும்\nஅவிலோகிடேஷ்வரரை (பௌத்த குரு) வணங்கச் சரியும்\nசரிந்து வீழும் அவ்வொளி வீழ்ச்சியின் ஒலியை\nகேட்கும் கொடுப்பினை என் பேறு\nகிழக்கு மேற்கு வடக்கு தெற்கு\nஒரு மரத்தை அடையாளம் காணுவது கடினம்\nபுத்தரின் ஸடோரி (ஆத்ம தரிசனம்)\nதனியே மூங்கிற் புதரின் கீழே\nவிடிவெள்ளியைத் தட்டி எழுப்பி அதைத்\n(ஆறாவது குரு என்று அவர் குறிப்பிடுவது ஹ்யுனெங்க் என்பவர். அவர் சித்தி அல்லது ஆத்ம தரிசனம் பற்றி நிகழ்த்திய உரைகளையே இவர் குறிப்பிடுகிறார்)\nஒரு குச்சியால் கலக்கி விட முடியாத\nமூலத்தை நீ அடைய விரும்பினால்\n“ஹ்யுனெங்க்” கின் தர்மம் என்னும்\nஓரு துளி விரிந்தும் ஆழ்ந்தும்\nஒன்றன் பின் ஒன்றாக உதிக்கின்றன\n(நம் நம்பிக்கையின் படி யானையின் காலை முதலை பற்றியதும் யானையின் கூக்குரல் கேட்டு விஷ்ணுவின் சக்கரம் வந்து யானையைக் காப்பாற்றியது. பௌத்தத்தில் அது கருடன் வந்து காப்பாற்றியதாக உள்ளது. 2. இந்தக் கவிதையில் அவர் குறிப்பிடும் தாமரை விஷ்ணுவின் நாபி கமலத்தில் உள்ளது)\nமுழு உலகமும் தெளிந்து ஏதுமற்றதாய்\nகவனம் கூர்ந்தால் ஒன்றே ஒன்று உள்ளது\nநாம் பின்னோக்கிப் பார்க்கும் போது\nபிரம்மாண்ட கருடனின் மீது பறந்தபடி\n(டிராகன் என்பது சீன நம்பிக்கையின் படி\nஉயர்ந்த ஒல்லியான ஒரு மிருகம். நீண்ட\nதலையைச் சுற்றி ஏகப் பட்டவை இருக்க\nஎந்தச் சுவடும் அதன் மேல் இல்லை\nஆனால் அது ஒரு சுருண்டிருக்கும்\n(ஷென் குவாங்க் என்னும் குரு பற்றி தொடக்கத்தில் குறிப்பிட்டோம்)\n“பைன்” மரமும் “செடர்” மரமும்\nபெரிய கப்பல் போன்ற மனத்தை\nதூசியின் ஒரு துகள் கூட இல்லை\nஅமைதியும் பூரண ஞானச் சேர்க்கையுமே உள்ளன\n(இந்தக் கவிதையில் குறிப்பிடப் படும் சுதானா பாஞ்சால நாட்டு இளவரசன். அவன் ஞானம் தேடி ஜப்பான் சென்றதாகவும் ஒரு மாயக் கோவிலின் கதவுகள் திறந்து அவனுக்கு ஞானம் கிடைத்ததாகவும் பௌத்த நம்பிக்கை)\nஉன் விரல் பட்டதும் திறக்கும்\nநீல வானைத் தேடி எடுக்கவென\nகிளம்பி என் மூச்சை அடைத்தே பலன்\nஒரு உடைந்த செங்கல் தட்டுப் பட்டது\nஅதை உதைத்துக் காற்றில் வீசினேன்\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← ஜென் ஒரு புரிதல் – பகுதி-14\nஜென் ஒரு புரிதல் -17 →\nஜீரோ டிகிரி பதிப்பாசிரியர் காயத்ரி நேர்காணல்\nசரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்\nஜூரோடிகிரி பதிப்பாசிரியர் ராம்ஜியுடன் வேடியப்பன் நேர்காணல்\nஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி\nபனை மரத்தில் தூக்கணாங்குருவிக் கூடு\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-12T13:22:24Z", "digest": "sha1:35S3SN7HEE2SQJNDR6F4YJJEAYEXTP3Z", "length": 12714, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nதென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கோபுரம்\nதென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில��� தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசி எனும் ஊரில் அமைந்துள்ள சிவாயலமாகும். இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது.\nஇத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை. இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாப்படும் விழாக்களாகும்.\n1 செண்பகப்பொழில் தென்காசி ஆன கதை\nசெண்பகப்பொழில் தென்காசி ஆன கதைதொகு\nமுன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம்[1] செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.[2]\nகி.பி. 1445-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, கி.பி. 1446-ல் சுவாமி மற்றும் அம்மன் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டன.\nநீளம்: கிழக்கு-மேற்கு -554 அடி\nகோபுர உயரம்: 180 அடி[3]\nஓலக்க மண்டபத்தில் கற்றூணில் அற்புதச்சிலைகள்.\nபரக்கிரம பாண்டிய மன்னர் இக்கோயிலை கட்டும்போது 8 விநாயகர் கோயில்களையும், 8 திருமடங்களையும் அமைத்தார்.\nஇந்த கோபுர வாசல் வழியில் எப்பொழுதும் காற்று வீசி கொண்டே இருக்கும்.\nஅம்பலச்சேய் பொன்னம்பல விநாயகர் (கன்னிமார்தெரு வடகிழக்கு)\nஅரசருக்கு முடிசூட்டும் சன்னதி மடம் (சிவந்தபாதவூருடைய ஆதீனம் சிவாகமங்கள் ஓத)\nசாமிதேவநயினார் (அகோர தேவர் ஆதீனம் சிவதீக்கை பெற்றுக்கொள்ள)\nதுருவாசராதீனம் (வேம்பத்தூர் மடம் கல்வி கற்றுக்கொள்ள)\nபெளராணிக (ஆனந்தக்கூத்தர் ஆதீனம் புராணங்கள் கேட்க)\nதத்துவ (பிரகாசர் ஆதீனம் தத்துவ விசாரணை செய்ய)\nமெய்கண்டார் ஆதீனம் (சைவசித்தாந்த நூல்கள��� ஓதி உபதேசம் பெற)\nஉமையொருபகக் குரு ஆதீனம் (உபதேசம் பெற)\nஇடி வலஞ்சூழ் பரஞ்சோதித்தேவர் ஆதீனம் (யோகம் பயில)\nகி.பி.1524-ல் திருவாங்கூரைச் சேர்ந்த ஜெயதுங்க நாட்டு மன்னர் சங்கரநாராயண பூதல வீரமார்த்தாண்ட ராமவர்மன் என்ற சிறைவாய் மூத்தவரால் செப்பனிடப்பட்டு பிரம கலசாபிசேகம் நடத்தப்பட்டது.[4]\nகி.பி.1456-ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டு, கி.பி.1462-ல் குலசேகர பாண்டியரால் முற்றுவிக்கப்பட்டது.\n(பரக்கிரம பாண்டிய மன்னர் காலமான பின்பு அவரது தம்பி)\nஉயரம்: 175 அடி 9 நிலை\nநீளம்: வடக்கு - தெற்கு -110 அடி\nஅகலம்: கிழக்கு-மேற்கு- 84 அடி\nஇக்கோபுரத்தின் சிறப்பு \" இக்கோவில் கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும் பாதி பகுதி நுழைந்தபின் நம் முதுகுக்குப் பின்னிருந்தும் (கோவிலுக்கு வெளியிலிருந்தும்) தென்றல் காற்று வீசுகிறது. இது போன்ற சிறப்பு வேறெந்த கோவிலிலும் கிடையாது.\nகி.பி.17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீ வாய்க்கப்பட்டு மொட்டையாய், இருகூறாய் பொலிவிழந்து நின்றது. 1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1963-ல் இராஜகோபுரத்திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு\n1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது.[5]\nசிற்றாறு எனும் ஆற்றங் கரையில் ஆலயம் உள்ளது. ரதிதேவி, மன்மதன், தமிழணங்கு சிலைகள் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டுள்ளன. நவாப் ஆட்சிக் காலத்தில், அரசாங்க ஆவணங்கள் ஆலய கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்தன. தென்காசிப் பாண்டியர்கள் பற்றிய கல்வெட்டுகள் இக்கோயிலில் அமைந்துள்ளன.\n↑ மனத்துக்கினியான் (சூன் 15, 2012). \"மன நிம்மதி தரும் சந்நிதி\". சூன் 15, 2012. http://www.dinamani.com/edition/story.aspx\n↑ தென்காசி தல புராணம்\n↑ ஆதாரம்: தென்காசி காசிவிசுவநாதசுவாமி கோயில் வரலாறு கோயில் வெளியீடு-1964\n↑ \"மாலைமலர் செய்தி\". பார்த்த நாள் May 01, 2012.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cyclone-bulbul-form-over-bay-of-bengal-move-towards-east-coast-367606.html", "date_download": "2019-11-12T13:45:53Z", "digest": "sha1:7U6NRHNSL4CEPBBPNWIOEYLJGHKCIAIM", "length": 17931, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கக் கடலில் உருவானது புல்புல் புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை | Cyclone Bulbul Form over Bay of Bengal; Move Towards East Coast - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nசிறையிலிருந்து பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nசரிந்து விழுந்த கொடிக்கம்பம்... அனுராதா கால் மீது ஏறி இறங்கிய லாரி.. கோவையில் ஒரு கொடுமை\n90ஸ் கிட் பேச்சை கேட்டு அசிங்கப்பட்ட சிவசேனா.. மகாராஷ்டிராவில் தனிவிடப்பட்டது.. இப்படி ஒரு நிலையா\nTamilselvi serial: அட மக்குகளா.. எத்தனை நாளைக்கு த்தான் தாம்பத்ய உறவை....\nBarathi Kannamma Serial: டாக்டரையும் விட்டு வைக்க மாட்றாங்க.. என்னங்கடா உங்க கதை\nசிறையில் வாடும் தந்தை லாலு.. நடுவானில் பிறந்தநாள் கொண்டாடி அமர்க்களப்படுத்திய மகன் தேஜஸ்வி\nதகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு.. அடுத்து என்ன\nAutomobiles செல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா... கியா மீது குவியும் புகார்கள்\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nMovies பாடகி லதா மங்கேஷ்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு.. ஐசியூவில் தீவிர சிகிச்சை\nLifestyle நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nFinance படு வீழ்ச்சியில் ஸ்டீல் துறை.. தொடர்ந்து ஆட்குறைப்பு செய்யும் ஆர்செலர் மிட்டல்.. பதறும் ஊழியர்கள்\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கக் கடலில் உருவானது புல்புல் புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை\nவங்கக் கடலில் உருவானது புல்புல் புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை\nசென்னை: வங்கக் கடலில் புல்புல் புயல் சின்னம் இன்று உருவாகி உள்ளதால், அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அண்மையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான மஹா புயல் குஜராத்தில் கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரிதாக மழையில்லை.\nஇந்நிலையில் வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு புதிய புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ''புல்புல்'' என்று பாகிஸ்தான் பெயர் சூட்டி உள்ளது,\nஉங்க அதிரடியை அப்துல் கலாமிடம் காட்டலாமா ஜெகன் மோகன் ரெட்டி இப்போ என்ன ஆச்சின்னு பாருங்க\n‘புல்புல்' என்பது அரபி மொழியில் அழைக்கப்படும் ஒருவித பாடும் பறவையாகும். புல்புல் புயல் வங்கக்கடலின் வடமேற்கு திசையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை நோக்கி நகரும் என்றும் வங்கதேசத்தை ஒட்டி கரையை கடக்க இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும். இது ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு இடைப்பட்ட பகுதியை நோக்கி நகர வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nபுயல் காரணமாக வங்கக்கடல் கொந்தளிப்பாக இருக்கும். சூறாவளி காற்று வீசும். எனவே மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திரா பகுதிகளுக்கு செல்லவே கூடாது.\nஇந்த புல்புல் புயலால் தமிழகத்துக்கு எந்தவிதமான மழையும் இருக்காது.. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை.\nவெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.\" என்றார்.\nஇதனிடையே புல்புல் புயல் ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக ஒடிசா மாநிலத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அகில இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் cyclone bulbul செய்திகள்\nபுல் புல் புயல் பாதிப்பு.. தேவைப்படும் உதவியை மத்திய அரசு செய்யும்.. மமதாவிடம் சொன்ன மோடி\nமணிக்கு 120 கி.மீ. வேகத்தில் கரையை கடந்தது 'புல் புல்’ புயல்.. மேற்கு வங்கத்தில் பேய் மழை\nதமிழகத்தில் மீண்டும் பல இடங்களில் பலத்த மழை.. தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்\nநாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் புல்புல் புயல்.. கொல்கத்தா விமானநிலையம் மூடல்\nவலுவிழக்கும் மஹா புயல்.. தீவிர புயலாக மாறும் புல்புல்.. வெளுத்து வாங்க போகும் மழை.. எங்கு தெரியும���\nபுல் புல்.. பெயர் சூட்டியது பாக்.. பேருக்கேற்ப மென்மையாக இருக்குமா.. \\\"தீவிர தாக்குதல்\\\" நடத்துமா\nதமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்\nஇடை விடாது இடிமின்னலுடன் மதுரையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் வெள்ளம்\nசேலத்தில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை.. வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்... மக்கள் அவதி\nசென்னைக்கு மழை இருக்காதுன்னு சொன்னாங்க.. செம மழை\nதமிழகத்தில் மீண்டும் வெளுக்கும் மழை.. அடுத்த 2 நாளைக்கு 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும்\nதமிழகத்துக்கு நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்.. வங்கக் கடலில் புயல் சின்னம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/trichy-police-inquires-14-persons-about-lalitha-jewellers-theft-364923.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-12T13:47:49Z", "digest": "sha1:C5JDNGXGSW2DOKOWARAEQJZ5OXEVVTSL", "length": 16143, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளை விவகாரம்.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த கில்லாடி முருகன் விரைவில் கைது | Trichy police inquires 14 persons about Lalitha Jewellers theft - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nThenmozhi BA serial: நீங்க பேசுங்க... தேனுக்கு மாப்பிள்ளை யாருன்னு எங்களுக்கு புரிஞ்சுருச்சு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nMovies இங்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nLifestyle இந்த ராசி பெண்களுக்கு இயற்கையாகாவே தைரியம் ர���ம்ப அதிகமா இருக்குமாம் தெரியுமா\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளை விவகாரம்.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த கில்லாடி முருகன் விரைவில் கைது\nதிருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லர்ஸில் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் 14 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதனால் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன் விரைவில் கைதாகிவிடுவார் என தெரிகிறது.\nதிருச்சியில் உள்ள பிரம்மாண்டமான லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் கடந்த 2-ஆம் தேதி அதிகாலை சுவரில் ஓட்டை போட்ட திருடர்கள் அங்கிருந்த 30 கிலோ தங்க நகைகளை அள்ளிச் சென்றனர்.\nகடைக்குள் விலங்குகளின் முகமுடியுடன் நுழைந்த மர்ம நபர்கள் குறித்து கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு சவால் ஏற்பட்டது. இதையடுத்து திருவாரூரில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் மணிகண்டன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நகைக் கடையில் கொள்ளையடித்தது தெரியவந்தது.\nசுரேஷ் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து சுரேஷின் தாயார் கனகவல்லி ஆகியோரை கைது செய்தனர். மணிகண்டன், சுரேஷ் ஆகியோர் முக்கிய குற்றவாளியான முருகனின் உறவினர்கள். இந்த நிலையில் இன்று மூன்றாவதாக முரளி என்பவரை கைது செய்தனர்.\nஅவர் முருகனின் அண்ணன் மகனாவார். திருச்சி கே கே நகர் காவல் மண்டபத்தில் வைத்து போலீஸார் 14 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇப்படியா அசிங்கப்படுத்துவீங்க.. தலைகாட்ட முடியல.. வாட்ஸ்அப் புரளி.. கண்ணீர் விட்டு அழுத 2 பெண்கள்\nவிடுதலையில் தாமதம்.. ஒரே நேரத்தில் விஷம் குடித்த 20 கைதிகள்.. திருச்சி சிறையில் திடீர் பரபரப்பு\nலலிதா ஜுவல்லரி கொள்ளை.. மணிகண்டன், கனகவள்ளி மீது குண்டாஸ் சட்டம்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை\nபள பளக்கும் தங்கம்.. ஆனால் \"அந்த\" இடத���தில் போய் வச்சு கடத்திருக்கீங்களே.. குருவிகளா\nபிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத்.. பரபரப்பு\nபயணிகளின் கவனத்திற்கு.. 30ம் தேதி வரை திருச்சி - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரத்து\nஇதுதாங்க அவர் ஸ்பெஷலே.. மிரள வைக்கும் மஞ்சுளா.. சொன்ன தகவலை கேட்டு ஆடிப் போன போலீஸ்\nவள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.. மக்கள் வெகுண்டு எழுவார்கள்.. சீமான் ஆவேசம்\nதிருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் 500-க்கும் மேற்பட்ட போலி வழக்குரைஞா்கள்\nஇறந்து போன அண்ணன்.. கட்டிப் பிடித்து அழுத மீனா.. கல்யாணமும் நின்று போனது.. திருச்சி அருகே சோகம்\nவண்டி வேணுமா.. 104 வாகனங்கள் ஏலத்துக்கு வருது.. திருச்சி காவல்துறையை உடனே அணுகுங்க\nஇன்று கல்லறைத் திருநாள்... சுஜித் கல்லறையில் சாக்லேட்கள் வைத்து பிரார்த்தனை\nபோலீசாரின் பிடியில் மஞ்சுளா.. கொள்ளையன் முருகனை பற்றி என்னவெல்லாம் சொல்ல போகிறாரோ.. விறுவிறு விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-11-12T13:44:49Z", "digest": "sha1:DVHMNHPDY7EGBRQVLD3JT6INKF4U5OO3", "length": 10315, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாபஸ்: Latest வாபஸ் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. தனியார் தண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸாம்\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு திடீர் வாபஸ்- முதல்வர் மெகபூபா அதிரடி ராஜினாமா\nதமிழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n47 நாட்களாக நடந்து வந்த சினிமா ஸ்டிரைக் வாபஸ்... விரைவில் படப்பிடிப்புகள் துவங்குகிறது\nராம ராஜ்ய ரத யாத்திரை: நெல்லையில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ்\nமுடிவுக்குவந்தது பட்டாசு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்– அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று நடவடிக்கை\nஆர்கே நகரில் 59 பேர் போட்டி... மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே பயன்படுத்தப்படுகிறது\nஇதுக்காகத்தான் காத்திருந்தோம்.. போராட்டத்தை வாபஸ் பெற்ற சேரன் அன்ட் கோ\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு.. சென்னையில் 2 நாட்களாக தொடர்ந்த செவிலியர்கள் போராட்டம் வாபஸ்\nபோராட்டத்தை கைவிடா��ிட்டால்... ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களை கடுமையாக எச்சரித்த கோர்ட்\nஎடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் கடிதம்\nஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு.. கதிராமங்கலம் கிராம மக்களின் தொடர் போராட்டம் தற்காலிக வாபஸ்\nஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு.. ஒரு வாரமாக நடைபெற்ற தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்\nநஷ்டத்தைத் தாங்க முடியாமல்.. ஸ்டிரைக்கை திரும்பப் பெற்ற தியேட்டர்கள்\nஇனி பெட்ரோல், டீசல் விலை மாற்றம் தினசரி காலை 6 மணி முதல் அமலில் இருக்கும்\nகேரளாவில் மதுவிலக்கை வாபஸ் பெற அரசு முடிவு\nமுதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்\nஏடிஎம்மில் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ25 கட்டணம்- எஸ்பிஐ அடாவடி அறிவிப்பு\n17 நாட்களாக நடைபெற்று வந்த டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்\nதமிழ்நாடு அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/cji-ranjan-gogoi-recommends-justice-s-a-bobde-as-his-successor/articleshow/71644039.cms", "date_download": "2019-11-12T15:07:33Z", "digest": "sha1:SADI5NHPKAIJOJSJFVUGW5EWCGO6ZLWH", "length": 16487, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "Sharad Arvind Bobde: உச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே? - CJI Ranjan Gogoi recommends Justice S A Bobde as his successor | Samayam Tamil", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த நீதிபதியை பரிந்துரைப்பார்\nஉச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை பரிந்துரை செய்து தலைமை நீதிபதி ரஞன் கோகாய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த திபக் மிஸ்ரா ஓய்வு பெற்றதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nசமூக வலைத்தள கணக்குகளை ஆதார் உடன் இணைக்க வேண்டுமா என்ன சொல்கிறது உச்ச நீதிமன்றம்\nவட கிழக்கு மாநிலங்களிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கு முதல் நபர் என்ற பெருமையை பெற்ற ரஞ்சன் கோகாய், பார் கவுன்சிலில் கடந்த 1978ஆம் ஆண்டு பதிவு செய்து கொண்டு கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் 2001ஆம் ஆண்டில் நிரந்தர நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட அவர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு 2010ஆம் ஆண்டு மாற்றப்பட்டார். அங்கு தலைமை நீதிபதியாக 2011ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2012ஆம் ஆண்டில் பதவி உயர்வு பெற்றார்.\nதிகார் சிறையில் 10 நாட்கள்.... திக் திக் தருணங்களை நினைவுகூர்ந்த நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் \nதொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் 46ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது.\nஇந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை பரிந்துரை செய்து தலைமை நீதிபதி ரஞன் கோகாய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த நீதிபதி யார் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்கும் பட்சத்தில் அவரது பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீடிக்கும்.\nஅயோத்தி வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nநீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும், நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வழக்கான அயோத்தி நில தகராறு வழக்கின் தீர்ப்பை வழங்கிவிட்டு ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nBabri Masjid Verdict: அயோத்தி தீர்ப்பு - அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்\nகரையை கடக்க தயாரான ‘புல்புல்’; அதிதீவிர புயலாக புரட்டி எடுக்கப் போகுது- உஷார் மக்களே\nஅயோத்தியில் ராமர் கோயிலும் மசூதியும்... வழக்கின் பின்னணி\nஅயோத்தி வழக்கு: உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் விவரங்கள்\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு- உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nமேலும் செய்திகள்:ரஞ்சன் கோகாய்|எஸ்.ஏ.பாப்டே|உச்ச நீதிமன்றம்|உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி|Supreme Court|Sharad Arvind Bobde|Ranjan Gogoi|Chief Justice of India\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நந்தினி கடிதம்\nஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த தம்பதிகள்.. 104 வயதில் நிறைவடைந்த வாழ்க்கை..\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 12.11.19\nஅமெரிக்காவில் விருதுக்கு மேல் விருது வாங்கி குவிக்கும் ஓ.பி.எஸ்\nதிருப்பதி மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்குத் தடை..\nCSK: அடுத்த ஐபிஎல் தொடரில் நான்கு சீனியர்களை கழட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் திட..\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நந்தினி கடிதம்\nஇந்த சாலைகள்லலாம் போகும்போது கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க... பேய் லிப்ட் கேக்குதா..\nஎடையை குறைக்கறேன்னு நீங்க செய்ற இந்த விஷயம்தான் எடையை அதிகமாக்கும்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nகாவிரிக்கு கோலாகலமாக ‘பர்த் டே’ கொண்டாடிய மக்கள்\nஅப்படியே நில்லு; நடுவானில் இந்திய விமானத்திற்கு ’ஷாக்’ கொடுத்த ப...\nசந்திராயன் 2 வெளியிட்ட அடுத்த படம்\nதொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலம் கர்நாடகா தானாம்... தமிழகத்துக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/meets/news/10", "date_download": "2019-11-12T14:19:47Z", "digest": "sha1:MT2THUGF66JUZB3L3EL3SPVY6VK3JBIR", "length": 25912, "nlines": 269, "source_domain": "tamil.samayam.com", "title": "meets News: Latest meets News & Updates on meets | Samayam Tamil - Page 10", "raw_content": "\nலதா மங்கேஷ்கர் பாடிய ஆராரோ ஆராரோ…நீ வ��றோ...\nபேனர் வைக்க வேண்டாம்: விஷா...\nவிஷால் – தமன்னா ரொமாண்டிக்...\nபிகில் படத்தில் விஜய் அணிந...\nகீர்த்தி சுரேஷின் அழகான பு...\nயோகா பயிற்சி செய்யும் ரகுல...\nஅமெரிக்காவில் விருதுக்கு மேல் விருது வாங...\nஇந்த சின்ன வயசுல இவன் செஞ்...\nரோட்டில் கொடி கம்பம் வைக்க...\nயார் காலையோ பிடித்து முதல்...\nஇப்போவே பிங்க் பந்தில் பயிற்சியை துவங்கி...\nபந்தை ஓவரா தேய்.. தேய்ன்னு...\nதாதா கங்குலியின் சாதனையை த...\nRealme X2 Pro: நவம்பர் 20 இல் இந்திய அறி...\nஇந்த லேட்டஸ்ட் Realme ஸ்மா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் பேயாக மாறிய ...\nவிற்பனைக்கு வந்தது தூய காற...\nஅமெரிக்க பெண்ணை காதலித்து ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விடாமல் தொடர்ந்து ஏறும் வி...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜ...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\n'படித்த வாத்தியார் வேண்டாம் ...தி..\nஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்..\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் ..\nபிகில் படத்தின் இரண்டாவது ஸ்னீக் ..\nதனுசு ராசி நேயர்களே படத்திலிருந்த..\nடெல்லி கூட்டத்தில் ஓரம்கட்டப்பட்ட ராகுல்... முன்னுரிமை பெற்ற சோனியா காந்தி..\nதேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் இரு அணியிலும் இல்லாத பிற கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nதெலுங்கானா முதல்வரை சந்தித்த பிறகு திமுக நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன்-தமிழிசை\nதெலுங்கானா முதல்வரை சந்தித்த பிறகு திமுக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன் என தமிழிசை செளந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.\nகேசிஆர்- ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல- பிரேமலதா விஜயகாந்த்\nதெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மற்றும் மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நேற்றைய கமல் சர்ச்சை குறித்து பேசுகையில், பிறருடைய மனதை புண்படுத்தும் கருத்துக்களை கூறாமல் இருக்க வேண்டும் என பிரேமலதா தெரிவித்தார்.\nசந்திரசேகர் ராவ்-ஸ்டாலின் சந்திப்பு..காங்கிரசுக்கு செய்யும் பச்சை துரோகம்\nசந்திரசேகர் ராவுடனான ஸ்டாலின் சந்திப்பு காங்கிரசுக்கு செய்யும் பச்சை துரோகம் என அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.\n33 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nஆம்பூர் அருகே ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 33 ஆண்டுகளுக்கு முன்பு படித்த 5 மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி நடத்த அனுமதி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வரும் மே 22-ல் நினைவஞ்சலி கூட்டம் நடத்த சில நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.\nகுளு குளு புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வேதிகா\nகோடையின் வெப்பத்தை தணிக்க ரசிகர்களுக்காக தன்னுடைய குளு குளு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை வேதிகா.\n8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றவிருப்பதாக கூறிய நிதின் கட்கரிக்கெதிராக போராட்டம்\nஎட்டு வழி சாலை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிர்ப்பு வலுக்கிறது. சேலம் அருகே கால்நடைகளுடன் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.\nஅசத்தல் புகைப்படங்களை வெளியிட்டு திக்குமுக்காட வைத்த யாஷிகா\nபிரபல நடிகை யாஷிகா ஆனந்த், தன்னுடைய அசத்தல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துள்ளார்.\nபாலியல் குற்றங்களை தடுக்க ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் படக்குழு அதிரடி நடவடிக்கை\nநாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் படக்குழுவினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nபிரபல தொலைக்காட்சி நடிகை ஷாமிலி நாயர், தான் சீரியலில் இருந்து விலகும் காரணத்தை தன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ மூலம் எல்லோரும் தெரியப்படுத்தியுள்ளார்.\nஅதிமுக கூட்டத்தில�� இலவச தட்டுகள் கொடுக்காததால் மக்கள் மத்தியில் தள்ளுமுள்ளு\nஅலங்காநல்லூரில் அதிமுக பிரச்சார கூட்டம் நடப்பதற்கு முன்னர் மக்களுக்கு இலவச எவர் சில்வர் தட்டுகள் அதிமுகவினரால் விநியோகிக்கப்பட்டன. இதனை வாங்க கூட்டம் அலைமோதியது. கடைசியாக வந்தவர்களுக்கு தட்டுகள் வழங்கப்படாததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு, கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கூச்சல் அடங்கியது.\nஇனிமேல், தேவதையை கண்டேன் தொடரில் ஷாமிலி நாயருக்குப் பதில் கிருத்திகா லட்டு தான்\nதேவதையைக் கண்டேன் தொடரில் ஷாமிலி நாயருக்குப் பதிலாக தேன் நிலவு புகழ் கிருத்திகா லட்டு நடிக்க இருக்கிறார்.\nதேவதையை கண்டேன் சீரியலில் இருந்து விலகிய ஷாமிலி நாயர்: திரும்பி வருவாராம்…வீடியோ\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேவதையைக் கண்டேன் என்ற தொடரிலிருந்து ஷாமிலி நாயர் விலகியுள்ளார்.\nவிழுப்புரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்கள் சந்திப்பு\nவிழுப்புரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்கள் சந்திப்பில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.\nGeorge Panayiotou: திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான எமி ஜாக்சன் - காரணம் இதானாம்\nநடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.\nNayanthara: பத்திரிக்கையாளர்களை அசிங்கப்படுத்திய ஐரா: நயன்தாரா இப்போ என்ன சொல்லப்போராரு\nநயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள ஐரா படத்தில் அவருக்கு பார்த்த மாப்பிள்ளை பேசிய வசனத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nகீ படத்தின் கதையை யாரும் நம்பவில்லை: இயக்குனரை பாராட்டிய ஜீவா\nகீ படத்தின் கதையை பல தயாரிப்பாளர்களிடம் இயக்குனர் காளிஸ் கூறியும் அவர்கள் இந்தப் படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்று நடிகர் ஜீவா கூறினார்.\nஅதிமுக பாமக பாஜக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்\nசேலம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து நேற்று அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் விவாதிக்கப்பட்டது.\nதோ்தல் முடியும் வரை நகா்ப்புறங்களில் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – நீதிமன்றம்\nதோ்தல் முடிவடையும் வரை நகா்ப்புறங்களில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக டிஜிபிக்கு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nஇவிங்களுக்கு இது போதும்பா....: ரோட்ல பயிற்சி செஞ்ச ‘கிங்’ கோலி...\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; உச்ச நீதிமன்றம் சென்ற சிவசேனா\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 12.11.19\nஇந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட புவனேஷ்வர் குமார்...\nஇந்து தர்மம் உலகில் ஆழமான பாரம்பரியம் கொண்டதா... உண்மை என்ன\nதிருப்பதி மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்குத் தடை..\nஅமெரிக்காவில் விருதுக்கு மேல் விருது வாங்கி குவிக்கும் ஓ.பி.எஸ்\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/06/12190349/1245971/Pregnant-wife-s-sister-who-arrested-the-young-men.vpf", "date_download": "2019-11-12T14:26:33Z", "digest": "sha1:6X5JQFSCEDBLTWIJ4XTLXY42YUF2B76W", "length": 9959, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pregnant wife s sister who arrested the young men in kurunthancode", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுருந்தன்கோடு அருகே மனைவியின் தங்கையை கர்ப்பிணி ஆக்கிய வாலிபர் கைது\nகுருந்தன்கோடு அருகே மனைவியின் 16 வயது தங்கையை கர்ப்பிணி ஆக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவெள்ளிச்சந்தையை அடுத்த குருந்தன்கோடு, இந்திரா காலனியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 27). கூலி தொழிலாளி. அய்யப்பனுக்கு திருமணமாகி மனைவி உள்ளார். மனைவிக்கு 16 வயதில் ஒரு தங்கை இருக்கிறார். அவர் அடிக்கடி அக்கா வீட்டிற்கு வருவது வழக்கம்.\nஅப்போதுஅக்காளின் கணவர் அய்யப்பனுடனும் சகஜமாக பழகினார். கடந்த சில வாரங்களாக 16 வயது சிறுமி, அக்கா வீட்டிற்கு வருவதில்லை. ஏன் என்று கேட்டால் காரணமும் கூறவில்லை.\nஇந��த நிலையில் அந்த சிறுமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியின் தாயார் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர்.\nஇது பற்றி டாக்டர்கள் சிறுமியின் பெற்றோரிடம் கூறியதும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கர்ப்பத்துக்கு யார் காரணம் என அவர்கள் சிறுமியிடம் கேட்டனர்.\nமேலும் இந்த சம்பவம் பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசிலும் புகார் செய்தனர். போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று போலீசார் விசாரித்தனர். இதில் சிறுமி, அக்காவின் வீட்டிற்கு சென்றபோது அங்கு அக்காவின் கணவர், சிறுமியை கற்பழித்தது தெரியவந்தது.\nஇதையடுத்து அக்காவின் கணவர் அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதேபோல் இரணியலை அடுத்த ஆளூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நெல்லை மாவட்டம் பணக்குடியில் இருந்து ஒரு குடும்பத்தினர் வந்தனர். அவர்களுடன் 9 வயது சிறுமியும் இருந்தார்.\nஅந்த சிறுமி சம்பவதன்று தின்பண்டம் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றார். திரும்பி வரும் போது அவர் அழுது கொண்டே வந்தார். இது பற்றி பெற்றோர் கேட்டபோது வாலிபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.\nஇது பற்றி பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nமணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nஅரூர் திங்கள் சந்தையில் கருவாடு விற்பனை அமோகம்\nபர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதல்: 9-ம் வகுப்பு மாணவன் பலி\nதிருமண மண்டபத்தில் மாயமான மணப்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்\nமுத்துப்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு- வாலிபர் கைது\nசிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு 17 ஆண்டு ஜெயில்- மகிளா கோர்ட்டு தீர்ப்ப��\nஆண்டிப்பட்டி அருகே இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தவர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்- வேலூர் கோர்ட்டு தீர்ப்பு\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/06/07010239/1245111/Isreal-army-entrance-Jerusalem.vpf", "date_download": "2019-11-12T14:07:13Z", "digest": "sha1:5MEQLUKCZIIDSL2A4SCCCWXI2EDXTWLN", "length": 5663, "nlines": 75, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Isreal army entrance Jerusalem", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇஸ்ரேல் படைகள் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்த நாள்: ஜூன் 7- 1967\n1967-ம் ஆண்டு ஜூன் 7-ந்தேதி இஸ்ரேல் படைகள் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தது\n1967-ம் ஆண்டு ஜூன் 7-ந்தேதி இஸ்ரேல் படைகள் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தது\nஇதே நாளில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:-\n* 1967 - இஸ்ரேலியப் படைகள் ஜெருசலேம் நகரினுள் நுழைந்தனர். * 1981 - இஸ்ரேலிய வானூர்திகள் ஈராக்கின் ஒசிராக் அணுக்கரு உலை மீது குண்டு வீசித் தாக்கி அழித்தன. * 1989 - சுரினாமில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர். * 1991 - பிலிப்பைன்சில் பினடூபோ எரிமலை வெடித்து 7 கிமீ உயரத்திற்கு அதன் தூசிகள் பறந்தன.\n* 2000 - கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர். * 2006 - மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணி வெடியில் சிக்கி 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். * 2007 - கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.\nபுதுடெல்லி அருகே இரண்டு விமானங்கள் மோதியதில் 349 பேர் பலியான நாள்: 12-11-1996\nஆஸ்திரியா குடியரசாகிய நாள்: 12-11-1918\nஇந்தியாவின் தேசிய கல்வி நாள்: நவம்பர் 11\nவாஷிங்டன் அமெரிக்காவின் 42-வது மாநிலமாக இணைக்கப்பட்ட நாள்: 11-11-1889\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாள்: 10-11-2006\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/28025-iran-protests-iron-fist-threatened-if-unrest-continues.html", "date_download": "2019-11-12T13:03:44Z", "digest": "sha1:YMSPELXAFN2KAEB4ET657CM5VAEWQHHF", "length": 9222, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஈரானை உலுக்கும் போராட்டம்; 2 பேர் பலி | Iran protests: 'Iron fist' threatened if unrest continues", "raw_content": "\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nஈரானை உலுக்கும் போராட்டம்; 2 பேர் பலி\nஈரானின் சில நகரங்களில் நடந்து வரும் போராட்டங்கள், வன்முறையாக மாறி வருவதாக கூறப்படுகின்றது. இதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஈரானில் குறைந்து வரும் வாழ்வாதாரம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து, சில நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளதாக கூறி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், சட்டவிரோதக் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என ஈரான் உள்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் போராட்டக்காரர்கள் அமைச்சரின் எச்சரிக்கையை புறக்கணித்துள்ளனர். வன்முறை வெடித்ததற்க்கு காரணம், வெளிநாட்டு சக்திகளின் சதி என ஈரானிய அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\n6. உத்தவ்தாக்கரேவுடன் சோனியாகாந்தி தொலைபேசியில் பேச்சுவார்த்தை\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டு கைதிகளின் உண்ணாவிரதம் வாபஸ்\nஅணு ஆயுத தயாரிப்பினால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகும் ஈரான் - பெஞ்சமின் நேதன்யாஹூ \nஅணு ஆயுத தயாரிப்பில் ஈரான் : பொருளாதார தடை விதிக்க சர்வதேச நாடுகளின் ஆதரவு வேண்டும் - மைக் பாம்பியோ கோரிக்��ை\nநிலைபாட்டில் உறுதியாக இருங்கள் - கிரண் பேடி அறிவுரை\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\n6. உத்தவ்தாக்கரேவுடன் சோனியாகாந்தி தொலைபேசியில் பேச்சுவார்த்தை\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nபேசும், கேட்கும் திறனற்றோரும் தேர்தலில் போட்டியிடலாம்: தமிழ அரசு\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/mt-1/", "date_download": "2019-11-12T13:49:06Z", "digest": "sha1:Q74LVBNCBADC2RSDWATWFTVPY6OICFUL", "length": 37445, "nlines": 125, "source_domain": "www.smtamilnovels.com", "title": "MT -1 - SM Tamil Novels", "raw_content": "\nமாடி வீடு – 1\n“கீச்…கீச்…” என்ற பலவிதமான பறவைகளின் கீச்சுக் குரலில் அந்த ஊரே விழித்தெழுந்தது… சூரியன் கொஞ்சமாய்த் தன் கதிர்களை வெளியிட்டுக் கொண்டிருந்த, புலர்ந்தும் புலராத காலை வேளை அது.\nமெதுவாக எழுந்து வந்த அழகேசன் தன் வீட்டு வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தான். அது ஒரு நீளத் தெரு. மொத்தமே பத்து வீடுகளைக் கொண்ட தெரு. அந்தப் பத்து வீட்டில் மட்டுமே கீழ் சாதிகாரர்கள் வாழ்கிறார்கள். அங்கு வரிசையாக இருந்த வீடு எல்லாமே ஓலை வீடாக இருந்தது. பாதிச் செங்கல் வைத்துக் கட்டிய சுவரின் மேலே பனை ஓலை வேயப்பட்டு ஒரே போலவே காட்சியளித்தது. எல்லார் வீட்டு முன் புறத்தில் நீளத் திண்ணை இருந்தது.\nஅதிகாலையிலேயே சாணித் தெளித்து அழகான கோலம் போட்டு, திண்ணையில் சாணியை மொழுகி கொண்டிருந்தனர் பெண்கள். அந்தத் தெருவில் சாணித் தெளிக்காத வீடு என்றால் அது அழகு வீடு மட்டும் தான்.\nஅவன் அப்பா இருக்கும் வரை இதெல்லாம் செய்யமாட்டார். அவருக்கு அது பிடிக்கவும் செய்யாது. அவன் அம்மா போன பிறகு இதெல்லாம் அவன் பார்த்ததே இல்லை. மாலை நான்கு மணிவரை அப்படி வேலை செய்யும் மனிதர் அதன் பிறகு அவரைக் கையில் பிடிக்கவே முடியாது. ரெண்டு நாள் முன்னாடியே பத்திரமாக வைத்திருக்கும் கள் அவர் வயிற்றை நிரப்பி ���ருக்கும். அதனால் இதை எல்லாம் அவரிடம் எதிர் பார்க்க முடியாது. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்த பிறகு அவனே அந்த வேலைகளைச் செய்யப் பழகிக் கொண்டான். தங்கையை இதுவரை இப்படிபட்ட வேலையை அவன் செய்ய விட்டதில்லை. அவனுக்கு, அவள் எப்பொழுதும் ராணியே.\nஎல்லார் வீட்டுக் கோலத்தையும் பார்த்தவன், இப்பொழுதுத் தான் புதிதாக ஐயா தந்த கன்னு குட்டியின் சாணம் எடுத்து தெளித்தவன் அரிசி மாவை எடுத்து அவனால் முடிந்த கோலத்தைப் போட்டு வைத்தான்.\n‘அன்பு எழுவதற்கு முன் ஐயா வீட்டுக்கு போயிட்டு வந்ரோணும்’ எண்ணியவன் வேகமாக ஐயா வீட்டை நோக்கி ஓடினான்.\n‘ஐயா’ என்று எல்லாராலும் அழைப்படுபவரின் பெயர் ஆலமரத்தான். அந்த ஊரின் நாட்டாமை. அந்த ஊரின் பெரிய மனிதர். அந்தக் காலமே பல ஏக்கர் நிலபரப்பைத் தன் வசம் கொண்டு பல தொழிலாளர்களைத் தன் அன்பால் கட்டிப் போட்டிருக்கும் ஒரே ஒரு முதலாளி.\nஆலமரத்தான் வீட்டில் தான் அழகு வேலை செய்கிறான். முதலாளியின் விசுவாசி. வயலில் களை எடுப்பதில் இருந்து, அவரை எங்காவது அழைத்துச் செல்வது வரை அவன் வேலை தான்.\nஅவரின் மகளைப் பள்ளிக்குக் கொண்டு விடுவது அழகு வேலையே. காலையில் ஐயா வீட்டுக்கு சென்று பால் கறந்து அமுதாம்மாவிடம் கொடுத்து வருவான். அதன் பிறகு அவன் வேலை அனைத்தும் வெளியில் தான் இருக்கும்.\nஅழகேசனுக்குகென்று இருப்பது அவன் தங்கை அன்பரசி மட்டுமே அழகு இருபது வயது வாலிபன். அன்புவோ பதினான்கு வயது சிறுமி. இன்னும் எழுந்து வரவில்லை. இப்பொழுது தான் ஊரில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பை முடித்திருக்கிறாள்.\nஅதற்கு மேல் அவளைப் படிக்க வைக்கும் அளவு பணவசதி அழகுவுக்கு இல்லை. ஊரில் இருக்கும் பள்ளியில் கட்டணம் என்று எதுவும் கிடையாது, கூடவே ஒரு நேர சாப்பாடு அங்கேயே கிடைப்பதால் படிக்கச் சென்றாள்.\nஇனி, மேல் படிப்பு படிக்க வெளியூருக்குச் செல்ல வேண்டும் என்றால், அவர்கள் ஊரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று, அங்கிருந்து பஸ் ஏறி தான் செல்லமுடியும். பஸ்சில் செல்லும் வசதியும் அழகுவுக்கு இல்லை. ஐயா வீட்டுக்கு தான் அவளையும் வேலைக்கு அழைத்துச் செல்ல போகிறான்.\n‘அழகு, அன்புவை வெளியூருல தமிழ் படிக்கிற பள்ளில படிக்க அனுப்புறியா’ என்று கடமைக்காக அன்றே கேட்டுவிட்டார் ஆலமரத்தான்.\n“இல்லிங்கைய்யா அன்புவை இன�� படிக்க அனுப்பல, இங்க எதுனா வேலை இருந்தா சொல்லுங்க, அவளை வரசொல்லுதேன்” தன் கடமையில் சரியாக இருந்தான் அழகு.\nஅதன் பிறகு அவரும் எதுவும் கூறவில்லை. இவனும் அதைப் பற்றிப் பேசவில்லை. தன் வேலையை மட்டும் சரியாகச் செய்தான். தகப்பன் சொல்லியபடி ஐயா வீட்டுக்காய் உழைக்கிறான். இனியும் உழைப்பான்.\nவிடியற்காலையில் ஐயா வீட்டை நோக்கி வரும் அழகு, பாலை கறந்து வைத்து விட்டு, மாட்டை அழைத்துக் கொண்டு வயலில் கட்டி வருவான். எந்த வேலை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் செய்வான். அவனின் அப்பா கற்றுக் கொடுத்த பாடம் அது… ஐயாவுக்கும் அழகு மேல் தனிப் பாசம் உண்டு இதற்காகவே அவர் எது சொன்னாலும் யோசிக்காமல் செய்வான்.\nமறுபடி வீட்டுக்கு வந்து தங்கைக்காய் ஏதாவது சமைத்துக் கொடுப்பான். பெரும்பாலும் காலை உணவு பதனீர் கஞ்சியாகத் தான் இருக்கும். மாட்டை வயலில் கட்டி வரும் பொழுது அங்கிருந்து ஐயா ஜனங்கள் யாராவது பதனீர் கொடுத்தால் அதைக் காலை உணவுக்காகக் கஞ்சியாகக் காய்த்துக் கொள்வான். அரிசி மாவும், சிறுபயிரும் போட்டு காச்சும் கஞ்சி அந்தக் காலை நேரம் அமிர்தமாய் இருக்கும்.\nஇன்று வயலில் களை எடுக்கும் வேலை இருந்ததால், எல்லாரையும் அழைக்கச் செல்லவேண்டும்.\nபால் கறந்து, வாசலில் பாலுக்காய்க் காத்திருந்த அம்மா கையில் கொடுத்தவன் மாட்டு வண்டியை கட்டி சென்று விட்டான். இனி அவனின் ஓட்டம் இரவு எட்டு மணிக்கு தான் நிற்கும். இடையில் நண்பர்களுக்காய் இரண்டு மணி நேரம் கிடைக்கும் அவ்வளவே.\nஐயா வீட்டு வாசலை தாண்டி அவர்கள் ஜாதிகாரர்கள் யாருமே உள்ளே நுழைய அனுமதி கிடையாது. இது ஊரில் எழுத படாத சட்டம். இப்பொழுது வர அதை மாற்ற யாரும் முயற்சிக்கவில்லை.\nதிருவிழா நாளில், அழகு ஜனக்காரர்களுக்கு விருந்து வைத்தால் பின் வாசல் வழியாகத் தான் செல்ல வேண்டும். அங்கு அவர்களுக்காய் நீள வராண்டா காத்திருக்கும்.\nஆரம்பத்தில் தன் தந்தையிடம் கூட ஐயா வீட்டுப் பழக்கத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறான்.\n“அவக எல்லாம் மேல் சாதிசனங்க அழகு. நாம அவகளுக்குக் கீழ இருக்கவக. நாம எப்பவும் அவகள கையெடுத்து கும்பிடுற சாதிசனம். அவக நமக்குச் சாமி மாதிரி, நாம அவகளுக்குச் செருப்பு மாதிரி. அதுக்குதேன் நமக்குப் பின் வாசலில் இடம்”\n“யாருப்பா இப்படி எல்லாம் சொன்னது. நாமளும் அவகள போலத் தான��� இருக்கோம். அவகள போல ரெண்டு கை, ரெண்டு காலு அப்படி இருகச்ச நாம மட்டும் ஏன் அவக முன்னாடி கைகட்டி நிக்கோணும் கையெடுத்து கும்பிடோணும்” அவனுக்குப் புரியவே இல்லை.\n“அது அப்படித் தான்யா… அவக வீட்டு விசேசத்துக்கும், நல்லது கெட்டதுக்கும் நம்ம சாதிசனம் வேணுமேன்னு தான் நமக்குக் குடிசை கட்டி இங்க தங்க வச்சுருகாக… நாம எப்போவும் அவகளுக்கு விசுவாசமாதேன் இருக்கோனும். ஒருகாலத்துல நாமெல்லாம் வீடு, வாச இல்லாம இருந்த ஜனம்யா… மழை வந்தாலும், வெயில் அடிச்சாலும் ஒரே இடந்தேன்.\nஇப்போ இருக்க இடமும், வீடும் தந்து, வேலையும் தந்து நம்மளை நல்லபடியாக வாழவைச்சிருக்கும் தெய்வம்யா அவரு”\n“உன் குடிகார அப்பனையும் மதிச்சு, இங்க இருக்க வச்சுருக்காக அதுக்கு எப்போவும் நீயும், தங்கச்சியும் விசுவாசம இருக்கோனும் உன்னாலையோ, உன் தங்கச்சியாலையோ உன் ஐயாவுக்கும், அவங்க குடும்பத்தாக்கும் ஒரு தலைகுனிவும் வரக்கூடாது. ஐயா என்ன சொன்னாலும் அவகளுக்குச் செய்யோனும், எப்பவும் அவகளுக்கு நீ உழைக்கோனும்” இப்படிக் கூறியே தான் அழகை வளர்த்தார் ராமசாமி.\nஅதிலிருந்து அழகு தன்னை ஐயா குடும்பத்துக்கே அர்ப்பணித்தான் என்றே கூறலாம். எல்லா வேலையும் அவனே செய்வான். சில நேரம் சிறு வயதிலையே அவன் அப்பா கூடச் சேர்ந்து வயகாட்டுக்கு சென்று களை எடுப்பான். எந்த வேலையும் முகம் சுழிக்காமல் செய்வான் அழகு.\nஅவன் ஒன்றும் வசீகரிக்கும் அழகன் கிடையாது. ஆனால் அவன் முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகை இருக்கும். அப்படி ஒன்றும் நிறமும் கிடையாது நம் மண்ணின் நிறம். உழைத்து இறுகி போன உடலைப்பு. அவனைப் பார்க்கும் யாரும் இருபது வயது என்று கணிக்க முடியாது. பார்பவர்களுக்கு அவன் தோற்றம் முப்பதைக் காட்டும். இதுவே அழகின் பிரதானம்.\nசூரியனின் செங்கதிர்கள் ஊரில் நடுநாயகமாக இருந்த அரண்மனையின் மேல் விழுந்து எங்கும் பரவியது. அந்த அரண்மனை மிகப் பெரிய கோட்டை மதில் நடுவே வீற்றிருக்க, தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுதே அத்தனை அழகாக இருந்தது. அதிலும் அரண்மனையின் முகப்புப் பகுதியில் திண்ணையின் மேல் கம்பீரமாக நின்ற இரு ராட்சஸ கற்தூண்கள் மேலும் அழகூட்டியது.\nஅதைத் தொடர்ந்து வரும் முதன்மை வாசல் பிரமாண்டமான மர வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய இரட்டைக் கதவையும், அதற்கடுத்துக் கருங்கற் தூண்களையும் கொண்டு கம்பீரமாக நின்றது.\nவீட்டின் உள்ளே சென்று மேலே நாம் கொஞ்சம் அண்ணாந்துப் பார்த்தால் மரவேலைபாடுகள் கொண்ட, பார்ப்பதற்குப் பிரமிப்பூட்டும் வகையில் மரத்தினால் ஆன மேற்கூரை பல வகையான தாமரை பூக்கள் செதுக்கப்பட்டது போல் கண்ணைக் கவரும் வகையில் இருந்தது.\nஅதன் நடுநாயமாகக் குதிரைகாரன் விளக்கு என்று கூறப்படும் ஒரு வகையான விளக்குத் தொங்கியது. அவ்விளக்கு பார்பதற்க்கு பாய்ந்து ஓடும் குதிரை போன்று இருந்தது. இவ்விளக்கு முகப்பு வாசலுக்கு மேலும் அழகூட்டியது. நாம் எங்குத் திரும்பினாலும், நம் கூடவே திரும்பி திசையைக் காட்டும் அதிசய விளக்கு.\nகீழே சுவற்றை விட்டு மூன்று அடி தள்ளி மரத்தினால் ஆன ராட்சஷ நாற்காலி இடம் பெற்றிருந்தது. அதன் அருகே ஒரே ஒரு கருங்கல்லினால் ஆன கட்டில் இடம் பெற்றிருந்தது. அதன் கீழே ஒரு நீள பாய் விரிக்கப்பட்டிருந்தது. ஆலமரத்தானை அவர் ஜாதிகாரர் யாரெனும் பார்க்க வந்தால் அந்தக் கல்கட்டிலில் அமர்வதற்குப் போடப் பட்டிருந்தது.\nஅதற்கடுத்த அறையில் சாப்பிட அமர்வதற்கான வட்ட கல் மேஜையும், கல் இருக்கையும் போடப்பட்டிருந்து. அதற்கடுத்து பல வேலைப்பாடுகளுடன் கூடிய மிகப் பெரிய ஊஞ்சல் ஒன்று தொங்கியது. அதில் அமர்ந்து தான் ஆலமரத்தான் கோவில் கணக்குகளைப் பார்ப்பதும், தன் மகளை மடியில் படுக்க வைத்து கொஞ்சுவதும் அந்த ஊஞ்சலில் தான்.\nஅதன் அருகே அமைந்திருக்கும் ராட்சஷ தூண் ஆலமரத்தான் தாயின் சாய்வு தூண். பெரும்பாலான நேரம் அவரின் இடம் அது தான்.\nஅப்படியே நேராக நாம பின் பக்கம் சென்றால் பல தூண்களை உடைய நீள திண்ணை இருந்தது. விழா நேரத்தில் கீழ் சாதிகாரர்களுக்கு விருந்தளிக்கும் இடமாம். இப்படி ஏகப்பட்ட நிலபரப்பை தன் வசம் கொண்டு மிகக் கம்பீரமாக நின்றிருந்தது ஆலமரத்தான் அரண்மனை.\nகாலம் காலமாகச் சட்டை போட்ட முதலாளிகள் அவர்கள். பாட்டன், முப்பாட்டன் என்று மிகச் சந்தோசமாக வாழ்ந்து, தொழிலாளிகளைப் போற்றிப் பாதுகாத்த அரண்மனை அந்த விடியற்காலமே மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.\n“அட… என்ன வேலை பாக்குற… சீக்கிரம் உரிச்சு போடுப்பா, சாயந்திரம் சந்தைக்கு அனுப்பனும்ல, இப்படி மசமசன்னு நிக்காதே… அழகு வரமுன்ன எல்லா வேலையும் முடிக்கோணும்” தேங்காய் உரித்துக் கொண்டிருந்த வேலைகாரர்களை வேலை ஏவியபடி வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்தார் முதலாளியம்மா அமுதாம்பிகா.\nவெளியில் அமர்ந்திருந்து ஷேவ் செய்து கொண்டிருந்த ஆலமரத்தான் அவளை அழைத்தார்.\n“இதோ வந்துட்டேங்க” அவரை நோக்கி ஓடி வந்தார் அமுதா.\nகண்ணாடியில் அவள் முகம் தெரிய அதையே ஒரு நொடி பார்த்திருந்தார். பெரும்பாலான நேரம் காலையில் அவர் மனைவியின் முகத்தில் தான் அவர் கண்விழிப்பார். அதிலும் அந்தக் கண்ணாடியில், அவள் முகத்தைப் பார்ப்பதே அவருக்கு அத்தனை ஆனந்தம்\nகாலையில் குளித்து அரக்கு நிற கண்டாங்கி புடவையும், மஞ்சள் தேய்த்த முகம், வட்ட பொட்டு, வகிட்டில் குங்குமம் என மங்களரமாக இருந்த மனைவியைப் பார்த்தவருக்குப் புத்துணர்ச்சி பெருகியது\n“சரி… சரி… அழகு வந்துட்டானா பக்கத்துக்கு ஊர் பஞ்சாயத்துக்குப் போகோணும் வண்டியை கட்ட சொல்லு”\n“இன்னும் வரலைங்க. வயக்காட்டுல நிற்பான்”\n“சரி… வரலைன்னா, யாரையாவது விட்டு கூட்டிட்டு வர சொல்லு”\n“சரிங்க” என்றபடி அழகை அழைத்து வர ஆள் அனுப்பினார் அமுதா.\nஆலமரத்தான் – அமுதா தம்பதியர் காலம் காலமாக ஊரை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் பெரியதனகாரர்கள்.\nஜாதியை மதிக்கும் மனிதர். கீழ் ஜாதிகார்களைத் தன் கையைக் கூடத் தொடவிடாத பிடிவாதக்காரர். இதில் அழகுவும் அடக்கம்.\nஇவருக்குத் தமிழரசி என்ற அழகான ஒரு மகள் மட்டுமே. இப்பொழுது தான் பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் மங்கை.\nதமிழைப் பள்ளியில் விட வேண்டும் என்று வயலில் இருந்து எட்டு மணிக்கு வருபவன், அவளைப் பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளியில் விட்டு வந்து. பத்து மணிவரை நண்பர்களுடன் அரட்டையில் கழித்து. அதன் பிறகு வீட்டுக்கு வந்து காலை உணவை உண்டு, மீண்டும் ஐயா வீட்டை நோக்கி ஓடுவான். இது அவனின் தினசரி வழக்கம்.\n“டேய் மாப்பி… என்ன மகாராணியைக் குருகுலத்தில் விட்டு வந்து விட்டாயா” அழகுவின் நண்பன் செம்பட்டை, தமிழைப் பள்ளியில் விட்டு வந்த அழகுவை பார்த்து எப்பொழுதும் போல் தன் கேலியை ஆரம்பித்தான்.\n“செத்த நேரம் சும்மா இருக்க மாட்டியா நீ, அம்மணியைப் பத்தி எதுனா பேசுன, அந்தப் பரட்டை தலைக்குத் தீ வச்சு போடுவேன் பாத்துக்க” ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தான் அழகு.\n“சரி… சரி… உன் அம்மணிய நா ஒன்னும் சொல்லேல ராசா… நம்ம செல்வி புள்ள வருது, கொஞ்சம் பேசிகிடுதேன்” பள்ளிக்கு சென்று கொண்டிருந்த செல்வியைப் பார்த்து குரல் கொடுத்தான்.\n“என்ன புள்ள செல்வி, மச்சானை கண்டுக்காம போறவ\n“ஆமாடா, நீ பெரிய மச்சானுத்தேன், நாங்க தான் கண்டுக்காம போறமாக்கும்”\n“சரி… சரி… பள்ளிகொடத்துக்கா போறவ\n“இல்லவ… மாடு மேய்க்க போறேன்\n“நாங்க எருமைகளை மேய்கிறதில்லைவ, மேய்க்கும் போது சொல்லியனுப்புறேன் வாவே” உரைத்தவள் நடையைக் கட்டினாள்.\n“பாருடே செல்விபுள்ளைக்கு வந்த குசும்ப, மாமா உச்சா வருது பாவாடையை அவுத்து விடுன்னு வந்த புள்ள இந்தப் பேச்சு பேசுது. எல்லாம் நம்ம பள்ளிகூடத்துல இருக்க வாத்திசியைச் சொல்லோணும், அவக தான் இப்படி இவள்களை ஏவி உடுராள்க” அத்தை பெண் பேசிய கடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தான் செம்பட்டை என்னும் லிங்கம்.\nலிங்கமும், செல்வியும் அத்தை மக்கள். அவள் பெரிய பெண் ஆனதும் இருவருக்கும் திருமணம் என்று செல்வி பிறக்கவுமே வீட்டில் பேசி வைத்து விட்டனர். லிங்கம் தான் எப்பொழுதும் அவளை உரிமையாக வம்பிழுப்பான்.\nஅவளும் அவனுக்கேற்ற பதிலை சொல்லி மூக்கை உடைப்பாள்.\n“என்னடே காலம் காத்தாலே அத்தை புள்ளைக்குக் கொம்பு சீவுற” டீ கடை அண்ணன் டீயை ஆத்திக் கொண்டே கேட்டார்.\n“நீ வேறண்ணே, இப்போ ரெண்டு நாளா என்னைக் கண்டுக்கவேமாட்டேன்றா என்னாச்சுன்னே தெரில போ” சலித்துக் கொண்டான் அவன்.\n“நீ இப்படியே விடாம அந்தப் புள்ள பின்னாடி சுத்து, சீக்கிரமே வயசுக்கு வர போகுது பாரு”\n“ஆமாடே, வயசு பையன் இப்படிப் பொம்பள புள்ள பின்னாடி சுத்துனா அந்தப் புள்ள சீக்கிரமே வயசுக்கு வந்துரும்டே, எங்க அப்பத்தா சொல்லும்”\n“அதெப்படிண்ணே, நாம பாக்குறது அந்தப் புள்ளைக்கே சரியா தெரியமாட்டுக்கு, இதுல எப்படி வயசுக்கு வருமாம்\n“அட போடே, கோட்டிபய மாதிரி கேக்குத, அதெல்லாம் தெரியும்டே, நாம பாக்குறது அது கண்ணுக்கு, மூளைக்கு எல்லாம் தெரியுமாம். அப்படித் தான் சீக்கிரம் வயசுக்கு வருதாம்”\n“ஆக, கண்ணு, மூளை தெரிஞ்சுத் தான் என் அத்தை புள்ள வயசுக்கு வருமா\n“ஆமாடே… சின்னப் பய உனக்கு எங்க இதெல்லாம் தெரியும்”\n“ஓ… அண்ணே ஒரு சந்தேகம்ணே\n“எடே, லிங்கம் பேசாமக் கிட, ஏடாகூடமாக் கேக்காத, அண்ணே சுடு தண்ணிய மூஞ்சுல ஊத்திபோடும் அப்புறம் மண்டை மாதிரி மூஞ்சியும் செம்பட்டையாப் போயிரும் பாத்துக்க, அம்புட்டுத்தேன் நாஞ���சொல்லுவேன்\n“நீ கேளுடே லிங்கம். அண்ணே உன் சந்தேகத்தை தீத்து வைக்கதேன் இங்கிட்டு கடையை போட்டிருக்கேன்”\n“அண்ணே விவரம் பத்தாம நீ இருக்க, அவன் மூஞ்ச பாரு”\n“நீ சும்மா கிடடே… அண்ணே, நீ சொல்லு, அப்படித் தான் மதனியும் பதிமூனு வயசுல உன்னைக் கட்டிகிச்சா\n“இதாம்ல உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்றது, பேசாம ஓடி போயிரு சுடு தண்ணிய மூஞ்சுல ஊத்தி போடுவேன் பாத்துக்க, வந்துட்டான் கோட்டிபய மாதிரி சந்தேகம் கேட்க” கடுகடுத்தபடியே வடையைத் தட்டி சட்டியில் போட்டார் கடைக்காரர்.\n“கோச்சுகாதண்ணே, உம் தம்பி தானே கேட்குதேன்.” மெதுவாக உரைத்தான்.\nஅவர் சுடுதண்ணியை கப்பில் எடுக்க, அங்கு தொங்கிக் கொண்டிருந்த தேன்மிட்டாய் பாக்கெட்டை அத்து, அழகு கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான் லிங்கம்.\n“வாய வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டியா கோட்டிபய மாதிரி கேள்விக் கேக்குத கோட்டிபய மாதிரி கேள்விக் கேக்குத\n“அதெல்லாம் விடு, தீவிரமா அத்த புள்ள பின்னாடிச் சுத்துதேன், அத்தை மக ரத்தினத்தை வயசுக்கு வர வைக்குதேன்” சபதமெடுத்தான் லிங்கம்.\n“நீ அந்தப் புள்ள கிட்ட அடிவாங்காமப் போமாட்ட” உரைத்தபடி தன் வீட்டை நோக்கி நடையைக் கட்டினான் அழகு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-07/youth-in-view-of-the-synod-of-bishops.print.html", "date_download": "2019-11-12T14:22:28Z", "digest": "sha1:ECPPID57BMRFJDX7HILSXX6LEALUQS7D", "length": 5562, "nlines": 20, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\n2018ம் ஆண்டிற்கான தியேல் பெல்லோஷிப் விருது பெற்ற அபர்ணா கிருஷ்ணன்\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஅமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள தியேல் அறக்கட்டளையின்(Thiel Foundation) 2018ம் ஆண்டிற்கான தியேல் பெல்லோஷிப் (Thiel Fellowship) விருதைப் பெற்ற, பிளாக்செயின் தொழில்முனைவர் நான்கு பேரில் சென்னையைச் சேர்ந்த 21 வயது மாணவி அபர்ணா கிருஷ்ணன் (Aparna Krishnan) அவர்களும் ஒருவர்\nமேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்\nஇரகசிய குறியீடுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பிளாக்செயின் (Blockchain Entrepreneurs) தொழில்முனைவர் கிளப்பில் முன்னோடியாகத் திகழ்ந்த அபர்ணா அவர்கள், இந்த தொழில் நுட்பத்தை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும், இரகசிய குறியீடு மற்றும் பொருளாதார ஆராய்ச்சி முதல் சோதனை நிலையத்தின் (Mechanism Lab) துணை நிறுவனரும் இவர். ஓமன், மெக்சிகோ, இந்தியா, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் பிளாக்செயின் பயிற்சி அளித்துள்ளார் இவர். தற்போது தியேல் அறக்கட்டளை தோழமை விருதைப் பெறுவதன் வழியாக, உலகின் தலைசிறந்த இரகசிய குறியீடு நிபுணர்கள் வரிசையில் இடம் பெறுகிறார் அபர்ணா. இளம் வயதிலேயே நிறுவனங்களைத் தொடங்கவும், சிறந்த பெரிய வழிமுறைகளைக் கண்டறியவும் திறமையுள்ள இளையோரை ஊக்குவிக்கும் வகையில், இந்த பெல்லோஷிப் விருது வழங்கப்படுகிறது. சென்னையிலும், மும்பையிலும் இளமைக் காலத்தை கழித்த அபர்ணா, கணிதத்தில் ஆர்வம் கொண்டவர். உலக அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார்; மேலும் படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையிலும் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார் அபர்ணா.\nபேபால்(PayPal) நிறுவனத்தின் இணை நிறுவனரும், முகநூல் அமைப்பின் துவக்க கால முதலீட்டாளருமான பீட்டர் தியேல் என்ற கோடீஸ்வரரின் ஆதரவுடன், ஒரு தனியார் அறக்கட்டளையாக, தியேல் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் விருதைப் பெறுபவர்களுக்கு, ஒரு இலட்சம் டாலர் உதவித் தொகையும், தியேல் அறக்கட்டளையைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், அறிவியலாளர்கள் போன்றோரின் வழிகாட்டுதலும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும்(நன்றி-தினமலர்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2018/03/", "date_download": "2019-11-12T13:22:51Z", "digest": "sha1:M5TOYRJA5ESATQPPQMQVSWFE2XJCUIH6", "length": 87938, "nlines": 494, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: March 2018", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nவேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையும் மக்கள்போரும்\nஅனில் அகர்வால் என்ற லண்டனில் குடியேறிய இந்தியரின் 'வேதாந்தா' தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.\nகுஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் வேதாந்தாவின் தாமிர உருக்கு ஆலை அமைக்க முயன்று, தோற்றுப் போய் பின்னர் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு விவசாயிகள் கிளர���ந்து எழுந்து போராடியதால், அம்மாநில முதல்வர் சரத்பவார் ஆலை அமைக்க அனுமதி மறுத்து 1.5.1994இல் கட்டுமானப் பணிக்குத் தடை விதித்தார்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 30.10.1994 அன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து, கட்டுமானப் பணிக்கு அடிக்கல்லும் நாட்டினார். அதனால் 18.3.1996 அன்று தூத்துக்குடி வந்த ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கருப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது.\nதூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.3.1996 அன்று ஆழ்கடலில் தடுத்து மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டது. கப்பல் கொச்சிக்கு சென்றது. 78 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகள் கொண்ட சுமார் 500 பேர் கொண்ட சிறிய மீனவர் படைதான் இதனை செய்தது.\nபின்னர் 10.4.1996 முதல் இரு பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். அரசின் சார்பில் 18.4.1996 முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள் குழாய்கள் மூலம் கடலில் கலக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.\nமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து 1996 இல் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பரதவர், நாடார் இடையே திட்டமிட்ட சாதி மோதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பள்ளர், தேவர் இடையே சாதி மோதல்கள் வீரியமானது. இதன் பிண்ணனியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தன.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என்ற - தமிழ்மாந்தன் தலைமையிலான - அமல்ராஜ் என்ற இறையரசு, ராஜேஸ் என்ற கடலரசன், செ.ரெ.வெனி இளங்குமரன், சி.சற்குணம், ம.சான்சன், ம.அன்வர், முத்துராஜ், அ.அருள்ராஜ் ஆகியோரைக் கொண்ட அமைப்பு 20.7.1996 அன்று நடத்திய ஸ்டெர்லைட் மாநாட்டில் திரளான மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.\nசாதியின் பெயரால் பிரிந்து கிடந்த மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி கொச்சியில் இருந்து லாரிகள் மூலம் தாமிரத் தாதுக்கள் கொண்டு வரப்பட்டதோடு, 19.10.1996 இல் எம்.வி.பரங்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேரிடையாகவே தாமிரத்தாதுவை சுமந்து வந்து சேர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுகத் தொழிற்சங்கத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் தலைமையிலான தொழிலாளர்கள் 20.10.1996 முதல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க மறுத்துப் போராடினர். 152 விசைப்படகுகள், 36 நாட்டுப் படகுகளில் ஒன்று திரண்ட மீனவர்கள் 24.10.1996 இல் அக்கப்பலை முற்றுகையிட்டு துறைமுகத்தை விட்டே வெளியேற்றினர்.\nஇதற்கிடையில் 1996 இறுதியில் தமிழக முதல்வரான கருணாநிதி அனுமதி கொடுத்ததால் 1997 முதல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்தது.\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை 1.8.1994ல் இரு கட்டுப்பாடுகளோடு கொடுத்தது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும். தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும். ஆனால் ஆலை 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பசுமை வளையம் குறிப்பிட்ட அளவில் அமைக்கவில்லை.\nமத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n14.10.1996ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற் சாலையில் 1,70,000 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டது.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக ‘தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக் கட்டளை’ என்ற அமைப்பின் வழக்குரைஞர் வி.பிரகாஷ் 7.11.1996 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். கனகராஜ், சி.பி.ஐ.அப்பாத்துரை உள்ளிட்டோர் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.\nஇதற்கிடையில் 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்து 2.3.1999 அன்று அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 11 பேர் ஸ்டெர்லைட் நச்சு வாயுக் கசிவால் மயங்கி விழுந்தனர்.\nநீதிமன்ற வழிகாட்டுதலின்படி டாக்டர் கண்ணா தலைமையில் நீரி அமைப்பினர் 1998 இல் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தனர். அதனடிப்படையில் நடந்த விவாதத்தின் முடிவாக 23.11.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் லிபரான், பத்மநாபன் குழு உத்தரவிட்டது. அதன் பின்னர் நீதியரசர் அகர்வால் தலைமையிலான அமர்விற்கு வழக்கு மாற்றப்பட்டு 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிமன்ற���் உத்தரவு பிறப்பித்தது.\nநாக்பூர் நீரி நிறுவனம், 1998-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கை தந்து இருந்தது. 1999-ஆம் ஆண்டில் பல்டியடித்த நீரி நிறுவனம், 2003-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வு அறிக்கை தந்தது. இதற்கு காரணம் 1998 நவம்பர் அறிக்கைக்கு பின்னர் 1.22 கோடி ரூபாய் நீரி அமைப்பில் உள்ள அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணமாக ஸ்டெர்லைட் வழங்கியுள்ளது.\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கப்பட்ட விதிப்படி ஆண்டுக்கு 1,36,850 டன்னை மட்டுமே இந்த ஆலை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், 2003 டிசம்பரில் வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச் சந்தையில் தனது குழும நிறுவனங்களை பட்டியலிட்டபோது ஆண்டுக்கு 1,80,000 டன் உற்பத்தி செய்வதாக தெரிவித்தனர். இது விதியை மீறிய செயல் ஆகும்.\n21.9.2004 இல் முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அப்போது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nதற்போது உள்ள உற்பத்தி திறனுக்கு ஏற்ற அளவு கழிவுகளை சுத்திகரிக்கவும், பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு இந்த ஆலையில் இல்லை. ஆதலால் இந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் இசைவு அளிக்கக்கூடாது என்றும், முன்னரே இசைவு அளித்திருப்பின் அதை திரும்பப் பெறுமாறும் உச்ச நீதிமன்றத்தின் குழு அறிவுறுத்தியது. ஆனால், மறுநாளே 22.9.2004 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது.\n2004 நவம்பரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் உரிமம் அளிக்கப்பட்டுள்ள 70,000 டன்கள் ஆனோடை விட அதிகமாக, அதாவது 1,64,236 டன்கள் ஆனோடை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்துள்ளது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.\nஆனால், 2005 இல் உச்சநீதிமன்ற ஆய்வுக் குழு இதனையெல்லாம் குறைத்து மதிப்பிட்டு அறிக்கை தயார் செய்தது.\nஅனுமதியின்றி கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005 இல் துவக்கியது. அனுமதி அளிக்கப்பட்ட 3,71,000 டன் கந்தக அமில உற்பத்தியைவிட அதிகமாக 5,46,647 டன் கந்தக அமிலம் 2004 ஏப்ரல்- 2005 மார்ச் வரை உற்பத்தி செய்யப்பட்டது. இது உரிமம் வழங்கப்பட்டதை விட 47% அதிகம்.\nஉச்சநீதிமன்றத்தின் முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆலோசனை கூறியது.\n7.4.2005 இல் சுற்றுச்சூழல் அமைச்சக தலைமை இயக்குநரான முனைவர் இந்திராணி சந்திரசேகர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, \"உச்ச நீதிமன்ற குழுவின் பரிந்துரைப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கலாம்” என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி, 19.4.2005 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான முனைவர் கிரிஜா வைத்தியநாதன் விதிமுறையை மீறி கட்டப் பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் புதிய பிரிவுகளுக்கு அனுமதி அளித்தார்.\nபல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டு வந்த நிலையில் 24.7.2010 அன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் ரூ.750 கோடி வரிஏய்ப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார். அப்போது மீண்டும் துவங்கிய போராட்டம் மனித உரிமை பாதுகாப்பு மையம், நாம் தமிழர் அமைப்பு உள்ளிட்ட வழக்குரைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரதராஜன் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார்.\nமதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், பேரா.பாத்திமா பாபு முன்னிலையில் தாமிரபரணி பாதுகாப்பு பேரவையின் அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் 26.7.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் 28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ��லையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது.\nஇதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், வழக்கை நடத்தாமல் வேதாந்தா குழுமம் இழுத்தடித்தது. 2012 இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றன. 2013 ஏப்ரல் முதல் வாரத்தில் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர இருக்கிறது.\nதாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது, ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.\nஅமெரிக்காவில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளார், டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகளை, சோதனைச் சாலையில் ஆய்வு செய்து தந்த ஆய்வு அறிக்கையில், ”மண்ணும், நீரும் நச்சுத் தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டு இருப்பதாகவும், கால்நடைகள் செத்துப்போகும், மனிதர்கள் புற்று நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும்” என்று பல்வேறு புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில்தான், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2013 மார்ச் 23 அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். கதிர்வீச்சு கலந்து இருந்த இந்த நச்சுக் காற்றால், பனித்துளிகள் படர்ந்து இருந்த செடிகள்,மரங்களின் இலைகளும், பூக்களும், நிறம் மாறி, கருகி உதிர்ந்தன.\nஅதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே மயக்கமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை விபத்திற்கான பொறுப்பை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 1997 மற்றும் 1998 இரு ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை மொத்தம் ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் அபராதம் கட்டியுள்ளனர்.\n1994 முதல், 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமுற்று உள்ளனர். 13 பேர் இறந்து உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மர்மமாக இறந்துள்ளனர்.\nஅமெரிக்காவில், 1890 ஆம் ஆண்டு, வாஷிங்டனுக்கு அருகில் அமைக்கப்பட்ட அசார்கோ (Asarco) எனும் தாமிர ஆலை, மக்கள் எதிர்ப்பால், 1984 இல் மூடப்பட்டது. கொள்ளை இலாபம் இந்த ஆலையில் கிடைக்கிறது என்பதால், அமெரிக்காவிலும், சிலியிலும் பயனற்றது என்று தூக்கி எறியப்பட்ட பழைய இயந்திரங்களையும், 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய தொழில்நுட்பத்தையும் கொண்டு, தமிழ்நாட்டில் இந்த ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.\nதாமிரபரணியில் இருந்து முறைகேடாக, திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.\nதூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.\nதெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியுள்ளது.\nமத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை. அதனால் தங்களது உயிர் காக்க, தலைமுறைகள் தழைக்க, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சத்திஸ்கரில் பால்கோ, ஒரிசாவில் வேதாந்தா அலுமினியம் கோவாவில் சேசா கோவா என்று இந்தியாவையே வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு 2011 ஆம் ஆண்டில் $2.01 மில்லியனும் (சுமார் ரூ 11 கோடி), கடந்த (2010 -2012) மூன்று ஆண்டுகளில் மொத்தம் $5.69 மில்லியனும் (சுமார் ரூ 28 கோடி) நன்கொடையாக கொடுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடந்த 2009-10-ம் ஆண்டில் வேதாந்தாவிடமிருந்து $3.66 மில்லியன் பணத்தை பெற்றிருக்கின்றன இந்திய அரசியல் கட்சிகள்.\nஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க் கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கும் வேதாந்தா தொடர்ந்து நன்கொடைகளை வழங்கி வந்திருக்கிறது. இந்துத்துவா குழுக்களால் நடத்தப்படும் லண்டனில் இருக்கும் கிருஷ்ணா அவந்தி தொடக்கப் பள்ளிக்கும் வேதாந்தா நிதி அளிக்கிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநராக கடந்த 2004 ஆம் ஆண்டு வரை ப.சிதம்பரம் பதவி வகித்து வந்தார். அதனால் பெரிய அளவில் அரசியல் நெருக்கடி ஏதுமின்றி தொடர்ந்து தப்பித்து வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை.\nஎனினும் மக்கள் மன்றத்தில் தீர்ப்புகள் எழுதப்படும் போது பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.\n(நன்றி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், கடலோர மக்கள் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு, பூவுலகின் நண்பர்கள்)\nதுணை டவர் நிறுவன உருவாக்க எதிர்ப்பு\nBSNL ஐ நலிவடையச் செய்யும் நோக்கமே, அரசாங்கத்தின் துணை டவர் நிறுவனம் அமைப்பதற்கான முயற்சி. கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாக\nஇருந்து செயல்படும் நமது மத்திய அரசின் திட்டத்தை முறியடிக்க தொடர்ந்து\nஎனவே, அனைத்துச் சங்கங்களையும் இணைத்து கிளைகள்தோறும்\nஅனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு விடுத்த இவ் அறைகூவலை வெற்றிகரமாய் நிறைவேற்றுங்கள்.\nபகத் சிங்கின் இறுதி நாள்... ( 23-03-1931 )\nலாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள்.\nபிறகுதான், சிறைச்சாலையின் சவரத் தொழிலாளி பர்கத் சிறையின் ஒவ்வொரு அறையாகச் சென்று, அன்றிரவு பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு தூக்கிலிடப்படப்போவதை அடிக்குரலில் சொன்னார்.\nகைதிகள் நிலைகுலைந்துபோனார்கள். பகத் சிங்கும் அவரது தோழர்களும் இறந்துவிடுவார்கள் என்று தெரிந்தாலும் அந்த நேரம் நெருங்கும்போது அதிர்ந்துபோனார்கள். சீப்பு, பேனா, கைக்கடிகாரம் போன்ற பகத் சிங்கின் பொருட்கள் எதையாவது கடத்திவர முடியுமா என்று பர்கத்திடம் கேட்டார்கள்.\nஒரு தேசத்தையே உத்வேகப்படுத்திய இளம் புரட்சியாளரின் நினைவின் பொருட்டு அவர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டது. அவர்களுக்கு அது வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாக்கப்படக்கூடிய பொருளாக இருக்கும். பர்கத், பகத் சிங்கின் சிறையறைக்குச் சென்று ஒரு சீப்புடனும் பேனாவுடனும் திரும்பினார். அதற்கு எல்லோரும் உரிமை கொண்டாடினார்கள். பிறகு, குலுக்கல் நடந்தது.\nஎல்லோரும் மீண்டும் அமைதியானார்கள். தங்கள் அறைகளுக்கு வெளியே இருந்த பாதையிலிருந்து இப்போது அவர்களின் பார்வை விலகவில்லை. பகத் சிங் தூக்கு மேடைக்கு அந்த வழியாகப் போவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஒருமுறை அப்படி அந்த வழியாக பகத் சிங் மற்றும் தோழர்கள் தங்கள் சிறையறைகளுக்கு அழ��த்துச் செல்லப்பட்டபோது, லாகூர் சதி வழக்கில் பகத் சிங்கும் அவரது தோழர்களும் நீதிமன்றத்தில் தங்களை ஏன் தற்காத்துக்கொள்ளவில்லை என்று பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பீம்சென் சச்சார் கேள்வி எழுப்பினார்.\n“புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்” என்று பதிலளித்தார் பகத் சிங். “அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலமாகத்தான் வலுவடையும், நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல.”\nஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா\nபகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய வேண்டும் என்கிற சாக்கில் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை அவரது வழக்கறிஞர் பிராணநாத் மேத்தா சந்தித்தார். சிறையறைக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போல குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யுஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தாரா என்று அவரிடம் கேட்டார்.\nஅந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே புத்தகம் கேட்டு வழக்கறிஞருக்குத் தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், தனக்கு நேரம் அதிகமில்லை என்பதை உணர்ந்தவர்போல. நாட்டுக்கு எதாவது செய்தி உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சாதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.”\nநீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும் போல.” ஏதாவது ஆசை இருக்கிறதா என்று மேத்தா கேட்டார். “ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்,” என்றிருக்கிறார். பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார்.\nபகத் சிங்கை சந்தித்ததைத் தொடர்ந்து ராஜகுருவையும் மேத்தா சந்திக்கிறார். ராஜகுரு அவரிடம் சொல்லும் கடைசி வார்த்தைகள்: “நாம் வி���ைவில் மீண்டும் சந்திப்போம்.”\nசுகதேவ் ஒன்றும் சொல்லாமல் தனக்கு சில மாதங்களுக்கு முன்பு மேத்தா தந்த கேரம் போர்டை ஜெயிலரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மேத்தாவுக்கு நினைவுபடுத்துகிறார்.\nமேத்தா சென்ற பிறகு அவர்களிடம் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பே அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்.\nபகத் சிங் அந்த புத்தகத்தின் ஒரு சில பக்கங்களையே படித்து முடித்திருந்தார்.\n“ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா\nமூன்று புரட்சியாளர்களையும் தூக்குமேடைக்குத் தயார் செய்வதற்காக சிறை அறைகளிலிருந்து அழைத்துச் சென்றார்கள். பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு மூவரும் கைகளைக் கோத்துக்கொண்டு காவலாளிகள் பின்னால் நடந்தவாறு தங்களுக்கு மிகவும் பிடித்த சுதந்திரப் பாடலை பாடினார்கள்.\n“நாங்கள் சுதந்திரமாக இருக்கும் ஒரு நாள் வரும்\nஇது எங்கள் மண்ணாக இருக்கும்\nஇது எங்கள் வானமாக இருக்கும்\nதியாகிகளின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலங்களில்\nமூன்று பேருடைய எடையும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டது. மூவருமே எடை கூடியிருந்தார்கள். அவர்களைக் குளிக்குமாறு சொன்னார்கள். பிறகு, அவர்களுக்குக் கறுப்பு உடைகள் அணிவிக்கப்பட்டன. அவர்கள் முகங்கள் மறைக்கப்படவில்லை. வாகே குருவிடம் வேண்டிக்கொள்ளுமாறு பகத் சிங்கின் காதுகளில் கிசுகிசுத்தார் சரத் சிங்.\n“எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், ஏழைகளின் துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறார் என்று கடவுளைப் பல முறை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால், தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை என்று கடவுள் சொல்வார்” என்று புன்னகையோடு மறுத்துவிட்டார் பகத் சிங்.\nதூக்குமேடை பழையது. ஆனால், பருமனாக இருந்த தூக்கிலிடுபவர் புதியவர். மூன்று பேரும் தனித் தனி மரப் பலகைகள் மீது ஏறி நின்றார்கள். அவர்களுக்குக் கீழ் ஒரு ஆழமான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. பகத் சிங் நடுவில் நின்றிருந்தார்.\nஅவர்களது கழுத்துகளில் சுற்றப்பட்டிருந்த தூக்குக் கயிறுகள் இறுக்கப்பட்டன. அவர்களது கைகளும் கால்களும�� கட்டப்பட்டன. தூக்குக் கயிறுகளை அவர்கள் முத்தமிட்டார்கள். யாரை முதலில் தூக்கிலிட வேண்டும் என்று தூக்கிலிடுபவர் கேட்டார். சுகதேவ், தான் போக விரும்புவதாகச் சொன்னார். ஒவ்வொரு கயிறாக இழுத்து, பின்னர் அவர்களின் கால்களுக்குக் கீழிருந்த மரப் பலகைகளை உதைத்து விலக்கினார்.\nசடலங்கள் தூக்குமேடையில் நெடுநேரத்துக்குத் தொங்கியபடியே இருந்தன. பிறகு, கீழிறக்கப்பட்டு ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டன. பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.\nபகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக்கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதேபோல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை.\nசுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்த பகத் சிங்குக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்கிற தாகம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர் ஜமீன்தார் பரம்பரையிலும் வந்தவர். சமூக வேறுபாடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனிதர்களாலேயே நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை அவர் வாசிப்பின் மூலம் அறிந்தார். காரல் மார்க்ஸ் அவருடைய குரு.\nபொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்தில் என்ன அர்த்தம்தான் இருக்க முடியும் ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் என்றால் சுதந்திரத்துக்குதான் என்ன அர்த்தம் ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் என்றால் சுதந்திரத்துக்குதான் என்ன அர்த்தம் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசங்கள் எப்படி முடிவுக்கு வரும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசங்கள் எப்படி முடிவுக்கு வரும் சோஷலிசத் தத்துவங்களைத் தெரிந்துகொள்வது அவருக்குப் புதிதாக இருந்தது.\nபொருளாதாரப் பிரச்சினைகளின் கருவறையிலிருந்துதானே அரசியல் வரலாறு, எண்ணங்களின் வரலாறு, மதங்களின் வரலாறு உள்பட எல���லாமே பிறக்கிறது அரசியல் பாடம் என்பது அரசியல் உண்மைகளுக்கு முன்னால் இல்லாமல் பின்னால்தான் இருக்கிறது என்கிற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தை முதல்முறையாகத் தீவிரமாக உணர்ந்தார் பகத் சிங். அரசியல் நடவடிக்கைகள் என்பன ஒரே ஒரு காரணத்துக்கானவை அல்ல; அவை, பொருளாதார சக்திகளால் உற்பத்திசெய்யப்படுபவை என்று மார்க்ஸ் அவரை உணர வைத்தார்.\nஒரு முறை பகத் சிங், அவரது தாய் வித்யாவதி கௌருக்கு ஒரு கடிதம் எழுதினார்:\n“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.”\nபிரிட்டிஷ் அரசின் முடிவு என்பது அதிகாரத் தலைமையின் மாற்றம் மட்டும்தான் என்றாகிவிட்டால் மக்களின் கஷ்டங்கள் அப்படியேதான் இருக்கும் என்று நம்பினார் பகத் சிங்.\nஇந்தியாவின் பழமை வாய்ந்த அமைப்பை முற்றிலுமாகத் தகர்க்கும் வரை எந்த முன்னேற்றமும் சாத்தியம் இல்லை. இந்த அமைப்புதான் முன்னேற்றத்துக்கான தடையாக இருக்கிறது. தத்துவஞானிகள் உலகைப் பல விதங்களில் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றுவதுதான் முக்கியம். அதைச் செய்வதற்குப் புரட்சியால் மட்டுமே முடியும்.\nகுல்தீப் நய்யார் எழுதிய ‘வித்தவுட் ஃபியர்: த லைஃப் அண்ட் ட்ரையல் ஆஃப் பகத் சிங்’ என்ற நூல் கவிதா முரளிதரனின் மொழிபெயர்ப்பில் ‘மதுரை பிரஸ்’ வெளியீடாக வரவிருக்கிறது. அந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.\nஅ.இ.மாநாடு செக் ஆப் முறையை ஏற்கவில்லை.ஆனால் 50 சத நிபந்தனை உறுப்பினர் சரிபார்ப்பில் இருப்பதை நீக்கிட பேச்சுவார்த்தை துவக்கிட வேண்டும்.\nஊதிய மாற்றம்;- 8வது சுற்று ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை DPE வழிகாட்டுதல்படி இரு தரப்பு கமிட்டி அமைத்திட காலதாமதம் செய்வதற்க்கு அதிருப்தியை தெரிவிக்கிறது. இரு தரப்பு கமிட்டி உடனடியாகஅமைத்திட, பேச்சுவார்த்தை துவக்கிட மாநாடு வலியுறுத்துகிறது. NFTE சங்கம் கடிதத்திற்க்கு பிரதமர் அலுவலகம் DPE ம்முலம் வழிகாட்டிய அடிப்படையில் DOT/BSNL AFFODABILITY நிபந்தனைக்கு விதிவிலக்கு பெற அமைச்சரவையை அணுகி பெற வேண்டும்.\nஊழியர்களை பணி நீக்கம் செ��்யும் CDA 55 (ii) b விதிகள் BSNL க்கு பொருந்தாது. எனவே இந்த பாதக பிரிவை CDA விதிகளில் இருந்து நீக்க வேண்டும்.\nமத்திய அரசு ஊழியர்கள் பெறும் DCRG 01/01/2016 முதல் ரூ20 லட்சம் BSNL க்கு பொருந்தும் என்ற DOPT உத்திரவில் 6.2 பிரிவின்படி 50சதம் கிராக்கிப்படி உயர்ந்தால் ரூ25 லட்சம் என்ற பிரிவு BSNL பொருந்தும் என உத்திரவு மாற்றப்படவேண்டும்.\nதனி டவர் நிறுவனம் 04/01/2018 முதல் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதைமாநாடு ஆழமாக பரிசீலித்தது.இது BSNL நிதி ஆதார தன்மையை பாதிக்கும் என்பதால் BSNL/DOTயிடம் கீழ் கண்டவற்றை பரிசீலிக்கக் கோருகிறது.\n04/01/2018 வரையில் BSNL நிதியில் உருவாக்கப்பட்ட டவர்களை BSNL கட்டணமின்றி பயன் படுத்த வேண்டும்.\nபுதிய டவர் நிர்மாணத்திற்க்கு BSNL நிதி பயன்படுத்தக் கூடாது.\nANCHOR STATUS குறித்து முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும்.\nடவர் நிறுவன சொத்துக்கு டிவிடெண்ட் வழங்குவதை அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.\nதனியார் மயம், பங்கு விற்பனை கூடாது.\nஊழியர்களின் ஓய்வூதியம் சேவை நிலைகள் அனைத்தையும் சங்கங்களுடன் விவாதித்து இறுதி செய்ய வேண்டும், ஊழியர்களை நிரந்தரமாக மாற்றம் செய்ய கூடாது.\nஓய்வூதிய கொடை19/11/2009 DOP&T உத்திரவு BSNL க்கு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. எனவே ACTUAL BASIC அடிப்படையில் பிடித்தம் செய்யவேண்டும். BSNL–MTNLக்கு இடையில் பாரபட்சம் காட்டக் கூடாது.\nNFTE சங்கம் தேசிய குழுவில் விவாதித்து, நிர்வாகம் ஏற்றுக்கொண்ட மல்டி ஸ்கில் கேடர் ஊழியர்களை உருவாக்கிட வேண்டும்.\nஅமைச்சர் உறுதிமொழி அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றம் உடனடியாக செய்திட வேண்டும்.\n2 வது ஊதிய மாற்றத்தில் ஏற்படுத்தப்பட்ட தேக்கநிலை பிரச்சனை முன்னுரிமை வழங்கி, 3 வது ஊதியமாற்றத்திற்கு முன் தீர்க்க வேண்டும்.\nஅன்று நம் NFTE இயக்கத்தின்\nஆற்றல் மிகு மாவட்டச் செயலர்.\nகண்ணில் ஒற்றிக் கொள்ளும் எழுத்து\nபலருக்காகவும் அவர் எழுதிய வரிகள்\nமீண்டும் அவருக்கு, நோயின் அழைப்பு\nசோர்ந்து பேசிய அண்ணனின் வார்த்தை\nநம்மை விட்டு மறைந்து விட்டார்.\nஅவரைப் பார்க்க வந்தக் கூட்டம்\nதானாய் வந்து சேர்ந்த கூட்டம்\nஓராயிரம் பேரை திரள வைத்தது.\nகொடி தாழ்த்தி அஞ்சலி செய்தோம்\nஅகில இந்திய நிர்வாகிகள் பட்டியல்\n2018 மார்ச் 14 முதல் -16 வரை நடைபெற்ற மத்திய சங்க அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தடுக்கபட்ட நிர்வாகிகள்\nதலைவர்: தோழர் இஸ்லாம் அஹமது, உ.பி (கி)\nஉதவித்லைவர் :- தோழர். சி.கே.மதிவாணன், சென்னை\nதோழர். மொகிந்தர் சிங், பஞ்சாப்\nதோழர். வினய் ராய்னா, பஞ்சாப்\nதோழர். லால் சந்த் மீனா, ராஜேஸ்தான்\nதோழர். நரேஷ்குமார், NTP டெல்லி\nபொதுசெயலர் : தோழர்.சந்தேஸ்வர் சிங்,பீகார்\nதுணை பொதுசெயலர்:- K.S.ஷேசாத்திரி, கர்நாடகா,\nசெயலர்கள்:- தோழர்:- .P.காமராஜ், தமிழ்நாடு\nதோழர்:- ராஜ்பால், NTR, டெல்லி\nதோழர்:- T.V. ரமணமூர்த்தி, ஆந்திரா\nதோழர்:- மஹாபீர் சிங், ஜார்கண்ட்\nதோழர்:- கமல் சிங், உ.பி (மே)\nபொருளர்:- தோழர்:- A.ராஜ்மவுளி, தெலுங்கானா\nஅமைப்பு செயலர்:- தோழர்;- R.A. தர், ஜம்முகாஷ்மீர்\nதோழர்:- K.S தாக்கூர், ம.பி.\nதோழர்:- ஷாண்டன் சேத், ம.பி.\nதோழர்:- சத்யம் கவுதம், தர்மசாலா\nநிரந்தர அழைப்பாளர்கள்:- தோழர்:- A..செம்மலமுதம்,கோவை\nமாவட்டச் சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்\nஅகில இந்திய மாநாட்டை வாழ்த்தி\nமுன்னாள் மாவட்டச் செயலரும், தமிழகத்திலேயே முதல் மஸ்தூர் சங்கத்தை நிறுவியரும், அனைவராலும்\nLCP என்று அன்போடு அழைக்கப்படும் அருமைத் தோழர். L. சந்திரபிரகாஷ் அவர்கள் இன்று 18-03-2018 அன்று இயற்கை எய்தினார்\nமணிக்கு நடைபெறும் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.\nதோழருக்கு குப்தா, ஜெகன், RK என்றால் கொள்ளைப் பிரியம்.\nவீரபாண்டியன், பட்டாபி ஆகியோரின் அடிச்சுவட்டில் வளர்ந்தவர்.\nசங்கத்தில் சிங்கமாய் நடை பயின்றவர்.\nஅவரின் இறுதிச் சடங்கில் திரளாய்\nகலந்து கொள்வோம், செயல்பாட்டை போற்றுவோம் தோழர்களே\nஅகில இந்திய மாநாடு நிறைவு\nகடந்த மார்ச் 14, 15, 16 ஆகிய தேதிகளில்\nநடைபெற்ற நமது NFTE பேரியக்கத்தின்\nகீழ்கண்ட தோழர்கள் புதிய பொறுப்பாளர்களாக\nபுதிய பொறுப்பாளர்கள் அனைவரையும் தஞ்சை மாவட்டச் சங்கம் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது.\nஎதிர்கால சவால்களை சந்தித்து வெற்றி கொள்ளும் பெரும்படையாய்\nமூன்றாம் நாள் மாநாட்டுக் காட்சிகள்:\n13-03-2018 அகில இந்திய செயற்குழு\n14-03-2018 அன்று மாநாடு துவங்கியது.\nமாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன்\nமாநாட்டுக்கு செல்லும் வழியில் தாஜ்மஹால்,\nபஞ்சாபில் உள்ள வாகா பாகிஸ்தான் எல்லைப் பகுதி,\nஅங்கு பாகிஸ்தான், இந்தியா இரு நாட்டு ராணுவ அணிவகுப்பு\nமற்றும் பல இடங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.\nநாளை தோழர்கள் சுற்றி மகிழ்ந்த காட்சிகள் வெளிவரும்.........\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nஸ்டெர்லைட் பிரச்சினை வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைய...\nதுணை டவர் நிறுவன உருவாக்க எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட...\nNFTE - BSNLதஞ்சை மாவட்டம். ஒருங்கிணைந்த ஆர்ப்பாட...\nதோழர். பகத்சிங் நினைவைப் போற்றுவோம்\nஅமிர்தசரஸ் அ.இ.மாநாட்டு தீர்மானங்கள்அ.இ.மாநாடு செக...\nஅண்ணன் LCP க்கு தம்பிகளின் கவிதாஞ்சலி\nஅகில இந்திய நிர்வாகிகள் பட்டியல் 2018 மார்ச் 14 ம...\nஅகில இந்திய மாநாட்டை வாழ்த்தி நமது CMD அவர்கள் ப...\n நமது தஞ்சை மாவட்டத்தின் ம...\nஅகில இந்திய மாநாடு நிறைவு கடந்த மார்ச் 14, 15, 1...\nகோலாகலமாகத் துவங்கிய அமிர்தசரஸ் அகில இந்திய மாநாடு...\nகோலாகலமாகத் துவங்கிய அமிர்தசரஸ் அகில இந்திய மாநாடு...\nகாரைக்கால் கிளைச் செயலராக ப...\nமருத்துவப்படி குறைப்புசெலவுகளை குறைக்கவேண்டும் என...\nNFTE - BSNL தஞ்சை மாவட்டம...\nசிரியா - மனித ரத்தத்தில் மிதக்கும் அல்லாவின் தேசம்...\nநீதிபதி ரத்தினவேல் பாண்டியன் - ஒரு சகாப்தம் இந்திய...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\n======================================= விருப்ப ஓய்வு மற்றும் ஜபல்பூர் மத்திய செயற்குழு விளக்கக் கூட்டம். ==========================...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildictionary.50webs.com/law/", "date_download": "2019-11-12T14:40:24Z", "digest": "sha1:4E4ACWW6VCFFMKBZ3ZMESNZVQDJZJSUM", "length": 7643, "nlines": 148, "source_domain": "www.tamildictionary.50webs.com", "title": " தமிழ் சட்டம் அருஞ்சொற்பொருள்/TAMIL LAW GLOSSARY", "raw_content": "தமிழ் சட்டம் அருஞ்சொற்பொருள்/TAMIL GLOSSARY GLOSSARY\nA POSTERIORI - காரணவியூகம்\nA PRIORI - காரியவியூகம்\nBAILABLE OFFENCE - பிணைவிடுக் குற்றம்\nBONA VACATIA - அறுமுதலாக, உரிமையுடையவரில்லா சொத்து\nCOGNIZABLE OFFENCE - பிடியியல் குற்றம்\nCONSENSUM AD IDEM - கருத்தொருமித்த\nCONSTITUTION LAW - அரசியலமைப்புச் சட்டம்\nCUSTOMS - சுங்கம், ஆயம்\nCUSTOMS DECLARATION - சுங்கச் சாற்றுரை, ஆயச் சாற்றுரை\nCUSTOMS DUTY - சுங்கத் தீர்வை, ஆயத் தீர்வை\nDEATH SENTENCE - இறப்பு ஒறுப்பு\nDEPORT, DEPORTATION - நாடுகடத்து, நாடுகடத்தல்\nDISCRETIONARY POWERS - விருப்புடை அதிகாரம்\nDYING DECLARATION - மரண வாக்குமூலம்\nDURESS - சட்டப்புற வலுக்கட்டாயம்\nHABIUS CORPUS - ஆட்கொணர்வு மனு\nHEARSAY EVIDENCE - கேள்விநிலைச் சான்று\nIN PARI DELICTO - குற்றச்சமநிலை(யில்) - இரு சார்பினரும் ஒரே குற்றச் சமநிலையில் இருக்கும் போது\nLAW REPORT - ���ீர்ப்புத் திரட்டு\nLEGAL REPRESENTATIVE - சட்டரீதியான பிரதிநிதி\nLEGALTENDER - சட்டச் செலாவணி\nNON-BAILABLE OFFENCE - பிணைவிடாக் குற்றம்\nNON-CONGNIZABLE OFFENCE - பிடியியலாக் குற்றம்\nNOTARY PUBLIC - சான்றுறுதி அலுவலர்\nNOVATION - புத்தீடு - பழைய ஒப்பந்தத்திற்கு மாற்றாக அதே சார்பினரோ வெவ்வேறு சார்பினரோ புதிய ஒப்பந்தம் செய்துக்கொள்வது.\nOBITER DICTUM - தீர்ப்பின் புறவுரை\nOFFER AND ACCEPTANCE - முனைவு மற்றும் ஏற்பு\nPRIMA FACIE - உடன் முதல் நோக்கில்\nPRIMA FACIE CASE - முதல் நோக்கிலிடு வழக்கு\nPORT OF ENTRY - குடிநுழைவிடம்\nPOWER OF ATTORNEY - பகராள், பகராள் செயலுரிமை ஆவணம்/பகர அதிகார ஆவணம்\nPRINCIPLE CIVIL COURT - முதன்மை உரிமையியல் நீதிமன்றம்\nPROBATIONARY (PERIOD) - தகுதிகாண் பருவக்காலம்/பருவநிலை\nPROMISSORY NOTE - கடனுறுதிச்சீட்டு\nVIDEO PIRACY - திரைத் திருட்டு\nஅகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM\nபுதுப்பிப்பு வெள்ளிக்கிழமை, 15 சிலை-சுறவம், 2010\n[BUSINESS NAME BOARD/வர்த்தகப் பெயர்ப்பலகை]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/employment-news/115498-drdo-recruitment-apply-now.html", "date_download": "2019-11-12T14:13:24Z", "digest": "sha1:GXON3SVAJ2ZB4663P5374XXINHFMEQ3A", "length": 33771, "nlines": 374, "source_domain": "dhinasari.com", "title": "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு - டி.ஆர்.டி.ஓ.,வில் பணி வாய்ப்பு! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஆரோக்கிய சமையல்: ஓட்ஸ் இட்லி\nவிமானத்தை நிறுத்தி… எலி பிடித்த சாகசம் 12 மணி நேர தாமதம்\nஐயப்ப பூஜைக்கு பூப் பறிக்க குளத்தில் இறங்கி… சோகம்\nபேயாய் மாறி பொதுமக்களை அச்சுறுத்திய கல்லூரி மாணவர்கள் கைது\nஜம்மு-காஷ்மீரில் “ஆபரஷன் மா“ 60 இளைஞர்களுக்கு கிடைத்த மறுவாழ்வு.\nபதிவு சான்றிதழ் இன்றி கிணறு, ஆழ்குழாய் தோண்டினால் நடவடிக்கை\nபரமக்குடி நெசவாளர் சங்கம் சாதனை பிரதமர்-சீன அதிபர் 3டி பட சேலை\nரூ.90 ஆயிரம் கோடியை தாண்டிய கடன்\nபெரியோரின் ஆசிகளால் கிடைத்த தீர்ப்பு\nபழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்\nமகாராஷ்டிரா: குடியரசு தலைவர் ஆட்சி\nவிமானத்தை நிறுத்தி… எலி பிடித்த சாகசம் 12 மணி நேர தாமதம்\nஐயப்ப பூஜைக்கு பூப் பறிக்க குளத்தில் இறங்கி… சோகம்\nபேயாய் மாறி பொதுமக்களை அச்சுறுத்திய கல்லூரி மாணவர்கள் கைது\nஜம்மு-காஷ்மீரில் “ஆபரஷன் மா“ 60 இளைஞர்களுக்கு கிடைத்த மறுவாழ்வு.\n‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்’ பதக்கம் பெற்ற ஓபிஎஸ்\nவிராட் க��லியாக மாறும் ஆஸ்திரேலிய வீரரின் மகள்\nஓபிஎஸ்-க்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது\nவிமானத்தின் எக்ஸிட் கதவை திறந்த இளைஞர்\nசுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்\nசரிந்து விழுந்த கட்சிக் கொடிகம்பம் சுபஸ்ரீ போல் விபத்தில் சிக்கிய பெண்\nஆழ்துளைக் கிணற்றை மூட… ஹலோ ஆப் எடுத்த முன்முயற்சி\nபெரியோரின் ஆசிகளால் கிடைத்த தீர்ப்பு\nதிருநங்கைகளை திமு க-வில் அதிகம் சேர்க்க திட்டம்; முக.ஸ்டாலின் அதிரடி.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.\nஇன்று… குருநானக் ஜயந்தி தினம்\nதிருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்\nதன் காஷ்ட மௌனத்தை விட்டுப் பேசிய பெரியவா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.11- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.10- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.09- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\n‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்\n24 ஏஎம் ஸ்டூடியோவிடம் இருந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோவுக்கு கைமாறும் படம்\nஇலக்கியம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு - டி.ஆர்.டி.ஓ.,வில் பணி வாய்ப்பு\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு – டி.ஆர்.டி.ஓ.,வில் பணி வாய்ப்பு\nமேலும் விவரங்களுக்கு, டிஆர்டிஓவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.\nலால் சிங் சத்தா என்கிற ஹிந்தி படம் ஒன்றில் நடித்துவருகிறார் அமீர்கான். தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அமீர்கானின் புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது.\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\nமூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்\nஉள்ளூர் செய்திகள் தினசரி செய்திகள் - 11/11/2019 2:59 PM 0\nகுற்றவாளியான வைரமுத்து தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழில் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.\n24 ஏஎம் ஸ்டூடியோவிடம் இருந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோவுக்கு கைமாறும் படம்\nமுதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க போகிறார் என பல பில்டப்புகளுடன் தொடங்கிய அந்த படம், அப்புறம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.\nசர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி\nஇதையேதான் ரஷ்ய ஜோசப் ஸ்டாலின் சொன்னான் ஹிட்லரும் சொன்னான் பாசிச திமுக ஒழிக\nஊடகவியலாளர் மதனை மிரட்டிய திமுக டிவிட்டர் கணக்கை முடக்கியதால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nஅரசியல் செங்கோட்டை ஸ்ரீராம் - 11/11/2019 3:52 PM 0\nவின் டிவி.,யில் தற்போது செய்தியாளராகப் பணியாற்றும் மதன் ரவிசந்திரனுக்கு திமுக.,வினர் கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. சமூகத் தளமான டிவிட்டர் தளத்தில், மதன் கணக்கு முடக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, சமூக ஊடகங்களில் பாஜக.,வினர், ஆதரவாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.\n அண்ணா அறிவாலயம் -அடிமாட்டு ‘நில அபகரிப்பில்’ : சர்ச்சையில் சிக்கிய திமுக\nதிமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்றும், திமுக., சமூக நீதி என்று கூறி இரட்டை வேடம் போடுவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. அதை அடக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தது திமுக.,\nபப்ஜி – PUBG விளையாட்டை தடை செய்ய ராமதாஸ் கோரிக்கை\nஎனவே, பப்ஜி விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்; தேசிய அளவில் தடை செய்ய மைய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.\nஆரோக்கிய சமையல்: ஓட்ஸ் இட்லி\nதேவையான பொருட்கள்: ஓட்ஸ் ...\nவிமானத்தை நிறுத்தி… எலி பிடித்த சாகசம் 12 மணி நேர தாமதம்\nஇறுதியாக சுமார் 11.30 மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு விமானம் காற்றில் பறந்தது. சரி தாமதத்திற்கு காரணம் என்ன\nஐயப்ப பூஜைக்கு பூப் பறிக்க குளத்தில் இறங்கி… சோகம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/11/2019 3:15 PM 0\nவிசாகப்பட்டினத்தில் சோகம். சேற்றில் சிக்கி இருவர் மரணம்.\nபேயாய் மாறி பொதுமக்களை அச்சுறுத்திய கல்லூரி மாணவர்கள் கைது\nயுடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டதாக ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஜம்மு-காஷ்மீரில் “ஆபரஷன் மா“ 60 இளைஞர்களுக்கு கிடைத்த மறுவாழ்வு.\nஇந்திய இராணுவத்தின் 'ஆபரேஷன் மா' மூலம் ஜம்மு-காஷ்மீரின் 60 இளைஞர்களை பயங்கரவாத குழுக்களிடமிருந்து மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது\nஅந்த 5 ஏக்கர் நிலமும், ராமஜன்ம பூமியின் 67 ஏக்கர் நிலத்துக்குள்தான் வேண்டுமாம்\nபாபரி மஸ்ஜிதுக்கு பதிலாக வழங்கப்படும் இந்த ‘நன்கொடை’ தங்களுக்கு பிடிக்காது என்று அயோத்தி முனிசிபல் கார்ப்பரேட்டர் ஹாஜி ஆசாத் அகமது தெரிவித்தார்.\nகாஷ்மீரில் மீண்டும்… மினி பஸ், ரயில் சேவைகள்: நெரிசலில் சிக்கிய ஸ்ரீநகர்\nகாஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் நேற்று முதல் 'மினி' பஸ்கள் இயங்கத் தொடங்கின. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படாத பஸ் போக்குவரத்து நேற்று முதல் துவங்கியது.\nபவனுக்கு 3 மனைவிகள், 5 குழந்தைகள் அவர்கள் எங்கே படிக்கிறார்கள்\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 12/11/2019 11:06 AM 0\nஒன்றிலிருந்து ஆறாம் வகுப்பு வரை ஆங்கில மீடியம். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் 7, 8, 9, 10. நான்காண்டுகளில் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில மீடியம் அமல் செய்வோம். விரைவில் முழு அளவில் கல்விக் கட்டணத்தை திருப்பித் தருவோம்.\nஇன்று… குருநானக் ஜயந்தி தினம்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 12/11/2019 10:25 AM 0\nபஞ்சாபியர்கள் மட்டுமின்றி உலக அளவில் பலரும் குருநானக்கை வணங்கி 'குருபூரப்' பண்டிகையை கொண்டாடுகிறார்கள். சீக்கியர்கள் ஒரே கடவுளை வழிபடுபவர்கள். ஓம்காரத்தை ஒரே தெய்வமாக பூஜை செய்பவர்கள்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.18, ஆகவும், டீசல் விலை...\nபட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா முடித்தவர்களுக்கு டிஆர்டிஓ ஆட்சேர்ப்பு, விண்ணப்ப படிவம் சமர்ப்பிப்பு தொடங்கியுள்ளது.\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள், பயிற்சி மற்றும் தொழில்நுட்ப (டிப்ளோமா) பயிற்சி கொண்டவர்கள் பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.\nநவம்பர் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பம் சமர்ப்பிக்கப் பட்டு வருகிறது. இந்தப் பணிகளுக்கு ���ிண்ணப்பிக்க கடைசி தேதி நவ.20ம் தேதி.\nடிஆர்டிஓ ஆட்சேர்ப்புக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா வைத்திருப்பவர்களுக்கான காலியிடங்கள்…\nபட்டதாரி பயிற்சி – 60 இடங்கள்\nதகுதி: கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / ஐடி எலெக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல், சிவில் ஏரோஸ்பேஸ், நூலக அறிவியலில் பி.லிப் எஸ்.சி.\nதொழில்நுட்ப வல்லுநர் (டிப்ளோமா) பயிற்சி – 56 இடங்கள்\nதகுதி: கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், மின், இயந்திர, சிவில் பொறியியல் டிப்ளோமா.\nவிண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர்களை www.mhrdnats.gov.in இல் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.\nபுதிதாக தேர்ச்சி பெற்று வந்த விண்ணப்பதாரர்கள் (2017, 2018, 2019 இல் தங்கள் பி.இ / பி.டெக் / டிப்ளோமா தேர்ச்சி பெற்றவர்கள்) மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\n2017க்கு முன்னர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள். விண்ணப்பதாரர்கள் முதுகலை தகுதி பெற்றிருந்தால், விண்ணப்பிக்க தகுதியற்றவர்.\nதகுதித் தேர்வில் ரெகுலர் முறையில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nபணிகளுக்கான தேர்வு செயல்முறையின் எந்த ஒரு கட்டத்திற்கும் விண்ணப்பதாரர்களுக்கு TA / DA எதுவும் வழங்கப் படமாட்டாது.\nமேலும் விவரங்களுக்கு, டிஆர்டிஓவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleமணிப்பூர் இம்பாலில் வெடித்த குண்டு வெடிப்பு வீடியோ காட்சிகள்\nNext articleமாப்பிள்ளை கிடைக்கல இளம்பெண் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியில் பெற்றோர்.\nபஞ்சாங்கம் நவ.12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 12/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்���ிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஆரோக்கிய சமையல்: ஓட்ஸ் இட்லி\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nவிமானத்தை நிறுத்தி… எலி பிடித்த சாகசம் 12 மணி நேர தாமதம்\nஇறுதியாக சுமார் 11.30 மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு விமானம் காற்றில் பறந்தது. சரி தாமதத்திற்கு காரணம் என்ன\n‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்’ பதக்கம் பெற்ற ஓபிஎஸ்\nஇதனிடையே இன்று சிகாகோ நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் உரையாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/tag/chinese-president/", "date_download": "2019-11-12T12:59:57Z", "digest": "sha1:XXMTEXVAGAZ23RKHVU2W5HXCSBGSKWGI", "length": 7720, "nlines": 145, "source_domain": "in4net.com", "title": "chinese president Archives - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nசயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு சொன்னா சரியாத்தான் இருக்கும்\nபாலியல் வழக்கில் நடிகர் மற்றும் இயக்குநரின் அண்ணன் கைது\nகணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் தற்கொலை\nதாயை கொலை செய்த கொடூரன்\nஇத காபில கலந்து குடிச்சா தலை வலி நீங்கும்\nஇரவு நேரம் திராட்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமலச்சிக்கலை தடுக்க உதவும் சீதா பழம்\nடெபாசிட் வட்டியை குறைத்துள்ளது எஸ்பிஐ\nசிஐஐ எக்ஸ்கான் 2019 ஆண்டின் இயந்திர கண்காட்சி அறிமுகவிழா\nமஹிந்திரா ப்ளேஸோ டிரக் (லாரி) அறிமுகம்\nதென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி\nஇந்திய அணி 71 ரன்கள் முன்னிலை\nஇந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் \n120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்\nஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nமதுரை அருகே காயம்பட்ட நல்ல பாம்பிற்கு 2 மணிநேரம் தீவிர சிகிச்சை\nதமிழர்கள் கொண்டாடும் தமிழ்நாடு தினம் – உருவான வரலாற்று உண்மை\nசீன அதிபர் செல்லும் நேரத்தில் ரயில் சேவைக்கு கட்டுப்பாடு\nசீன அதிபர் செல்லும் நேரத்தில் ரயில் சேவைகளை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் நிறுத்தி வைக்குமாறு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. …\nசீன அதிபருக்கு எதிராக முழக்கம்: 5 திபெத்தியர் கைது\nசீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க இருக்கும் கிண்டி ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஓட்டல் அருகே 3 பெண்கள் உட்பட 5 திபெத்தியர்கள், ஜி…\nசீன அதிபர் வருகை: தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை\nசீன அதிபர் வருகையையொட்டி ஓஎம்ஆர் சாலையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு…\nஉற்சாக வரவேற்பு அளிக்க எடப்பாடி வேண்டுகோள்\nஇந்தியாவிற்கு வருகை தரும் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பு அக்டோபர் 11 மற்றும் 12 தேதிகளில்…\nமோடி- சீன அதிபர் மாமல்லபுரம் வருகை\nபிரதமர் மோடி- சீன அதிபர் மாமல்லபுரம் வருகையை ஒட்டி சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் புதிய சாலைகள்,…\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nதிருவள்ளுவர் குறித்து பாஜகவின் டுவிட் \nசரி தான் சரி தான்\t5 ( 23.81 % )\nஎனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது\t5 ( 23.81 % )\nஅது அவர்கள் இஷ்டம் அது அவர்கள் இஷ்டம்\t2 ( 9.52 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/narendra-modi-chennai-visit-tamilisai-condemns-vaiko/", "date_download": "2019-11-12T13:06:03Z", "digest": "sha1:3INNJ4FOGPH3NFIJCZLC7NCEMXPJJPYM", "length": 17405, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிரதமர் மோடியை, ‘பயந்தாங்கொள்ளி, கோழை’ என்பதா? வைகோ.வுக்கு தமிழிசை கண்டனம்-Narendra Modi Chennai Visit, Tamilisai condemns Vaiko", "raw_content": "\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nபிரதமர் மோடியை, ‘பயந்தாங்கொள்ளி, கோழை’ என்பதா\nபிரதமர் நரேந்திர மோடியை, ‘பயந்தாங்கொள்ளி, கோழை’ என்பதா என வைகோ.வுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார்.\nபிரதமர் நரேந்திர மோடியை, ‘பயந���தாங்கொள்ளி, கோழை’ என்பதா என வைகோ.வுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார்.\nபிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஏப்ரல் 12) சென்னை வருகிறார். சென்னையில் அவர் 2 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காலை 9.30 மணியளவில் தனி விமானத்தில் சென்னை வந்து சேரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை செல்கிறார். அங்கு நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிடுகிறார்.\nபிரதமர் நரேந்திர மோடி அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிஹாப்டரில் மீண்டும் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி நிலையம் சென்று, அங்கு நடைபெறும் வைரவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மையத்தில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அன்கிருந்து காரில் சென்னை விமான நிலையம் திரும்புவதாக அதிகாரபூர்வ பயணத் திட்டத்தில் கூறப்பட்டிருந்தது.\nபிரதமர் நரேந்திர மோடியின் அந்த பயண முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியில் கலந்து கொண்டு, அங்கிருந்து ஹெலிகாப்டரிலேயே அடையாறில் உள்ள ஐஐடி மைதானத்தில் வந்து இறங்குகிறார். ஐஐடி வளாகமும், புற்று நோய் ஆராய்ச்சி மையமும் அடுத்தடுத்து உள்ளன. ஐஐடி வளாகத்தில் இருந்து ஒரு சுவரை மட்டும் உடைத்து புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்கு பாதை அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nபிரதமர் மோடி, அடையாறு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரிலேயே சென்னை விமான நிலையத்திற்கு திரும்புகிறார். இதன் மூலமாக சென்னையில் சாலை மார்க்கமாக பயணிப்பதை பிரதமர் மோடி தவிர்ப்பதாக தெரிய வந்திருக்கிறது.\nமோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஏற்கனவே கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடிக்கு நெஞ்சுரம் இருந்தால், சென்னையில் சாலை மார்க்கமாக பயணிக்க வேண்டும். கருப்புக் கொடியை கண்டு ஏன் பயப்படுகிறீர்கள் கருப்புக் கொடியில் தோட்டாக்களை வைத்து சுட்டுவிடவா போகிறோம் கருப்புக் கொடியில் தோட்டாக்களை வைத்து சுட்டுவிடவா போகிறோம் நீங்கள்தான் 56 இன்ஞ் உடல் கொண்டவர் ஆயிற்றே நீங்கள்தான் 56 இன்ஞ் உடல் கொண்டவர் ஆயிற்றே நீங்கள் முசோலினியாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் முசோலினியிடம் இருந்த துணிச்சல் உங்களிடம் இல்லை’ என்றார் வைகோ.\nபிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் வழக்கமான ஒன்றே, அதை கோழை, பயந்தாங்கொள்ளி என கீழ்த்தரமாக விமர்சித்த வைகோ அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்,இதை சொல்லும் திரு.வைகோ யாருக்கு பயந்து கள்ளதோணியில் இலங்கை சென்றார் பிரதமர் முன்அறிவிப்பு இல்லாமல் தீவிரவாத நாடான பாக்கிஸ்தானுக்கே தைரியமாக சென்றவர்\nவைகோ.வின் இந்த கருத்துக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தமிழிசை தனது ட்விட்டர் பதிவில், ‘பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் வழக்கமான ஒன்றே, அதை கோழை, பயந்தாங்கொள்ளி என கீழ்த்தரமாக விமர்சித்த வைகோ அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம், இதை சொல்லும் திரு.வைகோ யாருக்கு பயந்து கள்ளதோணியில் இலங்கை சென்றார் பிரதமர் முன்அறிவிப்பு இல்லாமல் தீவிரவாத நாடான பாக்கிஸ்தானுக்கே தைரியமாக சென்றவர்’ என குறிப்பிட்டிருக்கிறார் தமிழிசை.\nமோடி குறித்த வைகோவின் விமர்சனம், சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறதி.\n”டி.என்.சேஷனின் தேர்தல் சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுவாக்கின” – பிரதமர் மோடி இரங்கல்\nஆர்.சி.இ.பி. பாங்காக் பேச்சுவார்த்தை – சரியான முடிவில் திடமாக நின்ற டெல்லி\nஆர்.சி.இ.பி. பேருந்திலிருந்து தப்பித்த இந்தியா\nஅயோத்தி வழக்கு : ராமர் கோயில் விவகாரத்தில் பிரதமர் மோடி கடந்து வந்த பாதை\nஅயோத்தி தீர்ப்பு: அனைவரும் அமைதி காக்க தலைவர்கள் வேண்டுகோள்\n‘இந்திய நீதித்துறை வரலாற்றில் இது பொன்னான தருணம்’ – நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nஎழுத்தாளர் ஆதிஷ் தசீரின் ஓசிஐ அட்டை ரத்து; தந்தையின் பாகிஸ்தான் பூர்வீகத்தை மறைத்ததால் அரசு நடவடிக்கை\n”பிரதமர் மோடி மீதான ஈர்ப்பே காரணம்” – பா.ஜ.க-வில் இணைந்த விஜய் பட நடிகை\nபிரதமர் மோடியை சந்தித்த ஜி.கே.வாசன்; பாஜக – தமாகா இணைப்பு வதந்தி என பேட்டி\nபிரதமர் மோடிக்கு வைகோ சவால் : ‘நெஞ்சுரம் இருந்தால் சென்னையில் சாலை மார்க்கமாக பயணியுங்கள்\nமோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் : விமான நிலையத்தில் சீமான், வேளச்சேரி சாலையில் வைகோ\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nPresident rule in Maharashtra : மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமைக்க கவர்னர் கோஷ்யாரி பரிந்துரைத்ததை தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nமத்தியில் பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி வருகிற ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\n – ரயில்வே உங்களை வரவேற்கிறது\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\n தலைமை செயலகத்தில் வேலை – வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி…\nபெண் என்றால் 60 பவுன் ; ஆண் என்றால் 10 பவுன் – இதுதான் அளவு : இதுக்கு மேல போனா,...\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nநவம்பர் 13-ல் அறிமுகமாகிறது மோட்டோவின் ஃபோல்டபிள் போன்\nஇந்தியா ஜி.டி.பி 4.2 சதவிகிதமாக குறையும் என எஸ்.பி.ஐ கூறுவது ஏன்\nபாலியல் உறவின் மூலமும் டெங்கு பரவும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n30 நாட்களுக்கு ஃப்ரீ ட்ரையல்… வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் டி2எச்\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை; சகோதரி மகள் திருமணம் – பரோலில் வெளிவந்த பேரறிவாளன்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/30915-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-12T14:44:30Z", "digest": "sha1:V5VGDECE4KAF5252MKIEY7WQUZL2XMKG", "length": 15405, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் முடக்கம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட���டு | மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் முடக்கம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு", "raw_content": "செவ்வாய், நவம்பர் 12 2019\nமத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் முடக்கம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு\nமத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் முடக்கப்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nகிராமப்புற மக்களிடையே நீண்டகாலமாக நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின்படி ஒரு நிதியாண்டில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பை கட்டாயம் அளிக்க வேண்டும்.\nஇதன்மூலம் நாடு முழுவதும் ஆண்டுதோறும் 5 கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இதற்கு ஆண்டுதோறும் ரூ.34 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கிவருகிறது. இத்திட்டம் 60:40 என்ற விகிதத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு செயல்படுத்தப்படுகிறது.\nஇந்நிலையில் மத்தியில் பதவியேற்றுள்ள பாஜக அரசு, இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.11 ஆயிரம் கோடியை குறைத்துள்ளது. 2014-15ம் ஆண்டில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.5 ஆயிரத்து 231 கோடி நிதியில், இதுவரை ரூ.2 ஆயிரத்து 800 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.2 ஆயிரத்து 431 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 100 நாள் திட்டத்தின் செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் முடக்கப்பட்டு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.\nஅரசியல் உள்நோக்கத்தின் காரணமாக இத்திட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக அரசை எதிர்த்து அதிமுக குரல் எழுப்பப் போகிறதா அல்லது கைகட்டி வேடிக்கைப் பார்க்கப் போகிறதா இத்திட்டத்துக்காக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 431 கோடி நிதியை உடனடியாக மத்திய அரசு ஒதுக்க வேண்டும். இல்லையெனில், காங்கிரஸ் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.\nமத்திய அரசுபோதிய நிதி ஒதுக்கீடு100 நாள் வேலை திட்டம்இளங்கோவன் குற்றச்சாட்டு\nசந்திரபா��ு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\nசாலையின் நிலையை வர்ணிக்க ஹேமமாலினி கன்னங்களை உதாரணம் காட்டிய காங். அமைச்சர்\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nபிங்க் நிறப்பந்து சவால்: எப்படி ஆடப்போகிறார்\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nபோன் செய்தால் போதும் ; டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை: கூட்டாளிகளுடன்...\n''- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nபோலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் அடையாளம் தெரிந்தது: கன்னியாகுமரியைச் சேர்ந்த அஜிதா\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nபோன் செய்தால் போதும் ; டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை: கூட்டாளிகளுடன்...\n‘நான் இப்படியும் ஆடுவேன்’ - முதல் தர கிரிக்கெட்டில் மெதுவான சதம் அடித்த...\nஇவ்வளவு பிழைகளா, நம் பள்ளிப் பாடநூல்களில்\nகனமழை, கடும் பனிப்பொழிவு எதிரொலி: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/05/02182806/1239733/IPL-2019-It-was-no-empty-boast-VVS-Laxman-reveals.vpf", "date_download": "2019-11-12T14:35:24Z", "digest": "sha1:NRE5GVMO4THNO7KAPFJA76BZBW25XNCE", "length": 16089, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "சொன்னதை செய்து காட்டி விட்டார் வார்னர்: நினைவு கூர்ந்தார் விவிஎஸ் லஷ்மண் || IPL 2019 It was no empty boast VVS Laxman reveals David Warner had promised SRH 500 runs this season", "raw_content": "\nசென்னை 12-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசொன்னதை செய்து காட்டி விட்டார் வார்னர்: நினைவு கூர்ந்தார் விவிஎஸ் லஷ்மண்\nஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன் வார்னர் சொன்னதை செய்து காட்டிவிட்டார் என்று விவிஎஸ் லஷ்மண் நினை���ு கூர்ந்துள்ளார். #IPL2019 #SRH\nஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன் வார்னர் சொன்னதை செய்து காட்டிவிட்டார் என்று விவிஎஸ் லஷ்மண் நினைவு கூர்ந்துள்ளார். #IPL2019 #SRH\nஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த இடது கை பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். தென்ஆப்பிரிக்கா தொடரின்போது பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஓராண்டு தடைபெற்றார். இதனால் கடந்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடவில்லை.\nஇந்த வருடம் நடைபெற்ற தொடரில் பங்கேற்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 12 போட்டிகளில் 692 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம் மற்றும் 8 அரைசதம் அடங்கும். சராசரி 69.20 ஆகும். ஸ்டிரைக் ரேட் 143.86 ஆகும்.\nதற்போது உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் முகாமுக்கு திரும்பியதால், 12 லீக்குடன் விடைபெற்றுவிட்டார். இந்த தொடக்குமுன், இந்தத் தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடிப்பேன் என்று வார்னர் தலைமை பயிற்சியாளரிடம் கூறினார். அதை தற்பெருமைக்கல்ல. அதை செய்து காட்டிவிட்டார் என்று ஐதராபாத் அணியின் ஆலோசகரான விவிஎஸ் லஷ்மண் நினைவு கூர்ந்துள்ளார்.\nஇதுகுறித்து விவிஎஸ் லஷ்மண் கூறுகையில் ‘‘நாங்கள் ஐதராபாத்தில் அணியின் விளம்பரத்திற்கான சூட்டிங் இருந்தோம். அப்போது தலைமை பயிற்சியாளர் டாம் மூடிக்கு டேவிட் வார்னர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் இந்த சீசனில் 500 ரன்கள் அடிப்பேன் என்று உறுதியளித்திருந்தார்.\nஅது வெற்று தற்பெருமையாக முடிந்துவிடவில்லை. அவர் ஒரு டார்கெட்டை நிர்ணயித்து, அதை சிறப்பாக எட்டி ரசிகர்களுக்கு விருந்து படைந்துள்ளார்.\nவார்னரை பற்றி நான் என்ன சொல்ல முடியும்.. அவருக்கு இந்த வருடம் மிகவும் மோசமாக இருந்தது. முழங்கை காயத்தால் அவதிப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து சில நாட்களே ஆனதால், நாங்கள் பயந்தோம். ஆனால், உண்மையிலேயே வார்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மனதளவில் அவரை தயார் படுத்திக் கொள்ள அவரது மனைவி மிகவும் துணையாக இருந்தது அவரின் அதிர்ஷ்டம்’’ என்றார்.\nஐபிஎல் | டேவிட் வார்னர் | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | விவிஎஸ் லஷ்மண்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துர�� என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nபயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியை 122 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்\nமூன்று நாட்களுக்குள் இரண்டு முறை ஹாட்ரிக்: தீபக் சாஹர் அசத்தல்\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம்: இலங்கையில் சட்டம் நிறைவேற்றம்\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nபாகிஸ்தான் அணியின் 16 வயது இளம் வீரரான நசீம் ஷாவின் தாயார் மரணம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/138653-tips-for-healthy-sex", "date_download": "2019-11-12T13:29:28Z", "digest": "sha1:M3DI4KVOVW6OF7V44AP6WYAXFYNVEZ42", "length": 6853, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 March 2018 - சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 4 | Tips for healthy Sex - Doctor Vikatan", "raw_content": "\nநிலம் முதல் ஆகாயம் வரை... மசாஜ்\nநோ ஸ்மோக்கிங் - அந்த நாள்... எந்த நாள்\nஎதிர்நீச்சல் அடி... சிறப்புக்குழந்தைகளைச் சாதனையாளர்களாக்கும் இளைஞர்\nபிடித்ததைச் சாப்பிட ஒரு டயட்\nஉடலும் உள்ளமும் நலமாக உங்களுக்கேற்ற உடற்பயிற்சி எது\nபுதிய இடம் தரும் பயம் (Agoraphobia)\nகன்ட்ரோல் இல்லாத இன்டெர்வல் - (யூரினரி இன்கான்டினென்ஸ்)\nஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட்டில் எப்போதும் தனி ஒருவன்\n���ொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nமாடர்ன் மெடிசின்.காம் - 23 - மலேரியாவுக்குத் தடுப்பூசி\nசகலகலா சருமம் - 28\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 8\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54026", "date_download": "2019-11-12T14:34:35Z", "digest": "sha1:5JTUUUCBNO3LDWK2T2MS4PMHP5VLDKAM", "length": 11683, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி மைத்திரி குடும்பத்தாருடன் திருப்பதி விஜயம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nஜனாதிபதி மைத்திரி குடும்பத்தாருடன் திருப்பதி விஜயம்\nஜனாதிபதி மைத்திரி குடும்பத்தாருடன் திருப்பதி விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யவதற்காக திருமலை நோக்கிச்சென்றுள்ளார்.\nதிருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் சென்றடைந்துள்ளார்.\nஅங்கிருந்து கார் மூலம் வீதி மார்க்கமாக திருமலைக்கு சென்ற ஜனாதிபதியை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அணில் குமார் சின்கால், இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு ஆகியோர் வரவேற்றனர்.\nஇன்று பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மற்றும் குடும்பத்தினர் நாளை அதிகாலை சுப்ரபாத சேவையில் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன திருப்பதி\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nமூன்று தசாப்த காலமாக இருந்து வந்த கொடூர பயங்கரவாதத்தை மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் நிறைவு செய்து தாய் நாட்டிற்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்கு...\n2019-11-12 19:58:43 ஜனாதிபதி பதக்கம் விமானப்படை\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nதேசிய பாதுகாப்பிற்கும், மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் கொள்கை பிரகடனத்தினை உருவாக்கியுள்ளேன்.\n2019-11-12 19:45:25 மினுவாங்கொட ஏற்றுமதி பொருளாதாரம்\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nமிலேனியம் செலன்ச் கோர்பரேஷன் ஒப்பந்தம் விவகாரத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.\n2019-11-12 19:29:33 நிதி அமைச்சு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஉங்களுக்கு இறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்���ியுள்ளார்.\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ' ஒற்றையாட்சி ' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்று சிலரால் முன்னெடுக்கப்படும் போலியான பிரசாரங்கள் தொடர்பில் மகா சங்கத்தினருக்கு சஜித் பிரேமதாச கடிதம் மூலம் விளக்கமளித்திருப்பதாக அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.\n2019-11-12 18:57:08 அமெரிக்கா ஜனாதிபதி பாராளுமன்றம்\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_apr10_06", "date_download": "2019-11-12T13:51:12Z", "digest": "sha1:7V5F4V5KYX3JO6URPOCXHENUOBVWKPRQ", "length": 4768, "nlines": 130, "source_domain": "karmayogi.net", "title": "06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும் | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2010 » 06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\nதமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\nஎட்டு வயதில் பெறாத கல்வியும், ஈரெட்டில் பெறாத பிள்ளையும் உதவா.\nவாழ்வில் பெறாத சித்தி, செயலில் காணாத சமர்ப்பணம் உதவா.\nஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் ஈடேறா.\nஅவை திருவுருமாறினால் திக்கெட்டும் விளங்கும்.\nஒவ்வொரு தலைமுறையும் முன் தலைமுறையைக் கடக்க வேண்டும்.\nஅருள் தரும் அதிர்ஷ்டத்திலிருந்து தப்ப முடியாது.\nமனிதனுடைய ஆன்மாவை உள்ளத்து வாழ்வோடிணைப்பது ஆழ்ந்த நோக்கங்களாகும் (motives).\n‹ 05. அன்பர் கடிதம் up 07. யோக வாழ்க்கை விளக்கம் V ›\nமலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2010\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n07. யோக வாழ்க்கை விளக்கம் V\n10. லைப் டிவைன் - கருத்து\n11. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n12. அன்னை இல��்கியம் - திட்டு = தங்கச் சங்கிலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-11-12T14:53:39Z", "digest": "sha1:KZLSD3EPS7SDPU5B4AYAOI43UWMU47U7", "length": 5958, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பவுல் டி ரெஸ்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2009-ல் பவுல் டி ரெஸ்டா\nபவுல் டி ரெஸ்டா (ஆங்கிலம்:Paul di Resta) (பிறப்பு 16 ஏப்ரல் 1986) ஒரு பிரித்தானிய கார் பந்தய ஓட்டுனர் ஆவார். ஸ்காட்லாந்தின் லிவிங்ஸ்டனில் உள்ள உப்ஹல்-இல் பிறந்த இவர் தற்போது பார்முலா 1 பந்தயங்களில் போர்ஸ் இந்தியா அணிக்காக போட்டியிட்டு வருகிறார். இதற்கு முன்னதாக இவர் பார்முலா 3 ஈரோ தொடரில் வெற்றி பெற்றுள்ளார்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2013, 10:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/cavy", "date_download": "2019-11-12T13:31:47Z", "digest": "sha1:5MLJQR2SWE7WVHTVU7AIYTDFMXA4TIW5", "length": 4790, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "cavy - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇதனை Guinea pig என்றும் அழைப்பர். கொறிணி வகையைச் சார்ந்தது.\nஇது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.\nநீரிழிவு, காசநோய், பெண்களின் பேறுகால குறைபாடுகள் குறித்த ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.\n(விலங்கியல் பெயர்) - Cavia porcellus\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 13:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/31/mp.html", "date_download": "2019-11-12T14:03:48Z", "digest": "sha1:3UMED3XI5GPJZJUN5XJSYLL5LPOYTPNU", "length": 11353, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலிகள்: அதிமுக எம்பி மீது 3 வழக்குகள் | 3 Cases filed against ADMK MP Kamraj - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nMovies இங்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலிகள்: அதிமுக எம்பி மீது 3 வழக்குகள்\nபோலி வாக்காளர் சேர்க்கை தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளரும், எம்பியுமான காம்ராஜ் மீது 3 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\nகத்தை கத்தையாக போலி வாக்காளர் விண்ணப்பங்கள் கொடுத்தது தொடர்பாக பல்வேறு இடங்களில் அதிமுக, திமுகவினர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.\nமன்னார்குடி, நீடாமங்கலம், ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய பகுதிகளில் போலி வாக்காளர்களைச் சேர்த்தமொத்தமான பலநூறு விண்ணப்பங்களை மாவட்ட அதிமுக செயலாளர் காம்ராஜ் எம்பி வழங்கியிருந்தார்.\nஇந்த விண்ணப்பங்கள் போலியானவை என கண்டறியப்பட்டு மன்னார்குடி ஆர்டிஓ தங்கராசு, காம்ராஜ் எம்பி மீது 3 தனிவழக்குகளை மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மாஜிஸ்திரேட் முரளி���ரன் அவ் வழக்குகளைவிசாரணைக்கு ஏற்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/03/11/rain.html", "date_download": "2019-11-12T14:21:32Z", "digest": "sha1:O6GMIVQ2ON7WHHQ2AX3T6222TQVSOZQW", "length": 13338, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லை, தூத்துக்குடியில் பேய் மழை | Heavy rains in Tirunelveli and Tuticorin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nMovies இங்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெல்லை, தூத்துக்குடியில் பேய் மழை\nதிருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய பேய் மழைகொட்டித் தீர்த்ததால் இரு மாவட்டங்களிலும் பெரும்பாலான சாலைகள் பெயர்ந்துபோய் விட்டன.\nகடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்ததிடீர் மழையால் கடும் வெ��்பம் தணிந்துள்ள போதிலும், மக்களின் இயல்புவாழ்க்கையில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந் நிலையில்,நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பேய் மழை பெய்துமக்களை பயமுறுத்தியுள்ளது. இரு மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாகவேவிட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.\nஇந் நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை முற்பகல் வரை பேய்மழை வெளுத்து வாங்கியது. நிற்காமல் பெய்த இந்த மழையால் இருமாவட்டங்களும் ஸ்தம்பித்துப் போயின.\nநெல்லை மாவட்டத்தில் கயத்தாறு, மணியாச்சி, நெல்லை நகர், அம்பாசமுத்திரம்,கடையநல்லூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழை நிற்காமல் பெய்தது.இதனால் வயல்கள் நீரில் மூழ்கி விட்டன. பல சாலைகள் பெயர்ந்து போய் விட்டன.\nஇதேபோல தூத்துக்குடியிலும், விடாமல் பெய்த மழையால் மாவட்டம் ஸ்தம்பித்தது.உமரிக்கோட்டை-தளவாய்புரம் இடையே உள்ள தாமோதி ஆற்றுப் பாலம் கனமழைக்கு துண்டிக்கப்பட்டு விட்டது.\nராமசாமிபுரம், ஸ்பிக் நகர், மகிழம்புரம், தளவாய்புரம் ஆகிய கிராமங்களில் ஆற்று நீர்சூழ்ந்துள்ளது.\nசெக்காரக்குடி என்ற ஊருக்குச் செல்லும் பாலமும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டது. கிட்டத்தட்ட ஐந்து கிராமங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுமழை நீர் சூழ்ந்துள்ளது.\nமாவட்டத்தின் பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-i-will-become-a-dictator-in-the-party-says-m-k-stalin-in-general-council-meeting-368107.html", "date_download": "2019-11-12T13:40:46Z", "digest": "sha1:HGX4MU7MNCEBQNQJD3MTTJ4MJGXFPKCG", "length": 17381, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்வாதிகாரியாக மாறுவேன்.. திருத்திக் கொள்ளுங்கள்.. திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் கொந்தளிப்பு! | DMK: I will become a dictator in the party says M K Stalin in General Council Meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமகாராஷ்டிரா: ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அரசு பரிந்துரை\nஆபாச அசைவு��ள்.. அசிங்கமான சித்தரிப்புகள்.. காது கூச.. கண் கூச.. அருவெறுக்க வைத்த கிராமத்து நடனம்\nஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது முன்னரே முடிவு செய்யப்பட்டது.. காங். சஞ்சய் நிருபம்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nராத்திரியெல்லாம் தூங்க விடுவதே இல்லை.. வெறுத்து போன மனைவி.. ஆத்திரமான கணவர்... பரிதாப கொலை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nMovies டிச., 20 தரமான சம்பவம் இருக்கு போல.. இந்த 3 மாஸ் ஹீரோக்கள் மோதுறாங்க\nLifestyle தினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n அஞ்சல் துறை உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nFinance CEO மீது புது புகார்.. செய்வதறியாமல் தவிக்கும் இன்ஃபோசிஸ்..\nAutomobiles ஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வாதிகாரியாக மாறுவேன்.. திருத்திக் கொள்ளுங்கள்.. திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் கொந்தளிப்பு\nசென்னை: சர்வாதிகாரியாக மாறுவேன், நிர்வாகிகள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் திமுக தலைவர் ஸ்டாலின் கொந்தளித்துள்ளார்.\nதி.மு.க பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சில எம்பிக்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nபல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இதில் ஆலோசித்தனர். உள்ளாட்சி தேர்தல் குறித்து இதில் முக்கிய விவாதங்கள் செய்யப்பட்டது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் கோபமாக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதிமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியதாவது, கட்சியின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாக மாறுவேன். தனிப்பட்டு எனக்காக அல்ல, கட்சி வளர்ச்சிக்காக. தங்களை திருத்தி கொள்ளாத திமுக நிர்வாகிகள், திருத்தப்படுவார்கள்.\nதேர்தல் நேரத்தில் மட்டும் நாம் கடுமையாக உழைக்கிறோம். தேர்தல் நேரத்தில் மட்டும் உழைத்தால் போதாது. நிர்வாகிகள் எப்போதும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். என்னுடைய சக்தியையும் தாண்டி நான் உழைத்து வருகிறேன்.\nவெற்றி சாதாரணமாக கிடைக்காது, கிடைக்கவும் விடமாட்டார்கள். யாரும் நம்மை கட்டுப்படுத்த முடியாது என்று திமுக நிர்வாகிகள் கருத கூடாது.\nவிமர்சனங்களை சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் கேட்டு திருத்திக் கொள்ள வேண்டும். சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால்தான் லோக்சபா தேர்தலில் நாம் வெற்றிபெற்றோம். அது மீண்டும் நடக்கும்.\nநான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று பேச்சுக்காக சொல்லவில்லை. ஒருநாள் கண்டிப்பாக இது நடக்கும் கட்சியின் பல நிர்வாகிகளை அழைத்து பேசிய பின்தான் இப்படி முடிவு செய்துள்ளேன். கட்சியில் எல்லோரிடமும் பேசியபின்தான் இப்படி கூறுகிறேன், என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஎன்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை இன்றே அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு\n2 மேயர் பதவிக்கு பிளான்.. திமுகவிடம் கேட்கும் விசிக.. ஸ்டாலினுடன் திருமா தீவிர ஆலோசனை\nதயவுசெய்து அதை பாமகவுக்கு தந்துடாதீங்க.. நெருக்கும் அதிமுக சீனியர்கள்.. மேயர் தேர்தல் கெடுபிடி\n1 மாதம் பரோல்.. வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்தார் பேரறிவாளன்\nபேனர் சரிந்து பலியான சுபஸ்ரீ வழக்கு.. ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசியலில் வெற்றிடமா.. ரஜினிகாந்த்துக்கு எடப்பாடி கொடுத்த பதில் என்ன தெரியுமா\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடல் தகனம் செய்யப்பட்டது\nமுகேஷ் கொலை.. விலகாத மர்மம்.. அரசியல் புள்ளிக்கு தொடர்பா.. தீவிர விசாரணை.. மேலும் ஒருவர் சரண்\nநாள் ��ுழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE/10", "date_download": "2019-11-12T15:01:02Z", "digest": "sha1:A4XFE7KWI7L4GXGFLHCAZ6NSXODIBVNV", "length": 20999, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "ரோஜா: Latest ரோஜா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 10", "raw_content": "\nகண்ணைக் கவரும் ரெஜினா கஸாண்ட்ராவின் அழகா...\nலதா மங்கேஷ்கர் பாடிய ஆராரோ...\nபேனர் வைக்க வேண்டாம்: விஷா...\nவிஷால் – தமன்னா ரொமாண்டிக்...\nபிகில் படத்தில் விஜய் அணிந...\nகீர்த்தி சுரேஷின் அழகான பு...\nஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த தம்பதிகள்.....\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nஇந்த சின்ன வயசுல இவன் செஞ்...\nஇவிங்களுக்கு இது போதும்பா....: ரோட்ல பயி...\nஇப்போவே பிங்க் பந்தில் பயி...\nRealme X2 Pro: நவம்பர் 20 இல் இந்திய அறி...\nஇந்த லேட்டஸ்ட் Realme ஸ்மா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் பேயாக மாறிய ...\nவிற்பனைக்கு வந்தது தூய காற...\nஅமெரிக்க பெண்ணை காதலித்து ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விடாமல் தொடர்ந்து ஏறும் வி...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜ...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\n'படித்த வாத்தியார் வேண்டாம் ...தி..\nஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்..\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் ..\nபிகில் படத்தின் இரண்டாவது ஸ்னீக் ..\nதனுசு ராசி நேயர்களே படத்திலிருந்த..\nமீண்டும் மணிரத்னத்துடன் கைக்கோர்க்கும் அரவிந்த்சாமி\nமணிரத்னம் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவிருக்கும் புதுப் படத்தில் 'ரோஜா' நாயகன் அரவிந்த்சாமியும் இணைந்துள்ளார்.\nமீண்டும் மணிரத்னம் – அரவிந்த் சாமி கூட்டணி\nமீண்டும் மணிரத்னம் – அரவிந்த் சாமி கூட்டணி\nஇன்று பூச்செடி நட்டு வைக்கும் தினம்..\nஇன்று பூச்செடி நட்டு வைக்கும் தினம் கொண்டாடப்படுகிறது.\n”சந்திர பாபு நாயுடு இந்தியாவின் டொனால்ட் டிரம்ப்”- நடிகை ரோஜா விமர்சனம்..\nடொனால்ட் டிரம்ப் பெண்களிடம் எப்படி நடந்து கொள்வாரோ,அதே ���ோல சந்திர பாபு நாயுடு ஆந்திர பெண்களிடம் நடந்து கொள்கிறார்” என நடிகை ரோஜா கருத்து தெரிவித்துள்ளார்.\nராம் சரணுடன் கைகோர்க்கும் அரவிந்த்சாமி\nமணிரத்னம் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் நடிகர் அரவிந்தசாமி.\nகாதல் மந்திரம் சொல்லும் 'காற்று வெளியிடை' டிரைலர்\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது.\nசாதாரண உடல் உபாதைகளுக்கான பாட்டி வைத்தியம்\nசாதரண உடல் உபாதைகளுக்கு வீட்டில் இருக்கும் மூலிகை பொருட்கள் பற்றியும் அதன் வைத்தியமுறையையும் காண்போம்.\nமலையாளக் கரையோரம் ஒதுங்கும் இசைப்புயல்..\nமலையாளக் கரையோரம் ஒதுங்கும் இசைப்புயல்..\n2.0 படம் குறித்து ஷங்கர் வெளியிட்ட அதிர்ச்சி போஸ்டர்\n2.0 படம் குறித்து ஷங்கர் வெளியிட்ட அதிர்ச்சி போஸ்டர்இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0.\nஎன் உயிருக்கு ஆபத்து: வீடியோ அனுப்பிய நடிகை ரோஜாவால் பரபரப்பு\nஆந்திரா மாநிலம் அமராவதியில் பெண்கள் பாராளுமன்ற மாநாடு கடந்த 10ம் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்தது.\nஎன்னைக் கண்டால் சந்திரபாபு நாயுடுவிற்கு பயமா\nஎன்னைக் கண்டால் சந்திரபாபு நாயுடுவிற்கு பயமா என்று ஒய்.எஸ்.ஆர் கட்சியின் எம்.எல்.ஏ ரோஜா தெரிவித்துள்ளார்.\nஉ.பி.,யில் வாக்களித்தவர்களுக்கு ரோஜா பூக்கள் பரிசு\nஉத்தர பிரதேசத்தில் இன்று முதற்கட்டமாக 73 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்று வருகிறது.\nகடல் கடந்து செல்லும் காதல் ரோஜாக்கள்\nகாதலர் தினத்தை முன்னிட்டு ரோஜாப்பூக்கள் ஏற்றுமதி ஓசூரில் களைகட்டியுள்ளது.\nசிறுவர் கதைகள்: யார் மனதையும் புண்படுத்தக் கூடாது\nசீடர்களுடன் வீதி உலா செல்லும் குரு ஒருவர், மக்கள் தரும் அனைத்தையும் சீடர்களிடம் பங்கிட்டுக் கொண்டே வந்தார். ஆனால், ஏழை விதவைப் பெண் தந்த திராட்சை பழத்தை மட்டும் சீடர்களிடம் பங்கிடவில்லை. அதற்கு குரு கூறிய காரணம்..\nபொங்கல் திருநாளில் கடுமையாக உயர்ந்த பூக்கள் விலை\nபொங்கல் திருநாளில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஏ.ஆர்.ரஹ்மானிற்கு 'Rap Smash' பாடல் மூலம் வாழ்த்து கூறிய லேடி காஷ்\nஏ.ஆர்.ரஹ்மானிற்கு பாடல் மூலம் பாப் பாடகர் லேடி காஷ், பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.\nஏ.ஆர்.ரகுமான் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nஏ.ஆர்.ரகுமான் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nஆஸ்கர் நாயகனுக்கு இன்று 50வது பிறந்தநாள்\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nஜெ. தீபாவுக்கு முதல்வராகும் வாய்ப்பு அதிகரிப்பு : கிழித்து எரியப்படும் சசிகலா பேனர்கள்\nசசிகலாவுக்கு அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் ஆதரவு அதிகரித்து வரும் அதேவேலையில், அதிமுக தொண்டர்களிடம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது.\nCSK: அடுத்த ஐபிஎல் தொடரில் நான்கு சீனியர்களை கழட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமா\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நந்தினி கடிதம்\nஇந்த சாலைகள்லலாம் போகும்போது கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க... பேய் லிப்ட் கேக்குதாம்\nஎடையை குறைக்கறேன்னு நீங்க செய்ற இந்த விஷயம்தான் எடையை அதிகமாக்கும்...\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; உச்ச நீதிமன்றம் சென்ற சிவசேனா\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிகள் வெளியீடு முதன் முறையாக தேர்வு நடந்த 72 நாளில் முடிவுகள் அறிவிப்பு\nகண்ணைக் கவரும் ரெஜினா கஸாண்ட்ராவின் அழகான புகைப்படங்கள்\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/mark-8/", "date_download": "2019-11-12T13:42:14Z", "digest": "sha1:EZRFOAYSWKC52P47FPXQBTKOJG55M6EG", "length": 15393, "nlines": 137, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Mark 8 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து:\n2 ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்று நாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்;\n3 இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்து போவார்களே என்றார்.\n4 அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை பேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள்.\n5 அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள்.\n6 அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.\n7 சில சிறு மீன்களும் அவர்களிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார்.\n8 அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்கள்.\n9 சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்.\n10 உடனே அவர் தம்முடைய சீஷரோடேகூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார்.\n11 அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.\n12 அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,\n13 அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார்.\n14 சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பமாத்திரம் இருந்தது.\n15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார்.\n16 அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.\n17 இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன இன்னும் சிந்தியாமலும் உணரா��லும் இருக்கிறீர்களா இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா\n18 உங்களுக்கு கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா\n19 நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். பன்னிரண்டு என்றார்கள்.\n20 நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள்.\n21 அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.\n22 பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.\n23 அவர் குருடனுடைய கையைப்பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.\n24 அவன் ஏறிட்டுப்பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போல் காண்கிறேன் என்றான்.\n25 பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப்பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.\n26 பின்பு அவர் அவனை நோக்கி: நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும், இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.\n27 பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்புச் செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.\n28 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.\n29 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான்.\n30 அப்பொழுது, தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.\n31 அல்லாமலும், மனுஷகுமாரன் பலபாடுகள் பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதப���ரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.\n32 இந்த வார்த்தையை அவர் தாரளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.\n33 அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி அவனைக் கடிந்துகொண்டார்.\n34 பின்பு, அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.\n35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.\n36 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன\n37 மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்\n38 ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=78240&name=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B5%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2019-11-12T14:50:14Z", "digest": "sha1:ARQIGSDXLF56MEURBJVA4EUEFCZSPG5Z", "length": 14793, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: சத்யமேவ ஜெயதே", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சத்யமேவ ஜெயதே அவரது கருத்துக்கள்\nசத்யமேவ ஜெயதே : கருத்துக்கள் ( 1700 )\nஅரசியல் மஹாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம்\nரொபின் உன் புத்தி போகாது. கூட்டு கொள்ளை காரர்கள், பெண்ணாடுபவர்கள் பிரார்தனைக்கு பதிலாக மோடியை திட்டவதையே பிரார்த்தனையாக செய்வதை கேட்டுக் கொண்டு இங்கே எதுவும் பேசவேண்டாம். ஊழல் ஊழல்னு உங்க ஊழலைத்தான் நீங்கள் கூறுகிறீர்கள். கோர்ட்டு வரை சென்று வந்தாயிர்ற்று. என்ன ஊழல் க���்டு பிடித்தீர்கள் எதுவுமில்லை. உங்கள் திமுக, காங்கிரஸ் செய்யாத ஊழல் உலகத்தில் எவனும் செய்ய முடியாது. 12-நவ-2019 10:13:10 IST\nகோர்ட் அயோத்தி தீர்ப்பு0.3 ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே பொருந்தும்\nநிலப்பரப்பு கணக்கு சரியா 12-நவ-2019 08:46:10 IST\nபொது ‛பிகில்-ஐ கவிழ்த்திய ‛கைதி பஞ்சர் ஆன ‛பஞ்ச் டயலாக்\nகடைசி வரி பஞ்ச். சூப்பர். விஜய் சும்மா. பட தயாரிப்பாளர்களும், அவரது தந்தையும் விஜயை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை. கைதி படத்தை நானும் பார்த்தேன். அருமை. குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம். குடும்பமாக வந்து கைதி படம் பார்க்கிறார்கள். நல்ல கதை, படம் எடுத்த விதம் எல்லாம் கைதி பல மடங்கு பிகிலை விட அதிகம். விஜய்க்கு அரசியல் சாயம் பூசியாச்சு. இனி அவர் படுக்க ஆரம்பித்து விட்டார். உச்சத்தில் இருந்த போது அரசியலில் புகுந்ததவர்கள் அம்போ என்று ஆகி இருக்கிறார்கள். விஜய் கூட அந்த லிஸ்டில் வந்தால் ஆச்சரிய படுவதற்கு இல்லை. 11-நவ-2019 14:05:49 IST\nஅரசியல் மஹா., ஆட்சி சிவசேனாவுக்கு அழைப்பு\nபெருமாள் ராஜா அவர்கள் கூருவது முற்றிலும் உண்மை. சிவசேனாவிற்கு மக்கள் ஓட்டு போட காரணம் பிஜேபி. பிஜேபியை எதிர்த்து போட்டியிட்ட மாநகராட்சி தேர்தல்களில் மண்ணை கவ்வியது சிவசேனா. அதனால் தனித்து விடப்பட்டால் சிவசேனா தேய்ந்துவிடும் என்பது நிச்சயம். அவர்களுக்கு ஒரு பாடம் தேவை. 50-50 என்று போட்டியிட்டார்கள். அதில் அதிகம் வென்றது யார் வோட்டு சதவிகிதம் என்ன வீணாக விதண்டாவாதம் செய்வது சரியல்ல கடந்த முறை போல பிஜெபி தனித்தே போட்டி இட்டுருக்க வேண்டும். செய்யாமல் இருந்தது தான் தவறு. 11-நவ-2019 12:16:22 IST\nபொது நாங்கள் போராடுவது மசூதிக்காக, நிலத்திற்காக அல்ல வக்பு வாரியம்\nஇடமில்லாமல் மசூதி எங்கிருந்து வரும் \nபொது முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்\nஅரசியல்வாதிகளை விட அதிகாரிகள் உயர்ந்தவர்கள் என்று உலகத்திற்கே எடுத்து சொன்ன மகான். அவர் அன்று செய்ததன் விளைவு மக்கள் அதிகாரம் வலுவானதாக உள்ளது. ஜனனாயகம் இன்றும் நங்கு மலர்ந்து இருக்கிறது. 11-நவ-2019 09:29:57 IST\nஅரசியல் ஓய்வின்றி பாதுகாத்தவர்களுக்கு நன்றி ராகுல் டுவிட்\n லஞ்சம், ஊழல், நில அபகரிப்பு எல்லாவற்றிலும் மேன்மக்கள். 09-நவ-2019 09:58:05 IST\nகோர்ட் சாட்சிகளுக்கு சிதம்பரம் மிரட்டல் பகீர் குற்றச்சாட்டு\n(புத்தகம்) வர��ம். ஆனா (பெயில்) வராது. 09-நவ-2019 09:55:55 IST\nபொது சர்ச்சைக்குரிய நினைவுத் தூண் பாக்., சேட்டை\nஉலகம் அதிபர் டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம்\nநம்ம ஊரு அரசியல்வியாதிகளுக்கு இதை தெரியப்படுத்துங்கள். இங்கே டிரஸ்ட் ஆரம்பிப்பதே அதை பல விதங்களில் பயன்படுத்த தான். இது தெரியாமல் இருக்கிறார்கள் அமெரிக்கர்கள். வாழ்க வளமுடன். 09-நவ-2019 09:50:18 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/70869-modi-event-update.html", "date_download": "2019-11-12T13:13:52Z", "digest": "sha1:2BXKBIICBA5DZWBHN2D2EHCMTTXXAJH2", "length": 9207, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியாவை புகழ்ந்த அமெரிக்க தலைவர்கள்! | Modi Event Update", "raw_content": "\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nஇந்தியாவை புகழ்ந்த அமெரிக்க தலைவர்கள்\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும், ஹௌடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று அந்நாட்டு தலைவர்கள் உரையாற்றினர்.\nஎரிசக்தி துறையின் தலைநகரமாக விளங்கும் ஹூஸ்டனில், பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்பதாக, ஹூஸ்டன் மேயர் சில்வெஸ்டர் பேசினார். மோடியிடம், சாவியை வழங்கி, இரு நாடுகளிடையிலான எரிசக்தி துறை ஒப்பந்தம் நல்ல படியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது சூசகமாக தெரிவித்தார். இரு நாடுகளும், மிக நீண்ட கால நண்பர்கள் என்ற அவர், மோடியையும், இந்தியாவையும் வெகுவாக பாராட்டினார்.\nஉலகின் இருபெரும் ஜனனநாயக நாடுகள், வளர்ச்சிப்பாதையில் ஒரே மாதிரியான கொள்கைகளுடன் பீடுநடை போட்டுச்செல்வதாக சில்வெஸ்டர் தெரிவித்தார். இந்நிலையில், அந்நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஸ்டைன் ஹோயினர், மோடியும், இந்தியாவையும் குறித்து உரையாற்றினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசைரா டைட்டில் சாங் வீடியோ உள்ளே \nஹூஸ்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\n'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி; சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்..\n1. ஆட��சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n6. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\n7. உத்தவ்தாக்கரேவுடன் சோனியாகாந்தி தொலைபேசியில் பேச்சுவார்த்தை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nபிரதமர் மோடி இன்று பிரேசில் பயணம்\nவங்கதேசத்துக்கு எதிரான வெற்றி....கொண்டாட வேண்டிய வெற்றி.....\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n6. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\n7. உத்தவ்தாக்கரேவுடன் சோனியாகாந்தி தொலைபேசியில் பேச்சுவார்த்தை\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nபேசும், கேட்கும் திறனற்றோரும் தேர்தலில் போட்டியிடலாம்: தமிழ அரசு\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deltavoice.in/author/nishanthan/", "date_download": "2019-11-12T13:52:47Z", "digest": "sha1:JC2WTI7Q6UF4V5272LLR7WRRYVZHQQ4L", "length": 8016, "nlines": 96, "source_domain": "deltavoice.in", "title": "Raja Nishanthan, Author at Delta Voice", "raw_content": "\nகரையை கடந்தது கஜா புயல்..0\nஅதிகாலை 1 மணியளவில் வேதாரணியத்தில் கரையை கடக்க தொடங்கிய புயல் டெல்டாவை விட்டு முழுமையாக 8 மணியளவில் வெளியேறும் என எதிபார்க்கப்படுகிறது. கஜா புயலின் வேகம், 14 கி.மீ-யிலிருந்து 26 கி.மீ-யாக உள்ளது.பொதுமக்கள் அலட்சியமாக இருந்திட வேண்டாம் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கஜா புயல் மணிக்கு 90 முதல் 120 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்றாக வீசக்கூடும் என்று சொல்லப்படுவதால், பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட நிர்வாகங்கள் முழு வீச்சில் செய்து\nஎன்�� செய்துவிடும் இந்த “ரெட் அலர்ட்”..\nரெட் அலர்ட் ரெட் அலர்ட் என்றால் என்ன வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட். நான்கு வித்தியசமான அலர்ட்கள் நான்கு விதமான காலநிலைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அவைகள் பொதுவாக பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), அம்பர் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும். தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை\nஃபேமிலி பிக்பாஸ் எனும் ஃபேமிலி லிங்க் ஆப்… ஃபேமிலி லிங்க்‘ என்னும் வசதி மூலம் பெற்றோர்கள் தங்கள் மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டை வரையறை செய்யலாம். இந்த வசதியை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. இதைப் பயன்படுத்த கூகுள் அக்கவுண்ட் இருந்தால் போதுமானது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் மகனோ, மகளோ மொபைலைப் பயன்படுத்தியது போதும் என்னும்போது மொபைலை லாக் செய்ய முடியும். அத்துடன் செயலிகளை ப்ளாக் செய்யவோ, தரவிறக்கம் செய்வதையோ தடுக்க முடியும். முக்கியமாக தங்களின் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள்\nஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொடுமா \nகடந்த 50 நாட்களாக விலையேற்றம். நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்ததும் போதும் செல்லாக்காசுகள் மதிப்பில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை ஏறு முகம் தான். கடந்த ஜூலை மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்களே இந்த விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால் கடந்த 50 நாட்களாக இதன் விலை அதிகரித்து வருகிறது கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.81.75-ஆகவும், டீசல் விலை ரூ.74.41-ஆகவும் இருந்தது. இதைத்\nடெல்டாவின் கடைமடை பகுதியில் அடுத்தடுத்த புதிய ongc கிணறுகள்.\nகஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\nஒரு காலத்தில் நாட்டுக்கே உணவு கொடுத்த தஞ்சைக்கு சத்தீஸ்கரிலிருந்து அரிசி இறக்குமதி..\nவேதாரண்யம் கடற்கரையில் நடக்கும் மீன்கள்\nவேதாரண்யம் கடற்கரையில் நடக்கும் மீன்கள்\nமன மகிழ்வு தரும் மனோரா\nமோமோவை கண்டு பயம் வேண்டாம்...\nகஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\nகரையை கடந்தது கஜா புயல்..\nகஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\nஎன்ன செய்துவிடும் இந்த \"ரெட் அலர்ட்\"..\nஒரு லிட்டர் பெட்ரோல் 100 ���ூபாயை தொடுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_apr10_07", "date_download": "2019-11-12T13:02:42Z", "digest": "sha1:66F7DLRLHIJC77JMRPRYFNLP62RY4UKC", "length": 15794, "nlines": 157, "source_domain": "karmayogi.net", "title": "07. யோக வாழ்க்கை விளக்கம் V | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2010 » 07. யோக வாழ்க்கை விளக்கம் V\n07. யோக வாழ்க்கை விளக்கம் V\nயோக வாழ்க்கை விளக்கம் V\nநம் நிலை காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. நிலையை மாற்றவோ, காலத்தைச் சுருக்கவோ நாம் காலத்தைக் கடக்க வேண்டும். மனத்தையே கடப்பது சிறந்தது.\nநிலையை மாற்றுவதற்குப் பதிலாக மனத்தையே கடப்பது சிறந்தது.\nகாலம் மாறும்பொழுது மனிதர்களும் மாறுகின்றனர். அத்துடன் மனநிலையும் மாறுகிறது. காலம் நம் நிலையை நிர்ணயிக்கிறது. நம்மால் அதை மாற்ற முடியாது. எந்த நிலையில் உள்ளவரும் காலத்திற்குப் பணிந்து போகவேண்டும், அனுசரித்துப் போக வேண்டும். இளைஞர்கள், தொழிலாளிகள், மாணவர்கள், மருமகள்கள் 50 ஆண்டுக்கு முன்னிருந்ததைப் போலிருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.\nஅதுவும் நடக்கும். அது நடக்க நாம் காலத்தைக் கடக்க வேண்டும்.\nகாலத்தைக் கடப்பது எனில் என்ன கடந்த காலத்தையே நினைந்து உருகுபவர் உண்டு. அதைப் பொருட்படுத்தாதவருண்டு. அதிகமாகப் பொருட்படுத்துபவரை கடந்த காலம் ஆட்டிப் படைக்கும். \"அதுதான் போய்விட்டதே. ஏன் அதை நினைத்து அதற்கு உயிர் கொடுக்கிறாய். நடப்பதைப் பார்\" என அவருக்குச் சொல்வார்கள். கடந்த அனுபவத்தைப் போற்ற வேண்டும். நடந்து முடிந்தவற்றை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து சோர்வடைதல் சரியில்லை.\nஒருவர் கடந்ததிற்கு தம் நினைவால் உயிர் கொடுக்க மறுத்தால், அந்த அளவுக்கு அவரைக் கடந்த காலம் பாதிக்காது.\nசந்தோஷம் அபரிமிதமானால் கடந்தது மறந்துபோகும். வெற்றி அதிகமானாலும் கடந்தது மறந்துபோகும்.\nகடந்ததை நல்ல காரணத்திற்கோ, கெட்ட காரணத்திற்கோ மறக்கலாம்.\nகெட்ட காரணத்திற்கு மறக்க முயன்றால், அதிகமாக நினைவு வரும்.\nஅப்படி மறந்துபோனால் நாள் கழித்து விஸ்வரூபம் எடுத்து எதிரில் வந்து நிற்கும்.\nகடந்ததை மறப்பது காலத்தைக் கடப்பதாகும்.\nசிந்தனை அழிவது மனத்தைக் கடப்பதாகும். அது பெரிய யோக சித்தி. அது முடியாத ஒன்றானால் நாம் ஏன் அதைக் கருத வேண்டும்\nபிரார்த்தனை பலிக்கும். எல்லாப்பிரார்த்தனைகளும் தவறாது ஒன்று விடாமல் பலிப்பதுண்டு. அவர் அன்னைக்குரிய அன்பர். நான் அன்னையைப் பல வருஷமாக அறிவேன். எனக்குப் பிரார்த்தனை தவறியதில்லைஎனக் கூறும் அன்பர் மனத்தைக் கடக்க வழியுண்டு. அப்படிப்பட்ட அன்பர் பிரார்த்திப்பதை நிறுத்தினால் இரு வகை- களான பலன் எழும். (1) பலிப்பது நின்றுவிடும், (2) பிரார்த்தனை செய்த பொழுது பலித்ததுபோல பிரார்த்திக்காதபொழுதும் பலிக்கும். அப்படிப் பலிப்பதற்கு நம் (level of consciousness) மனநிலை, ஜீவிய நிலை உயர்ந்துவிட்டதுஎனப் பொருள். அந்த அளவில் அது மனத்தைக் கடந்ததாகும். அந்நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினால், பிரார்த்திக்க வேண்டியவை பிரார்த்திக்காமல் பலிக்கும் ஜீவியம் நிரந்தரமாகும்.\nஅந்நிலையில் மௌனம் மனத்துள் குடிகொள்ளும்.\nமௌன சித்தி யோக சித்தி.\nமௌனம் நிலையானால் மனத்தை நிரந்தரமாகக் கடந்துவிட்டோம்.\nநம் பார்வையை நிர்ணயிப்பது நம் நோக்கம். பிரபஞ்சத்தின் ஆத்மா தன் பரிணாம வளர்ச்சியை, தனி மனிதனின் நோக்கமாக வெளிப்படுத்துகிறது.\nநம் பார்வையை நிர்ணயிப்பது நம் நோக்கம்.\nநோக்கம் மாறினால் கண்ணாடிக்கல் வைரக்கல்லாகும்.\nவிருது கொண்டு வரும் போலீஸ்காரனை அரெஸ்ட் செய்ய வருபவன் எனத் தவறாகப் பார்த்து பயப்படுபவன் போல் மனிதனிருக்கிறான்.\nஎலிசபெத், டார்சி மோசமான மனிதன், தன் குடும்பத்தை அழிப்பவன்என நினைக்கும் பொழுது, பெம்பர்லிக்கு அவள் ராணியாக வர அவன் ஏங்குகிறான்.\nஅபிப்பிராயம் வேறு, அங்குள்ள நிலைமை வேறு.\nPride and Prejudice என்ற கதை தவறான அபிப்பிராயம் செய்யும் பாதகத்தைக் கூறுகிறது.\nஅன்பர்கள் இன்று அதுபோல் வாழ்வைப்பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயம் ஏராளம்.\nஓர் அபிப்பிராயத்தை மாற்றினால் நிலைமை வாடகை வீடு சொந்த வீடாகுவது போல் மாறும்.\nசேமித்தால் பணம் பெருகும் என்று அபிப்பிராயத்தைக் கைவிட்டு செலவு செய்தால் பணம் பெருகும் என்று கொண்டால் வருஷ வருமானம் மாத வருமானமாகும்.\nகுடும்ப டாக்டருடைய திறமையைப் பாராட்டி 40 அல்லது 50 முறை அவரிடம் சென்று 50,000 ரூபாய் வருஷத்தில் செலவு செய்து உடல் நலிவால் வாடும் குடும்பம், டாக்டர் வியாதியை உற்பத்தி செய்து பிறகு குணப்படுத்துகிறார் என பகவான் கூறுவதை நம்பினால் உடல் நலம் பெருகி, மனவளம் செழித்து, டாக்டரும் மருந்தும் மறந்து போகும்.\nபிள்ளை டாக்டராக வேண்டும், என்ஜினியராக வேண்டும் என்று முயன்று வெற்றி காண்பவர், பிள்ளை படிக்க வேண்டும், அறிவுபெற வேண்டும்என மனத்தை மாற்றிக் கொண்டால் பெர்னார்ட் ஷாவும், தாகூரும் நம் வீட்டில் எழுவார் எனக் காண்பார்கள்.\nஜாதகப்படி எனக்கு எதுவுமில்லை என நம்பும் ஒருவர் அன்னையை ஏற்று, ஜாதகத்தை நம்ப மறுத்தால், 50,000 ரூபாய் பெறும் அவர் ஒரு ஏக்கர் நிலம் மனையாக மாறி 50 இலட்சமாகும்.\nஎன்னால் ஆங்கிலம் இதுவரை பாஸ் மார்க் வாங்க முடிந்ததில்லைஎன்ற SSLC மாணவன், எனக்கும் இங்கிலீஷ் எழுத வரும்என்று நம்பியவுடன் பரீட்சையில் முதல் மாணவனாகத் தேறியது என் அனுபவம்.\nஉலகம் மனிதனுக்குப் பிரபஞ்சத்தில் ஆன்மீக மனிதன் என்ற அந்தஸ்தை வைத்துக்கொண்டு காத்திருக்கிறது. அதை ஏற்றால் உலகம் முழுவதையும் கடந்த சக்தி பெற்று, இறைவனின் பிரதிநிதியாகலாம் என்ற நோக்கத்தை ஏற்க முடியாமல், \"என் கடனைத் தீர்க்க முடியவில்லை, எலக்ஷன் தோற்றது, குடும்பத்தின் எதிர்காலம் என்ன ஆகும்'' என்றெல்லாம் நினைத்து வருந்தும் மனிதனுடைய நிலை பரிதாபத்திற்குரியது.\nமனம் மாறினால் மதர் வருவார்கள்.\nஒரு விஷயத்தில் மனம் மாறினால் தொண்டன் தலைவன் ஆவான்.\nஒரு நோக்கம் மாறினால் உலகை ஆள முடியும்.\nபார்வை பவித்திரமானால், பண்பு தெய்வீகப் பண்பாகும்.\nஅனைவருடைய தயவை இன்று எதிர்பார்க்கும் மனிதன் மன மாற்றத்தால் அனைவருக்கும் உதவி செய்ய முடியும்.\n‹ 06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும் up 08. அஜெண்டா ›\nமலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2010\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n07. யோக வாழ்க்கை விளக்கம் V\n10. லைப் டிவைன் - கருத்து\n11. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n12. அன்னை இலக்கியம் - திட்டு = தங்கச் சங்கிலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-12T13:27:24Z", "digest": "sha1:ZHLLKRR5ZVZ6DTNABVMOUCLN36BGJ2PW", "length": 41059, "nlines": 127, "source_domain": "marxist.tncpim.org", "title": "முறியடிக்க வேண்டிய ‘இந்துத்துவ’ நிகழ்ச்சிநிரல்! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமுறியடிக்க வேண்டிய ‘இந்துத்துவ’ நிகழ்ச்சி��ிரல்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரம் என்றரால் என்ன என்ற தலலைப்பில் தோழர். சீத்தாராம் யெச்சூரி மேற்கொண்ட ஆய்வு, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘மோடி அரசாங்கம்; வகுப்புவாதத்தின் புதிய அலை’ என்ற புத்தகத்தில் முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. இந்துத்துவத்தை களத்தில் எதிர்கொண்டு முறியடிக்கும் பணியில் தோழர்களுக்கு உதவிடும் அந்த ஆய்வின் சுருக்கத் தழுவலை இங்கே வழங்குகிறோம்.\nஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய ‘இந்துத்துவ’ சித்தாந்தம் இந்து மதத்தை மேம்படுத்தும் எந்த சேவையையும் செய்ததில்லை. மாறாக மத அடையாளத்தைக் கொண்டு தன் அரசியல் குறிக்கோளை சாதுர்யமாக நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறது. அப்பட்டமாக அதுவொரு வகுப்பு வாதமாகும். இந்த உண்மையை வெளிப்படுத்துவோர் மீது அந்த சித்தாந்தத்திற்காக வக்காலத்து வாங்குவோர் விஷத்தை உமிழ்கிறார்கள். இருப்பினும் இவர்களின் சித்தாந்தத்திற்கு எதிராக மிகவும் வலுவான பதில்கள் இந்து மதத் தலைவர்கள் பலரிடமிருந்தே வந்திருக்கின்றன.\n“மக்களின் மத உணர்வுகள் தங்கள் அரசியல் லட்சியத்தை அடைவதற்கான பிரதான வழியாக அவர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு மதத்தைத் துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் அவர்கள் இந்து மதத்தின் மனிதாபிமான சாராம்சத்தின் எதிரிகளாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்”.\n(குன்றக்குடி அடிகளார் நேர்காணல், ப்ரண்ட்லைன், மார்ச் 12, 1993).\nமுதலில் அவர்கள் தங்கள் நோக்கத்தை அடைவதற்காக வரலாற்றையும் அறிவியலையும் கெட்டிக்காரத்தனமாக திரிக்கின்றனர். பாஜக ஆளும் பல மாநிலங்களில் பள்ளிப் பாடத்திட்டங்கள் மிகவும் அற்பமான விதத்திலும், அறிவியல் அடிப்படையற்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.\nமுதலாவதாக அவர்கள் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக மக்கள் மத்தியில் இருந்துவரும் பல்வகைப்பட்ட கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், மொழிகள் மற்றும் பழக்க வழக்கங்களை எல்லாம் `இந்துயிசம்’ என்கிற ஒரே பையில் திணிக்க முயல்கின்றனர். இரண்டாவதாக, அயலான எதிரி (external enemy) ஒருவரை உருவாக்குகின்றனர். அதாவது `அயலான’ என்பதன் பொருள் இந்துக்களுக்கு `அயலானவர்’ என்பதாகும். `இந்து’க்களை ஒருமுகப்படுத்திட இத்தகைய `அயலானவர்களுக்கு’ எதிராகத்தான் வெறிச் செயல்கள் விசிறிவிடப்படுகின்றன.\nஇந்த சமயத்தில் ஒன்றை நாம் குறித்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தவரால் அயலக எதிரியாக அந்தக் காலத்தில் நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷார் அடையாளப்படுத்தப்படவில்லை. உண்மையில் அந்த சமயத்தில் மக்கள், பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கம் பிரிட்டிஷாருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்ததைவிட முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்ததுதான் அதிகம். அவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புதான் பரப்பப்பட வேண்டும் என்று அது தன் அமைப்புகளைக் கோரியது. ஏனெனில் பிரிட்டி ஷாருக்கு எதிராகப் போராடிய இந்திய மக்கள் அனைவரையும் `இந்து ராஷ்ட்ரம்’ என்ற தங்கள் குறிக்கோளை அடைந்திட ஒன்றுபடுத்திட முடியாது என்பதை ஆர்எஸ்எஸ் அறிந்திருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வுகள் ஒன்றுபட்ட விடுதலை இயக்கத்தின் வல்லமை அதிகரித்து வருவதன் வெளிப்பாடாகும். இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்போதுமே பிரிட்டிஷாரைத் தங்கள் எதிரியாகப் பாவிக்கவில்லை. பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்கள் பலவற்றை பகிஷ்கரித்தது. சில சமயங்களில் விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கவும் செய்தது.\nசர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்காக சளையாது பாசிஸ்ட் எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஜார்ஜி டிமிட்ரோவ் கூறியதனை இங்கே குறிப்பிடலாம்: “பாசிசம் அதிதீவிர ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களுக்கே சேவகம் செய்கிறது. ஆயினும் மக்கள் மத்தியில் முந்தைய மோசமான ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள் என்று நாடகமாடி, எனவே நாட்டுப்பற்று மிக்கோர் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது.”\n(டிமிட்ரோவ், 1972, ப. 11).\nமதம், அரசியலிலிருந்தும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும் என்றும் அதனை தனிப்பட்டவரின் பிரச்சனையாகக் கருத வேண்டும் என்கிற மதச்சார்பின்மை குறித்த நவீன சித்தாந்தத்தை கோல்வால்கர் தள்ளுபடி செய்கிறார். பல்வேறு தேசங்கள், ஒரே மதத்தை அரசு மதமாகக் கொண்டிருக்கிறது என்பதையோ, அல்லது எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளாது மதச்சார்பற்ற தேசங்களும் இருப்பதையோ மற்றும் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட தேசங்களும் இருப்பதை���ோ, நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக்காத்திட மதத்திற்கு இடமில்லை என்று அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிற உண்மையையோ, அவர் மறுதலிக்கிறார்.\nநம் நாட்டில் புழக்கத்திலிருக்கும் ஏராளமான மொழிகளையும், அவை ஒவ்வொன்றுக்குமே தனி வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பர்யம் இருப்பதையும், பரஸ்பரம் தொடர்ந்து கலந்துறவாடுவதன் மூலமே தேசிய இனங்கள் உருவாகி இருக்கின்றன என்பதும் அவர்களால் ஏளனத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. “கடவுள்களால் பேசப்பட்ட சமஸ்கிருத மொழி இமயமலையிலிருந்து தெற்கேயுள்ள பெருங்கடல் வரையும், கிழக்கிலிருந்து மேற்கு வரை பரவியுள்ள அனைவருக்கும் பொதுவான மொழி. மற்றும் நவீன அனைத்து சகோதர மொழிகளும் அதிலிருந்துதான் வந்திருக்கின்றன.”\nதமிழும் காஷ்மீரியும் மொழிகளில் சமஸ்கிருதக் குழு அல்லாத மூலங்களைக் கொண்டவை என்பது குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. அல்லது அதற்காகவாவது, சமஸ்கிருத மொழியே இந்தோ ஐரோப்பிய மொழிகளின் ஒரு கிளைதான் என்றும், அது உலகத்தின் இந்தப் பகுதியில் மலர்ந்து வளர்ந்தது என்றும் கூறவேண்டும். இந்தியாவிலேயே முழுமையாகவும் பூரணமாகவும் மலர்ந்த மொழி உருது. அதனைக் காவிப் படையினர் எதிர்க்கிறார்கள் மற்றும் இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறார்கள்.\nஇத்தகைய திரிபு வேலைகளைச் செய்த பிறகு – தன்னுடைய ‘இந்து தேசத்தின்‘ அடிப்படையாக அமையும் சகிப்பின்மைக்கான தத்துவ அடிப்படையை விதைக்கத் தொடங்குகிறது. “அந்நியர்களாக இருப்பவர்களுக்கு இரு மார்க்கங்கள் மட்டும்தான் வெளிப்படையாக இருக்கிறது. ஒன்று அவர்கள் தேசிய இனத்துடன் முழுமையாக இணைந்து, அவர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது தேசிய இனம் அவ்வாறு அவர்கள் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கும் வரையில் மற்றும் தேசிய இனத்தவரால் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிட வேண்டும் என்று சொல்லும் வரை, அவர்களது கருணையின் கீழ் வாழ்ந்து கொள்ள வேண்டும்….”\n“ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச் சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக, தங்கள் நாட்டில் இருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனத்தைப் பற்றிப் பெருமை கொள்வது இங்கே தெளிவாய்ப் புலப்படுகிறது. இனங்கள் மற்று��் கலாச்சாரங்கள் ஆழமாக வேரூன்றும்போது ஒன்று போலாவதைத் தடுப்பது எந்த அளவுக்கு சாத்தியமில்லை என்பதை ஜெர்மனி காட்டியிருக்கிறது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை. இதனை நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்.”\n(கோல்வால்கர், 1939, ப. 35).\n`ஹிட்லர், இவ்வாறு, ‘குருஜியினுடைய குரு’ வாக வெளிப்படுகிறார். உண்மையில், இது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் திட்டத்தின் கொடூரமான குணத்தை வெளிப்படுத்துகிறது. பாசிசம் என்னும் பரிபூரணமான நவீன மற்றும் மேற்கத்திய சித்தாந்தத்தைக் கடன் வாங்கிக் கொள்வதில் இந்துத்துவாவிற்கு எவ்விதமான மனஉறுத்தலும் இல்லை. ஆனால், வெளித்தோற்றத்தில் இந்து மதத்தினை உயர்த்திப் பிடிப்பதற்கும், அனைத்துமே புராதனமானவை என்று காட்டுவதற்கும் அதனை வெகு சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. பாசிசம் தவிர மற்ற அனைத்து மேற்கத்திய சித்தாந்தங்களும் நாகரிக முன்னேற்றங்களும் `அந்நியமானவை’ என்று கண்டனத்திற்குரியவைகளாகின்றன.\nகோல்வால்கர் முன்வைக்கும் இந்து ராஷ்ட்ரத்தின் சமூக ஒழுங்கைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அவர் மனுவை “உலகின் முதலாவதும், மாபெரும் சட்ட வல்லுநருமாவார்’’ என்று போற்றிப் பாராட்டியிருப்பதுடன், “அவர்தான் தன்னுடைய மனுதர்மத்தில் உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்துஸ்தானுக்குச் சென்று அந்நாட்டிலுள்ள `முதலில் பிறந்த’ பிராமணர்களின் புனிதக் காலில் விழுந்து வணங்கி, தங்களுடைய கடமைகள் என்ன என்பதைக் கற்றுத் தெளிய வேண் டும்,’’ என்றும் கட்டளையிட்டிருக்கிறார்.\n(கோல்வால்கர், 1939, பக். 55-56).\n “சூத்திரனுக்கு மிகவும் சிறந்த இயற்கையாய் அமைந்த செயல் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்வதுதான் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர அவன் வேறு எதைச்செய்தாலும் அவனுக்குப் பலனளிக்காது”. (123, அத்தியாயம் 10).\n“பெண்களுக்கு என்று தனியே வேத சுலோகங்கள், சடங்குகள் இல்லை. இது மிகவும் உறுதியாக நிறுவப்பட்டுள்ள சட்டமாகும். பெண்களைப் பொறுத்த வரை, அவர்கள் ஆண்களைப் போன்று பலம் உள்ளவர்கள் அல்ல, பொய்யைப் போல் மாசு வடிவினர். இது நன்கு நிறுவப்பட்டிருக்கிறது.’’ (19, அத்தியாயம் 9)\nஇன்னும் ஆணாதிக்க, சாதி ஆதிக்க அடித்தளங்கள் கொண்ட சமூகத்தை நிறுவனமயமாக்கும் சட்டங்களை வகுத்துள்ளது மனுஷ் மிர���தி.\nஇந்தப் புரிதலின் காரணமாகத்தான் ஆர்எஸ்எஸ், சுதந்திரத்திற்குப் பின் இந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவை (Hindu Code Bill) உடனடியாக எதிர்த்தது. இன்று மனுஸ் மிருதியை உயர்த்திப் பிடிக்கும் வேலைகளில் காவிப்படையினர் உறுதியாக இறங்கியுள்ளனர். உயர்சாதி மகாராஷ்ட்ர பிராமணர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்களாக இதுநாள் வரை இருந்து வருவதன் முக்கியத்துவமும் இங்கே கவனிக்கத்தக்கது.\nபொய் முழக்கங்களும், மெய்யான குறிக்கோளும்:\nஇந்த வழிகளிலெல்லாம் காவிப்படையினர் தங்கள் தாக்குதலை எதற்கு எதிராக அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நோக்கினால் – அவர்கள் சுதந்திர இந்தியாவின் அரசியலை வரையறுத்த மதச்சார்பின்மையையும் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களையும் தாக்குகிறார்கள் என்பதும் தெளிவாகிறது.\nபாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குத் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள்தான் காரணம் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தையும் நாட்டின் நடைமுறையில் இருந்துவரும் சட்டங்களையும் மிக மோசமான முறையில் மீறியதால் அல்ல மாறாக தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளின் காரணமாக என்கின்றனர் காவிப்படையினர்.\nஇத்தகைய இவர்களது உத்திகள் குறித்தும் டிமிட்ரோவ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:\n“பாசிசம் மிகவும் லஞ்சம் மற்றும் கைக்கூலி வாங்குகிற பேர்வழிகளின் கருணையில் இருக்கும்படி மக்களை வைக்கிறது. ஆனால் அதேசமயத்தில் மிகவும் விரக்தியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் மக்களிடம் `ஒரு நேர்மையான மற்றும் லஞ்சத்திற்கு ஆட்படாத அரசாங்கத்தை’ அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைக்கிறது… பாசிசம் மக்கள் மத்தியில் வெறியைக் கிளப்புவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பிரத்தியேகமான சிறப்பியல் புகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. பாசிசம் மக்கள் உணர்ச்சியை வெறித்தனமாகக் கிளப்பிடும் பேச்சுக்களுக்கு, சிறு முதலாளிய வர்க்கத்தினரும், ஏன், தேவையாலும், வேலையின்மையாலும், பாதுகாப்பற்ற சூழலில் வசித்து வருவதாலும் விரக்தியினால் பீடிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களும்கூட, மிக எளிதாக பலியாகிவிடுகிறார்கள்.”\n(டிமிட்ரோவ், 1972, ப. 12).\nதங்களின் ஒரே நிகழ்ச்சிநிரல் ராம ஜன்ம பூமி கோவில் கட்டுவதுதான் என்���ு மக்கள் முன்வைத்துள்ள காவிப்படையினர், உண்மையில் ஏழை எளியோரைச் சுரண்டும் மக்கள் விரோத சட்டங்களையும், நடவடிக்கைகளையும் சுரண்டும் அமைப்புகளையும்தான் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய குறிக்கோளுக்காக ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு அளித்திட வெளிப்படையாகவே உதவி வரும் இவர்களின் நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்கு மிகவும் பாதகமான நிலைமைகளைத்தான் ஏற்படுத்தும்.\nஒட்டிப் பிறந்த முஸ்லீம் அடிப்படைவாதம்:\nஇந்துத்துவத்தின் திசைவழியைக் கோடிட்டுக் காட்டிய கோல்வால்கரின் புத்தகம் வெளிவந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஜமாத்-இ-இஸ்லாமி என்னும் அமைப்பு உருவானது. 1941 ஆகஸ்ட் 26 அன்று, மௌலானா அபுல் அலா மௌடுடி என்பவர் தலைமையில் பதான் கோட்டில் அந்த அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு கோல்வால்கர் எப்படியோ அதேபோன்று ஜமாத் இயக்கத்திற்கு மௌடுடி. அவர்களுடைய அரசியல் திட்டங்களிலும், வேலைமுறைகளிலும் உள்ள ஒத்தத்தன்மை உண்மையிலேயே பிரமிக்கத்தக்கது. எப்படி `ஹிட்லர் கோல்வால்கருக்கு `ஹீரோவாக இருந்தாரோ, மௌடுடிக்கும் அவர்தான் `ஹீரோ. எப்படி கோல்வால்கர் நவீன மனித சமூக நாகரிகத்தின் அனைத்து அம்சங்களையும் – அதாவது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற அமைப்புகள் அனைத்தையும் – `அந்நிய கருத்தாக்கங்கள்’ (`alien concepts’) என நிராகரிக்கிறாரோ அதேபோன்றுதான் மௌடுடியும் முஸ்லீம் அடிப்படைவாதமும் நிராகரிக்கின்றன.\nமௌடுடி, 1947 மே மாதத்தில் பதான் கோட்டில் உரையாற்றிய சமயத்தில், நாடு விரைவில் இரண்டாகப் பிரிந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டபோது, தாங்கள் எப்படி பாகிஸ்தானில் `அல்லா’வால் வடித்துத்தரப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் பாகிஸ்தானை அமைக்க இருக்கிறோமோ அதேபோன்று, இந்தியர்கள் தங்கள் அரசையும் சமூகத்தையும் இந்து சுவடிகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.\nவகுப்புவாதத்தின் வளர்ச்சி நிச்சயமாக இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கக்கூடிய விதத்தில் தொடர்ந்து மோதலை உருவாக்குவதற்கான ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆயினும், கோல்வால்கர் மற்றும் காவிப்படையினர், “இவ்வளவு கேடுகளுக்கும் நாங்கள் காரணம் அல்ல, தேசிய உணர்வு செயலற்று இருப்பதுதான் காரணம்….’’ என்று கூறுவார்கள். (கோல்வால்கர், 1939, ப. 62)\nகாவிப்படையினர் நாட்டு மக்கள் முன் வைத்திருக்கும் நிகழ்ச்சி நிரலும், அதனை நிறைவேற்ற தாங்கள் பின்பற்றும் நடைமுறைகளும், தங்களுடைய குறிக்கோளை அடைவதற்காக, பாசிஸ்ட் ஆட்சியாளர்கள் பின்பற்றும் வடிவம்தான். ஆனால் அதன் வடிவத்தை அவர்கள் இந்தியாவிற்கு ஏற்ற விதத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசின் வடிவமும், அது பின்பற்றும் சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளும், பாஜக ஆளும் வர்க்கங்களிலேயே மிகவும் பிற்போக்குத்தனமான ஒரு பிரிவு என்பதை தோலுரித்துக்காட்டி இருக்கிறது.\nகாவிப்படையினர் ஆட்சிக்கு வருவது என்பது, மத்தியில் ஒரு கட்சிக்குப் பதிலாக பிறிதோர் கட்சி ஆட்சியை அமைக்கிறது என்பது போன்ற வழக்கமான ஒன்று அல்ல. மதச்சார்பின்மை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகம் என்னும் அமைப்பு, சகிப்புத் தன்மையற்ற குருமார்களின் சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ள வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகார அமைப்பு ஒன்றால் மாற்றி அமைக்கப்படுகிறது என்பது இதன் பொருளாகும். இது ஒரு வடிவ மாற்றம் மட்டும் அல்ல. மாறாக, மிகவும் நச்சுத்தன்மை கொண்ட சாராம்ச மாற்றமும் ஆகும். நவீன இந்தியாவைப் பாதுகாத்திட வேண்டுமானால், காவிப்படையினரின் இத்தகைய நிகழ்ச்சி நிரல் முறியடிக்கப்பட்டாக வேண்டும். இவர்களிடமிருந்து இந்தியா பாதுகாக்கப்படவில்லை என்றால், பின்னர் அது சிறந்ததோர் இந்தியாவாக மாற்றப்பட முடியாது.\nமுந்தைய கட்டுரைரோசாவின் வாழ்க்கையும், எழுத்துக்களும் - ஓர் அறிமுகம்\nஅடுத்த கட்டுரைஆர்எஸ்எஸ் பயங்கரவாதம் - வெளிப்படும் கோர முகம்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nசுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…\nகுழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nதாரைப்பிதா on ஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\n‘ட்ரம்ப் திட்டம்’ என்ற ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டால், அதை எப்படிப் பார்க்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Taliban-militants-behead-young-Afghan-woman", "date_download": "2019-11-12T13:09:49Z", "digest": "sha1:O4CS4QMW5UN5F2YN5CEKNEWZXGHKS32T", "length": 8043, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Taliban militants behead young Afghan woman - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய...\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின்...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ₹ 14 கோடி அபராதம்...\nஅமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர்...\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது சமையல்...\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு...\nடெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம்...\nஅயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு : தலைமை நீதிபதி ஆலோசனை\n`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு...\nஅயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில்...\nபாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய ரயில்வே...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,205...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்\nஒலிம்பிக் போட்டிக்கு சிங்கி யாதவ் தகுதி\nரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார...\nKXIP அணியை விட்டு டெல்லி கேப்பிடல்ஸ் செல்கிறார்...\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nடிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில்...\nபொருளாதார தரக் குறியீடுகளால் ஆதாயத்தை இழந்த சந்தைகள்\nரெனால்ட் டிரைபர் எம்பிவி அக்டோபரில் 5000 கார்கள்...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nகச்சா எண்ணெய் விலை ஏற்றமும், அந்நிய நேரடி முதலீடு குறைவு ஆகிய காரணத்தால் டாலருக்கு...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ��யில் சேவை மீண்டும் துவங்கியது\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_107255060485302598.html", "date_download": "2019-11-12T14:47:42Z", "digest": "sha1:5O6IMQBLXJ2HRF4JS5TPGBN2QIVJXORB", "length": 12923, "nlines": 327, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்", "raw_content": "\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nமகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபிரபு ராஜதுரை மும்பையில் வழக்கறிஞராகப் பணியாற்றுபவர். தமிழ் யாஹூ குழுக்களில் சட்டம் பற்றியும் (பிறவற்றைப் பற்றியும்) எழுதுவார். நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, ஒருவழியாகத் தன் வலைப்பதிவை ஆரம்பித்து விட்டார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெ���லலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/75-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-12T14:02:56Z", "digest": "sha1:CO6TJOR3CAYZANUQEYN5HK6UB2LNDO67", "length": 11177, "nlines": 384, "source_domain": "www.tamilmantram.com", "title": "மருத்துவம்", "raw_content": "\nSticky: பதில் தாருங்கள்: பார்வை பற்றிய ஒரு கேள்வி\nகுடல் புண்ணை சரி செய்ய வீட்டு மருத்துவம்.\nநீங்கள் பயன்படுத்தும் தேன் ஒரிஜினலா\nவெயிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்வது எப்படி \nஉடல் வலி, காய்ச்சல், ஜலதோஷம், தும்மல் போன்ற நோய்களில் இருந்து வெளிவர\nமன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்\nமது பானம் நாட்டின் அவமான சின்னமா\nசர்க்கரை: தேவை நிறைய அக்கறை\nமூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nசர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://code.leggo.xyz/tamil/india/2016/01/160109_jallikkattu_tnadu", "date_download": "2019-11-12T14:16:40Z", "digest": "sha1:44RNKGU3IOM6V2KTWXGVLLOCDTZZLS7O", "length": 8984, "nlines": 107, "source_domain": "code.leggo.xyz", "title": "ஜல்லிக்கட்டு: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு - BBC News தமிழ்", "raw_content": "\nஜல்லிக்கட்டு: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை J SURESH\nImage caption ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசு நேற்று அரசிதழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குகள் ஏதேனும் தொடரப்பட்டால், முடிவு எடுப்பதற்கு முன்பாக தமிழகத்தின் கருத்தையும் கேட்க வேண்டுமென்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளது.\nஎதிர்காலத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டால் தமிழக அரசின் தரப்பையும் கேட்க வேண்டும், தமிழக அரசு தரப்பைக் கேட்காமல் முடிவெடுக்கக்கூடாது என்று இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், அந்தப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக நேற்று அரசிதழ் அறிவிப்பு ஒன்றை இந்திய அரசு வெளியிட்டது.\nகாளைகள் காட்சிப்படுத்தக்கூடாத மிருகங்களின் பட்டியலில் இருந்தாலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.\nஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்பு விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெடா போன்ற அமைப்புகள் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅத்தகைய சூழலில் எதிர் மனுதாரராக மத்திய அரசுதான் இருக்கும் என்பதால், தங்கள் கருத்தையும் கேட்க வேண்டுமென தமிழக அரசு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.\nஇதற்கிடையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை எதிர்க்க வேண்டாம் என்று மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விலங்குகள் நல ஆர்வலர்களை கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nமத்திய அரசு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி அளித்ததையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டங்களில் அந்தப் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503121/amp", "date_download": "2019-11-12T14:23:09Z", "digest": "sha1:OCJI33KJQGJWG2T2U5BGCSGAHIQNOCCZ", "length": 9941, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Bajaj Pulsar NS 200 is the new variant | பஜாஜ் பல்சர் என்எஸ்200 புதிய வேரியண்ட் | Dinakaran", "raw_content": "\nபஜாஜ் பல்சர் என்எஸ்200 புதிய வேரியண்ட்\nபல்சர் என்எஸ்200 மோட்டார்சைக்கிள் மாடலின் பியூயல் இன்ஜெக்க்ஷன் வேரியண்ட்டை பஜாஜ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இப்புதிய வேரியண்ட் வரும் தீபாவளி சமயத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்தியாவை சேர்ந்த பஜாஜ் நிறுவனம் தற்போது பல்சர் ஆர்எஸ்200 மாடலில் வழங்கப்பட்டு வரும் பியூயல் இன்ஜெக்க்ஷன் இன்ஜினை, விரைவில் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அப்டேட் செய்ய உள்ளது.அத்துடன், அதே இன்ஜினை, இந்திய மார்க்கெட்டிற்கான பல்சர் என்எஸ்200 பைக்கிலும் பஜாஜ் நிறுவனம் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் பஜாஜ் பல்சர் என்எஸ்200 மாடலில், 199.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு, கார்புரேட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாக, பஜாஜ் நிறுவனம் சர்வதேச மார்க்கெட்களுக்கான பல்சர் என்எஸ்200 பைக்கில், பியூயல் இன்ஜெக்க்ஷன் வேரியண்ட்டை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இது, பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாகும்.\nசர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பல்சர் என்எஸ்200 பைக்கில், 199.5 சிசி எஸ்ஓஎச்சி 4-வால்வு, லிக்யூட் கூல்டு, டிரிபிள் ஸ்பார்க் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,750 ஆர்பிஎம்மில் 24.13 எச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்மில் 18.6 என்எம் டார்க் திறனையும் உருவாக்கக்கூடியது. அதே சமயம், இந்திய மார்க்கெட்டிற்கான பல்சர் என்எஸ்200 மாடல் அதிகபட்சமாக 23.17 எச்பி பவரையும், 18.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இரண்டு மாடல்களிலும், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய மார்க்கெட்டிற்கான பல்சர் என்எஸ்200 மாடலில், இன்ஜின் மேம்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாது, சிறிய அளவிலான விஸ்வல் அப்டேட்களும் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய பெயிண்ட் ஸ்கீம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதுதவிர, புதிய முழு எல்இடி ஹெட்லேம்ப் செட் அப் வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தற்போது உள்ள செமி அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டருக்கு பதிலாக முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டர் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.\nநாம் குடிக்கும் பால்... விஷமா\nசென்னையைக் கலக்கும் Walk for Plastic\n70 மீட்டர் நகர்ந்த லைட் ஹவுஸ்\nமனிதர்களை விட ஓநாய்கள் அதிகமாக வாழும் கிராமம்\nபவர்புல் இன்ஜினுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500\nயமஹா ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து\nவருகிறது புதிய டொயோட்டா ரெய்ஸ்\nஆட்டோமொபைல்: விற்பனையில் தொடர்ந்து அசத்தும் கேடிஎம் 125\nபிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் ‘ஆவாஸ் பிளஸ்’ திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வீடு இல்லை: லட்சக்கணக்கில் மனு கொடுத்தவர்கள் காத்திருப்பு\nமாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் சக்கர நாற்காலி\nஸ்பூனை கடிச்சி சாப்பிடலாம்.. நெல் உமி தலையணை.. சுற்றுச்சூழல் கண்டுப்பிடிப்புகளில் அசத்தும் தம்பதியினர்\n.. பாண்டா கரடிகள் போன்று மாற்றப்பட்ட நாய்க்குட்டிகள்\n30 வருடங்களில் உலகில் நதிகளே இருக்காது\nராமாயண கதாபாத்திரத்திற்கு ஒரு சிலை\nகிலோ கணக்கில் ஆப்பிள், கேரட்... அப்படியே சாப்பிடும் சுல்தான்\nஉலகிலேயே விலை உயர்ந்த கழிவறைத்தொட்டியை உருவாக்கி சீனா கின்னஸ் சாதனை\nஉணவைப் பார்க்கும் விதத்தை மாற்றுங்கள்\nதந்தைக்கு முகம் கொடுத்த மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-12T14:35:38Z", "digest": "sha1:MNPVRL62JIHNHZDMCRANDVYY5M6WRAEJ", "length": 6332, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "திறனாய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிறனாய்வு என்பது ஒரு உயிருள்ள ,உயிரற்ற பொருளின் பண்புகளைப் பற்றி ஆராய்ந்து உண்மைத் தன்மைய��யும் அதில் கூறப்பட்ட நேர்,எதிர் கருத்துக்களை எடுத்துரைப்பது ஆகும்.\nதிறனாய்வானது ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை திறனாய்வுக்கு உட்படுத்தலாம் மேலும் திறனாய்வு மேற்கொள்வதற்கு முன் திறனாய்வின் தலைப்பு , வேண்டிய கருதுகோள்கள்,கருதுகோள்களின் முடிவுகள் உண்மைத் தன்மை, அடுத்த் திறனாய்வுக்கான பரிந்துரைகள் வினாப்பட்டியல்,கணக்கீடுகள்,வரைபடங்கள்,இடம்பெறும்.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 18:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/murder-in-chennai-lodge-woman-killed-lover-arrested/", "date_download": "2019-11-12T14:03:54Z", "digest": "sha1:R64V6XC3AZU5ZBBPVGNUHPXDUB3NXYQS", "length": 13864, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Horror in chennai : woman killed in lodge ; lover arrested - காதலியை கொன்று தற்கொலை நாடகமாடிய காதலன் : ஒரு மாதத்திற்கு பின் கைது", "raw_content": "\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nகாதலியை கொன்று தற்கொலை நாடகமாடிய காதலன் : ஒரு மாதத்திற்கு பின் கைது\nmurder in chennai : இருவரும் சயனைடை சாப்பிட்டுள்ளனர். காஜல் சயனைடை விழுங்கிய நிலையில், சுமர்சிங், வெளியே துப்பியுள்ளார்.இதை தொடர்ந்து, காஜலை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி...\nகாதலிக்கு சயனைடு விஷத்தை கொடுத்து பின் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற காதலனை, சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுமர் சிங் மற்றும் காஜல். இவர்கள் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலை ஏற்காத காஜலின் பெற்றோர், காஜலை, வேறொரு பையனுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள லாட்ஜில், காஜல் சடலமாக மீடகப்பட்டார். காதலன் சுமர் சிங், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nசுமர்சிங்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கூறியதாவது, காஜலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், அவர், தன் காதலன் சுமர்சிங்குடன் சேர���ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால், சுமர் சிங்கிற்கு தற்கொலை செய்துகொள்ள விருப்பமில்லை என தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே, காஜலின் பிரேத பரிசோதனையில், அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து, சுமர்சிங்கிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சுமர் சிங், முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். பின் போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்க உண்மையை ஒப்புக்கொண்டார். சுமர்சிங், தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது, காஜலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், அவர், தன் காதலன் சுமர்சிங்குடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால், சுமர் சிங்கிற்கு தற்கொலை செய்துகொள்ள விருப்பமில்லை.காஜல் அவ்வப்போது தொந்தரவு செய்து வந்த‌தால், அவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தேன். தங்க நகை வர்த்தகம் செய்து வருவதாகவும், தங்கத்தை கரைக்க சயனைடு தேவைப்படுவதாக கூறி ஆன்லைனில் ஆர்டர் செய்து சயனைடு வாங்கியுள்ளார். சம்பவத்தன்று காஜலுடன் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் தங்கியிருந்தபோது, இருவரும் சயனைடை சாப்பிட்டுள்ளனர். காஜல் சயனைடை விழுங்கிய நிலையில், சுமர்சிங், வெளியே துப்பியுள்ளார்.இதை தொடர்ந்து, காஜலை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, காதலியை கொன்ற குற்றத்திற்காக, போலீசார் சுமர்சிங்கை கைது செய்துள்ளனர். சுமர் சிங்கிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nவெயில் தான் மண்டைய காய வைக்குதுனா…மெட்ரோ ஸ்டேசனிலோ அதோகதி தான்….\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு; மேயர் பதவியை குறிவைத்து தயாராகும் அரசியல் கட்சிகள்\nதென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனையான கேரளப் பெண்\n3500 ஏக்கரில் அமையும் 2-வது விமான நிலையம்: சென்னை அருகே 2 இடங்களில் ஆய்வு\nகுப்பைத்தொட்டியில் கிடைத்த துப்பாக்கி… விளையாட்டாக அழுத்தினேன்… நண்பனைச் சுட்டவர் சரண்\nசென்னை கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு – நடந்தது என்ன\nஇந்தியாவிலேயே சுத்தமான ரயில் நிலையம் இதுதான் : சிங்கார சென்னைக்கு வந்த சோதனையை பாருங்க..\nவரதட்சனையாக வீடு கேட்ட ஐ.ஆர்.எஸ். மாப்பிள்ளை; டாக்டர் மணமகள் புகார்\nமஹா புயல் எதிரொலி : 12 மாவட்ட��்களுக்கு கனமழை எச்சரிக்கை…\nBigg Boss Tamil 3: முதல்ல ஜெயிலுக்கு போகப் போறது யாரா இருக்கும்\nகுழந்தைகளுக்கான சிறப்பான சேவைகளை வழங்கும் வங்கிகள் எது\nகுழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் சாலை அல்லது விமான விபத்துகளில் உயிரிழந்தால் ரூ. 1 லட்சம் வரை கல்வி காப்பீட்டினை வழங்குகிறது எச்.டி.எஃப்.சி.\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nSBI Revises Fixed Deposit Interest Rates : நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை. எஸ்பிஐ தனது எஃப்.டி விகிதங்களை அக்டோபர் 10, 2019 அன்று திருத்தியது\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nகபில் தேவின் ஜிம்பாப்வேக்கு எதிரான 175 ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\n தலைமை செயலகத்தில் வேலை – வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி…\nசன் டிவி-யின் ரன் சீரியல் நடிகை சரண்யாவின் அட்டகாசமான படங்கள்\n சரிப்பா, கலெக்ஷன் எவ்ளோ சொல்லு – பிகில் அப்டேட்ஸ்\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nநவம்பர் 13-ல் அறிமுகமாகிறது மோட்டோவின் ஃபோல்டபிள் போன்\nஇந்தியா ஜி.டி.பி 4.2 சதவிகிதமாக குறையும் என எஸ்.பி.ஐ கூறுவது ஏன்\nபாலியல் உறவின் மூலமும் டெங்கு பரவும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n30 நாட்களுக்கு ஃப்ரீ ட்ரையல்… வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் டி2எச்\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/nam-iruvar-namakku-iruvar-serial-this-is-our-vijay-tv-family-serials-property-367778.html", "date_download": "2019-11-12T13:43:41Z", "digest": "sha1:MDMY732MZPXVE7EDK6FJXA5KLWRW5WLG", "length": 14565, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Nam Iruvar Namakku Iruvar serial: அட இது நம்ம விஜய் டிவி குடும்ப சீரியல்கள் பிராபர்டி.. | nam iruvar namakku iruvar serial: This is our Vijay TV Family Serials Property .. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ர��ினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nஆட்சியமைக்க வாங்க.. சரத் பவார் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nMovies ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் மிக முக்கியமாக கருதப்படும் \"83\" பல விருதுகளை வெல்லுமா \nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nLifestyle திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNam Iruvar Namakku Iruvar serial: அட இது நம்ம விஜய் டிவி குடும்ப சீரியல்கள் பிராபர்டி..\nசென்னை: விஜய் டிவியின் அத்தனை சீரியல்களிலும் திறந்த வெளி ஜீப் தவறாமல் இடம் பெறுவதை கவனிச்சு பாருங்க. ஆனால், இதுவும் நல்லாத்தான் இருக்கு.\nதேன்மொழி பிஏ, சுந்தரி நீயும் சுந்தரன் நானும்,நம் இருவர் நமக்கு இருவர் இப்படி பல சீரியல்களின் பிராபர்ட்டியாக இந்த ஜீப் இருக்கிறது.\nபழைய படங்களில் திறந்த வெளி கார், திறந்த வெளி ஜீப் என்று பார்த்ததை விஜய் டிவி சீரியலில் பார்க்கையில் நன்றாக இருக்கிறது.\nSathya Serial: சத்யா மனம் உடைந்த தருணம்... அப்பாவின் சமாதி முன் அழும் சத்யா\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தேவி ரவுடி கெட்டப் போட வேண்டுமென்று மாயனிடம் ஆசையாக கேட்ப���ள். அப்போது அவளை தூக்கி செருகிய புடவை, நீண்ட தலைமுடி, தலை நிறைய பூ, வெற்றிலை பாக்கில் சிவந்த உதடுகள் என்று ரவுடி கெட்டப்பில் அழைத்து செல்ல இந்த ஜீப்தான் உதவியது.\nசுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் வேலுவுக்கு சொந்தமான ஜீப் இது.அதில்தான் அரசியல்வாதியான அவன் எப்போதும் வலம் வருவான். அவனது நண்பர்கள் இந்த ஜீப் எங்கு இருந்தாலும் நம்ம அண்ணன் இங்குதான் இருக்கிறார் என்று கண்டு பிடித்து விடுவார்கள். இப்படித்தான் தமிழ்ச்செல்வியுடன் கடைக்கு வந்திருந்த போது நண்பரிகளிடம் மாட்டிக்கொண்டு ஒளிந்துக் கொள்ளும்போது ஜீப் காட்டிக் கொடுக்கிறது.\nதேன்மொழி பிஏ சீரியலில் நாயகன் அருள்வேலின் சொந்த ஜீப்பும் இதுதான்.இதில் அவன் வந்தால் தேன்மொழி கல்லுப்பட்டி ஹீரோ கல்லுப்பட்டி ஹீரோ என்று சொல்லி வாய் பிளந்து நிற்பாள். நம்ம ஹீரோ சார் வண்டி வருது.. விலகு விலகு என்று தானும் விலகி மற்றவர்களையும் விலக வைப்பாள்.\nஇப்படி திறந்த வெளி ஜீப்பில் யாரையாவது பயணிக்க வைத்து ஷூட் செய்வது என்பது மிக எளிது.காமிரா ஆங்கிள் வைக்க நல்ல வசதியாகவும் இது இருக்கும். விஜய் டிவியின் பெரும்பாலுமான சீரியல்கள் கிராமத்தில் நடக்கும் கதையாக இருப்பதால் இந்த ஜீப் கதைக்கு ஒட்டியதாகவும் இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deltavoice.in/news/", "date_download": "2019-11-12T13:29:54Z", "digest": "sha1:D2GFAIVYNZEAMS3M3RBG3DZIIIDYF6CU", "length": 7144, "nlines": 78, "source_domain": "deltavoice.in", "title": "செய்திகள் Archives - Delta Voice", "raw_content": "\nஎன்ன செய்துவிடும் இந்த “ரெட் அலர்ட்”..\nரெட் அலர்ட் ரெட் அலர்ட் என்றால் என்ன வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட். நான்கு வித்தியசமான அலர்ட்கள் நான்கு விதமான காலநிலைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அவைகள் பொதுவாக பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), அம்பர் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும். தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை\nஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொடுமா \nகடந்த 50 நாட்களாக விலையேற்றம். நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்ததும் போதும் செல்லாக்காசுகள் மதிப்பில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை ஏறு முகம் தான். கடந்த ஜூலை மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்களே இந்த விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால் கடந்த 50 நாட்களாக இதன் விலை அதிகரித்து வருகிறது கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.81.75-ஆகவும், டீசல் விலை ரூ.74.41-ஆகவும் இருந்தது. இதைத்\n“பாசிச பா.ஜ.க ஒழிக” எனக் கோஷமிட்டதற்காக, கைது செய்யப்பட்டு, தற்போது நிபந்தனையற்ற ஜாமீனில் வெளிவந்திருக்கும் சோபியாவின் பின்னணி தகவல்.. இவர் ஜெர்மனியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, கனடாவில் மொண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் (university of montreal), கணிதத்தில் பி.எச்டி பயின்றுவருகிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், சமீபத்தில் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு கலவரம் நடந்தபோது, இந்தப் கலவரத்தின் பின்னணி பற்றியும், வேதாந்தா நிறுவனம் செய்யும் அரசியல் பற்றியும் சமூக வலைதளங்களில் எழுதி வந்தவர். இதைத் தொடர்ந்து, ’தி போலிஸ் ப்ராஜெக்ட்’ (The\nமோமோவை கண்டு பயம் வேண்டாம்…\nஎன்ன இருக்கு இந்த மோமோ சேலஞ்சில் உங்கள் அந்தரங்கம் சந்திக்கு வரும் என்ற மிரட்டல், அதன் மூலம் உங்களை ஆட்டி வைப்பதுதான் மூலம். ஒவ்வொருவருக்கும் அவரவர் கையிலிருக்கும் செல்போன் ஒரு அந்தரங்கத் தகவல் மையம் எனலாம். நீங்கள் ரகசியமாக எடுக்கும் போட்டோக்கள், வீடியோக்கள், உங்கள் உறவினர்களை எடுக்கும் போட்டோக்கள், வெளியிட முடியாத உங்களது அந்தரங்கங்கள் அடங்கியது உங்களது செல்போன் என்றால் அது மிகையல்ல. படம் எடுத்தோம் அழித்துவிட்டோம் என்பதெல்லாம் ஹைதர்\nஎன்ன செய்துவிடும் இந்த \"ரெட் அலர்ட்\"..\nஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொடுமா \nமோமோவை கண்டு பயம் வேண்டாம்...\nமோமோவை கண்டு பயம் வேண்டாம்...\nஎன்ன செய்துவிடும் இந்த \"ரெட் அலர்ட்\"..\nஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொடுமா \nமோமோவை கண்டு பயம் வேண்டாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183221", "date_download": "2019-11-12T14:34:07Z", "digest": "sha1:4GY6B6YKRZC2YVF3MLE5JU5BFJBJTMWA", "length": 6439, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "“5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெறவில்லை!”- ரோஸ்மா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெறவில்லை\n“5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற���ில்லை\nகோலாலம்பூர்: சரவாக் மாநிலத்தில் அமைந்துள்ள 369 பள்ளிகளுக்கு சூரியசக்தியிலான மின் ஆற்றலை வழங்கும் திட்டம் தொடர்பாக 5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக கூறப்படுவதை, முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர், இன்று புதன்கிழமை நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் மறுத்தார்.\nஇதனை அடுத்து, ரோஸ்மாவிற்கு 1 மில்லியன் ரிங்கிட் பிணைப் பணம் விதித்து வருகிற மே 10-ஆம் தேதி வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.\nஇதனிடையே, நேற்று செவ்வாய்க்கிழமை ரோஸ்மா உழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்\nPrevious article1.4 மில்லியன் பணம் வழங்கிய விவகாரம் ஹாடிக்கு தெரியாது\nNext articleரந்தாவ்: தேமு மீண்டும் ஆட்சியை பிடிக்கும்\nஎம்ஏசிசி: பாதிக்கும் மேற்பட்டோர் 1எம்டிபி தொகையைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ளனர்\nசபா, சரவாக் இணைந்து விமான சேவை நிறுவனத்தை நிறுவ திட்டம்\n1எம்டிபி: பெரிய தொகைக்கு பிறகு, மற்றவர்களை எம்ஏசிசி குறி வைக்கும்\nதஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியடைந்தால், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்\nஅரசாங்கம் விரைவில் கடுமையானதாகக் கருதப்படும் சட்டங்களை திருத்தம் செய்யும்\nஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்\n“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\nடிஸ்னி பிளஸ் – கட்டண இணைய சினிமா தொடங்குகிறது – வணிக ரீதியாக சாதிக்குமா\nசிங்கப்பூருக்கு வழங்கப்படும் நீரின் விலையை திருத்த மலேசியாவிற்கு உரிமை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F", "date_download": "2019-11-12T14:34:18Z", "digest": "sha1:UHHWGCSA2ZFKKMH34AZMA5ZZRJSAXLZW", "length": 6629, "nlines": 78, "source_domain": "selliyal.com", "title": "திருவள்ளுவர் பள்ளிக்கூடம் இலண்டன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags திருவள்ளுவர் பள்ளிக்கூடம் இலண்டன்\nTag: திருவள்ளுவர் பள்ளிக்கூடம் இலண்டன்\n“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை\nபீடோர் - கடந்த ஜூலை மாதத்தில் மலேசியாவின் கணினி நிபுணர் முத்து நெடுமாறன் இலண்டனுக்குத் தனிப்பட்ட வருகை ஒன்றை மேற்கொண்டிருந்தபோது அங்கிருந்த அவரது நண்பர்கள் குழாமின் மூலம் அழைப்பொன்று அவருக்கு விடுக்கப்பட்டது. ஐரோப்பாவின்...\nஇலண்டன் கல்விப் பரிமாற்றத்தால், முதல் நிலையை அடைந்தது துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி\nபீடோர் - கடந்த சனிக்கிழமை அக்டோபர் 27-ஆம் நாள் இலண்டனில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியோடு இணையம் வழி கல்வித் தொடர்பை ஏற்படுத்தி பேராக், பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி புதிய சாதனை செய்துள்ளது....\nஇலண்டன் திருவள்ளுவர் பள்ளி – பீடோர் துன் சம்பந்தன் பள்ளி தமிழால் இணையம் வழி...\nபீடோர்/இலண்டன் – இன்று சனிக்கிழமை இலண்டன் மாநகரில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியும், பீடோரில் இயங்கிவரும் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியும், இணையம் வழி கல்விப் பரிமாற்றம் செய்துகொள்ளும் புதிய அத்தியாயம்...\nஇலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி – பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி இணையம் வழி...\nபீடோர் – நாளை சனிக்கிழமை அக்டோபர் 27-ஆம் தேதி மலேசியாவில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகளின் வரலாற்றுப் பாதையில் புதியதொரு சாதனை அத்தியாயம் தொடங்குகிறது. மலேசியாவில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகள் அண்மையக் காலமாக அயல்நாடுகளிலும் போட்டிகள்,...\nஇலண்டன் திருவள்ளுவர் பள்ளிக்கு முத்து நெடுமாறன் வருகை\nகோலாலம்பூர் – இலண்டனுக்குத் தனிப்பட்ட வருகை ஒன்றை மேற்கொண்டிருக்கும் மலேசியக் கணினி நிபுணர் முத்து நெடுமாறன், கடந்த செவ்வாய்க்கிழமை ஜூலை 11-ஆம் தேதி இலண்டனில் இயங்கிவரும் திருவள்ளுவர் பள்ளிக்கூடத்திற்கு வருகை தந்து அங்கு...\nடிஸ்னி பிளஸ் – கட்டண இணைய சினிமா தொடங்குகிறது – வணிக ரீதியாக சாதிக்குமா\nசிங்கப்பூருக்கு வழங்கப்படும் நீரின் விலையை திருத்த மலேசியாவிற்கு உரிமை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/04/18.html", "date_download": "2019-11-12T14:16:43Z", "digest": "sha1:AEAORNGIARQVNK7SXJWEXN2VKAPR4ZXZ", "length": 41323, "nlines": 656, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நீலப் படம் பார்க்கலாம் வரீங்களா? 18+", "raw_content": "\nநீலப் படம் பார்க்கலாம் வரீங்களா\nநான் எங்க வீட்டு டிவில அடிக்கடி பார்க்கிற நீலப் படம் (blue film) இது.. என்னடா இது வெக்கப்படாம சொல்லுறானே என்று யோசிக்கிறீங்களா நண்பர்களாயாச்சு.. இனியென்ன ஒளிவு மறைவு..\nஹீ ஹீ.. யாரெல்லாம் ஏமாந்தீங்க.. அடப் பரவாயில்ல.. வெக்கப்படாம சொல்லீட்டு(திட்டுறவங்க திட்டிட்டு) போங்க..\nஇன்று சனிக்கிழமை இருந்த ஜாலி மூடில யாரயாவது கலாய்த்து,கடித்து,கவிழ்க்கணும் போல இருந்தது.. officeஇல் இருந்த பத்து பதினைந்து பேர் போதாது..\nமழை காலத்துல இப்ப எல்லாம் அடிக்கடி கேபிள் கட் ஆனாலோ, கலைஞர் டிவி,ஜெயா டிவி இல செய்திகள் போற நேரம் கூட இப்படித் தாங்க என் வீட்டு டிவில நீலப்படம் காட்டுறாங்க.. ;)\nat 4/11/2009 04:44:00 PM Labels: கலைஞர் TV, சனிக்கிழமை, டிவி, நகைச்சுவை, நீலப் படம், ஜாலி\nநாங்க உதயெல்லாம் கிமு 10 ம் நூற்றாண்டிலேயே செய்து மத்தவை காதில் ரத்தம் வடிய வைச்சிட்டம்..உதப் போயி நீங்கள் இப்ப செய்து...ஹையோ ஹையோ......:-))))\nஅண்ணே, வழமை போல ஒரு கடைசியில உங்க ஸ்டைல் பஞ்ச்.. ம்ம்ம்ம் நடத்துங்க.\n(நானும் ஏதோ காட்டப்போறீங்கன்னு வந்தா.. சீ சப்பென்று போயிட்டுது..)\nஎன்ன கொடும சார் said...\nஉங்க முன்னாடி கைக்கு அகப்படுற மாதிரி என்ன பொருள் இருக்கு\nஅதை எடுத்து உங்க தலையில ரெண்டு தட்டு தட்டிக்கோங்க. அப்பத்தான் எனக்கு ஆறுதல்.\n//கேபிள் கட் ஆனாலோ, கலைஞர் டிவி,ஜெயா டிவி இல செய்திகள் போற நேரம் கூட இப்படித் தாங்க என் வீட்டு டிவில நீலப்படம் காட்டுறாங்க.. ;)\nகேபிள் கட் ஆனாலோ அல்லது கலைஞரையோ ஜெயாவையோ பார்க்கிற நேரம் இப்படி நீலப் படம் பார்க்கலாமென்று குறிப்பால் உணர்த்திறாங்கள். வாழ்க ஜனநாயகம்...\nஎன்ன கொடும சார் said...\n//officeஇல் இருந்த பத்து பதினைந்து பேர் போதாது.. //\nஇப்ப வெளங்குது உங்க office லட்சணம்\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. அந்த ஒரு சோறுதான் லோஷன்\nநிங்க கடிக்க நினைத்தது யாரை\nசொல்லுவதை பார்த்தால் மழையால் ஓடியது மாதிரி இல்லை, யாரோ ஓட்டியது போல இருக்கு...\nஎன்ன ஆளாளுக்கு இப்படி ஆய்ட்டீங்க.....\nநான் அந்த நீல படத்த பாக்கவே இல்ல கண்ணா மூடிகிட்டேன் தெரியுமா\nகொஞ்ச நாளா ஒண்ணுமே நீலமா பார்க்கல (நம்ம இடத்தில ஊரில இருந்து சொந்த பந்தம் எல்லாம் வந்து நிக்கினம்-- பார்க்க ஏலாது) என்று ஒரு அவாவில வந்தா, லோஷன் உப்படியா சொதப்புறது.. அந்த படத்தை கூட டபுள் கிளிக் செய்து எதாவது ஓடுதா என்று கூட பார்த்தாச்சு.. இப்படி கலாயிக்றீங்க ஹா ஹா\nஎன்ன கொடும சார் said...\nஇதுதானா உங்க LCD TV \nஇது tv ஆ இல்ல ஒரு STANDஆ அதுக்கு கவர் எல்லாம் போட்டு அதுக்கு மேல சாமான் எல்லாம் வெச்சிருக்கீங்க..\n அப்போ நீங்�� BLUE FILM பார்த்த நேரம் என்ன\nஇன்னமும் துப்பு துலக்குவதற்கு முன் பதிவை வாபஸ் வாங்கவும்..\nஉம்மை நினைச்சா பாவமாயிருக்கய்யா... ;)\nமீண்டு (ம்) வந்துட்டேன். ஆஜர்.\nஉங்களுக்கு இன்னும் 18+ வயசு ஆகல. அதான் இப்படிப்பட்ட படமா பாக்குறீங்க போல. ஹ்ம்ம்ம்\nநீலப்படம் காட்ற லட்சனதபாரு. ம்ம்ம்...... இரண்டு நாலா எல்லாம் ஒரு மாதிரியாதான் கிடக்குது.\n டொன்லீ சொன்ன மாதிரி நீங்கள் ரூ லேட்....\nஇதாலை கடுப்பாகி கன பேர் வேற சேவைக்கு(Dish Tv) மாறிய கதை பல.\nஅப்ப நீங்களும் மாறி பாக்கலாம் தானே லோசன் அண்ணா..\nநாங்க உதயெல்லாம் கிமு 10 ம் நூற்றாண்டிலேயே செய்து மத்தவை காதில் ரத்தம் வடிய வைச்சிட்டம்..உதப் போயி நீங்கள் இப்ப செய்து...ஹையோ ஹையோ......:-))))//\nநாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோமில்ல... new tech from tv to mobile cam.. ;)\nஇன்னொரு விஷயம் நீங்க என்ரை டிவி படம் காட்டேல்லையே...\nஅண்ணே, வழமை போல ஒரு கடைசியில உங்க ஸ்டைல் பஞ்ச்.. ம்ம்ம்ம் நடத்துங்க.\n(நானும் ஏதோ காட்டப்போறீங்கன்னு வந்தா.. சீ சப்பென்று போயிட்டுது..)\nஏதோ எங்களால முடிஞ்சது...( காட்டியிருக்கேனே... ஒண்ணுக்கு ரெண்டு )\nஎன்ன கொடும சார் said...\nஅனுபவிச்சதுக்கெல்லாம் சேர்த்துதான் இதப்போல... ;)\nஎன்னாச்சு .. ஓ இதுதான் வயித்தெரிச்சல் சவுண்டா\n//உங்க முன்னாடி கைக்கு அகப்படுற மாதிரி என்ன பொருள் இருக்கு\n//அதை எடுத்து உங்க தலையில ரெண்டு தட்டு தட்டிக்கோங்க. அப்பத்தான் எனக்கு ஆறுதல்.\nOK..உங்களுக்காக என் முன்னாள் இருக்கும் பேப்பரால தலையில தட்டிகிட்டேன்.. ரொம்ப வலிச்சுது.. இப்ப திருப்தியா\nகேபிள் கட் ஆனாலோ அல்லது கலைஞரையோ ஜெயாவையோ பார்க்கிற நேரம் இப்படி நீலப் படம் பார்க்கலாமென்று குறிப்பால் உணர்த்திறாங்கள். வாழ்க ஜனநாயகம்...\nஅட... இது நல்லா இருக்கே...\nஎன்ன கொடும சார் said...\n//officeஇல் இருந்த பத்து பதினைந்து பேர் போதாது.. //\nஇப்ப வெளங்குது உங்க office லட்சணம் //\nராஜா பதிவு போட்டது ஒரு சனிக்கிழமை... அதுவும் long weekend.... போதாதா\n//ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. அந்த ஒரு சோறுதான் லோஷன்//\nசோறும் பானையும்.... நல்ல சாப்பாட்டு ராமன் தானய்யா நீர்...\nநிங்க கடிக்க நினைத்தது யாரை\n//சொல்லுவதை பார்த்தால் மழையால் ஓடியது மாதிரி இல்லை, யாரோ ஓட்டியது போல இருக்கு...//\nபுரியலையே... ;) நான் ரொம்ம நல்லவனப்பா..\nஎன்ன ஆளாளுக்கு இப்படி ஆய்ட்டீங்க.....//\n//நான் அந்த நீல படத்த பாக்கவே இல்ல கண்ணா மூடிக��ட்டேன் தெரியுமா//\nஅதுசரி அண்ணே உங்ககிட்ட யாரும் உரச முடியாது போல.....;)\nகொஞ்ச நாளா ஒண்ணுமே நீலமா பார்க்கல //\n(நம்ம இடத்தில ஊரில இருந்து சொந்த பந்தம் எல்லாம் வந்து நிக்கினம்-- பார்க்க ஏலாது)//\nஎன்று ஒரு அவாவில வந்தா, லோஷன் உப்படியா சொதப்புறது.. அந்த படத்தை கூட டபுள் கிளிக் செய்து எதாவது ஓடுதா என்று கூட பார்த்தாச்சு.. இப்படி கலாயிக்றீங்க ஹா ஹா//\nஆனா நீங்க தான் ஊருக்கே OWC காட்டுறவராச்சே...\nஎன்ன கொடும சார் said...\nஇதுதானா உங்க LCD TV \n இல்ல சாரே... நாங்க இன்னும் பழைய Flatron தான்\n//இது tv ஆ இல்ல ஒரு STANDஆ\n//அதுக்கு கவர் எல்லாம் போட்டு அதுக்கு மேல சாமான் எல்லாம் வெச்சிருக்கீங்க..//\n அப்போ நீங்க BLUE FILM பார்த்த நேரம் என்ன\nஅதுக்கெல்லாம் கால நேரம் இருக்கா எப்ப தமிழக டிவிஇல நியூஸ் போனாலும் நீலப் படம் தான்.. ;)\n//இன்னமும் துப்பு துலக்குவதற்கு முன் பதிவை வாபஸ் வாங்கவும்..//\nஉம்மை நினைச்சா பாவமாயிருக்கய்யா... ;)//\nஆமாங்கையா... ரொம்ப பாவம்... ( அது சரி ஏன்\nமீண்டு (ம்) வந்துட்டேன். ஆஜர்.//\nஉங்களுக்கு இன்னும் 18+ வயசு ஆகல. அதான் இப்படிப்பட்ட படமா பாக்குறீங்க போல. ஹ்ம்ம்ம்\nஉங்களுக்கு மட்டும்தான் சரியா புரிஞ்சிருக்கு.... பச்சிளம் பாலகன்.... நன்றிங்க...\nநீலப்படம் காட்ற லட்சனதபாரு. //\nஎன்ன செய்றது சகா முன்னடிஎல்லாம் பார்த்ததில்லையே..\nம்ம்ம்...... இரண்டு நாலா எல்லாம் ஒரு மாதிரியாதான் கிடக்குது.//\nஆ ஆ நன்றி நன்றி....\n டொன்லீ சொன்ன மாதிரி நீங்கள் ரூ லேட்....//\nஇதாலை கடுப்பாகி கன பேர் வேற சேவைக்கு(Dish Tv) மாறிய கதை பல.\nஅப்ப நீங்களும் மாறி பாக்கலாம் தானே லோசன் அண்ணா..//\n ஓ... கலைஞர், ஜெயா செய்திக்கா ஏன் தொல்லை... அதுக்குத்தான் Net இருக்கே....\nஏய்... சாப்பாட்டுக்கு நேரமாச்சில்லோ. போய்ச் சாப்பிட வேண்டியது தானே... சும்மா என்ர மெயில் இன்பொக்ஸை நிரப்பிக் கொண்டு இருக்கிறீர்...\n) ஒருத்தரின் மெயிலைப் பார்த்துக் கொண்டிருக்கிற நேரம் இப்படி வந்து எரிச்சல் தருகிறீர் ஐயா... இது உமக்குத் தகுமா\nஏய்... சாப்பாட்டுக்கு நேரமாச்சில்லோ. போய்ச் சாப்பிட வேண்டியது தானே...//\nநீங்க எல்லாம் வெள்ளைக்காரர் மாதிரி நேரத்துக்கு சாப்பிடுற ஆக்கள்.. நாங்க அப்பிடியா கடின உழைப்பாளிகள். பசிக்கும் போது சாப்பிடுவோம்.. உயிர் வாழ்வதற்காக சாப்பிடுறவர்கள்..(எப்பிடி லெக்சர்.. உமக்கு தேவையா கடின உழைப்பாளிகள். பசிக்கும் போது சாப்பிடுவோம்.. உயிர் வாழ்வதற்காக சாப்பிடுறவர்கள்..(எப்பிடி லெக்சர்.. உமக்கு தேவையா\n//சும்மா என்ர மெயில் இன்பொக்ஸை நிரப்பிக் கொண்டு இருக்கிறீர்...//\nநீர் ஏன் subscribe பண்ணி வச்சிருக்கிறீர்\n) ஒருத்தரின் மெயிலைப் பார்த்துக் கொண்டிருக்கிற நேரம் இப்படி வந்து எரிச்சல் தருகிறீர் ஐயா... //\nமுக்கியமானவருக்கு வேற மின்னஞ்சல் முகவரி குடுத்து வையுமேன்.. என்ன இது சின்னப்புள்ளை போல..\nஅது சரி எப்ப நீர் சரத்குமார், தனுஷ், சிம்பு ரசிகரானீர்\nஅதெஅல்லாம் சரியப்பா ஆனா அந்த BLUE FILM 1 la யாரோ ஒரு GIRL தெரியிர மாதிரி என்னோட காம(ரா) கண்ணுக்கு தெரியுதுப்பா..\n@Loshan //நீங்க எல்லாம் வெள்ளைக்காரர் மாதிரி நேரத்துக்கு சாப்பிடுற ஆக்கள்.. நாங்க அப்பிடியா கடின உழைப்பாளிகள். பசிக்கும் போது சாப்பிடுவோம்.. உயிர் வாழ்வதற்காக சாப்பிடுறவர்கள்..(எப்பிடி லெக்சர்.. உமக்கு தேவையா கடின உழைப்பாளிகள். பசிக்கும் போது சாப்பிடுவோம்.. உயிர் வாழ்வதற்காக சாப்பிடுறவர்கள்..(எப்பிடி லெக்சர்.. உமக்கு தேவையா\nஅம்மா சாப்பிட அழைத்தாலும் கணனிக்கு முன்னால் குந்தினால் இப்படித்தான் அண்ணா நாங்களும் 'பஞ்ச்' அடிக்கிறனாங்கள். இந்தப்பருப்பு அண்ணியிடம் அவியலாம். ஆனால், இந்தத் தம்பியிடம் வேகாது. :-)\n//நீர் ஏன் subscribe பண்ணி வச்சிருக்கிறீர் வேறொருத்தரின் பின்னூட்டத்தில் கூட 'ஆதிரை பின் தொடருகிறான்' என்று பயம் காட்டுகின்றீர்கள். இப்படி subscribe பண்ணியதால் தானே தெரிகிறது. அத்துடன், பின்னொரு காலத்திலே உலக மகா எழுத்தாளன் லோஷனுக்கு நானும் ஊக்கமருந்து கொடுத்தனான் என தம்பட்டம் அடிக்கவும் தான்.\n//முக்கியமானவருக்கு வேற மின்னஞ்சல் முகவரி குடுத்து வையுமேன்.. என்ன இது சின்னப்புள்ளை போல.. ஒன்றை வைச்சு கட்டிக் காக்கவே பெரும்பாடாய்க்கிடக்கு. அதுக்குள்ள வேற ஒன்றா\n//அது சரி எப்ப நீர் சரத்குமார், தனுஷ், சிம்பு ரசிகரானீர் (ஏய்..) 1977, படிக்காதவன், சிலம்பாட்டம் வருகைக்குப் பின்னர் தான்....\nஇதெல்லாம் ஒரு பகிடி.. இதென்னதிது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும�� பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nயுத்த நிறுத்தம் இல்லை - புரிந்து கொள்ளுங்கள்\nயார் அந்த மர்ம,அனானி வலைப்பதிவர்\nஇலங்கையின்/உலகின் மிகப் பெரும் விளம்பரப் பதாதை\nஉலகின் மோசமான ஒரு நாள் அணி ஆஸ்திரேலியா \nஐயாவிடம் (கலைஞர்) மன்னிப்பு & 'ஐ'க்கு நன்றிகள்\nIPL அவல் - 2.. இன்னும் சில ஜிலு ஜிலு படங்களுடன்\nIPL அவல் ... குளு குளு கிளு கிளு படங்களுடன்\nவிஜய் டிவியில் தமிழ் ஈழம்\nகலைஞர் & ஜெ -ஒரு பார்வை - ஈழத்தமிழர் முட்டாள்களா\nநீலப் படம் பார்க்கலாம் வரீங்களா\nபெரிய வெள்ளியில் ஒரு பெரும் பிரச்சினை - வானொலி வறு...\nIPL – புதிய சிக்கல் - கிரிக்கெட் பலிகடா\nமயிரிழையில் உயிர் தப்பினேன்(னோம்) – நேற்றைய உண்மைச...\nஎதிர்கால கிரிக்கெட் அணிகளைத் தெரிவு செய்யும் WCQ\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅ.தி.மு.கவின் வெற்றிக்கு உரிமைகோரும் கூட்டணித் தலைவர்கள்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/02/blog-post.html?showComment=1138785540000", "date_download": "2019-11-12T14:56:02Z", "digest": "sha1:3T6TER2R745U2LDSIMUYFCCRU5OUDIOL", "length": 18638, "nlines": 346, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கேபிள் கையகப்படுத்தல் சட்டம்", "raw_content": "\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nமகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழ்நாட்டில் உள்ள சில Multi-System Operator-களது நிறுவனங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு அவசர அவசரமாக ஒரு மசோதாவைத் தயார் செய்து சட்டமன்றத்தில் நிறைவேற்றியும் உள்ளது.\nசன் டிவி குழுமத்தில் எஸ்.சி.வி நிறுவனத்தின்மீது புகார்கள் இருந்தால், MSOக்கள் முறையாக நடந்துகொள்ளவில்லை என்றால் அதற்குத் தேவை Cable Service Providers Regulation Act. ���தற்கு பதில் தான்தோன்றித்தனமாக, எந்தவித விவாதமும் இல்லாமல் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியிருப்பது தவறான செய்கை.\nதிமுக, பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்யாமல் இதன் தவறை சட்டமன்றத்திலேயே சுட்டிக்காட்டியிருக்கவேண்டும். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி தான் 'தேசியமயமாக்கலை' எப்பொழுதுமே வரவேற்பதாகச் சொல்கிறார்.\nதேசியமயமாக்கலை வைத்து எத்தனையோ வருடங்களாக நம் நாடு நாசமாகியுள்ளது. கேபிள் டிவியை நடத்துவது டாஸ்மாக் சாராய விற்பனை போல் அல்ல. தனி மனித விருப்பு வெறுப்புகளை, அரசை நடத்துவதிலும் சட்டமன்றங்களை நடத்துவதிலும் காண்பித்து, தமிழக அரசியல்வாதிகள் இந்தியாவிலேயே தம்மை விடத் தரம் தாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்று தினம் தினம் நிரூபித்துவருகிறார்கள்.\nதயாநிதி மாறன் ராஜ் டிவி விவகாரத்திலும் சரி, ஜெயா பிளஸ் விவகாரத்திலும் சரி, நியாயமாக நடந்துகொள்ளவில்லை. ராஜ் டிவியை harass செய்வதே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்றே அவர் நடந்துகொண்டிருக்கிறார். அதே போல தினமலர் நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைக்கு அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை என்றும் கேள்விப்படுகிறேன்.\nஇதுபோன்ற திமுக மந்திரியின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளால் மட்டுமே இன்று ஜெயலலிதா செய்திருப்பதை நியாயம் என்று சொல்ல முடியாது. \"சபாஷ், சரியான போட்டி\" என்று எட்டி நின்று பார்த்து ரசிக்கக் கூடாது.\nMSO கையகப்படுத்துதல் கவர்னரின் கையெழுத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறது. கவர்னர் தன்னால் முடிந்தவரை தாமதப்படுத்தலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நீதிமன்றத்துக்கு இதனைக் கொண்டுசெல்லவேண்டும். சட்டமன்றம் சரியான அடிப்படைக் காரணம் இல்லாமல் இந்த சட்டத்தை இயற்றியுள்ளதாக எனக்குப் படுகிறது. இதையே நீதிமன்றங்களும் ஊர்ஜிதம் செய்யும் என்றே நினைக்கிறேன். ஆனால் அதற்குள்ளாக தன் எதிரியைக் காயப்படுத்திவிட்ட அற்ப சந்தோஷம் மட்டுமே ஜெயலலிதாவுக்கு மிஞ்சும். மக்கள் வரிப்பணம் வழக்கை நடத்த வீணாகும்.\nகிட்டத்தட்ட நானும் இதைத்தான் எழுதியிருந்தேன். இரண்டும்\nசரியில்லை. முன்னர் ஜெயாடிவியின் சூப்பர் டூப்பர் குட்டி\nஆபரேட்டர்களை ஜெயாடிவியுடன் சேரச் சொல்லி அடியாட்களை\nடாக்டர் ப்ரூனோ: சில துறைகளை அரசு ஏற்று 'நாட்டுடமையாக்க���வது' வருமானத்தைப் பெருக்கவும் உதவும். எந்தவித முதலீடும் இல்லாமல் டாஸ்மாக் சாரயம் விற்கும் துறையால் அரசு தமிழக அரசு பெரும் வருமானம் ஈட்டிவருகிறது.\nஅதைப்போல கேபிள் விநியோகத்தை ஏற்று (அதற்கான பணத்தைப் பின்னால் கொடுப்பது, உடனடியாக அல்ல) அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை உடனடியாகப் பெற்றுக்கொள்வதும் அரசின் அசிங்கமான கொள்கைகளில் ஒன்று. ஆனால் இதில் அடிப்படை உள்நோக்கம் பணம் அல்ல, எதிரியை அடிப்பது மட்டுமே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து\nதொடரும் நுழைவுத் தேர்வு வழக்கு\nநுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு\nஇந்தி(ய) விளம்பரங்கள் தமிழில் தொலைந்து போகின்றன\nசினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் அழுகை, புலம்பல்\nஅசோகமித்திரன் 75 - படமும் ஒலியும்\nஇந்தியா ஒன் - சீரான கட்டணத் தொலைப்பேசிச் சேவை\nநுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு\nதனியார் கூரியர் சேவைக்கு ஆப்பு\nதமிழகத்துக்கான பண்பலை அலைவரிசை ஏலம்\nடென்மார்க் கார்ட்டூன் + பொருளாதாரப் போர்\nகாஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம்\nவிமான நிலைய ஊழியர் வேலைநிறுத்தம் ரத்து\nவிமான நிலைய ஊழியர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/39815", "date_download": "2019-11-12T12:52:46Z", "digest": "sha1:RUP4QBUAYDXQGLI4EQKV7Y3BRMGL6SGA", "length": 5407, "nlines": 113, "source_domain": "www.cinemamurasam.com", "title": "கமல் அலுவலகம் கே.பி.சிலை திறப்பு.ரஜினி பங்கேற்பு.! – Cinema Murasam", "raw_content": "\nகமல் அலுவலகம் கே.பி.சிலை திறப்பு.ரஜினி பங்கேற்பு.\nசொன்னபடி இன்று தனது அலுவலகத்தில் தனது வாத்தியார் கே.பாலசந்தர் சிலையை கமல்ஹாசன் திறந்து வைத்தார்.\nஅதர்வா நடிக்க மறுக்கிறார்…தயாரிப்பாளர் மோசடிப் புகார்.\nசீயான் விக்ரமுடன் இணையும் பிரபல இயக்குநர் .\nகாலையிலேயே ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் அலுவலகம் களை கட்டியிருந்தது.\nமுக்கிய பிரமுகர்கள் அத்தனை பேரும் வந்திருந்தால் கட்டிடம் நிச்சயம் மூச்சு திணறி இருக்கும். அந்த காலத்துக் கட்டிடம் என்றாலும் இன்னமும் ஸ்டிராங்தான் கமலைப் போலவே.\nரஜினியும் கமலும் இணைந்து வாத்தியார் கே.பாலசந்தர் சிலையை திறந்து வைத்தார்கள். இந்த காலத்திலும் அதிலும் சினிமாக்காரர்கள் தங்களின் குருவை மறக்காமல் இருப்பது ஆச்சரியம் தான்.\nபடங்களை பாருங்கள் வந்திருந்த பிரபலங்கள் யார் யாரென தெரியும்.\nநடிகர் சங்கப் பிரச்னை: \"ஜனநாயக படுகொலை\nகமல்ஹாசனின் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் \nஅதர்வா நடிக்க மறுக்கிறார்…தயாரிப்பாளர் மோசடிப் புகார்.\nசீயான் விக்ரமுடன் இணையும் பிரபல இயக்குநர் .\nஆண்ட்ரியாவை மிரட்டும் மர்ம பெரும்புள்ளி யார்\nதொடையில் பச்சை குத்தி இருக்கும் பிரபல நடிகை.\nகமல்ஹாசனின் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் \nஅதர்வா நடிக்க மறுக்கிறார்…தயாரிப்பாளர் மோசடிப் புகார்.\nசொந்தப்படம் எடுத்து சூடு பட்டவர் அதர்வா. 'செம்ம போதை ஆகாதே ' என்பது இவரது பட டைட்டில். ஹீரோவின் படம் என்பதால் ரிஸ்க் இருக்காது என நம்பி...\nசீயான் விக்ரமுடன் இணையும் பிரபல இயக்குநர் .\nஆண்ட்ரியாவை மிரட்டும் மர்ம பெரும்புள்ளி யார்\nஉதய நட்சத்திரம் ஓ . பன்னீர்செல்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/07/19072011.html", "date_download": "2019-11-12T13:07:37Z", "digest": "sha1:WTXSX55TRPSOC6J5PTIKGF6GFB5MJCZS", "length": 23795, "nlines": 223, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் 19.07.2011", "raw_content": "\nதிருப்பூரில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகமாகி விட்டதால் காவல்துறை அங்கங்கே எச்சரிக்கை தட்டிகளை வைத்து பொதுமக்களை உஷார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தட்டியில் ‘உங்கள் வாகனங்கள் திருடு போகாமல் இருக்க பத்திரமாக பூட்டு போட்டு வைத்துக் கொள்ளுங்கள் – இப்படிக்கு உங்கள் நண்பன், காவல்துறை” என்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஹீரோ ஹோண்டா வாகனங்கள் என்று வேறு\nபல இடங்களில் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வழக்கமாக நான் செல்லும் பாதையில் ஒரு வெள்ளுடை வேந்தர் என்னைத் தடுத்து நிறுத்தினார். நிறுத்தியதும் நான் சொன்னேன்:\n“நீங்க எதிர்பார்த்தது என்கிட்ட கிடைக்காது சார்”\nஅவர் என்னை ஒரு மார்க்கமாக – சிக்கினாண்டா சிவகிரி என்பது போல – பார்த்து “லைசென்ஸ், ஆர்சி, இன்ஷ்யூரன்ஸ் எதுவுமே இல்லையா\n“அதில்லை சார்.. எல்லாம் இருக்குன்னு சொல்ல வந்தேன்”\nஒரு நிமிடம் யோசித்தவர் டக்கென்று தோளில் தட்டி சிரித்து “போய்யா.. போ..” என்றார். ரசனைக்காரர்\nசௌந்தர் என்ற என் நண்பரைப் பற்றி அடிக்கடி சொல்வேனில்லையா (இல்லையா) நேற்று அவரைச் சந்தித்தேன். சூரியன் பண்பலையில் ஏதோ க்ளோபல் வார்மிங் சம்பந்தமான கவிதை போட்டி ஒன்று அறிவித்தார்களாம். வைரமுத்து நடுவர். அதற்கொரு கவிதை எழுதியிருக்கிறேன் என்றார். (சௌந்தர் நன்றாக கவிதை எழுதுவார் – என்னை விட – என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)\n இந்த மாதிரி கவிதை எல்லாம் ‘ஏ மனிதா-ன்னு ஆரம்பிக்கணுமே’ என்றேன். இல்லை என்றார். சரி.. அவர் அழைக்கும் மனிதனின் அப்பா பெயர் A வில் ஆரம்பிக்காது போல என்று நினைத்துக் கொண்டு ‘சொல்லுங்கள்’ என்றேன்.\nஉண்மையாகவே அவர் கவிதை நன்றாகவே இருந்தது. முன்னர் சொன்ன ‘ஏ மனிதா..’ கிண்டலை சீரியஸாக எடுத்துக் கொண்டவர், ‘நிஜம்ம்ம்ம்ம்மா நல்லா இருக்குய்யா’ என்றபோது கிண்டல் பண்ணாதீங்க என்றார். போட்டி முடிவு வந்தபின், அவர் கவிதை தேர்வானாலும், ஆகாவிட்டாலும் ஒருநாள் என் பதிவில் எழுதுகிறேன். நீங்களே சொல்லுங்கள்.\nமேற்கண்ட பத்தி பற்றிய இன்னொரு விஷயம்: கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர் அலுவலகத்திலிருந்துதான் பண்பலை கேட்டிருக்கிறார் சௌந்தர். அவர் நண்பர்தான் எழுதத் தூண்டியிருக்கிறார். அடுத்தநாள் – புதன் – கடைசி நாள். ‘இன்னைக்கு எழுதி நாளைக்கு அனுப்பணும். சான்ஸ் இல்லை’ என்றிருக்கிறார் சௌந்தர். ‘நீங்க எழுதுங்க. கொண்டு போய் சேர்த்தறது என் வேலை’ என்றிருக்கிறார் நண்பர்.\nசெவ்வாய் இரவு எழுதி, புதன் அதிகாலை நண்பர் அலுவலகத்தில் ஜன்னலைத் திறந்து போட்டுவிட்டு வந்துவிட்டாராம். நண்பர் சூரியன் அலுவலகத்திற்கு தொலைபேசி கேட்டு, புதன் மதியத்துக்குள் கோவை சென்று நேரடியாக சமர்ப்பித்து விட்டு வந்தாராம்.\n”வைரமுத்து செலக்ட் பண்றாரோ இல்லையோ.. உங்க ஃப்ரெண்டு இவ்ளோ சிரமமெடுத்தார் பாருங்க உங்க கவிதைக்கு... அதுவே உங்களுக்கு கிடைச்ச பரிசுதான்” என்றேன். சரிதானே\nஆட்சி மாற்றம் நடந்தபின் நீதிமன்றம், வழக்குகள் என்று நிறைய காட்சிகள் நடப்பது வழக்கம். நித்தியானந்தா, ரஞ்சிதா கோஷ்டி ப்ரஸ் மீட், கமிஷனர் ஆஃபீஸ் என்று பிஸியாக இருக்கிறார்கள். நான் அவர்கள் சம்பந்தப்பட்ட பேட்டிகள், காட்சிகள் எதுவும் பார்க்கவில்லை. (அதாவது, இப்போது.) நேற்று ஒரு வார இதழில் ரஞ்சிதாவின் படத்தைப் பார்க்க நேர்ந்தது. நித்தி மேல் கோபத்தோடு கொஞ்சம் பொறாமையும் வந்தது. நல்லாத்தான் இருக்காங்க அம்மணி.\nஇந்த கோர்ட் சீன்களில் அயர்ச்சியைத் தருவது சமச்சீர் கல்வி தொடர்பான இவர்களின் பந்தாடல். நீதிமன்றம் சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஹைகோர்ட் தீர்ப்பு சொல்லிவிட்ட நிலையில், ‘இல்ல்ல்ல.. நாங்க சுப்ரீம் கோர்ட் போவோம்’ என்று அட்வகேட் ஜெனரல் டெல்லி கிளம்பி சென்று விட்டார் அப்பீல் செய்ய. குழந்தைகளை பள்ளியில் சேர்த்து ஃபீஸும் கட்டிவிட்டு ஒன்றும் அவர்கள் சொல்லிக் கொடுக்காமல் இப்படி இழுத்தடிப்பது எரிச்சலையே தருகிறது. அடுத்த வாரம் MID TERM எக்ஸாமாம். என்ன கேள்வி கேட்க என்று ஆசிரியர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று யாரோ சொன்னார்கள்.\nஎல்லா பெற்றோர்களும் ஒன்றாக இணைந்து புரட்சியில் இறங்காதவரை இதற்கு விடிவில்லை. சென்ற முறை ஏதோ கமிஷன் வாங்கிக் கொண்டு.. ச்சே... கமிஷன் அமைத்து இவ்வளவுதான் கட்டணம் என்றார்கள். ஒன்றும் பெரிய மாற்றமிருக்கவில்லை. இப்போது இது. விடிவே இல்லையா நமக்கு\nதெய்வத்திருமகள் படம் பார்க்கும்போது இரண்டு மூன்று இடங்களில் தொண்டை அடைத்தது உண்மை. பெண்களும், குழந்தைகளுக்கும் கண்ணீர் வருகிறது. அந்த மாதிரி ஒரு காட்சியின் போது, முன் சீட் அம்மணி கைக்குட்டையை வாயில் அடைத்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது. ஒரு பெண்மணி கேவிக் கொண்டிருந்தார். (வீட்டில் என்ன ப்ரச்சினையோ...)\nக்ளைமாக்ஸில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை. அவ்ளோ பெரிய மனிதருக்கு விக்ரமை வீட்டில் வைத்துக் கொள்வதில் என்ன ப்ரச்சினை அனுஷ்கா தனியாக இருப்பாரே என்று அவரது ரசிகர்கள் கவலைப்படுவார்கள் என்று நினைத்தாரா.. அல்லது இந்த மாதிரியான உணர்ச்சிமயமான படத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத விதியா\nவழக்கம்போல சட் சட்டென சொல்ல வந்ததைச் சொல்ல முடிவதால் ட்விட்டரிலேயே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன்.\n‘நீ நடுத்தெருவுலதான் நிப்ப’ என்று திட்டுவாங்கியவர்கள்தான் இன்றைக்கு மினி பஸ் ஓட்டுனர்களாக இருக்கிறார்கள்.\nபதிவுல கமெண்ட் மாடரேஷன் போல, மனைவி நம்மகிட்ட பேசறப்ப மாடரேட் பண்ண முடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும் வேணுங்கறத மட்டும் ரிலீஸ் பண்ணிக்கலாம்\nதூங்கப்போகிறேன். நான்கு நாட்களாக ஒரு தொடர் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். இன்றைக்கு பகுதி 5. க்ளைமாக்ஸாக இருக்கலாம்.\nஇப்பல்லாம் துணையில்லாம யாருமே டூ வீலர் ஓட்றதில்ல. எல்லா வண்டிலயும் யாரோ ஒருத்தர் 'துணை'.\nவிஜய் TVயில் விளம்பரங்��ள் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ச்சே நடுநடுவே விஜய் அவார்ட்ஸ் என்று எதையோ போடுகிறார்கள்.\nகலைஞர் TVயில் வாணிஜெயராம் பேசுகிறார். என்ன ராகம் என்று தெரியவில்லை.\nகோபம் வந்தால் ஐந்து நிமிடம் அமைதியாக இருங்கள். #அடிங்... அது முடிஞ்சா நான் ஏண்டா கோபப்படப்போறேன்\nநாம் கேட்ட சரக்கைத் தராத டாஸ்மாக் உள்ளவரை தமிழகம் தன்னிறைவை அடைந்ததென்பதை ஏற்கமுடியாது.\n‘ட்விட்டர்னால வீட்ல திட்டு வாங்கறவங்க கைதூக்குங்க’ன்னு யாரோ கேட்டிருந்தாங்க.. அப்ப ரெண்டு கையையும் தூக்கீட்டு இருந்ததால ட்விட்ட முடியல.\nபோலீஸ்காரரையெல்லாம் ரசிக்கும் நீங்கள் ரசனைக்காரரா அவரா..\nஆமா, பொம்பளைப் போலிஸா... ;)\nசீக்கிரம் கவிதையைப் போஸ்ட் பண்ணுங்க சார். நாங்களும் விசிலடிச்சுக் கை தட்டுவோம்ல.\nரஞ்சிதாவை சைட்டடிக்கற வயசா உங்களுக்கு.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை. உமா...\nபடத்துக்குன்னு விமர்சனம் எழுதினப்பறம் இப்படித் தனியா அவியல்லேயும் சேர்த்து எழுதற அளவுக்கு உங்களைப் படம் பாதிச்சிருக்குன்னா படம் வெற்றி தானே..\nட்விட்டர் அப்டேட்ஸ் - சுவாரஸ்யம்.\nTVயில் வாணிஜெயராம் பேசுகிறார். என்ன ராகம் என்று தெரியவில்லை. - இது டாப்\n// க்ளோபல் வார்மிங் //\n//விஜய் TVயில் விளம்பரங்கள் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ச்சே நடுநடுவே விஜய் அவார்ட்ஸ் என்று எதையோ போடுகிறார்கள்.// - Good one நடுநடுவே விஜய் அவார்ட்ஸ் என்று எதையோ போடுகிறார்கள்.// - Good one\n//ரஞ்சிதாவை சைட்டடிக்கற வயசா உங்களுக்கு.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை. உமா...// - இதை கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன் ;-)\nதிருப்பூரு போலீஸு ரொம்ப நல்லவுங்க.\nரஞ்சிதா பற்றி நானும் இப்படி நினைப்பது உண்டு.நித்தி மேட்சாகவே இல்லை.\nஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...\nநான்கு ஐந்து பதிவுகளாக போட்டிருக்கலாம்.\nநாங்க தான் உங்களை Follow பண்றோம் நீங்க எங்களைப் பண்றதில்ல......அது சரி பிரபலம்னாலே அப்படித் தனே\n//வாணிஜெயராம் பேசுகிறார். என்ன ராகம் /\nதெய்வத் திருமகள் நானும் விமர்சனம் பண்ணி இருக்கேன். டைம் இருந்தா பாருங்களேன்\nதெய்வத் திருமகள் முடிவு பற்றி,\nவிக்ரம் மகளுடன் அதே வீட்டில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அடுத்தடுத்த மாதங்களில் / வருடங்களில் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தாத்தாவிடமும், சித்தியிடமும் அவளுக்குப் பகிர்ந்துகொள்ள நிறைய இருக்கும். விக்ரமுடன் இல்லை.\nபரிசலுக்கு ரசனையாய் ஒரு போலீஸ்காரர் கிடைத்ததில் எனக்கு ஆச்சரியமில்லை. நித்தி ரஞ்சிதா பொறாமை மொத்தமுமே ருசியான அவியல் தான் .\nபஸ்ல படிச்சிட்டு இங்க கமண்ட மறந்துட்டேன்.\n'‘ட்விட்டர்னால வீட்ல திட்டு வாங்கறவங்க கைதூக்குங்க’ன்னு யாரோ கேட்டிருந்தாங்க.. அப்ப ரெண்டு கையையும் தூக்கீட்டு இருந்ததால ட்விட்ட முடியல.'\nபழையபடி FULL FORM க்கு வந்திருக்க நண்பா\nகார்க்கி - 25 (மீள்பதிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/07/26/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-11-12T13:27:05Z", "digest": "sha1:WG46HHA3E3FJA3Z5CKNJTOWHCD5IAYVH", "length": 15882, "nlines": 75, "source_domain": "www.vidivelli.lk", "title": "முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் : ஏன் இந்த நிலை? எதற்கு இன்னும் குழுக்கள்?", "raw_content": "\nமுஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் : ஏன் இந்த நிலை\nமுஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் : ஏன் இந்த நிலை\nமுஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டத் திருத்தம் தொடர்­பி­லான சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்­கென நீதி­ய­மைச்­சினால் நிய­மிக்­கப்­பட்ட முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு­வினால் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை நீதி­ய­மைச்­ச­ரிடம் 2018 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 22 ஆம் திகதி கைய­ளிக்­கப்­பட்­டது.\nமுஸ்லிம் அமைச்­சர்­க­ளி­னாலும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னாலும் ஆரா­யப்­பட்ட இவ்­வ­றிக்கை இவர்­களின் பிரே­ர­ணை­க­ளுடன் நீதி­ய­மைச்­ச­ருக்குச் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்­கான இறுதித் தறு­வாயில் இருந்­தமை ஊட­கங்­க­ளி­னூ­டாக நாம­னை­வரும் அறிந்த உண்மை.\nஇத­னி­டையில் ஒரு சில தினங்­க­ளுக்கு முன்னர் ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்ட ஒரு செய்தி மீண்டும் இவ்­வி­டயம் தொடர்­பி­லான ஒரு கேள்­விக்­கு­றி­யையும், திருப்­தி­யற்ற நிலை­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.\n‘முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டத் திருத்­தங்­க­ளுக்­கான சிபா­ரி­சு­க­ளுக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் வழங்­கப்­பட்ட அங்­கீ­கா­ரத்தை மீளாய்வு செய்­வ­தற்கு நான்கு பேர­டங்­கிய குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. அக்­கு­ழுவில் ஹலீம், பைஸர் முஸ்­தபா, ஹக்கீம், றிஸ்வி முப்த��� உள்­ள­டக்கம்” என்­ப­துதான் அந்தச் செய்தி.\nகடந்த 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் தொடர்பில் பல வழக்­கு­களில் காதிகள் சபை முதல், உயர் நீதி­மன்றம் வரை ஆஜ­ரா­கின்ற மற்றும் காதி நீதி­மன்­றங்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட பல திறத்­த­வர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கு­கின்ற ஒரு சட்­டத்­த­ரணி என்ற ரீதி­யிலும் நாட­ளா­விய ரீதியில் இவ்­வி­டயம் தொடர்பில் சேவை­யாற்­றிய கள அனு­பவம் மற்றும் காதி­க­ளுக்குப் பல வரு­டங்­க­ளாகப் பயிற்சி வழங்­கிய வள­வா­ளர்­களில் ஒருவர் என்ற ரீதி­யிலும் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழுவில் 9 வரு­டங்­க­ளுக்கு மேலாக அய­ராது சேவை­யாற்­றிய ஒரு உறுப்­பினர் என்ற ரீதி­யிலும் இந்தச் செய்தி என்னைச் சற்று நிலை­கு­லைய வைத்­தது.\nமுஸ்லிம் அமைச்­சர்­க­ளி­னாலும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னாலும் வழங்­கிய அங்­கீ­கா­ரத்தை மீளாய்வு செய்­வ­தற்கு மீண்டும் எதற்­காக ஒரு குழு அமைக்­கப்­பட வேண்டும்\nபாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களும், அமைச்­சர்­களும் கொண்ட ஒரு குழுவில் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வரோ, அமைச்­சரோ அல்­லாத ஒருவர் குழு அங்­கத்­த­வ­ராக எவ்­வாறு நிய­மிக்­கப்­பட முடியும்\nஅமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அடங்­கிய குழுவில் அகில இலங்கை ஜம்­மி­யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி எவ்­வாறு உள்­ள­டக்­கப்­ப­டுவார்\nஅஷ்ஷேக் றிஸ்வி முப்தி, நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழுவின் ஒரு அங்­கத்­த­வ­ராக இருந்து இரு கருத்­துக்கள் கொண்ட அவ்­வ­றிக்­கையில் ஒரு கருத்து சார்­பாகக் கையெ­ழுத்­திட்­டவர். இவ்­வாறு இருக்­கும்­போது அவர் இந்தக் குழுவில் எவ்­வாறு ஓர் உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­ப­டுவார்\n9 வரு­டங்­க­ளாகக் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்டுச் சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்கை தொடர்பில் தற்­போது முடி­வெ­டுக்­க­வேண்­டிய முழுப்­பொ­றுப்பும் அர­சியல் தலை­வர்­க­ளிடம் இருக்­கத்­தக்க, அகில இலங்கை ஜம்­மி­யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி இக்­கு­ழுவில் எவ்­வாறு நிய­மிக்­கப்­ப­டுவார்\nஇவர் இக்­கு­ழுவில் உள்­ள­டக்­கப்­ப­டு­வா­ராக இருந்தால் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழுவில் மறு கருத்­துக்க��� சார்­பாகக் கையெ­ழுத்­திட்­ட­வர்­களும் இந்தக் குழுவில் உள்­வாங்­கப்­பட வேண்டும். பெண்­க­ளையும் ஒரு பகு­தி­யி­ன­ராகக் கொண்­டுள்ள விட­யங்­களை முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் ஆள்­கின்­ற­மை­யினால் தகு­தி­வாய்ந்த, பெண்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் உறுப்­பி­னர்­களும் நிய­மிக்­கப்­பட வேண்டும்.\nபாரா­ளு­மன்­றத்­தினால் இயற்­றப்­பட்ட ஒரு நாட்டின் சட்­டத்தைத் திருத்­து­வ­தற்­கு­ரிய சிபா­ரி­சு­களை ஆராய்­வ­தற்கு அமைச்­சர்­க­ளு­டனும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டனும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் தலைவர் நிய­மிக்­கப்­ப­டு­வா­ராக இருந்தால், சட்­ட­வல்­லு­நர்­களின் பங்­க­ளிப்பு இவ்­வி­டத்தில் எவ்­வாறு கணிக்­கப்­ப­டு­கின்­றது இந்த சந்­தர்ப்­பத்தில் நீதியும், நியா­ய­மு­மான ஒரு பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்­கான நம்­பிக்கைச் சாத்­தியம் எந்­த­ள­விற்கு உள்­ளது\nஒரு நாட்டின் பாரா­ளு­மன்­றத்­தினால் இயற்­றப்­பட்ட சட்­ட­மா­னது, அச்­சட்டம் மதம் சார்­பான தனியாள் சட்­ட­மாக இருக்கும் பட்­சத்தில், மதக்­கோட்­பா­டு­க­ளுக்கு இட­ம­ளிக்கும் அதே­வே­ளையில் அந்­நாட்டின் பொது­வான சட்­டங்­க­ளுக்கும், அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­திற்கும் மாறு­ப­டாத வகையில் அமை­ய­வேண்டும்.\nபெண்­க­ளுக்கு உரிய சுதந்­தி­ரமும், சமத்­து­வமும், அந்­தஸ்தும் வழங்­கப்­பட்­டுள்ள மித­மான கோட்­பா­டு­க­ளையும் கொள்கைகளையும் கொண்ட இஸ்லாம், குறிப்பிட்ட சிலரின் சுய இலாபங்களுக்காக தவறாகப் பொருள் கோடல் செய்யப்பட்டு அடிப்படைவாதக் கோட்பாடுகளாகவும், தீவிரப் போக்கான கொள்கைகளாகவும் மாறக்கூடாது. இதன் மூலம் யாராக இருந்தாலும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எந்த ஒரு மனிதனினதும் சமத்துவம், அடிப்படைச் சுதந்திரம், உரிமை, கௌரவம், கண்ணியம் என்பன பாதிக்கப்படக்கூடாது என்பதனை உரியவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். இல்லையெனில் வரலாறு காணாத பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.\nசட்டத்தரணி ஸபானா குல் பேகம்\nசஹ்­ரானை கைது­செய்ய முயற்­சித்தோம் எம்மால் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை\nமக்கள் கூறியதையே நானும் கூறினேன்\nஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் இனவாதத்தை ஒழிப்பதாக கோத்தா உறுதியளித்திருக்கிறார் November 12, 2019\nஇரு பிரதான தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மை சமூகங்களும் November 12, 2019\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nவெள்ளை வேனில் 300 பேர் கடத்திக் கொல்லப்பட்டனரா ராஜிதவின் ஊடக சந்திப்பு குறித்து பூரண விசாரணை November 12, 2019\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nதோ்தல் வெற்றியில் 20% பங்களிப்புச் செய்யும் 10% முஸ்லிம்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வெற்றி யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/articles/banana?state=uttarakhand", "date_download": "2019-11-12T14:31:04Z", "digest": "sha1:6JSIWHTQC3KDVM4JFJKGTH3XDQ2ETZPD", "length": 8568, "nlines": 136, "source_domain": "agrostar.in", "title": "சமீபத்திய விவசாய கட்டுரைகள் மற்றும் பதிவுகள் - ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nவாழை அறுவடை செய்யும் இந்த நுட்பத்தை நீங்கள் பார்த்தீர்களா\n• எப்போது, எப்படி அறுவடை செய்வது என்பதை தீர்மானிக்க, வாழைக்காய்களின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்படுகின்றன. • வாழை சீப்பு எந்தவொரு சேதமடையாமல் பாதுகாக்க பாதுகாப்பு...\nசர்வதேச வேளாண்மை | டோல்டியூப்\nவாழைப்பழத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பரிந்துரைக்கப்பட்ட உரம் மற்றும் பூஞ்சைக் கொல்லியைப்பயன்படுத்துங்கள்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. சுரேஷ் பாபு மாநிலம்: ஆந்திரா தீர்வு: ஜினெப் 68% + ஹெக்ஸகோனசோல் 4% WP @ 30 கிராம் + கசுகமைசின் 3% @ 25 மில்லி மற்றும் ஒரு ஏக்கருக்கு 19: 19:...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஅதிகபட்ச மகசூலுக்காக வாழைப்பழத்தில் ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயிகளின் பெயர் -சிரோ மரசாமி மாநிலம்- தமிழ்நாடு குறிப்பு: ஏக்கர் ஒன்றுக்கு 19:19:19@5...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nமதிப்பு கூட்டுதல் மற்றும் வாழைப்பழத்தின் பிரபலமான வகை: கிராண்ட் -9\nஅறிமுகம் • வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. • இது ஆஸ்துமா, புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் செரிமான பிரச்சினைகளைத்...\nஆலோசனைக் கட்டுரை | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nநல்ல தரமான வாழைக்கு பரிந்துரைக்கப்பட்ட உரங்களை போடுங்கள்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ ஆதர்ஷ் மாநிலம்: கர்நாடகம் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 13: 0: 45 @ 5...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nசெடிப்பேன்கள் உண��ணுவதால், வாழை பழங்களின் மேல் புள்ளிப்புள்ளியாக காணப்படும் மற்றும் அது தரத்தையும் பாதிக்கும். தொடக்கத்தில் செடிப்பேனுக்கான பொருத்தமான கட்டுப்பாட்டு...\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nவாழையின் நல்ல விளைச்சல் மற்றும் தரம்\nவாழையில், நாற்று நட்ட 7 மாதங்களுக்குப் பிறகு, அதன் பிறகு 8 மாதங்களுக்குப் பிறகு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பொட்டாசியம் சல்ஃபெட் + ஒரு லிட்டர் தண்ணீரில் 0.5...\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nவாழையில் ஏற்படும் போலித்தண்டு அந்துப்பூச்சிக்கான தீர்வு\nபயிர் அறுவடைக்கு பின் அனைத்து பயிர் எச்சங்களையும் அழிக்கவும் அல்லது கரிம உரங்களை தயாரிப்பதற்கு அவற்றைப் பயன்படுத்துங்கள்.\nஇன்றைய குறிப்பு | ஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gallery.openmandriva.org/index.php?/tags/13-omlx_301&lang=ta_IN", "date_download": "2019-11-12T13:50:46Z", "digest": "sha1:KDXHRB2HYHWJ2SBA2XRD7LGU5RVOHJK5", "length": 4788, "nlines": 38, "source_domain": "gallery.openmandriva.org", "title": "குறிச்சொல் OMLx 3.01 | OpenMandriva Gallery", "raw_content": "\nகுறிச்சொற்கள் 16 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24306/amp", "date_download": "2019-11-12T13:23:30Z", "digest": "sha1:I5AUEMZ7QGGDXGES6RY55MHALOWVZ6QL", "length": 5216, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "காலையில் கோலமிடுவது எதற்கு? | Dinakaran", "raw_content": "\nஅதிகாலையில் முற்றம் கூட்டித் தெளித்த பின் வாசலில் அழகான கோலமிடுவது நம் நாட்டில் இன்றும் தொடர்கிறது. இதில் ஒர் பெரிய பௌதிக உண்மை அடங்கியிருக்கின்றது. மனிதன் பிற உயிரினங்களிடம் கருணை காட்டி வாழ்வதற்கு அனேகம் உதாரணங்கள் நம்மிடையே உண்டு. நாம் உணவாகப் பயன்படுத்தும் அரிசியின் பொடியே முற்காலத்தில் கோலம் போட உதவும் மாவு.இன்றும் சிலர் அரிசி மாவில் கோலம் இடுகின்றனர். நாம் உணவருந்தும் முன் எறும்பு முதலிய சிறுபிராணிகளுக்கு உணவளிப்பது என்ற மனித தர்மத்தின் பாகமே கோலம் இடுதல்.\nமகாலட்சுமியின் வாகனமாக ஏன் ஆந்தையை வைத்திருக்கிறார்கள்\nபெளர்ணமியில் செய்ய வேண்டிய வழிபாடு முறைகள்\nதிருமுருகன் பாதம் பற்றுங்கள் குருவருள் கிட்டும் பாருங்கள்\nதிருமண தடை நீக்கும் சோழராஜா கோயில்\nஇறைவனுக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்\nவிநாயகருக்கு ஏன் எலி வாகனம்\nநங்கையின் நரி முகத்தை மாற்றிய ஈசன்\nதீராப் பிணி தீர்ப்பார் பூதலிங்கசுவாமி\nசுகம் தரும் சுக (பச்சைக் கிளி) வாகனம்\nதன வரவை தருவார் தணிகாசலம்\nமயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம்(நவகிரக தோஷங்கள் நீங்க)\nவேண்டிய வரம் அருளும் மாவூற்று வேலப்பர் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-south-africa-live-cricket-score-3rd-test-day-1-india-win-toss-opt-to-bat-first-against-south-africa-rahane-bhuvneshwar-come-in/", "date_download": "2019-11-12T14:23:51Z", "digest": "sha1:QXWRWHMMRLRTK46IWUYBBJEEFSPFCXS7", "length": 10690, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியா vs தென்னாப்பிரிக்கா இறுதி டெஸ்ட் போட்டி Day 1 Live Cricket Score: இந்தியா பேட்டிங்! ரஹானே, புவனேஷ் அணியில் சேர்ப்பு! - India vs South Africa, Live Cricket Score, 3rd Test Day 1: India win toss, opt to bat first against South Africa; Rahane, Bhuvneshwar come in", "raw_content": "\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா இறுதி டெஸ்ட் போட்டி Day 1 Live Cricket Score: இந்தியா பேட்டிங் ரஹானே, புவனேஷ் அணியில் சேர்ப்பு\nஇன்று துவங்கியுள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி Live Cricket Score\nஜோகனஸ்பெர்க்கில் இன்று துவங்கியுள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்களாக ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ரஹானேவும், அஷ்வினுக்கு பதிலாக புவனேஷ் குமாரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇப்போட்டி குறித்த Live Cricket Score-ஐ ஐஇதமிழ்-ல் நீங்கள் உடனுக்குடன் அறியலாம்.\n”நான் திருடுனா விராத் சந்தோஷப் படுவாரு” – அனுஷ்கா ஷர்மா ஓபன் டாக்\nஒட்டுமொத்த கிரிக்கெட் தேசமும் ஒலிக்கும் ஒரே பெயர் கோலி… கோலி…\nட்ரெக்கிங் அனுபவம்: விராட் கோலியையும், அனுஷ்கா ஷர்மாவையும் அறியாத குடும்பம்\nபங்களாதேஷ் அணிக்கு எதிராக டி20, டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு; கோலிக்கு ஓய்வு\nதென்.ஆ., அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் – இந்தியாவின் முதல் ‘ஆல் டைமன்ஷன்’ வெற்றி\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி உலக சாதனை – கோலி படை அசத்தல்\nIND vs SA 2nd Test Day 2 Highlights : 601 ரன்கள் குவித்த இந்தியா – 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடும் தென்.ஆ.,\nசெல்பி, விளம்பரம், சிறப்பு விருந்தினர் என பிஸியாகவே இருக்கும் டூப்ளிகேட் கோலி…..\nஅமெரிக்காவில் ஓவியங்கள் விற்று வாழ்ந்துவரும் முன்னாள் ஐஐடி மாணவி மீட்கக் கோரி அரசிடம் வேண்டுகோள்\nவிஜய் டிவியின் புதிய சீரியல் ‘கல்யாணமாம் கல்யாணம்’\nதிருநங்கைகளும் திமுக உறுப்பினராக சேரலாம்: பொதுக்குழு முக்கிய தீர்மானங்கள்\nDMK General meeting : தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ அதிகாரம் வேண்டும் என திமுக பொதுக்குழு கூட்டத்தில், தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇயலாமையைக் கேள்வி கேட்டால் கோபப்படுவதா : முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி\nStalin gives befittable reply to CM Palanichami : குழந்தை சுஜித் விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார். அவர் என்ன விஞ்ஞானியா என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையின் மூலம் பதில் அளித்திருக்கிறார்\nகுழந்தைகளுக்கான சிறப்பான சேவைகளை வழங்கும் வங்கிகள் எது\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\n10, 12ம் வகுப்பு பிராக்டிகல் தேர்வு – சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு\n தலைமை செயலகத்தில் வேலை – வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி…\n சரிப்பா, கலெக்ஷன் எவ்ளோ சொல்லு – பிகில் அப்டேட்ஸ்\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாத�� கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nநவம்பர் 13-ல் அறிமுகமாகிறது மோட்டோவின் ஃபோல்டபிள் போன்\nஇந்தியா ஜி.டி.பி 4.2 சதவிகிதமாக குறையும் என எஸ்.பி.ஐ கூறுவது ஏன்\nபாலியல் உறவின் மூலமும் டெங்கு பரவும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159383&cat=1316", "date_download": "2019-11-12T14:52:00Z", "digest": "sha1:OQEDNJECBBQYC3GM3TMT6XPBQWEB5ZPP", "length": 33677, "nlines": 694, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் ஜனவரி 08,2019 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் ஜனவரி 08,2019 00:00 IST\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் துவங்கியது. கோயிலில் இருந்து புறப்பட்ட ஆண்டாள், மாட வீதிகள் சுற்றி ராஜகோபுரம் முன் வந்தார். அங்கு போர்வை படி களைந்து திருவடி விளக்கம் பெற்று, அரையர் சேவை நடந்தது. பின் மண் டபங்கள் எழுந்தருளிய ஆண்டாளுக்கு, எண்ணெய் காப்பு உற்சவத்தை பாலாஜி பட்டர் நடத்தினார். திருமஞ்சனம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் எழுந்தருளினார்.\nஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு\nநித்யக்கல்யாண பெருமாள் பகல்பத்து உற்சவம்\nஆண்டாள் முத்துசாய்வுக் கொண்டை அலங்காரம்\nபகல்பத்து ஏழாம் நாள் உற்சவம்\nகுளம் வற்றிய பின் தூர்வாருங்கள்\nமுத்து ஆபரண அலங்காரத்தில் நம்பெருமாள்\nகோதண்டராமசாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு\nகூடைப்பந்து அணிக்கு சிறப்பு பயிற்சி\nதேசம் காக்க புறப்பட்ட வீரர்கள்\nதற்காலிக ஆசிரியர்கள்: அமைச்சர் விளக்கம்\nபெருமாள் கோயில் தெப்ப உற்சவம்\nபிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருவாதிரை திருவிழா\nஐராவதேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா அபிஷேகம்\nவடிவுடையம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nசப்தரிஷீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nநஷ்டம் தீர்க்கும் முருங்கை எண்ணெய்\nவேளாங்கண்ணியில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி\nகோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு\nசிவன் கோயிலில் புத்தாண்டு தரிசனம்\nசர்ஜிக்கல் தாக்குதல்: மோடி விளக்கம்\nபிடாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா\nதனலெட்சுமி அலங்காரத்தில் பகவதி அம்மன்\nகோதண்டராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி\nபால திரிபுரசுந்தரி அலங்காரத்தில் அம்மன்\nஐயப்பனிடம் விளையாடாதீங்க: ராஜேந்திர பாலாஜி\nகால்நூற்றாண்டுக்கு பின் கூடிய சந்தை\nசந்தனகாப்பு அலங்காரத்தில் கொண்டத்து காளியம்மன்\nரயில் முன் பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை\nசெந்தில் பாலாஜி தி.மு.க.,வில் சேர்ந்தது ஏன்...\nஇலங்கையில் இருந்து காரைக்கால் படகுகள் மீட்பு\nநம்பெருமாள் ராஜகிரீடம் அணிந்து பக்தர்களுக்கு சேவை\nஸ்ரீ காளஹஸ்தி கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nஐயப்பன் கோயிலில் மஹா சுதர்சன ஹோமம்\n100க்கு 103 மார்க்; பல்கலை விளக்கம்\nபிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்க புறப்பட்ட 'தினமலர்'\n23 பொருட்களின் சேவை வரி குறைப்பு\nவெண்ணைத் தாழி அலங்காரத்தில் பகவதி அம்மன்\n2019 புத்தாண்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு\nகோயிலில் தீ ; கருகியது சிலை\nமுத்தீஸ்வரர் கோயிலில் முகூர்த்தகால் நடும் விழா\nமீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்\nமதுரை கூடலழகர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nமதனகோபால சுவாமி கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nபட்டாசுக்கு தடை தேவையில்லை : ராஜேந்திர பாலாஜி\nபே சேனல் கட்டண குழப்பம் TRAI விளக்கம்\n'தப்பு' செய்தால் ரத்தம் கொடுக்காதீங்க: ராஜேந்திர பாலாஜி\n18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு\nநாமக்கல், ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா\n36 மணிநேர பேச்சுக்கு பின் முதல்வராக கெலாட் தேர்வு\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nசிப் ATM கார்டு சீட்டிங் கார்டு அல்ல அதிகாரி விளக்கம்\nகழக விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி : உதயகுமார் விளக்கம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமுதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nபிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/39936-nasa-s-noise-reduction-tech-to-make-quieter-airports-a-reality.html", "date_download": "2019-11-12T13:27:35Z", "digest": "sha1:YSRXAYQRKTR42TNNZ2GJ4647WUZ3JM7W", "length": 10509, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "இரைச்சல் இல்லாத விமான பயணம்: நாசா சாதனை | NASA's noise-reduction tech to make quieter airports a reality", "raw_content": "\nகனிமொழிக்கு எதிரான வழக்கை நடத்த அனுமதி\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nஇரைச்சல் இல்லாத விமான பயணம்: நாசா சாதனை\nவிமானம் பறக்கும்போதும் தரை இறங்கும்போதும் ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nவிமானத்தில் பயனிக்கும்போது அதன் இரைச்சல் சத்தம் என்றாலே பலருக்கும் ஒவ்வாமையும் தலைவலியும் ஏற்பட்டுவிடும். மிகவும் சொகுசான விமான பயணத்திலும் இது மிகப் பெரும��� குறையாக இருந்து வந்தது.\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா), விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் ஒலியைக் குறைக்க நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், பல்வேறு சோதனைகளுக்குப் பின் அதில் குறிப்பிடதக்க வெற்றியை நாசா எட்டியுள்ளது.\nநாசாவின் சோதனை விமானங்களில் நடத்தப்பட்ட பல்வேறு மாற்றங்களுக்குப் பின் அவை இயக்கப்பட்டபோது இரைச்சல் ஒலி 70% குறைந்துள்ளது. இதற்காக விமான அமைப்பில் மூன்று தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த அளவுக்கு விமானத்தின் இரைச்சல் குறைக்கப்படுவது விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உலகெங்கும் விமான நிலையங்கள் அமைந்திருக்கும் பெருநகர மக்களுக்கு விமான இரைச்சல் தொல்லை என்பது தீர்க்க முதியாத ஒன்றாக இருந்தது. பல நாடுகளில் இதற்காக வழக்குகள் பலவும் கூட பதிவாகியுள்ளன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nலண்டனில் உபேர் நிறுவனம் இயங்க 15 மாதம் தற்காலிக அனுமதி\nட்ரம்ப்பின் இஸ்லாமிய நாடுகள் பயணத் தடைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஇந்தியா வரும் அமெரிக்காவின் ஐ.நா தூதர் நிக்கி ஹேலி\n- வர்த்தக போர் நீட்சியால் ஹார்லி டேவிட்சன் அறிவிப்பு\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் \nஹெல்மெட் அணியாமல் சென்ற முதலமைச்சர்.... நடவடிக்கை எடுக்க ஆளுநர் வலியுறுத்தல்\nஎன் நம்பிக்கையை கேள்வி கேட்க இவர்கள் யார் \n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nஸ்ரீராமனா���் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nபேசும், கேட்கும் திறனற்றோரும் தேர்தலில் போட்டியிடலாம்: தமிழ அரசு\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/73107-coimbatore-the-surasamhara-event.html", "date_download": "2019-11-12T13:01:30Z", "digest": "sha1:KU5WWHOASRLSNQNCJ4PNQDAKTBJZ3UWR", "length": 9960, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "கோவை: வெகு விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி! | Coimbatore: The Surasamhara Event", "raw_content": "\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nகோவை: வெகு விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி\nகோவை சங்கமேஷ்வரர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியினை ஏராளமான பக்தர் கண்டு வழிபாடு செய்தனர்.\nகோவை நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் புகழ்பெற்ற அருள்மிகு சங்கமேஷ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. கோவை அருள்மிகு சங்கமேஷ்வரர் ஆலயத்தின் பிரகாரத்தில் பரிவார தெய்வங்களில் ஒன்றான வள்ளி தெய்வானை உடனுறையாகிய ஆறுமுகப்பெருமாளுக்கு கந்த சஷ்டியை முன்னிட்டு தினந்தோறும் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கந்த சஷ்டியின் இறுதி நாளான நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மாலை, 6:00 மணிக்கு கோவிலில் இருந்து வந்த முருகப்பெருமான், கோயிலின் உட்பிரகாரத்திலும், கோயிலின் வெளிப்பிரகாரத்திலும் வலம் வந்து, ஆடு வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். பின், கோவிலின் நான்கு மட வீதிகளின் மூன்று மூலைகளிலும் முருகன், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னையில் லாரி மீது பைக் மோதி 2 பேர் உயிரிழப்பு\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவாரிச�� இருப்பவர்களே அரசியலுக்கு வர முடியும்: மு.க.ஸ்டாலின்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\n6. உத்தவ்தாக்கரேவுடன் சோனியாகாந்தி தொலைபேசியில் பேச்சுவார்த்தை\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்தால் விபத்தில் சிக்கிய பெண்\nகோவை: 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி இளைஞர்கள் உண்ணாவிரதம்\nகோவை: ஒற்றை காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்\nகோவை பள்ளி குழந்தைகள் கொலை வழக்கு: தூக்கு தண்டனை உறுதியானது\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\n6. உத்தவ்தாக்கரேவுடன் சோனியாகாந்தி தொலைபேசியில் பேச்சுவார்த்தை\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nபேசும், கேட்கும் திறனற்றோரும் தேர்தலில் போட்டியிடலாம்: தமிழ அரசு\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/india/india_history/british_east_india_company/lord_canning.html", "date_download": "2019-11-12T13:56:38Z", "digest": "sha1:ACHD7KDTGFK326JBILGKSADRLAUUEO2O", "length": 5364, "nlines": 55, "source_domain": "diamondtamil.com", "title": "கானிங் பிரபு - கானிங், வரலாறு, பிரபு, இந்திய, கிழக்கிந்திய, இந்தியாவில், பிரிட்டிஷ், இந்தியா, ஆங்கிலேய", "raw_content": "\nசெவ்வாய், நவம்பர் 12, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் த��ிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகானிங் பிரபு (1856 - 1858)\nடல்ஹவுசி பிரபுவைத் தொடர்ந்து கானிங் பிரபு என்பவர் 28 பிப்ரவரி 1856 முதல் 1 நவம்பர் 1858 வரை ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவின் தலைமை ஆளுநராக பதவி வகித்தார்.\nஇவர் ஆட்சிக்காலத்தில் 25 ஜூலை 1856 ல் விதவை மறுமணச் சட்டமியற்றப்பட்டது. முதல் இந்தியப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது (ஜனவரி–செப்டம்பர் 1857). 10 மே 1857 முதல் 20 ஜூன் 1858 வரை சிப்பாய்க் கலகம் நடைபெற்றது.\nமேலும், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் இந்தியாவில் வனிகக்குழு ஆட்சியை கலைத்துவிட்டு பின்பு 1858ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு ஆட்சி துவங்கியது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகானிங் பிரபு , கானிங், வரலாறு, பிரபு, இந்திய, கிழக்கிந்திய, இந்தியாவில், பிரிட்டிஷ், இந்தியா, ஆங்கிலேய\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/varalaxmi/", "date_download": "2019-11-12T12:55:06Z", "digest": "sha1:JPYKWFJFGQFTDN4BI6TRLVLWITGTJI36", "length": 6874, "nlines": 171, "source_domain": "mykollywood.com", "title": "Varalaxmi – www.mykollywood.com", "raw_content": "\nநடனமாடுவதால் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகும் –…\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த ‘நீயா2’ . 3அடி உயரம் பறந்து தாக்கும் கருநாக பாம்பு. குழந்தைகளை மகிழ்விக்கும். ஜெய், கேத்தரின்தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படம்...\nமக்களுக்காக போராடும் நான்கு பெண்களின் கதை ‘கன்னித்தீவு’\nபெரிய ஹீரோக்கள் படங்களுக்கு நிகராக ’கன்னீத்தீவு’ படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள் த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர்பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. ���ொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில்முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷாநடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், கன்னித்தீவு என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில்...\nநடனமாடுவதால் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகும் – நடன இயக்குநர் ஸ்ரீதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1568764800/request_format~json/cat_ids~35/", "date_download": "2019-11-12T14:19:50Z", "digest": "sha1:CEFGN5OKXLU3WYNNB67PSMFNDDSFY6QM", "length": 5980, "nlines": 170, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n108. அறிவு வழிபாட்டில் அறிவு\n74. பெருமானே உடலைத் தருகின்றான்\n102. அகத்தவம் எட்டில் எண் பெரும் பேறுகள்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\n87. மாணிக்கத்தை விட்டு பரற் கல்லைச் சுமத்தல்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-11-12T14:41:23Z", "digest": "sha1:2BJELKSPU7KPA3ADMA5ODP53ION6FDSX", "length": 18273, "nlines": 327, "source_domain": "tnpds.co.in", "title": "அத்திகிரி | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nகாஞ்சிபுரத்தில் மழை|அத்தி வரதர் அனந்தசரஸ் திருக்குளத்தின் நீராழி மண்டபம் நிரம்பியது\nஅத்தி வரதர் அனந்தசரஸ் திருக்குளத்தின் நீராழி மண்டபம் நிரம்பியது\nஅத்திவரதர் நிறைவு தரிசனம் – உற்சவர் சந்திப்பு நிகழ்வு | Athivaradhar | Kanchipuram\nஅத்திவரதர் சிலையை குளத்துக்குள் வைப்பது எப்படி – பட்டாச்சாரியார் விளக்கம் | Athi Varadar\n#அத்திவரதர் நின்ற கோலத்தில் இந்த வருடத்தின் கடைசி தீப ஆராதனை காட்சி\nஅத்தி வரதர் தரிசனம்(17.08.2019) – இருக்கா\n17.08.2019 அத்தி வரதர் தரிசனம்\nஅத்தி வரதர் சிலை வைக்கும் இடம் – காணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nஅத்தி வரதர் அடுத்த 40 வருடங்களுக்கு பள்ளி கொள்ளப் போகும் அனந்தசரஸ் குளத்தின் அரிய புகைப்படங்கள்\nஅத்தி வரதர் சிலை வைக்கும் அனந்தசரஸ் குளத்தின் நேரடி வீடியோ காட்சி\nகாஞ்சி அத்தி வரதர் செல்பவர்கள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்\nகாஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்துக்கு போறவங்க தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A", "date_download": "2019-11-12T14:31:21Z", "digest": "sha1:MOXZROCPBZTRY3O3YD5L7L6JT2JO7W6S", "length": 4808, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "யாழ்ப்பாணம் அபிவிருத்தியில் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லப்படும் - சஜித் பிரேமதாச | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nயாழ்ப்பாணம் அபிவிருத்தியில் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லப்படும் - சஜித் பிரேமதாச\nதேர்தலுக்குப் பிறகு யாழ்ப்பாணம் அபிவிருத்தியில் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், வடக்கு கிழக்கிற்கு வேறாக வெளிநாட்டு உதவித் திட்டங்களைப் பெற்று, விசேடமான கூட்டத் தொடரை நடத்தி அபிவிருத்தியின் உச்சக் கட்டத்தில் திகழும் வடக்கு கிழக்கு மாகாணங்களாக மாற்றியமைப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n‘ஒன்றாய் முன்னோக்கி’ எனும் தொனிப்பொருளிலான புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார��் கூட்டம் யாழ்.கிட்டுப் பூங்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதேவேளை, இன்று சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர், மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி, முறிப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nராஜபக்ஷவினர் ஆட்சிக்கு வந்தால் ஆயுத கலாச்சாரம் மீண்டும் ஆரம்பமாகும் - யோகேஸ்வரன்\nமுன்னாள் வட மாகாண சபை உறுப்பினருக்கு பயங்கரவாதப் பிரிவு அழைப்பு\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் - வட மாகாண ஆளுநர் இடையே விசேட சந்திப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் தீர்மானம் முற்றிலும் தவறானது - வரதராஜப் பெருமாள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2019-11-12T13:13:03Z", "digest": "sha1:IRRO3PVOYF5AUPVQB4PUL4MGETCY3HP6", "length": 9528, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வாட்ஸ் அப்", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nவாட்ஸ் அப்பில் வைரலான ஆசிரியர் - ஆசிரியை உல்லாச வீடியோ\nதேனி (24 செப் 2019): ஆசிரியரும் ஆசிரியையும் உல்லாசமாக இருந்ததை தவறுதலாக வாட்ஸ் அப் குரூப்புக்கு அனுப்பி இருவரும் வசமாக சிக்கிக் கொண்டனர்.\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nநியூயார்க் (21 செப் 2019): போலிச் செய்திகளை பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மைக்க்ரோ சாஃப்ட் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.\nதிடீரென முடங்கிய வாட்ஸ் அப் பேஸ் புக்\nபுதுடெல்லி (04 ஜூலை 2019): உலகம் முழுவதும் சமூக வலை தளங்கள் நேற்று திடீரென முடங்கியது.\nபுதுடெல்லி (14 மே 2019): வாட்ஸ்ஆப் செயலியில் கடந்த சில வாரங்களாக ஸ்பைவே��் தாக்குதல் ஒன்று நடைபெற்று வந்துள்ளது. அதை தொடக்கத்திலேயே கண்டறிந்த வாட்ஸ்அப் நிறுவனம் அதற்கான தீர்வையும் உடனே வெளியிட்டுள்ளது.\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிரம்\nபுதுக்கோட்டை (21 ஏப் 2019): பொன்னமராவதி பகுதியில் நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nபக்கம் 1 / 7\nஜித்தா வாழ் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு - வரும் 15,16 தேதிகளில் ச…\nபாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nடிவி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளிக்கு …\nபள்ளி மாணவியிடம் சில்மிஷம் - வீடியோ எடுத்து மிரட்டல்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு - சன்னி வக்பு வாரியத்தின் முடிவில் திடீர்…\nராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி\nஇந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியு…\n - சென்னையின் நிலை இதுதான்\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய…\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் …\nபாஜக மீது சிவசேனா கடும் தாக்கு - மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில்…\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன…\nஅயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T13:55:39Z", "digest": "sha1:2NRW3IKJZ34CVJQGF7USZAAZDZP3BMX4", "length": 5042, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "பிரேதசமக்காரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபிரேதசமக்காரத்தொடு பிறங்குசபிண்டீகரணம் (திருவானைக். கோச்செங். 15).\nபிரேதசமக்காரம் = பிரேதம் + சமக்காரம்\nபிரேதம், பிரேதசமக்காரம், அடக்கம், அஞ்சலி, இடுகாடு, சுடுகாடு, சிதை\nசவண்டி, சபிண்டி, சபிண்��ீகரணம், ஸபிண்டீகரணம், சவண்டிக்கொத்தன், சபிண்டர்\nஆதாரங்கள் ---பிரேதசமக்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2012, 04:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/09/02105754/1259243/Redmi-TV-70-With-4K-HDR-Screen-Quad-Core-SoC-Launched.vpf", "date_download": "2019-11-12T14:34:53Z", "digest": "sha1:G2ZQUCS2DIVDN33ZLPUUDAV35BCFN7SZ", "length": 9885, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Redmi TV 70 With 4K HDR Screen Quad Core SoC Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசியோமியின் 70-இன்ச் 4கே ஹெச்.டி.ஆர் திரையுடன் முதல் ரெட்மி டி.வி. அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 02, 2019 10:57\nசீனாவின் பீஜிங் நகரில் சியோமி நிறுவனம் 70-இன்ச் 4கே ஹெச்.டி.ஆர் திரையுடன் கூடிய முதல் ரெட்மி டிவியை அறிமுகப்படுத்தியது.\nசீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற அறிமுக நிகழ்வில், சியோமி நிறுவனம் முதல் ரெட்மி டி.வியை அறிமுகப்படுத்தியது. சியோமி அறிமுகப்படுத்தியுள்ள இந்த 70-இன்ச் அளவிலான ரெட்மி டி.வி., 'ரெட்மி டி.வி 70-இன்ச்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது. ரெட்மி டிவி மட்டுமின்றி இந்த அறிமுக நிகழ்வில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட ரெட்மி புக் 14 லேப்டாப் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டது.\nசீனாவில் இந்த 70-இன்ச் ரெட்மி டிவி செப்டம்பர் 3-ல் விற்பனைக்கு வரும் என சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டிவி ரூ.38,000 விலையில் விற்பனையாகவுள்ளது. தற்போது சீனாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த டிவி, சர்வதேச அளவில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.\nஆனால், சியோமி நிறுவனம் மி டிவி போன்ற சாதனங்களில் இந்தியா போன்ற நாடுகளில் விரைவாகவே அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், இந்த முதல் ரெட்மி டிவியின் சீனாவை தாண்டிய அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.\nஇதன் சிறப்பம்சங்களை பார்க்கும்போது, ரெட்மி டிவி 70-இன்ச் 4கே திரை, ஹெச்.டி.ஆர் வசதி ஆகியவற்றுடன் சுவற்றில் மாட்டுவது அல்லது டேபிள் மீது வைப்பது என இரண்டு வசதிகளுக்கு ஏதுவான பேசல்களுடனே அறிமுகமாகியுள்ளது. இந்த ரெட்மி டிவி சியோமியின் பேட்ச்வால் தளத்தை கொண்டே இயங்குகிறது.\n2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பை கொண்ட இந்த ரெட்மி டிவி குவாட்-கோர் 64-பிட் அம்லாஜிக் எஸ்.ஓ.சி ப்ராசஸரை கொண்டே இயங்குகிறது. டால்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ் ஹெட்.டி போன்ற ஆடியோ தொழில்நுட்பங்களை ஏற்கும் திறனையும் இந்த ரெட்மி டிவி கொண்டுள்ளது.\nஇணைப்பு வசதிகளை பொருத்தவரை வை-பை, ப்ளூடூத் 4.2, இரண்டு யூ.எஸ்.பி. போர்ட்கள், மூன்று ஹெச்.டி.எம்.ஐ போர்ட்கள், ஏவி இன்புட் என பல வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி டிவியுடன் ப்ளூடூத மூலம் இயங்கும் வாய்ஸ் ரிமோட்டையும் சியோமி நிறுவனம் அளிக்கிறது . முன்னதாக, சியோமி நிறுவனம் மி டி.வி வரிசையில் 22 ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகப்படுத்தி உள்ளது.\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nதினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் கைரேகை லாக் செயல்படுத்துவது எப்படி\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\n108 எம்.பி. சென்சாருடன் ஐந்து பிரைமரி கேமரா கொண்ட Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபண்டிகை கால விற்பனையில் அசத்திய சியோமி\nMi வாட்ச் மற்றும் Mi டி.வி. 5 சீரிஸ் டீசர் வெளியீடு\nநான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/bike/145535-first-ride-suzuki-v-storm-650xt", "date_download": "2019-11-12T13:26:13Z", "digest": "sha1:BGY5IDNL4L3677L5CWKPBULWUHCXMBZJ", "length": 5966, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 November 2018 - எந்த ரோட்டிலும் போகலாம்! | First Ride Suzuki V-Storm 650XT - Motor Vikatan", "raw_content": "\nபெட்ரோல் கார்... டீசல் கார்... என்ன ப்ளஸ் என்ன மைனஸ்\nசரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 10 - வாசலுக்கே வருவதால் வேலைவாய்ப்பு பெருகுது\n - வாகனப் பராமரிப்பு டிப்ஸ்\nபுது டட்ஸன் என்ன சொல்லுது\n4 மீட்டர் போட்ட���... ஜெயிப்பது யார்\nஇசுஸூ MU-X ஃபேஸ்லிஃப்ட் - புதுசில் என்ன புதுசு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nC-க்ளாஸில் - சூப்பர் க்ளாஸ்\nடிராஃபிக்குக்கு இன்டர்செப்டர்... வீக் எண்டுக்கு கான்டினென்ட்டல்\nஇந்தியாவின் முதல் ஸ்டார்ட் - ஸ்டாப் ஸ்கூட்டர்\nடிவிஎஸ் ஆர்மியின் கம்யூட்டிங் குதிரை\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\n“மோட்டோ ஜிபி-க்கு வருவேன்னு சொல்லு” - ரேஸ் ‘கபாலி’ ரஜினி\nபுத் ரேஸ் ட்ராக்... இவ்வளவு சிக்கலானதா\nகோவை to லக்கம் அருவி - இது மறையூர் ஸ்பெஷல் - அடிக்கு ஓர் அருவி\nஃபர்ஸ்ட் ரைடு - சுஸூகி V-ஸ்டார்ம் 650XT\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deltavoice.in/", "date_download": "2019-11-12T14:16:13Z", "digest": "sha1:HZZSIEHNIHJWK6VXQXLLSCQNUT6BTBY5", "length": 10490, "nlines": 150, "source_domain": "deltavoice.in", "title": "டெல்டாவின் குரல் - Delta Voice", "raw_content": "\nகரையை கடந்தது கஜா புயல்..0\nஅதிகாலை 1 மணியளவில் வேதாரணியத்தில் கரையை கடக்க தொடங்கிய புயல் டெல்டாவை விட்டு முழுமையாக 8 மணியளவில் வெளியேறும் என எதிபார்க்கப்படுகிறது. கஜா புயலின் வேகம், 14 கி.மீ-யிலிருந்து 26 கி.மீ-யாக உள்ளது.பொதுமக்கள் அலட்சியமாக இருந்திட வேண்டாம் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கஜா புயல் மணிக்கு 90 முதல் 120 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்றாக வீசக்கூடும் என்று சொல்லப்படுவதால், பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட நிர்வாகங்கள் முழு வீச்சில் செய்து\nகஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்…1\nகஜா புயல் பற்றி வானிலை செல்வகுமார் வங்க கடலிலில் நிலை கொண்டிருக்கும் கஜா புயலானது தற்பொழுது கரையை கடக்கும் இடமாகிய வேதாரநியதிற்கு கிழக்கு வடகிழக்கு எர்திசையில் 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது .தென் மேற்கு திசை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது. இனிமேல் மணிக்கு 100 km வரை வேகமும் 20 km வேகம் வரை நகரத்தொட்டங்கும் . படிப்படியாக தீவிர புயலாக வேதாரணியத்தை இலக்காக கொண்டு நகர்ந்து வருகிறது.இந்த புயல் தீவிர புயலாக கரையை கடக்கும்,\nஎன்ன செய்துவிடும் இந்த “ரெட் அலர்ட்”..\nரெட் அலர்ட் ரெட் அலர்ட் என்றால் என்ன வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட். நான்க�� வித்தியசமான அலர்ட்கள் நான்கு விதமான காலநிலைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அவைகள் பொதுவாக பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), அம்பர் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும். தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை\nஃபேமிலி பிக்பாஸ் எனும் ஃபேமிலி லிங்க் ஆப்… ஃபேமிலி லிங்க்‘ என்னும் வசதி மூலம் பெற்றோர்கள் தங்கள் மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டை வரையறை செய்யலாம். இந்த வசதியை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. இதைப் பயன்படுத்த கூகுள் அக்கவுண்ட் இருந்தால் போதுமானது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் மகனோ, மகளோ மொபைலைப் பயன்படுத்தியது போதும் என்னும்போது மொபைலை லாக் செய்ய முடியும். அத்துடன் செயலிகளை ப்ளாக் செய்யவோ, தரவிறக்கம் செய்வதையோ தடுக்க முடியும். முக்கியமாக தங்களின் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள்\nகரையை கடந்தது கஜா புயல்..\nகஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\nஎன்ன செய்துவிடும் இந்த \"ரெட் அலர்ட்\"..\n1.கரையை கடந்தது கஜா புயல்..\n2.கஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\n3.என்ன செய்துவிடும் இந்த \"ரெட் அலர்ட்\"..\n1.டெல்டாவின் கடைமடை பகுதியில் அடுத்தடுத்த புதிய ongc கிணறுகள்.\n2.கஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\n3.ஒரு காலத்தில் நாட்டுக்கே உணவு கொடுத்த தஞ்சைக்கு சத்தீஸ்கரிலிருந்து அரிசி இறக்குமதி..\n1.வேதாரண்யம் கடற்கரையில் நடக்கும் மீன்கள்\n2.மன மகிழ்வு தரும் மனோரா\n3.மோமோவை கண்டு பயம் வேண்டாம்...\n4.கஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\nகரையை கடந்தது கஜா புயல்..\nகஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\nஎன்ன செய்துவிடும் இந்த \"ரெட் அலர்ட்\"..\nஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொடுமா \nடெல்டாவின் கடைமடை பகுதியில் அடுத்தடுத்த புதிய ongc கிணறுகள்.\nகஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\nஒரு காலத்தில் நாட்டுக்கே உணவு கொடுத்த தஞ்சைக்கு சத்தீஸ்கரிலிருந்து அரிசி இறக்குமதி..\nவேதாரண்யம் கடற்கரையில் நடக்கும் மீன்கள்\nவேதாரண்யம் கடற்கரையில் நடக்கும் மீன்கள்\nமன மகிழ்வு தரும் மனோரா\nமோமோவை கண்டு பயம் வேண்டாம்...\nகஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/pattuppattu/pattinappalai.html", "date_download": "2019-11-12T13:38:14Z", "digest": "sha1:SDKR6GDPGLE6IMHVJ3TI5QESBTHKAZX6", "length": 20275, "nlines": 97, "source_domain": "diamondtamil.com", "title": "பட்டினப்பாலை - பத்துப்பாட்டு - கோட்டம், கோயில், பட்டினப்பாலை, காமவேள், இலக்கியங்கள், மகளிர், வானம்பாடி, பத்துப்பாட்டு, சூரியன், உண்ணும், நீர், சிறப்பு, இருந்தன, வயலில், புரவியின், குளம், கொண்டது, விலங்குபகை, வண்டியை, செல்வர், பஃறி, சோழநாடு, பிள்ளைகள், குளிக்கும், வேல், கோயில்கள், ஆகிய, புகார், இருக்கும், கழற்றி, வெண்மீன், கழனிகளில், பூக்கள், காவிரி, விளைச்சல், சங்க, காவிரியில், வைத்திருக்கும், சிறுதேர், ஓட்டுவர், உருட்டும், தடுக்கும், எறிந்து, அணிந்திருக்கும், கவர்ந்து, கோழிகளை, அந்தக்", "raw_content": "\nசெவ்வாய், நவம்பர் 12, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.\nமழை இல்லாவிட்டாலும் காவிரியில் நீர் வந்து வயலில் பொன்போல் விளைச்சல் பெருகும். எனவே அது பொய்யாக் காவிரி. ஒளி விளங்கும் சூரியன் ஒரு வெண்மீன். திங்களைப் போல் காலம் மாறாமல், காலக் கணியாய் விளங்குவதால் அது வசையில்லாத புகழினை ஊடையது. வானம்பாடி ‘வ்வான் வ்வான் ‘ என்று குரல் தந்து தன்னையே பாடிக்கொள்ளும். ‘தளி’ என்பது மேகத்திலுள்ள நீர். வானம்பாடி நீராக உண்ணுவது இந்தத் தளிநீரை மட்டுமே. சூரியன் திசைமாறித் தென்முகமாகச் சென்றாலும், வானம்பாடி நீரின்றித் தேம்பினாலும், காவிரியில் புனல் பாய்ந்து பொன் கொழிப்பது தவறுவதில்லையாம். காவிரித் தாய்க்குத் தலை. தலைக்காவிரி தோன்றும் குடகுமலை.\nகழனியில் கரும��பும் வயலில் ஆம்பலும் பூக்கும். காவிரியாற்றுக் கழனிகளில் என்றும் விளைச்சல் இருந்துகொண்டேயிருக்கும். கழனிகளில் விளைந்த கரும்பை ஆலையில் சாறு பிழிந்து வெல்லமாக்குவதற்காகக் காய்ச்சிய புகையின் சூடு பட்டு நீர் வயல்களிலிருந்த நெய்தல் பூக்கள் சாம்பிவிடுமாம். சாம்புதல் = சூடுபட்டு வாடுதல்\nவிளையாடிய எருமைக் கன்றுக்குட்டி கதிர் முற்றிய நெல் வயலில் இறங்கிக் காலால் கதிர்களைத் துவட்டி விட்டு நெல்லைப் பாதுகாத்து வைத்திருக்கும் நெற்கூட்டின் நிழலில் படுத்திருக்கும். ஊரைச் சூழ்ந்துள்ள வயல் முற்றங்களில் தென்னை, வாழை பாக்குமரம் மஞ்சள், மா, பனை, சேம்பு, இஞ்சி முதலான பணப்பயிர்கள் விளைந்திருக்கும்.\nநேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்\nகோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை\nபொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்\nமுக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் 25\nகாயும் உணவுப்பொருள்களைக் கவர்ந்து உண்ணும் கோழிகளை, காதில் அணிந்திருக்கும் பொன்னணிகளைக் கழற்றி எறிந்து மகளிர் ஓட்டுவர். அவை குழந்தைகள் உருட்டும் நடைவண்டிகளைத் தடுக்கும் செல்வச் சீமாட்டியர் சுடரும் நெற்றியும், எதையும் பொருட்படுத்தாத கள்ளம் கபடமற்ற மடமை நோக்கமும் கொண்டவர்கள். காதிலே மதிப்புமிக்க குழைகளையும், கழுத்திலே பொருத்தமான இழைகளையும் அணிந்திருப்பர். முற்றத்தில் உணவு தானியங்களை அந்த மகளிர் காயவைத்துக் கொண்டிருப்பர். கோழிகள் அவற்றைக் கவர்ந்து உண்ணும். அந்தக் கோழிகளை அவர்கள் தம் காதுகளில் அணிந்திருக்கும் குழைகளைக் கழற்றி எறிந்து ஓட்டுவர். அவர்களுடைய பிள்ளைகள் மூன்று சக்கர வண்டியை அவ்விடங்களில் உருட்டிக்கொண்டு செல்லும்போது அந்தக் குழைகள் தடுக்கும். தடையையோ, குழையின் மதிப்பையோ பொருட்படுத்தாமல் பிள்ளைகள் தம் தேர் வண்டியை உருட்டிச் செல்வர். முக்கால் சிறுதேர் = நடைவண்டி உணங்கு உணா = காய வைத்திருக்கும் உணவுப் பண்டம் புரவியின் உருட்டும் = குதிரைபோல் இழுத்துச் செல்வர்\nவிலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்\nவிலங்கு-பகை அல்லது மக்களை மக்கள் தாக்கும் பகை இல்லாதது சோழநாடு. சோழ நாட்டில் பயிர்களை உண்ணும் விலங்குபகை உண்டு. உட்பகை, வேற்றுநாட்டுப் பகை போன்ற எந்தப் பகையும் இல்லை. கொழுத்துக் கிடக்கும் செல்வக் குடிகள் பலவாகப் பெருகியிருந்தன. இவர்கள் வாழும் செழுமையான சிற்றூர்கள் பலவற்றைக் கொண்டது சோழநாடு.\nவெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி\nநெல்லொடு வந்த வல்லாய்ப் பஃறி 30\nபணைநிலைப் புரவியின் அணைமுதற் பிணிக்கும்\nகாவிரிப்பூம்பட்டினத்தில் நிலவாணிகம் - உப்பேற்றிக்கொண்டு ஆற்றின் வழியே சென்ற பஃறி மிதவை பண்டமாற்றாக விற்பனை செய்த நெல்லோடு மீண்டது. ஆற்றோரங்களில் குதிரைகளைக் கட்டும் முளைக்கம்பத்தில் அந்தப் பஃறிகள் தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடாமல் இருப்பதற்காகக் கட்டப்பட்டிருந்தன.\nகாதலர் குளம் - சிவன் கோயிலுக்கு எதிரில் ஆணும் பெண்ணும் தம் காமம் நிறைவேற மூழ்கி எழும் இரட்டை ஏறி இருக்கும். உப்பங்கழி, உழுநிலம், பொழில், புறவு, பூஞ்சோலை ஆகியவற்றைக் கொண்டது புகார் நகரம். மகர வெண்மீனைக் கொடியில் கொண்டவன் காமவேள். மழைமேகம் இல்லாத வானத்தில் மக(ர) வெண்மீன் தெரியும். காமவேள் கோட்டம், நிலாக்கோட்டம், குமர கோட்டம் ஆகிய கோயில்கள் மணக்கும் பூக்கள் கொண்ட அந்தச் சோலைப் பகுதியில் இருந்தன. காமவேள் கோட்டத்தில் இரண்டு குளங்கள் இருந்தன. ஒன்று ஆண் குளிக்கும் குளம். மற்றொன்று பெண் குளிக்கும் குளம். இதில் குளித்தால் பிரிந்திருக்கும் கணவன் மனைவியாகிய இருவர் காமமும் இணையுமாம். இடைக் குறிப்பு - அமரர் தருக்கோட்டம் 1 கற்பகமரக் கோயில், வெள்யானைக் கோட்டம் 2 இந்திரன்-யானைக் கோயில், புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் 3 நாக-தெய்வங்கள் இருக்கும் கோயில், உச்சிக்கிழான் கோட்டம் 4 சூரியன் கோயில், ஊர்க்கோட்டம் 5 குலதெய்வக் கோயில், வேல் கோட்டம் 6 வேல் கோயில், வச்சிரக் கோட்டம் 7 இந்திரனின் வச்சிரப்படைப் கோயில், புறம்பணையான் வாழ் கோட்டம் 8 ஊரின் புறத்தே ஊரை அணைத்துக் காக்கும் எல்லைத்தெய்வக் கோயில், நிக்கந்தக் கோட்டம் 9 அய்யனார் கோயில் \\ (கந்தன் = துணைவன் \\ காதன்மை கந்தா – திருக்குறள்) (நிக்கந்தன் = பற்று அற்றவன்) அருகன் கோயில், புத்தன் கோயிலுமாம், நிலாக் கோட்டம் 10, ஆகிய கோயில்கள் புகார் நகரத்தில் இருந்தன. மற்றும், கடலொடு காவிரி தலையலைக்கும் முன்றில், மடலவிழ் நெய்தலங்கானல் தடம் உள, சோமகுண்டம் 1 நிலாக்குளம், சூரியகுண்டம் 2, துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார், கணவரோடு தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார், (சிலப்பதிகாரம் கனாத்திறம் உரைத்த காதை).\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபட்��ினப்பாலை - பத்துப்பாட்டு, கோட்டம், கோயில், பட்டினப்பாலை, காமவேள், இலக்கியங்கள், மகளிர், வானம்பாடி, பத்துப்பாட்டு, சூரியன், உண்ணும், நீர், சிறப்பு, இருந்தன, வயலில், புரவியின், குளம், கொண்டது, விலங்குபகை, வண்டியை, செல்வர், பஃறி, சோழநாடு, பிள்ளைகள், குளிக்கும், வேல், கோயில்கள், ஆகிய, புகார், இருக்கும், கழற்றி, வெண்மீன், கழனிகளில், பூக்கள், காவிரி, விளைச்சல், சங்க, காவிரியில், வைத்திருக்கும், சிறுதேர், ஓட்டுவர், உருட்டும், தடுக்கும், எறிந்து, அணிந்திருக்கும், கவர்ந்து, கோழிகளை, அந்தக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2019-11-12T13:37:19Z", "digest": "sha1:6ZXVUJ37OGXYYHH2GSUMQDTGFLAG2BP3", "length": 41858, "nlines": 242, "source_domain": "www.envazhi.com", "title": "ரசிகர்களை வர வேண்டாம் என்று ரஜினி கூறியது சரியா?: கேள்வி – பதில் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Questions ரசிகர்களை வர வேண்டாம் என்று ரஜினி கூறியது சரியா: கேள்வி – பதில்\nரசிகர்களை வர வேண்டாம் என்று ரஜினி கூறியது சரியா: கேள்வி – பதில்\nரசிகர்களை வர வேண்டாம் என்று ரஜினி கூறியது சரியா – கேள்வி பதில் 14\nகேள்வி: ரசிகர்களை வர வேண்டாம் என்று ரஜினி கூறியது சரியா ரசிகர்களை தனியாகக் கூட்டியாவது ஒரு வரவேற்பு வைத்திருக்கலாமே ரஜினி\n(நிறைய நண்பர்கள் போனிலும் நேரிலும் இந்தக் கேள்வியைக் கேட்டதால், இதற்கான விளக்கத்தைத் தருகிறோம்.)\nபதில்: ரஜினி என்ற நடிகருக்கு இருக்கும் ரசிகர்களை விட, ரஜினி என மனிதருக்கு உள்ள ரசிகர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் அதிகம்\nரஜினி தன் ரசிகர்களையெல்லாம் அழைத்து விருந்து கொடுத்து அவரது மகள் திருமணத்தை நடத்த வேண்டுமென்றால், சென்னையில் எத்தனை மண்டபத்தை வாடகைக்கு எடுப்பது… தீவுத்திடலோ, மெரீனாவோ கூட போதாது.\nஉண்மையிலேயே இவ்வளவு பேரும் வருவார்களா என்று கூட சிலர் கேட்கக் கூடும். ரஜினி மட்டும் ‘வாங்க’ என்று ஒரு வார்த்தை சொன்னால், சென்னை திகைத்து ஸ்தம்பித்துப் போகும் என்பது அவரை விமர்சிப்பவர்களுக்கும் நன்கு தெரியும்.\nஇதையெல்லாம் உணர்ந்துதான், ‘எதற்கு சிரமம்… வந்து சிரமப்படுவதை விட, இருந்த இடத்திலிருந்தே வாழ்த்துங்கள்’ என்ற நல்ல மனதோடு அந்த அறிக்கையை ரஜினி விடுத்துள்ளார். அதிலும் குறை காண முயற்சிப்பதை என்னவென்பது\nவெறும் நிர்வாகிகளை அழைத்திருக்கலாமே என்று சிலர் கேட்கக் கூடும். தனது உத்தரவுகளைச் சொல்லும் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு நிர்வாகிகள் போதும்… இது ஒரு மங்கல விழா… இதில் நிர்வாகிகள் என்ன, ரசிகர்கள் என்ன… எல்லாருக்கும் ஒரே மரியாதைதான் என்பது ரஜினியின் எண்ணம்.\nஇந்தக் கடிதத்தைக் கூட தன் கைப்பட எழுதி பத்திரிகைகளுக்குக் கொடுத்திருந்தார் ரஜினி.\nஅதில் ரசிகர்களைத் தவிர்க்க வேண்டும் என்ற தொனி தெரியவில்லை… ரசிகர்கள் வந்து சிரமப்பட வேண்டாமே என்ற அக்கறையே தெரிந்தது. ரசிகர்களை அழைப்பது, அவர்களுக்கு விருந்து படைப்பதெல்லாம் அவருக்கு ஒரு விஷயமில்லை… வந்தவர்கள் பத்திரமாக இருக்க வேண்டும், அவர்களால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவேண்டும்… திருமணத்துக்குக் குவியும் விவிஐபிகளுக்கான பாதுகாப்புக் கெடுபிடிகளில் ரசிகர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்… இப்படி எத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இதில் இருக்கின்றன\nஇப்படி ஒரு அறிக்கையை அவர் தராமலேயே கூட இருந்திருக்கலாம். ஆனால், ரசிகர்கள் ஆர்வமிகுதியில் சென்னை வந்து, பாதுகாப்புக் கெடுபிடிகளில��� சிக்கி அவஸ்தைப்பட்டு கசந்த மனதோடு செல்வதோ, அதை வைத்து மீடியாவும் வேறு சிலரும் தேவையற்ற பரபரப்பைக் கிளப்புவதோ நேர்ந்துவிடக் கூடாது என்பதும் கூட இந்த அறிக்கைக்கு ஒரு காரணம்.\nதமிழகம் மட்டுமல்ல, தமிழர் வாழும் இடமெல்லாம் அவரது ரசிகர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்… அந்த வகையில் இந்தத் திருமணம், சென்னை என்ற எல்லை தாண்டி நடப்பதாகவே கருதிக் கொண்டு, இனிய இல்லறம் காணப் போகும் நம்ம வீட்டுப் பெண் சௌந்தர்யா ரஜினி – அஸ்வின் ராம் குமாரை வாழ்த்தி மகிழ்வோம்\nTAGFans invitation Rajini soundarya rajini marriage சௌந்தர்யா ரஜினி திருமணம் ரசிகர்களுக்கு அழைப்பு ரஜினி\nPrevious Postசௌந்தர்யா - அஸ்வின் திருமணம்... மாப்பிள்ளை அழைப்பு சிறப்புப் படங்கள் Next Postவீடு, ஹோட்டல் மீது தாக்குதல்: ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா உள்பட 30 பேர் மீது எப்ஐஆர் பதிவு\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n33 thoughts on “ரசிகர்களை வர வேண்டாம் என்று ரஜினி கூறியது சரியா: கேள்வி – பதில்”\nநீங்க என்ன சொன்னாலும் மனசு கேட்கல. எங்கள் கிராம மன்ற நிர்வாகி போய்ட்டு வந்து கல்யாணத பத்தியும், ரஜினி பத்தியும் எங்க ஊர்ல புகழ்ந்த நாங்க எல்லாம் எவ்ளோ சந்தோஷ படுவோம் தெர்யும நாங்க மட்டும் என்ன சாப்பாட்டுக்கு வலி இல்லாமலா எங்கள கூபிடுங்கனு சொல்றோம்\nவினோ.. தலைவரின் என்ன ஓட்டத்தை அப்படியே பிரதிபலித்து போன்ற உணர்வு உங்கள் பதிலை படித்ததும்.\nதலைவர் மகள் திருமணம் நன்கு நடந்து மணமக்கள் நீண்ட ஆயுளோடும், மகிழ்ச்சியோடும் குழந்தைகள் பெற்று அன்புடன் நெடுநாள் வாழவேண்டும்.\nஆனால், தலைவர் தமிழக முதல்வராகும் நாளில் அழையாமலே அனைவரும் சென்னையை நிறைத்துவிடுவோம்.\nஇது தினத்தந்தி காரன் செய்த சூழ்ச்சி. அவன் தான் வர வேண்டாம் என்று சொன்ன தாக செய்தி போட்டான். தலைவர் தன் இயலாமையைத்தான் வெளிபடுத்தினார். ரசிகர்கள் அனைவரையும் கூபிடுவதேன்பது நடைமுறைல் இயலாத காரியம்.\nவினோ புரிந்துகொள்பவர்கள் விளக்கம் இல்லாமலே புரிந்து கொள்வார்கள்… புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது வேண்டும் என்றே கேட்பவர்களை எந்த விளக்கத்தாலும் திருப்தி படுத்த முடியாது.\nமணமக்கள் மகிழ்ச்சியாக வா��� ரசிகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n ரசிகர்கள் சிரமப் படக்கூடாதென்று தலைவர் நினைத்தது முற்றிலும் உண்மை சொல்கிறவர்கள் என்ன வேணும்னாலும் சொல்லட்டும் சொல்கிறவர்கள் என்ன வேணும்னாலும் சொல்லட்டும் தலைவரின் எண்ணத்தை அப்படியே பிரதிபலித்தது போலிருக்கிறது வினோவின் பதில் \nதங்கள் சொன்னது மிக சரி. தலைவரின் மனதை பிரதிபளிதீர்கள்\nஅட ஏம்பா ,தேர்தல் நேரத்துல கூட்டத்த காண்பிச்சா ,,கட்சி ஆரம்பிக்க போறார் ன்னு பேச்சி வரும்\nகேக்கிறவன் கேனையன இருந்தால் எலி ஏறோ பிளேன் ஓட்டுமாம். ரசிகர்களையும் அழைக்க வேண்டும் என்று இல்லை விருப்பம் இருந்தால் ஒரு மாவட்டத்தில் இருந்து ரசிகர் மன்றம் மூலமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில்(percentage) அழைத்திருக்கலாம்.என்னை வாழ வைக்கும் ரசிகர்கள் என கூறுவதெல்லாம் சுத்தப் பொய்.படம் ஓட வேண்டும் என்பதற்காக கூறுபவை.\nஉம்மைப்போல் ஒரு ரஜனி வாழியை இது வரை நான் மட்டும் அல்ல எவருமே பார்த்திருக்க மாட்டார்கள்.\nபுது மண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் .\nரசிகன் என்பவன் படம் பார்ப்பதற்கும், தன் கட் – அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வதற்கு மட்டுமே என்பதை தலைவர் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்.\nதன் படம் வெளிவரும்போது அதற்கு மட்டும் ரசிகன் திரை அரங்கிற்கு வந்தால் போதும்.\nதலைவா – நீ எப்போதும் தெளிவாகவே இருக்கிறாய். ஆனால் நாங்கள் \nஹலோ கமல் ரசிகன் சாரி உதயா அவர்களே என்னதான் நீ வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று ஏதேதோ புலம்பினாலும் தலைவர் ரசிகர்கள் மாற மாட்டார்கள்.ஒன்னும் மட்டும் புரிஞ்சிக்கோ இங்கே உள்ள எந்த நடிகனும் தலைவரை தவிர தன் ரசிகனை இந்த மாதிரி அவர்களின் வாழ்க்கை முறையில் அக்கறை கொண்டவர் எவரும் இல்லை.ரசிகர்கள் இந்த கல்யாணத்துக்கு போயிருந்தால் எப்படியும் ஒரு தலைக்கு 1000\nரூபாய் செலவாகிருக்கும் மேலும் இவ்வளவு v vip கூட்டத்துக்கு மத்தியில் எப்படியும் காவல் துறையினர் ரசிகர்களை மணப்பந்தல் கிட்ட நெருங்க விட மாட்டார்கள்.அந்த ஏமாற்ற்றம் கொடுமையாக இருந்திருக்கும்.மேலும் அனேகமாக காவல் துறையினர் தலைவரிடம் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி ரசிகர்களை கூப்பிடவேண்டாம் என்று முன்பே கேட்டு கொண்டிருப்பார்கள்.\nஅதனால் உதயா மாப்பு போய் உன் வாழ்க்கையை எப்படி உதய வைக்கலாம் என்று பாரு அதை விட்���ு விட்டு இங்கே வந்து ஆலோசனை என்ற பெயரில் பருப்பு கடையாதே.\nஎங்கள் உயிர் உள்ளவரை ரஜினிதான் எங்கள் தலைவர் ஏனென்றால் அவர் நடிகர் மட்டும் அல்ல உண்மையான மனிதர்.\n//கமல் போல் இல்லாமல் தலைவர்போல் அன்பு,நேர்மை மற்றும் துரோகமின்மை ஆகியவற்றை மூச்சாக கொண்டு வாழ மணமக்களை வாழ்த்துகிறேன்//\nதலைவா எங்களுக்கு உன்னை விட்டால் யாரையும் தெரியாது தலைவா..தெரியாது என்பதைவிட யாரையும் எங்களுக்கு (உன்னை விட்டால்) பிடிக்காது என்பதுதான் உண்மை…….,\nஎங்களை யார் என்ன வேண்டுமானாலும் சொன்னால் தாங்கி கொள்ளவோம்.ஆனால் உங்களை யாரவது எதாவது சொன்னால் எங்களால் தான் கொள்ள முடியல தலைவா..\nநீங்க வரவேண்டாம் என்று சொல்ல வில்லை..ஆனா அதை சில நாளடுக தவறாக சொல்லிவிட்டன..எங்களுக்கு உன்னை பற்றி தெரியும் தலைவா..உன் உள்ளதை பற்றியும் தெரியும் தலைவா….,எங்களுக்கு எந்த பிரச்னையும் வரகூடாது என்ற எண்ணத்தில் நீ கூறினாய் என்பது எங்களுக்கு தெரியும் …\nஆனால் கண்ட நாய்களுக்கு எப்போ உன்னோட நியூஸ் கிடைக்கும் என்ன எழதி போடலாம் என்று காத்து கிடக்கிறார்கள்..\nஎங்களுக்கு காக மறுபடியும் ஒரு அறிக்கை கொடுதலைவா…\nஇப்படிக்கு அன்பு ரசிகன்….ரமேஷ் லிப்யா நாட்டிலிருந்து…\nஎன்றும் ரஜினி…எதிலும் ரஜினி..எங்கள் உயிர் உள்ளவரை……வி லவ் u தலைவா….\nதலைவா எங்களுக்கு உன்னை விட்டால் யாரையும் தெரியாது தலைவா..தெரியாது என்பதைவிட யாரையும் எங்களுக்கு (உன்னை விட்டால்) பிடிக்காது என்பதுதான் உண்மை…….,\nஎங்களை யார் என்ன வேண்டுமானாலும் சொன்னால் தாங்கி கொள்ளவோம்.ஆனால் உங்களை யாரவது எதாவது சொன்னால் எங்களால் தான் கொள்ள முடியல தலைவா..\nநீங்க வரவேண்டாம் என்று சொல்ல வில்லை..ஆனா அதை சில நாளடுக தவறாக சொல்லிவிட்டன..எங்களுக்கு உன்னை பற்றி தெரியும் தலைவா..உன் உள்ளதை பற்றியும் தெரியும் தலைவா….,எங்களுக்கு எந்த பிரச்னையும் வரகூடாது என்ற எண்ணத்தில் நீ கூறினாய் என்பது எங்களுக்கு தெரியும் …\nஆனால் கண்ட நாய்களுக்கு எப்போ உன்னோட நியூஸ் கிடைக்கும் என்ன எழதி போடலாம் என்று காத்து கிடக்கிறார்கள்..\nஎங்களுக்கு காக மறுபடியும் ஒரு அறிக்கை கொடுதலைவா…\nஇப்படிக்கு அன்பு ரசிகன்….ரமேஷ் லிப்யா நாட்டிலிருந்து…\nஎன்றும் ரஜினி…எதிலும் ரஜினி..எங்கள் உயிர் உள்ளவரை……வி லவ் u தலைவா….\nதலைவர் மனம் போல் மணமக்கள் வளமாக வாழ்க \nஇது எந்திரன் நேரம், இருந்தும் தலைவரின் அறிக்கை அவரின் நேர்மை மற்றும் தனிப்பட்ட விடயங்களில் அவர் காட்டும் தனித்தன்மை காட்டுகிறது.\nதலைவர் மனம் போல் மணமக்கள் வளமாக வாழ்க \nபுரிந்தவர்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. புரியாதவர்களுக்கு சொல்லி பிரயோஜனமில்லை . ரசிகர்களாகிய நாம் தெளிவாக இருக்கிறோம். யார் என்ன சொன்னால் என்ன சௌந்தர்யா நமது இளவரசி. அவருக்கு நம் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு. வாழ்க மணமக்கள். எந்திரன் ரிலிஸ் எப்போப்பா … சௌந்தர்யா நமது இளவரசி. அவருக்கு நம் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு. வாழ்க மணமக்கள். எந்திரன் ரிலிஸ் எப்போப்பா … நாம் அதை பற்றி பேசுவோம்.\nவினோ புரிந்துகொள்பவர்கள் விளக்கம் இல்லாமலே புரிந்து கொள்வார்கள்\nமணமக்கள் மகிழ்ச்சியாக வாழ ரசிகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nரசிகன்: நான் உங்க ரசிகர்கள். அதாவது உங்க உயிர்.\nரஜினி: உயிரெல்லாம் கொஞ்சம் வெளியில் நில்லுங்க, மத்த _யிரெல்லாம் உள்ளே வாங்க( திருமா, அன்புமணி)\nசாரி சாரி, உயிரெல்லாம் வரவேண்டாம்னு சொல்லலை, நீங்க வந்தா டிராபிக் ஜாம் ஆகும், அதனால உங்களையெல்லாம் அழைக்கமுடியலன்னு வருத்தமா இருக்கு ன்னு தான் சொல்ல வரேன்.\nரஜினி ரசிகன்: டேய் கமல் ரசிகனே, ரொம்ப தான் குதிக்காதே, எங்க தலைவர் என்ன சொன்னாலும் செய்தாலும் நாங்க அவர் படம் ரிலீசாகும்போது டிராபிக் ஜாம் பண்ணியே தீருவோம்.\n– இப்படிக்கு, ரஜினி வெறியன் பிரம் 1985\nரஜினி யின் இந்த அறிக்கை மிகவும் போற்றகூடியது . வீணாக அவருக்கு இருக்கும் லட்சோப லட்சம் ரசிகர்களை சென்னை கு வரவழைத்து, நகர மக்களின் இயல்பு வாழ்கையை ஸ்தம்பிக்க வைக்காமல் அவர் நேர்த்தியாக கையாண்டுள்ளார். பாமர மக்களுக்கு எப்போதும் உணர்சிகளுக்கு மட்டும் தான் முதலிடம். ஆகையால் அவர்கள் பேச்சுக்கு அதிக முக்கியத்துவும் ,அதுவும் இது போன்ற நிகழ்சிகளுக்கு தேவையே இல்லை.\nஉங்களது கருத்து தெளிவாக உள்ளது. ஆனால் இப்படி யோசித்து பாருங்கள். சென்னை trade center போன்ற இடத்தில் விருந்து ஒன்று செய்திருக்கலாம் சென்னை பான்ஸ்க்கு தம்பதிகளின் முன்னிலையில். அதே போல் மாவட்டம் முழுக்க செய்யல்லாம். எனக்கு தலைவரின் இந்த செய்லில் உடன்பாடு இல்லை ஆனாலும் குறை கூற விரும்பவில்லை. என்னதான் அசம்பாவிதம் அது இது என்றால��ம், அதையும் தாண்டிய நட்பு தலைவரிடம் நமக்கு உண்டு.\nவினோ…. சில தவறுகளை நாம் ஏற்றுக்கொள்ளதான்வேண்டும். நானும் ரஜினி ரசிகன் தான் பா. என்ன இருந்தால்லும் மனது ஏற்றுகொள்ள மறுகிறது.\nசமுவேலுவின் வரிகள் : நீங்க என்ன சொன்னாலும் மனசு கேட்கல. எங்கள் கிராம மன்ற நிர்வாகி போய்ட்டு வந்து கல்யாணத பத்தியும், ரஜினி பத்தியும் எங்க ஊர்ல புகழ்ந்த நாங்க எல்லாம் எவ்ளோ சந்தோஷ படுவோம் தெர்யும நாங்க மட்டும் என்ன சாப்பாட்டுக்கு வலி இல்லாமலா எங்கள கூபிடுங்கனு சொல்றோம்\nகமன்ட் எழுதுற யாருக்கும் இதுபோல எண்ணம் மனதில் தொன்றவில்லையா\nஇதில் முதல் தவறு தலைவரோடதுதான் முதலில் அவர் அறிக்கை வெளியிட்டுருக்க கூடாது .அவர் என்னவோ நல்லெண்ணத்தில் கூறினார் அதனை மீடியா தங்கள் இஸ்டம் போல் எழுதிவிட்டன எந்த ரசிகனுக்கும் தலைவர் கூபிடலைன்னு கண்டிப்பாக வருத்தம் இருக்காது ஏனென்றால் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அறிவர். விகடன் போன்ற கல்லாபெட்டி மட்டும் நிறைந்தால் போதும் என்று தங்கள் இஷ்டத்துக்கு எழுதும் பத்த்ரிக்கைகளை உண்மையான ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் .\n//ரசிகர்கள் இந்த கல்யாணத்துக்கு போயிருந்தால் எப்படியும் ஒரு தலைக்கு 1000\nஹி ஹி … நீங்க ரொம்ப நல்லவரு\nரசிகர்களுக்கு அவர் இதை கூடவா செய்ய முடியாது ..\nநன்றிக்கடனை அவர் எப்படி தீர்க்க போகிறார் என்று பார்போம்…\n”என் நன்றி கொன்றர்க்கும் உய்வுண்டு ” t\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவ��ல் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T14:30:56Z", "digest": "sha1:7F57JYFMOISTBE77EP2QSKW347FHT4IO", "length": 13681, "nlines": 55, "source_domain": "www.inayam.com", "title": "கர்நாடக பிரீமியர் லீக்கில் சூதாட்டம் | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nகர்நாடக பிரீமியர் லீக்கில் சூதாட்டம்\nகர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் 2009-ம் ஆண்டில் இருந்து கர்நாடக பிரீமியர் லீக் (கே.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 8-வது கே.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்டு மாதம் நடந்து முடிந்தது.\n7 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் உப்பள்ளி (ஹூப்ளி) டைகர்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் பல்லாரி டஸ்கர்சை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதில் உப்பள்ளி நிர்ணயித்த 153 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பல்லாரி அணி 20 ஓவர்களில் 144 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.இந்த ஆண்டில் கே.பி.எல். போட்டி மீது சூதாட்ட சர்ச்சை வெடித்தது. குறிப்பிட்ட சில வீரர்கள் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்கக்கூடிய வகையில் ‘மேட்ச் பிக்சிங்’கில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nஇது தொடர்பான ஆதாரங்களை திரட்டி விசாரணையை முடுக்கி விட்ட பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளரான அலி அஷ்பாக், சூதாட்ட தரகர் பாவேஷ் பக்னா, பெங்களூரு பிளாஸ்டர்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர் வினு பிரசாத், அந்த அணியின் பேட்ஸ்மேன்களான விஸ்வநாதன், நிஷாந்த் சிங் ஆகியோரை கைது செய்தனர்.\nஇதன் தொடர்ச்சியாக பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சி.எம்.கவுதம், ஆல்-ரவுண்டர் அப்ரார் காஜி ஆகியோர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.\nமுதல்தர கிரிக்கெட் வீரரான 33 வயதான சி.எம்.கவுதம் இந்திய ‘ஏ’ அணிக்காகவும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார்.\nரஞ்சி கிரிக்கெட்டில் ராபின் உத்தப்பா, மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, லோகேஷ் ராகுல், வினய்குமார் போன்ற நட்சத்திர வீரர்களுடன் இணைந்து கர்நாடக அணியில் ஆடியிருக்கிறார். சொந்த மாநில அணியோடு 9 ஆண்டுகள் பயணித்த சி.எம்.கவுதம் இந்த சீசனில் கர்நாடகா அணியில் இருந்து விலகி கோவா அணிக்கு மாறினார். முதல்தர போட்டியில் 94 ஆட்டங்களில் பங்கேற்று 10 சதங்கள் உள்பட 4,716 ரன்கள் சேர்த்துள்ளார். இன்று தொடங்கும் சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டிக்கான கோவா அணியின் கேப்டனாக கவுதம் நியமிக்கப்பட்டு இருந்தார். கைது எதிரொலியாக அவரது ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்பட்டு, உடனடியாக கோவா அணியில் இருந்தும் கழற்றி விடப்பட்டு இருக்கிறார்.\nஆல்-ரவுண்டரான 30 வயதான அப்ரார் காஜி, பேட்டிங் மட்டுமின்றி சுழற்பந்தும் வீசக்கூடியவர். முதல்தர கிரிக்கெட்டில் முதலில் கர்நாடக அணிக்காக ஆடிய அப்ரார் காஜி, பிறகு வடகிழக்கு மாநிலமான நாகலாந்து அணிக்கு மாறினார். கடந்த சீசனில் மிடில் வரிசையில் இறங்கி மூன்று முறை 150 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். முதல்தர கிரிக்கெட்டில் 17 ஆட்டங்களில் ஆடி 1,136 ரன்களும், 48 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.\nஇந்த சீசனில் மிசோரம் அணிக்கு தாவினார். சமீபத்தில் நடந்த விஜய்ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மிசோரம் அணிக்காக கால் பதித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஒரே ஒரு ஆட்டத்தில் ஆடியிருக்கிறார்.\nஇவர்கள் இருவரும் கே.பி.எல். தொடரின் இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச் பிக்சிங்’கில் ஈடுபட்டதாக பெங்களூரு மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்தார். மந்தமாக பேட்டிங் செய்வதற்காக தலா ரூ.20 லட்சத்தை சூதாட்ட தரகர்களிடம் இருந்து வாங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இறுதி ஆட்டத்தில் கவுதம் 37 பந்தில் 2 பவுண்டரியுடன் 29 ரன் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். காஜி 6 பந்தில் 13 ரன் எடுத்து ரன்-அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியிலும் அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சூதாட்ட தரகர்கள் 2 பேர் துபாயில் பதுங்கி இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இவர்கள் 2 பேரையும் கைது செய்வதற்கு வசதியாக அவர்கள் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் 2 பேருக்கும் சர்வதேச கிரிக்கெட் அணிகளில் விளையாடும் வீரர்களுடன் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.\nதொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூடுதல் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார்.\n‘ கைது செய்யாமல் இருக்க நெருக்கடி’ - போலீஸ் கமிஷனர்\nகே.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட கைது நடவடிக்கை பற்றி பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று அளித்த பேட்டியில், ‘கர்நாடக பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை கைது செய்ய வேண்டாம் என்று நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால் எந்த நெருக்கடிக்கும் பயப்படாமல் விச���ரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகிறோம்’ என்றார்.\nஇந்திய வீரர் சுந்தர் சிங் தங்கம் வென்றார் - ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nபெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி\n‘பனியை சமாளித்து பந்து வீசுவதை சென்னை அணியில் கற்றுக்கொண்டேன்’ - தீபக் சாஹர்\n‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ - ரோகித்சர்மா கருத்து\n3 இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nஇந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறையில் திருத்தம் செய்ய திட்டம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/food/traditional-tamil-food", "date_download": "2019-11-12T13:44:15Z", "digest": "sha1:MO2FCQM5Y6UFYLIKXGCHQBXTEGJTBKMY", "length": 11761, "nlines": 141, "source_domain": "www.tamilgod.org", "title": " Traditional food items of Tamilnadu | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » food » தமிழர்களின் பாரம்பரிய‌ உண‌வு\nகாலை உணவாக இட்லி, தோசை, இடியப்பம் போன்றவற்றை சாம்பார், சட்னி போன்றவற்றுடன் உண்பர். அடிமட்ட, நடுத்தர குடும்பங்களில் காலையில் சோறுண்பவர்களும் உளர். பழைய சோறு உண்ணும் வழக்கமும் தமிழர்களிடம் உண்டு. உணவகங்களில் காலையில் வெண் பொங்கல், வடை, தோசை, இட்லி, பூரி போன்றவை கிடைக்கும்.\nநண்பகல் உணவே தமிழர்களின் முதன்மையான உணவு ஆகும். சோறும் கறியுமே தமிழரின் முதன்மையான நன்பகல் உணவாக விளங்குகிறது. பலவித பக்க உணவுகளும் மதிய வேளைகளில் சேர்த்து உண்ணப்படுவதுண்டு. இரசம், தயிர், மோர் போன்ற நீர்ம உணவுகளும் மதிய உணவில் சேர்த்து உண்ணப்படுகின்றது.\nபிற்பகலிலும் மாலையிலும் சிற்றுண்டிகளும் பழங்களும் உண்ணும் வழக்கமும் பலருக்கு உண்டு. தேநீர் கடைகள், வெதுப்பகங்கள் ஆகியவற���றில் இந்நேரத்தில் வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவை விரும்பி வாங்கி உண்ணப்படுகின்றன.\nஇரவு உணவாக வீடுகளில் சோறு, தோசை, பிட்டு, இடியப்பம், பூரி, சப்பாத்தி, போன்றவை உண்ணப்படுகின்றன. உணவகங்களில் பரோட்டா போன்ற உணவுகளும் கிடைப்பதுண்டு.\nதமிழ் நாடும் தமிழீழமும் நீண்ட கடற்கரையை கொண்டுள்ளமையால், தமிழர்கள் உணவில் கடலுணவு முக்கிய பங்கு வகிக்கின்றது. மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி ஆகியவை தமிழர்களால் விரும்பி உண்ணப்படுகின்றது.\nதமிழர்கள் கோழி, ஆடு, மாடு, பன்றி, அணில், முயல், உடும்பு, மான், மரை போன்ற உணவுகளை உண்ணும் வழக்கம் உடையவர்கள். கோயில்களில் விலங்குகளை காவு கொடுத்து அவ்விறைச்சியை பங்கு போட்டு உண்ணும் வழக்கம் சில கிராமங்களில் உண்டு. மாடு உண்பதை இந்து சமயத்தை பின்பற்றும் தமிழர்கள் பெரும்பாலும் தவிர்க்கின்றார்கள்; ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளில் இந்து சமயத்தை பின்பற்றும் பல தமிழர்களால் மாடும் உண்ணப்படுகின்றது.\nதமிழர் சமையலில் சைவ உணவு சிறப்பிடம் பெறுகின்றது. சைவம் என்றால் மரக்கறி உணவை குறிக்கும். பெரும்பாலான தமிழர்கள் சைவ சமயத்தை பின்பற்றுவதால், அச்சமயத்தில் சைவ உணவு பரிந்துரைக்கப்படுவதால் சைவ உணவு தமிழர் சமையலில் ஒரு நீண்ட வரலாற்றையும் விரிவடைந்த ஒரு பங்கை வகிக்கின்றது.\nஇட்லி எவ்வாறு சமைக்க‌ வெண்டும் \nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/petta-marana-mass-lyrical-video/", "date_download": "2019-11-12T13:54:05Z", "digest": "sha1:EGU6HK7QLLG72E7IS7QUORF6IR6XXZPM", "length": 5326, "nlines": 131, "source_domain": "gtamilnews.com", "title": "பேட்ட மரண மாஸ் பாடல் வரிகள் வீடியோ", "raw_content": "\nபேட்ட மரண மாஸ் பாடல் வரிகள் வீடியோ\nபேட்ட மரண மாஸ் பாடல் வரிகள் வீடியோ\n3 மில்லியன் பார்வைகள்… நம்பர் 1 டிரெண்டிங் இருந்தும்… – மரண மாஸ் விமர்சனம்\nவைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்\nஅதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nவைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்\nஅதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தி���ப் படம்\nமி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி\nவிஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா\nஅதுல்யா ரவி அமர்க்கள புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/29720", "date_download": "2019-11-12T14:19:38Z", "digest": "sha1:7WJ7APW2IZTPHM4XF5GKJV6EHSPA7TXX", "length": 6436, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சிபிராஜ் படம் மீது புகார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிபிராஜ் படம் மீது புகார்\nசிபிராஜ் நடிப்பில் அறிமுக டைரக்டர் அன்பரசன் இயக்கும் படம் வால்டர். இந்த படத்துக்கான துவக்க விழா சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னிடம் இருப்பதாகவும் அர்ஜுன், விக்ரம் பிரபு நடிப்பில் வால்டர் படத்தை தான் தயாரிக்க அன்பரசுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் சிங்கார வேலன் என்ற தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.\nஅர்ஜுன், விக்ரம் பிரபுவுடன் துவக்க விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனால் சிபிராஜ் நடிக்கும் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் புகாராக அளிக்கப்பட்டு, தயாரிப்பாளர் சங்கத்தில் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nநடிகையிடம் மன்னிப்பு கேட்ட விஷால்\nநவம்பர் மழையில் நானும் அவளும்\nசல்மான் கானுக்கு வில்லனாக பரத்\nவிஜய் சேதுபதி பெயரில் படம்\nநான் படம் இயக்கவில்லை - சாயாசிங்\nபட்டதுபோதும்... மீண்டும் காதல் தேவையில்லை : இலியானா\nசிறுவனை திட்டிய தனுஷ் பட நடிகை : புகாரால் மன்னிப்பு கேட்டார்\nஹாலிவுட் படத்துக்கு குரல் கொடுத்த ஸ்ருதிஹாசன்\n× RELATED நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakkal.nic.in/ta/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-12T14:07:30Z", "digest": "sha1:AI7RC6UHPLUJ2KTZU6UMNLSXYT7H57F4", "length": 8776, "nlines": 150, "source_domain": "namakkal.nic.in", "title": "ஊடக வெளியீடுகள் | நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு அரசு | போக்குவரத்து மற்றும் கோழி பண்ணைகள் நிலம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாமக்கல் மாவட்டம் Namakkal District\nதிருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nவெளியிடப்பட்ட நாள்: 04/11/2019 மேலும் பல\nபயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்புடன் மூடுவது தொடர்பாக\nவேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டம்\nமாண்புமிகு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் புதுடெல்லியில் மாவட்ட ஆட்சியருக்கு கேடயம் வழங்குதல் – 06.09.2019.\nநாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்\n02.10.2019 கிராம சபை கூட்டம்\nகால்நடை பராமரிப்பு துறை பத்திரிக்கை செய்தி\nவிளம்பர பதாகைகள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் தடை செய்யப்பட்டது குறித்த மாவட்ட ஆட்சியர் அவர்களின் பத்திரிக்கை செய்தி\nவிளம்பர பதாகைகள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் தடை செய்யப்பட்டது குறித்த மாவட்ட ஆட்சியர் அவர்களின் பத்திரிக்கை செய்தி\nவேலை வாய்ப்பு பத்திாிக்கைச் செய்தி\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மின் கழிவு மேலாண்மை – மாவட்ட ஆட்சியர் பத்திரிகை செய்தி\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மின் கழிவு மேலாண்மை\nவாக்காளர் சரிபார்ப்பு முகாம் – பத்திரிக்கை செய்தி\nவாக்காளர் சரிபார்ப்பு முக��ம் – பத்திரிக்கை செய்தி\nவலைப்பக்கம் - 1 of 3\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 09, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-president-mk-stalin-write-letter-to-his-party-cadres-for-keezhadi-inspection-experience-364227.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-12T13:26:14Z", "digest": "sha1:MDHNAZN5V23DKVJFJ6NHMNTBAF6X3ORK", "length": 19670, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "கீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன்...! -மு.க.ஸ்டாலின் மடல் | dmk president mk stalin write letter to his party cadres for keezhadi inspection experience - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nThenmozhi BA serial: நீங்க பேசுங்க... தேனுக்கு மாப்பிள்ளை யாருன்னு எங்களுக்கு புரிஞ்சுருச்சு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nஇதுதான் சரியான தருணம்.. காங்கிரஸ் கட்சியினர் தேசியவாத காங்.கில் சேருங்கள்.. ஆம் ஆத்மி\nஓமனில் பயங்கரம்.. பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்ட 6 இந்திய தொழிலாளர்கள்.. மண்ணில் புதைந்து பலி\nMovies செக்ஸை விட சிறந்தது.. வீடியோ வெளியிட்ட ரைஸா.. அதிர்ந்து போன ரசிகர்கள்\nAutomobiles புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nLifestyle இந்த ராசி பெண்களுக்கு இயற்கையாகாவே தைரியம் ரொம்ப அதிகமா இருக்குமாம் தெரியுமா\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன்...\nசென்னை: கீழடியை நேற்று நேரில் பார்வையிட்ட நிலையில் தனது அனுபவத்தை திமுக தொண்டர்களுக்கு மடலாக எழுதியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்.\nகீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள மடலில் கீழடியின் பெருமைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும், அவருக்கு அங்கிருந்த தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு குறித்து விவரமாக விளக்கியதாகவும், அதனை தொண்டர்களிடம் பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் எழுதிய மடலில்,\nகீழடியில் தான் நின்றிருந்தேன். மனதோ வியப்பிலும் பெருமிதத்திலும் புவியீர்ப்பு விசை கடந்த சந்திரயான் விண்கலம் போலே வான் வரை பறந்து உயர்ந்து சென்றது. உங்களில் ஒருவனான எனக்கு மட்டும் கிடைத்திருக்கும் பெருமை அல்ல இது. உங்கள் ஒவ்வொருவருக்குமான பெருமை. தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தரணிபோற்றும் பெருமை.\nஒரு சின்ன மாநிலம்.. ஒரே ஒரு தொகுதி.. அதுக்கு இடைத் தேர்தல்.. 3 கட்சி.. 300 பிரச்சினைகள்\nஇலக்கியங்கள் காட்டிய தொல் தமிழர் பெருமை பற்றிய சான்றுகள் அகிலத்தார்க்கு மெய்ப்பித்திருக்கின்றன கீழடி அகழ்வாய்வுகள். காண அரிய சான்றுகள் நூறாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. கீழடியில் நான்காம் கட்ட ஆய்வினை மேற்கொண்ட தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை வெளியிட்டஅறிக்கையினை உடனடியாகப் பாராட்டியதுடன், தொல் தமிழர் பெருமையைப் பறை சாற்றும் அகழ்வாய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டிட வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.\nஇது நம் மொழி-இன பண்பாட்டு- நாகரிகப் பெருமை என்பதுடன், தமிழர்தம் பொருள் பொதிந்த வாழ்வியல் குறித்த வரலாற்று உண்மைகள் மண்மூடி மறைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே முதன்மையானதாகும். அதனால்தான் அகழ்வாய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று கண்டறிந்து மகிழும் ஆவல் முகிழ்த்தது.\nவேளாண்மை போற்றிய சங்கத் தமிழர்கள் பசு, எருமை, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்திருப்பதையும், உணவுக்காக விலங்குகளைப் பயன்படுத்தியிருப்பதையும் ஆய்வுகளில்அறிய முடிந்திருக்கிறது. இரும்பினால்ஆன பொருட்கள், தங்கத்தால் ஆனஅணிகலன்கள் அனைத்திலுமே கலைமிளிரும் வேலைப்பாடுகள் மிகுந்திருந்தன.\nநாம் எதிர்க்கட்சிதான். ஆனாலும் மக்கள் நம்மீது மாறாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என்றும் அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக நமது கடமையைத் தொடர்ந்து செம்மையாக நிறைவேற்றி வருகிறோம். கீழடியிலும் நமக்கான கடமைகள் நிறையஇருக்கின்றன.\nகீழடியில் மட்டுமல்ல, நம்முடைய தமிழர்கள் பல பகுதிகளிலும் சிறப்பான நாகரிகத்தையும் செவ்விய பண்பாட்டையும் கடைப்பிடித்து, உலகத்திற்கே முன்னோடியாக விளங்கியவர்கள். அந்தப் பண்பாட்டுப் பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பதும் கடமையாகும். பாதுகாக்க வேண்டிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அதை வலியுறுத்துவோம், பாதுகாக்கின்ற பொறுப்பை மேற்கொள்ளும் காலமும் கனிந்து வரும்; அப்போது அகிலம் அகம்மிக மகிழ்ந்திடும் வண்ணம் அந்தப்பொறுப்பை ஆற்றலுடன் நிறைவேற்றுவோம் எனக் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nபொருளாதார தேக்க நிலை... மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஎன்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை இன்றே அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு\n2 மேயர் பதவிக்கு பிளான்.. திமுகவிடம் கேட்கும் விசிக.. ஸ்டாலினுடன் திருமா தீவிர ஆலோசனை\nதயவுசெய்து அதை பாமகவுக்கு தந்துடாதீங்க.. நெருக்கும் அதிமுக சீனியர்கள்.. மேயர் தேர்தல் கெடுபிடி\n1 மாதம் பரோல்.. வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்தார் பேரறிவாளன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin keezhadi முக ஸ்டாலின் கீழடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu-by-elections/news/tamil-nadu-government-may-fall-after-by-election-recent-poll-survey-predicts/articleshow/68739130.cms", "date_download": "2019-11-12T14:34:47Z", "digest": "sha1:NQ2KRVX27AXTGHSOAAEC3CU5LL6KWNYV", "length": 18281, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "TN By Elections Opinion Poll: TN Elections 2019 Predictions: கவிழ்கிறதா ஆட்சி? கருத்துக்கணிப்பால் அதிமுகவினா் அதிா்ச்சி - tamil nadu government may fall after by election recent poll survey predicts | Samayam Tamil", "raw_content": "\nவருகின்ற சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிமுக 8 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நிலையில் 2 அல்லது 3 தொகுதிகளில் மட்டும் தான் அக்கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.\nவருகின்ற சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிமுக 2 முதல் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தொிவிக்கப் பட்டுள்ளதால் ஆளும் கட்சிக்கு தகுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும் என்று அதிமுகவினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.\nதமிழகத்தில் மக்களவைத் தோ்தலோடு சோ்த்து 18 சட்டப்பேரவைகளுக்கும் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அண்மையில் சூலூா் தொகுதி உறுப்பினா் கனகராஜ் உயிாிழந்ததைத் தொடா்ந்து காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 22ஆக உயா்ந்துள்ளது.\nதற்போதைய சூழலில் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 113ஆக உள்ளது. 18 தொகுதிகளிலும் தோ்தல் நடந்தால் தமிழக சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 230 ஆக உயரும். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுகவுக்கு 116 உறுப்பினா்கள் தேவை. அப்படி எடுத்துக் கொண்டால் வருகின்ற தோ்தலில் அதிமுக மேலும் 3 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றாலே போதும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம்.\nஆனால், ஆளும் கட்சியில் உள்ள அறந்தாங்கி உறுப்பினா் ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி உறுப்பினா் பிரபு, விருதாச்சலம் உறுப்பினா் கலைச்செல்வன் ஆகியோா் வெளிப்படையாகவே டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனா். மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோா் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனா்.\nதமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 33 இடங்கள் - கருத்துக்கணிப்பில் தகவல்\nஇதனால் தற்போதைய சூழலில் அதிமுக ஆதரவு உறுப்பினா்களின் எண்ணிக்கை 108 மட்டுமே. கூடுதலாக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த ஆட்சி மேலும் தொடர முடியும் என்று அதிமுகவினா் திட்டம் தீட்டி செயல்பட்டு வந்தனா்.\nஆனால் சென்னை லயோலா கல்லூாியின் முன்னாள் மாணவா்களை உள்ளடக்கிய பண்பாடு மக்கள் தொடா்பகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகின. இந்த கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக 2 அல்லது 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nகருத்துக் கணிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளபடி அதிமுக 3 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றால், அது அதிமுக ஆட்சிக்கு மிகப்பெரிய சிக்கலாக அமையும்.\nதமிழகத்தின் அடுத்த முதல்வா் யாா் கருத்துக்கணிப்பில் வெளியான அதிா்ச்சி தகவல்\nதற்போது சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கை 98ஆக உள்ளது. கருத்துக் கணிப்பில் திமுக 9 முதல் 11 தொகுதிகளில் வெற்று பெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று திமுக 11 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பேரவையில் திமுகவின் பலம் 109ஆக உயரும்.\nஆளும் கட்சியான அதிமுகவும், எதிா்க்கட்சியான திமுகவும் சமஅளவில் உறுப்பினா்களைப் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அப்படி நடந்தால் டிடிவி தினகரனின் அமமுக, அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோா் அடுத்த முதல்வரை தோ்வு செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பா்.\nஇவா்கள் அனைவரும் கூட்டாக திமுகவுக்கு ஆதரவு தொிவிக்கும் பட்சத்தில் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வருவதைத் தவிற வேறு வழியே இல்லை என்று விமா்சகா்கள் கருத்துத் தொிவித்துள்ளனா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழக இடைத்தேர்தல்\n தமிழகத்தில் இனி அதிமுகவை நம்பி பலனில்லை; பாஜகவின் அடுத்த அதிரடி பிளான்\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 2019\nபதவிக்கு ஆசைப்படும் வைத்திலிங்கம்: அதிமுகவில் இன்னொரு கிளர்ச்சியை சமாளிப்பாரா எடப்பாடி பழனிசாமி\nதிருப்பரங்குன்றத்தில் கடைசி நேர தில்லுமுல்லு...ஜெராக்ஸ் மெஷின் எதற்கு\nகுடியாத்தம், பாப்பிடிரெட்டிப் பட்டியில் அதிமுகவுக்கு வெற்றி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\n2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி வேட்பாளர்கள்\nமகாராஷ்டிராவில் நாங்களும் முதல்வர்தான்: சிவசேனா துவக்கியது கணக்கை\nஹரியானாவை புரட்டிப் போட்ட தேர்தல்: இவர்தான் கிங்மேக்கர்\nHaryana Election 2019 Counting: ''வாக்களித்த மக்களுக்கு நன்றி'' - மோடி..\nமகாராஷ்டிராவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு: ஷாரூக்கான், பன்வாரிலால் புரோஹித், பாலி..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிகள் வெளியீடு முதன் முறையாக தேர்வு நடந்த 72 நாள..\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; உச்ச நீதி..\nஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த தம்பதிகள்.. 104 வயதில் நிறைவடைந்த வாழ்க்கை..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதமிழகத்தின் அடுத்த முதல்வா் யாா்\nTN Elections Opinion Polls: தமிழகத்தில் திமுக கூட்டணி 33 தொகுதிக...\nஅமைச்சா் வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய ஸ்டாலின் மீது வழக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-11-12T13:45:44Z", "digest": "sha1:XFRUDRD64FHUYJIIJQCB2KLXBC2BQTPI", "length": 7384, "nlines": 279, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category 2004 இறப்புகள்\nஅறிமுகம் , சுயவிவரம் மற்றும் தகவல் பெட்டி\nAddbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: 93 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nபகுப்பு:பலஸ்தீன அரசியல்வாதிகள் நீக்கப்பட்டது; பகுப்பு:பாலஸ்தீன அரசியல்வாதிகள் சேர்க்க...\nயாசர் அராஃபத், யாசிர் அரஃபாத் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: அரபு\nவார்ப்புரு சேர்கப்பட்டது: வார்ப்புரு:அமைத���க்கான நோபல் பரிசை வென்றவர்கள் 1976–2000\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/02005948/Melattur-Dakshinamoorthy-Vinayagar-Temple-Therottam.vpf", "date_download": "2019-11-12T14:39:21Z", "digest": "sha1:5AHMCY5RBBSJ2M53DO2MPQ7JPZOIKEX5", "length": 14711, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Melattur Dakshinamoorthy Vinayagar Temple Therottam huge devotees throng || மெலட்டூர் தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமெலட்டூர் தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர் + \"||\" + Melattur Dakshinamoorthy Vinayagar Temple Therottam huge devotees throng\nமெலட்டூர் தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்\nமெலட்டூரில் உள்ள தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.\nபதிவு: செப்டம்பர் 02, 2019 04:00 AM\nதஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ளது மெலட்டூர் கிராமம். பாகவத மேளாக்களுக்கு பெயர் பெற்ற ஊர் என்பதால் மேளத்தூர் என்ற பெயரும் இந்த கிராமத்துக்கு உண்டு. அதுவே நாளடைவில் மெலட்டூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது.\nஇந்த கோவிலில் விநாயகர் சித்தி, புத்தியுடன் அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும். ஸ்ரீகர்க மகரி‌ஷியின் ஞான புராணத்தில் இடம் பெற்றிருக்கும் 108 கணபதி தலங்களில் மெலட்டூர் தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் 81-வது தலமாகும்.\nஇக்கோவிலில் அருள்பாலித்து வரும் விநாயகரின் திருமேனி உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது. விநாயகர் கோவிலாக இருந்தாலும் இக்கோவில் சிவன் கோவில் போலவே அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம் ஆகும். சிவன் கோவிலில் நடராஜர் அருள்பாலிப்பது போல இக்கோவிலில் நர்த்தன விநாயகர் அருள்பாலிக்கிறார். அதேபோல் அஸ்திர தேவரை போல சூலாயுதம் தாங்கி சூலத்துறை கணபதியும் காட்சி அளிக்கிறார்.\nபல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nதிருவிழாவில் 7-ம் நாளில் விநாயகருக்கு சித்தி புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான தேரோட்டம் நேற்று நடந்தது.\nஇதில் தட்சிணாமூர்த்தி விநாயகர் சித்தி, புத்தியுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்து கோவில் அருகே உள்ள நிலையை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எஸ்.குமார் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.\n1. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் அன்னாபிஷேகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை நடைபெற உள்ள அன்னாபிஷேகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n2. கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் சாமந்தி பூ சூறை விடப்பட்டது ரத்த சோறு சாப்பிட்டு பெண் பக்தர்கள் வழிபாடு\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் சாமந்தி பூ சூறை விடப்பட்டது. பெண் பக்தர்கள் ரத்த சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.\n3. தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை\nதமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் பவானியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.\n4. மஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்\nமஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n5. தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா\nதல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. தாம்பரத்தில் கார் மோதி போலீஸ் ஏட்டு பலி - கல்லூரி மாணவர் கைது\n2. சென்னை ஐஸ்அவுசில் பயங்கரம்: அண்ணனை கழுத்தை அறுத்து கொன்ற தம்பிகள் கைது\n3. முத்தியால்பேட்டையில் பயங்கரம்: கார் மீது வெடிகுண்டு வீசி, ரவுடி படுகொலை\n4. ஊத்துக்குளியில் பயங்கரம்: மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி\n5. முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/top-products/20000-4g-460.html", "date_download": "2019-11-12T13:33:49Z", "digest": "sha1:3ALJD6RRFSRSEJ5VG5MAZCZ5CYVVNYOH", "length": 23761, "nlines": 422, "source_domain": "www.digit.in", "title": "Digit Top 10 Best Smartphones in India | 2019 Smart Phones Features | Thinkdigit Top 10 Mobiles", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஇந்தியாவின் சிறந்த 20000ரூபாய்க்கு கீழ் உள்ள 4G மொபைல்\nஇந்தியாவின் சிறந்த 20000ரூபாய்க்கு கீழ் உள்ள 4G மொபைல்\nஇப்போதெல்லாம் 20K விலை bracket உடன் tஸ்மார்ட்போன்கள் பெரிய கேமெராக்களுடன் ஓப்பர் செய்கிறது. நீங்கள் போட்டோ எடுப்பதில் ஆர்வம் உள்ளவராகவும் மற்றும் Rs. 20,000 பட்ஜெட்டில் இந்த நீங்கள் தேடுகிரிர்களா இந்த எட்டு ஸ்மார்ட்போன்களும் சிறந்த குவாலிட்டியான இமேஜ் உடன் உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கும் இதில் ஒரு சில ஸ்மார்ட்போன்கள் நல்ல flagship டிவைஸ் உள்ளதாக இருக்கிறது. .இந்தியாவில் இங்கு சிறந்த 4G போன்கள் Rs. 20,000க்கு கிழ் கிடைக்கிறது.\nHuawei Honor 9i 14th அக்டோபர் 2017, லான்ச் ஆகியது இது 5.9 இன்ச் டிஸ்ப்ளே & மற்றும் ஒரு ரெசளுசன் 1080 x 2160 பிக்சல் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2.36 GHz Octa core Kirin 659 ப்ரோசெசர் பவர் கொடுக்க பட்டுள்ளது மற்றும் இதில் 4 GB யின் ரேம் 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் பிரைமரி கேமரா டுயல் 16 + 2 MP இருக்கிறது மற்றும் முன் கேமரா 13 + 2 MP இருக்கிறது.\nMotorola Moto M இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் 7.0 நுகா வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச��� டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்கம் Mediatek MT6755 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2.1 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 16MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 3000 mAH பேட்டரி உடன் வருகிறது\nCoolpad Cool Play 6 இதில் 6 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் 7.0 நுகா வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்கம் ஸனப்ட்ரப்கன் 653 இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 1.95 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 & 13 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 4060 mAH பேட்டரி உடன் வருகிறது\nLenovo’s Note series K8 Note நமது சிறந்த பட்ஜெட் போன்களில் சிறந்த போனாக இருக்கிறது இதில் 3 & 4 GB உடன் 32 & 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் 1920 x 1080 பிக்சல் இருக்கிறது.. இது MediaTek Helio X23 இயங்குகிறது .இந்த போனில் 12MP + 2MP டுயல் கேமரா செட்டப் உடன் நல்ல போட்டோகளை எடுக்கிறது இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 13 MP இருக்கிறது.. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது.\nMi Max 2 சமிபதின் சிறந்த போன் ஆக உள்ளது . இதில் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6.44 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 5300 mAH பேட்டரி உடன் வருகிறது.\nLenovo K8 Plus 21st செப்டம்பர் 2017 யில் வெளியாகியது, இதனுடன் இதில் ஒரு 5.2 இன்ச் டிஸ்ப்ளே & 1080 x 1920 பிக்சல் ரெசளுசன் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பவர் கொடுக்கப்பட்டுள்ளது இதில் 2.5 GHz ஒக்ட கோர் Mediatek MT6757 Helio P25 ப்ரோசரில் ஓடுகிறது மற்றும் இதில் 3 GB யின் ரேம் 32GB. ஸ்டோரேஜ் உள்ளது. இதில் பின் டுயல் கேமரா யின் 13 + 5 MP உள்ளது இதன் முன் கேமரா 8 MP உள்ளது மற்றும் இதில் 4000 Mah பேட்டரி கொடுக்க பட்டுள்ளது\nXiaomi Redmi Note 4 எங்கள் லிஸ்டின் சிறந்த பட்ஜெட் போனாக இருக்கிறது இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது.. இதில் 4100 mAH பேட்டரி உடன் வருகிறது.\nஅவுட் ஆஃப் ஸ்டோக் 11990\nLenovo Moto M எங்கள் லிஸ்டின் சிறந்த பட்ஜெட் போனாக இருக்கிறது இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5.5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது Mediatek Helio P15 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2.2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 16 MP மற்றும் பிரண்ட் 8 MPஇருக்கிறது.. இதில் 3050 mAHபேட்டரி உடன் வருகிறது.\nHere’s the Summary list of இந்தியாவின் சிறந்த 20000ரூபாய்க்கு கீழ் உள்ள 4G மொபைல்\nHot Deals அனைத்தையும் பாருங்கள்\nசாம்சங்யின் சிறந்த பிங்கர் பிரிண்ட் போன்கள்\nஇந்தியாவின் 2018 ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2019 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nஇந்தியாவில் 2019 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\n2019 ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஜூன் 2019 ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்...\n2019ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nஇந்தியாவின் ஏப்ரல் 2018 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\n10000ரூபாய்க்குள் கிடைக்கும் பெஸ்ட் சாம்சங் போன்கள்..\nஇந்தியாவில் 35000 க்குள் இருக்கும் பெஸ்ட் மொபைல் போன்கள்...\n10000ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் கேமரா போன்..\nஇந்தியாவின் பெஸ்ட் ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள்...\nஇந்தியாவின் 4GB ரேம் உடன் உள்ள Rs. 10,000விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள்\nடூயல் கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போன்கள்\n64GB இன்டெர்னல் ஸ்டோராஜ் உடன் சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nஇந்தியாவில் மே 2019 ஆண்டின் 10000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவின் மே 2019 ஆம் ஆண்டின் Rs15000க்கு கீழ் உள்ள சிறந்த போன்கள்\nஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்...\nஏப்ரல் 2019 ஆண்டின் இந்தியாவின் மிக சிறந்த Motorola ஸ்மார்ட்போன்கள்\nஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs. 12000 க்கு கீழே உள்ள சிறந்த பட்ஜெட் போன்கள்\nஇந்தியாவின் மே 2019 ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள்\n10000 ரூபாய்க்கு கீழே உள்ள சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்ட் போன்கள்....\nஇந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் Rs15000க்கு கீழ் உள்ள சிறந்த போன்கள.\nஇந்தியாவில் மே 2019ஆம் ஆண்டின் 20000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nமே 2019 ஆம் ஆண்டின் Rs. 20000 க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் சிறந்த மொபைல் போன்கள் 4GB ரேம் உடன் மற்றும் நிறைய\nஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs. 20,000க்கு கீழே உள்ள சிறந்த கேமரா போன்கள்...\nஇந்தியாவில் ஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs 30000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் 10000க்கு கீழே உள்ள சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள்\nசமீபத்தில் இந்தியாவில் வந்த TOP 10 சிறந்த மொபைல் போன்கள்\nஇந்தியாவின் 6 இன்ச் ஸ்மார்ட்போன்\nநல்ல பேட்டரி லைப் உடன் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nபெஸ்ட் பேட்டரி லைப் தரும் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவின் 13MP முன் பேசிங் கேமரா உடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த மொபைல் போன்கள்...\n10 பெரிய ஸ்க்ரீன் உள்ள ஸ்மார்ட்போன்கள்\n20000 ரூபாய்க்குள் இந்தியாவில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்...\nஇந்தியாவில் ஜூலை 2018 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்\nஜூலை 2018 ஆம் ஆண்டின் Rs. 12000 க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஏப்ரல் 2018 ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்.\nHot Deals அனைத்தையும் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/129485?ref=rightsidebar", "date_download": "2019-11-12T14:05:59Z", "digest": "sha1:TCVO2GDX3S7RJCRJ5F535MOODUWW3NCR", "length": 15365, "nlines": 132, "source_domain": "www.ibctamil.com", "title": "ரவூப் ஹக்கீம் தமிழ் பேசும் மக்களிடம் பகிரங்க கோரிக்கை; கஜேந்திரகுமாரின் கருத்துக்கு பதில்! - IBCTamil", "raw_content": "\nஅதிபர் பதவிக்காலம் முடியும் நிலையில் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மைத்திரியின் நடவடிக்கை\nசெல்போன் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை; பரிதாபமாக பலியான இளைஞன்\nவன்னிக்கு ரிஷாட் தலைவனென்றால் தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவர்\nசுபஸ்ரீயை தொடர்ந்து மற்றுமொரு சோக சம்பவம்; இன்று அதிகாலை அனுராதாவிற்கு நேர்ந்த பரிதாபம்\nபெண்ணின் தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த கணவன்: அதிர்ந்துபோன பொலிஸார்; நடந்தது என்ன\nதமிழ் பெண்ணை கொடூரமாக கொலை செய்த கணவன்; தவிக்கும் 3 வயது ஆண் குழந்தை\nவெளிநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பேருடன் இலங்கைக்கு வரவுள்ள பாரிய கப்பல்\nஉண்மையை அம்பலமாக்கி விசேட அறிக்கை வெளியிட்டார் மைத்திரி\nசிட்னி பெரும் பிராந்தியத்துக்கு விடுக்கப்பட்ட பேரவல எச்சரிக்கை\n இனிமேல் கவலை வேண்டாம் - தேர்தல் பிரசார கூட்டத்தில் மஹிந்த\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nயாழ் சண்டிலிப்பாய், கொழும்பு, Scarborough\nயாழ் சங்கானை, மட்டு வாழைச்சேனை, Markham\nரவூப் ஹக்கீம் தமிழ் பேசும் மக்களிடம் பகிரங்க கோரிக்கை; கஜேந்திரகுமாரின் கருத்துக்கு பதில்\nஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பது என்பது சிறுபான்மையின சமூகங்கள் தங்களை அழிப்பதற்கு பேரினவாதிகளுக்கு தாங்களே அனுமதிப் பத்திரத்தை வழங்கும் ஒரு நடவடிக்கையாகவே அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅதேவேளை அச்சம் பீதியுடன் வாக்களிப்பதும், வாக்களிக்காமல் தவிர்ப்பதும், விரக்தியில் மாற்று வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதும் தங்களுக்கு தாங்களே அநியாயத்தை கட்டவிழ்த்துவிட்டுக்கொள்வதற்கு சமமான காரியம் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டம் ஒக்டோபர் 13 ஆம் திகதியான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்விற்கு தலைமை தாங்கிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அங்கு உரையாற்றும் போது, முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளை தேர்தல் காலங்களில் அடக்கி வாசிக்குமாறு எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச – கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவினருக்கும், அவர்களின் பங்காளிகளுக்கும் பணிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுகின்றார்.\nஇதற்கமையவே அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான இனவாதத்தை பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித���ரு ஹெல உறுமயவின் துணைத் தலைவரான சிங்கள இனவாத பாடகர் மதுமாதவ அரவிந்த கட்சியைவிட்டு விலகிவிட்டதாக நாடகம் காட்டியிருப்பதாகவும் ஹக்கீம் தெரிவித்தார்.\nஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு நாட்டை பாதுகாப்பதற்கு தயார் என்று அறிவித்திருந்த கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அச்சத்தையும் பீதியையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.\nஇந்த நிலையில் அச்சமும் பீதியும் காரணமாக சிறுபான்மையின சமூகங்கள் வாக்களிப்பதோ அல்லது வாக்களிக்காது தவிர்ப்பதோ மிக மோசமான நிலமைகளுக்கே இட்டுச்செல்லும் என்றும் ஹக்கீம் எச்சரித்தார்.\nஇதேவேளை எந்தவொரு காரணத்திற்காகவும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்கக் கூடாது என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமிழ் பேசும் மக்களிடம் பகிரங்கமாக கோரிக்கையொன்றை விடுத்தார்.\nஇம்முறை ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழ் மக்களுக்கு ஒருசில தரப்பினர் கூறி வருவதாகவும் குறிப்பிட்ட ஹக்கீம், இது தமிழ் மக்களுக்கு இழைக்கும் மிகமோசமான அநீதி என்றும் சுட்டிக்காட்டினார்.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நவம்பர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்தத் தகவலை சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ள கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலும் ஹக்கீம் கடும் ஆத்திரம் வெளியிட்டார்.\nகுறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முஸ்லீம் சமூகம் முகம்கொடுத்துள்ள மிக மோசமான நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த சமூகத்தையும் மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் செயற்பாட்டிலேயே எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஈடுபட்டுள்ளதாகவும் ஹக்கீம் குற்றம்சாட்டினார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/india/india_history/south_indian_kingdoms/imperial_cholas1.html", "date_download": "2019-11-12T14:17:31Z", "digest": "sha1:HWXBLRECH6DUWK42QRP6WEP3WT47OYSE", "length": 10225, "nlines": 59, "source_domain": "diamondtamil.com", "title": "பேரரசுச் சோழர்கள் - முதலாம், வரலாறு, ராஜேந்திரன், அவர், இந்திய, அரசன், மீண்டும், இலங்கை, பேரரசுச், சோழர்கள், சோழப், முறியடித்தான், சாளுக்கிய, மேற்கொண்ட, முறியடித்து, தெலுங்குச், இந்தியா, கொடுத்தார், தனது, பாண்டிய, மாலத்தீவுகள், வடக்கு", "raw_content": "\nசெவ்வாய், நவம்பர் 12, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n6. தெலுங்குச் சோடர்களை முறியடித்து வெங்கி அரியணையை அதன் ஆட்சியாளர்களான சக்தி வர்மனுக்கும் விமலாதித்தனுக்கும் முதலாம் ராஜராஜன் மீட்டுச் கொடுத்தார். தனது மகள் இளவரசி குந்தவையை விமலாதித்தனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.\n7. மாலத்தீவுகளுக்கு எதிராக மேற்கொண்ட கடற்படையெடுப்பே முதலாம் ராஐராஜனின் இறுதிபடையெடுப்பாகும். மாலத்தீவுகள் கைப்பற்றப்பட்டன.\nமுதலாம் ராஜராஜனின் இத்தகைய போர்வெற்றிகளினால் சோழப்பேரரசு தமிழ்நாட்டில் சேர, பாண்டிய, தொண்டை மண்டலப் பகுதிகளையும், தக்காணத்தில் கங்கபாடி, நுளம்பபாடி, தெலுங்குச் சோடர்களின் ஆட்சிப்பகுதி, வடக்கு இலங்கை, மாலத்தீவுகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. மும்முடிசோழன், ஜெயங்கொண்டான், சிவபாத சேகரன் போன்ற விருதுப் பெயர்களையும் முதலாம் ராஐராஜன் குட்டிக��� கொண்டான். சிறந்த சிவபக்தனாகவும் அவர் விளங்கினார். கி.பி. 1010ல் தஞ்சையில் பிரகதீஸ்வரம் என்றழைக்கப்படும் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டிமுடித்தார். நாகப்பட்டினத்தில் புத்த மடாலயம் கட்டுவதற்கும் அவர் உதவிகளை வழங்கினார்.\nமுதலாம் ராஜேந்திரன் (கி.பி. 1012 - 1044)\nதனது தந்தை மேற்கொண்ட படையெடுப்புகளில் கலந்துகொண்டு படைவல்லமையை ராஜேந்திரசோழன் வெளிப்படுத்தினார். ஆட்சிக்கு வந்தபிறகு தந்தையின் கொள்கைகளையே பின்பற்றி பேரரசை விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டார். அவரது சிறப்புக்குரிய போர்களாவன:\n1. சோழர்களிடமிருந்து வடக்கு இலங்கையை கைப்பற்ற இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் முயற்சி செய்தான். ராஜேந்திரன் மீண்டும் அவனை முறியடித்து தெற்கு இலங்கையையும் கைப்பற்றிக் கொண்டார். இதனால் இலங்கை முழுவதுமே சோழப் பேரரசில் இணைக்கப்பட்டது.\n2. சேர, பாண்டிய ஆட்சிப் பகுதிகளில் மீண்டும் சோழ ஆதிக்கத்தை உறுதிப்படுத்தினார்.\n3. மேலைச் சாளுக்கிய அரசன் ஜெயசிம்மனை மீண்டும் முறியடித்தான். சோழ-சாளுக்கிய எல்லையாக துங்கபத்திரை நதி அங்கீகரிக்கப் பட்டது.\n4. முதலாம் ராஜேந்திரனின் புகழ் வாய்ந்த படையெடுப்பு அவர் வடஇந்தியாவின்மீது மேற்கொண்டதாகும். வழியில் பல ஆட்சியாளர்களை முறியடித்த சோழப் படை கங்கை நதியைக் கடந்து சென்றது. வங்காள அரசன் முதலாம் மகிபாலனை முதலாம் ராஜேந்திரன் முறியடித்தான். தமது வடஇந்தியப் படையெடுப்பின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரை நிர்மாணித்து அங்கு புகழ்வாய்ந்த ராஜேஸ்வர ஆலயத்தையும் அவர் எழுப்பினார். அந்நகரின் மேற்குப்புறத்தில் சோழகங்கம் என்ற நீர்ப்பாசன ஏரியையும் வெட்டுவித்தான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபேரரசுச் சோழர்கள் , முதலாம், வரலாறு, ராஜேந்திரன், அவர், இந்திய, அரசன், மீண்டும், இலங்கை, பேரரசுச், சோழர்கள், சோழப், முறியடித்தான், சாளுக்கிய, மேற்கொண்ட, முறியடித்து, தெலுங்குச், இந்தியா, கொடுத்தார், தனது, பாண்டிய, மாலத்தீவுகள், வடக்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம��� | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/nenjamundu-nermaiyundu-odu-raja-review-in-tamil/", "date_download": "2019-11-12T14:10:33Z", "digest": "sha1:ZQRKCEDSR4YF7J5KPFZFPY2VSDNAX7ZW", "length": 5421, "nlines": 132, "source_domain": "ithutamil.com", "title": "Nenjamundu Nermaiyundu Odu Raja review in Tamil | இது தமிழ் Nenjamundu Nermaiyundu Odu Raja review in Tamil – இது தமிழ்", "raw_content": "\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nயூ-ட்யூபில் பிரான்க் வீடியோ செய்யும் சிவாவிடமும்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183224", "date_download": "2019-11-12T14:35:12Z", "digest": "sha1:SD6Q6TNCDF3TE6QH6JTT4SEHGPPJGR3H", "length": 7339, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "ரந்தாவ்: தேமு மீண்டும் ஆட்சியை பிடிக்கும்!- டாக்டர் சுப்பிரமணியம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ரந்தாவ்: தேமு மீண்டும் ஆட்சியை பிடிக்கும்\nரந்தாவ்: தேமு மீண்டும் ஆட்சியை பிடிக்கும்\nபடம்: நன்றி மலாய் மேல்\nரந்தாவ்: வருகிற ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றால், அடுத்து வருகிற பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பது உறுதி என முன்னாள் மஇகா கட்சித் தலைவர் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் நேற்று செவ்வாய்க்கிழமை 50 பேர் கூடியிருந்தக் கூட்டத்தில் கூறினார்.\nமேலும், முகமட் ஹசான் அம்னோவின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டு, நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.\n“அரசியலில் எப்பொழுதும் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும். இன்றைய அரசாங்கம் நாளை இருக்காது. ஆகவே, தேசிய முன்னணி அடுத்த ஆட்சி அரசாங்கமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது” என அவர் குறிப்பிட்டார்.\nநாட்டின் நலனைக் கருத்தில் கொண்டும், எதிர்காலத்தைச் சிந்தித்தும், ரந்தாவ் வாழ் மக்கள் நல்லதொரு தீர்ப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார���.\nPrevious article“5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெறவில்லை\nNext articleமந்திரி பெசாரை நியமிப்பதில் சுல்தானுக்கு உரிமை இல்லை\nதஞ்சோங் பியாய்: 37 தேர்தல் குற்றங்கள் பதிவாகியுள்ளன\n“மசீச பிற கட்சிகளைப் போல இனவெறிக் கொண்டதல்ல”- வீ கா சியோங்\n“தேமுவின் வெற்றி தீவிர அரசியலை நிராகரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்\nதஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியடைந்தால், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்\nஅரசாங்கம் விரைவில் கடுமையானதாகக் கருதப்படும் சட்டங்களை திருத்தம் செய்யும்\nஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்\n“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\nடிஸ்னி பிளஸ் – கட்டண இணைய சினிமா தொடங்குகிறது – வணிக ரீதியாக சாதிக்குமா\nசிங்கப்பூருக்கு வழங்கப்படும் நீரின் விலையை திருத்த மலேசியாவிற்கு உரிமை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/edappadi-palanisamy-honor-doctor-mgr-university/", "date_download": "2019-11-12T14:33:47Z", "digest": "sha1:CPSTY6TXXGIDM7CGLKMTDD7MSO7UHKFN", "length": 9467, "nlines": 155, "source_domain": "in4net.com", "title": "இனி டாக்டர் எடப்பாடியார்! கலக்குறார் முதல்வர் பழனிச்சாமி! - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nசயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு சொன்னா சரியாத்தான் இருக்கும்\nபாலியல் வழக்கில் நடிகர் மற்றும் இயக்குநரின் அண்ணன் கைது\nகணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் தற்கொலை\nதாயை கொலை செய்த கொடூரன்\nஇத காபில கலந்து குடிச்சா தலை வலி நீங்கும்\nஇரவு நேரம் திராட்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமலச்சிக்கலை தடுக்க உதவும் சீதா பழம்\nடெபாசிட் வட்டியை குறைத்துள்ளது எஸ்பிஐ\nசிஐஐ எக்ஸ்கான் 2019 ஆண்டின் இயந்திர கண்காட்சி அறிமுகவிழா\nமஹிந்திரா ப்ளேஸோ டிரக் (லாரி) அறிமுகம்\nதென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி\nஇந்திய அணி 71 ரன்கள் முன்னிலை\nஇந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் \n120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்\nஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்\nமருத்துவமனையில் அனுமதி���்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nமதுரை அருகே காயம்பட்ட நல்ல பாம்பிற்கு 2 மணிநேரம் தீவிர சிகிச்சை\nதமிழர்கள் கொண்டாடும் தமிழ்நாடு தினம் – உருவான வரலாற்று உண்மை\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nடாக்டர் பட்டம் என்பது பல்வேறு துறைகளில் சாதித்த மற்றும் பங்காற்றியவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும். தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு இதுபோன்ற டாக்டர் பட்டம் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கும் கௌரவ டாக்டர் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 20ம்தேதி டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் முன்னாள் எம்.பி.யுமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.\nஇந்த கௌரவ டாக்டர் பட்டம் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வழங்கப்படுகிறது.\nதவறு யார் செய்தாலும் காவல்துறை தண்டிக்கும் வாகன சோதனையில் அடாவடி செய்த காவலர்கள் அதிரடி மாற்றம்\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம்\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nதெங்கானாவில் இரண்டு ரயில் நேருக்கு நேர் மோதல்\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nதிருவள்ளுவர் குறித்து பாஜகவின் டுவிட் \nசரி தான் சரி தான்\t5 ( 23.81 % )\nஎனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது\t5 ( 23.81 % )\nஅது அவர்கள் இஷ்டம் அது அவர்கள் இஷ்டம்\t2 ( 9.52 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-12T13:28:59Z", "digest": "sha1:TLOZ2TAPIHUXF7B2GPBJ7NMYTZDLIINV", "length": 12032, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மைக்கல்சன்-மோர்லி பரிசோதனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமைக்கல்சன் மோர்லி பரிசோதனை யானது (Michelson–Morley experiment) 1887 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் மற்றும் எட்வர்ட் மோர்லி என்பவர்களால் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக நடத்தப்பட்டது. நிலையான ஈதர் ஊடகத்திற்கும் பொருளுக்கும் (பூமி) உள்ள சார்பு இயக்கத்தை கண்டறிவதற்காக இந்த சோதனை செய்யப்பட்டது. ஆனால், இதன் எதிர்மறையான முடிவு ஈதர் என்னும் ஊடகம் இல்லையென கூறியது. இதுவே சிறப்புச் சார்புக் கோட்பாடு எனும் ஒரு புதிய கொள்கை எழவும் காரணமாயிற்று. இந்த சோதனை இயற்பியல் உலகில் மிகப் பிரபலமான தோற்றுப்போன ஆய்வு (The Most Famous Failed Experiment) என்று அழைக்கபடுகிறது.\nஒளி எவ்வாறு ஒன்றுமற்ற வெற்றிடத்தில் பயணிக்கிறது என்பது புரியாமல் ஒளிக்கும் ஏதேனும் ஓர் ஊடகம் இருக்கவேண்டும் என இயற்பியலாளர்கள் நம்பினர். இந்த மாய ஊடகத்தை அவர்கள் 'ஈதர்' என்று அழைத்தார்கள். ஐசக் நியூட்டன் ஒளியானது மிகச்சிறு துகள்களால் ஆனது என்று கூறினார்.இது பல பண்புகளுக்கு ஏற்புடையதாயில்லை. எனவே, பல கொள்கைகளுக்கு பிறகு ஈதர் கொள்கை தரப்பட்டது.[சான்று தேவை] மற்ற ஊடகங்களைப் போலல்லாமல் இதற்கு பல பண்புகள் தரப்பட்டன. ஏனெனில், ஒளியின் மிக அதிக திசைவேகம் காரணமாக ஈதர் மிகக் குறைந்த உராய்வு விசையினை கொண்டிருக்கும் எனவும், பிரபஞ்சத்தில் உள்ள எல்லா வெளியிலும் ஈதர் பரவியிருக்கும் எனவும் மின்காந்த அலைகளும் ஈர்ப்பு அலைகளும் அதன் மூலமே பரவும் எனவும் உருவகித்தனர். ஈதர் மிக லேசாக இருப்பதால் அதன் வழியே கோள்கள் எந்த உராய்வும் இன்றி இலகுவாக பூச்சிய உராய்வுடன் பயணிக்க முடிகிறது. மேலும், ஈதர் எடையற்றது என்றும், பூமியும் மற்ற கோள்களும் ஒளியும் இந்த 'நிலையான' (absolute rest) ஈதரைப் பொறுத்து நகர்வதாகவும் கருதினார்கள். இந்த ஈதரின் இருப்பை அறியவே மைக்கல்சனும�� மோர்லியும் இந்த பரிசோதனையை மேற்கொண்டனர்.\nபூமியானது சூரியனை 30 கி.மீ./நொடி(67,500 மைல்/மணிநேரம்) என்ற வேகத்தில் சுற்றிவருகிறது. இதில் சூரியன் அண்ட மையத்தில் மிக வேகமாக பிரபஞ்சத்தை (பூமியின் சார்பு வேகத்தால் நம்மால் உணர முடியாத வேகத்தில்) சுற்றி வருகிறது. இதில் 30 கி.மீ./நொடி என்பது நிலையான ஈதரை பொருத்து என்று கொள்ளப்பட வேண்டும்.1818ல் அகஸ்டின்- பிரெஸ்நெல் ஈதரை நிலையானதாகவும் பூமி அதை பகுதியளவு தன் இயக்கத்திற்கேற்ப மாருடுகிறது என்றும் முன்மொழிந்தனர். 1865ல் ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் வெளியிட்ட மின்காந்த சமன்பாடுகளால் ஈதரின் இருப்பை அறிந்து கொள்ளமுடியவில்லை.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஒளியின் திசைவேகத்தை அறிய மைக்கல்சன் கண்டறிய பயன்படுத்திய மைக்கல்சன் அலைக்குறுக்கீட்டுமானியை இதற்கு பயன்படுத்தினார். சோடியம் ஆவிவிளக்கிலிருந்து வெளியிடப்பட்ட மஞ்சள் நிற ஒளியை பகுதி வெள்ளி ஆடியின் மூலம் செலுத்தி இரண்டு ஒளிகற்றைகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக பிரிக்கப்படுகிறது. பிரிக்கப்பட்ட ஒளிகற்றைகள் சிறிய ஆடியின் மூலம் மீண்டும் மையத்திற்கே எதிரொளிக்கப்படுகிறது. அவை மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு கண் அருகுவில்லைக்கு செலுத்தப்பட்டு அவை ஆக்க மற்றும் அழிவு குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்துகிறது. குறுக்கீட்டு விளைவின் இடமாறுபாடானது ஒளியானது நீள்வாட்டு மற்றும் குறுக்குவாட்டு பாதையில் செல்ல எடுத்துக்கொண்ட நேரத்தை பொறுத்து மாறுபடும்.\nஈதர் ஊடகத்தின் வழியே பூமி செல்லுமானால், ஈதருக்கு செங்குத்தாக பயணம் செய்த ஒளிகற்றை திரும்ப எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட ஈதருக்கு இணையாக பயணம் செய்யும் ஒளிகற்றை திரும்ப எடுத்துக்கொள்ளும் நேரமானது அதிகமானதாக இருக்கும். ஏனெனில், திரும்ப வரும்போது அது ஈதர் காற்றை எதிர்க்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, பூமியின் இயக்கம் ஆனது, விளிம்பு (fringe) பிரிவில் 4% விளிம்பின் மாறுபாட்டிற்கு சமமாக இருக்கும் என மைக்கல்சன் கருதினார். ஆனால், அவர் எதிர்பார்த்த 0.04 விளிம்பு வேறுபாட்டை அவரால் கண்டறிய முடியவில்லை. அவரால் அதிகபட்சமாக அளவிடமுடிந்த விளிம்பு நகர்வு 0.018 (வடமேற்கு திசையில்) தான், மற்ற கணக்கீடுகள் அனைத்தும் இதை விட குறைவாகவே இருந்தன. இது, ப��ரெஸ்நெல் கணித்த ஈதரின் கோட்பாட்டை தவறு என கணித்தது.\nஇதை தொடர்ந்து மைக்கல்சனும் பலரும் வேறுபட்ட இடங்களில், வேறுபட்ட நேரத்தில், வெவ்வேறு ஒளியைக் கொண்டு சோதனையை நடத்தினர். ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்த முடிவுகளை அவர்களால் பெறமுடியவில்லை. இது ஈதரின் இருப்பினை பொய்யாக்கியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kia-motors/videos", "date_download": "2019-11-12T14:23:06Z", "digest": "sha1:CVCWQLZFMNY24MBB53DO6NTWNWO4GP4Q", "length": 10716, "nlines": 199, "source_domain": "tamil.samayam.com", "title": "kia motors Videos: Latest kia motors Videos, Popular kia motors Video Clips | Samayam Tamil.", "raw_content": "\nலதா மங்கேஷ்கர் பாடிய ஆராரோ ஆராரோ…நீ வேறோ...\nபேனர் வைக்க வேண்டாம்: விஷா...\nவிஷால் – தமன்னா ரொமாண்டிக்...\nபிகில் படத்தில் விஜய் அணிந...\nகீர்த்தி சுரேஷின் அழகான பு...\nயோகா பயிற்சி செய்யும் ரகுல...\nஅமெரிக்காவில் விருதுக்கு மேல் விருது வாங...\nஇந்த சின்ன வயசுல இவன் செஞ்...\nரோட்டில் கொடி கம்பம் வைக்க...\nயார் காலையோ பிடித்து முதல்...\nஇவிங்களுக்கு இது போதும்பா....: ரோட்ல பயி...\nஇப்போவே பிங்க் பந்தில் பயி...\nRealme X2 Pro: நவம்பர் 20 இல் இந்திய அறி...\nஇந்த லேட்டஸ்ட் Realme ஸ்மா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் பேயாக மாறிய ...\nவிற்பனைக்கு வந்தது தூய காற...\nஅமெரிக்க பெண்ணை காதலித்து ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விடாமல் தொடர்ந்து ஏறும் வி...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜ...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\n'படித்த வாத்தியார் வேண்டாம் ...தி..\nஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்..\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் ..\nபிகில் படத்தின் இரண்டாவது ஸ்னீக் ..\nதனுசு ராசி நேயர்களே படத்திலிருந்த..\nkia motors தொடர்புடைய முடிவுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/08/", "date_download": "2019-11-12T12:50:17Z", "digest": "sha1:PU6QJ3ASW2TMO3XA6GUIJEQREMOIF37L", "length": 20658, "nlines": 178, "source_domain": "vithyasagar.com", "title": "ஓகஸ்ட் | 2012 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nபொழுதுபோக்கின் உச்ச நட்சத்திரமது “முகமூடி” (திரை விமர்சனம்)\nPosted on ஓகஸ்ட் 31, 2012\tby வித்யாசாகர்\nஇயக்குனர் மிஸ்கினின் நான் பார்த்த முதல் படமிது. நான் பார்த்த படங்களில் என் கண்ணாடியைக் கழற்றுவது போல் எண்ணங்களை கழற்றிவைத்துவிட்டு அவர் கதைக்கு பின் மட்டுமே அவர் ரசித்த ரசனையோடு ஒரு இயக்குனர் என்னைக் கொண்டுசென்ற முதல் படமும் இதுவே.. என்று மெச்சத்தக்க நல்லபடம் செய்திருக்கிறார் மிஸ்கின். வெறும் கொலையெனும் முட்களை கலை எனும் வண்ண … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இயக்குனர் மிஸ்கின், ஒளிப்பதிவு, கே, கே இசை, செல்வா, சேரன், ஜீவா, திகில், திகில் படம், திரை மொழி, திரைப்படம், நரேன், பயம், புதுமுகங்கள், மர்ம கதை, மர்மம், மிஸ்கின், முகமூடி, முகமூடி திரை விமர்சனம், முகமூடி திரைப் பட விமர்சனம், முகமூடி விமர்சனம், ரசனை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், cinema, jeeva, jeevaa, mugamoodi, mugamoody, mugamudi, mukamoodi, mukamoody, mukamudi, tamil padam, vidhyasagar, vithyasagar\t| 8 பின்னூட்டங்கள்\n3, அந்த வெடி வெடிக்கையில் அந்த விதைகள் முளைக்கிறது.. (சிறுகதை)\nPosted on ஓகஸ்ட் 29, 2012\tby வித்யாசாகர்\nகொலம்போ விமான நிலையைம். தலையை ஒதுக்கி வாரி, தலைப்பாகையை எடுத்து மேல்கட்டிக் கொண்டு, காவித் துண்டு ஒன்றினை அகல விரித்து மார்பு முதுகு சுற்றி பின்னிடுப்பில் சொருகிக்கொண்டு, பொத்தான்போலயிருந்த மினி காமிரா ஒன்றினையெடுத்து துண்டு துண்டாக கழற்றி ஒரு காகிதத்தில் சுற்றி மடித்து அதை சாப்பாட்டுப் பொட்டலத்திற்கு நடுவில் திணித்துவைத்துக்கொண்டு தோள்பையொன்றினை எடுத்து மாட்டிக்கொண்டவாறு கழிப்பறையிலிருந்து … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அனாதை, இனம், ஈழச சிறுகதை, ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கதை, சிறுகதை, தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, நாவல், நெடுங்கதை, பாடல்���ள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், ஸ்டோரி, story, vidhyasagar, vithyasagar\t| 13 பின்னூட்டங்கள்\n“வெங்காயம்” கடிக்க காரமென்றாலும் காணல் தகும்.. (திரைவிமர்சனம்)\nPosted on ஓகஸ்ட் 25, 2012\tby வித்யாசாகர்\nஎம் கிராமத்துக் குறும்புகளைப் பொருக்கி காதல்மண்ணில் ஊன்றிய கதை. மூடநம்பிக்கையின் தாலியறுத்து மாடசாமியின் கோவிலுடைக்கும் காவியுடுத்திய காடைகளை இல்லாதொழிக்கும் கதை. யதார்த்ததின் தெரு திரிந்து எம் மக்களின் வாழ்தலை திரையிலக்கியமாக்கிய படம். பசுமைமாறாத வெளியெங்கும் மிளிரும் என் எளிய மக்களின் சிரிப்பையும் அழையையும் நகர்வுகளையும் தொகுத்துக்கொள்ளும் இரு மனசுகளின் உயிர்சுரம் கூடிய சோகராகம். இசையின் ஆழம் … Continue reading →\nPosted in சொற்களின் போர்\t| Tagged aravaan, இயக்குனர் சங்ககிரி, கிராமக் கதை, சங்ககிரி, சாமியார், சேரன், ஜோசியம், ஜோதிடம், திரை மொழி, திரைப்படம், நண்பா, பிரண்ட்ஸ், பிரன்ஸ், புதுமுகங்கள், போலி சாமியார், மூடத்தனம், மூடநம்பிக்கை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், வெங்காயம் திரை விமர்சனம், வெங்காயம் திரைப் பட விமர்சனம், வெங்காயம் விமர்சனம், வ்ன்காயம், cinema, tamil padam, vidhyasagar, vithyasagar\t| 5 பின்னூட்டங்கள்\n2, அறுந்த மஞ்ச கயிறு.. (சிறுகதை)\nPosted on ஓகஸ்ட் 18, 2012\tby வித்யாசாகர்\nவிதியை மதியால் வெல்லலாம் என்பார்கள்; அன்பிருந்தால் அருகே வரும் எமனைக்கூட எட்டி காலால் உதைத்துவிடலாம் என்பதன் அர்த்தம்நோக்கி பிறக்கிறது இச் சிறுகதை.. அது ஒரு வெள்ளிக்கிழமை, விமல் ஓடிவந்து எகுறி கட்டிலில் மல்லாந்துப் படுத்துக்கொண்டிருக்கும் கலையின் மேல் குதிக்கப்போக அவள் அவனை கைதூக்கி தடுத்து தட்டிவிட்டு வெடுக்கென ஓரமாக ஒதுங்கிக்கொள்ள கீழே விழயிருந்த விமல் எதையேனும் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அனாதை, இனம், ஈழச சிறுகதை, ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கதை, சிறுகதை, தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, நாவல், நெடுங்கதை, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள்\t| 7 பின்னூட்டங்கள்\nPosted on ஓகஸ்ட் 17, 2012\tby வித்யாசாகர்\nஒரு காலதவத்தின் வரம் கடவுள் கற்பிக்கும் கடவுளர் குணம்; காற்றின் அசைவிற்கும் காரணம் புரிவிக்கும் பலம்; ஒழுக்கம் உண்மை நேர்மை கண்ணியத்தின் வெளிப்பொருள், மானுடப் பூச்சிக்கு முளைக்கும் மனித சிறகு; மாந்தரின் அஞ்ஞானத்தை மனிதம் வலிக்காமலகற்றும் பெருவழி; ஒழுக்கம் உண்மை நேர்மை கண்ணியத்தின் வெளிப்பொருள், மானுடப் பூச்சிக்கு முளைக்கும் மனித சிறகு; மாந்தரின் அஞ்ஞானத்தை மனிதம் வலிக்காமலகற்றும் பெருவழி; ஒழுக்கம் விலங்கின் ரத்தம் சொட்டும் நாக்கிலும் மதிப்பூறும் உயர்ந்த மனித வாசம்; மானுடத்தின் பெருமித பிறப்பின் அடையாளம்; … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, குடிகாரன், குணம், குவைத், சமுகம், தேநீர், பண்பாடு, பண்பு, பன், பரதேசி, பிச்சைக்காரன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், மரணம், மாண்பு, ரணம், வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூலை செப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் ���ிரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/06/04160657/1244760/2-civilians-killed-14-wounded-in-an-explosion-near.vpf", "date_download": "2019-11-12T13:30:57Z", "digest": "sha1:KYG4QHLXPOJA3ZQNFQ5KUJC7AYLPCC3O", "length": 14792, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தானில் மசூதி அருகே பயங்கரவாதிகள் தாக்குதல்- 2 பேர் பலி, 14 பேர் காயம் || 2 civilians killed, 14 wounded in an explosion near mosque in Afghanistan", "raw_content": "\nசென்னை 12-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆப்கானிஸ்தானில் மசூதி அருகே பயங்கரவாதிகள் தாக்குதல்- 2 பேர் பலி, 14 பேர் காயம்\nஆப்கானிஸ்தானில் மசூதி அருகே பயங்கரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் மசூதி அருகே பயங்கரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர்.\nஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் இன்று ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்தவேளையில் மசூதி அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 செய்தியாளர்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொழுகை முடித்து மக்கள் மசூதியை விட்டு வெளியே வரும் நேரத்தில் வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.\nஇந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்க வில்லை. இதேபோல் கடந்த மாதம் பக்லான் மாகாணத்தில் உள்ள போலீஸ் அலுவலகத்தின்மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர், 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் ரமலான் மாதத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்கானிஸ்தான் | மசூதி | காபுல் |\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துர��� என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nஆப்கானிஸ்தான்: அமெரிக்க பல்கலை. விரிவுரையாளர்களை மீட்பதற்காக தலிபான்களை விடுவிக்க முடிவு\nஅரசியல் தஞ்சம்- மெக்சிகோ சென்றார் பொலிவியா முன்னாள் அதிபர் இவோ மோரல்ஸ்\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு\nஜப்பானில் வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணிய தடை- வலுக்கும் எதிர்ப்பு\nபசுமை இல்ல வாயுவில் இருந்து வோட்கா தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம்\nஆப்கானிஸ்தான்: அமெரிக்க பல்கலை. விரிவுரையாளர்களை மீட்பதற்காக தலிபான்களை விடுவிக்க முடிவு\nஆப்கானிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு\nஆப்கானிஸ்தான்: ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 13 பயங்கரவாதிகள் பலி\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2018/05/blog-post_28.html", "date_download": "2019-11-12T13:00:33Z", "digest": "sha1:OOIUNWFKBZRBLHUEEAFZUKKOFGGREIBW", "length": 5050, "nlines": 70, "source_domain": "www.thaitv.lk", "title": "மஹசோன் படை தலைவர் அமித் வீரதுங்க மீது சிறைச்சாலையில் தாக்குதல். | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன��னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nமஹசோன் படை தலைவர் அமித் வீரதுங்க மீது சிறைச்சாலையில் தாக்குதல்.\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இன வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் மஹசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்கவின் மீது சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து கடந்த 24 ஆம் திகதி மருந்தகர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅமித் வீரசிங்க அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.\nதனது கணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மருந்து எடுப்பதற்கு சென்ற போது, அங்குள்ள ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட போது, தனது கணவர் தாக்கப்பட்டுள்ளதாக அமித்தின் மனைவி சித்தும் குமேரி கடந்த 24 ஆம் திகதி அனுராதபுர பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇதே வேளை அமித் வீரசிங்க மீது தாக்குதல் நடத்தியாதாக கூறப்படும் சிறைச்சாலை ஊழியர் வாரியபொல சிறைச்சாலைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட்டுள்ளதாக அனுராதபுரம் சிறைச்சாலை பேச்சாளர் T.N. Upuldeniya தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9428&id1=40&issue=20190607", "date_download": "2019-11-12T14:20:36Z", "digest": "sha1:TRYO5SA4MAI4RCF6FFKENZ4P5BJTWQ4B", "length": 7894, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "இசைக்க மறுக்கும் குயில்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவள்ளியூர் வாத்தியார் வீட்டு பிள்ளை எஸ்.எஸ்.குமரனுக்கு சின்ன வயதிலிருந்தே இசை மீது அதீத ஆர்வம். அதுவும் சினிமாவுக்கு இசை அமைக்க வேண்டும் என்று. ஆனால் அதற்கான வழி தெரிய வேண்டுமே, பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தால் சினிமாவுக்குள் சென்று விடலாம் என்று கருதி அதில் சேர்ந்தார். ஆனால் அங்கு இசைப் பாடம் இல்லை. அதனால் ஒளிப்பதிவுத் துறையை தேர்வு செய்து படித்தார்.\nஎன்றாலும் இசையை விடவில்லை. புதுப் புது மெட்டுகள் போடுவதும். அதற்கு பாடல் எழுதி சேர்ப்பதுமாய் இருந்தார். அப்படி அவர் போட்ட சில மெட்டுகளை இயக்குனர் சசியிடம் போட்டுக்காட்ட அது சசிக்கு மிகவும் பிடித்துவிட ‘பூ’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானார். படமும் ஹிட். பாடல்களும் ஹிட்.\nஅதிலும் ‘சூ..சூ.. மாரியையும்’, ‘மாமன் நீ எங்கிருக்கே’ பாடலையும் முணுமுணுக்காத வாய்கள் 2008ல் இல்லை. அடுத்து களவாணி படம். படமும் சூப்பர் ஹிட், பாடலும் டூப்பர் ஹிட். ‘ஒரு முறை இரு முறை’, ‘படபடவென’, ‘ஊரடங்கும் சாமத்திலே’ பாடல்களை இப்போது கேட்டாலும் மெய் மறக்க வைக்கும். அப்புறம் என்னாச்சு குமரனுக்கு\nஅவர் படித்த ஒளிப்பதிவு அவரை இயக்குநராகத் தூண்டியது. ‘தேனீர் விடுதி’ என்ற படத்தை இயக்கினார், அவரே இசை அமைப்பாளராகவும் இருந்தார். படமும் தோல்வி. பாடல்களும் பெரிதாக பேசப்படவில்லை. அவர் மீண்டும் இசைக்கு திரும்பி இருக்கலாம். ஆனால், விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று மீண்டும் இயக்குநராகவே களம் இறங்கினார். ‘கேரள நாட்டிளம் பெண்களு டனே’ என்ற காமெடிப் படத்தை இயக்கினார். கிட்டத்தட்ட தயாரிப்பாளரும் அவர்தான். அந்த படமும் பெரியதாக வெற்றி பெறவில்லை.\nஇப்போது அடுத்த படத்திற்கான முயற்சியில் இருக்கிறார்.இடையில் ‘நெல்லு’, ‘விருந்தாளி’ என சில படங்களுக்கு இசை அமைத்தும் பலனளிக்கவில்லை. நல்ல இசைஞானம் உள்ள எஸ்.எஸ்.குமரனால் ‘பூ’விலும், ‘களவாணி'யிலும் நிகழ்த்த முடிந்த இசை மாயாஜாலத்தை அதன் பிறகு நிகழ்த்த முடியாமலே போனதற்கு என்ன காரணம்\nஇசையைத் தாண்டி இயக்கம், தயாரிப்பு, பணப் பிரச்சினைகள் என அவரது கவனம் சிதறியதே காரணம் என்கிறார்கள். ‘பூ’, ‘களவாணி’யில் பிடித்த கயிறை விடாமல் கடுமையாக உழைத்து மேலே ஏறியிருந்தால் இன்றைக்கு குறிப்பிடத்தகுந்த இசை அமைப்பாளராகி இருப்பார் என்கிறார்கள். எஸ்.எஸ்.குமரனுக்குள் இன்னும் அந்த இசை அமைப்பாளன் ஒளிந்து கொண்டிருக்கிறான். அவனை வெளியில் எடுத்து நடமாடவிட வேண்டிய பொறுப்பு அவரிடமே இருக்கிறது.\nஇந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார்\nயோகிபாபுவுக்கு உஷார் ஆகும் பெண்கள்\nஇந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார்\nயோகிபாபுவுக்கு உஷார் ஆகும் பெண்கள்\nஎப்படி இருக்கிறார் புன்னகை அரசி\nஅஞ்சலி நல்லா கத்துக் கொடுத்தார்\nநான் பிகினி போட்டாயாரு பார்ப்பாங்க இந்துஜா ஏக்கம்\nஎப்படி இருக்கிறார் புன்னகை அரசி\nஅஞ்சலி நல்லா கத்துக் கொடு��்தார்\nயோகிபாபுவுக்கு உஷார் ஆகும் பெண்கள்\nஇந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2006/06/blog-post_06.html?showComment=1149591180000", "date_download": "2019-11-12T13:11:42Z", "digest": "sha1:QDWV6NMWH25LSXXPMXZA7JU54SLGJDIW", "length": 30583, "nlines": 239, "source_domain": "www.nisaptham.com", "title": "முற்றாகக் களைந்து அம்மணம் கொள். ~ நிசப்தம்", "raw_content": "\nமுற்றாகக் களைந்து அம்மணம் கொள்.\nபசுவய்யாவின் கவிதைகளை படிக்கும் போது என்னால் மிகுந்த உற்சாகம் கொள்ள முடிகிறது. கவிதைகளை தொடர்ச்சியாக வாசிக்க முடிகிறது என்பதும், வாசித்த பின்னர் யோசிப்பதற்கான சாளரங்கள் திறப்பதும் படிப்பவனை தனது பிடிக்குள் வைத்திருக்கும் சூத்திரங்கள். என்னைப் பொறுத்த வரையிலும் சு.ரா விற்கு அந்த சூத்திரம் இயல்பாக இருக்கிறது. என்னால் உரக்கக் கத்த முடியும். இந்த நூற்றாண்டில் தமிழின் மிக முக்கிய நவீன படைப்பாளி சு.ரா என்று.\nஎனக்குத் தெரிந்த பூனை ஒன்று\nஎன் நண்பன் என்னைக் கேட்டுக் கொண்டான்\n'இந்தப் பூனையின் மியாவ் மியாவ்\nவேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து\nகவிதை ஒன்று கருப்பெறும் போது சூழல், படைப்பவனின் மனநிலை ஆகியவற்றைக் அறிந்து கொண்டு படித்தால், வேறு ஒரு காட்சி மனதில் தோன்றும். அது, இவற்றை அறியாத வாசகனின் மனநிலையில் படிக்கும் போது உள்ள புரிதலுக்கு முழுமையாக முரணாகக் கூட இருக்கும்.\nஇந்தக் கவிதை, நமது நாடகத்தனமான வாழ்க்கையையும், பிறர் முன் நாம் நடிக்க வேண்டிய சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டியக் கட்டாயத்திற்கு உள்ளாகிறோம் என்பதனை வடிவாக்குவதாக உணர்கிறேன். நடிப்பு, உலகியலில் முக்கியமான அங்கமாகிவிட்டது. அதற்கு ஆண்,பெண், குழந்தைகள் என்ற பேதமெல்லாம் இல்லை. மற்றவனை மகிழ்ச்சியாக்க, தப்பித்துக் கொள்ள என பல கணங்களிலும் நடிப்பு நம்மைத் துரத்துகிறது.\nநமது அசட்டுத்தனங்களை மறைக்க, நம்மை நாமே தாழ்த்தி பிறருக்கு அந்த அசட்டுத்தனத்தினை உணர்த்துவது இயல்பானது. இது ஒரு தற்காப்பு கலை. அடுத்தவன் நம்மை இளக்காரமாக பார்ப்பதனை பெருமளவு தடுத்துவிடும். இந்த மனநிலையை, இக்கவிதையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மெல்லிய எள்ளலில் உணர்த்தப்படும் போலித்தனமான வாழ்க்கை முறை முகத்திலறைகிறது.\nநான் காதலைத் தேடிச் சென்று கொண்டிருந்த போது\nஇப்போதுதான் உணர்ந்து கொண்டேன் காதலின் ��ருமையை'\nஎன்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன்.\n'சற்று முன்தான் நான் வயோதிகம்\nஎன்னை இறுகத் தழுவிக் கொண்டது.\nஇந்தக் கவிதை இயல்பான ஒன்று. எளிதில் உள்வாங்க முடிகிறது. நினைப்பதனை அடைய முடியாத இயலாமை, இழப்புகள், தவிர்க்கவியலாத தோல்விகள் என பல கூறுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.\nஎழுதுவது எப்படி என்று என்னைக் கேட்காதே\nகண்டுபிடி உன் மன மொழியை.\nமார்புக் கச்சையை முற்றாக விலக்கி\nஎழுதுவது எப்படி என்று என்னைக் கேட்காதே\nகவிதை குறித்தான புரிதல் சரியாக அமைந்திராத போது, நண்பரொருவர் இந்தக் கவிதையைப் படிக்கக் கொடுத்தார். மார்பு,அம்மணம்,புணர்ச்சி ஆகிய சொற்களில் நான் தேங்கி நின்றேன். க்விதை விளங்கும் போது எழுத்து அமைய வேண்டிய முறையை அற்புதமாக கொணர்ந்துவிடுகிறார் கவிதை சொல்லி.\nதொடங்கி விட வேண்டும். அதுதான் எழுத்தின் ரகசியம். மற்றவனின் விமர்சனத்திற்காக முகம் பார்ப்பது போல மோசமான நிலை, படைப்பாளிக்கு வேறெதுவுமில்லை.\nஉனக்கென உள்ள மன மொழியில் எழுது. மறைந்து கிடக்கும் அனுபவத்தினை உன்னுள் ஏற்றி எழுது. எழுத்தில் உண்மை வேண்டும்.\nமறுமுறை வாசிக்கும் போது அந்த மூன்று சொற்களும் தட்டுப்படுவதில்லை. அதனை மீறிய படிமம், பொருள் தெரிகிறது. கவிதை வென்று விடுகிறது.\nஇந்தக் கட்டுரைகளுக்கு தலைப்பிடும் போது சிறிது மனச்சஞ்சலத்திற்குள்ளாக வேண்டியிருக்கிறது. முழுமையாக, பிறரைக் கவர்வதற்கில்லை என்னால் சொல்லிவிட முடியாது. அதுவும் ஒரு காரணம்தான். ஆனால் அது மட்டுமே காரணமில்லை என்பதனையும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nகல்யாண்ஜியின் கவிதைகள் குறித்தான கட்டுரையின் தலைப்புக்கு காட்டமான விமர்சனங்கள் வந்தன. ஒரு நண்பர் கட்டுரையை ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் தலைப்பினை அல்ல என்றார். நான் சிறிது விளக்கிய பின்னரும், அவர் 'உங்களின் சமாதானத்தில் மகிழ்ச்சி அடைய மாட்டேன்' என்றார். சற்று வருத்தம்தான்.\nசில சொற்கள், இந்திய மனநிலைக்கு பேரதிர்ச்சியினை உண்டாக்கி விடுகின்றன. அந்த வரி, காமத்தில் தியானத்தை உணரும் கவிஞரின் மனநிலையை சொல்கிறது என்பதனால் தேர்ந்தெடுத்தேன். இந்த விளக்கம் இவ்வளவு நாள் கழித்துத் தேவையில்லை என்ற போதும் சொல்லத் தோன்றியது.\nஇந்தக் கட்டுரைக்கான தலைப்பிலும் முரண்கள் வரலாம்.ஆனால் சரி என்பதாக ��னக்குப் படுகிறது.\nநவீன கவிதையுலகம் 17 comments\nகவிஞரே (உங்களை இப்படி கூப்பிடலாமா.இல்லை.இதுவும் முதுகு சொரிந்தலாகுமா),\nமுதல் கவிதையும் அதன் மீதான உங்களின் எண்ணங்களும் விளக்கங்களும் நன்றாக இருந்தது.\nஇரண்டாவது கவிதை என்னை கவரவில்லை.\nமூன்றாவது கவிதை புரியவில்லை.இன்னொரு முறை பொறுமையாக படித்துவிட்டு சொல்கிறென்.\nநான் எப்பொழுதுமே மணிகண்டன் தான். உங்களுக்கு இல்லாத உரிமையா\nமூன்றாவது கவிதை எனக்கும் முதலில் புரியவில்லை. படித்துப் பாருங்கள் புரியும். மீண்டும் புரியவில்லை என்றால் சொல்லுங்கள். என் புரிதலை சொல்கிறேன்.\nஇந்த தலைப்பினால் உள்ளே வர தயங்கினேன் என்பது உண்மை. வந்த பின், தலைப்பினால் ஒரு நல்ல பதிவை இழக்க இருந்தோமே நல்ல வேளை இழக்கவில்லை என்று தோன்றியது.\n1. //நடிப்பு, உலகியலில் முக்கியமான அங்கமாகிவிட்டது. அதற்கு ஆண்,பெண், குழந்தைகள் என்ற பேதமெல்லாம் இல்லை. மற்றவனை மகிழ்ச்சியாக்க, தப்பித்துக் கொள்ள என பல கணங்களிலும் நடிப்பு நம்மைத் துரத்துகிறது.//\n2. //தொடங்கி விட வேண்டும். அதுதான் எழுத்தின் ரகசியம். மற்றவனின் விமர்சனத்திற்காக முகம் பார்ப்பது போல மோசமான நிலை, படைப்பாளிக்கு வேறெதுவுமில்லை.//\nபூனைக் கவிதை வெகு இயல்பானது.\nஎனப் பிரிவு உபசார உரைகளில் அனைவரும் புளுகுவது இயல்பே.\nஇந்தத் தலைப்பு அத்தனை odd-ஆகத் தெரியலை.. ஆனா இன்னமும் என் வாதத்தில் உறுதியாக நிற்கிறேன்.. கல்யாண்ஜி தலைப்புக்கு நீங்க சொல்லும் காரணங்கள் ஒப்புக் கொள்ள முடியவில்லை.\nஇந்த மூன்று கவிதைகளுமே ரொம்ப இயல்பா இருக்கு.. உங்க விளக்கங்களை படிக்காமலேயே தெளிவாப் புரியுது. யதார்த்தம் நிரம்பிய கவிதைகள். வழக்கம் போல பூனை கவிதை பூனையைப் பற்றியது இல்லை. இந்த மாதிரி சூழ்நிலைகளை மனிதர்கள் இறப்பிலும் பார்க்க முடியுது. மனிதர்கள்னு சொல்லி இருந்தா இத்தனை யதார்த்தத்திற்குப் பதில் அது எப்படிச் சொல்லப் போச்சுன்னு எதிர்ப்புதான் வரும்.\nஇரண்டாவது மனிதனோட பேராசைகளைக் காட்டுது. வயோதிகம் வந்த பின்னும், மரணத்துக்கு சற்று முன்னும் கூட காதலையும் பாசத்தையும் விட முடியாத மனிதன். இந்த மாதிரி ஒரு திடீர் full stop வச்சி தான் மனிதனோட பேராசைகளை அடக்க முடியும்...\nமூன்றாவது, கவிதையைப் பத்தின்னு நீங்க சொல்றீங்க. வாழ்க்கையைப் பத்தி, உழைப்பைப் பத்தி, காதலைப் பத்தி, எதைப் பத்தி வேணாலும் சொல்லலாம். உனக்கான வாழ்க்கையை, உனக்கான பாதையை நீ தான் தேடிக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் வழிகாட்டலையோ, spoon feeding-ஐயோ எதிர் பார்க்காதே.. \"உங்கள் கருத்துக்களை மற்றவர் கட்டமைத்தால் ...\"\nகவிதைகளுக்கு அப்புறம் நான் ரசிச்ச வரி இது:\n// தொடங்கி விட வேண்டும். அதுதான் எழுத்தின் ரகசியம். மற்றவனின் விமர்சனத்திற்காக முகம் பார்ப்பது போல மோசமான நிலை, படைப்பாளிக்கு வேறெதுவுமில்லை. //\nசுராவின் மற்ற கவிதைகளுக்கான லிங்க் ஏதாவது கிடைக்குமா\n(பதிவை விட பின்னூட்டம் நீளமா இருக்குன்னு திட்டாதீங்க\n//சில சொற்கள், இந்திய மனநிலைக்கு பேரதிர்ச்சியினை உண்டாக்கி விடுகின்றன. அந்த வரி, காமத்தில் தியானத்தை உணரும் கவிஞரின் மனநிலையை சொல்கிறது என்பதனால் தேர்ந்தெடுத்தேன். இந்த விளக்கம் இவ்வளவு நாள் கழித்துத் தேவையில்லை என்ற போதும் சொல்லத் தோன்றியது.\nஇந்தக் கட்டுரைக்கான தலைப்பிலும் முரண்கள் வரலாம்.ஆனால் சரி என்பதாக எனக்குப் படுகிறது. //\nதலைப்புக்கும், உள்ளடக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் பதிவுகளைத்தான் இட்டிருக்கிறீர்கள். அவனவன் கொட்டைய அறுவைசிகிச்சை பண்ணதப் பத்தியெல்லாம் பதிவு போடுறான். நீங்கள் இலக்கியம் பத்திதானே எழுதறீங்க. நீங்க தயங்காம எழுதுங்க ராசா. நம்மாளுகளுக்கு பாலியல் சார்ந்த பாசாங்கு சாமானியமானதல்ல, நூற்றாண்டுகளாக சுமந்து வந்த கசடு. இப்படி ஒழுக்கப்போர்வை போத்தித்தானே காலம் காலமா பெண்களை அடிமைப்படுத்தி ஆண்டார்கள், வாய்ச்சொல்லில் வீரர்கள்.\nஎந்த ஒன்றும் பண்பாட்டிற்கு அதிர்ச்சியல்ல, பழகியவர்களுக்குத்தான் அதிர்ச்சி என்று வைரமுத்து எப்பொதோ கூறியிருந்தார்.\nபெண்களை மட்டுமில்லை.. எல்லாரையும் தான் ஒழுக்கம் கொள்ளச் சொல்லுது நம்ம பண்பாடு.. எத்தனை அய்யாக்கண்ணு வந்து சொன்னாலும் அது இன்றைய சூழ்நிலைக்கு/இந்திய மனநிலைக்கு ஒரு தப்பான தலைப்பு தான்.. தேவை இல்லாததும் கூட..\nஉங்களின் கருத்துக்களுக்கு மிகுந்த மதிப்பளிக்கிறேன். தலைப்புகள் குறித்து பின்வரும் கட்டுரைகளில் நிச்சயம் கவனம் செலுத்துகிறேன்.\nதங்களின் கவிதைகளைப் புரிந்து கொள்ளும் தன்மை பாராட்டத்தக்கது. நல்ல புரிதலுக்கும், வேறு பார்வைக்கும் படிப்பவரை இழுத்துச் செல்லும் விதங்களில் கருத்துகளை முன் வைக்கிறீர்க��். நன்றி.\nசு.ரா கவிதைகளை எங்கோ இணையத்தில் பார்த்த நினைவு. தேடிப் பார்க்கிறேன்.\nஆதரவிற்கு நன்றி. ஆனால் நாம் இன்னும் சிறிது காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது. இந்தத் தளைகளை அவ்வளவு எளிதில் உடைத்து விட முடியாது.\nஉங்களின் அலுவலகத்தில் இருந்து பார்கிறீர். நன்றி.\n//இந்த தலைப்பினால் உள்ளே வர தயங்கினேன் என்பது உண்மை//\nபொன்ஸ்க்கு சொன்ன அதே பதில்தான். இனிவரும் தலைப்புகளை பரிசீலிக்கிறேன்.\nஇந்தமாதிரி தலைப்பு வைத்தால்தான் மற்றவர் படிப்பார்கள் என்று எந்த மாங்கா மடையன் சொன்னது உங்களிடம் நன்பரே...\nஅடுத்த கண்றாவி தலைப்பை அன்புடன் எதிர்பார்க்கிறேன்...\nஎன்னங்க செந்தழல் ரவி பண்ணுவது வேற தலைப்பு எல்லாம் வைத்தால் உங்க பேரையே பார்க்க முடிவதில்லை. ;)\nஎனது வேலை சுலபமாகிவிட்டது :-)\nகீழ் உள்ள சுட்டிகளில் சுராவின் இரண்டு கவிதைகளை பதிந்துள்ளேன்.\nஒன்று அவர் மறைந்த நினைவாய் பதிந்தது.\n[\"108 கவிதைகள் \" என்று சுராவின் கவிதைகள் தொகுப்பாக வந்துள்ளது]\nஒரு சிறு திருத்தம். அது 107 கவிதைகள். காலச்சுவடு வெளியீடு.\nநீங்க சொன்னது சரிதான் - 107.\nவீட்டில் வந்து புத்தகத்தைப் பார்க்கையில் உணர்ந்து கொண்டேன்.\nசுராவின் எழுத்தில் என்னைக் கவர்ந்தது சிந்தனையும்,தருக்கமும் கூடிய\nஇவருடைய் கவிதை \"மந்த்ரம்\" ,\"பந்தின் கதை\" ,\"என் மலரைத் தேடி\",\"நீ யார்\" போன்றவை இந்தக் காரணத்தினாலேயே எனக்கு முதலில்\n நல்ல தலைப்பை வெச்சி தொலைடா நாதாரிப் பயலே\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/10.html", "date_download": "2019-11-12T14:05:49Z", "digest": "sha1:K2DKUWLYGQOQRAE3PQM46FSISDUQWZNF", "length": 30013, "nlines": 160, "source_domain": "www.vivasaayi.com", "title": "தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அ���ிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார்.\nதேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார்.\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து செயற்பட்ட பாலா அண்ணா விடுதலை இயக்கத்தின் பிதாவாக காணப்பட்டார்.\nதமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் உலக போராட்ட வரலாறுகளை எடுத்துக் கூறி பல்வேறு நாடுகளின் அரசியலாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக விடுதலைக்கான உழைப்பினை மேற்கொண்டதில் தேசத்தின்குரல் முதன்மையானவர்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது துணைவியினையும் இணைத்துக் கொண்ட ஒரு மூத்தஅரசியல் போரளியாக,ஒரு மதியுரைஞராக, தத்துவ ஆசிரியராக, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு அருகில் இருந்து விடுதலைப் போராட்டததிற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளார்.\nபரந்து வாழு��் உலகத்தில் தமிழ்மக்கள் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜ தந்திர உலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பெரும் போராட்டப் பணிக்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் என்ற மாபெரும் மதிப்பினை வழங்கி மதிப்பளித்தார். தாயகத்தில் போர் உக்கிரம் பெற்ற கால கட்டப் பகுதிகளில் தாயத்தில் இருந்து கொண்டு அரசியல் செயற்பாடுகளை நகர்த முடியாத சூலலிலும் உடல் நலத்தினை கருத்தில் கொண்டும் கடற்புலிகளின் சிறப்பு பாதுகாப்புடன் கடல் வழியாக பன்னாட்டிற்கு சென்று பன்னாடுகளுக்கு தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்து கூறி, 2002 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசுடன் ஏற்பட்ட போர்நிறுத் உடன்பாட்டிற்கு முதன்மை வகித்தார். ஸ்ரீலங்கா அரசின் பல மறை முக எதிர்புக்களுக்கு மத்தியிலும் உயில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் விடுதலைப் பற்றுக் கொண்டவனாக அன்று இரணைமடு குளத்தில் விமானத்தில் வந்திறங்கி தனது அரசியல் சக்தியினை ஸ்ரீலங்கா அரசிற்கு தெரியப்படுத்தினார்.\nஅதனை தொடர்ந்து தாய்லாந்து தொடக்கம் ஜெனீவா வரையான பலசுற்று பேச்சுவார்தைகளில் பங்கொடுத்து தமிழ் மக்களின் அரசியல் வேட்கையினை உலகிற்கு எடுத்துக்கூறி ஸ்ரீலங்காஅரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டு பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களை தனக்கு அடுத்த அரசியல் செயற்பாட்டாளனாக வளர்த்தெடுத்த பெருமை அன்ரன் பாலசிங்கம் அவர்களை சாரும் தமிழீழ மண்ணில் பலகல்விக் கூடங்களையும் அரசியல் நிர்வாக அலகுகளின் அலுவலங்களையும் திறந்து வைத்தும் பல போராளிகளுக்கு அரசியல் வகுப்புக்களை கற்பித்த எங்கள் ஆசானாக என்றும் அவர் எங்கள் மனங்களில் நிறைந்திருப்பார்.\nஸ்ரீலங்கா அரசு போர்நிறுத்த மீறல்களை மேற்கொண்டு தமிழர் தாயகப் பரப்பில் அத்துமீறிய போர் நடவடிக்கையினை மேற்கொண்ட கால கட்டப்பகுதியான 2006ம் ஆண்டு காலகடத்தில் உடல் உபாதையால் பாதிப்புற்ற அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006ம் ஆண்டு மார்கழி 14ம் தேதி தமிழ்மக்களை விட்டு பிரிந்து சென்றார்.\nதாய்மண்ணின் விடியலில் நாளும் அயாராது உழைத்து தலைவனின் நினைவிலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் நிறைத்து மாவீரர்களுடன் தமிழீழக் காற்றில் கலந்த தேசத்���ின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nவிடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர்,தத்துவாசிரியர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எம்மை விட்டகன்று ஒன்பது ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆனால், அவரது நினைவுகளும் ஆளுமைகளும் எம்மை விட்டு என்றும் அகலா.ஒரு பத்திரிகையாளனாக, பொதுவுடைமைச் சித்ததாந்தவாதியாக, தத்துவாசிரியராக, விடுதலைப் புலிகளின் ஆலோசகராக, தலைமைப் பேச்சாளராக பல பரிமாணங்களை எடுத்தவர் எங்கள் பாலா அண்ணா.எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ் மக்களினுடைய தேசிய விடுதலைப் போராட்டம் குறித்து, அதன் நியாயப்பாடுகளை சர்வதேச அரங்கில், எடுத்துச் சென்று வாதிட்ட, தமிழர்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு போராளி அவர்.கொடிய நோய் தன்னைத் தாக்கியிருந்ததையும் பொருட்படுத்தாமல், தன் இறுதி மூச்சு அடங்கும் வரை, எங்கள் தேசத்தின் குரலாக அவர் ஒலித்தார். எங்கள் மக்களின் விடுதலைக்காக அவர் இறுதிவரை உழைத்தார்.தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில், பாலா அண்ணாவின் வாழ்க்கை ஒரு பாடம்.படித்தவர்கள், அறிவுஜீவிகள், உயர்பதவி வகிப்போர், புலம்பெயர்ந்த தேசங்களில் கல்விகற்கும் இளையோர், உயர்நிலைகளை நோக்கி முன்னேறும் இளம் சமூகத்தினர் என எல்லோருக்கும் பாடமாக தன் வாழ்க்கையை வாழ்ந்துகாட்டியிருக்கின்றார் பாலா அண்ணா.1979ம் ஆண்டு, தமிழகத்தில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைச் சந்தித்த நாள் தொடக்கம், தேசியத் தலைவரின் கருத்தோடு ஒன்றிக் கலந்து, இறுவரை தேசியத் தலைவருக்கு ஆதரவாக, அன்புகொண்ட அண்ணனாக, உடன் இருந்து தேசியத்தலைவரின் பணிச் சுமையைத் தானும் பங்கிட்டுக்கொண்டவர்.தான் மட்டுமன்றி, தன் வாழ்க்கைத் துணையாக வந்திணைந்த, அவுஸ்திரேலியப் பெண்மணியான அடேல் அம்மையாரையும், எமது விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கும் பெண்மணியாக பங்குவப்படுத்தி, எமக்காக, தம்பதியினராக, அனைத்து இன்ப துன்பங்களையும் எமக்காகப் பங்கிட்டு வாழ்ந்தார்.மேல்நாட்டு வாழ்க்கையை உதறித்தள்ளிவிட்டு, தாய்நாட்டு விடுதலைக்காக உயிர்கொடுத்துப் போராடும் போராளிகளோடு போராளிகளாக மோசமான ஆபத்துகள் நிறைந்த நெருக்கடியான தாயக வாழ்க்கையை, பாலா அண்ணாவும் அடேல் அம்மையாரும் விருப��புடன் ஏற்றுக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கை உண்மையில், எமக்கான பெரும் பாடம்.எளிமையாக வாழ்ந்தார். உயர்ந்த சிக்கல் நிறைந்த, விளங்கிக்கொள்ள சிரமமான தந்துவங்களை, சித்தாந்தங்களை எளியதமிழில் எமக்கு பரிச்சயப்படுத்தினார்.உலகத்தின் ஆதரவை எமது பக்கம் திருப்ப அதிகளவில் பாடுபட்டார். போராடினார். இன்று அவரது இடம் வெற்றிடமாகவே இருக்கின்றது.புலம்பெயர்ந்தமண்ணில் வாழும் இளைய சமூகத்தினருக்கான அழைப்பை பாலா அண்ணாவின் வாழ்க்கை ஏற்படுத்தியிருக்கின்றது.எமது தாயக விடுதலையை நேசிக்கவும், அதற்காக அர்ப்பணிப்பான வாழ்க்கையை வாழவும் பாலா அண்ணாவின் வாழ்க்கை கற்றுத்தருகின்றது.தேசியத்தலைவரின் வேண்டுகோள் புலம்பெயர்ந்த இளைய சமூகத்தை நோக்கியே முன்வைக்கப்பட்டிருக்கின்றது.பாலா அண்ணாவின் வாழ்க்கையை ஒரு அரும்பெரும் பாடமாக ஏற்றுக்கொண்டு, கர்வமற்ற, தன்னடக்கமான, சுயநலமற்ற அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் தேசப்பணியாற்ற புலம்பெயர் இளைய சமூகம் தன்னைத் தயார்படுத்த வேண்டும்.பாலா அண்ணாவின் நினைவு நாளில், இந்த நிலையை எட்ட எம்மைத் தயார்படுத்துவோமாக.\nதேசத்தின் குரல் பாலா அண்ணா\nஇன்று உன்னை இழந்து நிற்கிறோம்.\nகொடு நோயிலும் வலியிலும் நீ நடத்திய\nதமிழீழ மக்களுக்கான விடுதலை வேள்வியில்\nபுலம் பெயர் நாடுகளிலும் சரி\nஉரிமைக் குரலாய், மக்களின் குரலாய்\nமுடிவு கட்ட வேண்டும் என்று\nஇரவு பகல் பாராது பணியாற்றினாயே\nநீதி வழங்க வேண்டும் என்று\nஇன்று உன்னை இழந்து நிற்கிறோம்\nநீ ஓர் அரசியல் ஞானி\nநீ ஒரு மதி உரைஞர்\nஇப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்\nஅண்ணே இன்று நீ இல்லை\nஆனால் உன் சிந்தனைகளை நாம்\nபாலா அண்ணே நீ சாகவில்லை\nஅண்ணிக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டு\nமீளாத் துயில் கொள்ளும் அண்ணனே\nஉனக்கு எங்கள் கண்ணீர் வணக்கங்கள்.\nஈழத்தின் சிங்கம் அன்ரன் பாலசிங்கம்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி எ��்ன\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/rajini-166-first-look/", "date_download": "2019-11-12T13:02:56Z", "digest": "sha1:2TYCPSRBT4IXW7PXNBGFHO63AOTCYVST", "length": 8596, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Super Star Rajini 166 First Look", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் காலா,பேட்ட கெட்டப்பை மிஞ்சிய ரஜினி. வைரலாகும் ‘ரஜினி 166’ படத்தின் பர்ஸ்ட் லுக்.\nகாலா,பேட்ட கெட்டப்பை மிஞ்சிய ரஜினி. வைரலாகும் ‘ரஜினி 166’ படத்தின் பர்ஸ்ட் லுக்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் செய்திகள் பல நாட்களாக அடிபட்டு வரும் நிலையில் இன்னும் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது.\nஇந்த படம் இந்திய அளவில் உள்ள அரசியல் பிரச்சினையை மையப்படுத்தியே இருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற முருகதாஸ் இந்த படம் தனது முந்தைய படமான ‘சர்கார்’ போன்று அரசியல் சம்மந்தபட்ட கதையாக இருக்காது என்று விளக்கமளித்தார்.\nஇதையும் படியுங்க : 27 வருடங்களுக்கு பின் மீண்டும் இப்படி ஒரு ரோலில் ரஜினி.\nமேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் என்று கூறியிருந்தார். ஆனால், படத்தில் பணிபுரியும் கலைஞர்கள் பற்றி எந்த ஒரு தகவலையும் அவர் கூறவில்லை.\nஇந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் ‘ரஜினியின் 166’ என்ற போஸ்டரை உருவாக்கி அதனை இணையதளங்களில் வைரலாக்கியுள்ளார். அச்சுஅசலாக அதிகாரபூர்வ போஸ்டர் போலவே உள்ள இந்த போஸ்டருக்கு ரஜினி ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். கண்களில் கருப்புக்கண்ணாடி, முகத்தில் வெள்ளைத்தாடி, வாயில் பீடியுடன் ரஜினியின் அட்டகாசமான ஸ்டைலில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசிம்பு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்.\nNext articleமீண்டும் செல்பி புகைப்படத்தை பதிவிட்ட ஹன்சிகா.\nமுதன் முறையாக அஜித்தால் தாமதமாகும் படப்பிடிப்பு. காரணம் என்ன தெரியுமா \nஹீரோக்களுக்கு ஜால்ரா அடிக்காதீங்க. அட்லீயை கழுவி ஊற்றிய சுந்தர் சி.\nவிஜய் 64 படத்தில் இணைந்த 96 பிரபலம். அவரே உறுதி செய்த தகவல் இதோ.\nதிருமணமான இரண்டே மாதத்தில் ஆல்யா-சஞ்சீவுக்கு நேர்ந்த சந்தோசம். என்ன தெரியுமா \nதமிழ் சினிமா திரைப்படங்களுக்கு நிகராக தற்போது தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. அது மட்டும் இல்லாமல் சினிமா துறையில் உள்ள நடிகர் நடிகைகளின் புகழுக்கு ஏற்றவாறு சீரியல்...\nமுதன் முறையாக அஜித்தால் தாமதமாகும் படப்பிடிப்பு. காரணம் என்ன தெரியுமா \nஹீரோக்களுக்கு ஜால்ரா அடிக்காதீங்க. அட்லீயை கழுவி ஊற்றிய சுந்தர் சி.\n செம்பருத்தி ஷபானா சொன்ன தகவல்.\nவிஜய் 64 படத்தில் இணைந்த 96 பிரபலம். அவரே உறுதி செய்த தகவல் இதோ.\nஅஜித்தின் காதல் கோட்டை படத்தில் நடித்த ஹீராவா இது. பாத்தா நம்ப மாடீங்க.\nகட்டுக்கோப்பான 25 வயது பெண் தேவை. சர்ச்சையை ஏற்படுத்தியதால் பதிவை நீக்கிய பார்த்திபன்.\nவிஜய் 63 படத்திற்காக 16 பெண்கள் தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/sonia-gandhi-s-loyalist-ahmed-patel-meets-nitin-gadkari-367653.html", "date_download": "2019-11-12T13:49:58Z", "digest": "sha1:25OHCXBA6A5IJPDT465GVQ7WCHEJYAE7", "length": 18976, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிதின் கட்கரியுடன், சோனியா காந்தியின் 'வலது கரம்' அகமது பட்டேல் திடீர் சந்திப்பு.. பெரும் பரபரப்பு | Sonia Gandhi's loyalist Ahmed Patel meets Nitin Gadkari - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிதின் கட்கரியுடன், சோனியா காந்தியின் வலது கரம் அகமது பட்டேல் திடீர் சந்திப்பு.. பெரும் பரபரப்பு\nமும்பை: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு, நெருக்கமானவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான, அகமது பட்டேல், திடீரென, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை, மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா மற்றும் பாஜக நடுவே கூட்டணி அரசு அமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. மற்றொரு பக்கம் சிவசேனா கட்சியோ, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முயற்சிகளை எடுத்து வருகிறது.\nஇதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. இது போன்ற பரபரப்பான சூழ்நிலைகளுக்கு நடுவே, நிதின் கட்கரியை, அகமது பட்டேல் சந்தித்து பேசியுள்ளார். இவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.\nசிவசேனாவுடன் கூட்டணி இல்லை.. சரத் பவார் அதிரடி அறிப்பு.. மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு\nஇருப்பினும் மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் இழுபறி தொடர்பாக நிதின் கட்கரியுடன், ஆலோசனை நடத்தவில்லை, விவசாயிகள் பிரச்சினை பற்றிதான் பேசினேன், என்று அகமது பட்டேல் தெரிவித்துள்ளார்.\nஆனால் அகமது பட்டேல் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் சந்தித்துள்ள இந்த காலகட்டம் என்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜகவில் அனைத்து கட்சிகளுடனும் நன்மதிப்பு பெற்றிருந்த ஒரு தலைவர் அருண் ஜேட்லி. அவரைப் போன்று நன்மதிப்பைப் பெற்றவர் நிதின் கட்கரி.\nஅருண் ஜெட்லி மறைந்து விட்டதால் அவருக்கு பதிலாக நிதின் கட்கரியை ட்ரபிள் ஷூட்டர் அதாவது பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய நபராக, பாஜக மேலிடம் கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆட்சி அமைக்க, நிலவும் இழுபறி பற்றி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் நேற்று மகாராஷ்டிர மாநில காபந்து முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசு அமைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து விளக்கியுள்ளார். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் கூடிய வரையில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரும் படி மோகன் பகவத், பட்னாவிசிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில்தான் கட்கரியை, அகமது பட்டேல் சந்தித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஉட்கார்ந்த இடத்திலிருந்தே மாஸ் காட்டும் சோனியா காந்தி.. போன் போட்டு ஆதரவு கேட்ட உத்தவ் தாக்ரே\nஒரு வார்த்தை கூட பேசவில்லை.. சோனியாவின் மீட்டிங்கை கண்டுகொள்ளாத ராகுல்.. எங்கே போனார்\nசிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு திடீர் நெஞ்சுவலி- மருத்துவமனையில் அனுமதி\nஅதே தவறை மீண்டும் செய்ய வேண்டாம்.. நல்ல பிளான் இருக்கு.. சோனியாவிற்கு அறிவுறுத்தும் மூத்த தலைகள்\nசின்ன பையன் நீங்க.. முதல்வர் வாய்ப்பை இழக்கும் ஆதித்யா.. உத்தவ் தாக்கரே மனமாற்றம்.. என்ன நடந்தது\nஓகே சொன்ன மாநில நிர்வாகிகள்.. ரிஸ்க் வேண்டாம்.. எச்சரிக்கும் தேசிய நிர்வாகிகள்.. குழப்பத்தில் சோனியா\nபொறுமையாக இருங்கள்.. நேரம் வரும்.. திடீரென மகாராஷ்டிராவை விட்டுக்கொடுத்த பாஜக.. என்ன பின்னணி\nமகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு.. திடீரென ரகசிய இடத்தில் சரத்பவாரை சந்தித்த உத்தவ் தாக்ரே\nமகாராஷ்டிரா: உத்தவ் முதல்வர்.. இரு துணை முதல்வர்கள்.. 3 கட்சிகளுக்கும் தலா 14 அமைச்சர்கள்\nஅரசியலின் கூல் கேப்டன்.. கடைசியில் சிக்ஸர் அடித்த சரத் பவார்.. மகாராஷ்டிராவில் நொடிக்கு நொடி அதிரடி\nசிவசேனா-காங். ஆட்சி அமைத்தால் அடுத்த ஆண்டே தேர்தல் வரும்... தொடரும் சஞ்சய் நிருப��் கலகக் குரல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/129516?ref=rightsidebar", "date_download": "2019-11-12T13:42:30Z", "digest": "sha1:DLRFC45M4WZVIRJ7U5KYYU3QW3GNHVPJ", "length": 12615, "nlines": 125, "source_domain": "www.ibctamil.com", "title": "தனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்! - IBCTamil", "raw_content": "\nஅதிபர் பதவிக்காலம் முடியும் நிலையில் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மைத்திரியின் நடவடிக்கை\nசெல்போன் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை; பரிதாபமாக பலியான இளைஞன்\nவன்னிக்கு ரிஷாட் தலைவனென்றால் தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவர்\nசுபஸ்ரீயை தொடர்ந்து மற்றுமொரு சோக சம்பவம்; இன்று அதிகாலை அனுராதாவிற்கு நேர்ந்த பரிதாபம்\nபெண்ணின் தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த கணவன்: அதிர்ந்துபோன பொலிஸார்; நடந்தது என்ன\nவெளிநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பேருடன் இலங்கைக்கு வரவுள்ள பாரிய கப்பல்\nதமிழ் பெண்ணை கொடூரமாக கொலை செய்த கணவன்; தவிக்கும் 3 வயது ஆண் குழந்தை\nகிளிநொச்சியில் கோரம் : இளம் தாய் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை\nசிட்னி பெரும் பிராந்தியத்துக்கு விடுக்கப்பட்ட பேரவல எச்சரிக்கை\n இனிமேல் கவலை வேண்டாம் - தேர்தல் பிரசார கூட்டத்தில் மஹிந்த\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nயாழ் சண்டிலிப்பாய், கொழும்பு, Scarborough\nயாழ் சங்கானை, மட்டு வாழைச்சேனை, Markham\nதனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்\nதுபாயில் தனக்குக் கடன் கொடுத்தவரை கடந்த 2 வருடமாகத் தேடி வருகிறார், பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.\nபாகிஸ்தானை சேர்ந்தவர் அசத்துல்லா அகமத்ஜான். இவரது தந்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ரஸ் அல் கைமாவில் பிசினஸ் செய்து வந்தார். இது துபாய் அருகில் இருக்கிறது. தனது 19 வது வயதில், கடந்த 2005 ஆம் ஆண்டு, தந்தைக்கு உதவியாக அங்கு சென்றார் அசத்துல்லா. பிசினஸ் நன்றாக டெவலப் ஆக, சில வருடங்களில் மகனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பாகிஸ்தான் திரும்பிவிட்டார் தந்தை. அவ்வப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்து மகனைப் பார்த்து செல்வார். இந்நிலையில், அசத்துல்லாவுக்குத் துபாயைச் சேர்ந்த நுமன் என்பவர் பழக்கமானார். அடிக்கடி குடும்பத்துடன் இவர் கடைக்கு வரும் நுமன், நெருக்கமாக நட்பை வளர்த்துக்கொண்டார்.\nஇந்நிலையில் அசத்துல்��ாவின் பிசினஸ் திடீரென சரிவைக் கண்டது. ஏகப்பட்ட கடன். நெருக்கடிகள். உடனடியாக வங்கிக்குச் செலுத்த அவருக்கு 10 ஆயிரம் திர்ஹாம் (சுமார் ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்) தேவைப்பட்டது. எங்கு கேட்டும் பணம் கிடைக்கவில்லை. அப்போதுதான் அசத்துல்லாவின் நினைவுக்கு வந்தார் நுமன். அவருக்கு போன் செய்து, நிலைமையை சொல்லிக் கடன் கேட்டார். துபாயில் உள்ள தனது வீட்டுக்கு சென்று மனைவியிடம் வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார், நுமன். துபாயில் அதிகப் பரிச்சயம் இல்லாத அவர், அலைந்து திரிந்து எப்படியோ வீட்டைக் கண்டுபிடித்து கடன் வாங்கினார். அந்தப் பணம் நுமனின் மனைவிக்குச் சொந்தமானது.\nஇதை கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிச் செலுத்துங்கள் என்று தெரிவித்தார் நுமன். பிறகு சில வருடங்களில் மீண்டும் பிசினஸ் சூடு பிடிக்கத் தொடங்கியது அசத்துல்லாவுக்கு. அந்த ரூபாயை கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குத் திருப்பிக் கொடுத்து வந்தார். இன்னும் 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே பாக்கி. அதற்குள் தனது போன் நம்பரை மாற்றிவிட்டார், அசத்துல்லா. அவர் வீடும் ஞாபகத்துக்கு வரவில்லை. தனது கடைக்கும் வரவில்லை நுமன். இதனால் கடந்த 2 வருடமாக, அவரிடம் எப்படி கடனைத் திருப்பிச் செலுத்துவது என்று தெரியாமல் அல்லாடி வருகிறார் அசத்துல்லா.\nஇதையடுத்து துபாயில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றின் அலுவலகத்துக்குச் சென்ற அசத்துல்லா, தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார். ‘நான் கஷ்டப்படும்போது உதவிய அவரை என்னால் மறக்க முடியாது. அவருக்கு எப்படியாவது கடனைத் திருப் பிக் கொடுக்க வேண்டும். என்னால் கடனாளியாக வாழ முடியாது. அவரைக் கண்டுபிடிக்க உதவுங்கள்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.\nஇந்த காலத்தில் இப்படியொரு நேர்மையானவரா என்று ஆச்சரியப்பட்ட அந்த பத்திரிகை இது பற்றிய செய்தியை வெளி யிட்டு, அவருக்கு உதவியிருக்கிறது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/preview/2019/05/15131643/1241827/Natpuna-Ennanu-Theriyuma-Movie-Preview.vpf", "date_download": "2019-11-12T14:35:40Z", "digest": "sha1:Y67O7UEA4USB5OMC3J6RXLSW45GLHZP2", "length": 7135, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Natpuna Ennanu Theriyuma Movie Preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் முன்னோட்டம்.\nலிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’.\nநாயகனாக புதுமுகம் கவின் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - யுவா, இசை - தரண், எடிட்டிங் - ஆர்.நிர்மல், கலை - எம்.எஸ்.பி. மாதவன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன், தயாரிப்பு - ரவீந்தர் சந்திரசேகரன், இயக்கம் - சிவா அரவிந்த். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.\nபடம் பற்றி இயக்குனரிடம் பேசியதாவது,\n“இது நண்பர்களின் உண்மை கதை. உண்மையான நட்பு பற்றி சொல்லும் ஜாலியான படமாக உருவாகி இருக்கிறது. வழக்கமாக ஒரு நண்பனின் காதலுக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். திருமணம் செய்து வைக்கவும் முன்னால் நிற்பார்கள். ஆனால், இதில் ஒரு இளைஞன் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அதற்கு உதவி செய்யாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள்.\nபின்னர் அந்த காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை, கொஞ்சம் சினிமா கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் நாயகன் கவின் சினிமாவுக்கு புதியவர். என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ரம்யா நம்பீசன் நடிப்பு சொல்லிக் கொடுத்து ஒத்துழைத்தார். இதில் ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.\nநட்புனா என்னானு தெரியுமா டிரைலர்:\nNatpuna Ennanu Theriyuma | நட்புனா என்னானு தெரியுமா | கவின் | ரம்யா நம்பீசன் | அருண் ராஜா காமராஜ் | ராஜு | மொட்டை ராஜேந்திரன் | சிவா அரவிந்த்\nநவம்பர் மழையில் நானும் அவளும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/06/12121518/1245895/Andhra-govt-imposes-ban-on-sand-mining-till-July-1.vpf", "date_download": "2019-11-12T13:00:18Z", "digest": "sha1:TZ6JF37EX3O2VETAEQ7PUMCQB7XYUIJV", "length": 7017, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Andhra govt imposes ban on sand mining till July 1", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆந்திராவில் ஜூலை 1-ம் தேதி வரை மணல் எடுக்க தடை விதிப்பு\nஆந்திர மாநிலத்தில் ஆறு உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் ஜூலை 1-ம் தேதி மணல் எடுக்க மாநில அரசு தடை விதித்துள்ளது.\nஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது. ஜெகன் மோகன் ரெட்டி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார். அவர் பதவியேற்றதும், முந்தைய ஆட்சியின் போது எடுக்கப்பட்ட பல முடிவுகளை மறுபரிசீலனை செய்து மாற்றம் செய்யும் முயற்சியில இறங்கி உள்ளார்.\nஅவ்வகையில், மணல் விற்பனை கொள்கையை புதிய அரசு மாற்றிவிட்டு, வெளிப்படையான மணல் விற்பனை கொள்கையை அமல்படுத்த உள்ளது.\nஆந்திர மாநிலம் முழுவதும் வீடு கட்ட அனுமதி பெற்றவர்கள் இலவசமாக மணல் எடுத்துச் செல்லலாம் என முந்தைய அரசு அறிவித்திருந்தது. இதனால் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதால் விசாரணை நடத்த புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார். அத்துடன், ஆந்திராவில் மணல் அள்ளவும் விற்பனை செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டார்.\nஇதுபற்றி மாநில சுரங்கத்துறை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி கூறுகையில், “ஆந்திராவில் ஆறு உள்ளிட்ட இடங்களில் ஜூலை 1-ம் தேதி வரை மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தடையை மீறி மணல் அள்ளிச் சென்றால், அவர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை பாயும். ஜூலை 1-ம் தேதி மணல் எடுப்பதற்கான புதிய கொள்கை கொண்டு வரப்படும்” என்றார்.\nஆந்திரா மணல் கொள்கை | ஆந்திரா மணல் தடை\nராஜஸ்தானில் சோகம்- கொத்து கொத்தாக செத்து மடிந்த வெளிநாட்டுப்பறவைகள்\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது\nஜம்மு காஷ்மீர் - பள்ளத்தாக்கில் பயணிகள் வாகனம் கவிழ்ந்து 12 பேர் பலி\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி இடம்பெறும் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு\nஅரசு அதிகாரி தம்பதி கார் விபத்தில் பலி - பெற்றோரை இழந்து 2 வயது குழந்தை தவிப்பு\nத��ித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/73432-ban-tourists-bathe-in-the-waterfall-tirparappu.html", "date_download": "2019-11-12T13:31:40Z", "digest": "sha1:DOQPWVXOJ4ED4H72XZVGVBUYD3NJDTTC", "length": 8323, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை | Ban tourists bathe in the waterfall tirparappu", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை நடத்த அனுமதி\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nதிற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை\nகன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசிற்றார் 1 அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோதையாறு, மோதிரமலையில் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சிற்றார் 1-க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகள்ளச்சாராய பாக்கெட் ; வாயில் ஊறுகாய் - போஸ் கொடுக்கும் அரசு பள்ளி மாணவர்கள்\nஅயோத்தியா வழக்கு தீர்ப்பு : மறுபரிசீலனை செய்வோம் என்று கூறும் சன்னி வக்ஃப் வாரியம்\nபிரதமர் இல்லத்தின் முன்பு போராட்டம் - சிவராஜ் சௌகானை அழைக்கும் திக்விஜய் சிங்\nபொய் கூறுபவர்களுடன் பேச மாட்டேன் - உத்தவ் திட்டவட்டம்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசுருளி அருவியில் குளிக்க அனுமதி\nகுற்றால அருவிகளில் குளிக்க தடை\nமெய்சிலிர்க்க வைக்கும் தூத்சாகர் நீர்வீழ்ச்சி\nகுற்றாலம்: வற்றாத அருவி எனப்படும் ஐந்தருவியின் சிறப்பு...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nபேசும், கேட்கும் திறனற்றோரும் தேர்தலில் போட்டியிடலாம்: தமிழ அரசு\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/movie-news/page/29/", "date_download": "2019-11-12T13:19:33Z", "digest": "sha1:JZLDTHI2A7XLSB6RVGKRJSJZ7DQWA57P", "length": 5644, "nlines": 58, "source_domain": "www.tamilaruvi.news", "title": "movie news Archives | Page 29 of 29 | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nஇந்தியத் தொடர் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி\nகோத்தபாயவை சிறந்த பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்\nசஜித்தின் பேச்சால் கிளிநொச்சி மக்கள் பாரிய ஏமாற்றம்\nமைத்திரி எடுத்த தீர்மானம் – மகிழ்ச்சியில் தமிழ் மக்கள்\nநான் உங்கள் சர்வாதிகாரி அல்ல… சஜித்\nஸ்டாலின் பற்றிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது: சசிகலாவின் கணவர்\n29th January 2017 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஸ்டாலின் பற்றிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது: சசிகலாவின் கணவர் 28\nஸ்டாலின் பற்றிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது: சசிகலாவின் கணவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த அனைத்து வன்முறைகளுக்கு ஸ்டாலின்தான் காரணம் என சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல்\n29th January 2017 இலங்கை செய்திகள் Comments Off on வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல் 24\nவவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல் வவுனியாவில் இன்று மாலை 3.30 மணியளவில் இ.போ.ச. சாரதி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2019-11-12T13:31:00Z", "digest": "sha1:FT45WJ5OBXJH32W7HJTK37PVZGF6WJ4O", "length": 6552, "nlines": 83, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: தினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை", "raw_content": "\n2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n'பனைமரம்' நூலின் மதிப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது. சிறப்பாக வெளியிடப்பட்ட தினமலர் நாளிதழிற்கும், மதிப்புரை எழுதிய பன்னிரு கைவடிவேலன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபிரபஞ்சமும் தாவரங்களும் மூன்றாம் பதிப்பு - 2017 பக்கங்கள் -635 விலை-Rs-600 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\n17-08-2015 அன்று தினமணி நூல் அரங்கில் வெளிவந்த பஞ்சவர்ணம் பதிப்பக த் தி ன் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூலின் மதிப்புரை ...\nஇரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் நூல் வெளியீடு\nபனை பஞ்சவர்ணம் 17-01-2018 கோவை பேரூர் ஆதினம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பனை உலகப் பொருளாதார மாநாட்டில் இரா . பஞ்சவ...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nபனைமரம் நூல் வெளியீட்டு விழா\nRed paragraph text \" >2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1569369600/request_format~json/", "date_download": "2019-11-12T13:30:47Z", "digest": "sha1:WH3BBFK46UGUAHRU7E43IK7AI56EC6UE", "length": 5992, "nlines": 170, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\n6. பிறருக்காக வாழும் பண்பு\n12. குபேரனுக்கு நிதி அளிக்கும் பெருமான்\n30. கல்லாத தலைவனும் காலனும்\n2. சைவத்தில் கடவுள் பலவா\n82. பேர் கொண்ட பார்ப்பான்\n15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம்\n95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2015_11_22_archive.html", "date_download": "2019-11-12T13:34:17Z", "digest": "sha1:3ERZXBKBRBS2HY6OLNKSLDC7GFLALBOL", "length": 57469, "nlines": 900, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2015-11-22", "raw_content": "\nசனி, 28 நவம்பர், 2015\nஇந்திய நாகரிகம் தமிழரதே யாதல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 நவம்பர் 2015 கருத்திற்காக..\nவேதத்தை அடிப்படையான வரலாறு தவறானது\nவேத ஆரியர் மேலையாசியாவினின்று இந்தியாவிற்குட் புகுந்த காலம் கி.மு. 2000 – 1500. அன்று அவர் கன்றுகாலிகளை ஓட்டித் திரியும் நாடோடிகளாயும், முல்லை நாகரிக நிலையின ராயுமே யிருந்தனர். அவருக்கு இலக்கியமுமில்லை; எழுத்துமில்லை. அவர் பேசிய மொழி கிரேக்கத்திற்கு இனமாயும் பழம்பாரசீகத்திற்கு மிக நெருங்கியதாயும் சொல்வளமற்றதாயும் இருந்தது. இந்தியாவிற் காலூன்றிய பின்னரே, அவர் இருக்கு என்னும் தம் முதல் வேதத்தை யாத்தனர். அவ் வேதமொழி வடஇந்தியப் பிராகிருதத்தையும் திரவிடத்தையும் தழுவியதென்பது அதில் எகர ஒகரக் குறிலின்மையாலும் பல தமிழ்ச்சொற்க ளுண்மையாலும் தெரியவருகின்றது.\nதமிழின் தொன்மையையும் முன்மையையும் அறியாத வரலாற்றாசிரியர், ஆரிய வேதக்காலத்தையே அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு வரலாற்றைத் தொடங்கும் தவறான வழக்கம் இன்னும் இருந்துவருகின்றது. தமிழ் வேத ஆரியத்திற்கு முந்தியதா யிருப்பதோடு வேதப் பெயர்களே தமிழ்ச்சொற்களின் திரிபாகவு மிருக்கின்றன.\nவேதம் : விழித்தல் = பார்த்தல், காணுதல், அறிதல்.\nவிழி = அறிவு, ஓதி (ஞானம்).\n“தேறார் விழியிலா மாந்தர்” (திருமந். 177)\nஒ.நோ: குழல் – குடல்; ஒடி – ஒசி.\nநேரம் பிற்பகல் 8:40 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகரமுதல, இந்திய நாகரிகம், பாவாணர், akaramuthala\nதமிழர் சடங்குமுறை கருத்தரங்கம், கம்பார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 நவம்பர் 2015 கருத்திற்காக..\nகம்பார் தமிழர் விழிப்புணர்வு இயக்கம்\nநேரம் பிற்பகல் 8:30 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகரமுதல, கம்பார், கருத்தரங்கம், தமிழர் சடங்குமுறை, akara muthala\nபிரித்தானியத் தமிழ்ப்பேரவையின் பாராட்டிற்குரிய ஈழம்சார் செயற்பாடுகள்\nபிரித்தானியத் தமிழ்ப்பேரவையின் பாராட்டிற்குரிய ஈழம்சார் செயற்பாடுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 நவம்பர் 2015 கருத்திற்காக..\nகடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழருக்கு எதிராகச் சிறிலங்கா அரசாங்கங்களால் திட்ட மிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்புக்கு எதிராகத் தமிழர் தரப்பு நீதி கேட்டுத் தாம் வாழும் நாடுகளில் போராடி வருகின்றார்கள்.\nஅந்த வகையில் பிரித்தானியாவில் பிரித்தானியத் தமிழர் பேரவையினால் பெரும் மக்கள் போராட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களின் ஒரு வடிவமாகப் பிரித்தானியாவில் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளின் தத்தமது பாராளுமன்ற உறுப்பினர்களை அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்துவருகின்றார்கள்.\nஇச் சந்திப்புக்களின்போது அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் கூட்டத் தொடரின் 30ஆவது அமர்வில் அமெரிக்காவினால் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஈழத்தமிழர் நலனில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி வலியுறுத்தினர். இத்தீர்மானத்தை இறுதியில் இலங்கையும் சூட்சுமமாக ஆதரித்தது. இத்தீர்மானத்தை முன்னெடுத்த நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. இத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள பொது நலவாய நாடுகளின் நீதிபதிகளும், வெளிநாட்டு நீதிபதிகளும் உள்ளிணைக்கப்படுகின்ற ஐ.நா. விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இதில் பன்னாட்ட��ப் பொறிமுறை மற்றும் பன்னாட்டுக் கண்காணிப்பு என்பதும் மிகவும் குறைவாகவே காணப்படுவதனால் இத் தீர்மானத்தை இலங்கை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த உள்ளது.\nஆகவே விசாரணையின் நம்பகத் தன்மையை உருவாக்குவதற்கு நீதியான விசாரணையை மேற்கொள்வதற்குரிய உள்நாட்டு, வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களை நியமிப்பதில் பிரித்தானியா பெரும் பங்கு வகிக்க வேண்டும். விசாரணையின் போது சான்றுரைஞர்களின் பாதுகாப்பும், அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாவண்ணம் இயல்பு நிலையில் அவர்களது சான்றுரைகள் வழங்கப்படவேண்டும் என்றும் தம் கோரிக்கைகளை மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்வைத்தார்கள்.\nஅத்துடன் வடகிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுதல்: குறிப்பாக இலங்கையின் எண்பது வீதமான இராணுவம் போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் தமிழர் தாயகத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் இராணுவ நெருக்குவாரத்திற்குள் மீள் குடியேற முடியாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nதொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றம், கட்டாயக் கருக்கலைப்பு, பாலியல் வன்முறைகள், உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டிருக்கும் நிலங்கள் இது அனைத்தையும் தடுத்து நிறுத்துவதற்கான கோரிக்கைகளைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறார்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையினர்.\nஇந்த வகையில் எடுமண்டன்(Edmonton) பாராளுமன்ற உறுப்பினர் கத்தே ஒசாமர்( Kate Osamor MP) அவர்களையும், தூட்டிங்கு(Tooting) பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புசால் சாதிக்குக்கான்(Rt Hon Sadiq Khan MP) அவர்களையும், ஓல்வர்ஆம்பிடன் வ/கி (Wolverhampton N/E) பாராளுமன்ற உறுப்பினர் எம்மா இரெனால்டு(Emma Reynolds MP ) அவர்களையும், ஓல்வர் ஆம்பிடன் தெ/கி Wolverhampton S/E) பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புசால் பேட்டு மெஃபாடென் (Rt Hon Pat Mcfadden) அவர்களையும், கிழக்கு ஃகாம் (East Ham) பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புசால் இசுதீபன் திம்சு(Rt Hon Stephen Timms MP) அவர்களையும், தார்ட்டுஃபோர்டு (Dartford) பாராளுமன்ற உறுப்பினர் கரேத்து இயேன்சன் (Gareth Johnson MP) அவர்களையும், ஐல்ஃபோர்டு வடக்கு(Ilford North) பாராளுமன்ற உறுப்பினர் வெசுசிரீட்டிங்கு(Wes Streeting MP)அவர்களையும், அபெர்தீன் வடக்கு (Aberdeen North) பாராளுமன்ற உறுப்பினர் கிருத்தி பிளாக்மேன் (Kirsty Blackman) அவர்களையும் நேரடியாகச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தார்கள். இதற்குப் பிரித்தானியத் தலைமையாளருடனும் (தலைமையமைச்சருடனும்) வெளியுறவுச் செயலகத்துடனும் பேசி இக் கோரிக்கைகளுக்கு ஏற்ற சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்திருந்தார்கள்.\nமுன்னதாக அண்மையில் அரோ மேற்கு(Harrow West) பாராளுமன்ற உறுப்பினர் கரேத்துத்தாமசு(GarethThomasMP)அவர்களையும்,விம்பிள்தன்(Wimbledon) பாராளுமன்ற உறுப்பினர் இசுதீபன் ஆம்மண்டு (Stephen Hammond MP) அவர்களையும், இலீவிசம் கிழக்கு( Lewisham East) பாராளுமன்ற உறுப்பினர் எய்தி அலெக்சாண்டர்( Heidi Alexander MP) அவர்களையும் மில்தன் கெயினசு(Milton Keynes) பாராளுமன்ற உறுப்பினர் மார்க்கு இலான்செசுடர் (Mark Lancaster MP) அவர்களையும் நேரடியாகச் சந்தித்து தமது கோரிக்கைகளை தெரியப்படுத்தியிருந்தனர். இதன்பொழுது மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாகத் தாம் நிலையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதிமொழி அளித்திருந்தனர்.\nதொடர்ந்தும் ஏனைய பகுதி களிலும் இச் சந்திப்புக்கள் இடம்பெறுவதால் மேலும் எம் உறவுகளின் ஒத்துழைப்புக்ளையும் பிரித்தானியத் தமிழர் பேரவையினர் வேண்டி நிற்கின்றனர்.\nபடங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.\nநேரம் பிற்பகல் 5:18 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 5:06 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 5:00 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 4:47 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. *நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்* *���ணம்கொண்டு சுற்றத்தார் கல்லென்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 செட்டம்பர் 2019 கருத்திற்காக.. *தென்னாட்டின்* *கண்* *ஓர்* *ஒப்பற்ற* *அறிவுச்சுடர்* *சோமசுந்தரர்* கடந்த இர...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஇந்திய நாகரிகம் தமிழரதே யாதல்\nதமிழர் சடங்குமுறை கருத்தரங்கம், கம்பார்\nபிரித்தானியத் தமிழ்ப்பேரவையின் பாராட்டிற்குரிய ஈழம...\nதமிழ் இந்து நாளிதழ் – வாசகர் திருவிழா, சென்னை\nவிண் தொலைக்காட்சி 'எதிரும் புதிரும்' நிகழ்ச்சியில்...\nதிருவள்ளுவர் நாட்குறிப்பேடு – 2016, வாங்கிப் பயனுற...\nஅநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன\nகண்டுபிடிக்கப்பட்டது இனஅழிப்பு வதை முகாம் : நாம் எ...\nதமிழறிஞர் நொபொரு கராசிமா இயற்கை எய்தினார்\nசெய்ந் நன்றி கொன்ற இந்தியம் – வேங்கடசாமி சீனிவாசன்...\nசெயற்கரிய ஆற்றும் பிரபாகரன் – இராசுகுமார் பழனிச்சா...\nமாவீரர்நாள் மலரஞ்சலி, சுடரேந்தல், கருத்தரங்கம் : வ...\nவந்தவாசி வாசகர் வட்ட முப்பெரு விழா\nபுதுவைத் தமிழ்ச் சங்கச் செயலருக்குச் சமூக இலக்கியச...\nகதிரவேலு மரணம் தமிழ் ஊடகத்துறைக்குப் பேரிழப்பு\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 31 அட்டோபர் 2019 கருத்திற்காக.. எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர்...\nசேரலாதன் பெருஞ்சோற��� வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 அக்தோபர் 2019 கருத்திற்காக.. சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 21 அட்டோபர் 2019 கருத்திற்காக.. அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29798", "date_download": "2019-11-12T13:22:29Z", "digest": "sha1:DLAHNC7MUBJM4NDR4MNKKEXFEGVWA3IZ", "length": 14370, "nlines": 182, "source_domain": "www.arusuvai.com", "title": "Thyroid problem இருந்து குழந்தை பாக்கியம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nThyroid problem இருந்து குழந்தை பாக்கியம்\nThyroid problem இருந்து குழந்தை பாக்கியம் பெற்ற தோழிகள் நீங்கள் மேற்கொண்ட சிகிச்சை முறைகள் , வேறு என்னென்ன‌ மாற்றங்கள் செய்து பலன் கன்டீர்கள் என்று இங்கு வந்து பகிர்ந்துக் கொண்டால் என்னை போன்ற Thyroid ப்ராப்ளம் உள்ள தோழிகளுக்கு மிகவும் உதவியாக இருக்குமென நம்புகிறேன். கண்டிப்பாக பதில் போடுங்கள் தோழிகளே .. ப்ளீஸ்......\nரேணுகா உங்களுக்கு எத்தனை வருடமா தைராய்ட் இருக்கு,எனக்கும் தைராய்ட் சின்ன வயதில் இருந்தே இருக்கு,எனக்கும் குழந்தை இல்லை.\nரேனுகா பயப்படாதீங்க எனக்கு வயசுக்கு வந்ததிலிருந்து இருந்துயிருக்கு எனக்கு தெரியல.ஆனால் கல்யானம் ஆகி நான் 5வருடம் குழந்தை இல்லை குழந்தைக்காக வைத்தியம் பன்னும்போதுதான் சென்னையில் எனக்கு தைராயி���ு இருப்பது தெரிந்து அதற்கான ட்ரீட்மென்ட் எடுத்துக்கொன்டேன்.நான் குழந்தையும் பெற்றேன் அதனால் கவலை வேன்டாம்.\nகிருத்திகா எனக்கு ஒரு மகள் இருக்கிராள். அவ‌ பிறந்தத‌ பின் 7 வருடமா இருக்கும்மா. 2வது குழந்தைக்காக‌ முயற்சி செய்து 2 முறை கருசிதைவு நடந்து விட்டது. ட்ரீட்மென்ட் செய்தும் பலனில்லை. நீங்கள் கவலைப் பட‌ வேண்டாம்மா. கட்டாயம் உங்களுக்கு குழந்தை கிடைக்கும். முருகன் அருள் புரிவார். நீங்கள் மருந்து தொடர்ந்து போடுங்கள்.\nஇரண்டு பெருக்கும் வாழ்த்துக்கள்மா. எனக்கு ஒரு மகள் இருக்கிராள். 7 வயது. 2 வது குழந்தை தான் இல்லை. 6 வருடமாக‌ கிடைக்கவில்லை. 2 தடவை தானாகவே கரு கலைந்து விட்டது. ஆனால் என் நம்பிக்கை மட்டும் குறையவில்லை. கரு தரித்தவுடன் தைராயிட் டப்லட் mg கூட‌ போடனுமா டாக்டர் கருசிதைவுக்கு தைரொயிட் தன் காரனம்னு சொன்னர்.\nஎனக்கு இறைவன் கருணையால் பெண் ஒன்றும் ஆண் ஒன்றுமாக‌ இரு குழந்தைகள் உள்ளனர்..மூத்தவளுக்கு இப்போது நான்கரை வயது..அவள் பிறந்து ஒரு வருடம் கழித்து யதேச்சையாக‌ பரிசோதித்து பார்த்த‌ போது மிக‌ அதிக‌ அளவில் (TSH 24) இருந்த்து..பரிசோதனை நிலையத்தில் இருந்த‌ பெண் குழந்தை இருக்கிறதா என‌ ஆச்சரியமாக‌ கேட்டார்..பின்னர் மருத்துவரை அணுகி மருந்து சாப்பிட‌ ஆரம்பித்தேன் (thyronorm 50mcg).இரண்டு மாதங்கள் தவறாமல் மருந்து எடுத்த‌ பின்னர் கட்டுக்குள் வந்து விட்டது..பையன் பிறந்து 5 மாதங்கள் முடியப் போகிறது..இரண்டாம் குழந்தைக்கும் முயற்சி செய்த‌ ஒரு மாதத்திலேயே கரு தங்கி விட்டது..கர்ப்ப‌ காலத்தில் மட்டும் மாத்திரை கூடுதல் அளவு போடச் சொன்னார்கள்..75mcg எடுத்துக் கொண்டேன்..எனவே நம்பிக்கையுடன் இருங்கள் தோழிகளே..உங்கள் தைரியத்திற்காக‌ தான் இந்த‌ பதிவு..\nபின்குறிப்பு: ஆனால் எனக்கு தைராய்டு இருப்பதற்கான‌ எந்த‌ அறிகுறியும் தெரிந்ததில்லை..மாதவிடாய் பிரச்சனையும் கிடையாது..அம்மா மற்றும் அவர் தங்கைகள் எல்லோருக்குமே இப்பிரச்சனை இருந்ததால் சும்மா டெஸ்ட் செய்வோம் என்று பார்த்தது தான்..\nநேர‌ம் எடுத்து எனக்காக‌ பதில் போட்டு நம்பிக்கை தரும் அறுசுவை தோழிகளுக்கு நன்றிகள். நன்றி ஷனிதா. நான் கேட்ட‌ டாக்டர்ஸ் சொன்னாங்க‌ கர்ப்ப‌ காலத்தில‌ மருந்து கூட‌ போட‌ தேவயில்லனு. அது தன் பிழைன்னு பின்பு தான் புரிந்தது. உங்கள் பதில் ஆ��ுதலாக‌ உள்ளது ஷனிதா.\nஎனக்கு வெயிட் கூடிச்சு. வேறு எந்த‌ அறிகுறியும் இல்லம்மா.\n.... ஒவ்வோரு டொக்டர் ஒவ்வோரு மாதிரி சொல்லும் போது தான் குழப்பமா இருக்கு....\nமாசமா இருக்கும் போது எத்தனை முறை தைரொயிட் செக் பண்ணனும். & போலிக் அசிட் + அயன் டப்லட் கர்ப்பமா இருக்கும் போது போடலாமா\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/search/label/tour/", "date_download": "2019-11-12T13:07:21Z", "digest": "sha1:TIQZ7ILDBWRP4AULJA6XOFQ364VCCI2Y", "length": 8358, "nlines": 108, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi.com Online Tamil News | Tamil News Live | World News | Tamilnadu News | தமிழ் செய்திகள்: tour", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nகேரளாவில் பார்க்க வேண்டிய இடங்கள் \nகடவுளின் சொந்த நாடு என அழைக்கப் படும் கேரளாவின் மீது அண்டை மாநிலத்தி னரான நமக்கும் ஈர்ப்பு உள்ளது. அதிக செலவின்றி இந்த கடவுளின் நாட்டை சுற...Read More\nகேரளாவில் பார்க்க வேண்டிய இடங்கள் \nவருடத்திற்கு 6 மாதம் திறந்திருக்கும் அதிசயக்கோயில் \nஒரு வருடத்தில் 6 மாதம் மட்டுமே திறந்தி ருக்கும் அதிசய கோயில் ஒன்று இமயமலை அருகே அமைந் துள்ளது அனை வரையும் அதிசயத்தில் ஆழ்த்தி யுள்ளது. பத்...Read More\nவருடத்திற்கு 6 மாதம் திறந்திருக்கும் அதிசயக்கோயில் \nஅதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் குதுப்மினார் \nடெல்லியி லுள்ள மூன்று வரலாற்றுச் சின்னங்களில் சுற்றுலா பயணிகளை மிக அதிகமாக ஈர்ப்பது குதுப் மினார் என்பது தெரிய வந்துள்ளது. குதுப் ...Read More\nஅதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் குதுப்மினார் \n‘தாதா ஹரீர் வாவ்’ எனும் படிக்கிணறு \nஅஹமதாபாத் நகரத்திற்கு வெகு அருகில் அசர்வா எனும் இடத்தில் ‘தாதா ஹரீர் வாவ்’ எனும் படிக்கிணறு அமைந்திருக்கிறது. வார்த்தை களில் விவரிக்க முடி...Read More\n‘தாதா ஹரீர் வாவ்’ எனும் படிக்கிணறு \nமனதை கொள்ளையடிக்கும் சிக்கிம் மாநிலம் \nஇந்தியாவின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலம் பல்வேறு சிறப்பம் சங்களை தன்னகத்தே கொண்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. ...Read More\nமனதை கொள்ளையடிக்கும் சிக்கிம் மாநிலம் \nகுற்றாலம்.. எங்கே கிடைக்கும் இந்த சுகம் \nதென் இந்தியா வின் ஸ்பா’ என்று பிரபலமாக அறியப்படும் குற்றாலம், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்ட த்தில் அமைந்து...Read More\nகுற்றாலம்.. எங்கே கிடைக்கும் இந்த சுகம் \nஇந்தியாவின் மணக்கும் நகரம்’ என்று கன்னுஜ் நகரத்தை அழைக்கி றார்கள். ஏனென்றால் உலகத்தரம் வாய்ந்த வாசனைத் திரவிய ங்களில் பெருமளவு இங்கே தய...Read More\nஇந்தியாவின் ஆக்ராவில் தாஜ்மகாலுக்கு அடுத்த படியாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடம், மைசூர் அம்பாவிலாஸ் அரண்மனை தான். மைசூர் அரண்...Read More\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nசெக்ஸ் வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள் \nடுவிட்டரில் ஆபாச படங்கள் லீக் வசுந்தரா.. விலகினார் \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nகன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது \nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nஆபாசப் படங்கள் ப்ளூ ஃப்லிம் என்பதற்கு காரணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/242/news/242.html", "date_download": "2019-11-12T14:15:39Z", "digest": "sha1:VSQ5QCLANLDPPUBM7A7FXLRUFAU5YS77", "length": 4643, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "பருத்தித்துறையில் இரு இளைஞர்கள் கைது. : நிதர்சனம்", "raw_content": "\nபருத்தித்துறையில் இரு இளைஞர்கள் கைது.\nயாழ். வடமராட்சி பருத்தித்துறை புறாப்பொறுக்கிச் சந்தியில் இளைஞர்கள் இருவர் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுறாப்பொறுக்கிப் பேரூந்துத் தரிப்பிடத்தில் தேடுதல் நடத்திய இராணுவத்தினர் இவ்விரு இளைஞர்களையும் கைது செய்தனர். இவர்கள் உடனடியாக இராணுவத்தினரால் பலாலி படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஅப்பகுதியில் கிளைமோர் ஒன்றையும் கண்டெடுத்ததாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது.\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\nபொலிஸ், இராணுவத்தை வீதியில் நிறுத்துவதல்ல தேசிய பாதுகாப்பு\nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/277/news/277.html", "date_download": "2019-11-12T14:24:22Z", "digest": "sha1:MALRGODKSDNBE5FMDUALJQB7GF656IXE", "length": 12617, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தோனேஷியா பூகம்பத்தில் கண்ணீர் காட்சிகள் ஒரு நகரில் மட்டும், 2,400 பேர் பலியான பரிதாபம் : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தோனேஷியா பூகம்பத்தில் கண்ணீர் காட்சிகள் ஒரு நகரில் மட்டும், 2,400 பேர் பலியான பரிதாபம்\nஇந்தோனேஷியாவை தாக்கிய பூகம்பத்தில் பண்டுல் நகரில் மட்டும் 80 சதவீதம் வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 2,400 பேர் பலியானார்கள்.\nஇந்தோனேஷியாவின் ஜாவா தீவு பகுதியை நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவில் 6.2 என்று கணக்கிடப்பட்ட இந்த நில நடுக்கம், 6.3 ஆக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. ஜாவாவின் பழைமையான சுற்றுலா நகரமான யோக்ய கர்தா, பண்டுல் நகரங்கள் உள்பட பெரும்பாலும் விவசாயத்தை நம்பியுள்ள கிராமப்பகுதிகள்தான், இந்த பூமி அதிர்ச்சியினால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.\nஇது வரை 5 ஆயிரம் பேர் பூகம்பத்துக்கு பலியாகி உள்ளனர். 20 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.\nஇதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது பண்டுல் நகரம் ஆகும். அங்கு மட்டும் 2 ஆயிரத்து 400 பேர் இறந்துள்ளனர். நகரில் உள்ள 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகி விட்டன. பூகம்பத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அச்சம் காரணமாகவும், தொடர்ந்து நீடித்த பின் அதிர்வுகள் காரணமாகவும் நேற்று முன்தினம் முழுவதும் பொது மக்கள் யாரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பாமல், மைதானங்கள் மற்றும் ஆலய வளாகங்களில் தங்கி இருந்தனர்.\nஅதிகாலையில் தாக்கிய பூகம்பத்தை தொடர்ந்து மொத்தம் 450 தடவை தொடர் பின் அதிர்வுகள் ஏற்பட்டன. அதிகபட்சமாக 5.2 வரை இந்த நில நடுக்கங்கள் பதிவாகி இருந்தன. நேற்றுதான் பூகம்ப பாதிப்பு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி, கட்டிட இடிபாடுகளுக்கு இடையே பயன்படுத்தக்கூடிய பொருட்கள் எதுவும் உள்ளதா\nபூகம்பத்தில் இறந்தவர்களின் உடல்கள், இஸ்லாமிய சம்பிரதாயப்படி உடனுக்குடன் ஆங்காங்��ே மொத்தமாக புதைக்கப்பட்டுவிட்டன. யோக்ய கர்தா நகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் காயம் அடைந்த நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. ஏராளமான பேர் மருத்துவ மனைகளுக்கு வெளியே திறந்த வெளியில் பாய், பிளாஸ்டிக் விரிப்புகள் மற்றும் செய்தி தாள்கள் மீது படுத்தபடி பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மரங்களில் குளுகோஸ் பாட்டில்கள் தொங்கவிடப்பட்டு அவர்களுக்கு டிரிப் ஏற்றப்படுவதை காண முடிந்தது.\nபூகம்ப பாதிப்பு பகுதியில் மவுண்ட் மெராபி அருகே கடந்த சில வாரங்களாக எரிமலை குமுறிக்கொண்டு இருக்கிறது. தீப்பிழம்புகளையும் எரி சாம்பல் மற்றும் எரிவாயுவை அது கக்கி வந்தது. பூகம்பத்தினால் இந்த எரிமலையின் குமுறல் அதிகரித்து உள்ளது.\nஏற்கனவே அதன் சுற்று வட்டார கிராமங்கள் காலி செய்யப்பட்டுவிட்டதால் அந்த பகுதியில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பூகம்பத்தின் தாக்கத்தினால், இந்த எரிமலை வெடித்துச்சிதறும் ஆபத்து இருப்பதாக வல்லுனர்கள் கருதுவதால், அந்தப்பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nயோக்ய கர்தா நகரில் உள்ள பழமை வாய்ந்த அரண்மனையின் ஒரு பகுதி சேதம் அடைந்ததுடன், பிரம்பனன் பகுதியில் உள்ள இந்துக் கோவிலும் பூகம்பத்தினால் சேதம் அடைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வரும் சரித்திரப் புகழ் வாய்ந்த போரோபுதூர் புத்தர் கோவிலுக்கு இந்த பூகம்பத்தால் பாதிப்பு எதுவும் இல்லை.\nயோக்ய கர்தா நகரில் பெரும்பாலான வீடுகள் அனைத்தும் கற்கள் போன்ற கனமான பொருட்களால் கட்டப்பட்டு இருந்ததே பெரும் உயிர் இழப்புக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டாக்டர்கள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக பல கிராமங்களில் சிறு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு கிராம மக்களே காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.\n5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் நேற்று பிற்பகலில் தான் பூகம்ப பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த தொண்டர்கள் லாரிகளில் சென்று நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து நிவாரண உதவிகள் குவியத்தொடங்கி உள்ளன.\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\nபொலிஸ், இராணுவத்தை வீதியில் நிறுத்துவதல்ல தேசிய பாதுகாப்பு\nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2019-11-12T13:16:38Z", "digest": "sha1:53Z6M7XCYJGWL5NAS4R64L37U2MQG442", "length": 10612, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு – சல்மான் கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு – சல்மான் கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஇந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தொகுத்து வழங்கும் சல்மான்கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.\nபிக்பாஸ்தனியார் தொலைக்காட்சி ஒன்றில் “பிக்பாஸ் சீசன் 13” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற புதிய போட்டியும் உள்ளது.\nஇதற்கு கர்ணிசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தப் போட்டி இந்திய கலாசாரத்துக்கு எதிராகவும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான்கான் வீட்டு அருகே கர்ணிசேனா அமைப்பை சேர்ந்தவர்களும் பிற அமைப்பில் உள்ளவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த நிலையில் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழாமல் இருக்க நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு முன்பு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார��.\nசினிமா Comments Off on பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு – சல்மான் கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு Print this News\nநீட் தேர்வில் சென்னை மாணவிக்காக ஆள்மாறாட்டம் செய்த மர்ம பெண் யார்\nமேலும் படிக்க ஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nகமல் பற்றி வெளியில் 10 தகவல்கள்\nநடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவரைப் பற்றி வெளியில் தெரியாத 10 தகவல்கள்…. கமல்1.மேலும் படிக்க…\nவிஜய்யின் பஞ்ச் வசனம் கேட்டு குணமடையும் சிறுவன்\nகேரள மாநிலத்தை சேர்ந்த சிறுவன் செபாஸ்டியன், விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். விஜய்தமிழ்மேலும் படிக்க…\nநடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nசொன்னதை செய்த இமான் : மாற்றுத் திறனாளி இளைஞரை பாடகராக்கினார்\nஷங்கர் மகாதேவனின் மகனை பாடகராக்கிய இமான்\nபிரபல நகைச்சுவை நடிகர் படப்பிடிப்பின் போது மரணம்\nவிஜய் – விஜய் சேதுபதி இணையும் தளபதி 64…… பூஜையுடன் தொடங்கியது\nதேவர்மகன்-2 கதை தயார்:கமல் சம்மதித்தால் இயக்குவேன்- சேரன்\nநயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nசீனா முன்பதிவில் ஒரு கோடியை கடந்தது ‘2.0’படம்\nஜோதிகாவின் படத்துக்கு மலேசிய கல்வியமைச்சர் பாராட்டு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா\nதேசிய விருது பட்டியல் – புறக்கணிக்கப்பட்ட தமிழ் படங்கள்\nவைல்ட் கார்டு என்ட்ரி- பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிரபல நடிகை\nசிங்கப்பூரில் திரையிடப்படும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்ற அஜித்\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\nJETT MARKET இன் மாதாந்த சிறப்பு மலிவு விற்பனை (10 NOV 2019)\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/01/blog-post_67.html", "date_download": "2019-11-12T12:55:44Z", "digest": "sha1:UGYT5B3VZKBROJHUO255TMDBN5QS77S6", "length": 33827, "nlines": 311, "source_domain": "www.ttamil.com", "title": "கமல்ஹாசன் ~ Theebam.com", "raw_content": "\n1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் [ நவம்பர் 7, 1954] பிறந்தவர் கமலஹாசன்.\n2. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி. இவர்களில் கமல்தான் கடைக்குட்டி.\n3. கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா.\n4. களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்.\n5. கமல் களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க காரணமாக இருந்தவர் அவரது குடும்ப மருத்துவர். அவர்தான் துறுதுறு என்று இருந்த கமலை ஏவி. மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகபடுத்தியவர்.\n6. அதன் பின் குழந்தை நட்சத்திரமாக கமல் பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, வாணம்பாடி, ஆனந்த ஜோதி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக கமல் நடித்தார்.\n7. குழந்தை நட்சத்திரமாக அப்போதைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேஷனுடன் கமல் நடித்துள்ளார்.\n8. கமலுக்கு திருப்புமுனையாக அமைந்தது 1973-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் திரைப்படம்தான்.\n9. நடிப்பு பற்றி அனைத்து அடிப்படை நுணுக்கங்களையும் கமல் கற்றது அவ்வை டி. சண்முகத்திடம் தான்.\n10. கமல் கதாநாயகனாக உருவெடுத்தது ஒரு மலையாள படம் மூலம் தான். அந்த திரைப்படத்தின் பெயர் கன்னியாகுமரி. அந்த படம் வெளியான ஆண்டு 1974.\n11. 1970 களில் கமல் ரஜினியுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். அவை நினைத்தாலே இனிக்கும், 16 வயதினிலே, அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது. இவை அனைத்தும் வெற்றி படங்கள்.\n12. நினைத்தாலே இனிக்கும் படம்தான் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த கடைசிப் படம்.\n13. கமல் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகியது அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாகதான். கே. பாலசந்தர் இந்த திரைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்காக, கமலுக்கு ஃபிலிம்பேர் விருது கிடைத்தது.\n14. ராஜபார்வை திரைப்படம் வெற்றிபடமாக அமையாவிட்டாலும், கமலுக்கு பரவலான பாராட்டையும், விருதுகளையும் பெற்றுதந்தது இந்த திரைப்படம்.\n15. எண்பதுகளில் கமல் இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இந்த காலகட்டங்களில்தான் ஏக் துஜே கே லியே, சாகர், ராஜ் திலக் ஆகிய படங்களில் நடித்தார். இவை வெற்றிபடங்களாகவும் அமைந்தன.\n16. நட்புக்கு எப்போதும் மரியாதை கொடுப்பவர் கமல். அதற்கு ஓர் உதாரணம், கமலின் தந்தை சீனிவாசனின் உடல் தகனத்திற்காக வைக்கப்பட்டு இருக்க, உடலை சுற்றி சந்திரஹாசன், சாருஹாசன், கமல் ஆகியோர் நிற்கிறார்கள். சிதையின் அருகில் இருந்த ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா இருவரையும் கமல், `அண்ணா... நீங்களும் வாங்க` என்று கொள்ளி வைக்க அழைக்கிறார். இருவரும் நெகிழ்ந்து விட்டார்கள்.\n17. ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் இந்திய நடிகர் கமலஹாசன்.\n18. கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா.\n19. ஃபிலிம் ஃபேர் விருதை 18 முறைக்கும் மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமலஹாசன்தான். இனி எனக்கு விருது தராதீர்கள் புதிய இளைஞர்களுக்கு தாருங்கள் என்று ஃபிலிம் ஃபேருக்கு கமல் கடிதம் எழுதியதால், இந்த எண்ணிக்கை இத்தோடு நின்றது.\n20. ஒரே வருடத்தில் ஐந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் கமல்ஹாசன். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. அந்த படங்கள் வாழ்வே மாயம்; மூன்றாம் பிறை; சனம் தேரி கஸம்; சகலகலா வல்லவன்; ஹே தோ கமல் ஹோகயா\n21. எண்பதுகளின் மத்தியில் `மய்யம்` என்ற இலக்கிய இதழை சிறிது காலம் நடத்தினார் கமல்.\n22. மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் கமல்.\n23. தொடக்கத்தில் சிவாலயா என்ற நடனக் குழுவை நடத்தினார் கமல்.\n24. தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகளுக்கு நடன மாஸ்டராக இருந்திருக்கிறார் கமல். அவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, மற்றும் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு `நான் ஏன் பிறந்தேன்`, சிவாஜிக்கு `சவாலே சமாளி`, ஜெயலலிதாவுக்கு `அன்புத்தங்கை`.\n25. தன் உடலை தானம் செய்திருக்கிறார் கமல். தமிழ் திரை உலகத்தில் இதில் முன்மாதிரி இவர்தான்.\nதன் உடலை தானம் செய்திருக்கிறார் கமல்\n26. கமலின் விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏஷியன் இண்டர்நேஷனல் விருதுகள் தரப்பட்டுள்ளது.\n27. எட்டு முறை மாநில அரசின் விருதை பெற்று இருக்கிறார் கமல். அதுபோல இரண்டு முறை ஆந்திர அரசின் விருதையும் பெற்று இருக்கிறார்.\n28. கமல் இதுவரை ஐந்து மொழிகளில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.\n29. கமலின் ஆத்மார்த்தமான நண்பராக இருந்தவர் மறைந்த அனந்து.\n30. கமல் இப்போது அரசியல் பேசவில்லை எண்பதுகளிலேயே பேசி இருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, தமிழகத்தில் பேரணி நடத்தியவர் கமல்.\n31. கமல் குடும்பத்தில் இருந்து மட்டும் மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கமல், சாருஹாசன் மற்றும் சுஹாசினி.\n32. கமலுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து 2005-ம் ஆண்டு கெளரவித்தது சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்.\n33. கமலின் அற்புதமான நடிப்புதிறமைக்காக 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதுபோல, 2014-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.\nகமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா\n34. கமல் முதன்முதலில் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றது மலையாளபடமான கன்னியாகுமரி திரைப்படத்திற்காக.\n35. தமிழில் முதல் ஃபிலிம்ஃபேர் விருது வாங்கித் தந்தப் படம் அபூர்வராகங்கள்.\n\"இந்து தீவிரவாதம் இல்லையென இனியும் சொல்ல முடியாது\"\n''கமல் முரசொலி மேடையேறியது தற்காப்பு; ரஜினி கீழே அமர்ந்தது தன்மானம்''\n36. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஃபிரஞ்ச் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் கமல்.\n37. தன் திரைப்படங்களுக்காக அதிக பிரச்னைகளை சந்தித்தவர் கமல். இதில் நகைமுரன் என்னவென்றால், பிரச்னையை சந்தித்த இவருடைய படங்கள் விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், விஸ்வரூபம் அனைத்தும் மெகா ஹிட்.\n38. உங்களது படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்று கேட்டால், நான் நடிக்கப் போகும் அடுத்த படம் என்பார் கமல்.\n39. பாலுமகேந்திரா மற்றும் பாரதிராஜா ஆகிய இரண்டு திரை ஆளுமைகளின் முதல் பட நாயகன் கமலஹாசன்தான். பாலுமகேந்திராவின் முதல் படம் கன்னடத்தில் வெளிவந்த கோகிலா. பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே.\n40. கமல் பல்வேறு சமூக பிரச்னைகள் குறித்து எழுதி ஒரு கட்டுரை தொகுப்பை வெளியிட்டார். அந்த தொகுப்பின் பெயர் `தேடி தீர்ப்போம் வா`.\nஇதயம் பேசுகிறது வார இதழில் கமல் `தாயம்` என்ற தொடர்கதையை எழுதினார்\n41. ரஜினிக்கு பிடித்தபடமான `முள்ளும் மலரும்` வெளியாவதற்கு காரணமாக இருந்தவர் கமல். அந்த படத்திற்கு பொருளாதார உதவிகளை செய்திருக்கிறார்.\n42. இதயம் பேசுகிறது வார இதழில் கமல் `தாயம்` என்ற தொடர்கதையை எழுதினார். இந்த தொடர்கதைதான் பின்பு ஆளவந்தான் திரைப்படமாக உருமாறியது.\n43. மெட்ராஸ் பாஷையை சரளமாக பேச கூ���ியவர் கமலஹாசன். மெட்ராஸ் பாஷைக்கு கமலின் குரு லூஸ் மோகன்.\n44. சினிமா சென்டிமென்ட்களில் சிறிதும் நம்பிக்கையற்றவர் கமல். ஹே ராம் படத்தின் முதல் வசனமே, \"சாகேத்ராம்... திஸ் இஸ் பேக் அப் டைம்\". `பேக் அப்` என்ற வார்த்தையை முதல் வசனமாக வைப்பது சினிமாவில் கெட்ட சகுனமாக பார்க்கப்படும்.\n45. கமலின் நற்பணி இயக்கத்தினர், இதுவரை 10,000-க்கும் அதிகமான ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள்.\n46. முட்டையில் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவில் மிளகுப்பொடி தூவிச் சாப்பிடுவது கமலுக்கு பிடித்தமான உணவு. கமல், பிளாக் டீ பிரியரும் கூட.\n47. முறையாக நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்தவர் கமல். மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபையில் அவரின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது.\n48. உள்ளூர் அரசியல் மட்டும் அல்ல, உலக அரசியலை விரல் நுனியில் வைத்திருப்பவர் கமல்.\n49. கமல் தனது வீட்டில் மிகப்பெரிய வீடியோ லைப்ரரியை வைத்திருக்கிறார். அதில் உலக சினிமா தொடங்கி உள்ளூர் சினிமா வரை அனைத்து மொழி திரைப்படங்களும் உள்ளன.\n50. கமல் உற்சாகமான மூடில் இருந்தால், தான் எழுதிய கவிதை லயத்தோடு நண்பர்களுக்கு பாடிகாட்டுவார்.\n51. கமலுக்கு பிடித்தமான தலைவர் காந்தியடிகள்.\n52. கமல் கோலிவுட் என்ற வார்த்தையை உச்சரிக்கமாட்டார். எப்போதும் `தமிழ் திரையுலகம்' என்று அழுத்தி உச்சரிப்பதே கமலின் வழக்கம்.\n53. கமல் முதன் முதலில் தொடங்கிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் ஹாசன் பிரதர்ஸ். இந்த நிறுவனத்தின் சார்பில் ராஜபார்வை திரைப்படத்தை தயாரித்தார். பின் அந்த நிறுவனத்தின் பெயரில் படங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு, ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.\n54. தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் கமல்.\n55. கடந்த வருடம் ஆனந்த விகடனில் கமல் எழுதிய `என்னுள் மையம் கொண்ட புயல்` என்ற தொடர் பல சர்ச்சைகளை கிளப்பியது\nஉள்ளூர் அரசியல் மட்டும் அல்ல, உலக அரசியலை விரல் நுனியில் வைத்திருப்பவர் கமல்\n56. கமல் திரைப்படங்கள் பார்ப்பதைவிட அதிக நேரம் புத்தகம் படிப்பதில்தான் செலவிடுவார். அதுபோல, திரைப்பட தொழிற்நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருப்பார் கமல்.\n57. இப்போது உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலின் ஆரம்பகால அடைமொழி காதல் இளவரசன்.\n58. டைம் இதழ் வெளியிட்ட உலகின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் நாயகன் திரைப்படமும் ஒன்று.\n59. பாலசந்தர் கமலுக்கு எழுதும் கடிதங்கள் எல்லாம், \"மை டியர் ராஸ்கல்\" என்று தொடங்கும்.\n60. ஆர்.எஸ்.மனோகரின் இலங்கேஸ்வரன் நாடகத்தைப் திரைப்படமாக மாற்றும் விருப்பம் கமலுக்கு உள்ளது.\n61. பாலச்சந்தரை அப்பா என்றும், பாரதிராஜவை அண்ணன் என்றும் கமல் அழைப்பார்.\n62. சமூக ஊடகங்களில், குறிப்பாக ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் கமல்.\n63. ட்விட்டரில் 5.33 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார் கமல்.\n64. தனது 63-வது வயதில் மக்கள் நீதி மய்யம் எனும் பெயரில் அரசியல் கட்சியை துவங்கினார்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 22\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 21\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள...\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nபெற்றோர்கள் பார்க்க ...ஒரு குறும்படம்\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஇந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\nரஜனிகாந் - ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அத��்குத் தக'\n -இல்லை, பழகுவோர் வெறும் பாசாங்குகள் என்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" ராமன் முழுநிறைவு கொண்ட மனிதப் பண்புகளை கொண்டவ ர் அல்ல. வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nஎன் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா -என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா.... என் வாய்மையும் நேர்மையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20177/", "date_download": "2019-11-12T13:03:15Z", "digest": "sha1:ZCLB5KWUNVNFGFDKTVCC4E2TVLLNOFOK", "length": 9134, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சசி வெல்கம பிணையில் விடுதலை – GTN", "raw_content": "\nசசி வெல்கம பிணையில் விடுதலை\nஇலங்கை போக்குவரத்துச் சபையின் முன்னாள் தலைவர் சசி வெல்கம பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் 125 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்துள்ளதாக சசி வெல்கம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் நீண்ட நாட்களாக வெல்கம கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இரண்டு லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஐந்து மில்லியன் ரூபாவிலான இரண்டு சரீர பிணையிலும் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எவ்வாறெனினும் சசி வெல்கம வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.\nTagsசசி வெல்கம பிணை விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜப���்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்…\nகிளிநொச்சியில் இறுதி 21 நாட்களில் 244 பேர் பன்றிக் காச்சல் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம்\nயாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் பொதுமக்களுக்கான வேண்டுகோள்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/india-set-a-target-of-240-runs-to-win-the-semi-final/", "date_download": "2019-11-12T13:43:09Z", "digest": "sha1:LX4YMFD7CFCJZGODEWWP7EJ6MPLEAOOA", "length": 8174, "nlines": 151, "source_domain": "in4net.com", "title": "உல���க்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற 240 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது நியூசிலாந்து.. நியூசிலாந்து - 239/8 (ஒவர் 50.0) - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nசயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு சொன்னா சரியாத்தான் இருக்கும்\nபாலியல் வழக்கில் நடிகர் மற்றும் இயக்குநரின் அண்ணன் கைது\nகணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் தற்கொலை\nதாயை கொலை செய்த கொடூரன்\nஇத காபில கலந்து குடிச்சா தலை வலி நீங்கும்\nஇரவு நேரம் திராட்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமலச்சிக்கலை தடுக்க உதவும் சீதா பழம்\nடெபாசிட் வட்டியை குறைத்துள்ளது எஸ்பிஐ\nசிஐஐ எக்ஸ்கான் 2019 ஆண்டின் இயந்திர கண்காட்சி அறிமுகவிழா\nமஹிந்திரா ப்ளேஸோ டிரக் (லாரி) அறிமுகம்\nதென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி\nஇந்திய அணி 71 ரன்கள் முன்னிலை\nஇந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் \n120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்\nஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nமதுரை அருகே காயம்பட்ட நல்ல பாம்பிற்கு 2 மணிநேரம் தீவிர சிகிச்சை\nதமிழர்கள் கொண்டாடும் தமிழ்நாடு தினம் – உருவான வரலாற்று உண்மை\nஉலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற 240 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது நியூசிலாந்து.. நியூசிலாந்து – 239/8 (ஒவர் 50.0)\nஉலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற 240 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது நியூசிலாந்து.. நியூசிலாந்து – 239/8 (ஒவர் 50.0)\nஉலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற 240 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது நியூசிலாந்து.. நியூசிலாந்து – 239/8 (ஒவர் 50.0).\nமக்களவை தேர்தலுக்கு பின் முதல்முறையாக ராகுல்காந்தி அமேதி சென்றார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு\nநியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 3.1 ஓவர்களுக்குள் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 3 விக்கெட்டை இழந்தது இந்தியா ரோகித்சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் ஆட்டமிழப்பு\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள���ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nதிருவள்ளுவர் குறித்து பாஜகவின் டுவிட் \nசரி தான் சரி தான்\t5 ( 23.81 % )\nஎனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது\t5 ( 23.81 % )\nஅது அவர்கள் இஷ்டம் அது அவர்கள் இஷ்டம்\t2 ( 9.52 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/504194", "date_download": "2019-11-12T14:29:50Z", "digest": "sha1:TAQAC57UIQZNY2WVICZKMJPY2MJFWRSK", "length": 7824, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "A country should address the issue of a single electoral system: Minister CV Shanmugam | ஒரு நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒரு நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள ந��ைமுறை சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம்\nசென்னை: ஒரு நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். நடைமுறை சிக்கல் உள்ளதை எழுத்துப்பூர்வமாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.\nமராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ள விதம் கண்டனத்துக்கு உரியது: காங்கிரஸ் கருத்து\nவேலையில்லாத சிலர் தமிழகத்தில் ஆளுமைக்கு வெற்றிடம் நிலவுவதாக கூறுகின்றனர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்\nமகாராஷ்டிராவை பாஜக-விற்கு தாரை வார்த்த காங்கிரஸ் விரைவில் அழியும்: ஆம் ஆத்மி கட்சி கடும் விமர்சனம்\nபொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பிரச்சாரம் செய்ய திமுக தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு\nமத்திய சென்னை எம்பி அலுவலகத்தை உதயநிதி திறந்தார் பொதுமக்கள் குறைகளை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம்: உடனடியாக தீர்வு ,.. தயாநிதி மாறன் எம்பி பேட்டி\nபொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: திமுக அறிவிப்பு\nதமிழகத்தில் நடப்பது ஆட்சி என்று சொல்லக்கூடாது மத்தியஅரசின் அடிமை ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழகம் முழுவதும் வருகிற 16ம் தேதி முதல் திமுக பொதுக்குழு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்\n× RELATED நாட்டிலேயே நீதித்துறை சிறப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/tribute-to-mahatma-gandhi-air-india-paints-his-portrait-on-the-tail-of-an-airbus-a320-aircraft/articleshow/71405633.cms", "date_download": "2019-11-12T14:37:38Z", "digest": "sha1:226QZ7OBOENEEWICVF64HHCKE2PRWBW2", "length": 15079, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "gandhi at air india: காந்திக்கு இப்படியொரு கவுரவம்- ஏர் இந்தியா விமானத்தில் பறக்கும் மகாத்மா! - tribute to mahatma gandhi, air india paints his portrait on the tail of an airbus a320 aircraft | Samayam Tamil", "raw_content": "\nகாந்திக்கு இப்படியொரு கவுரவம்- ஏர் இந்தியா விமானத்தில் பறக்கும் மகாத்மா\nமகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது.\nகாந்திக்கு இப்படியொரு கவுரவம்- ��ர் இந்தியா விமானத்தில் பறக்கும் மகாத்மா\nதேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150ஆம் பிறந்த தின விழா, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nநாடு முழுவதும் ‘காந்தி சங்கல்ப யாத்திரை’ என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு மக்களை தொகுதியிலும் நடத்தப்படும் யாத்திரையில், பாஜக எம்.பிக்கள், பாஜக எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.\nசெக்ஸ், விஸ்கி, சாக்லெட்.. -பற்றி காந்தி\nஇதேபோல் காந்தியின் கொள்கைகளை தொடர்ந்து கடைபிடிக்கும் வகையில், உறுதிமொழி நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த சூழலில் ஏர் இந்தியா நிறுவனம் மகாத்மா காந்திக்கு கவுரவம் அளிக்க முடிவு செய்தது.\nபெண்களின் போராட்டத்தை தேசப் போராட்டமாக்கிய மகாத்மா காந்தி; பாபு எல்லோருக்குமானவர்\nஅதன்படி தனது ஏர்பஸ் ஏ320 விமானத்தின் பின்புறம் காந்தியின் உருவத்தை பொறித்துள்ளனர். இது 4.9 அடி அகலமும், 11 அடி உயரமும் கொண்டது. இதனை ஏ320 விமான மேலாண்மைக் குழுவினர் செய்துள்ளனர்.\nகாந்தியை சுட முடியும் ஆனால் சாகடிக்க முடியாது\nஅதாவது, பொது மேலாளர் மகேந்தர் குமார் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் தலைமையில் விமானத்தில் காந்தியின் உருவம் பதிக்கப்பட்டது. இந்த விமானம் தற்போது டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தனது பயணத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nBabri Masjid Verdict: அயோத்தி தீர்ப்பு - அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்\nகரையை கடக்க தயாரான ‘புல்புல்’; அதிதீவிர புயலாக புரட்டி எடுக்கப் போகுது- உஷார் மக்களே\nஅயோத்தியில் ராமர் கோயிலும் மசூதியும்... வழக்கின் பின்னணி\nஅயோத்தி வழக்கு: உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் விவரங்கள்\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு- உ���்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த தம்பதிகள்.. 104 வயதில் நிறைவடைந்த வாழ்க்கை..\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 12.11.19\nஅமெரிக்காவில் விருதுக்கு மேல் விருது வாங்கி குவிக்கும் ஓ.பி.எஸ்\nதிருப்பதி மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்குத் தடை..\n1,160 கி.மீ தூரம் காட்டில் பயணித்து இந்திய புலிகள் கின்னஸ் சாதனை..\nஎடையை குறைக்கறேன்னு நீங்க செய்ற இந்த விஷயம்தான் எடையை அதிகமாக்கும்...\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; உச்ச நீதி..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிகள் வெளியீடு முதன் முறையாக தேர்வு நடந்த 72 நாள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகாந்திக்கு இப்படியொரு கவுரவம்- ஏர் இந்தியா விமானத்தில் பறக்கும் ...\nசெக்ஸ், விஸ்கி, சாக்லெட்.. -பற்றி காந்தி...\nஅருவிகளில் நிலவிய தீண்டாமை: குற்றாலத்தில் குளிக்க மறுத்த காந்தி...\nபயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த குண்டுவெடிப்பு- பீதியில் மக்கள்- பொக...\nபெண்களின் போராட்டத்தை தேசப் போராட்டமாக்கிய மகாத்மா காந்தி; பாபு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-12T14:39:20Z", "digest": "sha1:CUQMETVEOIGMIYZOSMMEYUYEEK2U6G36", "length": 13151, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதிர்ச்சி (மருத்துவம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅதிர்ச்சி ( pronunciation (help·info)) அல்லது குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி (Circulatory shock) என்பது குறைவான குருத���ச்சுற்றோட்டத்தின் காரணத்தால் உயிரணுக்களின் அல்லது இழையங்களின் சுவாசத்துக்குத் (கலச்சுவாசம்) தேவையான பற்றுப்பொருள் போதியளவில் கிடைக்காமையால் ஏற்படும் உயிர்வாழ்வுக்கு அச்சமூட்டக்கூடிய மருத்துவ அவசர நிலைமைகளில் ஒன்றாகும்.[1] இதன் ஆரம்ப நிலையில் உடலுறுப்புக்களின் உயிரணுக்களுக்கு ஒட்சிசன் கலந்துள்ள குருதி போதியளவு கிடைப்பதில்லை.[2]\nகுருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி என அழைக்கப்படும் அதிர்ச்சியை உளத்துடன் தொடர்புபட்டு உணர்வெழுச்சியால் உண்டாகும் அதிர்ச்சியென நினைத்துக் குழம்புதலைத் தவிர்த்தல் வேண்டும், இவை நேரிடையாக ஒன்றுக்கொன்று தொடர்பு அற்றவை. குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி உயிர்த் தீங்கு விளைவிக்கும் மருத்துவ அவசர நிலைமைகளுள் ஒன்றாகும். அதிர்ச்சி பல்வேறு ஈற்று விளைவுகளை உண்டாக்கலாம். எடுத்துக்காட்டாக, குருதி உயிர்வளிக் குறைவு, இதய நிறுத்தம் என்பன அடங்கும்.[3]\nபொதுவான அதிர்ச்சியின் அறிகுறிகளாக தாழ் குருதியழுத்தம், உயர் இதயத்துடிப்பு, உடல் உறுப்புகளுக்கு போதியளவு குருதி கிடைக்காமையால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் (எ.கா: சிறுநீரகத்துக்கு குருதி வழங்கல் குறைவதால் குறைவான சிறுநீர் வெளியேற்றம்) போன்றவை உருவாகலாம். குருதியழுத்தத்தை மட்டும் வைத்து அதிர்ச்சியைக் கணிப்பிடலாகாது, ஏனெனில் குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி உடையவருக்கு சிலவேளைகளில் குருதியழுத்தம் நிலையானதாகக் காணப்படலாம். [4]\nஉடலின் திரவத்தன்மை குறைகின்றபோ ஏற்படும் (வாந்தி, பேதி, எரிகாயம், இரத்தப் பெருக்கு)\nவாந்தி பேதி உள்ள நோயாளர்களைத் தவிர எவருக்கும் உண்ணவோ குடிக்கவோ கொடுக்கவேண்டாம்.\nஅதிர்ச்சிக்கு உள்ளானவரை கிடையாகப் படுக்க வைத்து இரண்டு கால்களையும் சிறிது உயர்த்தி வைத்தல் வேண்டும்.\nஇது மருத்துவம்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2018, 15:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/Naturalbeauty/2019/06/11084103/1245699/hair-split-ends-natural-treatment.vpf", "date_download": "2019-11-12T12:59:26Z", "digest": "sha1:QCZSPKVWU5ZW244BYAHSJMYVH6WQ724I", "length": 10778, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: hair split ends natural treatment", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை\nகூந்தலுக்குத் தேவையான ஈரப்பதமும் வழுவழுப்புத் தன்மையும் இருந்தால்தான் அது வறண்டு போகாமலும் வெடிக்காமலும் இருக்கும். கூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை முறையை அறிந்து கொள்ளலாம்.\n* கூந்தல் நுனி வெடிப்புக்கு ஆலிவ் ஆயில் மிகவும் ஏற்றது. இத்தாலியன் ஆலிவ் ஆயில் அல்லது கிரீன் ஆலிவ் ஆயில் எனக் கிடைக்கிறது. அதில் ஈரப்பதம் அதிகம். வைட்டமின் இ, இரும்புச் சத்து போன்றவையும் உள்ளதால் கூந்தலுக்கு ஏற்றது.\nசிறிதளவு ஆலிவ் ஆயிலை எடுத்து, வெந்நீர் உள்ள பாத்திரத்தில் வைத்து லேசாக சூடாக்கவும். நேரடியாக சூடாக்கக் கூடாது. அந்த எண்ணெயில் பஞ்சை முக்கி, கூந்தலில் வெடிப்புகள் உள்ள இடங்களிலும், கூந்தலின் மேலும் தடவி, வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் சுற்றிக் கட்டவும். சூடு ஆறும் வரை சில முறைகள் அப்படியே செய்யவும். பிறகு மிதமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் உபயோகித்து கூந்தலை அலசவும்.\n* பிளவுபட்ட முடியை மறுபடி ஒட்ட வைக்க முடியாது. ஓரங்களில் பிளவுபட்டிருந்தால் அதை லேசாக ‘ட்ரிம்’ செய்து விட்டு, பிறகு கண்டிஷனரை பயன்படுத்துவது சிறந்தது.\n* சிலருக்கு அடிக்கடி கெமிக்கல் கலந்த ஹேர் டை உபயோகிப்பதாலும், கெமிக்கல் சிகிச்சைகள் செய்து கொள்வதாலும், ஹேர் டிரையர் உபயோகிப்பதாலும் கூட முடி வலுவிழந்து உடையும். அவர்கள் ஒரு முழு முட்டையுடன், 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவவும்.\nமிதமாக மசாஜ் செய்யவும். வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலையைச் சுற்றி வைத்திருந்து, 3 நிமிடங்கள் கழித்து எடுக்கவும். இதையே நான்கைந்து முறைகள் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்புவால் அலசவும்.\n* வெந்தயம், காய்ந்த நெல்லிக்காய் இரண்டையும் தலா 2 டீஸ்பூன் எடுத்து முதல் நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் விழுதாக அரைத்து, சிறிது தயிரில் கலந்து கொள்ளவும். தலையில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு, அதன் மேல் இந்த விழுதைத் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து பின் அலசவும்.\n* நன்கு பழுத்த பப்பாளியை தோல், விதை நீக்கி மசித்து 2 டீஸ்பூன் விழுது எடுத்துக் கொள்ளவும். அதில் சம அளவு தயிர் சேர்த்துக் குழைக்கவும். அதைத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து அலசவும். இது நுனி வெடிப்புக்கு மிக அருமையான சிகிச்சை.\n* ஒரு டீஸ்பூன் பாலாடையை, சிறிது பால் விட்டு அடிக்கவும். அதை கூந்தல் முழுக்கத் தடவி, 15 நிமிடங்கள் கழித்து அலசவும்.\n* அரை கப் கருப்பு உளுந்தை நைசாக பொடிக்கவும். அதில் 1 டீஸ்பூன் வெந்தயப் பொடியும், 1 கப் தயிரும் சேர்த்துக் குழைக்கவும். இந்தக் கலவையைத் தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து நிறைய தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.\n* வைட்டமின் இ கேப்ஸ்யூல் 2 எடுத்து உடைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, வெடித்த கூந்தல் பகுதிகளின் மேல் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து அலசலாம்.\nசிலருக்கு அடிக்கடி கெமிக்கல் கலந்த ஹேர் டை உபயோகிப்பதாலும், கெமிக்கல் சிகிச்சைகள் செய்து கொள்வதாலும், ஹேர் டிரையர் உபயோகிப்பதாலும்கூட முடி வலுவிழந்து உடையும்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nபொடுகு தொல்லையை தீர்க்கும் இஞ்சி\nமுகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் பேஸ் வா‌‌ஷ்\nகாலில் உள்ள நகங்களை சுத்தம் செய்வது நல்லது\nமுகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை\nகூந்தலின் வகைகளும் அதை பராமரிக்கும் வழிமுறைகளும்\nகூந்தல் ஆரோக்கியத்தில் சீயக்காயின் பங்கு\nதலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழ கண்டிஷ்னர்\nகூந்தல் விஷயத்தில் அறியாமல் செய்யும் தவறுகள்\nமுடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/07/16133407/1251266/ICC-Rules-should-review-New-Zealand-Head-Coach-Carey.vpf", "date_download": "2019-11-12T13:27:10Z", "digest": "sha1:VU7ECEMJO2DD44UEGSM5JZGBSIDIKDI4", "length": 13961, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐசிசி விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார் || ICC Rules should review New Zealand Head Coach Carey Stead", "raw_content": "\nசென்னை 12-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐசிசி விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nபவுண்டரிகள் அடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டதால், விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நியூசிலாந்து பயிற்சி���ாளர் தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கேரி ஸ்டீட்\nபவுண்டரிகள் அடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டதால், விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நியூசிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றது குறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறியதாவது:-\n100 ஓவர் முழுமையாக விளையாடிய பிறகு இரு அணிகளும் சமமான ரன்கள் பெற்றிருந்த போதும் நீங்கள் தோல்வி அடைந்தால் அது மிகமிக வெற்று உணர்வை அளிக்கும். ஆனால் அந்த விதிகள் விளையாட்டின் தொழில்நுட்பங்கள் ஆகும்.\nஇந்த விதிகளை எழுதியபோது உலகக்கோப்பை இறுதிப்போட்டி இதுபோன்று சமன் ஆகும் என்று நினைத்து அவர்கள் எழுதியிருக்க மாட்டார்கள். இந்த விதிகளை மறுபரிசீலனை செய்வார்கள் என்று நான் கண்டிப்பாக நம்புகிறேன். போட்டி முடிவுகளை பெற பல வழிமுறைகள் உள்ளன.\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nபயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியை 122 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்\nமூன்று நாட்களுக்குள் இரண்டு முறை ஹாட்ரிக்: தீபக் சாஹர் அசத்தல்\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம்: இலங்கையில் சட்டம் நிறைவேற்றம்\nடி20-யில் மணிஷ் பாண்டே ருத்ர தாண்டவம்: கர்நாடகா 250 ரன்கள் குவிப்பு\nபாகிஸ்தான் அணியின் 16 வயது இளம் வீரரான நசீம் ஷாவின் தாயார் மரணம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/73338-photography-fireworks-to-avoid-udayanidhi-stalin.html", "date_download": "2019-11-12T13:09:22Z", "digest": "sha1:5KUP3OOAHLICSXR4WDERM26MWNRRMYWY", "length": 9185, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "புகைப்படம், பட்டாசு, பட்டம் தவிர்ப்பீர்: உதயநிதி ஸ்டாலின் | Photography, Fireworks to avoid: Udayanidhi Stalin", "raw_content": "\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nபுகைப்படம், பட்டாசு, பட்டம் தவிர்ப்பீர்: உதயநிதி ஸ்டாலின்\nபுகைப்படம், பட்டாசு மற்றும் பட்டத்தை தவிர்த்திடுங்கள் என்று திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின், ‘ நான் சம்பந்தப்படாத, பங்கேற்காத நிகழ்ச்சி பற்றிய சுவரொட்டி, அழைப்பிதழில் என் படத்தை பயன்படுத்தாதீர்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி, க.அன்பழகன் போன்ற நம் முன்னோடிகளின் படங்களே இடம்பெற வேண்டும். ஐந்தாம் கலைஞர், திராவிட கலைஞர் போன்ற பட்டப் பெயர்களை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. உங்களில் ஒருவனாக, உங்களின் மனதுக்கு நெருக்கமான உதயநிதியாகவே இருக்க விரும்புகிறேன். என் நிகழ்ச்சிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்த்து அந்த பணத்தை ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்து உதவுங்கள்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n‘தர்பார்’ மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\nராம்ஜன்ம பூமி வழக்கு தீர்ப்பு நேரம் : விழிப்புடன் இருங்கள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை\nசென்னையில் பிரபல ரவுடி கைது\nஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள சிவசேனா எம்.எல்.ஏக்கள்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n6. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\n7. உத்தவ்தாக்கரேவுடன் சோனியாகாந்தி தொலைபேசியில் பேச்சுவார்த்தை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nஉள்ளாட்சி தேர்தல்: நவ.,16,17இல் அதிமுகவில் விருப்பமனு\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n6. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\n7. உத்தவ்தாக்கரேவுடன் சோனியாகாந்தி தொலைபேசியில் பேச்சுவார்த்தை\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nபேசும், கேட்கும் திறனற்றோரும் தேர்தலில் போட்டியிடலாம்: தமிழ அரசு\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/24/183", "date_download": "2019-11-12T12:55:22Z", "digest": "sha1:M5ZWXQAN253MDXOPEHDTADLZBUIT7HB2", "length": 14720, "nlines": 145, "source_domain": "www.rikoooo.com", "title": "போயிங் 747-100SCA + வைரம் அல்லாத ஒரு வகை மாணிக்கக் கல் டிஸ்கவரி FS2004 பதிவிறக்க - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமான��் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nபோயிங் 747-100SCA + வைரம் அல்லாத ஒரு வகை மாணிக்கக் கல் டிஸ்கவரி FS2004\nVC 2D பேனல் மட்டும்\nFS2004 உடன் சரி என்று சோதிக்கப்பட்டது\nஆசிரியர்: திட்ட திறந்த வானம் + கென் மிட்செல்\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nஷட்டில் கேரியர் விமான (ந) இரண்டு போயிங் 747-100 விண்வெளி ஓடத்தின் செயல்படுத்த மாற்றம் பெயர். விண்கலம் நிறுத்தி வைக்க வேண்டும் மிகவும் பெரியதாக உள்ளது, அது ந கூரையில் சரி செய்யப்பட்டது.\nஇந்த விமானம் முதன்மையாக கென்னடி விண்வெளி மையத்தில் தங்கள் இடத்தை வெளியீட்டு தங்கள் விமான தளம் அடிப்படை இருந்து விண்கலம் நகர்த்த பயன்படுத்தப்படுகின்றன.\n747 ஒரு விண்கலத்தில் உள்ள பயன்படுத்தப்படும் ஒரே விமானம் தாங்கி அல்ல, ஆன்டோனோவ் ஒரு-225 சோவியத் மங்கோலியப்பனிப்புயல் திட்ட���் இந்த பங்கு வகித்துள்ளது. (ஆதாரம்: விக்கிபீடியா)\n அது உயர் தரமான ஒரு விரிவான வேலை இருக்கிறது, காட்சி விவரங்கள் சுவாரசியமாக இருக்கும். இந்த பேக் கென் மிட்சல் மற்றும் விருப்ப ஒலிகள் இருந்து ஒரு குறிப்பிட்ட குழு அடங்கும்.\nஆசிரியர்: திட்ட திறந்த வானம் + கென் மிட்செல்\nVC 2D பேனல் மட்டும்\nFS2004 உடன் சரி என்று சோதிக்கப்பட்டது\nஆசிரியர்: திட்ட திறந்த வானம் + கென் மிட்செல்\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nபோயிங் கேசி 135T ஸ்ட்ராடோடாங்கர் FS2004\nபோயிங் 707-200 Littoral விமானங்கள் FS2004\nபோயிங் 747-200 ஏர் பிரான்ஸ் FS2004\nபோயிங் 777-300ER ஹவுஸ் நிறங்கள் FS2004\nPosky போயிங் 757-200 V1 ஆர்ப்பாட்டக்காரர் FS2004\nபோயிங் 737-700 அனுபவம் கான்டினென்டல் ஏர்லைன்ஸ் FS2004\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D\nடசால்ட் பால்கன் 20E FSX & P3D\nபாம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் எக்ஸ்ஆர்எஸ் FSX &\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-11-12T13:59:07Z", "digest": "sha1:G25XSSQDFAVELCMHBFLNTBXHT32MYPQI", "length": 6685, "nlines": 161, "source_domain": "ithutamil.com", "title": "இயக்குநர் ராஜேஷ் | இது தமிழ் இயக்குநர் ராஜேஷ் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged இயக்குநர் ராஜேஷ்\nநயன்தாரா, சிவகார்த்திகேயன், யோகி பாபு, ரோபோ ஷங்கர், சதீஷ், தம்பி...\nசிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஞானவேல் ராஜா...\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஇயக்குநர் ராஜேஷுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன்\nதிரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், “இது முழுக்க...\nகடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்\nகாலங்காலமாய் முடிவே இல்லாமல் நிகழும் விவாதத்திற்கு விடை...\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க விமர்சனம்\nதனது 25வது படத்தை தானே தயாரித்து நடித்துள்ளார் ஆர்யா. அது, பாஸ்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2009/07/10/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/?replytocom=930", "date_download": "2019-11-12T13:05:29Z", "digest": "sha1:U44OT4ZXJHU3J4M2FDW2HVC7ABA3LTNP", "length": 8993, "nlines": 97, "source_domain": "www.haranprasanna.in", "title": "கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – முதலாளித்துவ பயங்கரவாதம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – முதலாளித்துவ பயங்கரவாதம்\nபயங்கரவாதம் என்றதும் தோழர்கள்தான் பேசப்போகிறார்கள் என்று தெரிந்திருக்கும் என நான் எழுதினால் நான் தேவையில்லாமல் தோழர்களை கிண்டல் செய்வதாக கமெண்ட்டுவார்கள். எனவே மாற்றிச் சொல்கிறேன். தோழர்கள் வந்தாலே பயங்கரவாதம் பற்றிப் பேசுவார்கள் என்று நீங்கள் யூகித்தது சரிதான். (நல்ல எண்ணத்தில்தான்) முதலாளித்துவ பயங்கரவாதம் பற்றிப் படுபயங்கரமாகப் பேசப்போகிறார்கள். அனைத்துத் தோழர்களும், ‘நண்பர்’களும் நிச்சயம் வாருங்கள். :))\n21 ஜூலை 2009 (செவ்வாய்) அன்று கிழக்கு மொட்டைமாடியில் முதலாளித்துவ பயங்கரவாதம் என்னும் தலைப்பில் உரையாற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இருந்து இருவர் வருகை தருக��றார்கள்.\nநேரம் : மாலை 6.15\nநிறைய கேள்விகள் கேட்கலாம். விவாதிக்கலாம். அனைவரும் வருக\nஹரன் பிரசன்னா | 2 comments\nகீழ்ப்பாக்கத்தில் பார்வையாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனுபவம் 21ஆம் தேதி மாலை மொட்டை மாடியிலேயே கிடைத்துவிடும் என்று சொல்லுங்கள்.\nஏதாவது ஏடாகூடமாகப் பேசி, பதிப்பகத்துறை முதலாளிகளிடமிருந்து உங்களையெல்லாம் நிரந்தரமாக விடுவித்துவிடப் போகிறார்கள். எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்.\nதகவலுக்கு நன்றி தோழரே. 🙂\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6874/amp", "date_download": "2019-11-12T14:37:15Z", "digest": "sha1:3TUN2BRHXIQTBNR7YTGFK2TMVLAIR3UI", "length": 15708, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "நிலவொளியில் வரலாறு படைத்த பெண்கள் | Dinakaran", "raw_content": "\nநிலவொளியில் வரலாறு படைத்த பெண்கள்\n“இஸ்ரோவில் ஆண், பெண் பேதமில்லை. அனைவரது பங்களிப்பும், உழைப்பும் சமமானதே\n- சிவன் (இஸ்ரோ தலைவர்)\nநிலாவைக் காட்டி குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும் பெற்றோர்களிடமும், நிலவில் பாட்டி வடை சுடும் கதை கேட்டவர்களிடமும் இன்றைய குழந்தைகள் திரும்பிக் கேட்கின்றனர், “அந்த நிலவுக்கு எப்படிப் போவது அங்குப் பாட்டி மட்டும் தனியே என்ன பண்றாங்க அங்குப் பாட்டி மட்டும் தனியே என்ன பண்றாங்க அங்க என்னவெல்லாம் இருக்கு” என்று கேட்கும் அளவிற்கு அறிவியல் விருட்சமாகியுள்ளது. இதையும் கடந்து “ஏன் தாத்தா வடை சுடக் கூடாதா” என்ற கேள்வி கேட்கும் பேத்திகளின் காலமாக மாறியிருக்கிறது. அந்த அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்கு ஆழமாகக் கால் ஊன்றியுள்ளது.\nநாடு முழுவதும் அனைவரது கவனம் பெற்ற நிகழ்வாக, கடந்த 21 ஆம் தேதி மதியம் 2.43 மணி அளவில் கார்மேகங்களுக்கு நடுவே ரம்மியமாக விண்ணில் பாய்ந்ததுடன், வெற்றிகரமாகப் பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது சந்திரயான் 2. நிலவின் தெற்கு பகுதியில் ஆராய்ச்���ி மேற்கொள்ள விண்கலத்தை அனுப்பி விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மைல்கல்லைப் பதித்திருக்கிறது இஸ்ரோ. அத்துடன் இந்தியாவிலேயே முதன்முறையாகப் பெண்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள விண்கலம் என்ற பெருமையையும் சந்திரயான் 2 பெற்றிருக்கிறது.\nஉலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் 30 சதவீத பெண்கள் பணியாற்றினாலும் கடந்த 5 ஆண்டுகளில் விண்கலன்களை உருவாக்கும் திட்டப்பணிகளில் வெறும் 15 சதவீத பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் 20 சதவீத பெண்கள் மட்டுமே பணியாற்றிக்கொண்டிருந்தாலும், விண்கலன் உருவாக்கத்தில் சுமார் 30 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது இஸ்ரோ. இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குனர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த முத்தையா வனிதா பெறுகிறார். ஆரம்பத்தில் திட்ட இயக்குனர் பொறுப்பை வனிதா ஏற்கத் தயங்கினார்.\nபின்னர், சந்திரயான் -1 இன் திட்ட இயக்குனரான மயில்சாமி அண்ணாதுரையின் ஊக்கத்தின் பேரிலேயே துணிந்து பணியாற்றி தற்போது வெற்றிகண்டிருக்கிறார். ‘‘சிக்கல்களை உடனடியாக கண்டறிந்து சரி செய்யும் திறனுக்குச் சொந்தக்காரர் வனிதா. குழுவை நிர்வகிக்கும் திறனில் சிறந்து விளங்குவதால் வனிதா சந்திரயான் 2 விண்கல திட்டத்தில் சேர்க்கப்பட்டார்” என்று குறிப்பிட்டிருக்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.திட்ட இயக்குனர் பதவி என்பது, மொத்த விண்கலம் மற்றும் அதன் உறுப்புகளின் தயாரிப்பு, செயல்பாட்டினை கண்காணிப்பது, விண்கலத்தை இறுதி வடிவமாக்கி அது ஏவப்படும் செயற்பாடுகளுக்கும் பொறுப்பேற்றுள்ள வனிதா, “நான் இங்கு ஜூனியர் பொறியாளராகச் சேர்ந்தேன்.\nஎனவே ஆய்வகத்தில் பணிபுரிந்திருக்கிறேன், வண்டிகளைச் சோதித்திருக்கிறேன். மென்பொருள் தயாரித்துள்ளேன், வடிவமைத்திருக்கிறேன்.. இவற்றை எல்லாம் கடந்த பிறகே ஒரு நிர்வாக நிலையை அடைந்திருக்கிறேன்” என்று தனது அனுபவங்களைப் பகிர்கிறார். வனிதா, பல்வேறு விண்கலங்களின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். குறிப்பாக, கார்டோசாட் 1, ஓசன்சாட் 2 உள்ளிட்ட விண்கலங்களின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். Astronautical Society of India, இவருக்கு 2006 ஆம் ஆண்டில் சிறந்த பெண் விஞ்ஞானி என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.\nNature எனும் சர்வதேச ஜர்னல் வெளியிட்ட 2019 ஆம் ஆண்டின் கவனிக்கப்பட வேண்டிய விஞ்ஞானிகள் பட்டியலில், வனிதா இடம்பெற்றிருந்தார். இஸ்ரோவில் 32 ஆண்டுக்கால அனுபவம் கொண்ட வனிதா, “நாங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக இங்கு ஒன்றாக பணிபுரிகிறோம். எனவே அவர்களது மனநிலையை நன்கு அறிவேன். ஒவ்வொருவரின் பங்கும், பொறுப்பும் என்ன என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன். அவர்களிடமிருந்து நான் பெறும் ஆலோசனைகளை மதிக்கிறேன்” என்கிறார். மற்றொரு பெண் விஞ்ஞானியான ரித்து கரிதால், இந்தியாவின் ராக்கெட் பெண்மணிகளில் ஒருவர்.\nசிறு வயதில் வானியல் மீது கொண்ட ஆசையால் விஞ்ஞானத்துக்குள் நுழைந்த ரித்து, 1997ஆம் ஆண்டு இஸ்ரோவில் விண்வெளி பொறியாளராக தன் பயணத்தை தொடங்கினார். சந்திரயான் விண்கலத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டின் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி என்ற விருதை ரித்து வென்றுள்ளார். அதுமட்டுமல்லாது, செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் திட்டத்திலும் இவரது பங்கு அளப்பரியது. ”விஞ்ஞானத்துக்குள் நுழைய இஸ்ரோவே எனது ஒரே தேர்வாக இருந்தது.\nஎனது குழந்தைப் பருவத்திலிருந்தே இஸ்ரோ மற்றும் அவற்றின் செயல்பாடுகளைச் செய்தித்தாள் மூலம் சேகரித்து வைப்பேன்” என்று ரித்து தெரிவித்துள்ளார். திட்ட இயக்குனர் பொறுப்பு என்பது சாதாரணமானது அல்ல, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 18 மணிநேரத்திற்கும் மேல் வேலை செய்ய வேண்டியிருக்கும். அதோடு மட்டுமின்றி, தேசிய அளவில் ஒரு நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கான சாதனைச் செயல் என்ற பொறுப்பும் அவர்களிடம் தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல பெண்கள் என்பதை நிரூபிக்கும் விதமாகக் கடுமையாக உழைத்து உலக அரங்கில் நிலவு ஆராய்ச்சியில் இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளனர் இவ்விருவரோடு பல பெண்கள்.\nபெண் மைய சினிமா-சண்டேஸ் அண்ட் சைபிள்\nமலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்... குமாரி சச்சு\nபழைய சாதம் சாப்பிடவே பக்கத்து வீட்டுக்கு போவேன்\nஒன்பது வயதில் உலக சாதனையாளர்கள்... கவுரவ டாக்டர் பட்டம்...கலக்கும் ட்வின்ஸ்\nடெரகோட்டா நகைகளில் சூப்பர் வருமானம்\n60 நொடியில் 6 இட்லி விழுங்கிய ப���ட்டி\nகுறிக்கோள் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்காது\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்க\nஆன்லைனில் கலக்கும் செட்டிநாடு காரைக்குடி காட்டன் சேலைகள்\nதிட்டமிடுங்கள்... நேர்வழியை தேர்ந்தெடுங்கள்... முன்னேறுங்கள்\nபாம்புகளை மீட்கும் கேரள பாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-12T14:04:10Z", "digest": "sha1:4ODS4WQ3FZWDCG4P33KGDJUM3YSNEWG2", "length": 4019, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சியா அரசமரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்\nசியா அரசமரபு 2100–1600 கிமு\nசாங் அரசமரபு 1600–1046 கிமு\nசவு அரசமரபு 1045–256 BCE\nஇலையுதிர் காலமும் வசந்த காலமும்\nசின் அரசமரபு 221 கிமு–206 கிமு\nவேய்i, சூ & வூ\nமேற்கு யின் 16 இராச்சியங்கள்\nவடக்கு & தெற்கு அரசமரபுகள்\n( இரண்டாம் சவு 690–705 )\n5 அரசமரபுகள் & 10 அரசுகள்\nவடக்கு சொங் மேற்கு சியா\nகால ஓட்டத்தில் சீன மெய்யியலாளர்கள்\nசியா அரசமரபு சீன வரலாற்றுப் பதிவுகளின் படி சீனாவை ஆட்சி செய்த முதலாவது அரசமரபு ஆகும். கிமு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த அரச மரபு ஆட்சிக்கு வந்தது. மரபு வழிச் செய்திகளின் படி இந்த அரசமரபு கிமு 2205 இருந்து 1766 சிறப்புற்று இருந்ததாக கூறப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-12T13:32:34Z", "digest": "sha1:ZFER42RMCCLHIDBP7KEZ7ZYBATFUXSSI", "length": 4785, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "சிலுவைப்பாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 அக்டோபர் 2014, 08:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/68938-pays-tribute-to-former-prime-minister-rajiv-gandhi.html", "date_download": "2019-11-12T13:39:23Z", "digest": "sha1:NZQLVO7ZM423HAZ5DUYEWML6EYI65LXE", "length": 8707, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ராஜீவ் காந்தி பிறந்தநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி! | pays tribute to former Prime Minister Rajiv Gandhi", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை நடத்த அனுமதி\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nராஜீவ் காந்தி பிறந்தநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி டெல்லி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநடை பாதையில் ஓடிய கார்: பாதசாரிகள் படுகாயம்\nஅமைச்சர் பதவிக்கு அலையும் சிலர்: அதிமுக மீது மறைமுக விமர்சனம்\nமுத்தலாக் கூறி மனைவியை துன்புறுத்திய நபர் கைது\nஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் கைது\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபரோலில் வெளிவந்த நளினி மீண்டும் சிறையில் அடைப்பு\nசென்னை: திருநங்கைகளுக்கு பிரத்யேக மருத்துவ மையம்\nவிருந்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஓரமாக உட்கார வைக்கப்படுவார்கள்: கே.எஸ்.அழகிரி\nராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மரியாதை\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தா���்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nபேசும், கேட்கும் திறனற்றோரும் தேர்தலில் போட்டியிடலாம்: தமிழ அரசு\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/69315-man-held-with-bullet-at-delhi-metro-station.html", "date_download": "2019-11-12T14:16:30Z", "digest": "sha1:P5SNI5MXFPJZMHVON3T4G2LHRMJN6K66", "length": 8343, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கிக் குண்டுகளுடன் பிடிபட்ட நபரால் பரபரப்பு! | Man held with bullet at Delhi Metro station", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை நடத்த அனுமதி\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nடெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கிக் குண்டுகளுடன் பிடிபட்ட நபரால் பரபரப்பு\nடெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று காலை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது, துப்பாக்கிக் குண்டுகளுடன் ஒரு நபர் பிடிபட்டார். இவர் பீகார் மாநிலம் சம்பாரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஅவரிடமிருந்து காலிப்ரே வகை துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. துப்பாக்கி குண்டுகள் தொடர்பான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. ஆயுதத் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கிக் குண்டுகளுடன் பிடிபட்ட நபரால் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n‘அதிமுகவை வீழ்த்த எந்த கட்சியும் இல்லை, சிங்கக்குட்டிகளுக்கு நன்றி’\nமாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மூடப்பட்டது\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n3. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்லி மெட்ரோ ரயில் நிலையம்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n3. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nபேசும், கேட்கும் திறனற்றோரும் தேர்தலில் போட்டியிடலாம்: தமிழ அரசு\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/jte-9/", "date_download": "2019-11-12T13:53:32Z", "digest": "sha1:G2IOUDQK53SPXBYPNJPHNT4D5OMXAW63", "length": 62304, "nlines": 476, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Jte-9 - SM Tamil Novels", "raw_content": "\nமருத்துவமனை சென்று வந்த அடுத்த நாள் காலையில்….\nஅன்று விடுமுறை தினம் என்பதால் நாதன், பாலா மற்றும் பல்லவி மூன்று பேரும் வாசலில் அமர்ந்திருந்தனர்.\nமலைப்பிரதேசத்தில் அன்று மிதமான வானிலை நிலவியது. ஆனால் நாதனின் மனம், அத்தனை இதமான மனநிலையில் இல்லை.\n“பாலா, அதைக் கொஞ்சம் வைடா. உன்கிட்ட பேசணும்” என்று நாதன் பாலவைக் கேட்டார்.\n“சொல்லுங்கப்பா” என்று சொல்லி, அலைப் பேசியைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான்.\n“பல்லவி, பவானி உள்ளேதான இருக்கா\n“ஆமாப்பா, தச்சிக்கிட்டு இருக்கா. கூப்பிடவா” – பல்லவி.\n“வேண்டாம். உன் வேலையைப் பாரு” – நாதன்.\n“என்னாச்சுப்பா ஒரு மாதிரி இருக்கீங்க” – பாலா.\n“அது.. அது… பாலா, பவானி பத்தி ஒரு விஷயம் சொல்லனும்டா”\n“நம்ம வள்ளிம்மா வீட்டுக்குப் புதுசா ஒருத்தர் குடி வந்திருக்காரு, அவரைப் பத்தியும்… ஒரு பிரச்சனை”\n“முத பவானி பத்தின்னு சொன்னீங்க. இப்போ வேற யார் பத்தியோ சொல்றீங்க. என்னப்பா பிரச்சனை\n“எனக்குத் தெரியும்ப்பா. பவானியும் அந்தப் பையனும் பேசுறாங்களா\n’ என்று நாதன் அதிர்ச்சியடைந்தார்.\n‘ஆமாம்’ என்பது போல், நாதன் தலை அசைத்தார்.\n“பாலா, உனக்கு எப்படித் தெரியும்” – நாதன் தயக்கத்துடன் கேட்டார்.\n“நேத்து ஹாஸ்ப்பிட்டலுக்கு, அவன் வந்திருந்தானா\n“ஆமா பாலா. ஆனா உனக்கு…” என்று கேள்வியாய் நிறுத்தினார்.\n“ம்ம்ம், மதன் போஃன் பண்ணிச் சொன்னாரு”\n பவானியைப் பார்க்க ஹாஸ்ப்பிட்டல் வந்திருந்தாரா\n“வந்திட்டாலும்… மதனோட தங்கிச்சி வந்திருக்கு போல, அந்தப் பொண்ணு பார்த்திட்டுப் போய் மதன்கிட்ட சொல்லியிருக்கு”\n“அப்பா, அவர் இதையே காரணமா காட்டி, டிவோர்ஸ் வாங்கலாம்னு பார்க்கிறாரு. புரியுதுல உங்களுக்கு”\n‘இவ்ளோதானா அவர். இல்லை… அவன். ச்சே\n“பாலா, இப்போ என்னடா பண்ண\n“அவரு இப்படித்தான்னு நமக்குத் தெரியும். அதனால அதை விடுங்க. ஆனா பவானிக்கு எப்படி இந்தப் பையனோட பழக்கம்” – பாலா ஒரு அண்ணனாகத் தங்கையின் குற்றம் குறித்துக் கேட்டான்.\n“பவானி பெஞ்சில போய் தனியா உட்கருவால\n“அங்கே வச்சுத்தான். அவரும் அங்கே வருவாரு பாலா. அப்படித்தான் பேச்சு ஆரம்பிச்சது போல..”\n“இதுக்குத்தான், பவானியை மதன் வீட்டுக்குப் போக சொல்றேன் ப்பா. இல்லைன்னா இப்படி, எவனாவது வந்து ஏமாத்துவான்”\n“சரி, இப்போ என்ன பிரச்சினை\n“அவரு கொஞ்சம் சரியில்லை பாலா”\n கல்யாணமான பொண்ணுகிட்ட வம்பு பண்றானா\n“பேரு ஜீவன் சார்… யாருன்னா\n“ஜீவன் அவ்ளோதான்… சொல்லுங்க யாரு அவன்\n“அவரு யாருன்னு சரியா தெரியலை பாலா. ஆனா சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில இருந்திருக்காரு போல\n” – இந்த அதிர்ச்சியுடன் கூடிய அருவருப்புக் கேள்வி, பல்லவி குரலில் வந்தது.\n‘இவளை மறந்துட்டோமே’ என்று நாதனும் பாலாவும் நினைத்தனர்.\n“பல்லவி, உள்ளே போய் வாசிம்மா.” – நாதன்.\n எதாவது சொன்னா கேட்கப் படிங்க. ரெண்டும் சொல் பேச்சு கேட்கிறதேயில்லை” – பாலா.\nபாலாவின் கத்தலில், பல்லவி எழுந்து உள்ளே சென்று விட்டாள்.\n“சரி, சொல்லுங்க உங்களுக்கு எப்படி அது தெரியும் யார் சொன்னா\n“அப்படிப்பட்டவனோட பவானிக்கு என்ன பேச்சு\n“பவானிக்கு இது தெரியாது பாலா, ஆனா பவானிகிட்ட, அவர் கொஞ்சம் நல்லா பேசுவார்டா… அதான்”\n“அப்போ அவன் ஏமாத்துறான், இவ ஏமாந்துகிட்டு இருக்கா ”\n உங்க பொண்ணுக்கு நாங்க கேள்வி கேட்டா மட்டும், பேசறதுக்கு வராது. ஆனா கண்டவன்கூட பேசறது”\n“போதும் பாலா. இப்போ என்ன செய்யன்னு சொ��்லு\n“பவானிகிட்ட சொல்லுங்க, அவன்கூட பேச வேண்டாம்னு.”\n“பவானிக்கிட்ட, நம்ம வலுக்கட்ட்டயாமா எதுவும் சொல்ல முடியாது. அது அவளுக்கு நல்லது இல்லைடா”\n“நீங்க, இப்படிச் சொல்லிச் சொல்லி, அவ, அவளோட இஷ்டம் போல வாழ்ந்துகிட்டு இருக்கா”\n“ம், நானும் அதேதான் நினைச்சேன்”\n“போய், நல்லா உரைக்கிற மாதிரி பேசிட்டு வாங்கப்பா”\n“எனக்கு அவ்ளோ கோபம் வருதுப்பா. ஹாஸ்பிட்டல்ல, பவானி கையைப் பிடிச்சுக்கிட்டு இருந்ததானாமே, மதன் சொல்றாரு.”\n’ – நாதனின் கோபம்.\n“உன் தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளை பார்த்தாச்சான்னு மதன் கேட்கிறாரு. ”\n‘மதனுக்கு இந்த எண்ணம் வராமல் இருந்தால்தான் ஆச்சரியம்\n‘பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்த இடத்திலிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்வது கடினம்.’ – நாதனின் மனக்குமுறல்.\n“விடுடா, மதன் பத்தித் தெரியாதா\n“ஆமா, நீங்க இதெல்லாம் கவனிக்க மாட்டீங்களா இல்லை கண்டுக்காம விடுறீங்களா\nநாதன் மனம் கூசிப் போனது.\nபாலா சரியான மனிதரிடம், தவறான கேள்வி. – நாம்.\n“உங்களைச் சொல்லி என்ன செய்ய பவானியைச் சொல்லணும். அவன் கையைப் பிடிச்சதும், பட்டுன்னு ஒரு அரை கொடுத்திருக்கணும்”\nபாலா, நீங்கள் சரியான அண்ணனாக இருந்து… ஜீவன் சார், சரியில்லா நபராக இருந்தால்,பவானியே இதைச் செய்திருப்பாள். – நாம்.\n“அவன் மேல பயங்கர கோபத்தில் இருக்கேன். நான் போய் பேசினா சண்டைதான் போடுவேன்” – பாலா கோபத்துடன் இதைச் சொன்னான்.\n“பின்ன, இப்படிப் பண்ணா சும்மா விடுவாங்களா\n“அப்போ எதுக்கு நீங்க பிரச்சனைனு சொன்னீங்க”\n“எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம். இவனால், மதனுக்கு டிவோர்ஸ் கிடைக்கிறதுக்கு ஆதாயம் கிடைச்சா. நான் ரொம்ப மோசமானவனா மாறிடுவேன். அவ்ளோதான்”\n‘மதனுக்கு ஆதாயம் கிடைத்திடும் என்றே ஜீவன் சாரின் மேல் கோபம். பவானி மேலுள்ள அக்கறையில் அல்ல’ – நாதனின் மனம் அழுதது.\n“ப்பா. திரும்பவும் இவன் பவானிகிட்ட பேசினானா… என்கிட்ட அடி, உதை வாங்கிட்டு, அசிங்கப்பட்டுதான் இந்த ஊரை விட்டுப் போவான்.” – பாலாவின் கோபம், கடுங்கோபமாக மாறியது.\n“அதெல்லாம் வேண்டாம்டா. நானே போய் பேசுறேன்”\n“பேசலாம் வேண்டாம். நல்லா புரியற மாதிரி புத்திமதி சொல்லிட்டு வாங்க. ஏன்னா பவானிகிட்ட அதெல்லாம் சொல்ல முடியாது”\n“எப்ப பார்த்தாலும், அவளை இப்படிச் சொல்லாத… ” என்று சொல்லிவிட்டு வீட���டினுள் சென்றார்.\nதிரும்பவும் பாலா அலைபேசியில் அமிழ்ந்து கொண்டான்.\nஅன்றைய தினத்தின் மத்தியானப் பொழுதில், சூரியன் சோம்பலுடன் தன் பணியைச் செய்வதால் மலைப்பிரதேசம் பனிப்புகைச் சூழ்ந்திருந்தது.\nநாதன் கிளம்பி, ஜீவன் வீட்டுற்குச் சென்றார். பாலா, கேட்ட கேள்விகள் வேறு, அவருக்கு ஜீவன் மீது மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியது.\n‘எப்படி பேசிப் புரிய வைக்க ‘ என்ற கேள்விகளுடன் வள்ளிம்மா வீட்டின் மாடிப் படிகள் ஏறிச் சென்று, ஜீவன் அறைக் கதவைத் தட்டினார்.\nகணினியிடம் கற்ற வித்தைகளைக் கடைபரப்பிக் கொண்டிருந்தான், ஜீவன். அறையின் கதவு தட்டப்படும் ஓசைக் கேட்டதும், கண்கள் இரண்டும் கணினியை விட்டு அகலாமலே, எழுந்து சென்று கதவு திறந்தான்.\n’ என்ற மனதின் கேள்விக்கு, ‘நாதன்’ என்று பார்வையின் பதிலை, ஜீவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை, அவன் முகம் சொல்லியது.\nஜீவன், “வாங்க… வாங்க சார்” என்று தடுமாறி அழைத்தான்.\nநாதனும் உள்ளே வந்தார். கண்கள் அளவிடும் பார்வைகள் கொண்டு வீட்டைச் சுற்றி வந்தது.\n“உட்காருங்க சார்” – ஜீவன்.\n“இல்லை, ஜீவன் சார்” என்று தன் ஒதுக்கத்தைப் பதிவு செய்தார்.\n“அது..அது.. இந்தாங்க” என்று ஒரு இருநூறு ரூபாயை நீட்டினார்.\n” – கண்களைச் சுருக்கிக் கேள்வி கேட்டான், ஜீவன்.\n“அன்னைக்கு பவானிக்கு சிலது வாங்கிக் கொடுத்தீங்கள, அதுக்கு”\n“இல்லை, வாங்கிக்கோங்க. அதான் சரி”\n“அதை ஒத்துக்க முடியலை. அதான் வாங்கிக்கோங்க”\n“ப்ச், இதுக்குதான் வந்தீங்கனா, நீங்க போகலாம் சார்”\n“நான் இதுக்கு மட்டும் வரலை. உங்ககூட கொஞ்சம் பேசணும்.”\n“பவானிகூட நீங்க பேசறதைப் பத்திப் பேசணும் ”\n“அதுல பேசறதுக்கு என்ன இருக்கு\n“இனிமே பவானிகூட பேசாதீங்க சார்”\nஒரு பெருமூச்சு விட்டு, யோசித்தான்.\n“உங்களுக்குப் புரியும்” – நாதன்.\n“புரியல. ஏன் பேசக் கூடாது\n பவானி கல்யாணமான பொண்ணு. அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு”\n அப்படியா நாதன் சார்…” – ஜீவன் குரலில் இளக்காரம் இருந்தது.\n“அப்படித்தான் ஜீவன் சார். அதைக் கெடுத்திராதீங்க”\n“சார், அன்னைக்கு மதன் வந்து பேசறப்போ… நானும் இருந்தேன். எனக்கும் எல்லாம் தெரியும்”\n“சார், நான் அவளுக்கான வாழ்க்கைன்னு சொன்னதுல அவ மட்டும்தான். நீங்களோ.. மதனோ கிடையாது” – நாதனின் குரலில் இறுமாப்பு இருந்தது.\n பவானி கூட பேசாதீங்க” – நாதன்.\n“போதும், திருப்பித் திருப்பி அதையே சொல்லிக்கிட்டு. மதன் டிவோர்ஸ் கேட்காருல்ல. அதைக் கொடுத்திட்டு பவானிக்கு வேற வாழ்க்கை அமைச்சிக் கொடுங்க”\n“அதை விட்டுட்டுப் பிடிக்கலைன்னு சொல்றவன்கூடப் போய் வாழச் சொல்லிக்கிட்டு”\n“சரி சார். கண்டிப்பா வேற வாழ்க்கை அமைச்சிக் கொடுக்கிறேன். ஆனா அந்த வாழ்க்கை நீங்க இல்லை.”\n“பவானிக்கே என் மேல அன்பு அக்கறை இருக்கிறப்போ, நீங்க யாரு சார், அதைச் சொல்ல\n“அவளைப் பெத்தவன் சார். எனக்குத் தெரியும் என் பொண்ணுக்கு என்ன வேணும் என்ன வேண்டாம்ன்னு\n சரி அப்ப, நான் ஏன் வேண்டாம்னு சொல்லுங்க\n“நீங்க எங்க சார் வளர்ந்தீங்க சொல்லுங்க… சின்ன வயசுல எங்க இருந்தீங்க சொல்லுங்க… சின்ன வயசுல எங்க இருந்தீங்க\nநாதன் தன் ஒற்றைக் கேள்வியால், ஜீவனை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டார்.\nஉயிரின் ஒவ்வொரு பகுதியையும் ஊசி கொண்டு குத்துவது போல் உணர்ந்தான், ஜீவன்.\n“இவ்வளவு நேரம் பேசுனீங்க, இப்பென்ன பேச மாட்டிக்கீங்க\n“உங்.. உங்களுக்கு எப்படித் தெரியும்\n நாதன் சார், உட்காருங்களேன் கொஞ்சம் தெளிவா பேசலாம்”\n“நீங்க பவானிக்கு வேணும்னாதான், நீங்க சொல்றதைக் கேட்கணும்… புரியணும். பவானிக்கு, நீங்க வேண்டாம். அதனால நான் எதையும் கேட்க மாட்டேன்”\n“என்னைய பத்திச் சொல்றதுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க.”\n நீங்க சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில இருந்ததைப் பத்தியா\n“இந்தமாதிரி ஒருத்தர் பவானிக்கு வேண்டாம்”\n“நீங்க மதன் மேல நம்பிக்கை வச்சி சொல்றீங்கன்னு நினைக்கிறன். அது வேண்டாம். பவானி கண்டிப்பா மதன் வீட்டுக்குப் போக மாட்டா”\n“எனக்கே அது தெரியும் சார். நானும் அவளை அங்கே போக விடமாட்டேன். அதான், அன்னைக்கு உங்ககிட்ட அப்படிச் சொன்னேன்”\n‘நான் இருக்கிற வரைக்கும் நான் பார்த்துப்பேன். அதுக்கடுத்து யார் பார்ப்பாங்கனு தெரியல\n“என்ன சார் பிரச்சினை உங்களுக்கு… சும்மா வேண்டாம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க\n“பிரச்சினை என்கிட்ட இல்லை. உங்ககிட்டதான்”\n“சார், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில நீங்க இருந்தீங்களா\n“ம்ம், தெரிஞ்சிதான் செஞ்சிருக்கீங்க. அதுதான் பிரச்சினை”\n“சார், அது ஒரு காலம். அது முடிஞ்சும் போயாச்சு”\n இல்லை எது முடிஞ்சுப் போச்சு சார்\n“ஆமாம். தப்பு செஞ்சேன், எப்ஐஆர் போட்டாங்க. கோர்ட்ல கொண்���ு போய் விட்டாங்க… பதினெட்டு வயசு வரைக்கும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலதான் இருந்தேன்”\n“சார், ரொம்ப அழகா சீர்திருத்தப் பள்ளியின்னு சொல்லிடுறீங்க. என்னைப் பொறுத்த வரைக்கும் ஜெயில்ல இருந்திருக்கீங்க”\nஜீவனை அவமானத்தின் உச்சத்தை உணரச் செய்தார், நாதன்.\n“சரி… ஜெயில்லதான் இருந்தேன். அதுக்கென்ன\n“சார், அது முடிஞ்சிருச்சு. இப்போ எப்படி இருக்கேன்னு பாருங்க இல்லைன்னா அதைப் பத்திச் சொல்லணுமா இல்லைன்னா அதைப் பத்திச் சொல்லணுமா\nதிரும்பத் திரும்ப, ஜீவனைத் துடிக்கத் துடிக்கத் தோற்கடித்துப் பார்த்தார், நாதன்.\n“என்ன பதிலே வர மாட்டிக்கு\n“உங்களால பவானிகிட்ட, இதெல்லாம் சொல்ல முடியாதுல. அப்போ பேசாதீங்க”\n“வீடு வரைக்கும் வந்து, என்கிட்ட பேசாதீங்கன்னு சொல்றவுங்க, உங்க வீட்லயே இருக்கிற பவானிகிட்ட சொல்ல வேண்டியதுதானே… ஜீவன் சார்கிட்ட பேசாதன்னு”\n“அது முடியல ஜீவன் சார். சொன்னா அந்த மனசு என்னாகுமோனு பயமா இருக்கு” – நாதனின் குரலில் நடுக்கம் வந்தது.\n“அதே பயம், அதே அளவு… ஏன் அதைவிட அதிகமா எனக்கு இருக்கு. அதான் இவ்வளவு யோசிக்கிறேன், தயங்கிறேன்”\nஉங்கள் பெண்ணிற்காக, இவ்வளவு யோசிக்கிறாரே நாதன் சார் அவரைப் புரிந்து கொள்ளலாமே நாதன் சார் அவரைப் புரிந்து கொள்ளலாமே\n“சார், நாதன் சார். ஏதாவது ஒரு காரணம் சரியா சொல்லுங்க என்னய வேண்டாம்னு சொல்றதுக்கு” – ஜீவன்.\n“பிபிஏ, எக்கானாமிக்ஸ் பத்தி… ஷேர் மார்க்கெட் பத்தி… சில சர்டிபிகேட் கோர்ஸ். ஏன் கேட்டீங்க\n“நிறைய படிச்சிருக்கீங்க, நல்லது. ஆனா ஏன் கம்பெனில வேலை பார்க்காம… வீட்லயிருந்து வேலை பார்க்கிறீங்க”\n“சார் அது… அது.. இதுவே போதும். இதுலயும் நல்ல வருமானம் வருது”\n“நான் வருமானத்தைப் பத்திப் பேசல. உங்க வாழ்க்கைப் பத்திப் பேசறேன். நீங்க ஏன் கம்பெனிக்கு வேலைக்குப் போகல\nஜீவன் அமைதியாக நின்று, தன் அவலங்களை அசை போட்டான்\n“வேண்டாம் சார். நானே சொல்றேன். என்னைப் பத்தித் தெரிஞ்சா… பார்க்கிறவங்க பார்வை மாறும்… மரியாதை போகும்… வேண்டாம்னு சொல்லி வெளியே அனுப்பிடுவாங்க. போதுமா\n அதான் நீங்களே மரியாதையைக் கேட்டு வாங்கிறீங்களா சாருன்னு கூப்பிடச் சொல்றது அதுக்குத்தானா சாருன்னு கூப்பிடச் சொல்றது அதுக்குத்தானா ம்.. புரியுது ஜீவன் சார். ”\n‘ஜீவன் சார்’ என்று ஜீவன் கேட்டு வாங்கும் அழைப்பின் பின்னே உள்ள காரணத்தை தெரியப்படுத்தினார், நாதன். – இது நமக்கு.\n“ஆமா நாதன் சார். என்னைப் பத்தித் தெரிஞ்சதுக்கு அப்புறம், மரியாதைக் கொடுத்துப் பேச மாட்டாங்க. அதான் இப்படி… ”\n“நான் காரணம் கேட்டேன். அதைச் சொல்லுங்க சார்”\n“பவானிக்கு, மதன் இல்லைன்னா, இன்னொரு வாழ்க்கை அமையலாம். தெரியலை எப்படின்னு அப்படி அமைஞ்சா, அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன். ஆனா அதுவாவது நல்ல வாழ்க்கையா இருக்கணும்.”\nசராசரி தந்தையின் ஏக்கம். – நாதன்.\nதான், அந்த சராசரிக்குள் வரவில்லை என்ற சங்கடம். – ஜீவன்.\n“அந்த நல்ல வாழ்க்கை நீங்க இல்லை”\nபவானியின் வருங்கால வாழ்க்கை வட்டத்திற்குள், தனது எதிர்காலம் விழவில்லை என்று புரிந்தது. – ஜீவன் மனப்பிரதேசத்தின் வலி.\n“கடைசியா என்ன சொல்ல வர்ரீங்க\n“பவானியை விட்டுருங்க. நான் பார்த்துகிறேன்”\n“சரி சார், இனிமே பவானிக்கிட்ட பேசல. நான் ஒதுங்கிக்கிறேன்”\n“இன்னொரு காரணமும் சொல்றேன். அது என்னோட நிலைமையை, நான் ஏன் வேண்டாம்னு சொல்றேன்னு உங்களுக்கு நல்லா புரிய வைக்கும்.”\n“இதுவே நல்லா புரியுது. என்ன புரிய வைக்கணும்னு நினைச்சேங்களோ, அது புரிஞ்சிருச்சி. இப்போ புரிஞ்சது, வலிக்குது. போதும்.” என்று ஜீவன் கண் கலங்கினான்.\n“ஜீவன் சார், நான் உங்களைக் கஷ்டப்படுத்தணும்னு சொல்லலை.. அது..”\n“சார், நீங்க போங்களேன்” என்று தழுதழுக்கும் குரலில் கெஞ்சினான்.\nதான் கொண்டு வந்த பணத்தை வைத்துவிட்டு, யோசித்துக் கொண்டே அறை வாயில் வரைச் சென்றவர் திரும்பி நின்றார்.\n“ஜீவன் சார், பாலாவுக்கு மதனுக்கு விஷயம் தெரிஞ்சிருச்சு”\n“அதனால பவானிக்கு எதாவது பிரச்சனையா\n“இல்லை சார். மதன் எப்பவும் போல பவானியைப் பத்தி யோசிக்கிறதல்ல. ஆனா பாலாதான்..”\n“இல்லை. பாலாதான் உங்க மேல ரொம்ப கோபமா இருக்கான். இனிமே நீங்க பவானிகிட்ட பேசினா அடிப்பேன், உதைப்பேன்னு.. அப்படிச் சொல்லிக்கிட்டு…”\n“நீங்க கொஞ்சம் கவனமா இருங்க சார்”\nஜீவன் மனப்பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதிக்கு, பவானியின் வாழ்க்கைக்கு தான் தகுதியில்லை என்ற தகவல் சென்றடைந்தது. அந்தத் தகவல், ஜீவனைக் கவல் கொள்ளச் செய்தது.\nஅடுத்த நாள் காலை, தன் தந்தையிடம் சொல்லிவிட்டு நடைப் பயிற்சிக்கு வந்தாள்.\nபவானியாகத் தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்.\nஜீவன், நாதனிடம் சொன���னது போல் பவானியைச் சந்திக்க வரவில்லை.\nஅடுத்தடுத்த நான்கு நாட்களும் இதே போல் ஜீவனின் வரவிற்கான காத்திருப்புக்களும்… ஜீவன் வராமல் போனதின் ஏமாற்றங்களும்…\nஏமாற்றத்தால், பவானியின் மன அழுத்தம் அதிகமானது.\nஐந்தாவது நாள் அதிகாலை நான்கு மணியளவில்…\nஜீவனின் மனப்பிரதேசம் தொடர்ந்து நான்கு நாட்களாக மலைப்பிரதேச வானிலையை உணராமல் இருந்தது.\nஒரே அறையில் தன்னை அடைத்துக் கொண்டு அவதிப்பட்டான்.\nஅந்த அயற்சியைப் போக்க, அன்று அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து அறையை விட்டு வெளியேறினான்.\nவீட்டிலிருந்து இருக்கை இருக்கும் இடத்திற்கு வந்தான். எங்கிருந்தோ வந்த ஒளியில், வரிவடிவம் போன்ற யாரோ ஒரு உருவம் தெரிந்தது.\nஅருகில் சென்று அலைபேசி டார்ச்சை ஒளிரச் செய்து, கல் இருக்கையின் ஒரு ஓரத்தில் வைத்தான்.\nசட்டென்று வந்த ஒளியால், கண்கள் கூச, ஒரு முறை கண்மூடியவள், பின் கைகளால் கண்களைத் தேய்த்துக் கொண்டாள்.\n“பவானி” என்று அழைத்தவன், அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான்.\nகண்களில் சோர்வுடன் நிமிர்ந்து பார்த்தவள், எதுவும் பேசவில்லை.\n“இந்த நாலு நாளா ஏன் வாக்கிங் வரலை” – பவானி குரலில் ஏமாற்றம் தெரிந்தது.\nபதில்கள் சொல்ல முடியாத இடத்தில், பேசுபொருள் மாற்றப்படும் கேள்வி கேட்கப்படும். அந்தக் கேள்வி கீழே.\n“நீ எதுக்கு இந்த நேரத்துல இங்க வந்து இருக்க\n“அதுக்காக, இப்படி இருட்டுல வந்து உட்கார்ந்திருப்பியா\n“உங்க வீட்ல யாரும் இல்லையா\n“எல்லாரும் தூங்கிறாங்க சார். நான் வந்தது தெரியாது.”\n“ஏன் பவானி இப்படிப் பண்ற\nபவானியின் கண்கள் ஒரே ஒரு துளி கண்ணீர் சிந்தியது. அதற்கு ஜீவன் மனப்பிரதேசம் ஓராயிரம் முறை அழுது புரண்டது.\n“நான் டெய்லி ஆறு மணிக்கு வந்து வெயிட் பண்ணேன். நீங்க ஏன் வரலை\n“அதான், இன்னைக்கு சீக்கிரமா வந்தா…உங்களைப் பார்க்கலாம்ன்னு நினைச்சேன்”\n சேஃப் இல்ல. உனக்கு பயமாயில்லையா\nசுற்றியிருந்த இருள், இருளை விட அதிகமாக இருந்த குளிர், அதனைத் தாங்க முடியாத உடல் நடுக்கத்துடன், “பயமாதான் இருக்கு” என்றாள்.\n“இனிமே இப்படிப் பண்ணக்கூடாது பவானி” என்று கெஞ்சினான்.\n“வா, உங்க வீட்ல விட்டுறேன்”\n“வேண்டாம். நீங்க ஜாக்கிங் போயிட்டு வாங்க. தூக்கம் வர்ற வரைக்கும் நான் இங்கே இருக்கேன்” – பவானி குரலில் அடம் தெரிந்தது.\n“அதெல்லாம் வேண்டாம், ���ீ வா”\n“ப்ச், பவானி சொன்னா கேளு” என்று எழுந்தான்.\n“ப்ச், என்னமோ பண்ணு..” என்று கோபத்துடன் நடக்க ஆரம்பித்தான்.\nபவானியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே, சற்று தூரம் நடந்தான். ஆனால் அவளைக் கண்காணிக்கும் தூரத்தைத் தாண்டிக் கால்கள் நடக்க மறுத்தன.\n“ஜீவன் சார்” – பதினேழாவது செல்வமாக ஒலித்தது பவானி குரல்.\n“நீங்க வரேன்னு சொல்லிட்டு, ஏன் வரலை\nசட்டென எழுந்து அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்தாள்.\n“மேல உட்காரு பவானி” – ஜீவன்.\n“பரவால்ல, நான் உங்களை ரொம்ப கஷ்டப் படுத்துறேன்னா”\n“நான் மதன் விஷயம் பத்தி இனிமே கேட்கவே மாட்டேன். அது என்னோட பிரச்சனை. ஆனா நீங்க… நீங்க… ” என்று தடுமாறினாள்.\n“நீங்க மட்டும், கொஞ்ச நேரம் இங்க வந்து என்கூட பேசிக்கிட்டு இருக்க முடியுமா\nஉணர்வுகளையே பார்த்திடாதவன், தந்தையின் வெறுப்பிற்கும் மகளின் விருப்பத்திற்கும் இடையே மாட்டிக் கொண்டு முழிக்கிறான்.\nசட்டென்று “பயங்கிறமா யோசிக்கிற பவானி” என்றான், ஜீவன்.\n“பின்ன… கை ரொம்ப வலிச்சது. அதான் வர முடியல. அதுக்குள்ள… ப்ப்பா என்ன இமாஜினேஷன்\nஜீவனுக்குப் பவானி விருப்பம்தான் முக்கியம்\n“நிஜமா. நான் வராதத்துக்கு அதான் காரணம்”\n“இல்லை நான் அதைக் கேட்கல. கை வலிக்குதா\n“பரவால்ல. நான் என்னமோன்னு ரொம்ப பயந்துட்டேன். நாலு நாளா தூக்கமே இல்லை சார். ஒரு மாதிரி குழப்பமா… டென்ஷனா… ”\n“அப்போ, பவானி ரிலாக்ஸாக ஒரு கேம். ஓகேவா\n“இந்தக் கேம், இங்கே உட்கார்ந்தே விளையாடலாம்”\n“அப்படிக் கேளு… சைமன் சேய்ஸ்( simon says) ”\n“அது தெரியுது. கேம் என்ன\n“ஓகே, நான் ‘சைமன் சேய்ஸ்ன்னு’ சொல்லி என்ன செய்யச் சொல்றேன் அதைச் செய்யணும். ரெடியா\n“சைமன் சேய்ஸ், பவானி சிட் ஆன் தே பெஞ்ச்”\n“இல்லை… நான் உங்ககூட.. ”\n“கேம்” – ஜீவனின், இந்த ஒற்றை வார்த்தையில் அத்தனை அழுத்தம் இருந்தது.\n“சைமன் சேய்ஸ், பவானி டச் யுவர் ஐஸ்”\n“சைமன் சேய்ஸ், பவானி டச் யுவர் நோஸ்”\n மிகவும் சிறுபிள்ளைத் தனமாகத் தெரிகிறதே சரி, சற்று பொருத்திருந்து பார்க்கலாம் சரி, சற்று பொருத்திருந்து பார்க்கலாம்\n“சைமன் சேய்ஸ், பவானி ஸ்மைல்”\n“கேம்” என்று ஆழமாகச் சொல்லி, புன்னகைக்க வேண்டும் என்றவாறு விரல்களைக் கொண்டு சைகை செய்தான்.\nபவானி, தயக்கத்துடன் புன்னகைத்து விட்டாள்.\n“சைமன் சேய்ஸ், பவானி ஸ்மைல் லிட்டில் பிக்”\nசூழல் தந்த இருள், அதை விலக்கிடும் அலைபேசி ஒளியில், அந்தக் காட்சி ஓவியம் போல் இருந்தது.\n“சைமன் சேய்ஸ், பவானி ஸ்மைல் லிட்டில் லவுட்”\nசத்தம் வரும் வண்ணம் சிரித்தாள்.\nஜீவன் சார், பவானியைச் சிரிக்க வைப்பார் என்ற நமது நம்பிக்கை நடந்துவிட்டது. சந்தோஷம் கொள்வோமாக\n‘ஆம்’ என்று வேகமாகத் தலையை ஆட்டினாள்.\n“சரி வா. உங்க வீட்ல கொண்டு போய் விடுறேன்”\n“ம்கும், வேண்டாம். நான் இங்கயே கொஞ்சம் நேரம் தூங்கவா\n“ப்ச், வேண்டாம். நல்லா இருக்காது.”\n“சரி, பவானிம்மா இஷ்டம்” என்று எழுந்து கொண்டான்.\nகல் இருக்கையில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.\n’ என ஜீவனும்: ‘ஏன் எழுந்தார்’ என பவானியும்: மனதின் மௌனமான ஏக்கத்தைப் பேசிய தருணங்கள் – இவை.\n“நான் உங்களுக்காக ஒண்ணு செஞ்சிருக்கேன். உங்ககிட்ட அதை கொடுக்கனும்”\n“அப்புறமா வர்றப்போ கொண்டு வா பவானி. ஏன்னா நானும் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ”\nஜீவன், கீழே அமர்ந்து கொண்டான்.\n“என் லைஃப் பத்தி நினைச்சா பயமா இருக்கு”\n“தெரியலை… ஆனா பயமா… ”\nசட்டென பவானியின் கரம் பிடித்தான். அழுத்தியும் பிடித்துக் கொண்டான்.\n“இதுக்கப்புறமும் பயமா இருந்தா, பேசு. இல்லைன்னா தூங்கு”\nஅமீபா அளவில் கூட தன் வாழ்வில் உறவை விரும்பாதவன், தன் உயிரின் ஒவ்வொரு அணுவிற்கும் அவளையே உறவாய் நினைத்தான்.\nஇந்த நான்கு நாட்கள் ஜீவனும் தூங்காததால், தூங்கிவிட்டான்.\n“ஜீவன் சார்… ஜீவன் சார்” என்ற சத்தம் கேட்டு கண்விழித்தான்.\nவானத்தில் விடியலின் அறிகுறி. சூழ இருந்த இருளை வெளிச்சம் விரட்டிக் கொண்டிருந்தது. குளிர் வாட்டியது.\nநாதன் வந்திருந்தார். அவர்தான் அழைத்திருந்தார்.\nஜீவன் சார் தூக்க கலக்கத்தில் இருந்தார்.\n“ப்ச்” என்று சொல்லிக் கண்களைத் தேய்த்துக் கொண்டே எழுந்தான்.\n” – இன்னும் தூக்க கலக்கத்தில் ஜீவன்.\nஅப்பாவும் பொண்ணும் ஒரே கேள்வி கேட்கிறார்கள்\n“பவானியை விட்டு ஒதுங்கிறேன்னு சொன்னீங்க. இதனா அது” – கோபம் கொண்டு கத்தினார் நாதன்\n“சாரி சார்… சாரி சார்”\n“நாதன் சார், கொஞ்சம் அந்தப் பக்கம் வாங்களேன்”\nஇருவரும் சற்றுத் தள்ளிச் சென்றனர். தூரம் சென்றதும், தூக்கம் தூரே போனது, ஜீவனுக்கு.\n“நான்தான் என் பொண்ண நானே பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல” – நாதன்.\n“நாலு மணிக்கு எந்திரிச்சி, இங்க வந்து உட்காந்திருக்கா. கவனிக்க மாட்டிங்களா” – ஜீவன�� கத்தினான்.\n“சாரி சார்… சாரி சார்”\nஅதிகாலை நேரப் பறவைகளின் ஒலி மட்டும் கேட்கும் அமைதி நிலவிய தருணங்கள் – இவை.\n“போதும் நீங்க பார்த்துக்கிட்டது. இனிமே நானே பார்த்துக்கிறேன்”\n“ஆனா பவானிகிட்ட… ” – நாதன்.\n பவானிகிட்ட என்னைப் பத்திச் சொல்லணும். அவ்ளோதான சொல்றேன். இன்னைக்கே சொல்லப் போறேன். ”\n“அதுக்கப்புறம், அவ முடிவு எடுகட்டும். நான் வேணுமா இல்லை வேண்டாமான்னு\n“சார்ர் சின்ன வயசிலே எல்லாம் பார்த்தாச்சு. அவமானம், பசி, அடி.. இப்படி எல்லாம்… ”\n“நான் பார்க்காதது அன்பு, கண்ணீர், சிரிப்பு”\n“இதை எப்பவுமே பார்க்க மாட்டேன்னு நினைச்சேன்”\n“ஆனா, அதையும் எனக்குக் காட்டின பொண்ணு சார் பவானி.”\n“அவளை எப்படி விட முடியும். இல்லை எதுக்கு விடனும். விடவும் மாட்டேன்”\n“அப்புறம் என்ன சொன்னீங்க. பாலா, என்னை அடிக்கிற அளவுக்கு, என் மேல கோபமா இருக்காரா\n“ரொம்ப பயந்துட்டேன் சார், ரொம்ப”\n“ச்சே ” – இது நாதனின் முகச்சிளிப்பு, ஜீவனின் முந்தைய வசனத்தின் உச்சரிப்பிற்காக\n“நிறைய அடி வாங்கியிருக்கேன்… சிலரை அடிக்கவும் செஞ்சிருக்கேன்”\n“இவளுக்காக, பாலாகிட்ட அடி வாங்க மாட்டேன்னா… ”\nஇந்தப் பேச்சு அழகில்லை, ஜீவன் சார். – நாம்.\n“இல்லை… இவளுக்காக யாரையும் அடிக்கத்தான் மாட்டேன்னா.”\n இது நாயகனுக்கானப் பேச்சு. அழகாய் இருக்கிறது. – நாம்.\n“நாதன் சார், நீங்க அன்னைக்கு சொன்னீங்கள… ‘என் பொண்ணு சிரிச்சே எட்டு மாசமாச்சு’ அப்படின்னு. கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி உங்க பொண்ணு சிரிச்சா.”\n‘தான் பார்க்கவில்லையே’ என்ற ஏக்கம் நாதனின் கண்களில்\n“தைரியமா இருங்க சார். உங்களுக்கு அப்புறமா உங்க பொண்ண நான் பார்த்துக்கிறேன். ” என்று நாதன் தோள் தொட்டுச் சொன்னான்.\nஜீவன் கைகளை, நாதன் தட்டிவிட்டார்.\n பவானி, ஜீவன் பற்றித் தெரிந்தால், மதனும் பாலாவும் என்ன செய்வார்களோ என்று பதற்றம் கொண்டோமே அது சற்றே பயனற்ற பதற்றம் போல\n என்னைப் பற்றி அறிந்த பின்னும்\n அவனைப் பற்றி அறிந்த பின்\nஇவர்கள் இருவருக்கும் இடையே நடப்பது எதுவும் தெரியாமல், பவானி பனிமலர் போல் தூங்கிக் கொண்டிருந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-09/archbishop-arshad-pakistan-church-earthquake-victims.html", "date_download": "2019-11-12T14:03:09Z", "digest": "sha1:WBCZKFYZNMLREI6AAIO5IOIIKS762YSR", "length": 7617, "nlines": 213, "source_domain": "www.vaticannews.va", "title": "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் பாகிஸ்தான் தலத்திருஅவை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (11/11/2019 15:49)\nபாகிஸ்தானின் Mirpur மாவட்ட இடிபாடுகள்\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் பாகிஸ்தான் தலத்திருஅவை\nசெப்டம்பர் 24ம் தேதி, பாகிஸ்தானின் Mirpur மாவட்டத்தில் 5.8 ரிக்டர் அளவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், ஐம்பது பேர் இறந்துள்ளனர் மற்றும்,. 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஇந்திய - பாகிஸ்தான் எல்லையிலுள்ள Mirpur மாவட்டத்தில், இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், மற்றும், சொத்துக்களை இழந்தவர்களுக்கு, உடனடி நிவாரண உதவிகளை ஆற்றி வருகிறது, தலத்திருஅவை.\nபாகிஸ்தானின் இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த இம்மாவட்டத்தில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார், பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவரும், அவ்வுயர்மறைமாவட்ட பேராயருமான, பேராயர் ஜோசப் அர்ஷத்.\nசெப்டம்பர் 24, இச்செவ்வாயன்று 5.8 ரிக்டர் அளவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், ஐம்பது பேர் இறந்துள்ளனர் மற்றும்,. 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றுரைத்த பேராயர் அர்ஷத் அவர்கள், பாகிஸ்தான் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடர்துடைப்பு உதவிகளை ஆற்றி வருகின்றது என்று கூறினார்.\nபாகிஸ்தானுக்காக ஏனையோரும் செபிக்குமாறும், இயன்ற அளவு உதவுகள் புரியுமாறும், பேராயர் அர்ஷத் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.(AsiaNews)\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/32/1.htm", "date_download": "2019-11-12T13:41:28Z", "digest": "sha1:F2KLAR44B6B6T7BMDZXA3DTJRB5CFBDD", "length": 8524, "nlines": 39, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - Tamil Bible - யோனா / Jonah 1: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\n1 அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:\n2 நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கி���மம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.\n3 அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.\n4 கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.\n5 அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.\n6 அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.\n7 அவர்கள் யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாமறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.\n8 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன நீ எங்கேயிருந்து வருகிறாய் நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.\n9 அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.\n10 அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.\n11 பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று கேட்டார்கள்.\n12 அதற்கு அவன் நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெர��ய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.\n13 அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.\n14 அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவன் நிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,\n15 யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.\n16 அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள்.\n17 யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/spirituality/holy_bible/new_testament/first_epistle_of_peter.html", "date_download": "2019-11-12T13:57:22Z", "digest": "sha1:RA25KWK3TYSUO6IJYHWHDPNVBAB5JYCP", "length": 17135, "nlines": 76, "source_domain": "diamondtamil.com", "title": "இராயப்பர் எழுதிய முதலாவது நிருபம் - புதிய ஏற்பாடு - உங்கள், நீங்கள், இயேசு, கிறிஸ்துவின், உங்களுக்கு, ஏற்பாடு, விசுவாசம், மீது, ஆகவே, தான், பரிசுத்தராய், அன்பு, கிறிஸ்து, முதலாவது, எழுதிய, கடவுளின், நிருபம், இராயப்பர், இறைவன், உங்களுக்குத், போது, நற்செய்தி, ஏனெனில், கடவுள், பிறந்துள்ளீர்கள், \", ஆதலால், தீர்ப்புக், நீங்களும், இருங்கள், மகிமை, உங்களை, பொன்னும், உரிமைப், பேறு, இதனால், இறந்தோரினின்று, திருவிவிலியம், ஆன்மிகம், இறுதிக், காலத்தில், அவரைப், எனினும், நாளில், வெளிப்படும், விசுவாசத்தின், இப்போது, அவர்மீது", "raw_content": "\nசெவ்வாய், நவம்பர் 12, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்��ார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇராயப்பர் எழுதிய முதலாவது நிருபம்\nஇராயப்பர் எழுதிய முதலாவது நிருபம் - புதிய ஏற்பாடு\n1 போந்த்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா நாடுகளில் சிதறுண்டு, வெளி நாட்டவரென வாழ்பவர்களாய், ஆவியானவரால் பரிசுத்தமாக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியவும், அவரது இரத்தால் தெளிக்கப்படவும், தந்தையாகிய கடவுளின் முன்னறிவுக்கேற்பத் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களுக்கு,\n2 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான இராயப்பன் எழுதுவது: உங்களுக்கு அருளும் சமாதானமும் பெருகுக\n3 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி இறந்தோரினின்று எழுந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால், இறைவன் தம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப நமக்கு வற்றாத நம்பிக்கையைத் தரும் புதுப்பிறப்பை அளித்தார்.\n4 இதனால் நமக்குக் கிடைக்கும் உரிமைப் பேறு அழியாதது. மாசுற முடியாதது, வாடாதது.\n5 இறுதிக் காலத்தில் வெளிப்படப் போகும் மீட்பு வரும் வரை, விசுவாசத்தின் வழியாய்க் கடவுளின் வல்லமையால் காக்கப் பட்டிருக்கும் உங்களுக்கனெ, அந்த உரிமைப் பேறு வானுலகில் வைக்கப்பட்டுள்ளது.\n6 இப்போது சொற்பக் காலம் நீங்கள் பலவகைச் சோதனைகளால் துன்புற்றாலும், அப்பேற்றை நினைத்து களிகூருகிறீர்கள்.\n7 இச்சோதனைகள் நிகழ்வது உங்கள் விசுவாசம் உண்மையானதென்று காட்டவே. அழியக்கூடிய பொன்னும் நெருப்பில் புடமிடப்படுகிறது. அதை விட விலையுயர்ந்த உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட வேண்டும். அப்போது தான் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் அவ்விசுவாசம் உங்களுக்குப் புகழும் மகிமையும் மாண்பும் தருவதாய் விளங்கும்.\n8 நீங்கள் அவரைப் பார்ப்பதில்லை@ எனினும், அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்போதும் நீங்கள் அவரைப் பார்க்கிறதில்லை@ எனினும், அவர்மீது விசுவாசம் கொண்டு, சொல்லொண்ணா மகிழ்ச்சியும், மகிமை நிறை அக்களிப்பும் உற்று,\n9 உங்கள் விசுவாசத்தின் இறுதிப் பயனாக ஆன்ம மீட்பை அடைகிறீர்கள்.\n10 இந்த மீட்பைக் குறித்துத் தான் இறைவாக்கினர் துருவித் துருவி ஆராய்ந்தனர்@ உங்களுக்கு என்றிருந்த அருளைப் பற்றி இறைவாக்குரைத்தனர்.\n11 தங்களுக்குள்ளிருந்த கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து படவேண்டிய பாடுகளையும், அவற்றிற்குப் பின் வரவேண்டிய மகிமையையும் முன்னறிவித்த போது, அவர் குறிப்பிட்ட காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர்.\n12 இவற்றை முன்னறிவிக்கும் பணி தங்கள் பொருட்டன்று, உங்கள் பொருட்டே என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவர்கள் முன்னுரைத்தவையெல்லாம் விண்ணினின்று அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியால் நற்செய்தி அறிவிப்பவர்கள் வாயிலாய், இப்போது உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் காண வானதூதர்களும் வேட்கைகொள்ளுகின்றனர்.\n13 ஆகவே, உங்கள் மனம் செயலாற்ற ஆயத்தமாயிருக்கட்டும். மட்டுமிதத்தோடு இருங்கள்@ இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் உங்களுக்கு அளிக்கப்பெறும் அருளின் மீது முழு நம்பிக்கை வையுங்கள்.\n14 கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகள் என நடங்கள். முன்பு நீங்கள் அறியாமையில் உழன்ற போது உங்கள் நடத்தை இச்சைகளுக்கு ஏற்றதாய் இருந்தது.\n15 அப்படி நடவாமல், உங்களை அழைத்த இறைவன் பரிசுத்தராய் இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையில் முற்றும் பரிசுத்தராய் இருங்கள்.\n16 ஏனெனில், ~ யாம் பரிசுத்தர், ஆகவே நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் ~ என எழுதப் பட்டிருக்கிறது.\n17 நீங்கள் தந்தை என அழைக்கும் இறைவன், ஆளைப்பார்த்து தீர்ப்புக் கூறாதவர். ஆதலால், அவனவன் செயல்கள் படித் தீர்ப்புக் கூறுபவர். ஆதலால், நீங்கள் இவ்வுலகில் அந்நியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.\n18 உங்கள் முன்னோரிடமிருந்து வழி வழியாய் வந்த பயனற்ற நடத்தையினின்று உங்களை விடுதலை ஆக்குவதற்குக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது அழிவுறும் பொன்னும் வெள்ளியுமன்று.\n19 மாசு மறுவற்ற செம்மறி போன்ற கிறிஸ்துவின் விலைமதிப்பில்லாத இரத்தமே.\n20 உலகம் தோன்றுமுன்னே முன்னறியப் பெற்ற இவர் உங்களுக்காக இந்த இறுதிக் காலத்தில் வெளிப்பட்டார்.\n21 இறந்தோரினின்று அவரை உயிர்ப்பித்து மகிமைப்படுத்திய கடவுள் மீது நீங்கள் விசுவாசம் கொள்வது அவரால் தான். இதனால் உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் கடவுள் மீது ஊன்றியிருக்கின்றன.\n22 உண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மாக்களைப் புனிதப்படுத்திய நீங்கள் சகோதரர்களிடம் கள்ளமற்ற அன்பு காட்ட முடியும். ஆகவே. ஒருவருக்கொருவர் ஆர்வமுடன் உளமார அன்பு செய்யுங்கள்.\n23 நீங்கள் புதிதாய்ப் பிறந்துள்ளீர்கள். அப்பிறப்பு உங்களுக்கு அழிவுள்ள வித்தினாலன்று, அழிவில்லா வித்தினால் கிடைத்தது. உயிருள்ளதும், என்றும் நிலைத்து நிற்பதுமான கடவுளின் வார்த்தையால் பிறந்துள்ளீர்கள்.\n24 ஏனெனில், \" மனிதன் எவனும் புல்லைப்போன்றவன்: அவன் மகிமை அனைத்தும் புல்வெளிப் பூவைப்போன்றது. புல் உலர்ந்துபோம்@ பூ உதிர்ந்துபோம்.\n25 ஆனால், ஆண்டவரின் சொல் என்றென்றும் நிலைக்கும். \"இச்சொல்லே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஇராயப்பர் எழுதிய முதலாவது நிருபம் - புதிய ஏற்பாடு, உங்கள், நீங்கள், இயேசு, கிறிஸ்துவின், உங்களுக்கு, ஏற்பாடு, விசுவாசம், மீது, ஆகவே, தான், பரிசுத்தராய், அன்பு, கிறிஸ்து, முதலாவது, எழுதிய, கடவுளின், நிருபம், இராயப்பர், இறைவன், உங்களுக்குத், போது, நற்செய்தி, ஏனெனில், கடவுள், பிறந்துள்ளீர்கள், \", ஆதலால், தீர்ப்புக், நீங்களும், இருங்கள், மகிமை, உங்களை, பொன்னும், உரிமைப், பேறு, இதனால், இறந்தோரினின்று, திருவிவிலியம், ஆன்மிகம், இறுதிக், காலத்தில், அவரைப், எனினும், நாளில், வெளிப்படும், விசுவாசத்தின், இப்போது, அவர்மீது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=162351", "date_download": "2019-11-12T14:37:49Z", "digest": "sha1:JC4VMMXWKGTAEDTUZWZE7G7QDCG4NVSV", "length": 14378, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "சென்னையில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி கொள்ளையடித்த பணம்- போலீஸ் தகவல் | Nadunadapu.com", "raw_content": "\nமனிதர்களின் மூதாதையர்கள் இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது\nஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரின் மரணம்: பெயர்கள் வேறு கதை ஒன்று\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nசென்னையில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி கொள்ளையடித்த பணம்- போலீஸ் தகவல்\nசென்னையில் சந்தேக நபர் சாலையில் வீசிய ரூ.1.56 கோடி பணம், தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nசென்னை கோட்டூர்புரத்தில் போலீசார் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபர் மீது சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரை விரட்டிச் சென்றனர். அப்போது, அந்த நபர் தான் வைத்திருந்த பையை சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றார்.\nபோலீசார் விரைந்து சென்று பையை எடுத்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பணப்பையை பத்திரமாக போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் பணத்தை எண்ணி பார்த்தனர். அதில் ரூ.1 கோடியே 56 லட்சம் பணம் இருந்தது.\nவிசாரணையில் அந்தப் பணம் நந்தனத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதும், போலீசாரைப் பார்த்ததும் பணத்தை சாலையில் வீசிவிட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.\nஅந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பணத்தை எடுத்துச் சென்ற வாலிபரின் உருவம் பதிவாகியுள்ளதா என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.\nபாலசுப்பிரமணியன் தொழில் விஷயமாக நேற்று கொல்கத்தா சென்றுள்ள நிலையில் அவரது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. இதுபற்றி அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஇளையராஜா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் திடீர் சந்திப்பு\nNext articleநேபாள தலைநகர் காத்மண்டுவில் 4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ; 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்\nவிடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\n80 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாட தயாராகும் உலகிலேயே மிகவும் வயதான தம்பதி\nகளைப்பில் காரின் மீது அமர முயன்ற யானை (காணொளி இணைப்பு)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nதித்திக்கும் தீபாவளித் திருநாள்… வழிபட வேண்டிய தெய்வங்கள்… சிறப்புகள்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2019-11-12T13:11:43Z", "digest": "sha1:EI5AJBOFOMHEH4JS7JOEMSNTI7JCWRG7", "length": 9801, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிரச்னை; ஐரோப்பிய எம்.பி.,க்கள் |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nபயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிரச்னை; ஐரோப்பிய எம்.பி.,க்கள்\nகாஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுபிரச்னை. அதில் நாங்கள் தலையிட போவதில்லை, காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுவிவகாரம். இந்திய அரச���யலில் நாங்கள் தலையிட முடியாது. நிலையில்லாத தன்மையும், பயங்கரவாதமும்தான் காஷ்மீரில்வாழும் அப்பாவி மக்களின் பெரியபிரச்னையாக உள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.\nகாஷ்மீரில் உள்ள அனைத்து பிரச்னைகளும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. காஷ்மீர் அல்லாத 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதும் பயங்கர வாதத்தால்தான். துரதிஷ்ட வசமான அந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். பயங்கரவாதம் இந்தியாவின் பிரச்னை அல்ல. அது உலகநாடுகள் அனைத்தும் எதிர்கொண்டு வரும் பிரச்னை. பயங்கர வாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் நாங்கள் இந்தியாவின் பக்கம் இருப்போம்.\nபோலீசும், ராணுவமும் பலமுயற்சிகள் எடுத்தும் பாக்., தொடர்ந்து பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பிவருகிறது. இந்த நிலையற்ற சூழலால் காஷ்மீர் இன்னும் பின்தங்கி உள்ளது. காஷ்மீர் மற்றொரு ஆப்கான் ஆவதை நாங்கள் விரும்ப வில்லை. இந்திய அரசியலில் தலையிட நாங்கள் விரும்ப வில்லை.\nசாமானியமக்களை சந்திக்கவே வந்தோம். காஷ்மீர் மக்கள் வளர்ச்சியையும் அமைதியையுமே விரும்புகிறார்கள். அவர்களின் வளர்ச்சிக்கு நாங்கள் துணைநிற்போம். அவர்கள் பள்ளிகள், மருத்துவ மனைகளை விரும்பு கிறார்கள்.\nகாஷ்மீரை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் ஐரோப்பிய எம்.பி.,க்கள் பேசியது.\nஎதிர் காட்சிகளை விட ஐரோப்பிய யூனியன் எம்பி.,க்கள்…\nகோவா தலைமையைமாற்ற விரும்ப வில்லை\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார்\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற்கொள் காட்டும் பாக்\nபாஜக வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு\nஐரோப்பிய எம்.பி., காஷ்மீர், க்கள்\nகாஷ்மீர் உள்ளாட்சித்தேர்தல்: 310க்கு பா� ...\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வல ...\nஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார் ...\n370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உ� ...\nகாஸ்மீர் மோடி அரசின் புத்திசாலித்தனம்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோட� ...\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களி�� ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் இந்துக்� ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan1-20.html", "date_download": "2019-11-12T14:28:50Z", "digest": "sha1:WBTMJLOG5Q2LK3LB24KZDEHZFZIRC2TB", "length": 61258, "nlines": 257, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - முதல் பாகம் : புது வெள்ளம் - அத்தியாயம் 20 - ‘முதற் பகைவன்!’ - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 292\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. ம��லவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\nதக்க சமயத்தில் ஆந்தை செய்த உதவியை ஆழ்வார்க்கடியான் மனத்திற்குள் பெரிதும் பாராட்டினான். ஏனெனில், காட்டின் மத்தியில் கூடியிருந்த சதிகாரர்கள், சிறகடித்துக் கொண்டு உறுமிய ஆந்தையைப் பார்த்து அதனால் ஏற்பட்ட சத்தந்தான் என்று எண்ணிக் கொண்டார்கள்.\n இந்தக் கோட்டான் நம்மைப் பயப்படுத்தி விட்டது வெட்டுடா அதை\n\"வேண்டாம் உங்கள் கத்திகளை வேறு முக்கியமான காரியங்களுக்குப் பத்திரபடுத்தி வையுங்கள் நம் பகைவர்களைப் பூண்டோ டு ஒழிப்பதற்குக் கூராக்கி வையுங்கள் நம் பகைவர்களைப் பூண்டோ டு ஒழிப்பதற்குக் கூராக்கி வையுங்கள் ஆந்தையும் கோட்டானும் நம் பகைவர்களல்ல; அவை நம் சினேகிதர்கள் ஆந்தையும் கோட்டானும் நம் பகைவர்களல்ல; அவை நம் சினேகிதர்கள் மனிதர்கள் சாதாரணமாய் உறங்கும் சமயங்களில் நாம் கண் விழித்திருக்கிறோம். நம்மோடு ஆந்தைகளும் கூகைகளும் கண் விழித்திருக்கின்றன மனிதர்கள் சாதாரணமாய் உறங்கும் சமயங்களில் நாம் கண் விழித்திருக்கிறோம். நம்மோடு ஆந்தைகளும் கூகைகளும் கண் விழித்திருக்கின்றன\" என்றான் ரவிதாஸன் என்பவன்.\nஅவனுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே மெள்ள மெள்ள அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்து திருமலையப்பன் ஒரு பெரிய மருதமரத்தின் சமீபத்தை அடைந்தான். நூறு வயதான அந்த மரத்தின் பெரிய வேர்கள் நாலாபுறத்திலும் ஓடியிருந்தன. ஓர் ஆணிவேருக்கும் இன்னோர் ஆணிவேருக்கும் மத்தியில் தரையிலும் இடைவெளியிருந்தது; மரத்தின் அடிப்பக்கத்திலும் நல்ல குழிவு இருந்தது. அத்தகைய குழிவு ஒன்றில் மரத்தோடு மரமாகச் சாய்ந்துக் கொண்டு ஆழ்வார்க்கடியான் நின்றான்.\n\"தஞ்சாவூர் இராஜ்யத்தின் பொக்கிஷம் இருக்கும்வரையில் நமக்கு வேண்டிய பொருளுக்குக் குறைவு இல்லை. எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய நெஞ்சுத் துணிவு வேண்டும். காரியம் முடிகிற வரையில் வெளியில் தெரியாதபடி இரகசியத்தைப் பேணும் சக்தி வேண்டும் நமக்குள் இரண்டு பிரிவாகப் பிரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிரிவினர் உடனே இலங்கைக்கு போக வேண்டும். இன்னொரு பிரிவினர் தொண்டை மண்டலம் சென்று காரிய சித்திக்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏறக்குறைய இரண்டு காரியங்களும் ஒரே சமயத்தில் முடிய வேண்டும். ஒரு பகைவனை முடித்த பிறகு அவகாசம் கொடுத்தால் இன்னொரு பகைவன் ஜாக்கிரதையாகிவிடுவான் நமக்குள் இரண்டு பிரிவாகப் பிரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிரிவினர் உடனே இலங்கைக்கு போக வேண்டும். இன்னொரு பிரிவினர் தொண்டை மண்டலம் சென்று காரிய சித்திக்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏறக்குறைய இரண்டு காரியங்களும் ஒரே சமயத்தில் முடிய வேண்டும். ஒரு பகைவனை முடித்த பிறகு அவகாசம் கொடுத்தால் இன்னொரு பகைவன் ஜாக்கிரதையாகிவிடுவான் அதற்கு இடமே கொடுக்கக் கூடாது. தெரிகிறதா அதற்கு இடமே கொடுக்கக் கூடாது. தெரிகிறதா உங்களில் இலங்கைக்குப் போக யார் யார் ஆயத்தமாயிருக்கிறீர்கள் உங்களில் இலங்கைக்குப் போக யார் யார் ஆயத்தமாயிருக்கிறீர்கள்\n\" \"நான் தான் போவேன்\" என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் கேட்டன.\n\"யார் போகிறது என்பதை அடுத்த முறை கூடித் தீர்மானிக்கலாம் அதுவரைக்கும் இங்கே செய்யவேண்டிய ஏற்பாடுகள் இன்னும் சில இருக்கின்றன அதுவரைக்கும் இங்கே செய்யவேண்டிய ஏற்பாடுகள் இன்னும் சில இருக்கின்றன\n\"ஈழத்துக்கு எந்த வழி போவது நல்லது\" என்று ஒருவன் கேட்டான்.\n\"கோடிக்கரை வழியாகப் போகலாம், கடலைக் கடப்பதற்கு அது நல்ல வழி. ஆனால் இங்கிருந்து கோடிக்கரை வரையில் செல்வது கடினம். நெடுகிலும் பகைவர்கள். ஆங்காங்கே ஒற்றர்கள். ஆகையால், சேதுவுக்குச் சென்று அங்கே கடலைத் தாண்டி மாதோட்டத்துக்கருகில் இறங்குவதுதான் நல்லது. இலங்கை போகிறவர்கள் சமயத்தில் படகு வலிக்கவும், கட்டுமரம் தள்ளவும், கடலில் நீந்தவும் தெரிந்தவர்களாயிருக்க வேண்டும். இங்கே யாருக்கு நீந்தத் தெரிய்ம்\n\"எனக்குத் தெரியும்,\" \"எனக்கும் தெரியும்\" என்ற குரல்கள் எழுந்தன.\n\"முதலில், இலங்கை மன்னன் மகிந்தனைக் கண்டு பேசிவிட்டுப் பிறகு காரியத்தில் இறங்க வேண்டும். ஆகையால் ஈழத்துக்குப் போகிறவர்களில் ஒருவருக்காவது சிங்கள மொழி தெரிந்திருக்கவேண்டும். ஆ நமது சோமன் சாம்பவன் இன்னும் வந்து சேரவில்லையே நமது சோமன் சாம்பவன் இன்னும் வந்து சேரவில்லையே யாராவது அவனை இன்றைக்குப் பார்த்தீர்களா யாராவது அவனை இன்றைக்குப் பார்த்தீர்களா\n\" என்று ஆழ்வார்க்கடியானுக்கு மிக்க சமீபத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அடியான் மேலும் மரத்தோடு மரமாக ஒட்டிக் கொண்டான். அடாடா இந்தப் பாழும் உடம்பு இப்படிப் பெருத்துவிட்டது எவ்வளவு சங்கடமாயிருக்கிறது\nபுதிதாக இரண்டு பேர் அக்கூட்டத்தில் வந்து சேர்ந்து கொண்டார்கள்.\nஆழ்வார்க்கடியான் தன் முகத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் மரத்துக்கு வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான். புதிதாக வந்தவர்கள் இருவரும் கொள்ளிடக் கரையில் அரச மரத்தடியில் சந்தித்துப் பேசியவர்கள் தான் என்று தெரிந்துகொண்டான்.\nபுது மனிதர்களைக் கண்டதும் ரவிதாஸன், \"வாருங்கள் வாருங்கள் ஒரு வேளை ஏதாவது உங்களுக்கு ஆபத்து வந்து விட்டதோ, வராமலே இருந்து விடுவீர்களோ என்று பயந்தேன். எங்கிருந்து எந்த வழியாக வந்தீர்கள்\n\"கொள்ளிடக் கரையோடு வந்தோம். வழியில் ஒரு கூட்டம் நரிகள் வளைத்துக் கொண்டன. நரிகளிடம் சிக்காமல் தப்பித்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டது\" என்றான் சோமன் சாம்பவன்.\n\"புலிக்கும், சிங்கத்துக்கும் பயப்பட்டால் பொருள் உண்டு. நரிக்குப் பயப்படுகிறவர்களால் என்ன காரியத்தைச் சாதித்துவிட முடியும்\" என்றான் அந்தக் கூட்டத்துக்கு முன்னமே வந்திருந்தவர்களின் ஒருவன்.\n சிங்கம், புலியைக் காட்டிலும் நரி பொல்லாதது ஏனெனில், சிங்கமும் புலியும் தனித்தனியே பாய்ந்து வரும் விரோதிகள். அவற்றோடு சண்டையிட்டுச் சமாளிக்கலாம். ஆனால் நரிகளோ கூட்டங் கூட்டமாக வருகின்றன. ஆகையால், அவற்றுக்குப் பலம் அதிகம். சோழ நாட்டு நரிகள் பெருங்கூட்டமாக வந்ததினால்தானே நம் ஒப்பற்ற மன்னாதி மன்னன் தோற்கவும் உயிர் துறக்கவும் நேர்ந்தது. இல்லாவிட்டால் அவ்விதம் நேர்ந்திருக்குமா ஏனெனில், சிங்கமும் புலியும் தனித்தனியே பாய்ந்து வரும் விரோதிகள். அவற்றோடு சண்டையிட்டுச் சமாளிக்கலாம். ஆனால் நரிகளோ கூட்டங் கூட்டமாக வருகின்றன. ஆகையால், அவற்றுக்குப் பலம் அதிகம். சோழ நாட்டு நரிகள் பெருங்கூட்டமாக வந்ததினால்தானே நம் ஒப்பற்ற மன்னாதி மன்னன் தோற்கவும் உயிர் துறக்கவும் நேர்ந்தது. இல்லாவிட்டால் அவ்விதம் நேர்ந்திருக்குமா\n\"அந்த நரிக்குலத்தை அடியோடு அழிப்போம் பூண்டோ டு நாசம் செய்வோம் பூண்டோ டு நாசம் செய்வோம்\" என்று ஆங்காரத்துடன் கூவினான் சோமன் சாம்பவன்.\n\"இதோ அதற்கு வேண்டிய உபகரணங்கள்\" என்று ரவிதாஸன் பொன் நாணயங்களின் குவியலைச் சுட்டிக் காட்டினான்.\nசோமன் சாம்பவன் நாணயங்கள் சிலவற்றைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, ஆ ஒரு பக்கம் புலி\n\"சோழனுடைய பொன்; பழுவேட்டரையனுடைய முத்திரை. நான் சொன்னது சொன்னபடி நிறைவேற்றிவிட்டேன். உங்களுடைய செய்தி என்ன நமது இடும்பன்காரி ஏதாவது செய்தி கொண்டு வந்திருக்க வேண்டுமே நமது இடும்பன்காரி ஏதாவது செய்தி கொண்டு வந்திருக்க வேண்டுமே\n\"ஆம்; கொண்டு வந்திருக்கிறார். கேளுங்கள் அவரே சொல்லுவார்\nஇடும்பன்காரி சொல்லத் தொடங்கினான்: \"தங்கள் கட்டளைப்படியே சம்புவரையர் மாளிகையில் பணியாளாக நான் அமர்ந்து வேலை பார்த்து வருகிறேன். அதனுடைய பலன் நேற்றிரவு தான் சித்தித்தது. நேற்று சம்புவரையர் மாளிகையில் ஒரு பெரிய விருந்து நடந்தது. பெரிய பழுவேட்டரையரும், வணங்காமுடி முனையரையர், மழபாடி மழுவரையர் முதலிய பலர் வந்திருந்தார்கள். குரவைக் கூத்தும் வேலனாட்டமும் நடைபெற்றன. வேலனாட்டம் ஆடிய தேவராளனுக்குச் சந்நதம் வந்து குறி சொன்னான். அவன் சொன்னது நம்முடைய நோக்கத்துக்கு அனுசரணையாகவே இருந்தது. பழுவேட்டரையருடன் வந்த மூடு பல்லக்கில் அவருடைய இளையராணி வந்திருப்பதாக எல்லாரும் எண்ணியிருந்தார்கள். சுந்தர சோழ மகாராஜாவுக்கு உடல்நலம் சரியாயில்லை யென்றும் அதிகநாள் உயிரோடிருக்க மாட்டாரென்றும் பழுவேட்டரையர் தெரிவித்தார். எல்லாருமாகச் சேர்ந்து அடுத்தபடி பட்டத்துக்கு வரவேண்டியவர் ஆதித்த கரிகாலர் அல்ல, மதுராந்தகத் தேவர் என்று முடிவு செய்தார்கள். ஆனால் மதுராந்தகத் தேவர் என்று முடிவு செய்தார்கள். ஆனால் மதுராந்தகத் தேவர் இதற்குச் சம்மதிப்பாரா என்று சிலர் கேட்டார்கள். 'அவர் வாயினாலேயே அதற்கு மறுமொழி கூறச் செய்கிறேன்' என்று சொல்லிப் பழுவேட்டரையர் மூடுபல்லக்கின் திரையைத் திறந்தார். அதற்குள்ளிருந்து மதுராந்தகத் தேவர் வெளிவந்தார் பட்டம் கட்டிக் கொள்ளத் தமக்குச் சம்மதம் என்று அவர் தெரிவித்தார்...\"\n\"இப்படிப் பெண் வேஷம் போடும் பராக்கிரமசாலிக்கு முடிசூட்டப் போகிறார்களாம் நன்றாய்ச் சூட்டட்டும்; எல்லாம் நாம் எதிர்ப்பார்த்தபடியேதான் நடந்துவருகிறது. இம்மாதிரி சோழ நாட்டிலேயே ஒரு குழப்பம் ஏற்படுவது நம்முடைய நோக்கத்துக்கு மிக உகந்தது. எது நேர்ந்தாலும், என்ன நடந்தாலும், நம்மை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் அல்லவா நன்றாய்ச் சூட்டட்டும்; எல்லாம் நாம் எதிர்ப்பார்த்தபடியேதான் நடந்துவருகிறது. இம்மாதிரி சோழ நாட்டிலேயே ஒரு குழப்பம் ஏற்படுவது நம்முடைய நோக்கத்துக்கு மிக உகந்தது. எது நேர்ந்தாலும், என்ன நடந்தாலும், நம்மை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் அல்லவா இடும்பன்காரி மிக முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறீர். ஆனால் இதெல்லாம் எப்படித் தெரிந்துகொண்டீர் இதற்குச் சந்தர்ப்பம் எப்படி வாய்ந்தது இதற்குச் சந்தர்ப்பம் எப்படி வாய்ந்தது\" என்று கேட்டான் ரவிதாஸன்.\n\"நடு ராத்திரியில் அவர்கள் சபை கூடிய போது வேறு யாரும் அருகில் வராதபடி பார்த்துக்கொள்ள என்னைக் காவலுக்கு அமர்த்தியிருந்தார்கள். காவல் புரிந்துகொண்டே என் காதுகளையும் கண்களையும் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன்.\"\n\"அப்படி உபயோகப்படுத்தியதில் வேறு ஏதாவது தெரிந்ததா\n\"தெரிந்தது. அந்த நள்ளிரவுக் கூட்டத்தில் நடந்ததையெல்லாம் இன்னொரு வேற்று மனிதன் கோட்டை மதில் சுவர் மேலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான்\n\"முன் குடுமி வைத்திருந்த ஒரு வைஷ்ணவன்...\"\n அவனை நீர் என்ன செய்தீர் சம்புவரையரிடம் பிடித்துக்கொடுக்கவில்லையா\n\"இல்லை. ஒரு வேளை அவன் நம்மவனாயிருக்கலாம் என்று நினைத்துவிட்டேன். நீங்களே அனுப்பி வைத்தீர்களோ என்று எண்ணினேன்.\"\n\"பெரிய பிசகு செய்துவிட்டீர். அவன் நம்மவன் அல்ல. கட்டையாய்க் குட்டையாய் இருப்பான். சண்டைக்காரன். பெயர் திருமலையப்பன்; 'ஆழ்வார்க்கடியான்' என்று சொல்லிக் கொள்வான்.\"\n\"அவனே தான். நான் செய்த பிசகை இன்று மத்தியானம் நானே உணர்ந்து கொண்��ேன். அவன் நம் ஆள் அல்லவென்று தெரிந்தது.\"\n\"நேற்று இரவு கந்தன்மாறனின் பாலிய நண்பன் ஒருவனும் கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்தான். அவனுக்கும் பழுவேட்டரையர் கூட்டத்துக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லையென்று தெரிந்தது. அவன் அங்கேயே மூலையில் படுத்து, நிம்மதியாகத் தூங்கினான். இன்று காலையில் சின்ன எஜமானர் தம் சினேகிதனைக் கொண்டு விடக் கொள்ளிடக்கரை வரையில் வந்தார். அவர் வரப்போவதை அறிந்து அவர் முன்னால் அடிக்கடி நான் போய் நின்றேன். என்னையும் வரச்சொன்னார். அவர் கொள்ளிடத்தின் வட கரையோடு திரும்பிவிட்டார். என்னைத் தென்கரைக்கு வந்து அவ்வாலிபனுக்கு ஒரு குதிரை சம்பாதித்துக் கொடுத்துவிட்டுத் திரும்பும்படி சொன்னார். அங்கிருந்து குடந்தைக்குப் போய் என் அத்தையைப் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். அதனால் தான் சந்தேகத்துக்கு இடமின்றி இங்கே வர முடிந்தது.\"\n அந்த வீர வைஷ்ணவனைப் பற்றி எவ்விதம் தெரிந்து கொண்டீர்\n\"கொள்ளிடத்தில் படகு புறப்படும் சமயத்துக்கு அந்த வீர வைஷ்ணவன் வந்து படகில் ஏறிக் கொண்டான். அவன் கந்தன்மாறனின் சினேகிதனோடு பேசிய சில காரமான வார்த்தைகளிலிருந்து எனக்குச் சிறிது சந்தேகம் உதித்தது. அவனும் நம்மைச் சேர்ந்தவனோ என்று. மேலும் கொள்ளிடத்தின் தென்கரையில் அவன் எனக்காகக் காத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. நம்முடைய அந்தரங்க சமிக்ஞையைச் செய்து காட்டினேன். ஆனால் அவன் புரிந்துகொள்ளவில்லை. அதன் பேரில் அவன் நம்மவன் அல்ல என்று தீர்மானித்தேன்...\"\n\"நீர் செய்தது பெரும் பிசகு முன்பின் தெரியாதவர்களிடம் நம் சமிக்ஞையைச் செய்து காட்டக் கூடாது. நண்பர்களே இதைக் கேளுங்கள். நம்முடைய காரியம் காஞ்சிபுரத்தில் இருக்கிறது முன்பின் தெரியாதவர்களிடம் நம் சமிக்ஞையைச் செய்து காட்டக் கூடாது. நண்பர்களே இதைக் கேளுங்கள். நம்முடைய காரியம் காஞ்சிபுரத்தில் இருக்கிறது இலங்கையிலும் இருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் நம்முடைய பரம விரோதிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேரையும் காட்டிலும் நம்முடைய கொடிய விரோதி, முதன்மையான விரோதி, ஆழ்வார்க்கடியான் என்று பொய்ப் பெயர் பூண்டு திரியும் திருமலையப்பன் தான். அவன் நம்மையும் நம் நோக்கத்தையும் அடியோடு நாசம் செய்யக் கூடியவன். நமக்கெல்லாம் ��ணையில்லாத் தலைவியாக உள்ள தேவியை அவன் கொண்டு போகப் பார்க்கிறவன். அடுத்தபடியாக அவனை உங்களில் யாராவது எங்கே கண்டாலும், எந்த நிலைமையில் சந்தித்தாலும், கையில் உள்ள ஆயுதத்தை உடனே அவன் மார்பில் பாய்ச்சிக் கொன்றுவிடுங்கள். ஆயுதம் ஒன்றுமில்லாவிட்டால் கையினால் அவனுடைய மென்னியைத் திருகிக் கொல்லுங்கள். அல்லது சூழ்ச்சியால் விஷத்தைக் கொடுத்துக் கொல்லுங்கள். அல்லது வெள்ளத்தில் தள்ளி முதலைப் பசிக்கு இரையாக்குங்கள். அல்லது ஏதாவது சாக்குச் சொல்லிப் பாறை உச்சிக்கு அழைத்துப் போய் அங்கிருந்து பிடித்துத் தள்ளிக் கொன்றுவிடுங்கள். தேள், நட்டுவாக்கிளி, பாம்பு முதலியவற்றைக் கண்டால் எப்படி இரக்கம் காட்டாமல் கொல்வீர்களோ, அப்படிக் கொன்றுவிடுங்கள் இலங்கையிலும் இருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் நம்முடைய பரம விரோதிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேரையும் காட்டிலும் நம்முடைய கொடிய விரோதி, முதன்மையான விரோதி, ஆழ்வார்க்கடியான் என்று பொய்ப் பெயர் பூண்டு திரியும் திருமலையப்பன் தான். அவன் நம்மையும் நம் நோக்கத்தையும் அடியோடு நாசம் செய்யக் கூடியவன். நமக்கெல்லாம் இணையில்லாத் தலைவியாக உள்ள தேவியை அவன் கொண்டு போகப் பார்க்கிறவன். அடுத்தபடியாக அவனை உங்களில் யாராவது எங்கே கண்டாலும், எந்த நிலைமையில் சந்தித்தாலும், கையில் உள்ள ஆயுதத்தை உடனே அவன் மார்பில் பாய்ச்சிக் கொன்றுவிடுங்கள். ஆயுதம் ஒன்றுமில்லாவிட்டால் கையினால் அவனுடைய மென்னியைத் திருகிக் கொல்லுங்கள். அல்லது சூழ்ச்சியால் விஷத்தைக் கொடுத்துக் கொல்லுங்கள். அல்லது வெள்ளத்தில் தள்ளி முதலைப் பசிக்கு இரையாக்குங்கள். அல்லது ஏதாவது சாக்குச் சொல்லிப் பாறை உச்சிக்கு அழைத்துப் போய் அங்கிருந்து பிடித்துத் தள்ளிக் கொன்றுவிடுங்கள். தேள், நட்டுவாக்கிளி, பாம்பு முதலியவற்றைக் கண்டால் எப்படி இரக்கம் காட்டாமல் கொல்வீர்களோ, அப்படிக் கொன்றுவிடுங்கள் துர்க்கா தேவிக்கோ, கண்ணகியம்மனுக்கோ பலி கொடுத்து விட்டால் இன்னும் விசேஷம். எப்படியும் அவன் உயிரோடிருக்கும் வரையில் நம்முடைய நோக்கத்துக்கு இடையூறாகவே இருப்பான் துர்க்கா தேவிக்கோ, கண்ணகியம்மனுக்கோ பலி கொடுத்து விட்டால் இன்னும் விசேஷம். எப்படியும் அவன் உயிரோடிருக்கும் வரையில் நம்முடைய நோக்கத்துக்கு இடையூறாகவே இருப்பான்\n நீங்கள் இவ்வளவு தூரம் வற்புறுத்திச் சொல்வதற்கு அவன் பெரிய கைகாரனாயிருக்க வேண்டும். அப்படிப் பட்டவன் யார்\n அவன் பயங்கர ஆற்றல் படைத்த ஒற்றன்\n\"எனக்கே அது வெகு காலம் சந்தேகமாகத்தானிருந்தது. சுந்தர சோழரின் ஒற்றனோ, ஆதித்த கரிகாலனின் ஒற்றனோ என்று சந்தேகப்பட்டேன்; இல்லையென்று கண்டேன். பழையாறையில் இருக்கிறாளே, ஒரு கிழப் பாதகி, அந்தப் பெரிய பிராட்டியின் ஒற்றனாயிருக்கலாம் என்று இப்போது சந்தேகிக்கிறேன்.\"\n சிவபக்தியில் மூழ்கி, ஆலயத் திருப்பணி செய்து வரும் அந்தச் செம்பியன் தேவிக்கு ஒற்றன் எதற்கு\n\"அதெல்லாம் பொய். இந்த முன் குடுமிக்காரனின் வீர வைஷ்ணவம் எப்படி வெளி வேஷமோ, அப்படித்தான் அந்த முதிய ராணியின் சிவபக்தியும். பெற்ற பிள்ளைக்கே பெரும் சத்துருவாயிருக்கும் பிசாசு அல்லவா அதனால்தானே, அவளுடைய சொந்தச் சகோதரனாகிய மழவரையன் கூட அவளுடன் சண்டை பிடித்துக் கொண்டு, பழுவேட்டரையன் கட்சியில் சேர்ந்திருக்கிறான் அதனால்தானே, அவளுடைய சொந்தச் சகோதரனாகிய மழவரையன் கூட அவளுடன் சண்டை பிடித்துக் கொண்டு, பழுவேட்டரையன் கட்சியில் சேர்ந்திருக்கிறான்\n அந்த முன் குடுமி வைஷ்ணவனைப் போல் இன்னும் யாராவது உண்டோ \n\"குடந்தையில் ஒரு சோதிடன் இருக்கிறான். அவன் பேரிலும் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. வருகிறவர் போகிறவர்களுக்கு ஜோசியம் சொல்லுவதுபோல் சொல்லி வாயைப் பிடுங்கிப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறான். அவனிடம் நீங்கள் யாரும் போகவே கூடாது. போனால் எப்படியும் நிச்சயமாக ஏமாந்து போவீர்கள்.\"\n\"அவன் யாருடைய ஒற்றன் என்று நினைக்கிறீர்கள்\n\"இன்னும் அதை நான் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை தற்போது இலங்கையில் இருக்கும் போலி இளவரசனுடைய ஒற்றனாக இருக்கலாம். ஆனால் ஜோசியனைப் பற்றி அவ்வளவு கவலை எனக்குக் கிடையாது. அவனால் பெரிய தீங்கு எதுவும் நேர்ந்து விடாது. வைஷ்ணவன் விஷயத்திலேதான் எனக்குப் பயம் அவனைக் கண்ட இடத்திலே தேள், நட்டுவாக்களி, பாம்பை அடித்துக் கொல்வது போல் இரக்கமின்றிக் கொன்றுவிட வேண்டும் அவனைக் கண்ட இடத்திலே தேள், நட்டுவாக்களி, பாம்பை அடித்துக் கொல்வது போல் இரக்கமின்றிக் கொன்றுவிட வேண்டும்\nஇதையெல்லாம் மருத மரத்தின் மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வார்க்கடியானுக்கு மெய் நடுங்கியது; உடம்பெல்லாம் வியர்த்தது. அந்த மரத்தடியிலிருந்து உயிரோடு தப்பித்துப் போகப் போகிறோமா என்றே அவனுக்குச் சந்தேகம் உண்டாகி விட்டது.\nபோதும் போதாதற்கு அந்தச் சமயம் பார்த்து அவனுக்குத் தும்மல் வந்தது. எவ்வளவோ அடக்கிக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை. துணியை வாயில் வைத்து அடைத்துக்கொண்டு 'நச்' சென்று தும்மினான்.\nஅந்தச் சமயம் மேலக்காற்று நின்றிருந்தது. காட்டு மரங்களின் மர்மர சத்தமும் நின்று போயிருந்தது.\nஆகையால் திருமலையப்பனின் அடக்கிய தும்மல் சத்தம் பக்கத்தில் பேசிக்கொண்டிருந்த சதிகாரர்களுக்குச் சிறிது கேட்டு விட்டது.\n\"அந்த மருத மரத்துக்குப் பின்னால் ஏதோ சத்தம் கேட்கிறது. சுளுந்தைக் கொண்டு போய் என்னவென்று பார்\" என்றான் ரவிதாஸன்.\nசுளுந்து பிடித்தவன் மரத்தை நாடி வந்தான். அவன் அருகில் வர வர, வெளிச்சம் அதிகமாகி வந்தது. ஆச்சு இதோ மரத்தின் முடுக்கில் அவன் திரும்பப் போகிறான். திரும்பிய உடனே சுளுந்து வெளிச்சம் தன் மேல் நன்றாய் விழப்போகிறது. அப்புறம் என்ன நடக்கும் இதோ மரத்தின் முடுக்கில் அவன் திரும்பப் போகிறான். திரும்பிய உடனே சுளுந்து வெளிச்சம் தன் மேல் நன்றாய் விழப்போகிறது. அப்புறம் என்ன நடக்கும் தப்பிப் பிழைத்தால் புனர் ஜன்மந்தான்\nதிருமலையப்பனின் மார்பு படபட வென்று அடித்துக் கொண்டது தப்புவதற்கு வழியுண்டா என்று சுற்று முற்றும் பார்த்தான். வழி காணவில்லை. அண்ணாந்து பார்த்தான். அங்கே மரத்திலிருந்து பிரிந்து சென்ற மரக்கிளையில் ஒரு ராட்சத வௌவால் தலைகீழாகத் தொங்கித் தவம் செய்துகொண்டிருந்தது தப்புவதற்கு வழியுண்டா என்று சுற்று முற்றும் பார்த்தான். வழி காணவில்லை. அண்ணாந்து பார்த்தான். அங்கே மரத்திலிருந்து பிரிந்து சென்ற மரக்கிளையில் ஒரு ராட்சத வௌவால் தலைகீழாகத் தொங்கித் தவம் செய்துகொண்டிருந்தது உடனே ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று கைகளை உயர நீட்டி அந்த வௌவாலைப் பிடித்துக் கையில் ஆயத்தமாக வைத்துக் கொண்டான்.\nசுளுந்துக்காரன் மரத்தைத் தாண்டி வந்ததும், வௌவாலை அவன் முகத்தின் மீது எறிந்தான்.\nசுளுந்து கீழே விழுந்து வெளிச்சம் மங்கியது. வௌவாலின் இறக்கையால் முகத்தில் அடிப்பட்டவன், \"ஏ ஏ\" என்று உளறினான். பலர் ஓடி வரும் சத்தம் கேட்டது. ஆழ்வார்க்கடியானும் ���ட்டம் பிடித்தான். அடுத்த கணம் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து மறைந்தான்.\n\" என்று கூச்சலிட்டார்கள். சுளுந்து ஏந்திய ஆள் வௌவால் தன்னைத் தாக்கியது பற்றி விவரம் கூறத் தொடங்கினான். இதெல்லாம் திருமலையப்பனின் காதில் கொஞ்ச தூரம் வரையில் கேட்டுக் கொண்டிருந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எ��். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஇனிப்பு நோயி���் கசப்பு முகம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/02/blog-post_88.html", "date_download": "2019-11-12T13:22:10Z", "digest": "sha1:FLKJVS4R24A7U7RT3R36AZSRUJRP2U7V", "length": 17765, "nlines": 242, "source_domain": "www.ttamil.com", "title": "அறளை பெயர்தல் ~ Theebam.com", "raw_content": "\nவயதாகும்போது மூளை மங்குதலைத் தடுத்தல்\nஉடற் பயிற்சி உடல் நலத்திற்கு அவசியமானது என்பது இப்பொழுது பெரும்பாலானவர்களுக்குப் புரிந்திருக்கிறது. இருந்த போதும் அவர்கள் எல்லோரும் அதனைச் செய்வதேயில்லை.\nஅதற்குக் காரணங்களாக இவற்றைச் சொல்லலாம்.\nமுக்கியமாகச் சோம்பல். பலருக்கும் தங்களது வழமையான வேலைகளைத் தவிர புதிய விடயங்களில் ஈடுபடுவதற்குத் தயக்கமும் சோம்பலும் இருக்கிறது.\nபுதிய விடயங்களுக்கு நேரம் எவ்வாறு ஒதுக்குவது என்பது தெரிவதில்லை.\n“எனது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. எனக்கு ஏன் உடற்பயிற்சி என்பது பலரது விதண்டா விவாதம் ஆகும். கண்கெட்டாற் பிறகு சூரிய நமஸ்காரம் ஏன் எனப் பேச்சுக் சொல்வார்கள். நோய் வராமல் தடுப்பதற்கே முக்கியமாக உடற்பயிற்சி தேவை. நோய் வந்து முட்டிய பின் அல்ல.\nஉடற் பயிற்சிகளில் மிகவும் எளிதானதும், எல்லோராலும் செய்யக் கூடியதும், சுலபமானதும் நடைப் பயிற்சிதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.\nஇந்த நடைப் பயிற்சியானது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்பதை பல மருத்துவ ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.\nஆனால் நடைப்பயிற்சிக்கும் அறிவாற்றல் குறையாது இருப்பதற்கும் தொடர்பு உள்ளது என புதிய மருத்துவ ஆய்வு சொல்கிறது.\n65 வயதிற்கு மேற்பட்ட 300 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுதப்படனர். அவர்கள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது.\nஉடனடியாகவும், 9 வருடங்கள் கடந்த பின்னரும் அவர்களது மூளையை MRI ஸ்கான் செய்து பார்த்தனர். ஒவ்வொரு வாரத்தில் 6 முதல் 9 மைல் தூரம் நடந்தவர்களது மூளையிலுள்ள ஆரோக்கிய பகுதியின் (Gray matter) கனவளவு அதிகரித்திருக்கக் காணப்பட்டது.\nஎனவே இவர்களது அறிவு சார்ந்த செயற்பாடுகள் குறைவதற்கான சாத்தியங்கள் குறைவாகும். அதாவது மூளை மங்குவதற்கான சாத்தியங்கள் குறைவு.\nஆயினும் நடக்காதவர்களின் மூளையின் ஆரோக்கியமான பகுதியில் அவ்வாறான நல்ல மாற்றம் அவதானிக்கப்படவில்லை.\nஏற்கனவே செய்யப்பட்ட சில ஆய்வுகளின் மூலம் நல்ல உடற்பயிற்சிகள் செய்வதனால் கலங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரிய வந்தது. இப்பொழுது நடைப் பயிற்சியும் அவ்வாறே நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது தெரிகிறது.\nவேறு எதற்காவது அல்லாவிடினும், எதிர்காலத்தில் அறளை பெயர்ந்து, பிள்ளைகளுக்கும் சொந்த பந்தங்களுக்கும் சுமையாகவும் தொல்லை கொடுப்பாது இருப்பதற்காகவாவது தினசரி நடைப் பயிற்சி செய்யுங்கள்.\nமுது வயதில் மூளை மங்காதிருப்பதற்கு இன்றை வாழ்விலிருந்து விடுபடாமல் நவீன விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது உதவும் என்பது முன்னொரு ஆய்வில் தெரியவந்தததை நினைவுபடுத்தலாம்.\nகம்பியூட்டர், இணையம், மொபைல் போன் போன்ற நவீன சாதனங்களை, இவை எனக்கு முடியாதது என ஒதுக்கிவிடாது பயன்படுத்துவது நன்மை பயக்கும். பழவகைகள், நார்ப்பொருள் உணவுகள், இலைவகை உணவுகளை தினசரி உணவில் தாராளமாகச் சேர்ப்பதும் அவசியமாகும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 26\nமறுத்துப் பேசுவாரா உங்கள் நண்பி\nஓசோ கூறிய சாத்தான் கதை\nகளைப்பு பெலயீனத்திற்கு காரணம் என்ன\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 25\nவேலை செய்யும் இடங்களில் எதிர்மறை மனோபாவங்களைச் சமா...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ]...\nதிரையில் புகழின் உச்சியில் கீர்த்தி சுரேஷ��� \n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 24\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 23\nசிவன் உறையும் கைலாய மலை\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nசுபாஸ் சந்திரபோஸ்- பிறந்த தினம் 23 jan [1897]\nமனிதர்களின் குணாதிசயம் - சுகி சிவம்\nயார் இந்த தம்பி ராமைய்யா \nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\n -இல்லை, பழகுவோர் வெறும் பாசாங்குகள் என்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" ராமன் முழுநிறைவு கொண்ட மனிதப் பண்புகளை கொண்டவ ர் அல்ல. வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nஎன் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா -என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா.... என் வாய்மையும் நேர்மையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-12T14:04:12Z", "digest": "sha1:QZAYHWUETEILGD65UVQWGDGPQMRFUBRZ", "length": 7923, "nlines": 300, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nclean up, replaced: வருடத்திற்க்கு → வருடத்திற்கு using AWB\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\nadded Category:இலண்டனில் உள்ள கட்டிடங்கள் using HotCat\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த��தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nபக்கிங்ஹாம் அரண்மனை, பக்கிங்காம் அரண்மனை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: சரியான தமி...\nதானியங்கிஇணைப்பு: te:బకి౦గ్ హామ్ పాలెస్\nதானியங்கி இணைப்பு: ar:قصر بكنغهام\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-p-362853.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-12T13:28:44Z", "digest": "sha1:L2WEHQ2U4AFPAPDLZKSAEM5UOJLSHCNG", "length": 33950, "nlines": 273, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸூக்கு இந்தவிஷயம் தெரியுமா .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (8) | Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 8 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nஆட்சியமைக்க வாங்க.. சரத் பவார் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nTechnology 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீஸூக்கு இந்தவிஷயம் தெரியுமா .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (8)\nவளர்மதி சுற்றும் முற்றும் பார்த்தபடி கட்டிடத்தின் உட்பகுதியில் நுழைந்து லிப்ட்டை நோக்கி நடைபோட எதிரில் உயரமாய் திடகாத்ரமான செக்யூரிட்டி நபர் ஒருவர் எதிர்பட்டார். கையை மறித்தாற்போல் வைத்துக் கொண்டு கேட்டார்.\n\" எக்ஸ்கியூஸ் மீ.....யாரைப் பார்க்கணும் \n\" மிஸ்டர் மனோஜ்..... \"\n\" வாங்கிட்டேன்.... சரியா ஆறுமணிக்கு வரச் சொன்னார் \"\n\" ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க \" என்று சொன்னவர் தன் கையில் வைத்து இருந்த வாக்கி டாக்கி மாதிரியான கருவியில் ஒரு எண்ணை அழுத்திவிட்டு மெல்லிய குரலில் பேசிவிட்டு வளர்மதியிடம் திரும்பினார். வாக்கி டாக்கியை அணைத்துக் கொண்டே கேட்டார்.\n\" இதுக்கு முன்னாடி இங்கே வந்து இருக்கீங்களா \n\" ஒரு தடவை வந்திருக்கேன்.... ஆனா அந்த சமயத்துல நான் வந்தது. ஃபாரன்ஸிக்கில் இருக்கிற வேற ஒரு ஆபீஸரைப் பார்க்க ...... \"\n\" இப்ப நீங்க மிஸ்டர் மனோஜைப் பார்க்க வந்தது. எதுக்காக.... பர்ப்பஸ் ஆஃப் விசிட் \nவளர்மதி மென்மையாய் புன்னகை பூத்தாள். மனோஜ் ஈஸ் மை காலேஜ்மேட்....திஸ் ஈஸ் ஏ ஃப்ரண்ட்லி விசிட் அவ்வளவுதான்... \"\n\" இட்ஸ் ஒ.கே.....அதோ அங்கே இருக்கிற லெட்ஜர்ல உங்க பேரையும் போன் நெம்பரையும் எழுதி வெச்சுட்டு போங்க. மூணாவது மாடிதான் டாக்ஸிகாலஜி டிபார்ட்மெண்ட். மிஸ்டர் மனோஜ் அங்கேதான் இருப்பார் \"\nவளர்மதி அவர்க்கு ஒரு தேங்க்யூவை உதிர்த்துவிட்டு சற்று தள்ளி மேஜையின் மேல் விரித்த நிலையில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கனமான லெட்ஜரில் தன்னுடைய பெயரையும், போன் நெம்பரையும் குறித்து வைத்துவிட்டு லிஃப்ட்டை நோக்கிப் போனாள்.\nமூன்றாவது மாடியை நோக்கி உயர்ந்தவள் லிஃப்டினின்றும் வெளிப்பட்டதுமே \"TOXICOLOGY\" என்ற பெயர்ப்பலகையுடன் பாதி திறந்திருந்த அறைக்கதவு பார்வைக்குத் தட்டுப்பட்டது. வளர்மதி கதவை நெருங்கி அதை மெல்லத் தள்ள உள்ளே ஒரு பெரிய அறை நீளமான மேஜைகளோடு தெரிய கண்ணாடி ஷெல்ஃப்களில் நிறம் நிறமாய் சிறியதும் பெரியதுமான குப்பிகள்.\nஅறையின் மூலையில் போடப்பட்டு இருந்த கண்ணாடி மேஜைக்குப் பின்னால் இளநீல வண்ண யூனிஃபார்ம் மாதிரியான உடை அணிந்து இருந்த அந்த அழகான இளைஞன் வளர்மதியைப் பார்த்ததும் அங்கிருந்தபடியே கையை உயர்த்தினான்.\n\" அயாம் ஹியர்.....வா வளர்மதி \"\nவளர்மதி சிரிப்போடு அவனை நோக்கிப்போனாள்.\n\" ஹலோ மனோஜ் \"\n\" உனக்காகத்தான் வீட்டுக்குப் போகாமே வெயிட் பண்ணிட்டிருக்கேன் \"\n\" நோ ப்ராப்ளம்... முதல்ல உட்கார் \"\nவளர்மதி அவனுக்கு எதிரில் இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள். மனோஜ் கேட்டான்.\n\" ஆபீஸ் முடிஞ்சு நேரா வர்றியா \n\" ஒரு காப்பி சாப்பிடலாமா \n\" அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எனக்கு ஒரு அரைமணி நேரம் உன்கிட்டே பேசணும்..... முடியுமா \nஒரு மணி நேரமே பேசலாம்...... என்ன விஷயம்ன்னு சொல்லு ... \nவளர்மதி சில விநாடிகள் மெளனமாய் இருந்து விட்டு மெல்லப் பேச்சை ஆரம்பித்தாள்.\n\" மனோஜ் காலேஜ்டேஸ்ல நீயும் நானும் தான் படிப்பு உட்பட எல்லா ஆக்டிவிட்டிஸிலும் டாப்பர்ஸாய் இருந்தோம்... காலேஜ் எதுமாதிரியான கல்ச்சுரல் ப்ரோக்ராம் நடந்தாலும் நீயும் நானும் அதுல பங்கெடுத்துக்குவோம். காலேஜூக்குப் பின்னாடி பொட்டல்காடாய் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை பண்படுத்தி நாம நட்ட மரக்கன்றுகள் இன்னிக்கு பெரிய பெரிய மரங்களாய் வளர்ந்து அந்த இடமே இன்னிக்கு ஒரு பசுமை பூங்காவாய் மாறியிருக்கு.... அப்புறம் ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு போய் அவங்களோட தேவைகளைப் பூர்த்தி பண்ணியிருக்கோம். அது எல்லாமே உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன் \"\n\" நல்லாவே ஞாபகம் இருக்கு.... இப்ப எதுக்காக அந்த ஃப்ளாஷ்பேக் எல்லாம் \n\" காலேஜ் படிப்பை முடிச்ச பின்னாடியும் என்னால அதுமாதிரியான சேவைகளை எல்லாம் என்னால நிறுத்த முடியலை. பேப்பர்ல சமூக நலன் சார்ந்த செய்திகள் வரும்போது அதுல நானாகவே போய் பங்கெடுத்துக்கறதும் உண்டு \"\n நீ இப்படி பேசறதை கேட்கும்போது எனகு சந்தோஷமாய் இருக்கு. ஆனா என்னால அப்படி தொடர்ந்து சோசியல் ஆக்டீவிடீஸில் ஈடுபட முடியலை. காரணம் என்னோட குடும்பச் சூழ்நிலை. என்னோட பெரியப்பா ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்ல இருந்ததால மேற்கொண்டு ஃபாரன்ஸிக் சயின்ஸ் கோர்ஸ் படிச்சு இந்த வேலைக்கும் வந்துட்டேன். இந்த வேலையில் சேர்ந்த பிறகு ஒரு கல்யாணத்தையும் பண்ணிகிட்டு குடும்பஸ்தனாகவும் மாறிட்டேன். ஆனா நீ கல்யாணமான பின்னாடியும் சோசியல் ஆக்டீவிடீஸை கண்டின்யூ பண்றது எனக்கு சந்தோஷமாய் இருக்கு..... சொல்லு... என்கிட்டே இருந்து உனக்கு எது மாதிரியான உதவி வேணும் சொல்லு... எ��்கிட்டே இருந்து உனக்கு எது மாதிரியான உதவி வேணும் \n\" எனக்கு உன்னோட டிபார்ட்மெண்ட்டிலிருந்து ஆஃப் த ரெக்கார்டாய் ஒரு தகவல் வேணும் \n\" ரிசின் என்கிற பேர்ல விஷம் ஏதாவது இருக்கா \n\" ம்.... இருக்கு \"\n\" அது எதுமாதிரியான விஷம் \n\" ஒரு மோசமான விஷம்.... உயிரைப் பறிக்கக்கூடியது. எதுக்காக இப்ப அந்த விஷத்தைப்பற்றி கேட்கிறே \n நீ கேட்ட கேள்விக்கான பதிலை நான் கடைசியில் சொல்றேன். இப்ப எனக்கு அந்த \" ரிசின் \" என்கிற பாய்ஸனைப் பற்றின விபரங்கள் வேணும் \"\nமனோஜ் பக்கத்தில் இருந்த ஒரு அலமாரிக்குச் சென்று ஃபைல் ஒன்றை எடுத்து வந்து அதன் சில பக்கங்களைப் புரட்டிவிட்டு ஒரு பக்கத்தை வளர்மதிக்குக் காட்டினான். \" இந்தப் பக்கத்தைப்படி.... அந்த \" ரிசின் எப்படிப்பட்ட விஷம் என்கிற விஷயம் உனக்குப் புரியும் \"\nவளர்மதி ஃபைலை வாங்கி அதில் பார்வையைப் பதித்தாள். ஆங்கில வாசகங்களைப்படிக்கபடிக்க மனதுக்குள் தமிழாக்கம் ஒடியது.\nஆமணக்கு கொட்டைக்குள் இருக்கும் ரிசின் \"RICIN\" என்கிற மூலக்கூறு அபாயகரமான விஷங்களில் ஒன்று என்பது அதிகாரப்பூர்வமானது.\nஎதிர்காலத்தில் உயிரியல் போர் நடந்தால் இந்த ரிசின் விஷம் அந்தப் போரில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று டல்லாஸிஸ் இருக்கும் டெக்சாஸ் சவுத் வெஸ்டரன் மருத்துவ மையத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடச் சொல்கிறார்கள். ரிசினில் ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் இது மிகவும் சுலபமான முறையில் தயாரிக்கப்படகூடியது மேலும் இதை சுலபமான முறையில் சேமித்தும் வைக்கலாம் என்பதுதான். இதை தயாரிக்க பெரிய மருத்துவ நிபுண திறன் வேண்டியதில்லை. ஆமணக்கு விதைகளை சரியான முறையில் காய வைத்தும், அரைத்தும் எண்ணெய் எடுத்த பின்பு அதைப் பாதுகாப்பான முறையில் சேமித்து வைத்தால் போதும். இந்த விஷத்தை உணவிலோ நீரிலோ கலந்து உட்கொண்டால் மரணம்தான். இந்த விஷம் ரத்தத்தில் கலந்ததும் அதன் மூலப்பொருள்கள் உடனே உடைந்து மரணத்தை உண்டாக்கும். இது சயனைடு விஷத்தை விட வீரியமானது\"\nவளர்மதி படிப்பதை நிறுத்திவிட்டு வியர்வை மின்னும் முகத்தோடு மனோஜை ஏறிட்டாள்.\n\" என்ன மனோஜ்...... ஆமணக்கு விதைக்குள்ளே இப்படியொரு விபரீத விஷம் \n\" எஸ்..... இயற்கையே தயாரிச்சு வெச்சிருக்கிற விஷம் அது..... \n\" அப்படீன்னா .....கடைகளில் விற்கக்கூடிய விளக்கெண்ணெயில் அந்த விஷம் இருக்காதா \n\" ரிசின் பிரிக்கப்பட்ட விளக்கெண்ணை அது. அதனால எந்த ஆபத்தும் இல்லை \" என்று சொல்லிச் சிரித்த மனோஜ் கேட்டான்.\n\" சரி..... எதுக்காக தேடல்......யாராவது ரிசின் விஷத்தை மிஸ் யூஸ் பண்றாங்களா \n\" ஸாரி மனோஜ் .... பர்சன் யார்ன்னு நான் இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனா இந்த விஷத்தால எதுமாதிரியான உயிரிழப்புகள் நேரிட்டது என்கிற விஷயத்தை மட்டும் உன்கிட்டே ஷேர் பண்ணிக்கிறேன் \"\n\" இட்ஸ் ஒ.கே. சொல்லு \"\n\" கடந்த நாலு வருஷத்துக்கு முந்தி ஈரோட்டில் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் 18 ஜோடிகளுக்கு இலவசமாய் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கல்யாணம் நடந்த ரெண்டு வருஷத்துக்குள்ளே அதுல மூணு ஜோடிகள் தற்கொலை பண்ணிகிட்டு இறந்து போயிருக்காங்க. மேலும் அதே மாதிரி ரெண்டு வருஷத்துக்கு முந்தி நடந்த இலவச திருமணங்களில் ரெண்டு ஜோடி போன மாசம் பத்தாம் தேதி தற்கொலை பண்ணியிருக்காங்க \"\n\" அதாவது மொத்தம் பத்து பேர் செத்துப்போயிருக்காங்க \"\n\" எஸ்.....இந்த மரணங்களில் உறைந்து போயிருக்கிற ஒரு உண்மை என்னான்னா தற்கொலை பண்ணிகிட்ட பத்து பேருமே ரிசின் விஷத்தை சாப்பிட்டு தங்களோட முடிவைத் தேடிக்கிட்டதுதான்..... இதுல ஒரு பெண் அரவணைப்பு ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்தவள். அவ பேரு பூங்கோதை \"\n\" ஹைலி பேதடிக்.... போலீஸூக்கு இந்த ரிசின் விஷயம் தெரியுமா \n\" தெரியும்...... ஆனா போலீஸாலே செயல்படாத நிலைமை.... \"\n\" புரியுது...... பணம், அரசியல் \"\n\" அதே தான் \"\n இந்த விஷயத்துல நான் உனக்கு எந்த வகையில் உதவணும்ன்னு சொல்லு..... ரெண்டு பேரும் பார்ட்னராயிருவோம். பணம், அரசியல் எதுவாக இருந்தாலும் சரி, உடைப்போம்... நாளைக்கு வா.... பேசலாம் \"\n இப்போதைக்கு கொஞ்சம் பதுங்குவோம்... நான் இன்னும் கொஞ்சம் கூடுதல் விபரங்களோடு அடுத்த வாரத்துல ஒரு நாள் உன்னை வந்து சந்திக்கிறேன் \"\n\" அதுவும் சரிதான் \"\n\"அப்புறம்... ஒரு முக்கியமான விஷயம் மனோஜ். நான் இப்படிப்பட்ட ஆக்டீவிடீஸில் ஈடுபட்டு இருக்கிற விஷயம் என் ஹஸ்பெண்ட்டுக்கோ, மாமனார், மாமியார்க்கோ, என்னோட பேரண்ட்ஸ்க்கோ தெரியாது. நீ எனக்கு போன் பண்ணிடாதே. நானே உனக்கு போன் பண்றேன். பேசறேன்\" பேசியவாறே வளர்மதி எழுந்து கொண்டாள்.\nடி.வியில் நியூஸ் போய்க் கொண்டிருந்தது.\nகாஷ்மீர் விவகாரத்தில் இனி பேச்சு வார்த்தையே கிடையாது. இந்தியா திட்டவட்டம். வடகொரியா��ுக்கு அமெரிக்கா எச்சரிக்கை. தங்கம் விலை உயர்ந்தால் கவலையில்லை. அரிசி விலை உயர்ந்தால்தான் கவலைப்பட வேண்டும் அமைச்சர் பேச்சு. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியா தீவுகளை வீழ்த்தி இந்தியா அபாரம்.\nசெய்தி வாசிப்பை உன்னிப்பாய் கேட்டுக்கொண்டிருந்த அபுபக்கர் தன் செல்போனின் டயல்டோனைக் கேட்டதும் எடுத்து அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு காதுக்கு ஒற்றி குரல் கொடுத்தார்.\n[ பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6, பகுதி 7]\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீ இப்போ எங்கே இருக்கே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (15)\nஎன்ன இந்த நேரத்துல.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (14)\n\\\"நோ.. மிஸ்டர் மனோஜ்\\\".. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (13)\nஉங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (12)\n .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (11)\nமிஸ் சில்பா..... நீங்க என்ன சொல்றீங்க.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (10)\nமனோஜ்....... நீ என்ன சொல்றே ... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (9)\nநாம போட்டுத் தள்ளிடுவோம்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (7)\nஎன்ன சொன்னீங்க... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (6)\nவளர் இப்ப நீ எங்கே இருக்கே... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (5)\n.. (விபரீதங்கள் இங்கே விற்கப்படும் - 4)\nவிபரீதங்கள் இங்கே விற்கப்படும்- (3)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar rajesh kumar vibareethangal inge virkappadum rajesh kumar crime novels ராஜேஷ்குமார் விபரீதங்கள் இங்கே விற்கப்படும் ராஜேஷ்குமார் கிரைம் நாவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/in-2017-18-depositors-lost-rs-5000-crore-in-minimum-balance-penalties/articleshow/65278157.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-11-12T14:28:01Z", "digest": "sha1:AEVWHFG72MJMBGTQJSMMDY7THBMJPF75", "length": 13979, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "state bank of india: குறைந்தபட்ச இருப்புக் குறைவால் அபராதம்; ரூ.5,000 கோடி வசூல் வேட்டை நடத்திய வங்கிகள்! - in 2017-18, depositors lost rs 5,000 crore in minimum balance penalties | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nகுறைந்தபட்ச இருப்புக் குறைவால் அபராதம்; ரூ.5,000 கோடி வசூல் வேட்டை நடத்திய வங்கிகள்\nகடந்த 2017-18ஆம் நிதியாண்டில் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாததால், ரூ.5000 கோடி வரை வங்கிகள் அபராதமாக வசூல���த்துள்ளன.\nகுறைந்தபட்ச இருப்புக் குறைவால் அபராதம்; ரூ.5,000 கோடி வசூல் வேட்டை நடத்திய வங்க...\nஹைலைட்ஸ்> அபராத வசூலில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.2,433 கோடி கிடைத்துள்ளது\nமும்பை: கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாததால், ரூ.5000 கோடி வரை வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளன.\nவங்கிகளில் இருப்புத் தொகை வைத்திருப்போர், குறைந்தபட்ச தொகையை கடைபிடிக்க சம்பந்தப்பட்ட வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன. அவ்வாறு தவறும்பட்சத்தில், அபராதம் வசூலிக்கப்படுகின்றன. கடந்த 2017-18ஆம் நிதியாண்டைப் பொறுத்தவரை, அபராதம் மூலம் மட்டும் ரூ.5,000 கோடியை வங்கிகள் வசூலித்துள்ளன.\nஅதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கி ரூ.2,433 கோடியை பெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த வசூலில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது. மீதி 30% அபராதத் தொகையை ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் வசூல் செய்துள்ளன.\nகடந்த 2017-18ஆம் நிதியாண்டில் வங்கி கணக்கு இருப்புத்தொகை அபராதத் தொகையை இருமடங்காக உயர்த்தியதால், பாரத ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக வசூலைப் பெற்றுள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கியை விட, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமெர்ஸ் ஆகிய வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கான அபராதத் தொகையில் அதிக சராசரி சதவீதத்தைப் பெற்றுள்ளன.\nஇதுதொடர்பான அறிக்கையை, கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலாக, இணை நிதியமைச்சர் சிவ் பிரதாப் ஷுக்லா தாக்கல் செய்தார். வங்கிகள் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான கடன்களுக்காக, இதுபோன்று கட்டண உயர்வை அமல்படுத்தி வருகின்றன.\nகடந்த 2017-18ஆம் நிதியாண்டில் செயல்படாத சொத்துகள் மூலம் ரூ.85,361 கோடியை பொதுத்துறை வங்கிகள் இழந்துள்ளன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nகொத்துக் கொத்தாக வெளியேறும் ஊழியர்கள்\nபெருத்த அடி வாங்கிய அசோக் லேலண்ட்\nநவம்பருடன் பல இன்சூரன்ஸ் திட்டங்களை காலி செய்கிறது எல்ஐசி\nGold Rate: மேலே செல்லும் தங்கம் விலை\nவங்கி உயர் அதிகாரிகளின் சம்பளம் பாதியாகக் குறைப்பு: ஆர்பிஐ\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார��, உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nஇந்தியாவில் அதிகரிக்கும் தொழில்நுட்பச் செலவுகள்\nசரிவை நோக்கி காபி உற்பத்தி: உதவி கேட்கும் விவசாயிகள்\nசிறு நிறுவனங்களுக்கும் கடன் கொடுங்கள்\nGold Rate: தொடர்ந்து குறையும் தங்கம் விலை\nஇவிங்களுக்கு இது போதும்பா....: ரோட்ல பயிற்சி செஞ்ச ‘கிங்’ கோலி...\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; உச்ச நீதி..\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 12.11.19\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகுறைந்தபட்ச இருப்புக் குறைவால் அபராதம்; ரூ.5,000 கோடி வசூல் வேட்...\nஇனி பிஸ்கட் பாக்கெட் மட்டும் தான்\nஜியோவுடன் கூட்டு சேர்ந்த எஸ்பிஐ- டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எளி...\nஒரு டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன், வர்த்தக உலகில் புது உச்ச...\nரெப்போ வட்டி உயர்வால் சரிவை சந்தித்த சென்செக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/two-rhinoceros-entered-village-in-assam/articleshow/66441388.cms", "date_download": "2019-11-12T14:36:54Z", "digest": "sha1:VX5FBYAAXJPEEINM2CAW46EW7QMMYUWO", "length": 12582, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "India News: ஊருக்குள் புகுந்து காளைகளைக் கொன்ற காண்டாமிருகங்கள் - two rhinoceros entered village in assam | Samayam Tamil", "raw_content": "\nஊருக்குள் புகுந்து காளைகளைக் கொன்ற காண்டாமிருகங்கள்\nகாண்டாமிருகங்களை விரட்ட வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஊருக்குள் புகுந்து காளைகளைக் கொன்ற காண்டாமிருகங்கள்\nஅசாமில் ஊருக்குள் புகுந்த காண்டாமிருகங்கள் காளைகளை கொன்றுபோட்டு அட்டகாசம் செய்துள்ளன.\nஅஸ்ஸாம் மாநிலம் லக்மிபுர் கிராமத்தில் காசிரங்கா தேசியப் பூங்காவைச் சேர்ந்த இரண்டு காண்டாமிருகங்கள் புகுந்துள்ளன. ஊருக்குள் வலம் வலம் வந்த இந்த காண்டாமிருகங்கள் இரண்டு காளை மாடுகளை முட்டிக் கொன்றுபோட்டன.\nஎதிர்பாராத விதமாக நேருக்கு நேர் காண்டாமிருகத்தை எதிர்கொண்ட ஒருவர் அது முட்டித் தள்ளியதில் படுகாயம் அடைந்தார். இந்தத் காண்டாமிருகங்களை விரட்ட வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதேபோல, ராஜஸ்தான் மாநிலம் மண்டராயல் வனப்பகுதியில் இருந்து கரடி ஒன்று அருகில் உள்ள கிராமத்திற்குள் வந்துவிட்டது. தெருவின் போகிறவர்களை எல்லாம் விரட்டத் தொடங்கிய அந்தக் கரடி ஊர்மக்கள் கூடி அடித்து விரட்ட முயன்றனர். அப்போது, அந்த கரடி திடீரென காட்டுக்குள் ஓடி தப்பியது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nBabri Masjid Verdict: அயோத்தி தீர்ப்பு - அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்\nகரையை கடக்க தயாரான ‘புல்புல்’; அதிதீவிர புயலாக புரட்டி எடுக்கப் போகுது- உஷார் மக்களே\nஅயோத்தியில் ராமர் கோயிலும் மசூதியும்... வழக்கின் பின்னணி\nஅயோத்தி வழக்கு: உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் விவரங்கள்\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு- உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nமேலும் செய்திகள்:காண்டாமிருகம்|கரடி|அசாம்|rhinoceros|LAKHIMPUR|Kaziranga National Park|assam\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த தம்பதிகள்.. 104 வயதில் நிறைவடைந்த வாழ்க்கை..\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 12.11.19\nஅமெரிக்காவில் விருதுக்கு மேல் விருது வாங்கி குவிக்கும் ஓ.பி.எஸ்\nதிருப்பதி மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்குத் தடை..\n1,160 கி.மீ தூரம் காட்டில் பயணித்து இந்திய புலிகள் கின்னஸ் சாதனை..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிகள் வெளியீடு முதன் முறையாக தேர்வு நடந்த 72 நாள..\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு ��ரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; உச்ச நீதி..\nஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த தம்பதிகள்.. 104 வயதில் நிறைவடைந்த வாழ்க்கை..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஊருக்குள் புகுந்து காளைகளைக் கொன்ற காண்டாமிருகங்கள்...\nஇந்திரா காந்தி நினைவு நாள்: நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை...\nஅரசு மருத்துவமனையில் எலி கடித்து பச்சிளங் குழந்தை உயிரிழப்பு...\nஇரும்பு மனிதருக்குத் தலைவணங்குவோம்: பிரதமர் மோடி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162398&dtnew=12/7/2018", "date_download": "2019-11-12T15:05:24Z", "digest": "sha1:LAK7YTJDRSPVTMFJ3PA65WD6KVQRZFMY", "length": 16103, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "| நக்சல் நடமாட்டம் உறுதி: எல்லையில் புதிய 'போஸ்டர்' Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பொது செய்தி\nநக்சல் நடமாட்டம் உறுதி: எல்லையில் புதிய 'போஸ்டர்'\nமஹாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம் நவம்பர் 12,2019\nமஹா.,வில் ஜனாதிபதி ஆட்சி அமல் நவம்பர் 12,2019\nஜெ., பாணி நிர்வாகம்: சறுக்கினாரா ஸ்டாலின் நவம்பர் 12,2019\nசிவாஜி, கமல், ரஜினி: வம்புக்கு இழுக்கும் எடப்பாடி நவம்பர் 12,2019\nமஹா.,வில் ஜனாதிபதி ஆட்சி அமல் நவம்பர் 12,2019\nபந்தலுார்:பந்தலுார் அருகே, கேரளா மாநில எல்லையில் நக்சல் நடமாட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் நக்சல் நடமாட்டம் சமீப காலமாக கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், தமிழக எல்லையான தேன்பாறையிலிருந்து, 10 கி.மீ. தொலைவில் உள்ள புஞ்சக்கொல்லி பழங்குடியின கிராமம் மற்றும் குஞ்சனை பகுதியில் உள்ள அரசு ரப்பர் தோட்டத்திற்கு சீருடை அணிந்த, 4 ஆண் நக்சல்கள் வந்துள்ளனர்.அங்கு, நக்சல் இயக்கம், செயல்பாடுகள் குறித்தும் பழங்குடியினர்களின் மேம்பாடு குறித்து அரசு கண்டுக்கொள்ளாதது குறித்தும் பேசியுள்ளனர்.\nபின்னர் அங்கிருந்து வனப்பகுதி வழியாக சென்றுள்ளனர்.இதனால் தமிழக, கேரளா போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதேபோல கருவாரா அருகே மஞ்சப்பா��ை பழங்குடியின கிராமத்திற்கும் சென்றுள்ளனர். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த நக்சல்கள் போஸ்டர்களை ஒட்டியதுடன்,தேன் வாங்கி சென்றுள்ளனர்.\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வச���ியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2019-11-12T13:36:21Z", "digest": "sha1:5IP7ERE6VQ5YPNRMHJI6HTMFUDJSRU3X", "length": 5854, "nlines": 114, "source_domain": "www.sooddram.com", "title": "நாடாளுமன்றத் தேர்தல்: அமைந்தது அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி – Sooddram", "raw_content": "\nநாடாளுமன்றத் தேர்தல்: அமைந்தது அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி\nதமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் களம், களைகட்டி விட்டது. இரு பிளவுகளான அ.தி.மு.கவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.கவுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் முதலில் கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. நேற்று வரை கடுமையாக, அ.தி.மு.க ஆட்சியை விமர்சித்துக் கொண்டிருந்த டொக்டர் ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துக் கூட்டணி அமைத்தார். அக்கூட்டணி, அ.தி.மு.க அலுவலகத்திலோ, பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்திலோ நடைபெறவில்லை.\nPrevious Previous post: வடக்கில் 248 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்��தேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/rajini-interview-in-thoothukkudi/", "date_download": "2019-11-12T13:56:30Z", "digest": "sha1:IMLDF5GVQLJGVPOXG3RIPYCSMGDP3I5U", "length": 11702, "nlines": 142, "source_domain": "gtamilnews.com", "title": "எந்த இடத்திலும் காவலர்கள் மேல் கைவைக்கக் கூடாது - தூத்துக்குடியில் ரஜினி பேட்டி", "raw_content": "\nஎந்த இடத்திலும் காவலர்கள் மேல் கைவைக்கக் கூடாது – தூத்துக்குடியில் ரஜினி பேட்டி\nஎந்த இடத்திலும் காவலர்கள் மேல் கைவைக்கக் கூடாது – தூத்துக்குடியில் ரஜினி பேட்டி\nதுப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சந்தித்த ரஜினிகாந்த் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது…\nஇங்கே நடந்த கலவரத்தில் வன்முறை செய்தது சமூக விரோதிகளின் செயல். அவர்கள்தான் உள்ளே நுழைந்து போராட்டத்தைத் திசை திருப்பியிருக்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அப்படித் தான் நடந்தது. இந்த மாதிரியான சம்பவம் இனி நடக்கக் கூடாது. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். சமூக விரோதிகளின் வசம் சிக்கி விடக்கூடாது.\nஇப்படிப்பட்ட சமூக விரோதிகளின் செயல்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அந்த விஷயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பாராட்டுகிறேன். அவர் சமூக விரோதிகளை அடக்கி வைத்திருந்தார். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அடக்க வேண்டும்.\nஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இனிமேல் அந்த ஆலையைத் திறக்க முடியாது. மனசாட்சி இருந்தால் அந்த ஆலையைத் திறக்க நீதிமன்றம் செல்ல மாட்டார்கள்.\nதூத்துக்குடியில் அசாம்பாவிதம் நடந்தததற்கு உளவுத்துறைதான் பொறுப்பு. இன்டெலிஜென்ஸ் தவறால்தான் இது நடந்துள்ளது..\nஎந்த இடம் என்றாலும் காவலர்கள் மேல் கைவைப்பதை ஏற்க முடியாது. காவலர்களை அடித்தவர்களை சமூக விரோதிகளாக அறிவிக்க வேண்டும். காட்சிகளில் பார்த்து அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கித் தர வேண்டும். அவர்களையே தாக்கினால் இத்தனை கோடி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு தர முடியும்..\nதமிழகம் போராட்டக் களமாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அடிக்கடி போராட்டம் நடப்பது தீர்வாகாது. இப்போதே விவசாயம் இல்லை. தண்ணீர் இல்லை. போராட்டங்களின் ���ூலம் இங்கே தொழில்கள் வளராது. வேலையில்லா திண்டாட்டம் பெருகும். அனைத்து பிரச்சினைகளுக்கும் நீதிமன்றம் மூலமே தீர்வு காண முயல வேண்டும்.\nபொறுப்பில் இருக்கும் அரசு மக்களுக்குத் தேவையானதை சரியாக செய்ய வேண்டும். ஒரு ஆலையோ அல்லது வேறு ஒன்றோ தொடங்குவதற்கு முன் அதைப்பற்றி முழு சோதனை நடத்திய பின்னரே ஆரம்பிக்க வேண்டும்.\nஇதற்காக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தீர்வாகாது. எல்லா கட்சிகளும் அரசியல் செய்கிறார்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நேரம் வரும் போது அவர்கள் நியாயத்தைக் காட்டுவார்கள்…\nதூத்துக்குடி துப்பக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயம் பட்டவர்களுக்கு தலா 10,000 ரூபாயும் அறிவித்து முதற்கட்டமாக ஒன்பது பேர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கினார் ரஜினி.\nRajini in ThoothukkudiRajini interviewsterliteSterlite shut downthoothukkudiதூத்துக்குடிதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுதூத்துக்குடியில் ரஜினிரஜினி பேட்டிஸ்டெர்லைட்\nகுண்டடி பட்டவர்கள் சமூக விரோதிகளா… ரஜினி விளக்க வேண்டும் – சீமான்\nவாரிசு உள்ளவர்கள்தான் வாரிசுதாரர் ஆக முடியும் – முக ஸ்டாலின்\n20 மற்றும் 25 லட்சம் ஏலம் போன மோடி புகைப்படங்கள்\nஅசுரன் படம் கிளப்பிய அரசியல் பிரச்சினை\nவைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்\nஅதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nமி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி\nவிஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா\nஅதுல்யா ரவி அமர்க்கள புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/vijay-fan-gone-to-kashmir/", "date_download": "2019-11-12T13:55:14Z", "digest": "sha1:M3QU7GX7BMKWYNGGWDOSLV5UN2S47MTP", "length": 8564, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "குடும்பத்திடம் சொல்லாமல் விஜய் யிடம் சொல்லி விட்டு காஷ்மீர் சென்ற ராணுவ வீரர்", "raw_content": "\nகுடும்பத்திடம் சொல்லாமல் விஜய் யிடம் சொல்லி விட்டு காஷ்மீர் சென்ற ராணுவ வீரர்\nகுடும்பத்திடம் சொல்லாமல் விஜய் யிடம் சொல்லி விட்டு காஷ்மீர் சென்ற ராணுவ வீரர்\nதமிழ் செல்வன் என்பவர் தீவிர விஜய் ரசிகர். இவர் தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர். 2002 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து இப்போது வரை 17 ஆண்டுகள் நாட்டுக்கா��� உழைத்து கொண்டிருக்கிறார்.\nகாஷ்மீரில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையின் காரணமாக இவர் காஷ்மீர் செல்ல வேண்டி இருந்தது. இந்த செய்தியை தன் மனைவி , குழந்தைகள் , தாய் -தந்தை யாருக்கும் சொல்லாமல் போருக்கு செல்ல தயார் ஆனார்.\nஇந்த தகவலை தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் Left பாண்டி என்பவரிடம் பகிர்ந்துள்ளார். தமிழ் செல்வன் மீதுள்ள பாசத்தால் பாண்டி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு .புஸ்ஸி N ஆனந்த் அவர்களிடம் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.\nஇதை அறிந்த தளபதி விஜய் தொலைபேசியில் தமிழ் செல்வனை தொடர்பு கொண்டு ”நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள் .உங்களுக்கு எதுவும் ஆகாது.வெற்றியுடன் திரும்புவீர்கள் .திரும்பி வந்தவுடன் உங்களை நான் சந்திக்கிறேன்..\nதளபதி விஜய் அவர்களுடன் பேசிய தமிழ் செல்வன் தான் மகிழ்ச்சியுடன் எல்லை காக்க காஷ்மீர் செல்ல இருப்பதாக கூறியுள்ளார்.\nமேலும் எனக்கு ஏதாவது நேரிட்டால் என் போட்டவை காட்டி அவருடன் புகைப்படம் எடுங்கள் . நான் திரும்பி வெற்றியுடன் வந்தால் உண்மையாகவே அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன் என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nKashmirTamil selvanVijayvijay fanகாஷ்மீர்தமிழ் செல்வன்விஜய்விஜய் ரசிகர்\nஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு பயிற்சியாளர் கொடுத்த தண்டனை\nவைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்\nஅதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nவைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்\nஅதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nமி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி\nவிஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா\nஅதுல்யா ரவி அமர்க்கள புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/501025/amp?ref=entity&keyword=Dhoni", "date_download": "2019-11-12T13:36:26Z", "digest": "sha1:EJVX3TXS5ZOZ2PZ3QOWNGLGC6OVZEKOV", "length": 7169, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "MS Dhoni can use the stamped sea lgloves: The BCCI Executive Committee Announcement | முத்திரை பதித்த கையுறையை எம்.எஸ்.தோனி பயன்படுத்தலாம்: பிசிசிஐ நிர்வாக குழுத்தலைவர் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுத்திரை பதித்த கையுறையை எம்.எஸ்.தோனி பயன்படுத்தலாம்: பிசிசிஐ நிர்வாக குழுத்தலைவர் அறிவிப்பு\nபுதுடெல்லி: இந்தியாவின் துணை ராணுவ சிறப்புப் படையின் முத்திரை பதித்த கையுறையை எம்.எஸ்.தோனி தொடர்ந்து பயன்படுத்தலாம் என பிசிசிஐ நிர்வாக குழுத்தலைவர் வினோத் ராய் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தோனியின் கையுறையில் இருப்பது துணை ராணுவ சிறப்புப் படையின் முத்திரை அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, தோனி முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்த ஐசிசி- இடம் கோரிக்கை வைத்துள்ளது. முன்னதாக, இந்தியாவின் துணை ராணுவ சிறப்புப் படையின் முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்த வேண்டாம் என்று தோனிக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்திருந்தது.\nதொடர் தோல்வி எதிரொலி,..சென்னை எப்சி அணியின் பயிற்சியாளர் கிரிகோரி விலகுகிறார்\nபாபர் ஆஸம் 119*, ஆசாத் ஷபிக் 157* பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் ரன் குவிப்பு\nவெ.இண்டீசுக்கு 250 ரன் இலக்கு\nபுரோ வாலிபால் பிப்.7ல் தொடக்கம்\nசையது முஷ்டாக் அலி டிராபி தமிழகம் அதிர்ச்சி தோல்வி\nடபுள்யு.டி.ஏ பைனல்ஸ் பெடரரை வீழ���த்தினார் தீம்\nகனவு நனவானது...சாஹர் தந்தை பெருமிதம்\nமெஸ்ஸி ஹாட்ரிக் அசத்தலில் பார்சிலோனா அபார வெற்றி\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ்: 3வது முறையாக பிரான்ஸ் சாம்பியன்\n× RELATED விக்கிரவாண்டி எம்எல்ஏ அலுவலக சீல் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/mla-thangamani-relatives-involved-in-illegal-sand-mining-on-elayampalayam-lake/articleshow/70158763.cms", "date_download": "2019-11-12T14:32:59Z", "digest": "sha1:Z22RIUAXIUNPLWBSUGT4NT3QHPARAY6K", "length": 17389, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "illegal sand mining: எளையாம்பாளையம் ஏரியில் முறைகேடாக மண் அள்ளும் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள்! - mla thangamani relatives involved in illegal sand mining on elayampalayam lake | Samayam Tamil", "raw_content": "\nஎளையாம்பாளையம் ஏரியில் முறைகேடாக மண் அள்ளும் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள்\nநாமக்கல் மாவட்டம் எளையாம்பாளையம் ஏரியில், அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மணலை கொள்ளையடித்து செங்கல் சூளை மற்றும் கட்டிட கட்டுமான பணிக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஎளையாம்பாளையம் ஏரியில் முறைகேடாக மண் அள்ளும் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள்\nநாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் களியனூர் ஊராட்சிக்குட்பட்ட எளையாம்பாளையம் கிராமத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. மழை மற்றும் கிழக்குகரை கால்வாய் பாசனத்தில் கிடைக்கும் தண்ணீர், இந்த ஏரியில் தேங்கி நிற்கும்.\nதற்போது வறட்சி காரணமாக ஏரி வறண்டு போனது. இந்த ஏரியில் வண்டல் மண், செம்மண், கழிமண் மற்றும் மணல் உள்ளது. இதனையறிந்த தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள், கடந்த இரண்டு நாட்களாக 100-க்கும் மேற்பட்ட லாரிகள், மற்றும் 4 பொக்லைன் இயந்திரங்கள், அடியாட்களுடன் ஏரியில் முகாமிட்டு மண்ணை அள்ளி குமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் அருகில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.\nஆனால் ஏரியை சுற்றியுள்ள எளையாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம், களியனூர், கந்தாம்பாளையம் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் யாருக்கும் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்படவில்லை.\nஆனால் காளியண்ணன் என்ற விவசாயிக்கு, அவருடைய விவசாய நிலத்திற்கு ஏரியில் இருந்து வண்டல் மண் அள்ள ஒரு யூனிட் வீதம் 30 டிராக்டர்கள் மட்டுமே அனுமதி பெற்றுக்கொண்டு அமைச்சரின் உறவினர்கள் போலியான டோக்கன் தயார் செய்து மண்ணை முறைகேடாக அள்ளி செங்கல் சூளைகள் மற்றும் கட்டிட கட்டுமான பணிகளுக்கும் விற்பனை செய்கின்றனர்.\nஇதையடுத்து, நேற்று மதியம் கிராம மக்கள் சிலர் ஏரிக்கு சென்று மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அங்கிருந்த அதிமுக பிரமுகர்கள், கிராம மக்களை மிரட்டினர். இதுகுறித்த தகவலறிந்து ஏரிக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், ஏரியில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.\nஇதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசார் மண் அள்ளும் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு, கிராம மக்களை அங்கிருந்து துரத்தியடித்தனர். தொடர்ந்து நூற்றுக்கணக்கான லாரிகள் மற்றும் டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஏரியில் இருந்து மண் அள்ளி கொண்டு சென்றனர்.\nஅங்கு வந்த கிராம நிர்வாக பெண் அலுவலரை விவசாயிகள் முற்றுகையிட்டு கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த கிராம நிர்வாக அலுவலர், உயர் அதிகாரிகள் ஏரியில் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண்னை அள்ளும் போது யாரும் தடுக்காமல் பார்க்க வேண்டியது என் வேலை என்று கூறினார்.\nவிவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள 30 டிராக்டருக்கு மட்டுமே அனுமதி பெற்றுக் கொண்டு அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் நாள்தோறும் இயற்கை வளங்களை கொள்ளையடித்து வருகின்றனர். தடுக்க வேண்டிய வருவாய் துறையினர், மற்றும் காவல்துறையினர் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் கிராமமக்கள் செய்வதறியாது திகைப்பில் உள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nடிக் டாக் செய்து வந்த மனைவியைக் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர்...\nதுப்பாக்கி கிடைத்தது எப்படி . கொலை வழக்கில் கைதாகியுள்ள விஜய்யின் பதில்..\nதிருப்பூர்: காதல் தோல்வியால் தீ குளித்த கல்லூரி மாணவி உயிரிழந்தார்..\nசதுரங்க வேட்டை பார்ட் 3, திருப்பதியில் ரைஸ் புல்லிங்... 5 பேர் கைது...\nதிமிறி எழு, திருப்பியடி, நிர்வாகிக்கு போன் செய்த கூலிப்படை என்ன சொன்னது தெரியுமா...\nமேலும் செய்திகள்:எளையாம்பாளையம் ஏரி|அமைச்சர் தங்கமணி|mla thangamani relatives|illegal sand mining|elayampalayam lake\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த தம்பதிகள்.. 104 வயதில் நிறைவடைந்த வாழ்க்கை..\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 12.11.19\nஅமெரிக்காவில் விருதுக்கு மேல் விருது வாங்கி குவிக்கும் ஓ.பி.எஸ்\nதிருப்பதி மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்குத் தடை..\n1,160 கி.மீ தூரம் காட்டில் பயணித்து இந்திய புலிகள் கின்னஸ் சாதனை..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிகள் வெளியீடு முதன் முறையாக தேர்வு நடந்த 72 நாள..\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏன்..\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; உச்ச நீதி..\nஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த தம்பதிகள்.. 104 வயதில் நிறைவடைந்த வாழ்க்கை..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஎளையாம்பாளையம் ஏரியில் முறைகேடாக மண் அள்ளும் அமைச்சர் தங்கமணியின...\nதிருச்சி அருகே ஆற்றினை ஆக்கிரமித்து கிரசர் ஜல்லி ஆலைகள் அமைக்கும...\nமதுரை அருகே வாலிபர் படுகொலை- ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்ச...\nபோதையில் சிறுமிக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த தந்தை- நாடகமாடிய...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/95/665", "date_download": "2019-11-12T13:09:40Z", "digest": "sha1:VFUU6KWSR4CQGPVQODIRR2MKM5YZ4MV4", "length": 14529, "nlines": 153, "source_domain": "www.rikoooo.com", "title": "பைபர் PA-11 கப் சிறப்பு பதிவிறக்கவும் X-Plane 10 - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன���மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nபைபர் PA-11 கப் சிறப்பு X-Plane 10\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 2\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது X-Plane 10\nஆசிரியர்: அட்ரியன் பெர்னாண்டஸ் கோமஸ் (awall86)\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nமாதிரியாக விமானம் ஒரு 1947 பைபர் பிஏ 11 குட்டியின் சிறப்பு உள்ளது. இந்த விமானம் ஒரு கான்டினென்டல் ஒரு-65-8F (65 ஹெச்பி) இயந்திரம் கொண்டிருக்கிறது.\nஅனிமேஷன் பாகங்கள் கொண்டு பிளெண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது முழுமையான வெளிப்புற மாதிரி, (கட்டுப்பாட்டு விரிவான ஒலிபரப்பு, வால் சக்கர திசைமாற்றி, சஸ்பென்ஷன், இறக்கை, கதவுகள் விண்டோஸ், முதலியன பரப்புகள்)\nவீல்ஸ் மற்றும் அதே தொகுப்பில் கிடைக்கும் பதிப்புகள் மிதக்கிறது.\nமூன்று பெயிண்ட் திட்டங்கள் மற்றும் வெற்று ஏதுவாக தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.\nபிளெண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது அனிமேஷன் 3D விமானிகள்.\nமுழுமையாக செயல்பட்டாலும் 3D காக்பிட், நுழைப்பதற்கு சார்ந்த தொழில்நுட்பம்.\nஆசிரியர்: அட்ரியன் பெர்னாண்டஸ் கோமஸ் (awall86)\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 2\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது X-Plane 10\nஆசிரியர்: அட்ரியன் பெர்னாண்டஸ் கோமஸ் (awall86)\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nடுபோலெவ் டு-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் X-Plane 10\nபீச் கிராஃப்ட் பரோன் 58 V2 X-Plane 10\nVFlyteAir v5.1 வழங்கிய ரெமோஸ் ஜி.எக்ஸ் X-Plane 10\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D\nடசால்ட் பால்கன் 20E FSX & P3D\nபாம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் எக்ஸ்ஆர்எஸ் FSX &\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-12T12:55:27Z", "digest": "sha1:EYCD6L4UBSETFTBB5Q3PC2JFNZA4TT6Y", "length": 17842, "nlines": 90, "source_domain": "www.tamilaruvi.news", "title": "ராசிபலன் Archives | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News", "raw_content": "\nஇந்தியத் தொடர் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி\nகோத்தபாயவை சிறந்த பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்\nசஜித்தின் பேச்சால் கிளிநொச்சி மக்கள் பாரிய ஏமாற்றம்\nமைத்திரி எடுத்த தீர்மானம் – மகிழ்ச்சியில் தமிழ் மக்கள்\nநான் உங்கள் சர்வாதிகாரி அல்ல… சஜித்\nRasi palan today | இன்றைய ராசிபலன் 12.11.2019 மேஷம் இன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் …\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 08.11.2019 மேஷம் இன்று நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பணப் பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். எதிலும் கவனம் தேவை. ரிஷபம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். …\nRasi palan today | இன்றைய ராசிபலன் 06.11.2019 மேஷம்: இன்று குடும்பத்தில் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். ரிஷபம்: இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த …\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 03.11.2019 மேஷம்: இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பய��ம் செல்ல நேரிடும். வியாபார ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ரிஷபம்: இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் …\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 02.11.2019 மேஷம்: இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். பெண்கள் பெரியோர்களின் ஆசியைப் பெற்றால் எந்த காரியத்திலும் வெற்றி பெறலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட …\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 29.10.2019 மேஷம்: இன்று உங்கள் ராசிக்கு மாலை 05.31 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும். ரிஷபம்: இன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் …\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 22.10.2019 மேஷம்: இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும். ரிஷபம்: இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் …\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 21.10.2019 மேஷம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை தடையின்றி வந்து சேரும். ரிஷபம்: இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் …\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 12.10.2019 மேஷம்: இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம்: இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். …\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 10.10.2019 மேஷம்: இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ரிஷபம்: இன்று குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/index.php/home/news/0/0/2019-09-10/2019-09-10", "date_download": "2019-11-12T13:19:27Z", "digest": "sha1:MYEX6KWJPUHNHTEH3ZZU4ALO7PA7265N", "length": 4022, "nlines": 63, "source_domain": "www.timestamilnews.com", "title": "Latest Trending Tamil News - news - Times Tamil News", "raw_content": "\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்கிறது சிவசேனா.. முதலமைச்சர் ஆகிறார் தாக்கரே காங் - தேசியவாத காங்., ஆதரவு\nநாம் குடிக்கும் பாலில் கலந்திருக்கும் புற்று நோய் கிருமி.. காரணம் பசுக்கள்\n பாபர் மசூதிக்கு கீழ் இருந்தது இந்துக் கோவில் தான் அடித்துச் சொல்லும் அங்கு அகழாய்வு செய்த கே.கே. முகமது\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுமானம் ஆரம்பமாகிறது\n பா.ஜ.க. மானம் காற்றில் பறக்குது\nஎன் வயித்துல குழந்தையை கொடுத்துட்டு வேறொரு பெண்ணோட..\nமாற்றுத் திறனாளி சிறுவனின் கால்களை பிடித்து நன்றி..\nகட்டு கட்டாக ரூ.2000 நோட்டு கேட்பாரற்று கிடந்த ரூ.2 லட்சம் கேட்பாரற்று கிடந்த ரூ.2 லட்சம்\n சுர்ஜித் தாயாருக்கு அடுத்த ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62073", "date_download": "2019-11-12T14:32:39Z", "digest": "sha1:DPD6LTJR6NUZONZVOZNEDSKERNE6ZE7R", "length": 12667, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தேசிய பாடசாலைகளின் இடமாற்றத்திற்காக 6000 விண்ணப்பங்கள் : கல்வி அமைச்சு தெரிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nதேசிய பாடசாலைகளின் இடமாற்றத்திற்காக 6000 விண்ணப்பங்கள் : கல்வி அமைச்சு தெரிவிப்பு\nதேசிய பாடசாலைகளின் இடமாற்றத்திற்காக 6000 விண்ணப்பங்கள் : கல்வி அமைச்சு தெரிவிப்பு\n2020 ஆம் ஆண்டு முதலாம் தவனை ஆரம்பமாவதற்கு முன்னர் தேசிய பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றங்களை நிறைவு செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nதேசிய பாடசாலைகளின் 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றத்திற்காக 6000 விண்ணப்பங்கள் இது வரையில் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளன.\nஒரே பாடசாலையில் 10 வருடங்கள் சேவை செய்த 2000 ஆசிரியர்களின் விண்ணப்பங்களும் இதில் உள்ளடங்குகின்றன.\nஆசிரிய தொழிற்சங்கங்கள் உள்ளடங்கும் வகையில் தேசிய பாடசாலைக்கான ஆசிரிய இடமாற்றல் சபையொன்றை நிறுவி குறித்த இடமாற்றங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nகல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் தீர்மானத்திற்கு அமைய, பத்து வருடங்கள் ஒரே பாடசாலையில் சேவை செய்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.\n2017 ஆம் ஆண்டு முதல் அமுல்ப்படுத்தப்படும் குறித்த தீர்மானத்திற்கு அமைய, 2017 ஆம் ஆண்டு 12,000 ஆசிரியர்களும் , கடந்த வருடம் 5000 ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டு���்ளளனர்.\nகல்வி அமைச்சர் ஆசிரியர் பாடசாலை இடமாற்றம்\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nமூன்று தசாப்த காலமாக இருந்து வந்த கொடூர பயங்கரவாதத்தை மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் நிறைவு செய்து தாய் நாட்டிற்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்கு...\n2019-11-12 19:58:43 ஜனாதிபதி பதக்கம் விமானப்படை\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nதேசிய பாதுகாப்பிற்கும், மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் கொள்கை பிரகடனத்தினை உருவாக்கியுள்ளேன்.\n2019-11-12 19:45:25 மினுவாங்கொட ஏற்றுமதி பொருளாதாரம்\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nமிலேனியம் செலன்ச் கோர்பரேஷன் ஒப்பந்தம் விவகாரத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.\n2019-11-12 19:29:33 நிதி அமைச்சு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஉங்களுக்கு இறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ' ஒற்றையாட்சி ' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்று சிலரால் முன்னெடுக்கப்படும் போலியான பிரசாரங்கள் தொடர்பில் மகா சங்கத்தினருக்கு சஜித் பிரேமதாச கடிதம் மூலம் விளக்கமளித்திருப்பதாக அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.\n2019-11-12 18:57:08 அமெரிக்கா ஜனாதிபதி பாராளுமன்றம்\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2012/01/", "date_download": "2019-11-12T13:23:22Z", "digest": "sha1:FU6J5A4XNIHHMOXRGI54QDOHFE7T7IP3", "length": 13298, "nlines": 213, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: January 2012", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nகடந்த 24 - 01 - 2012 அன்று 87 ஆவது ஆண்டு RGB க்களின் மகாசபைக் கூட்டம் சென்னை அசோகா ஹோட்டலில் தலைவர் திரு. வீரராகவன் தலைமையில் நடைபெற்றது. 197 RGB க்கள் பங்களிப்புடன் இரவு 9 மணிவரை நடைபெற்ற கூட்டத்தில் எவ்விதத் தடையுமின்றி உறுப்பினர்களால் விவாதங்கள் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.\n1. நிலம் பெறுவதற்கான விருப்பக் கடிதத்தை LOI Letter of Interest ) 25-01-2012 துவங்கி 29-02-2012 க்குள் ரூபாய் 10 செலுத்தி சொசைட்டியில் கொடுத்து ஒப்புகை ( Acknowledgment ) பெற்றுக்கொள்ளவேண்டும். சொசைட்டி வெப்சைட்டில் கடிதத்தின் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது. CMDA முடிவுப்படி விலை, அளவு எல்லாம் தெரிய 2 மாதங்களுக்கு மேல் ஆகும். அதன் பிறகு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்படும். பின்னர் விருப்பம் தெரிவித்தவர்களிடமிருந்து, பிரிக்கப்படும் பிளாட்டுக்கு ஏற்ப நபர்கள் நீதிபதி முன்னிலையில் தேர்வு செய்யப்படுவர்.\n2. சேலம் மற்றும் மதுரையில் சொசைட்டி கிளை திறக்கப்படுகிறது. சேலத்தில் 24-02-2012 ல் துவங்கப்படுகிறது.\n3. சொசைட்டி வலைத்தளம் 25-01-2012 முதல் துவங்கப்படுகிறது. இனி உறுப்பினர் பற்றிய எல்லா விபரங்களையும் நாமே தெரிந்து கொள்ளலாம்.\n4. DEFAULTER PERIOD 3 மாதங்களுக்கு மேல் இருந்தால் 2 % ( ரூபாய் 30000 வரை) PENALTY கட்டணமாக செலுத்தி லோன் பெற்றுக்கொள்ளலாம்.\n5. ஈமச் சடங்குக்கான கடன் தொகை ரூபாய் 5000/- இன்று முதல் 10000/- ஆக\n6. காலியாக உள்ள இயக்குனர்கள் BY LAW படி தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவர்.\n7. தற்போதுள்ள நிலைமையில் வட்டி குறைக்க வாய்ப்பில்லை. அதேபோல் TF க்கான வட்டி உயர்த்துவது பற்றி வரும் ஏப்ரலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும்.\n8. வரும் பிப்ரவரி சம்பளத்தில் டிவிடன்ட் வழங்கப்படும்.\n9. MULTI SOCIETY என்ற நிலைமையை உருவாக்க நாடு முழுவதும் கிளைகளை துவக்கினால் ஒழிய குறைந்த வட்டிக்கு நம்மால் கடன் பெற முடியாது. எனவே, அதைச் செயல்படுத்தி கடனுக்கான வட்டியை குறைப்போம். அதே நேரத்தில் உறுப்பினர்களின் பயம் கலந்த சந்தேகங்களை நாங்கள் முழுமையாக புரிந்து கொண்டுள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்போம் என்ற உறுதிமொழியை தலைவர் கொடுத்துள்ளார்.\n10 . இம்மாதத்திலிருந்து குடும்ப நல நிதி ரூபாய் 600 ஆகவும், காப்பீட்டுத் தொகை ரூபாய் 3 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது.\n11 . தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சொசைட்டி லாபத்தில் 1 % அனுப்பப்படும்.\n12 . ஷேர் கேபிடல் தொகை இனி 10 % லிருந்து 5 % ஆகக் குறைக்கப்படுகிறது. விரைவில் அமுலுக்கு வரும். ஏற்க்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் அட்ஜஸ்ட் செய்யப்படும்.\nநிலம் பற்றி: தனி அதிகாரி நிர்வாகத்தில் இருந்தபோது ரூபாய் 16 கோடிக்கு வாங்கப்பட்ட 95.5 ஏக்கர் நிலத்தின் மதிப்பு இன்றைக்கு வட்டி சேர்த்து ரூபாய் 30 கோடியாக மாறியிருக்கிறது.\nஇந்த 95 .5 ஏக்கரில் 7 .5 ஏக்கர் நிலம் 4 வழிப் பாதைக்காக கொடுக்கப்பட்டு இழப்பீடாக ரூபாய் 1244015 /- பெறப்பட்டுள்ளது.\nமீதி உள்ள 88 .2 ஏக்கரில் CMDA வழிகாட்டுதல்படி 10 % பொதுப் பயன்பாட்டுக்காகவும் ( பார்க் போன்றவைகளுக்காக),\n10 % கமர்சியல் / இண்டஸ்ட்டரியல் பயன்பாட்டுக்கும்ஒதுக்கப்படுகிறது.\n10 % பொருளாதார நிலையில் தாழ்ந்த பிரிவுக்கு ( Economically Weaker Section) ஒதுக்கப்படுகிறது. 680 sq. ft. என்ற அளவில் ஒதுக்கப்பட வேண்டும்.\nமற்றவை 1200, 1500, 1800, 2400 sq. ft. என்கின்ற அளவில் நிலம் பிரிக்கப்படும்.\nவலைத்தளம் பற்றி: 27-01-2012 முதல் துவங்கப்பட்ட நமது வெப்சைட்டின் முகவரி: WWW.BSNLSOCIETY.COM இதில் நுழைவது எப்படி\nமேலும் விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்க.\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\n======================================= விருப்ப ஓய்வு மற்றும் ஜபல்பூர் மத்திய செயற்குழு விளக்கக் கூட்டம். ==========================...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/11/blog-post_18.html", "date_download": "2019-11-12T12:52:37Z", "digest": "sha1:7WZ4DK5QXAJ4TMHX2NB7CD2YXJV74BZ5", "length": 43683, "nlines": 341, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: பிறன்மனை நோக்காப் பேராண்மை", "raw_content": "\nஇராவணன் கூட பிறன்மனை நோக்காப் பேராண்மையுடன் இருந்ததாக வரும் இராமாயணச் சான்று இது\nசீதாப் பிராட்டியார் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டிருக்கும்போது இராவணன் பல வேடங்களில் வந்து வசீகரிக்கப் பார்க்கிறான். ஒன்றுக்கும் சீதாப் பிராட்டியார் மசிவதாக இல்லை. மிகவும் கலக்கமுற்று ஒரு நாள் தனது உப்பரிகையில் உலாத்திக்கொண்டிருந்தான். மதியாலோசனை செய்ய தனது மந்திரியை அழைக்கிறான்.\nசீதை தனக்கு இணங்கவில்லை என்பதை வருத்தத்தோடு சொன்ன இராவணனுக்கு மந்திரி ஒரு சமயோசித யோசனை கூறினான்.\n சீதை எவருக்கும் மயங்காதவர். நீங்கள் ஸ்ரீராமன் வேடமிடுங்கள். நிச்சயம் உங்களுக்கு அவர் மயங்கலாம்” என்றான்.\n அந்த வேடம் கூட பூண்டு பார்த்துவிட்டேன். ஆனால் அந்த வேடத்திற்குக் கூட ஒரு தனி மகிமை இருக்கிறது போலிருக்கிறது” என்றான்.\nஇராவணனை வியப்பாகப் பார்த்தான் அமைச்சர். என்ன என்பது போல புருவங்களைச் சுறுக்கினான்.\n”சீதை எனக்கு பிறன்மனை ஆதலால் அந்த வேடத்தில் இருக்கும் போது என்னால் காதலுடன் பார்க்க முடியவில்லை” என்று சொல்லி வருந்தினான் இராவணன்.\n#இராமனின் பிறன்மனை நோக்காப் பேராண்மையின் மகத்துவம் அவனது வேடமிட்டவருக்குக் கூட ஒட்டிக்கொள்ளும் என்பதற்கு வரும் இராமாயணச் சான்று இது. நினைத்தாலே சிலிர்க்கிறது.\nபின் குறிப்பு: இனிமேல் இதுபோல டிட்பிட்ஸ் பதிவுகள் கூட போடலாம் என்று விருப்பம்.\n#இராமனின் பிறன்மனை நோக்காப் பேராண்மையின் மகத்துவம் அவனது வேடமிட்டவருக்குக் கூட ஒட்டிக்கொள்ளும் என்பதற்கு வரும் இராமாயணச் சான்று இது. நினைத்தாலே சிலிர்க்கிறது.\nசவால் சிறுகதைப்போட்டியில் வென்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..\nபோட்டி அறிவித்தவுடனே நினைத்தேன் சேப்பாயியில் வந்து பரிசு தட்டிச் செல்வீர்கள் என்று..\nஊர் உங்க ஊரு போல..\nடிட்பிட்ஸ் - நீங்க Bit bit - ஆ சொன்னாலும் hit hit thaan\nஅருமையான கருத்துஅழகான பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி\nடிட்-பிட்ஸ் தொடர்வ து குறித்து மிக்க மகிழ்ச்சி\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது\nதப்பா நினைக்காதீங்க.. எனக்கென்னவோ இது உளறலா தோணுதுங்க.\nடிட்பிட்ஸ் - நீங்க Bit bit - ஆ சொன்னாலும் hit hit thaan\n// பின் குறிப்பு: இனிமேல் இதுபோல டிட்பிட்ஸ் பதிவுகள் கூட போடலாம் என்று விருப்பம். //\nஇருந்தாலும் இந்தப் பதிவோட முதல் வரிய படிச்சதும் என்ன சொல்லப் போறீங்கன்னு புரிஞ்சிடிச்சு. நாங்கலாம் ______\nஅடுத்து இராவணன் தன் காலிலிருந்து நரம்பு எடுத்து இசைக்கருவியில் பூட்டி சிவனை மகிழச்செய்த டிட்பிட்ஸ்-ஐ எதிர்பார்க்கிறோம்\nதீ.வி.பி யில் இவ்வளவு சிறிய பதிவா\nடிட்பிட்ஸ் ரொம்ப நன்றாக இருக்கிறது சகோ. இது போலவே தொடருங்கள்.\nவாழ்த்துக்கள் அருமையான பதிப்பு பலதடவை பார்த்தும் பார்த்தும் அலுக்காத ராமாயணத் தொடரில் இராமனின் சிறந்த பண்புகள் இன்னும்\nஏராளம் உள்ளன அவற்றைப் பகிர்வதில் காண்பவர் மனமும் மகிழும் என்பதில் ஐயம் இல்லை .தொடரட்டும் சிறப்பாகத் தங்கள் பணி.மிக்க நன்றி இப் பகிர்வுக்கு ......\nபிறன் மனை நோக்குவதையே முழு நேர வேலையாக கொண்டுள்ளவர்கள் உள்ள தேசத்தில் இது தேவைதான்.\nஇனிமேல்இது போல டிட் பிட்ஸ்\nடிட் பிட்ஸ்ல சேங்காலிபுரம் நிறைய போடுங்களேன்.படிக்கறோம் :-))\nஇராமனின் மோகனம் ஜானகி மந்திரம்.... இதில் எதுவும் இராவனனிடம் எடுபடவில்லை. அவனுக்குக் கை கொடுக்க வில்லை.. ஐயோ பாவம்.. இராவணன்..\nநல்ல டிட் பிட்ஸ்.. தேவையானதும்...\nசிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\nஇன்னும் பல வெற்றிகளை குவிக்க வேண்டுகோள்.\nஒரு துண்டு நோட்டீசை வைத்துக்கொண்டு மெகா பிலடப்பைக் கொடுக்க முடியும். அது வெற்றியும் பெறும் என்றால்... ஆர்.வி. எஸால் மட்டும் தான் முடியுமோ அருமையா இருந்தது கதை... விரு விருன்னு..\nராவணனிடமிருந்த நற்குணங்களையும் சொல்லியுள்ளது வால்மீகி மற்றும் துளசி ராமாயணத்தில். பிற்கால இலக்கியங்கள்தான் அவனை முழு நேர வில்லனாக்கி விட்டது.\nசிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றமைக்கு வாழ்த்துகள்\nஇராவணனின் பேராண்மை பற்றி முன்னே பட்டிமன்றத்தில் யாரோ பேசக்கேட்டிருகிறேன். சாமவேதம் அறிந்தவன் ருத்ரவீணை மீட்டி சாமகானம் பாடி சிவனையும் பார்வதியையும் மகிழ்வித்தவன். சாமகானப்ரியே என்பார்கள் அம்பிகையை.அவர்கள் அருள்பெற்றவனை வில்லனாக காட்டும்போது பல சமயம் என்மனமும் வருத்தப்படும்.இதற்கு ஒரு பெண்(தங்கை)தான் காரணம் என்னும்போது கோபமாயும் வரும். நல்ல பதிவு ஆர் வி எஸ்..சவால் வெற்றிக்கு மறூபடி வாழ்த்து\nநீங்கள் ராவணனை பாராட்டியதற்கு கூட ஏன் அவர் இப்படி வெறிகொண்டு போஸ் தருகிறார் காப்பி ரைட்ஸ் வாங்காம போட்டோ போட்டதற்கா\nதங்களை என் பதிவில் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்.வேண்டுகோளை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nபாராட்டுக்கு நன்றி மேடம். :-)\nஎன் மேல் அவ்வளவு நம்பிக்கையா\nடிட் பிட்.. ஹிட்..ஹிட்.... நீங்க எதாவது புதுப் படத்துக்கு பாட்டு எழுதலாம் தலைவரே\nஹா..ஹா.. பாராட்டுக்கு நன்றி. :-)\nபாராட்டுக்கு மிக்க நன்றி சார்\nஇராமனின் மகத்துவம் ஊரார் அறிய சொல்லப்பட்ட கதையாக இருக்கலாம். மிகைப்படுத்திச் சொல்லப்பட்டாலும் கருத்தின் மேன்மைக்காக எடுத்துக்கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான அபிப்ராயம் சார்\nஅர்த்தமுள்ள ஹிந்துமதத்தில் கண்ணதாசன் சொன்ன கதை இது. :-)\nநன்றிங்க... தொடர்ந்திருக்கிறேன். பாருங்கள். :-)\nசரி மாதவா..உன் சொல்படியே செய்கிறேன்.. :-))\nஇராவணன் மேருமலையைத் தூக்குவதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் பொன்சந்தர். எழுதுவோம். கருத்துக்கு நன்றி. :-)\n உங்களுக்கு ரொம்ப நக்கல். :-))\nஇனிமேல் அப்பப்போ இதுபோல சோட்டா பதிவுகளை எதிர்பார்க்கலாம். கருத்துக்கு நன்றி. :-)\nசமீபத்திய ஆய்வு ஒன்றில் கள்ளக் காதல் தமிழகத்தில் மலிந்துகிடக்கிறது என்பதைக் கேள்விப்பட்டவுடன் நான் கேட்ட இந்த விஷயத்தைப் பகிர்ந்தேன். கருத்துக்கு நன்றி. :-))\nசெய்கிறேன் மேடம். :-)) கருத்துக்கு நன்றி. :-)\n ஆடிக்கும் அமாவாசைக்கும் ஒரு நாள் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறீர்கள்.\nபரிசுக்கு வாழ்த்தியமைக்கும் நன்றி. :-)\n@சங்கர் நாராயண் @ Cable Sankar\nஇச்சிறுகுடிலை எட்டிப் பார்த்தற்கு நன்றி. :-)))\n@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\nஆமாம் மேடம். கருத்துக்கு நன்றி. :-)\nபாராட்டுக்கு நன்றி சார். :-)\nஇராமன் வேடமிட்டவரும் கூட அவன் கருணையால் நல்லவராவர் என்பதற்கு உதாரணம் இது.\nகாப்பிரைட் பிரச்சனையா இல்ல இந்த பதிவு “காப்பி” ரைட்டாங்கிற பிரச்சனையான்னு தெரியலை சிவா\nபடிக்க நன்றாக இருக்கிறது. ஆனால் இது ராமாயணத்தில் இல்லை என்று கருதுகிறேன்,\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஅஞ்சுக்கு பத்து எடு - ஐம்பதாயிரம் எடு\nசுட்டு விளையாடு - ரிலே சிறுகதை\nஅன்னதானப் பிரபு - இளையான்குடி மாற நாயனார்\nயாருக்கு அந்த முறைப் பெண்\nமன்னார்குடி டேஸ் - ஸ்நேக் பார்\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n24 வயசு 5 மாசம்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்ட���னத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவ��்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkaraokefree.com/2011/11/oru-thangaradhathil-karaoke/", "date_download": "2019-11-12T13:29:05Z", "digest": "sha1:IE5EFFKKZRRDGF6LRFA4KT25UN43PTDW", "length": 5175, "nlines": 138, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Oru Thangaradhathil Karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஎன் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nசெம்மண்ணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது\nசிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது\nதங்கை அல்ல தங்கை அல்ல தாயானவள்\nகோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள்\nஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nகண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா\nமுன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா\nஎன் ஆலயம் பொன் கோபுரம்\nஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனேம்மா\nதேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனேம்மா\nமணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன்\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஎன் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை\nஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/942020", "date_download": "2019-11-12T13:23:01Z", "digest": "sha1:THEEOAAQOFUDY4QD35ZJSIA2WRTXJ5RN", "length": 7580, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆதிதிராவிடர் தொழில் முனைவோர் முகாம் 21ல் நடக்கிறது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆதிதிராவிடர் தொழில் முனைவோர் முகாம் 21ல் நடக்கிறது\nஆதி திராவிடர் தொழில்முனைவோர் முகாம்\nதிண்டுக்கல், ஜூன் 19: திண்டுக்கல் தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையம் சார்பில் திண்டுக்கல் பிவிகே திருமண மண்டபத்தில் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. இதில் தொழில் துவங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளின் கடன் உதவி, மானியம், வங்கி கடன் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கப்படுகிறது. அதேபோல் தொழிலில் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்று பேசுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என சிறுதொழில் நிறுவன ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.\nஉலக ரோல்பால் போட்டி இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி நிறைவு\nநத்தம் அருகே சந்திவீரன் கோயிலில் கும்பாபிஷேகம்\nலமுறை மனு அளித்தும் ஒருமுறையும் பலனில்லை\nவத்தலக்குண்டுவில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்கின் உடலால் நோய் பரவும் அபாயம்\nகொல்லப்பட்டி சாலை கொல்லப்போகுது ஆளை\nவிஐபிக்களால் விழிபிதுங்கும் பழநி ரோப்கார்\nபழநி குடிமராமத்து பணியில் பல லட்சம் முறைகேடு\nமஞ்சளாறு அணை தண்ணீர் கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை\nவிவசாயிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும்\nபொதுத்தேர்வு மாணவர்களின் விபரங்களை உடனே அனுப்புங்கள்\n× RELATED உலக ரோல்பால் போட்டி இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/10/29/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-12T14:01:31Z", "digest": "sha1:PWTKHM66YPX7AY4WJGNU32VB37DTYSVN", "length": 10296, "nlines": 199, "source_domain": "sathyanandhan.com", "title": "மருது பாண்டியர் நிகழ்த்தியதே முதல் சுதந்திரப் போர் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← எதிர்க் கட்சியில் இருப்பதால் என்ன பயன்\nசென்ற வாரம் சிந்தனையைக் கிளறிய செய்திகள் →\nமருது பாண்டியர் நிகழ்த்தியதே முதல் சுதந்திரப் போர்\nPosted on October 29, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமருது பாண்டியர் நிகழ்த்தியதே முதல் சுதந்திரப் போர்\nColonel James Welsh என்னும் ஸ்காட்லாண்ட் படைத் தளபதியின் Military Reminiscences என்னும் நூல், J.Gourlay என்னும் ஸ்காட்லாண்ட் எழுத்தாளரின் Mharadhu, an Indian story of the beginning of the Nineteenth Century, P.A. Krishnan என்னும் இந்திய எழுத்தாளரின் நாவல் The Tigerclaw Tree என்பவை ஆதாரமாகி நமக்கு உணர்த்துவது 10.6.1801 நாளன்று “ஸ்ரீரங்கப் பிரகடனம்” என்று அறியப் படும் அறைகூவலில் மருது சகோதரர்கள் “ஜம்புத் த்வீபத்திலிருந்து (ஒருங்கிணைந்த இந்தியா) பிரிட்டிஷாரைத் தூக்கி எறியுங்கள் என்று மக்களை அழைத்ததே முதல் சுதந்திர எழுச்சி. இதன் பின் விளைவாய் அவர்கள் பிரிட்டிஷ் படையை எதிர் கொண்டனர். கர்னல் ஜேம்ஸ் வெல் முதலில் அவர்களது நண்பராகவே இருந்தார். பெரிய மருதுவால் நவாப்களின் நாணயங்களை விரல்களாலேயே வளைக்க இயலும் என்றும் சிலம்பாட்டத்தின் அடிப்படைகளை எனக்கு சிறிய மருது சொல்லிக் கொடுத்தார் என்றும் குறிப்பிடுகிறார். சிறிய மருது மக்களின் மனதில் இடம் பிடித்தவர் என்றும் அவர் சொல்லை மக்கள் மீறவே மாட்டார்கள் என்பதும் அவரது பதிவு. மருது சகோதரர் மாளிகையில் ஒ��ே ஒரு காவலாளியே இருந்தது அவரது வீரத்துக்குச் சான்று. பின்னாளில் அவர்களுடன் போர் புரிய நேர்ந்தது. கைது செய்து கால் எலும்பு உடைந்த நிலையில் இருந்த பெரிய மருதுவைத் தூக்கில் இட வேண்டி வந்தது. அப்போது துரைசாமி என்னும் இளவரசர் 15 வயது நிரம்பியவர். அவர் பர்மாவுக்கு நாடு கடத்தப் பட்டதையும் பல வருடங்கள் கழித்து அவரை ஒரு முதியவராக பர்மாவில் சந்தித்ததையும் வெல் நினைவு கூறுகிறார். 1857 முதல் சுதந்திரப் போருக்கு 56 வருடம் முன்பே மருது சகோதரர் நிகழ்த்திய சுதந்திரப் போர் ஏன் வரலாற்று ஏடுகளில் சரியாகப் பதிவாகவில்லை என்பது பெரிய சோகம். (நன்றி ஹிந்து)\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← எதிர்க் கட்சியில் இருப்பதால் என்ன பயன்\nசென்ற வாரம் சிந்தனையைக் கிளறிய செய்திகள் →\nஜீரோ டிகிரி பதிப்பாசிரியர் காயத்ரி நேர்காணல்\nசரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்\nஜூரோடிகிரி பதிப்பாசிரியர் ராம்ஜியுடன் வேடியப்பன் நேர்காணல்\nஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி\nபனை மரத்தில் தூக்கணாங்குருவிக் கூடு\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=169529&cat=32", "date_download": "2019-11-12T14:51:19Z", "digest": "sha1:76SQQGYY2VVDW5GDGZDIHL5M56EHGAI5", "length": 37535, "nlines": 688, "source_domain": "www.dinamalar.com", "title": "சந்திரயான்-2 ஒரு பார்வை | Chandrayaan-2 launch | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசந்திரயான் -2 விண்கலம் Sriஹரிகோட்டாவில் இருந்து 15ம்தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சுவாமி தரிசனம் செய்தார். ''சந்திரயான் -2ஐ ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது; மழை வந்தாலும் சந்திராயன்2ஐ விண்ணில் செலுத்தும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் 1 விண்கலத்தை 2008-ல் இஸ்ரோ விண்ணில் ஏவியது. அது, நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. அடுத்ததாக, 15ம்தேதி ஜி. எ���். எல். வி மார்க் III ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலத்தை ஏவுகிறது. சந்திரயான் 2 என்பது சந்திரயான் 1-ன் அட்வான்ஸ்ட் வெர்ஷன். நிலவின் தென்துருவப்பகுதியில் சந்திரயான் - 2 தரையிறங்கும். பெரியளவில் அறியப்படாத நிலவின் தென் துருவத்தைப்பற்றி பல உண்மைகளை உலகுக்கு உரைக்க சந்திரயான் 2 திட்டம் உதவும். சந்திரயான் 2 விண்கலம் என்பது மூன்று சாதனங்களை உடையது. 1. ஆர்பிட்டர் 2. லேண்டர் 3. ரோவர் என்பது அவை. ஆர்பிட்டர் 2379 கிலோ எடை கொண்டது. இது நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்யும். விக்ரம் என்ற பெயர் கொண்ட லேண்டரின் எடை 1471 கிலோ. அது, நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும். 3வது 27 கிலோ எடை கொண்ட ரோவர். அதன் பெயர் பிரக்யான். இது, நிலவின் மேற்பரப்பில் 500 மீட்டர் வரையில் ஊர்ந்து சென்று ஆய்வுகளை செய்யும். மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள் மற்றும் பலவித நவீன கருவிகள் உள்ளன. நிலவின் தென்துருவத்திலும் தண்ணீர் இருக்கிறதா என்பதை சந்திரயான் 2 ஆய்வு செய்யும். நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற சிறப்பு சந்திரயான் 2க்கு உண்டு. இத்திட்டம் வெற்றிபெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பிறகு நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கப் போகும் 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உண்டா என்பதை சந்திரயான் 2 ஆய்வு செய்யும். நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற சிறப்பு சந்திரயான் 2க்கு உண்டு. இத்திட்டம் வெற்றிபெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பிறகு நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கப் போகும் 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உண்டா என்று உலகம் முழுவதும் நடத்தப்படும் ஆராய்ச்சிக்கு சந்திரயான் 2 விண்கலம் பெரும் உதவிகரமாக அமையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2021க்குள் ககன்யான் விண்கலம் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்\nநாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்\nஅத்திவரதர் கோயிலில் ஒரு பயணம் 2019 | athivaradar | Kanchipuram\nதண்ணீர் கிடைக்க வழி செய்யவேண்டும்.\nதண்ணீர் தர தயாராகுது ஜோலார்பேட்டை\nகண்ணீர் துடைக்க தயங்கும் தண்ணீர்\nதண்ணீர் பிரச்னைக்கு இப்போ தீர்வென்ன\nமஹாவாராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்\nமழை வேண்டி சிறப்பு தொழுகை\nஅத்திவரதர்:10 லட்சம் பேர் தரிசனம்\nதண்ணீர் வந்தா போதும்: தமிழிசை\nசுங்கச்சாவடி ஒப்பந்தங்களை தாக்கல் செய்ய உத்தரவு\nஇந்தியா முழுவதும் விதைப்பந்து தூவும் மாணவி\nபழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை\nதியாகராஜர் கோவிலில் தெப்பத் திருவிழா நிறைவு\nஉமையாம்பிகை கோயிலில் சுவாமி திருவீதி உலா\nசீவலப்பேரி குடிநீர் திட்டம் செயல்படுவது எப்போது\nதாய்மொழி வழிக் கல்வி சிறப்பு கருத்தரங்கம்\nதஞ்சை பெரிய கோவிலில் யோகா பயிற்சி\nஆனந்த பத்மநாப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nநேர்மையாக இருந்தால் நாடு முன்னேறும்: சகாயம்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nதிருவாரூர் அருகே சுவாமி சிலைகள் உடைப்பு\nதோழர் என்பது கம்யூனிச வார்த்தை அல்ல\nவிவசாயிகள் போராட்டத்தில் தள்ளு - முள்ளு\n3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்\nஆக்கிரமிப்பு அகற்றத்தில் போலீஸ் - எம்.எல்.ஏ., வாக்குவாதம்\n5 கி.மீ நடந்து ஆய்வு செய்த கலெக்டர்\nநீங்க.. எங்க போனாலும் தேடி வந்து புடிப்போம்\nகோவையில் தண்ணீர் பஞ்சமே இல்லை ஏன் தெரியுமா\nமாநில பட்டாம்பூச்சி 'தமிழ் மறவன்' சிறப்பு என்ன\nஏன் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை\nதண்ணீர் திருட்டு பம்பு செட்டை உடைத்த பெண்கள்\nராகுல் ராஜினாமா கடிதம்; விரைவில் புது தலைவர்\n7 நாளில் 6 லட்சம் பேர் தரிசனம்\nஒரு மாதத்துக்குப் பின் 'நன்றி' தெரிவித்த என்.ஆர். காங்.,\nஅஜீத் நல்ல மனிதர்... நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனிகபூர் பேட்டி..\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்\nகாதலில் விழுவாரா கவின் - பாத்திமா பாபு |Biggboss3tamil |Fathimababu |Biggboss3\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\nதீயை அணைக்க தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க���கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமுதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nபிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73092.html", "date_download": "2019-11-12T14:29:00Z", "digest": "sha1:N5KSNJKNQW6TFTVMWA6DJACRPGDRKRTR", "length": 8559, "nlines": 94, "source_domain": "cinema.athirady.com", "title": "ஜூலி 2 திரைப்பட விமர்சனம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஜூலி 2 திரைப்பட விமர்சனம்..\nநம்பர் ஒன் நடிகையாக இருக்கும் ராய் லட்சுமி, தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதில் நண்பர்கள் மத்தியில், என்னுடைய அப்பா யார் என்று எனக்கு தெரியாது. அம்மாவின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன். ஆனால், என் அம்மா எனக்கு பெரியதாக உதவி செய்யவில்லை. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று கூறுகிறார்.\nஇந்த செய்தி மறுநாள் பேப்பர், மீடியாக்களில் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஒரு நகை கடைக்கு செல்கிறார் ராய் லட்சுமி. அப்போது நான்கு முகமுடி கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடிக்கிறார்கள். அப்போது அங்கிருக்கும் பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். இதில் ராய் லட்சுமியையும் சுட்டுவிடுகிறார்கள்.\nதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராய் லட்சுமி, கோமா நிலைக்கு செல்கிறார். இந்த வழக்கை போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரித்து நான்கு கொலையாளிகளை பிடித்து விடுகிறார். இவர்கள் தெரியாமல் ராய் லட்சுமியை சுடவில்லை. அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கிறார் போலீஸ் அதிகாரி.\nமேலும் ராய் லட்சுமியை எப்படி சினிமா உலகத்திற்கு வந்தார். அதன் பின்னணி என்ன என்று விசாரிக்க தொடங்குகிறார். இந்த விசாரணையின் முடிவில் ராய் லட்சுமியை திட்டம் போட்டு கொலை செய்ய முயற்சித்தது யார் ராய் லட்சுமி உயிர் பிழைத்தாரா ராய் லட்சுமி உயிர் பிழைத்தாரா\nபடத்தில் ஜூலியாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ராய் லட்சுமி. மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு பெரிய கைத்தட்டல். கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கிறது. அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்.\nசமீர் ரெட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி வந்திருக்கிறது. விஜு ஷா, ரூ பேண்ட், அதிப் அலி, ஜேவ்டு-மோஹ்சனின் இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.\nமொத்தத்தில் `ஜூலி-2′ கவர்ச்சி கன்னி.\nPosted in: சினிமாச் செய்திகள், திரைப்பட விமர்சனம்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர���..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2015/03/cwc15.html", "date_download": "2019-11-12T14:01:13Z", "digest": "sha1:KLDR4WVQ7DPN2RM2KPP2H24KOAFCTP3I", "length": 38331, "nlines": 494, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சங்காவின் கிண்ணமாக மாறும் சாதனை உலகக்கிண்ணம் !!! - புதிய தகவல்களுடன் #cwc15", "raw_content": "\nசங்காவின் கிண்ணமாக மாறும் சாதனை உலகக்கிண்ணம் - புதிய தகவல்களுடன் #cwc15\n'​சாதனைகளின் புதிய பெயர் சங்கா' என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டன் இணையத்துக்கு எழுதிய கட்டுரையை இன்னும் கொஞ்சம் புதிய மேலதிக சேர்க்கைகளுடன் இங்கே தருகிறேன்.\nநடைபெற்றுவரும் உலகக்கிண்ணம் சங்கா கிண்ணம் என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம்.\nகிறிஸ் கெயில் பெற்ற இரட்டைச்சதம், டீ வில்லியர்சின் அபார சதம் என்று ஆரம்பத்தில் கலக்கியவர்களைத் தொடர்ந்து கடந்த வாரம் சங்கக்காரவின் கலக்கல் என்று முன்னைய கட்டுரையில் எழுதியிருந்தேன்.\nஇந்த வாரம் இன்னொரு புதியவரா என்று கேட்ட வினாவுக்கு சங்கக்காரவின் பதிலாக \"இல்லை நான் தான் இந்த வாரமும், இனியும் \" என்று சொல்வதைப்போல, தொடர்ந்து அவர் குவித்துவரும் சதங்களும், சாதனைகளும் அமைந்திருக்கின்றன.\n4வது தொடர்ச்சியான சதத்தை ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக\nநேற்று பெற்ற குமார் சங்கக்கார உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டுமன்றி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலேயே யாரும் நிகழ்த்தாத ஒரு சாதனையை முழு கிரிக்கெட் உலகமே வியந்து வாழ்த்தும் அளவுக்குப் படைத்திருக்கிறார்.\n3 சதங்களை சங்கக்கார பெற்றிருந்த போதே, அதற்கு முதல் பலர் அவ்வாறு 3 சதங்களைத் தொடர்ச்சியாகப் பெற்றிருந்தாலும், உலகக்கிண்ணத்தில் மூன்று சதங்களை அடுத்தடுத்துப் பெற்ற முதல்வராக சங்கா பெருமை பெற்றார்.\nஇதில் அவுஸ்திரேலியா தவிர மற்ற அணிகளின் பந்துவீச்சு சரியில்லை அப்படி, இப்படி என்று நொட்டை, நொள்ளை சொல்வோர், மற்ற பிரபல வீரர்கள்,அசகாய சூரர்கள் இப்படியான வாய்ப்புக்கள் கிடைத்தும் பயன்படுத்தாது என்ன வகை\nஅதிக சதங்களைத் தொடர்ச்சியாகப் பெற்ற வீரர்களின் வரிசையைப் பார்த்தீர்களென்றால் எந்த அணிகளுக்கு எதிராக இந்த சதங்களைப் பெற்றார்கள், அந்த அணிகளின் பந்துவீச்சு எப்படி இருந்திர���க்கின்றன எனத் தெரியும்.\nஅத்துடன் ஒரே உலகக்கிண்ணத் தொடரில் 3 சதங்களைப் பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது.\nமத்தியூ ஹெய்டன் (2007), சௌரவ் கங்குலி (2003) & மார்க் வோ (1996) - 3\nஅதையும் நேற்று சங்கக்கார முறியடித்துள்ளார்.\nசச்சின் டெண்டுல்கர் வசமுள்ள இன்னும் இரு உலகக்கிண்ண சாதனைகளும், சங்கக்காரவின் இந்த அபார ஓட்டக்குவிப்பால் உடையக்கூடிய அபாயத்தில் உள்ளன.\n1.உலகக்கிண்ணங்களில் பெறப்பட்ட கூடிய சதங்கள்.\nசங்கக்கார இப்போது ரிக்கி பொன்டிங்கை சமன் செய்து 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.\n2. ஒரு உலகக்கிண்ணத் தொடரில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள்.\nசச்சின் 2003 தொடரில் ​11 போட்டிகள், 11 இன்னிங்க்சில் 673 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.\nஇவருக்கு அடுத்தபடியாக 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவின் மத்தியூ ஹெய்டன் 11 போட்டிகள், 10 இன்னிங்க்சில் 659 ஓட்டங்கள்.\nஇலங்கை சார்பாக இதுவரை ஒரு உலகக்கிண்ணத் தொடரில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்றவர் மஹேல ஜெயவர்த்தன -\n​ 548 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.\nகுமார் சங்கக்கார இப்போதைக்கு இந்த உலகக்கிண்ணத்தில் 6 போட்டிகள், 6 இன்னிங்க்சில் 4 சதங்களோடு ​496 ஓட்டங்கள்.\nஇவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்காவின் ஏபி டீ வில்லியர்ஸ் 417 ஓட்டங்கள்.\nஇவ்விருவரது அணிகளும் தான் காலிறுதியில் மோதவுள்ளன.\nஇதில் மேலதிக சுவாரஸ்யமாக சங்கக்கார இலங்கை அணிக்கு விக்கெட் காப்பது போல, டீ வில்லியர்சும் தென் ஆபிரிக்காவுக்கு விக்கெட் காப்பில் ஈடுபடவேண்டி வரலாம்.\nகுயின்டன் டீகொக்கின் மோசமான form அவரை அணியிலிருந்து தூக்கவேண்டி வரலாம்.\nஇலங்கை இறுதிப் போட்டி வரை பயணித்தால், (இன்னும் மூன்று போட்டிகள் இருக்கும்) சங்கக்காரவின் ஏனைய சாதனைகள் சாத்தியமாகும் வாய்ப்பு இருக்கிறது.\nசங்கக்காரவும் மஹெலவும் உலக T20 வெற்றிகளோடு T20\n​ போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றதைப் போல, உலகக்கிண்ண வெற்றியுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுவதையும், ​சங்கக்கார சாதனைகளுடன் விடைபெறுவதையும் சாத்தியமாக்க இலங்கை அணி இன்னும் கடுமையாக போராடவேண்டும்.\nஎனினும் சச்சின் டெண்டுல்கரின் 96 அரைச் சதங்கள் என்ற சாதனை, சங்காவின் சதங்கள் குவிக்கும் அபார ஓட்டங்களால் முறியடிக்கப்பட முடியாமலே போகலாம்.\nஇப்போது சங்கக்கார ப���ற்றுள்ள 25 ஒருநாள் சதங்களுடன், இந்த வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்துவகைப் போட்டிகளிலும்\n1000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையயும் சங்கக்கார பெற்றுக்கொண்டார்.\nநியூ சீலாந்தின் கேன் வில்லியம்சன் 900 ஓட்டங்களுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார்.\nவிக்கெட் காப்பிலும் நேற்று சங்கா புதிய சாதனைகளைப் படைத்திருந்தார்.\nஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 500 ஆட்டமிழப்புக்களை செய்த முதல் வீரர் என்பதுடன், உலகக்கிண்ணத்தில் அதிக ஆட்டமிழப்புக்களை செய்திருந்த (52) அடம் கில்க்ரிஸ்ட்டின் சாதனையையும் தாண்டினார் சங்கா.\nஇந்த சாதனை இப்போதைக்கு யாராலும் முறியடிக்கப்பட இயலாத ஒன்று என்பது உறுதி.\nஉலகக்கிண்ணத்தில் இந்த முன்னணி விக்கெட் காப்பாளர்களில் மக்கலம் இப்போது தனியே துடுப்பாட்டவீரர்.\nதோனிக்கும் இது தான் இறுதி உலகக்கிண்ணமாக இருக்கும்.\nநேற்றும் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதைத் தனதாக்கிய சங்கா, சர்வதேசப் போட்டிகளில் பெற்ற 50வது போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதாகும்.\nஅனைத்துவித சர்வதேசப் போட்டிகளிலும் கூடுதலான போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதுகளைப் பெற்ற வீரர்கள்.\n​அதேபோல அவு​ஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் சங்கக்காரா 2038 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.வெளிநாட்டு வீரர் ஒருவர்\n​பெற்ற மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள் இவையாகும்.\nமேற்கிந்திய தீவுகளின் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 3067 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், விவ் ரிச்சர்ட்ஸ் 2769 ஓட்டங்களுடனும் 2ஆம் இடத்தில் உள்ள நிலையில் சங்கா ​இப்போது ​3 ம் இடத்தை​ப் பெற்றுள்ளார்.\n​இலங்கை அணியின் மூன்றாம் இலக்கம் என்றால் துடுப்பாட்ட முதுகெலும்பாகவே மாறி நிற்கும் சங்கா, இந்த உலகக்கிண்ணம் முழுவதுமே ​2வது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாக ஓட்ட மழையைப் பொழிவதன் முக்கிய காரணமாக நிற்கிறார்.\nடில்ஷானுடன் 210, 195 மற்றும் 130, திரிமன்னேயுடன் 212 என்று இணைப்பாட்டங்களும் சங்காவின் சாதனைகள் பேசும்.\n​நாடுகள் தாண்டி, வயது வரம்பு தாண்டி எல்லா கிரிக்கெட் ரசிகர் மட்டுமன்றி, முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களுமே 'சங்கா, சங்கா' என்று ஒரு புதிய கிரிக்கெட் கடவுளாகவே சங்கக்காரவை ​ஏற்றி உயர்த்தி வழிபட்டாலும், சங்கா அதே பணிவோடு அணி உலகக்கிண்ணம் கைப்பற்றவேண்டும், அது தான் முதல் நோக்கம் என்கிறார்.\nஆனால், ரசிகர்களின் ஆதங்கம் எல்லாம், இந்தத் தொடரே தனது இறுதி ஒருநாள் தொடர் என்று அறிவித்துள்ள சங்கக்கார ஏன் அந்த முடிவை மட்டும் மீள் பரிசீலனை செய்யக்கூடாது என்பதே..\nரசிகர்கள் மட்டுமன்றி இலங்கை அணித் தலைவர் மத்தியூசின் நிலையம் அதே...\n\"காலில் விழாக்குறையாக சங்காவை ஒய்வு பெறவேண்டாம் என்று கேட்டுவிட்டேன்\" என்று சொல்கிறார் அஞ்செலோ .\nஆனால் சங்கக்கார, தன்னுடைய நண்பர் மஹேல ஜெயவர்த்தன போலவே ஒரு முடிவை எடுத்தால் அதிலிருந்து பின்வாங்குபவரோ, மாற்றுபவரோ அல்ல.\nஎனினும் ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று சிறிது காலம் இன்னும் விளையாடமாட்டாரா என்று நான் உட்பட அனைவருக்குமே ஒரு நப்பாசை தான்.\nஇத்தகைய சிறப்பான தொடர் ஊட்டக்குவிப்பு இலங்கைக்கு மேலும் ஏற்றமும், இளையவர்களுக்கு நம்பிக்கையும் கொடுக்கும் என்பதே அநேகரின் எதிர்பார்ப்பு.\nஆனால், உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு பெற்றுச்சென்று, இளையோருக்கு வழிவிடவேண்டும் என்று சங்கா உறுதியாக இருக்கிறார்.\nஇன்னும் சங்கா குவிக்கவுள்ள ஓட்ட மழை, சதங்களின் குவியல், சாதனைகளின் பட்டியல்கள் என்பவற்றுக்காகவும் வாழ்த்துக்களோடு காத்திருப்போம்.\nகூடவே 29ஆம் திகதி இறுதிப்போட்டியில் இலங்கை விளையாடுமா என்று பார்க்கவும், சங்கக்கார தனது ஓய்வு முடிவை இத்தனை ஆயிரம் ரசிகர்களுக்காகவும் தனது சக வீரர்களுக்காகவும் மறு பரிசீலனை செய்வாரா என்று அறிந்துகொள்ளவும்.\nஅத்தோடு பலரும் கவனித்த விடயம், சிலர் இன்னும் அவதானிக்காத விடயம், குமார் சங்கக்கார இப்போது அணிந்து விளையாடும் புதிய தலைக்கவசம்.\nபிலிப் ஹியூஸின் துரதிர்ஷ்ட சாவுக்குப் பின்னர் பல்வேறு மட்டங்களிலும் தலைக்கவசம் பற்றியும், வீரர்களின் காப்புக்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டு வரும் நேரம், சங்கா பின்னங் கழுத்து, பிடரி போன்ற நுண்ணிய இடங்களையும் எகிறிவரும் பந்துகளில் இருந்து பாதுகாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய தலைக்கவசத்தை அணிந்து விளையாடியுள்ளார்.\nதுடுப்பாட்டத்தில் மட்டும் முன்னோடியாக இருக்காமல், கனவான் தன்மையிலும் முன்னோடியாக இருக்கும் சங்கா, காப்பிலும் முன்னோடியாக பலருக்கு இருக்கிறார் என்பது பெருமையே...\nஇப்போது இதன் பின்னர் அவுஸ்திரேலிய வீரர்கள் தாங்களும் இதை முயலப்போவதாக கூறியிருக்கிறார்கள்.\nஇந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 'விக்கி' விளையாட்டாக மாறி சங்காவுக்கு திருஷ்டியாக அமையாமல் இருக்கட்டும்.\nat 3/12/2015 03:29:00 PM Labels: CWC15, உலகக்கிண்ண சாதனைகள், உலகக்கிண்ணம் 2015, கிரிக்கெட், சங்கக்கார, சங்கா சாதனை\nவிக்கி அண்ணே ரெயின் பிடிஞ்சு வந்து ஒரு கொலை பண்ண வச்சிடாதிங்கோ :)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஅசைக்க முடியாத அவுஸ்திரேலியா - 5வது தடவை உலக சாம்ப...\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்ட...\nஅவுஸ்திரேலிய வெற்றி - கலைந்த இந்தியக் கனவு & Super...\nசிட்னி அரையிறுதி - சூடு பறக்கவுள்ள அவுஸ்திரேலிய - ...\nவரலாற்று வெற்றி பெற்ற நியூ சீலாந்து, மீண்டும் சோக...\nஅசத்தும் அணிகளில் யாருக்கு முதல் இறுதி\nகலக்கியவை நான்கும் உள்ளே, தடுமாறிய நான்கும் வெளியே...\nவென்ற தென் ஆபிரிக்கா, வெளியேறிய இலங்கை & இனி வரும்...\n - உலகக்கிண்ணம் 2015 - கா...\nசங்காவின் கிண்ணமாக மாறும் சாதனை உலகக்கிண்ணம் \nகெயில், டீவில்லியர்ஸ், சங்கக்கார... இனி\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅ.தி.மு.கவின் வெற்றிக்கு உரிமைகோரும் கூட்டணித் தலைவர்கள்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulhuda.net/sermons-category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?post_type=product", "date_download": "2019-11-12T13:46:48Z", "digest": "sha1:SREMMJUIJ5YPOB7KAZHRIKNESD2UDBUT", "length": 4915, "nlines": 134, "source_domain": "www.darulhuda.net", "title": "Products – Darul Huda", "raw_content": "\nSelect a category\tEnglish அரபி ஆங்கிலம் குர்ஆன் தமிழாக்கம் தமிழ் போஸ்டர்\nஅஹ்லுஸ் ஸுன்னா உடைய கொள்கைகள்&தூய திரு கலிமா ₹ 30\nஅல் குர்ஆன் பாக்கியம் நிறைந்த வேதம் ₹ 100\nகுர்ஆன் சுன்னா ஒளியில் ஹஜ் ₹ 100\nகுர் ஆன் சுன்னா ஒளியில் தூய்மை ₹ 80\nஅஹ்லுஸ் ஸுன்னா உடைய கொள்கைகள்&தூய திரு கலிமா\nஅல் குர்ஆன் பாக்கியம் நிறைந்த வேதம்\nகுர்ஆன் சுன்னா ஒளியில் ஹஜ்\nகுர் ஆன் சுன்னா ஒளியில் தூய்மை\nகுர்ஆன் சுன்னா ஒளியில் தொழுகை\nகுர்ஆன் சுன்னா ஒளியில் ஸகாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/07/blog-post_06.html", "date_download": "2019-11-12T14:26:35Z", "digest": "sha1:4UCRVQEIDETJAIMHUB2W4KLXZ2GF3PVC", "length": 43140, "nlines": 579, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அ-", "raw_content": "\nஅதிகாலை ஆறுமணிக்கு பனி அதிகமாகத் தெரிந்தது. பால்கனியிலிருந்து பார்க்க அங்கங்கே மரங்களிடையே ஒளிந்துகொண்டிருக்கும் கட்டிடங்கள் அழகாகத் தெரிந்தது. இன்னும் கொஞ்ச காலப்போக்கில் மரங்கள் குறைந்து கட்டங்கள் அதிகரிக்கும். நாம் தண்ணீரை பிளாஸ்டிக் போத்தல்களில் நிரப்பிக் குடித்துக் கொண்டே அதை ரசித்துக் கொண்டிருப்போம். தண்ணீருக்கு பதில் கோக் அல்லது வேறேதாவது...\nஅலுவலகத்தில் எல்லாருமாக ‘நாடோடிகள்’ பார்க்கலாம் என்று முடிவானது. போய்ப் பார்த்துவிட்டு வந்தோம். தினசரிகளில் ‘இளம்ஜோடி தஞ்சம்’ என்ற பத்திக்குப் பின் இருக்கும் பல இளைஞர்களின் பங்களிப்பின் வலியைச் சொல்லியிருக்கும் படம். சபாஷ் ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அலுவலக மதிய உணவு அறை சூடாகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம் குறித்த விமர்சன விவாதங்களால். 'அம்மா அப்பாவைவிட உயர்ந்தது நட்புங்கறீங்க. ஆனா அப்பா அம்மா 'உனக்காக நான் கஷ்டப்பட்ட்து வீணாப்போச்சே'ன்னு வந்து சண்டை போடறாங்களா என்ன ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அலுவலக மதிய உணவு அறை சூடாகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம் குறித்த விமர்சன விவாதங்களால். 'அம்மா அப்பாவைவிட உயர்ந்தது நட்புங்கறீங்க. ஆனா அப்பா அம்மா 'உனக்காக நான் கஷ்டப்பட்ட்து வீணாப்போச்சே'ன்னு வந்து சண்டை போடறாங்களா என்ன அதுவுமில்லாம ஒருத்தங்களுக்கு கல்யாணம் பண்ணிவெச்சதோட உங்க கடமை முடிஞ்சுது. நான் பண்ணி வெச்ச கல்யாணம் அதனால நீ அவளோ/அவனோ என்ன பண்ணினாலும் சகிச்சுகிட்டு வாழணும்ன்னு கண்டிஷன் போடறது எந்த விதத்துல நியாயம்ன்னு புரியல.. – இப்படியாகத் தொடர்ந்தது அந்த விவாதம். 'ஒரு படத்தை வெறும் மூளையோட பார்க்கத் தெரிஞ்சவன் பாக்கியவான்' என்று நான் என் நண்பர்களிடத்தில் அடிக்கடி சொல்லுவதுண்டு. அதுதான் எனக்கு தோன்றியது. இவர்களாக ஒன்றுக்கொன்று தொடர்ப���படுத்திக் கொண்டு விவாதிப்பதைக் கேட்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.\nஅந்தப் படம் முழுக்க முழுக்க நட்பைச் சொல்லும் படம். நட்புக்காக எதையும் தாங்குவேன், நண்பனின் நண்பனுக்காக நானும் தோள் கொடுப்பேன் என்று சொல்லும் படம். அதை காதல் படமாக பாவித்து ஒன்றிரண்டு பேர் விவாதித்தது இன்னும் வேறு கோணம்.\n'அந்தப் படத்துல காதலைப் பத்தி என்ன சொல்றாரு இயக்குனர் ஓடிப்போன அந்தக் காதலர்களுக்கு காதல்னா என்னான்னே தெரியல. ஹீரோவுக்கு தன்னோட காதலை காப்பாத்திக்க தெரியல. நண்பனோட காதலுக்கு உதவத் தெரிஞ்சவனுக்கு தன் காதலி தன் மீது வைத்திருக்கும் காதலைப் புரிஞ்சுக்கத் தெரியல. அப்படிப் புரிஞ்சுகிட்டிருந்தார்ன்னா சண்டை போட்டாவது தன் காதலியோட ஆசையை/ தன்னோட ஆசையை நிறைவேத்திகிட்டிருப்பாரு இல்லையா ஓடிப்போன அந்தக் காதலர்களுக்கு காதல்னா என்னான்னே தெரியல. ஹீரோவுக்கு தன்னோட காதலை காப்பாத்திக்க தெரியல. நண்பனோட காதலுக்கு உதவத் தெரிஞ்சவனுக்கு தன் காதலி தன் மீது வைத்திருக்கும் காதலைப் புரிஞ்சுக்கத் தெரியல. அப்படிப் புரிஞ்சுகிட்டிருந்தார்ன்னா சண்டை போட்டாவது தன் காதலியோட ஆசையை/ தன்னோட ஆசையை நிறைவேத்திகிட்டிருப்பாரு இல்லையா கவர்மெண்ட் வேலை மண்ணாங்கட்டின்னு தன்னோட காதலையும் கனவாக்கிட்டாரு. அவரோட தங்கச்சியோட காதலையும் அவர் அங்கீகரிக்கக் காரணம் அவ காதலிக்கறது தன் நண்பன்கறதால மட்டும்தானே தவிர காதலுக்கு குடுத்த மரியாதை இல்லையே கவர்மெண்ட் வேலை மண்ணாங்கட்டின்னு தன்னோட காதலையும் கனவாக்கிட்டாரு. அவரோட தங்கச்சியோட காதலையும் அவர் அங்கீகரிக்கக் காரணம் அவ காதலிக்கறது தன் நண்பன்கறதால மட்டும்தானே தவிர காதலுக்கு குடுத்த மரியாதை இல்லையே' இப்படிப் போகிறது அவர்கள் வாதம். அடுத்த படத்தை காதலுக்காக எடுத்து இவர்களுக்கு பதில் தருமாறு சமுத்திரக்கனிக்குப் பரிந்துரைக்கிறேன்.\nஅதிஷா எனக்கு நேற்று முன்தினம் போட்ட பின்னூட்டம் பலவித சர்ச்சைகளைக் கிளப்பியிருப்பதாக அறிகிறேன். அது ச்சும்மா. யாரும் வருத்தப்படுமளவுக்கு சீரியஸான விஷயமில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவனின் பின்னூட்டம் பார்த்து அதிஷாவுக்கு அழைத்துச் சொன்ன பிறகு இணையம் பக்கம் வரவே இல்லை நான். நண்பர்களின் அழைப்புதான் அதுகுறித்து எனக்குத் தெரிவித்தது. அதிஷாவையோ, மீனவனையோ, மணிகண்டனையோ வேறு யாரையுமேவோ வரைமுறை மீறித் திட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. உரிமையிருப்பின் அழைத்துச் சொல்லலாம். அவ்வளவே. இருந்தாலும் கொஞ்சம் வரம்புமீறிப் போன மணிகண்டனின் பின்னூட்டத்திற்காக அதிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன். இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ\nஅண்ணாச்சி வடகரைவேலனைப் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இது முதுகு சொறிதலாக நினைத்துக் கொண்டாலும் சரி. பரஸ்பர அன்பால் பலரையும் அவர் செலுத்திக் கொண்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் தவறாமல் அவரது பதிவுகளைப் படித்தவர்களுக்கு அவரின் எழுத்தின் முன்னேற்றம் புலப்பட்டிருக்கும். கேட்டால் சாதாரணமாக ‘இது சாம்பிள்தான்’ என்கிறார். நான் சொல்லவந்தது அவர் எழுத்தைப் பற்றியல்ல. நண்பர்கள் வட்டாரத்தில் யாரால் யாருக்காவது ஏதாவது என்றால் இவரது அழைப்புதான் முதலில் போகும். ‘என்னடா பண்றீங்க.. அடங்க மாட்டீங்களா’ என்று திட்டு வேறு விழும். யார் மீது தவறு என்ற விசாரணைக்கெல்லாம் போகாமல் அப்போதைக்கு விவகாரத்தை பெரிதாக்காமல் பிரச்சினையை முடிப்பதில் அவர் வல்லவர். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் இருவருமோ, அல்லது ஒருவரோ அடங்கிப் போய்விடுவதால் வீணான சச்சரவுகள் தவிர்க்கப்படும். அந்த வகையில் அண்ணாச்சி ஒரு குடும்பத்து பெரியவரைப் போல நடந்து கொள்வதால் எங்கள் மனசுக்குள் சிம்மாசனமிட்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் அவரைத் தொடர்வதில் பெருமை கொள்கிறேன்\nஅடுத்ததாக நான் கைலுக்கல்களை தெரிவிப்பது பைத்தியக்காரனுக்கு மனுஷன் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்தாலும் அறிவித்தார். ஜூன் முப்பது வரை பதிவர்களின் உரையாடலில் ‘சிறுகதைப் போட்டிக்கு எழுதியாச்சா’ தவறாமல் இடம்பெற்ற வாக்கியமாக இருந்தது. நல்லாயிருந்தது நல்லாயில்லை என்ற எல்லைகளை மீறி கலந்து கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டேன்.\nஅவியல் போலத் தோன்றினாலும் இது அவியல் அல்ல. வெறும் அ தான் என்பதை மீண்டுமொருமுறை (இப்பத்தானடா சொல்ற) தெளிவு படுத்திக் கொள்கிறேன். அவியல் இரண்டொரு அல்லது இன்னொரு நாளில் வரும்.\nLabels: அ, நட்சத்திரப் பதிவு\nபதிவை இன்னும் படிக்கல.. படிச்சிட்டு வரேன் :)\nஅ- முழுசும் படிச்சுட்டேன் :)\n// இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ\nஉங்க‌ நேர்ம�� பிடிச்சிருக்கு பாஸு...ப‌திவுல‌கில்\nஇதெல்லாம் பாக்குற‌து கொஞ்சம் க‌ஷ்ட‌ம் தான்.\nஸ்டாருக்கு வாழ்த்துகள்.. கொஞ்சல் ஓல்டுன்னாலும் நீங்க கோல்ட் ஆச்சே\nவந்த புதுசுல ரெண்டுபேரும் போட்டிபோட்டு பதிவு போடுவோமே அத இந்த நட்சத்திர வாரத்திலும் செய்வோமா\n(முதல்ல எல்லாருக்கும் ஒழுங்கா பின்னூட்டம் போடுடா வெண்ண என்று நீங்கள் சொல்வது காதில் விழுகின்றது )\nஅ நல்லா இருக்கு.. நாளைக்கு ’வி’ வருமா\n//அ நல்லா இருக்கு.. நாளைக்கு ’வி’ வருமா\n(இனி ஒரு வாரத்துக்கு எழுத்தித்தானே ஆகனும்.ஜாலிதான்.)\nவாழ்த்துக்கள் ஆ வுக்கு வெயிட்டிங்\nரைட்டு தலைவா.. மிக மகிழ்வாக உணர்கிறேன்.\n//இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ//\nதல, உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.\n//இனி ஒரு வாரத்துக்கு எழுத்தித்தானே ஆகனும்.ஜாலிதான்.//\nஆமா ஜாலிதான், எங்கயாவது ஆணி அதிகம், அப்பிடி இப்பிடின்னு டிமிக்கி குடுத்தீங்க, ரணகளமாயிப்போயிரும் ஆமா, சொல்லீட்டேன்.\nநிச்சயமாகவே இயற்கையை ரசிக்க நல்ல ரசனை வேண்டும்.\nஇயற்கை மீது நீங்கள் கொண்டுள்ள ஆழ்ந்த காதல் புரிகிறது பரிசல் சார்.\nநம்மால் முடிந்த வரை இயற்கையை காப்பாற்றுவோம்...\nஇது மரணத்தை விட அதிகம் பாதிக்கக் கூடியது என்று நான்\nஆலோசனை சொல்லுவதற்கோ, திட்டுவதற்கோ பரிசல்காரனுக்கு என்றைக்குமே\n\"அவியல் போலத் தோன்றினாலும் இது அவியல் அல்ல\" என்று நீங்கள் சொன்னாலும் இதில் ருசி இருக்கிறது.\nஅட்றா சக்கை அட்றா சக்கை அட்றா சக்கை\nஇதற்குத் தானே ஆசைப்பட்டாய் கிருஷ்ணகுமாரா\nநட்சத்திர வாரத்துல முதல்ல வந்து சரித்திரத்துல இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்\nநன்றி சென்ஷி, செய்யது, கார்க்கி, அபதுல்லாண்ணே.. (கொழுப்புய்யா உமக்கு.., சரவண குமரன், நாடோடி இலக்கியன், ஜெகதீசன்\nவாழ்த்துக்கள் ஆ வுக்கு வெயிட்டிங்\n நேத்து.. சரி விடுங்க.. நல்லாயிருங்க...\nரொம்ப நாள் கழிச்சு மூணு பின்னூட்டம் போட்டதுக்கு நன்னி\nரொம்ப நாள் கழிச்சு மூணு பின்னூட்டம் போட்டதுக்கு நன்னி\nஎன்னது ரொம்ப நாள் கழிச்சா உங்க பதிவு எதும் மிஸ் பண்ணலையே\nமூணு பின்னூட்டம்ன்னு சொன்னேன் தல..\nநட்சத்திர பரிசலுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.\nஇயற்கை மீது நீங்கள் கொண்டுள்ள பாசம் பாராட்டுக்குறியது.\nஇந்த இயற்கையை பாதுகாக்க என்ன செய்யலாம் என \" எதாச்சும் செய்யணும் பாஸ்\" டைப்ல ஒரு பதிவையாச்சும் நீங்க இந்த ந���்சத்திர வாரத்துல எழுதணும்கிறது தம்பியோட கோரிக்கை.\nஎனக்கு இந்த அ தலைப்பை படிச்சதும்\nஒருபடத்தில் வயசான பெருசுங்களுக்கு டீச்சர் அ\nஆ கத்து கொடுக்குமே பெருசுங்களும் ஆஆஆஆஆன்னு கோரஸ் கொடுக்குங்களே அது நினைவுக்கு வருவது மட்டும் இன்றி அந்த டீச்சராக உம் முகம் நினைவுக்கு வருது பரிசல் ஏதும் பிரச்சினையாக இருக்குமோ\nதமிழ்மணம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். அந்த மணிகண்டன் நானா \nசரிங்க பால்ராஜ் அண்ணா. ஆனா அதுக்கு தகுதியானவங்க நிறைய பேர் இருக்காங்க. நான் ஆடக்கூடாது\nபிரச்னை இல்லை குசும்பா. (மேலதிக விபரங்களுக்கு MFM வாங்க\nஇல்ல. இல்ல. இல்லவே இல்ல\nநட்சத்திர வாழ்த்துகள் பரிசல். நீங்க அண்ணாச்சியைப் பத்தி சொன்னது மிகச் சரியானது.\nஇல்ல. இல்ல. இல்லவே இல்ல\nவலையுலகில் உங்களுக்கு நிறைய நண்பர்கள். எல்லோரையும் DIPLOMATIC க்கா ஹண்டில் பண்ணுறீங்க. (இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ)\nநட்சத்திர வாழ்த்துகள் பரிசல் :-)\n'இனியவன்' என். உலகநாதன் said...\nதமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள் பரிசல்.\nநண்பர் டிவி சுந்தரவடிவேலு (திருப்பூர்) சொல்கிறார், அங்கு ரசனையற்ற, பணமே குறிகோளாக இருக்கும் வாய்ப்பு தான் அதிகம் என்று. கொஞ்சம் கூட பச்சை இல்லையாம் (நீங்கள் கட்டிடம் பற்றி எழுதியவை.... (நீங்கள் கட்டிடம் பற்றி எழுதியவை.... \nஅப்புறம் நாடோடிகள் படம் மூலம் இன்னொரு டி.ராஜேந்தர் கிடைத்துவிட்டார், கண்ணீரை பிழிய வைக்கும் தங்கை (இப்போ நண்பன்) பாசம் என்று ஒரு பதிவர் எழுதியது ஞாபகம் வந்தது படம் பார்க்க முடியாமல், ஒரு நண்பன் கால் எடுத்தவுடன், நாங்களும் தியேட்டரில் இருந்து நடையை கட்டினோம்\n//அண்ணாச்சி ஒரு குடும்பத்து பெரியவரைப் போல நடந்து கொள்வதால் எங்கள் மனசுக்குள் சிம்மாசனமிட்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் அவரைத் தொடர்வதில் பெருமை கொள்கிறேன்\nஅதில் என்னையும் சேர்த்துக்கோங்க பரிசல்..\n\" அ \"... மட்டும் சொல்லீருக்குறீங்க...... அப்போ \" ஆ \" சொல்லுறதுக்கு\nயஸ். ஜெ . சூர்யா வருவாரா.......\nவாழ்த்துகள் பரிசல்காரன். நட்சத்திர வாரத்தை சுவாரஸ்யத்தோடு எதிர்பார்க்கிறேன்\nநான்தான் வழக்கம் போல லேட்டா.\nகாலையொன்று, மாலையொன்று என இருவேளை அவிக்குமாறு கேட்டுகொள்கிறேன்\nஇந்த வாரம் தினம் ஒரு பதிவு கண்டிப்பாக இருக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி.......அலுவலுகிடையே எவ்வளவு சிரமம் என்பதும் புரிகின்றது.....\nவால்பையன் (இதுக்கே டகுலு கிழியுது)\nநேரம் கிடைச்சா உங்களை சந்திக்கலாம்.\nஉங்கள பத்தின விவரங்களை சொல்லலாம்.\nநேரம் கிடைச்சா உங்களை சந்திக்கலாம்.\nஉங்கள பத்தின விவரங்களை சொல்லலாம்.\nநட்சத்திர வாழ்த்துக்கள் பரிசல். இப்போ தான் first time ஸ்டார் ஆவுறீங்களா\nஅ- னு விட்டுட்டா நாங்களே பில் பண்ணுவோம்ல. நாங்களாம் ஆறாப்புல முதல் ரேங்க் எடுத்தவனுங்க\n பூமிக்கு கிட்ட இருக்க நட்சத்திரம் சூரியன்னு நெனச்சேன்\nஅப்புறம்... அசத்தலாக தமிழ்மண நட்சத்திரமாகிட்டீங்க அடுத்து எப்போ ரிட்டயர்மென்ட் வாங்கப்போறீங்க..வாழ்த்துக்கள்\nஅநியாயம்... அதிஷால அ இருக்குனு அனாவசியமா அகில உலகம் போற்றும் எனது ஆறுயிர் நண்பர் மணிகண்டனை அளவுக்கதிகமாய் வரம்புமீறி அசிங்கமாக திட்டியதற்காக மீண்டும் என் கண்டனத்தை பதிகிறேன்\nஅழகான ஒரு ஆயா படமாவது போட்டிருக்கலாம்.என்னப்போல் படிக்கவராதவங்க பாத்துட்டாவது போக வசதியாருக்கும்.\nநிறைய எழுதுவீர்கள் என்ற எதிப்பார்ப்புகளுடன்...\nநடசத்திரப் பதிவராக - அண்ணாச்சியினைத் தொடர்வதற்கு நல்வாழ்த்துகள்\nச.ஜெ.ரவி (மெயில் பண்ணுங்க தோழர். சந்திப்போம்\n@ சோம்பேறி (எம் பேரை நீங்க வெச்சிருக்கீங்க... ஹி..ஹி..)\nஏற்கனவே ஒருமுறை தமிழ்மணத்துல மெயில் பண்ணுனாங்களாம். நான் கவனிக்கல. அதான் இப்ப...\n யோவ்... இந்த மாதிரி உளர்றதாலதான் வர்றவன் போறவன்லாம் திட்டறான். திருந்தவே மாட்டியா மாப்ள\n//என்னப்போல் படிக்கவராதவங்க பாத்துட்டாவது போக வசதியாருக்கும்.//\nநீ படிக்கலன்னு எவன் அழுதான்னு சொல்லு\n@ அன்பின் சீனா ஐயா\n//நாம் தண்ணீரை பிளாஸ்டிக் போத்தல்களில் நிரப்பிக் குடித்துக் கொண்டே அதை ரசித்துக் கொண்டிருப்போம்//\nஆரம்பமே அட்டகாசம்.. நட்சத்திர வாழ்த்துக்கள்\nஅண்ணாச்சி பற்றி சொல்லி இருப்பது சரி.. அண்ணாச்சிக்கு ஒரு பரிசல். அட அதாங்க சல்யூட். :)\nநட்ச்சத்திர பதிவர் ஆனதிற்கு வாழ்த்துக்கள் கே கே :-)\n@ மாதேவி, புன்னகை, கிரி\nடென்ஷனா இருக்கு... ரொம்ப போரடிக்குது....\nபெண்கள் ரசிக்கும் ஆண்களின் 10\nகுசும்பனின் அத்துமீறலும், வடகரை வேலனின் சாஃப்ட்வேர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perikai.com/2019/11/02/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-icon-of-golden-jubilee-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-11-12T14:08:55Z", "digest": "sha1:C4TGU2HCDOIRLQMAHSOYXMWBKHAQ4KQN", "length": 7431, "nlines": 57, "source_domain": "www.perikai.com", "title": "ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE” விருது: – மத்திய அரசு அறிவிப்பு | Perikai", "raw_content": "\nகூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் பொதுஐன பெரமுனவுடன் இணைவு\nவவுனியாவில் காணாமல் போன யாழ்.பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு\nரெலோவுக்குள் எந்த தடுமாற்றமும் இல்லை: சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவு\nரெலோவின் ஆதரவு எனக்கே: செல்வம் அடைக்கலநாதன் தடுமாறுகிறார் என்கிறார் சிவாஜிலிங்கம்\nகோட்டபாய இம்முறை வெற்றி பெற்றால் இனி தேர்தல் ஒன்றே நடைபெறாது: எம்.ஏ.சுமந்திரன்\nசஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஸ்டி ஒழிந்திருக்கின்றது: – இரா.சம்பந்தன்\nசஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தை புறக்கணித்த ரெலோ..\nசட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு\nசிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறிய தந்தை கைது: – ஐவர் தலைமறைவு\nதமிழர்களை பழி தீர்க்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் சஜித் : – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nHome Cinema News ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE” விருது: – மத்திய அரசு அறிவிப்பு\nரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE” விருது: – மத்திய அரசு அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான “ICON OF GOLDEN JUBILEE” விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு இவ்விருது வழங்கப்படும் என்றும், விருது வழங்குவது தொடர்பாக ரஜினிகாந்துக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.\n50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இம்மாதம் (நவம்பர்) 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியான 26 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழம்பெரும் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு திரையிடப்பட உள்ளது. இதில் தமிழில் வெளியான ஒத்தசெருப்பு, ஹவுஸ்ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது\nதிருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: – லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nஇரு பெண்களை மணப்பதற்காக கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களுக்கு மாறிய என்ஜினீயர் கைது\nநீதிமன்றத் தடையுத்தரவை மீறி பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை இனவாதச் செயற்பாடாகும்: – ஐ.நா ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்\nவவுனியாவில் தமிழ் இந்து முறைப்படி ஆலயத்தில் திருமணம் செய்த சிங்கள இன தம்பதிகள்\nவவுனியா மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள அவசர அறிவித்தல்\nமரணித்த தந்தையின் சட்டைக்குள் இரண்டு வயது மகள் சடலம்: – உலகை உலுக்கிய புகைப்படம்\nநீங்கள் புதிய அடையாள அட்டையினை ஒரே நாளில் இவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2018/04/4.html", "date_download": "2019-11-12T14:46:00Z", "digest": "sha1:263LLPLEIJGX2QEJ5MBEKF4C23JP7EKM", "length": 41669, "nlines": 279, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: தர்மத்தின் 4 கால்களை காப்பவன், இறைவனின் அன்புக்கு பாத்திரமாகிறான்", "raw_content": "\nதர்மத்தின் 4 கால்களை காப்பவன், இறைவனின் அன்புக்கு பாத்திரமாகிறான்\nதுவாபர யுகம் முடிந்து, கலியுகம் ஆரம்பம் ஆகியிருந்த ஸமயம் பரிக்ஷித்து மன்னன் ஆட்சியில் இருந்தார்.\nஒரு நாள் பரிக்ஷித்து மன்னன், தனது நாட்டில் ரதத்தில் பவனி வந்து கொண்டிருக்கும் பொழுது, சரஸ்வதி நதிக்கரையில் ஒரு பசு மாட்டையும் , மூன்று கால்களும் வெட்டப்பட்டு ஒற்றைக் காலுடன் கண்ணீர் வடித்த நிலையில் ஒரு காளையையும் கண்டார்.\nஒற்றைக் காலில் நிற்கும் காளையை ஒருவன் தடி கொண்டு அடிப்பதனையும் கண்டார்.\nஅவன் பார்ப்பதற்கு மன்னன் போன்று வேஷம் போட்டிருந்தாலும் அவன் அரச குலத்திலிருந்து வந்தவன் போல் இல்லை.\nஒரு அரசன் இது போன்று பசுவையும், காளையையும் துன்புறுத்த மாட்டான்.\nகையில் காண்டீபம், வில் ஏந்திய பரிக்ஷித்து மன்னன் காளை இருக்கும் இடம் சென்றார்.\nகடும் கோபம் கொண்டு அடித்தவனை பார்த்து கர்ஜித்தார் -\n\"என்னுடைய ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தில், இது போன்று அப்பாவி உயிர்களை இரக்கமில்லாமல் கொலை செய்ய முற்பட்ட நீ யார் பார்ப்பதற்கு ஒரு தேவன் போன்று ஆடை உடுத்தி இருந்தாலும், நீ செய்யும் செயலை கண்டால் நாகரீகம் தெரியாத காட்டு மிராண்டி போன்று இருக்கிறது.\nஸ்ரீ கிருஷ்ணரும், அர்ஜுனரும் இங்கு இல்லை என்கிற தைரியத்தில் இது போன்று அப்பா��ி காளையை அடிக்க துணிந்தாயோ குற்றவாளியான நீ கொல்லப்பட வேண்டியவன்.\"\nஇப்படி சொல்லிக் கொண்டே அருகில் உள்ள பசுவின் உதவியோடு நின்று அழுது கொண்டிருந்த காளையை நோக்கி பேசலானான் -\n\"மூன்று கால்களையும் இழந்து, இந்த பசுவின் துணை கொண்டு நிற்கும் நீ, உண்மையிலேயே ஒரு காளை தானா, அல்லது இந்த சோக காட்சியை காண வைக்க வேண்டும் என்று காளை ரூபத்தில் உள்ள ஒரு தேவனா\nஇந்த உலகம் முழுவதும் என் ஆட்சி பரவி உள்ளது. இது நாள் வரை, ஒருவரும் இது வரை இது போன்று கஷ்டப்படவில்லை, கண்ணீர் வடிக்கவும் இல்லை.\"\nஅருகில் இருந்த பசுவை பார்த்து,\n\"ஹே பசு மாதா, என்னுடைய ஆட்சியில் ஒருவரும் துன்பப்பட மாட்டார். நான் உயிருடன் இருக்கும் வரை, நீ எந்த விதத்திலேயும் கவலை பட தேவை இல்லை. இந்த கொலைகாரனை பார்த்து பயப்படாதே ஒரு உயிரை துன்புறுத்திய குற்றத்திற்கு அவனுக்கு மரணமே தண்டனை. அதை அரசனான நானே அவனுக்கு தருவேன்.\"\nஅருகில் இருந்த காளை பக்கம் திரும்பி\n\"நீ எந்த விதமும் தவறு செய்தவன் போன்று தெரியவில்லை. இது போன்ற கீழ் தரமான காரியங்களை ஸ்ரீ கிருஷ்ணர் இருந்த இந்த பூமியில் ஒருவரும் செய்யமாட்டர். இப்படி இருக்க உன் மூன்று கால்களையும் யார் வெட்டினார்கள்\nஏன் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கின்றாய்\nஉனது மற்ற கால்கள் என்னவானது\nஉன்னை இவன் ஏன் அடிக்கின்றான்\nநீ சரியான காரணம் கூறினால், இவனை நான் கொன்று விடுகின்றேன்.\nஎனது அரசாட்சியில்,இது மாதிரியான கொடுமைகள் நிகழ்வதனை நான் அனுமதிக்க முடியாது. என் எதிரிலே உன்னை அடித்ததனால், இவனை கொல்வதே சரி ...\"\nஎன்று தனது கூரிய இடை வாளை கையில் எடுத்தான் மன்னன்.\nஅந்தக் காளை பேச ஆரம்பித்தது.\n\"உயர்ந்த பாண்டு மன்னன் குலத்தில் இருந்து வந்த நீயும் உயர்ந்த குணம் கொண்டிருப்பதில் ஆச்சர்யம் இல்லை.\nஉங்களின் உயர் பண்பினால் தான், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் உங்களுடன் நட்பு கொள்ள ஆசை பட்டு வந்தார்.\nஉயர்ந்த குணம் உள்ள மன்னா துன்பம் ஒருவனுக்கு வரும் போது, அதற்கு உண்மையான காரணத்தை நாம் அறிய முடியாது.\n1. சிலர், \"தானே\" காரணம் என்று சொல்கிறார்கள்.\n2. சிலர், விதியென்று சொல்கிறார்கள்.\n3. மற்றவர்கள் அவரவர் செய்த கர்மங்களின் பலன் என்று சொல்கிறார்கள்.\n4. மற்றவர்கள் இயற்கை என்றும்\n5. சிலர் இது போன்ற கேள்விகளுக்கு கொடுக்கப்படும் எந்த பதிலும் கா���ணமாக இருக்க முடியாது என்று சொல்கிறார்கள் ....\nதுன்பங்களுக்கு காரணம் என்ன என்று நீ நினைக்கிறாய்\nஎன்று மன்னன் கேட்ட கேள்விக்கு பதில் உரைக்காமல் திருப்ப பதில் கேள்வி கேட்டது.\nபொதுவாக ஒருவன் துன்பத்தில் இருக்கும் போது, ஆறுதலாக ஒருவன் வரும் போது, உடனே தன் சோக கதையை சொல்லி அழுது புலம்பி, ஆறுதல் தேட, உதவி தேட நினைப்பவர்கள் தான் உலகத்தில் உண்டு.\nஇப்படி இருக்க, இந்த காளை காப்பாற்ற மன்னன் வந்தும், காக்க வேண்டும் என்று கேட்காமல், ஒரு ஞானியை போன்று பேசியது மன்னனுக்கு ஆச்சர்யம் அளித்தது.\nஒரு விலங்கு பேசியதும் ஆச்சர்யம் அளித்தது.\nமன்னன், தன்னிடம் பேசுவது சாதாரண காளை அல்ல என்பதனை உணர்ந்தான்.\nமேலும், தர்ம தேவதையே காளையாய் வடிவம் கொண்டு வந்துள்ளது என்பதனையும் உணர்ந்தான்.\nபூமி மாதாவே பசுவாய் வடிவம் கொண்டு வந்துள்ளது என்பதனையும் உணர்ந்தான்.\n\"காளை உருவில் இருக்கும் தர்ம தேவதையே, நீ இப்படி பேசியதற்கு காரணம் புரிகிறது.\nகுற்றம் செய்தவனும், குற்றம் இவன் செய்தான் என்று காட்டிக் கொடுப்பவனும், உண்மையில் அனைவரது உள்ளேயும் அந்த பகவான் உள்ளார் என்று அறியாமையால் தான் செய்கின்றனர்.\nஅதனால் தான் நான், \"யார் உன்னை துன்பப் படுத்தினார்கள்\n\"இவன் தான்\" என்று கூற மறுக்கிறாய்.\nநீ தர்ம தேவதை என்று உணர்ந்தேன்.\nஇந்த உலகத்தில் தர்மம் நான்கு கால்கள் கொண்டு தான் நிலை பெற்று இருக்கிறது என்று அறிவேன்.\nசத்ய யுகத்தில் உனக்கு \"தவம், நன்னடத்தை, இரக்கம், உண்மை\" என்ற நான்கு கால்களுடன் இருந்தாய்.\nபின்பு காலம் செல்ல செல்ல, தற்பெருமை, ஆசை, அகங்காரம் இந்த மூன்றின் காரணமாக, நீ உன்னுடைய மூன்று கால்களான \"தவம், நன்னடத்தை, இரக்கம்\" போன்றவற்றை இழந்து, \"உண்மை\" என்ற காலுடன் மட்டும் இந்த கலியில் நிற்கிறாய் என்று உணர்ந்தேன்.\nஅதனையும் பொய் என்ற பிரம்பு கொண்டு அடித்து, ஒரு காலையும் பறிக்க முயல்பவன் \"கலி புருஷன்\" என்றும் அறிந்தேன்.\n\"பூமி\" என்ற பசுவும் செய்வதறியாது கவலை மிகக் கொண்டு பார்த்துக் கொண்டு நிற்கிறது என்றும் அறிந்தேன்.\"\nஇவ்வாறு தர்மம் தேவனையும், பூமி மாதாவையும் சமாதானப் படுத்திய மன்னன், சினம் கொண்டு, தன் வாளை உருவி, கலி புருஷனை நோக்கி கொல்ல முனைந்தார்.\nஇதனால் அரச வேடத்தில் இருந்த \"கலி புருஷன்\" பயங்கொண்டு, தன் நிஜ ரூபத்தில் பரிக்ஷித்து மன்னன் காலில் விழுந்து மன்றாடினான்.\nஒரு அரசனால் கனிவாக காப்பாற்ற படவேண்டியவர்கள்.\nஇதை அறிந்த பரிக்ஷித்து மன்னன், காலில் விழுந்த கலி புருஷனை பார்த்து சொன்னார்\n\"என் காலில் விழுந்து விட்டதால் நீ உயிருக்கு பயப்பட வேண்டாம். ஆனால் உயிர் ஹிம்ஸை செய்யும் நீ, பண்பாடு இல்லாதவன். இங்கு உள்ள அனைவரும், தெய்வம் எங்கும் எதிலும் இருக்கிறார் என்று அறிந்தவர்கள்.\nகாற்று உள்ளும் புறமும் எங்கும் உள்ளது போல, அவர் இல்லாத இடம் இல்லை. அதனால் எந்த உயிரையும் ஹிம்சிக்க மாட்டார்கள்.\nஇப்படி இருக்க, உன்னை போன்றோர் இந்த உலகத்தில் இருப்பது பெரிய தீங்கு.\nநீ உடனே இந்த உலகத்தை விட்டு சென்று விடு\"\nகை கூப்பிய வண்ணம் கலி புருஷன்\n\"உலகில் கலியுகம் துவங்கிவிட்டதால் கலி புருஷனாகிய நான், இறைவனின் கட்டளையால் நானும் இருந்தாக வேண்டியவனாகிறேன்.\nஉங்கள் அரசாட்சியின் கீழ் நான் உங்களுக்கு அடி பணிகிறேன்.\nஎன்னால் ஒரு போதும் மக்களுக்கும் தீங்கு விளையாது. ஓ மன்னனே நான் சில இடங்கள் நிரந்தரமாக தங்க, தாங்கள் தயை கூர்ந்து அனுமதிக்க வேண்டும்.\" என்று கேட்டார்.\nஅதற்கு மன்னன் \"சூதாட்டம் (பொய்), மது, விபச்சாரம், பிராணிகள் கொல்லப்படும்\" இடம் ஆகிய இடங்களில் தங்க அனுமதிக்கின்றேன் என்றார்.\nகலி புருஷன் மேலும் ஓரிடம் வேண்டும் என்று கேட்டார்.\nமன்னன் \"பேராசை (தங்கம்) கொண்ட இடத்திலும்\" நீ தங்கிக் கொள்ளலாம் என்றார்.\nபொய் சொல்லுதல், மது அருந்துதல், கொலை செய்தல், பேராசை, காமம் கொண்டு தவறு இழைத்தல் ஆகியன கலியின் குணங்களாயின.\nஇதுவே பஞ்ச மகா பாவங்கள் ஆகும்.\nஇதில் ஒன்று செய்தால் கூட கலி புருஷன் ஆட்கொள்வான்.\n\"நேர்மையாக வாழ விரும்புபவன்\" இந்த ஐந்தையும் தவிர்த்து வாழும் போது, அவனுக்கு கலியின் தாக்கம் உண்டாகாது என்றும், இறைவன் அருள் கிட்டும் என்பதனை உணரவேண்டும் என்றார் மன்னன்.\nதக்க உரையினால் காளைக்கு ( நீதி தேவதைக்கு ) இழந்த மூன்று கால்கள் திரும்பக் கிடைத்தன.\nபசு வடிவில் நின்று கொண்டிருந்த பூமி மாதாவும், அரசனின் பதிலுரையால் திருப்தி அடைந்து மறைந்து விட்டது.\n\"எப்பொழுதெல்லாம் தர்மம் வீழ்ச்சி அடைகிறதோ அப்பொழுது எல்லாம் நான் அவதாரம் செய்கிறேன்\" என்கிறார்.\nதர்மம் எப்பொழுது வீழ்ச்சி பெரும் என்ற கேள்விக்கு, இந்த நிகழ்ச்சி நமக்கு விடை கொடுக்கிறது.\n��ர்மம் என்ற மேடை, \"தவம், நன்னடத்தை, இரக்கம், உண்மை\" என்ற நான்கு கால்களுடன் நிற்கிறது.\nஇந்த தர்மத்தின் மீது தான் தலைவனாக நிற்கிறார் \"பெருமாள்\".\nஎந்த கோவிலிலும், நம் வீட்டிலும் உள்ள தெய்வ விக்ரஹங்கள் உள்பட ஒரு மேடை மீது நிற்பது இதனை தான் விளக்குகிறது.\nஎதிலும் காரணம் இல்லாமல் ஒரு ஹிந்து செய்ததாக இல்லை.\n\"தெய்வத்தை வழிபடும் போது\" இதையே தியானிக்க வேண்டும்.\nமனிதனின் \"கடமை\" இந்த நான்கு கால்களான\n1. தவம் (மன கட்டுப்பாடு),\nஅதனால் தான் தெய்வத்திடம் காலில் விழுந்து வணங்குவது என்ற பழக்கம் நமக்கு உள்ளது.\nஇந்த நான்கை கடை பிடிப்பவன், தர்மத்தை கடை பிடிப்பவன் ஆவான்.\nதர்மத்தை காப்பவனுக்கு இறை அருள் கிட்டும். தர்மம் தலை காக்கும்.\nகலியில் மூன்று கால்கள் இழந்த நிலையில் இருந்த தர்ம தேவன், மறைமுகமாக சொல்வது என்ன\nஇனி வரும் மனிதர்கள் தவம், நன்னடத்தை, இரக்கம் குன்றி காணப்படுவர்.\nராவணன், ஹிரண்யகசிபு, கம்சன் போன்ற பொல்லாதவர்கள் கூட போன யுகங்களில் தவம் செய்யும் வலிமையுடன் இருந்தனர். பல ஆண்டுகள் உடலை வருத்தி, ப்ரம்ம தேவனையும், சிவனையும் நேரில் காணும் வலிமை கொண்டிருந்தனர்.\nபொதுவாக தவம் செய்பவர்கள் உடலையும், புலன்களையும் அடக்கும் சக்தி உள்ளவர்கள்.\nஇனி இந்த கலியில் தவம் மிகவும் குன்றி போகும். புலன்களை அடக்குவது முடியாத காரியமாகி போகும்.\nஏகாதசி போன்ற நாளில், ஒரு நாள் கூட சுத்த பட்டினி இருக்க முடியாதவர்களாக, சக்தி அற்றவர்களாக இருப்பர்.\nமூன்று வேளை சாப்பிட்டாலும், இன்னும் பசி என்பர், சோம்பேறிகளாக இருப்பர்.\nஇனி இந்த கலியில் நன்னடத்தையும் (தூய்மை) மிகவும் குன்றி போகும். கோவிலுக்கு குளித்து விட்டு தான் செல்ல வேண்டும், அசுத்தமான காலங்களில் பெண்கள் வீட்டில் வேலை செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டும், ஆண்கள் வீட்டு வேலைகளை இந்த சமயங்களில் செய்யலாம். தினமும் வாசலையும், வீட்டையும் சுத்தமாக தானே வீட்டில் உள்ளவர்கள் செய்ய வேண்டும். மன தூய்மை வேண்டும், புறத் தூய்மையும் வேண்டும். இவை எல்லாம் இனி இந்த கலியில் கெடும் என்று உணர்த்தினார். கலி ஆரம்பித்து 5000 வருடங்களே ஆகியுள்ள நிலையில் இதன் தாக்கம் இப்போதே உள்ளது. கலி யுகத்தின் மொத்த வருடமோ 4,32,000 வருடங்கள். இனி இன்னும் எப்படி எல்லாம் கெடும் என்று தெரிகிறது.\nஇனி இந்த கலியில் இரக்கம் என்ற குணமும் கெட்டு போகும். பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் உயிருடன் இருக்கும் போது மட்டுமின்றி, இறந்த பின்பும் நன்றி உணர்வுடன், தான் உயிருடன் இருக்கும் வரை திவசம் செய்த இவர்கள் குடும்பத்தில் வரும் மனிதர்கள், இருக்கும் போதே அனாதையாக தாய் தந்தையை விட்டு விட்டுவர்.\nபண மோகம் தலை விரித்தாடி, தன் சொந்தங்கள் கஷ்டப் பட்டாலும் பார்த்து கொண்டு தான் இருப்பர்.\nஇருக்கும் போதே தாய், தந்தைக்கு சோறு போடாதவன், கொல்லி வைக்காதவன், திவசம் மட்டும் செய்து விடுவானா தன் குறையை மறைக்க நாத்தீகமும் பேசுவான். சாஸ்த்திர பொய் என்று பேசி தன்னை நியாயப்படுத்த முனைவான்.\nமுதலாளிக்கு தொழிலாளியிடம் இரக்கம் இருக்காது. தொழிலாளிக்கு முதலாளியிடம் இரக்கம் இருக்காது. பணம் ஒன்றே அனைவருக்கும் குறிக்கோள் என்று இருப்பர்.\nஇப்படி மூன்று கால்களும் (தவம், நன்னடத்தை, இரக்கம்) தேய்ந்து போகும் என்பதை கலியின் ஆரம்பத்திலேயே தர்ம தேவன் உரைத்தான்.\nஉண்மை என்ற ஒரு கால் மட்டும் இந்த கலியில் இன்னும் உயிர் வாழ்கிறது என்று தர்ம தேவன் உணர்த்தினார்.\nஉண்மை இந்த உலகில் உள்ளதா என்று நமக்கு கேள்வி எழும்.\nஇந்த உண்மை நம்மை மட்டும் குறித்து பேசப்படவில்லை. மனிதன் தவம், நன்னடத்தை, இரக்கம் போன்றவற்றை இழந்து மனித சமுதாயத்துக்கும், தேவர்களுக்கும், பூமிக்கும் செய்யாத கேடுகள் எல்லாம் செய்த போதிலும், பூமி மாதாவும், தேவர்களும் அந்த நாராயணருக்கு பயந்து, தன் கடமையை பொறுத்து கொண்டு செய்வார்கள் என்பதை இது உணர்த்துகிறது. உண்மை என்ற சத்தியம் இவர்களால் கலியில் நிலைக்கும்.\nமனிதன் விடி காலையில் எழுந்திருக்கிறானா, சூரிய தேவனுக்கு, சோம தேவனுக்கு, குரு தேவனுக்கு, சுக்ரன், சனீஸ்வரனுக்கு, அங்காரகம் (செவ்வாய் தோஷம்) தேவனுக்கு, புதன் தேவனுக்கு நன்றி சொல்கிறானா, உண்மையாக தான் இருக்கிறானா என்று எதிர் பார்க்காமல், சத்தியத்திற்கு கட்டுப்பட்டு தேவர்கள் தன் கடமை செய்வர்.\nபூமியில் எங்கும் வெடி வைத்தும், குழி தோண்டியும், பூமியை வைத்து பணம் சம்பாதித்தும் இந்த கலியில் பூமி மாதாவை ஹிம்சிப்பர். இருந்தும் பொறுமை காத்து, நில நடுக்கம், விளைச்சல் இல்லாமல் செய்து உணவு பஞ்சம் செய்யாமல் பூமி மாதா தன் சத்தியத்தின் வழி நடப்பாள்.\nசில இடங்களில் அசம்பாவிதம் காண்பது, நம்மை எச்சரிக்கவே \nசூரிய தேவன் இன்றுவரை தன் நிலையில் இருந்து நம் அருகில் வராமல் இருப்பதே அவர் தன் சத்தியத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது. இதையே தர்ம தேவன் ஒரு கால் மட்டும் கலியில் இருப்பதாக காட்டினார்.\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நி...\nநல்லவர்களோடு நட்பு, பழக்கத்தில் கட்டுப்பாடு\nவாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம்.\nதர்மத்தின் 4 கால்களை காப்பவன், இறைவனின் அன்புக்கு ...\n\"ஒப்பில்லாத\" என்று கூறும் போது - ஆழ்வார் நிலை\nபகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள். கிருஷ்ணணே ...\nமன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட கா...\nஅதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால் அனைவரும் ஸ்ரீ ர...\nஏகலைவனும், துரோணரும்: ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய ...\n எளிதாக புரிந்து கொள்ள: சாஸ்தி...\nஇன்றைய ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேல், குழந்தை பெற்றுக...\nவிஷத்தை விட, ஆயுதத்தை விட, வாழ்க்கையில் நாம் எடுக்...\nநல்ல குடும்பத்தில் ஒரு அயோக்கிய பிள்ளை பிறந்து விட...\nகல் தெய்வமாகி விட முடியுமா\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்ய...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீ���ாட்சி கல்யாணம்...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&q...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும் விட சிறந்தது எது தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது \" அஷ்டாக்ஷர மந்திரம் \". ...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நி...\nநல்லவர்களோடு நட்பு, பழக்கத்தில் கட்டுப்பாடு\nவாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம்.\nதர்மத்தின் 4 கால்களை காப்பவன், இறைவனின் அன்புக்கு ...\n\"ஒப்பில்லாத\" என்று கூறும் போது - ஆழ்வார் நிலை\nபகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள். கிருஷ்ணணே ...\nமன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட கா...\nஅதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால் அனைவரும் ஸ்ரீ ர...\nஏகலைவனும், துரோணரும்: ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய ...\n எளிதாக புரிந்து கொள்ள: சாஸ்தி...\nஇன்றைய ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேல், குழந்தை பெற்றுக...\nவிஷத்தை விட, ஆயுதத்தை விட, வாழ்க்கையில் நாம் எடுக்...\nநல்ல குடும்பத்தில் ஒரு அயோக்கிய பிள்ளை பிறந்து விட...\nகல் தெய்வமாகி விட முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/11/11.html", "date_download": "2019-11-12T13:58:13Z", "digest": "sha1:C2MNQFU5ESCTRXGZYGRK657G7JXVSZTU", "length": 31312, "nlines": 237, "source_domain": "www.ttamil.com", "title": "\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 11 ~ Theebam.com", "raw_content": "\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 11\nபல பல நூறு ஆண்டு காலமாக சில மத வழக்கங்கள், தமிழர்கள் வாழ்வில் புராணங்களுடன் கலந்து, இன்றளவும் பொதுவாக பின்பற்றப் பட்டு வருகிறது, அதனை மூட நம்பிக்கை என்று சிலரும், பழம் வழக்கங்கள் என்று சிலரும், மரபுகள் என்று சிலரும் கூறுவர். இவை அன்றைய ச��ழலில் மற்றவர்கள் மனதில் ஒரு பயத்தை உண்டாக்குவதற்க்கான ஒரு மாற்று வழியாக இருந்து இருக்கலாம். இப்படியான பழம் வழக்கங்கள் இன்னும் தேவையா என பலர் கேள்வி கேட்கலாம். இன்றைய நவீன, அறிவியல் நடைமுறையில் இவைகளின் பங்கு எப்படி இருக்கும் என்பதை நாம் கட்டாயம் அறிய வேண்டும். அப்பொழுது தான் அதற்கு ஏற்றவாறு எம் பழக்க வழக்கங்களையும் அல்லது அதை ஒட்டிய மரபுகளையும் சரிப்படுத்தி, அடுத்த தலை முறைக்கு எமக்கு பெருமை சேர்க்குமாறு கொண்டு செல்ல முடியும். எது எவ்வாறாயினும் பொதுவாக தமிழர்களின் பல சடங்குகள்,\nபழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்குப் பின்னால் அறிவியல் சார்ந்த அல்லது ஏதாவது பொது காரணங்கள் இருப்பதை காண்கிறோம். அதனை நீங்கள் அறியும் போது கட்டாயம் உங்களுக்கு அது வியப்பை கொடுக்கும். இப்போது சில விந்தையான மரபுகளின் பின்புலத்தில் இருக்கும் அருமையான காரணங்களைப் பார்ப்போம், இவை ஒருவேளை இன்று தேவை அற்றதாகவும் இருக்கலாம்\nபொதுவாக இலக்கியம், கவிதை என்றாலே நமக்கு ஒரு வெறுப்புத்தான். அதுக்கும் எமக்கும் வெகு தூரம் என்று ஒதுங்கி விடுவோம். ஆனால் அவற்றிற்குள் எவ்வளவு விடயங்கள் - வானியல், அறிவியல், மருத்துவம், கட்டிடவியல், இலக்கணம், கணிதம் இன்னும் பல - புதைத்து இருக்கின்றன என்று பார்க்கும் பொழுது எம்மை வியப்படைய வைக்கிறது. அவை அத்தனையையும் அறிவியலின் படி சரி என சொல்ல வரவில்லை, ஆனால் பல இன்றைய அறிவியலை சார்ந்து இருப்பது எம்மை ஆச்சிரியப் பட வைக்கிறது. அவைகளில் சில சங்க பாடல்களில் கிரகணத்தை பற்றி என்ன கூறி இருக்கிறது என்று பார்ப்போம்.\nநற்றிணை 377,இல் \"அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல” என்ற வரி : அகன்ற கரிய ஆகாயத்தின் கண்ணே (அரவினாற்) பாம்பினால் சிறிது விழுங்கிக் குறை படுத்தப் பட்ட பசிய கதிர்களை யுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல என்கிறது இந்த பாடல். எனினும் திங்களைப் பாம்பு விழுங்கியது என்று, புராணக் கதையை எடுத்து கூறினாரோ அல்லது அந்த பாட்டின் பொருளை, பின்னாளில் அப்படி மொழி பெயர்த்தனரோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு, ஏன்னென்றால், அங்கு, அந்த சங்க பாடலில், \"அரவுக் குறைபடுத்த\" என்றுதான் உள்ளது \"அரவு கவ்வ அல்லது விழுங்க \" என இல்லை [huge moon with cool rays, in the wide, dark sky, that is reduced by a snake], சிலர் அர��ு என்ற சொல்லுக்கு வருத்து என்ற பொருளும் உண்டு என்றும், ஆகவே ஒளியை இருள் கவ்வுதல் என, அதாவது நிறைந்த குளிர்ச்சியான ஒளியை (நிலவை) இருள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாம்பு இரையை விழுங்குவதைப் போலத் தீண்டி வருத்துகிறது என்கின்றனர், இங்கு ஒரு அறிவியல் விளக்கத்தை காண்கிறோம், அதே\nபோல,பரிபாடல் 11 இல், வரி 9 - 10 இல், \"பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில் வாய்ந்த\" [The snake hides the full moon rapidly] என்கிறது. அகநானுறு 313 யிலும் \"அரவு நுங்கு மதியின்\",என்று ஒரு வரி உண்டு, இங்கு \"நுங்கு\" என்பதற்கு பல பொருள் உண்டு, விழுங்கு, கைக்கொள்ளு, கெடு, ஆரப் பருகு ஆகும். எனவே இதன் பொருள் விழுங்கப்பட்ட அல்லது கைப்பற்றப் பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட [swallowed by or captured by or destroyed by] நிலவு என்கிறது. இங்கு அரவு என்பதற்கு வறுத்து என்று பொருள் எடுத்தால், அது வருத்தி கைப்பற்றப்பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட நிலவு என்று ஆகிறது என்பதை காண்க. இது கிரகணம் என்றால் என்ன என்பதன் முன்னைய விளக்கம் ஆகும். ஆனால், இன்றைய விஞ்ஞான உலகம் கிரகணத்தை வேறுமாதிரிப்\nபார்க்கிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால், சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. அதே போல, சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது, சந்திர கிரகணம் உண்டாகிறது என்று இன்று அறிவியல் எமக்கு எடுத்து காட்டுகிறது. கிரகணம் என்று வடமொழிச் சொல்லின் மூல வார்த்தை ஒரு தமிழ் வார்த்தை. அது கரவணம். கரத்தல் = மறைத்தல் ஆகும். என்றாலும் கிரகணங்கள் பற்றி பல்வேறு நம்பிக்கைகள், கதைகள் தமிழர்கள் மத்தியில் பிராமண இந்து மதத்தின் தாக்கத்தால், அது கொடுத்த புராணங்களால் இன்றும் உண்டு. அது அன்றில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. ஆனால் புராணகதைகள் பெரும்பாலனவைகளைப் படிக்கும் போது கடவுள்மார்கள் மக்களுக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாக சித்தரிக்கப்பட்டு உள்ளதை உணர்கிறேன். அவர்கள் செய்யும் விபரீதமான செயல்கள் எல்லாம் மனிதரே செய்ய அஞ்சும் விலக்கப்பட்ட செயல்களாக இருப்பதையும் காண்கிறேன்.\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ் மரபுக்கு ‘இந்திரனே நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபத��சிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. அதன் வழியே புராணங்களும். அதனாலேயே புராணகதைகள் பெரும்பாலனவைகள் எல்லாம் சரியான கீழ்த்தரக் குணம் இருப்பவர் களாகவும், நமக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழ்ப் பாரம்பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே என்கிறது. ஒரு சுப தினத்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. அதன் வழியே புராணங்களும். அதனாலேயே புராணகதைகள் பெரும்பாலனவைகள் எல்லாம் சரியான கீழ்த்தரக் குணம் இருப்பவர் களாகவும், நமக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழ்ப் பாரம்பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே என்கிறது. ஒரு சுப தினத்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும்’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும் மற்றும் ஒரு உதாரணமாக, திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம், ''சோமஹ ப்ரதமோ, விவேத கந்தர்வ, விவிதே உத்ரஹ, த்ருதியோ அக்னிஸடே, பதிஸ துரியஸதே, மனுஷ்ய ஜாஹ'', என்று மணமகளை நோக்கி சொல்லப்படும் இந்த மந்திரத்தின் அர்த்தம்- நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய் ஆகும். முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித்துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு.பொதுவாக புராணங்கள் இந்து சமயத்துக்கு அடிப்படையான வேதங்களைப் பின்பற்றியே எழுதப்பட்டது. அதனால் தான் அதுவும் அது போலவே உள்ளது என நான் நம்புகிறேன்.\nஉதாரணமாக பலர் இன்னும், குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், கிரகணத்தின் போது வீட்டிற்குள் இருக்கிறார்கள். அவர்கள், தம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்தவித குறைபாடும் ஏற்படக்கூடாது என்ற ஒரு பாரம்பரியமாக வந்த ஒரு பயத்தால், அல்லது அதற்கு கற்பித்த புராணக் கதையால், அப்படி தமது பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அதே போல், அந்த நேரத்தில் கிரகத்தை நேரடியாக பார்க்கவும் மாட்டார்கள். கிரகணத்தின் போது உணவருந்தவோ சமைக்கவோ கூடாது எனவும் நம்புகிறார்கள். மேலும் சில வீடுகளில் ஒவ்வொரு உணவு பண்டத்தின் மீதும் துளசி இலை போடுவார்கள். இது ஒரு ஒரு மூலிகை செடி என்பதால், அந்த உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும்.\nகிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது; சாப்பிடக்கூடாது; வானத்தைப் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல் வார்கள். ஆனால், விஞ்ஞான உலகம், நாசா [nasa] உட்பட கிரகணத்தை வேறு மாதிரிப் பார்க்கிறது. கிரகணங்களால் நம் உடல் நலனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; அந்த இயற்கை நிகழ்வை பார்த்து ரசிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். எனவே கிரகணங்களைப் பற்றிய நம்முடைய நம்பிக்கையும் அறிவியலும் வேறு வேறாக இருக்கின்றன. ‘கிரகணம் என்பது வெறும் நிழல் விளையாட்டு’ என்று கண்டறிந்து சொல்லியுள்ளார் கி.பி. 476 இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற இந்திய பண்டைய விஞ்ஞானி / வானியலார். [Aryabhata states that the Moon and planets shine by reflected sunlight and he explains eclipses in terms of shadows cast by and falling on Earth] அதனால், கிரகணம் குறித்து பெரிதாக அச்சப்படத் தேவையில்லை. கிரகண நேரம் மட்டும் அல்ல. எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியன் மட்டும் அல்ல, எந்த பிரகாசமான ஒளியையும் எப்போதும் வெறும் கண்ணால் அதிக நேரம் பார்க்கக் கூடாது. பிரகாசமான ஒளியை உற்றுப் பார்க்கும்போது, நம் கண்களில் உள்ள நிறமி [pigment] பாதிக்கப்படும். காலம் காலமாக விதைக்கப்பட்ட தவறான நம்பிக்கைகளின் விளைவு இது ஆகும். உதாரணமாக, பௌர்ணமி சமயங்களில் உடலுக்க�� எப்படி பாதிப்பு கிடையாதோ அதே போல் கிரகணத்தாலும் உடலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. வழக்கமாக பௌர்ணமியின் போது கடல் அலை சற்று அதிகமாக இருப்பது போலவே, கிரகணத்தின்போதும் கடல் அலையில் மாற்றம் சற்று அதிகமாக இருக்கலாம். என்றாலும் இதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.\n[ஆரம்பத்திலிருந்து வாசிக்கக் கீழேயுள்ள தலையங்கத்தினை அழுத்தவும்.\nபகுதி:12 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினில் அழுத்தவும்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 12]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமூளைக்குவேலை ....... சில நொடிகள்\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 12\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம...\n\"உயிரே போனாலும் பெண்களை விடமாட்டோம்”\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 11\nநலமான வாழ்வுக்கு: நித்திரை வரவில்லையா\nரொறன்ரோ நகரிலும் எதிரொலிக்கும் ....\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\nஒரு நாளாவது கவலையடையாம சிரிக்க மறந்தாய் மானிடனே\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\n -இல்லை, பழகுவோர் வெறும் பாசாங்குகள் என்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nதீபாவளியை ந���ம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" ராமன் முழுநிறைவு கொண்ட மனிதப் பண்புகளை கொண்டவ ர் அல்ல. வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nஎன் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா -என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா.... என் வாய்மையும் நேர்மையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ijk-dmk-alliance-343048.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-12T13:50:19Z", "digest": "sha1:T2ZDZJ2RHBJW3I3IQQKKJSGXRDCOIGUZ", "length": 19276, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு சீட்.. போன முறை தாமரை.. இந்த முறை உதயசூரியன்! | IJK in DMK Alliance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nThenmozhi BA serial: நீங்க பேசுங்க... தேனுக்கு மாப்பிள்ளை யாருன்னு எங்களுக்கு புரிஞ்சுருச்சு\nMovies இங்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nLifestyle இந்த ராசி பெண்களுக்கு இயற்கையாகாவே தைரியம் ரொம்ப அதிகமா இருக்குமாம் தெரியுமா\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு சீட்.. போன முறை தாமரை.. இந்த முறை உதயசூரியன்\nDMK IJK Alliance | உதயசூரியனில் போட்டியிட போகும் இந்திய ஜனநாயக கட்சி\nசென்னை: திமுக கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடவுள்ளது.\nஎந்த பக்கம் போவதென்றே தெரியாமல் தவித்து, குழம்பி, கடைசியாக இரு தினங்களுக்கு முன்பு திமுகவில் வந்து சேர்ந்தார் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர்.\nகடந்த முறை பாஜகவுடன் கூட்டு வைத்தார் பாரிவேந்தர். அப்போது பாஜக சார்பான தமிழக தேர்தல் செலவுகள் எல்லாவற்றையும் பாரிவேந்தர்தான் கவனித்து கொண்டதாக சொல்லப்பட்டது. மோடி வெற்றி பெற்றதும் டெல்லிக்கு சென்று கட்டிப்பிடித்து கொண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டும் வந்தார்.\nஆனால் அதோடு சரி.. வருஷம் ஆக ஆக பாஜக தரப்பில் யாருமே பாரிவேந்தரை கண்டுகொள்ளவில்லை என்பதுடன், உரிய மரியாதையும் தரவில்லை, கேட்ட தொகுதியையும் தர பாஜக மறுத்ததாக சொல்லப்பட்டது.\nஇதுதான் கன்டிஷன்.. ஆர்டர் போட்ட ஸ்டாலின்.. கூட்டணிக்கு அதிக இடங்களை திமுக விட்டுத் தந்தது ஏன்\nஆனால் அதோடு சரி.. வருஷம் ஆக ஆக பாஜக தரப்பில் யாருமே பாரிவேந்தரை கண்டுகொள்ளவில்லை என்பதுடன், உரிய மரியாதையும் தரவில்லை. அதோடு கேட்ட தொகுதியையும் தர பாஜக மறுத்ததாக சொல்லப்பட்டது.\nஅதனால் 2 தினங்களுக்கு முன்பு திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பாரிவேந்தர் அறிவித்தார். இதற்கு 2 காரணங்கள் உண்டு. ஒன்று, பாஜக மீதான அதிருப்தி, இன்னொன்று தனிப்பட்ட முறையிலும், பல்கலைக்கழகம் மீதும் பல தொல்லைகளை தந்தது பாமக. அதனால் இந்த இருகட்சிகளுமே இப்போது ஒன்றாக இருப்பதாலேயே அதிமுக கூட்டணி பக்கம் போகாமல், திமுகவுக்கு வந்தார் பாரிவேந்தர்.\nஇப்போது பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தி���் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் இந்திய ஜனநாயக கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமூக தீர்வு எட்டப்பட்டதை அடுத்து இந்த ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உதயசூரியன் சின்னத்தில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅநேகமாக பெரம்பலூர் தொகுதி பாரிவேந்தருக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. ஏனெனில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தாமரை சின்னத்தில் பாரிவேந்தர் போட்டியிட்டு, 3-வது இடத்தை பிடித்தார். அதனால் இந்த முறையும் இதே தொகுதிதான் வேண்டும் என்று கேட்கவும்தான், பாஜக அதற்கு மறுப்பு சொன்னது.\nஆனாலும் விடாமல் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் இலவச மருத்துவ முகாம்களை பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து நடத்தி நல்ல பெயரை தற்போதுவரை சம்பாதித்து வைத்து உள்ளார். அதனால் திமுக அநேகமாக பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதியை ஒதுக்கும் என்றே தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nபொருளாதார தேக்க நிலை... மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஎன்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை இன்றே அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு\n2 மேயர் பதவிக்கு பிளான்.. திமுகவிடம் கேட்கும் விசிக.. ஸ்டாலினுடன் திருமா தீவிர ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உ��னுக்குடன் பெற\nmk stalin parivendhar dmk alliance ijk முக ஸ்டாலின் பாரிவேந்தர் திமுக கூட்டணி இந்திய ஜனநாயக கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/restrictive-trump-administration-policies-on-for-h-1b-visa-affects-indians-367639.html", "date_download": "2019-11-12T13:38:04Z", "digest": "sha1:T63MAXYKWXC2ZJBDSJ66HPO26EDLHEGS", "length": 20131, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "எச்-1 பி விசா கெடுபிடியால் அதிக பாதிப்பு இந்தியர்களுக்குத்தான்.. இன்போசிஸ், விப்ரோ ஊழியர்கள் தவிப்பு | Restrictive Trump administration policies on for H-1B Visa affects Indians - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nMovies ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் மிக முக்கியமாக கருதப்படும் \"83\" பல விருதுகளை வெல்லுமா \nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nLifestyle திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎச்-1 பி விசா கெடுபிடியால் அதிக பாதிப்பு இந்தியர்களுக்குத்தான்.. இன்போசிஸ், விப்ரோ ஊழியர்க��் தவிப்பு\nவாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் நிர்வாகக் கொள்கைகளின் விளைவாக, எச் -1 பி மனுக்களுக்கான மறுப்பு விகிதம், நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 24 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் இது வெறும் 6 சதவீதமாக இருந்தது.\nஅமெரிக்க திங்-டேங் ஒன்றால் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.\nஅமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அல்லது யு.எஸ்.சி.ஐ.எஸ்ஸிலிருந்து பெறப்பட்ட புள்ளி விவர அடிப்படையில் அமெரிக்க பாலிசிக்கான, தேசிய அறக்கட்டளையின் ஆய்வும், இதை உறுதிப்படுத்தியுள்ளது.\nஅதிலும் குறிப்பாக, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத்தான், எச் -1 பி விசாக்களுக்கான மறுப்பு விகிதம் மிக அதிகம் என்பதை இந்த புள்ளி விவரங்கள் பிரதிபலிக்கின்றன.\nமகாராஷ்டிரத்தில் அடுத்தடுத்த திருப்பம்.. சரத்பவாரை சந்தித்தார் சிவசேனா மூத்த தலைவர் ராவத்\nஉதாரணமாக, 2015 ஆம் ஆண்டில் அமேசான், மைக்ரோசாப்ட், இன்டெல் மற்றும் கூகுள் நிறுவனங்களில், ஆரம்ப நிலை வேலைவாய்ப்புக்கான எச் -1 பி மனுக்களின் மறுப்பு விகிதம் 1 சதவீதம்தான். 2019 ஆம் ஆண்டில் இது முறையே 6, 8, 7 மற்றும் மூன்று சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆப்பிள் பணியாளர்களுக்கான எச்-1 பி விசா மறுப்பு விகிதம் இரண்டு சதவீதமாகவே தொடருகிறது.\nடெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி\nஅதே காலகட்டத்தில், டெக் மஹிந்திரா ஊழியர்களுக்கான, விசா மறுப்பு விகிதம், நான்கு சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகவும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸுக்கு ஆறு சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும், விப்ரோவுக்கு ஏழு சதவீதத்திலிருந்து 53 சதவீதமாகவும், இன்போசிஸுக்கு, இரண்டு சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபிற அமெரிக்க நிறுவனங்களுக்கு தொழில்முறை அல்லது தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும், அக்ஸென்ச்சர், கேப்ஜெமினி மற்றும் குறைந்தது 12 நிறுவனங்கள், 2019 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான விசா மறுப்பு விகிதங்களைக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை 2015 ஆம் ஆண்டில், இரண்டு சதவீதம் முதல் 7 சதவீத மறுப்பு விகிதங்களைத்தான் கொண்டிருந்தன.\nஉள்நாட்டு பணியாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சொல்லி ட்ரம்ப் நிர்��ாகம், எச்-1 பி விசா நெறிமுறைகளில் கெடுபிடி கொண்டு வந்தது. ஆனால், அது அந்த நாட்டின் தொழில்துறைக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் உதவி பேராசிரியர் பிரிட்டா க்ளென்னன்.\nஇவர் மேற்கொண்ட ஆய்வில், \"எச் -1 பி விசா கட்டுப்பாடுகளால் கனடா போன்ற நாடுகளுக்கு அதிக பணியாளர்கள் இடம் பெயருகிறார்கள். வணிகங்களும் கனடா போன்ற நாடுகளில் அதிகரிக்கிறது. உயர் திறமையான வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த முடியாமல் போவதால், அமெரிக்காவில் புதிய கண்டுபிடிப்புகள் குறைகின்றன. பிற நாடுகளில் கண்டுபிடிப்புகள் அதிகரிக்கின்றன. இவ்வாறு பிரிட்டா தெரிவிக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசூரியனை க்ராஸ் செய்யும் மெர்குரி.. வானில் இன்று இரவு, சிறப்பான சம்பவம்.. மிஸ் பண்ணிடாதீங்க\nஎச்1பி விசா.. இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி.. கணவன்.. மனைவி அமெரிக்காவில் பணிபுரிய தடையில்லை\nசவுதி அரேபியாவிற்கு உளவு பார்த்த டிவிட்டர் முன்னாள் ஊழியர்கள்.. அமெரிக்காவில் சிறையில் அடைப்பு\n.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளிக்கு சென்ற நாசாவின் வாயேஜர் 2 விண்கலம்\nவாரத்துக்கு நான்கு நாள் வேலை செஞ்சா போதும்... பரிசோதனை செய்த மைக்ரோசாப்ட்.. சூப்பர் ரிசல்ட்\nஊழியருடன் கசமுசா.. தப்பு செய்த மெக்டொனால்ட் சிஇஓ.. அதிரடி பணி நீக்கம்\nஇது சரியில்லை.. அமெரிக்கா-ரஷ்யா இடையே பேராபத்து காத்திருக்கிறது.. கோர்பச்சேவ் பகிரங்க எச்சரிக்கை\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ.. நூலகத்தையும் புத்தகங்களையும் தீயிலிருந்து காத்த ஆட்டு மந்தை\nபாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் பினாமி லஷ்கர் இ தொய்பா.. அமெரிக்கா\nகுறும்புக்கார நாசா.. ஹாலோவின் தினத்தையொட்டி வெளியிட்ட சூரியன் புகைப்படம்.. செம்ம வைரல்\nசிரியாவில் பதுங்கியிருந்த பாக்தாதியின் உள்ளாடையை திருடிய உளவாளி\nபின் லேடன் போன்று அல் பாக்தாதியின் உடலும் கடலில் வீசப்பட்டதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvisa usa america விசா அமெரிக்கா ஐடி துறை இன்போசிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/30690-5.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-12T14:43:21Z", "digest": "sha1:UJL5HL5M5CK6RFUNJYNFLHYF2MKCYBLG", "length": 13484, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒரு சாமானியனின் சரித்திர வெற்றி | ஒரு சாமானியனின் சரித்திர வெற்றி", "raw_content": "செவ்வாய், நவம்பர் 12 2019\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\nஒரு சாமானியனின் சரித்திர வெற்றி\nஒரு சாமானியனின் சரித்திர வெற்றி என்றால், இது மிகையில்லை. காங்கிரஸ் தயவில் ஆட்சி அமைத்தும் தன்னால் ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்ற முடியவில்லை என்றால், ராஜிநாமா செய்வேன் என்று கேஜ்ரிவால் சொன்னார்.\nஅவர் கொண்டுவந்த ஜன் லோக்பால் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸும் பாஜகவும் வாக்களித்தன. அதனால் ராஜினாமா செய்தார். ஆதரவை வாபஸ் வாங்கி ஆட்சி கவிழக் காரணமாக இருந்த காங்கிரஸுக்கு 60-க்கு மேற்பட்ட இடங்களில் டெபாசிட் காலியானது.\nடெல்லி மக்களின் நம்பிக்கையை இழக்க காங்கிரஸுக்கு 10 வருடங்கள் தேவைப்பட்டன. ஆனால், பாஜகவுக்கு 9 மாதங்களே போதுமானதாக இருந்திருக்கிறது. ஆஆக மேல் மக்கள் மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதைக் காப்பாற்ற இப்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயம் ஆஆகவுக்கு இருக்கிறது. அதனால், இப்போது ஜன் லோக்பால் நிறைவேற்றி, முன்மாதிரி மாநிலமாகவும், முன்மாதிரி முதல்வராகவும் செயல்பட வாழ்த்துக்கள்\n- ஹெச். உமர் பாரூக்,வேடசந்தூர்.\nபிறரைக் குற்றஞ்சாட்டித் தன் தவறை மூடி மறைத்து நடிக்கும் வழக்கமான அரசியல் தலைவர்போல இல்லாமல், மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டு, மக்களின் நம்பிக்கை பெற்ற தலைவராக அர்விந்த் கேஜ்ரிவால் நடந்துகொண்டதும், ஆடம்பர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, டெல்லி மக்கள் தொடங்கியிருக்கும் வழக்கம் நம் நாடு முழுவதும் தொடர வேண்டும்\n- பா. தங்கராஜ்,திப்பணம்பட்டி கிராமம்\nசரித்திர வெற்றிஒரு சாமானியன்ஜன் லோக்பால் மசோதா\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\nசாலையின் நிலையை வர்ணிக்க ஹேமமாலினி கன்னங்களை உதாரணம் காட்டிய காங். அமைச்சர்\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nபிங்க் நிறப்பந்து சவால்: எப்படி ஆடப்போகிறார்\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nகுழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு வழிகாட்டும் தடை உத்தரவு\nபி.எஸ்.கிருஷ்ணன்: சமூகநீதிக்கான அறப் போராளி\n - நீரியல் துளையிடலுக்கான வரவேற்புக்குரிய தடை\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nபோன் செய்தால் போதும் ; டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை: கூட்டாளிகளுடன்...\n‘நான் இப்படியும் ஆடுவேன்’ - முதல் தர கிரிக்கெட்டில் மெதுவான சதம் அடித்த...\nகாஷ்மீரில் மஜக - பாஜக கூட்டணி ஆட்சி: முப்தி முகமது சயீது நாளை...\nஉ.பி.யில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTY0Njk5/%E2%80%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-12T14:25:43Z", "digest": "sha1:V4FQU7SSLTXFMMVBMF2MKTWCDI3WCDWP", "length": 6289, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "​மேகி நூடுல்சை மீண்டும் ஆய்வக சோதனைக்கு உட்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » NEWS 7 TAMIL\n​மேகி நூடுல்சை மீண்டும் ஆய்வக சோதனைக்கு உட்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nமேகி நூடுல்சை மீண்டும் ஆய்வக சோதனைக்கு உட்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேகி நூடுல்சில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட காரீயம் மற்றும் மோனோசோடியம் குளுடமேட் வேதிப்பொருள் அதிகளவில் இருப்பதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.\nஇது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மைசூரில் உள்ள ஆய்வகத்தில், மேகி நூடுல்சை மீண்டும் சோதனைக்கு உட்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n8 வாரங்களில் ஆய்வக அறிக்கையை மத்திய அரசு சமர்ப்ப���க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.\nமண்ணுக்குள் புதைந்து 6 இந்தியர்கள் பலி; ஓமனில் சோகம்\nஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீக்கு 10,000 கி.மீ தள்ளியுள்ள இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிவடைந்ததே காரணம்\nஹாலிவுட் இயக்குனர் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார்: மாஜி நடிகை பரபரப்பு புகார்\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகிறார்\nநடிகரை ரசித்ததால் மனைவி கொலை\nகுருநானக் தேவ் கனவுகளை நிறைவேற்ற சமுதாயத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம்: பிரதமர் மோடி டுவிட்\nஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி.. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முழு நேர தலைவரை நியமிப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசு\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை: ஜனாதிபதி ஆட்சியை அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பரிந்துரை\nபிரதமர் மோடி, பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரேசில் பயணம்\nமணிமுத்தாறு அணையில் நீர்திறக்க முதல்வர் உத்தரவு\nநாகர்கோவிலில் லஞ்சம் பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளருக்கு 5 ஆண்டு சிறை\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\n6491 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஜெயின் ஹவுசிங் முன்ஜாமின் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/132049-dangerous-effects-of-using-phone-while-charging", "date_download": "2019-11-12T13:43:14Z", "digest": "sha1:VMZ3FYTTQAF6BKYTL3HD7Q63D44NUUEP", "length": 6369, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 July 2017 - மொபைல் சார்ஜர் - முழு கவனம் இருக்கட்டும்! | Dangerous effects of using Cell Phone While Charging - Doctor Vikatan", "raw_content": "\nதேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01 - “நல்லா இருக்கீங்களா டாக்டர்\nமூட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் எலும்பு சூப்\nபெண்கள் அறியவேண்டிய ஆறு அறிகுறிகள்\nமூளை - அன்லிமிடட் அமர்க்களம்\nநலம் வாழ எந்நாளும் இனிய வழிகள் ஒன்பது\nகாய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை உண்டு\n இருபது வயதில் இவ்வுலகத்தை எட்டிப் பிடித்தேன்\n - மாசு தவிர்க்க மாஸ்க் அணியுங்கள்\n - தெ��ிந்துகொள்ள ஒரு சுயபரிசோதனை\n - இது ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்\nஎதிர்ப்பு சக்தி எனும் எக்ஸ்ட்ரா எனர்ஜி\nடாக்டர் டவுட் - தலைச்சுற்றல்\nஉள்ளாடைத் தேர்வில் உறுதியாக இருங்கள்\nகுடல் புற்று யாருக்கு வரும் - அறிவோம் தெளிவோம்\nமொபைல் சார்ஜர் - முழு கவனம் இருக்கட்டும்\nஇதயம் காக்கும் இதமான பயிற்சிகள்\nஸ்டார் ஃபிட்னெஸ் - வாழ்க்கைங்கிறது வானம் மாதிரி... பறக்கலாம் வாங்க - சவேரா அதிபர் நீனா ரெட்டி\n - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nமொபைல் சார்ஜர் - முழு கவனம் இருக்கட்டும்\nமரு.ஜா.மரியானா அண்டோ புருனோ மஸ்கரணாஸ் - மூளை, முதுகுத்தண்டு மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்\nமொபைல் சார்ஜர் - முழு கவனம் இருக்கட்டும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2019-11-12T14:31:47Z", "digest": "sha1:S5KS4Z5TJBVCEZBLQGOTAIEGNFAKO74K", "length": 10104, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புத்தளம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nபுத்தளத்தில் கட்டாக்கலி மாடுகளால் பயணிகள் அவதி\nபுத்தளத்தில் பகல், இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகளால் பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் வீதியில் போக்குவரத்து செய்வதில் ப...\nசீன பிரஜைகள் 7 பேர் கைது\nநாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருந்த சீன பிரஜைகள் 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபுத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபுத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிரகுமாரவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை எதிர்வரு...\nபுத்தளத்தில் வெள்ளத்தால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுத்தளம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (15) பெய்த கடும் மழை காரணமாக 623 குடும்பங்களைச் சேர்ந்த 2183 பேர்...\nபுத்தளம் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடலரிப்பு\nபுத்தளம் மாவட்டத்தின் சில கரையோரப்பகுதிகள் கடலரிப்பினால் பாரிய இயற்கை அழிவுகளை எதிர்கொண்டுள்ளது\nபெருக்கெடுத்துள்ள கலா ஓயா நீர்த்தேக்கம் ; புத்தளம் மன்னார் வீதி போக்குவரத்துக்கு முற்றாகத் தடை.\nகலா ஓயா நீர்த்தேக்கம் பெருக்கெடுத்தமையால் பலைய எலுவாங்குளத்தினூடாக செல்லும் புத்தளம் மன்னார் வீதி முற்றாகத் தடைப்பட்டுள்...\nபுத்தளம் - மன்னார் பிரதான வீதியில் பயணிப்போரின் கவனத்திற்கு\nதொடர் மழைக் காரணமாக புத்தளம் - மன்னார் பிரதான வீதியின் எழுவான்குளம் பகுதியானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.\nபுத்தளம் மன்னார் பிரதான வீதியில் கோர விபத்து ; ஸ்தலத்திலேயே ஒருவர் பலி\nபுத்தளம் மன்னார் பிரதான வீதியில் அமைத்திருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலிற்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையில் சென்ற ஒருவர...\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றதாக வள...\nஅருவக்காடு குப்பைமேட்டில் வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nபுத்தளம் - அருவக்காடு குப்பை சேர்க்கும் இடத்தில் கழிவு நீர் நிறப்பும் தாங்கியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் வி...\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு ��க்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sbkhanthan.blogspot.com/2011/03/", "date_download": "2019-11-12T14:02:10Z", "digest": "sha1:3VXLARJJOQPOO2BKEMOZV36NM76F7YZU", "length": 10404, "nlines": 34, "source_domain": "sbkhanthan.blogspot.com", "title": "sbkhanthan: March 2011", "raw_content": "\nஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்\nஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.\nப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளார்.\nப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து. இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம்: மாலை ஐந்து மணி. முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலிருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.\nஅன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர். தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவு பெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம் பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார். அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள். இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’:மந்திரோபதேசம் பெற்றோம். ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள். மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘வ’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள். ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார். அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள். இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’:மந்திரோபதேசம் பெற்றோம். ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள். மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘வ’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள். ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது‘பகவ’: என்பதற்கு ‘பகவானே’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம். நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ’எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்றுபெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்\nஎல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன் சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perikai.com/2019/11/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-11-12T13:00:02Z", "digest": "sha1:R7B7XH6BRTZXHZSYLRUHMTZSIAMAOFKQ", "length": 11209, "nlines": 66, "source_domain": "www.perikai.com", "title": "சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறிய தந்தை கைது: – ஐவர் தலைமறைவு | Perikai", "raw_content": "\nகூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் பொதுஐன பெரமுனவுடன் இணைவு\nவவுனியாவில் காணாமல் போன யாழ்.பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு\nரெலோவுக்குள் எந்த தடுமாற்றமும் இல்லை: சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவு\nரெலோவின் ஆதரவு எனக்கே: செல்வம் அடைக்கலநாதன் தடுமாறுகிறார் என்கிற��ர் சிவாஜிலிங்கம்\nகோட்டபாய இம்முறை வெற்றி பெற்றால் இனி தேர்தல் ஒன்றே நடைபெறாது: எம்.ஏ.சுமந்திரன்\nசஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஸ்டி ஒழிந்திருக்கின்றது: – இரா.சம்பந்தன்\nசஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தை புறக்கணித்த ரெலோ..\nசட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு\nசிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறிய தந்தை கைது: – ஐவர் தலைமறைவு\nதமிழர்களை பழி தீர்க்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் சஜித் : – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nHome Srilanka News சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறிய தந்தை கைது: – ஐவர் தலைமறைவு\nசிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறிய தந்தை கைது: – ஐவர் தலைமறைவு\n14 வயதுச் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதுடன் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறிய தந்தை, தரகர் என இருவர் கைதாகியுள்ளனர். அத்துடன் மேலும் 5 பேர் தலைமறைவாகியுள்ளனர்.\nமட்டக்களப்பு, ஆயித்தியமலை பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிறுமியின் சிறிய தந்தை மற்றும் தரகரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டார்.\nஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கற்பானைக் குளப்பகுதியில் தரம் 8ஆம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து நேற்று முன்தினம் இரவு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ். எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வுப் பிரிவினர் குறித்த சிறுமியின் தரகரை கையடக்கத் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இலாபகமாக பேசி அவரை கைதுசெய்தனர்.\nஇதனைத் தொடர்ந்து குறித்த சிறுமியின் சிறிய தந்தையாரை கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.\nகுறித்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் பூப்படைந்ததாகவும் அவரை சிறிய தந்தையார் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதுடன் சிறுமியை அவரது வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nதரகர் ஒருவரும், ஆசிரியர் ஒருவர் மற்றும் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.\nஅத்துடன் சிறுமியை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய அவர்கள், ஒருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பாலியல் தொழிலுக்கான விடுதிகள் இயங்கி வருவதாகவும் தலைநகரில் இரண்டு விடுதிகள் இயங்கி வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇந்த சம்பவத்தில் 38 வயதுடைய குமார் என்றழைக்கப்படும் சிறிய தந்தையார், மற்றும் 35 ஆம் காலனி, வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தரகர் ஆகிய இருவரையும் கைது செய்த பொலிஸார், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். இதன்போது இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.\nஇதேவேளை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட ஆசிரியர் ஒருவர் உட்பட 5 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதமிழர்களை பழி தீர்க்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் சஜித் : – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nசட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு\nநீதிமன்றத் தடையுத்தரவை மீறி பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை இனவாதச் செயற்பாடாகும்: – ஐ.நா ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்\nவவுனியாவில் தமிழ் இந்து முறைப்படி ஆலயத்தில் திருமணம் செய்த சிங்கள இன தம்பதிகள்\nவவுனியா மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள அவசர அறிவித்தல்\nமரணித்த தந்தையின் சட்டைக்குள் இரண்டு வயது மகள் சடலம்: – உலகை உலுக்கிய புகைப்படம்\nநீங்கள் புதிய அடையாள அட்டையினை ஒரே நாளில் இவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/thirukkural/anbudaimai", "date_download": "2019-11-12T13:43:57Z", "digest": "sha1:ZHXUVIXJXCG3SE6KDBFBGJJ3K3OPZNGA", "length": 12261, "nlines": 277, "source_domain": "www.tamilgod.org", "title": " அன்புடைமை | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூர���யன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nஅன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nஅன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு\nஅன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்\nநண்பு என்னும் நாடாச் சிறப்பு.\nஅன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து\nஅறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்\nஎன்பி லதனை வெயில்போலக் காயுமே\nஅன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்\nபுறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை\nஅன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/news/2018/201803.html", "date_download": "2019-11-12T14:11:16Z", "digest": "sha1:SC2VCFRLO5UADN524WX7M3D27SO3UJBN", "length": 9812, "nlines": 94, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "செய்திகள் - மார்ச் 2018 - News - March 2018 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nசெய்திகள் - மார்ச் 2018\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nநாளை முதல் திரையரங்குகள் இயங்கும்: அபிராமி ராமநாதன்\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து\nதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக நடிகர் பாக்யராஜ் தேர்வு\nகமல்ஹாசனுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு\nநடிகை ஸ்ரேயா ரஷ்ய காதலருடன் போனவாரமே ரகசிய திருமணம்\nவிளையாட்டை மையமாகக் கொண்ட சுசீந்திரனின் அடுத்த படம்\nவிஸ்வரூபம் 2 படத்திற்கு தணிக்கை முடிந்து சான்றிதழ் வழங்கப்பட்டது\nமாரி 2 படத்தின் 40% படப்பிடிப்பு நிறைவு: இய���்குநர் பாலாஜி மோகன்\nவிக்ரம் வீட்டில் இருந்து புதிதாக சினிமாவில் நுழையும் வாரிசு\nஉதயநிதி - தமன்னா நடித்த ‘கண்ணே கலைமானே’ படப்பிடிப்பு முடிந்தது\nபா.ரஞ்சித்தின் அடுத்த படம் என்ன தெரியுமா\nகதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க தயார்: ஆண்ட்ரியா\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்\n2019 - அக்டோபர் | ஆகஸ்டு | ஜூன் | மார்ச் | பிப்ரவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2019/02/page/2/", "date_download": "2019-11-12T13:43:50Z", "digest": "sha1:7DHYDHAX2I7BE2GQOCCGEBYRKBY6E34R", "length": 17181, "nlines": 153, "source_domain": "www.sooddram.com", "title": "February 2019 – Page 2 – Sooddram", "raw_content": "\nயாழ். மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசமான அரியாலை கிழக்கு மனித நேய வேலை திட்டத்துக்காக இராணுவத்தால் தத்தெடுப்பு\nயாழ். மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அரியாலை கிழக்கு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான கேந்திர பிரதேசமாக தத்தெடுக்கப்பட்டு உள்ளது.\nசர்ச்சைக்கு உரிய காரைதீவு பிரதேச சபையிலே மீண்டும் பரபரப்பு, பிரதி தவிசாளர் இல்லாத கூட்டத்தில் அவர் மீது ஒழுக்க நடவடிக்கை\nவரவு – செலவு திட்டம், மாடுகள் கொல்களம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே பாரிய சர்ச்சைக்கு உரிய உள்ளூராட்சி சபையாக மாறி உள்ள காரைதீவு பிரதேச சபையில் பிரதி தவிசாளர் ஏ. எம். ஜாஹீர் மீது எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான போட்டியில் அட்டப்பள்ளம் பிலோமினாவுக்கு தேசிய சாதனை விருது\nவிழாவுக்கு செல்ல முடியாத அளவுக்கு வீட்டில் வறுமை\nநாடளாவிய ரீதியில் இந்து அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆக்க திறன் போட்டியில் கிழக்கு மாகாணத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அட்டப்பள்ளத்தை சேர்ந்த சிறுமி ஜெ. பிலோமினா மகத்தான வெற்றி ஈட்டி தேசிய சாதனை புரிந்து உள்ளார்.\n‘‘மன்னிக்க முடியாது’’ – வெனிசுலாவிடம் இருந்து ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nவெனிசுலாவிடம் இருந்து பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கினால் கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.\nநெடுந்தீவில் 5 ஆண்டுகளாக வைத்தியர் இல்லை\nநெடுந்தீவு வைத்தியசாலைகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக நிரந்தர வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த விடயத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nயாழ் போதனா வைத்தியசாலைக்கான விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு திறப்பு\nயாழ் போதனா வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதி தீவிர சிகிச்சைப்பிரிவு இன்று (14) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவும் கலந்து கொண்டிருந்தார். குறித்த சிகிச்சை பிரிவானது 245 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொழில்நுட்ப வசதியிலான பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன.\nவெனிசுவேலா: இன்னோர் அந்நியத் தலையீடு\nஅயற்தலையீடுகள் ஆரோக்கியமானவையல்ல; அவை எந்த நியாயத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டாலும், ஒரு நாட்டின் இறைமையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல்கள். ஆனால், உலகெங்கும் அயற்தலையீடுகள் நடந்தவண்ணமுள்ளன. அவை பல்வேறு முகாந்திரங்களின் கீழ் நடந்தேறுகின்றன. அவை வேறுபாடின்றிக் கண்டிக்கப்பட வேண்டியவை.\nவிக்கியின் கனவு வீணாகிப் போகுமா\nமாற்றுக்கருத்து என்ற சொல்லால் தமிழர் அரசியல் களம் நீண்ட காலமாகவே ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது.\nஅந்தவகையில், ‘மாற்றுக்கருத்து’ என்பது ஒரு கொள்கையுடன் பயணிக்கும் ஒருசாராருக்கு எதிராக, அந்தக் கொள்கையில் நம்பிக்கையற்றவர்களால், பிடிப்பற்றவர்களால் புதியதொரு கொள்கையில் நம்பிக்கை வைத்து, அவ்வழியில் முன்னெடுக்கப்படும் பயணம், பிரசாரப்படுத்தப்படும் கொள்கைகள், மாற்றுக்கருத்து அல்லது மாற்றுக்கொள்கை என வரையறுத்து ஆராயப்படலாம்.\nசென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் அச்சம்\nவங்கக் கடலில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எத���வும் விடுக்கப்படாததால் வழக்கம்போல் மெரினா கடற்கரையில் கூடி மகிழ்ந்த பொதுமக்கள். சென்னையில் நேற்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். நில அதிர்வால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது.\nபோருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு\nபுலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காகவே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன; அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கென்றே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், இலங்கையில் தொடர்ந்தும் பிரச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி, ‘திருவிளையாடல்’ பாணியில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றன.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2018/12/24/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2018-dec-23/", "date_download": "2019-11-12T13:49:11Z", "digest": "sha1:IHW26HBD7GO3NKVO3VB7QTDDT3NXG27Q", "length": 2993, "nlines": 59, "source_domain": "www.vidivelli.lk", "title": "இந்தேனேஷியா சுனாமி 2018-Dec-23", "raw_content": "\nஇந்தேனேஷியாவில் சுனாமி : 281 பேர் பலி\nஉலமா சபை முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் சிறையில் ஞானசாரரை நலம் விசாரித்தனர்\nஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் இனவாதத்தை ஒழிப்பதாக கோத்தா உறுதியளித்திருக்கிறார் November 12, 2019\nஇரு பிரதான தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மை சமூகங்களும் November 12, 2019\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nவெள்ளை வேனில் 300 பேர் கடத்திக் கொல்லப்பட்டனரா ராஜிதவின் ஊடக சந்திப்பு குறித்து பூரண விசாரணை November 12, 2019\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nதோ்தல் வெற்றியில் 20% பங்களிப்புச் செய்யும் 10% முஸ்லிம்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வெற்றி யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/Sureshkumar-Arrested.html", "date_download": "2019-11-12T12:55:50Z", "digest": "sha1:TL6VBWR4KDXIBQPBQ6W6ZMB6SOWDLEE7", "length": 18570, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "உதவி கேட்ட ஈழத்தமிழரை, ஈவிரக்கமின்றி, கைது செய்து சிறையில் அடைக்க முற்பட்ட தமிழக அரசு!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉதவி கேட்ட ஈழத்தமிழரை, ஈவிரக்கமின்றி, கைது செய்து சிறையில் அடைக்க முற்பட்ட தமிழக அரசு\nஉதவி கேட்ட ஈழத்தமிழரை, ஈவிரக்கமின்றி, கைது செய்து சிறையில் அடைக்க முற்பட்ட தமிழக அரசு\nதிருச்சி சிறப்பு சித்ரவதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ்குமார் த/பெ ஞானசௌந்தரம் (வயது 37) என்பவர் நேற்றைய முன்தினம் (01.10.2015) தன்னை விடுதலை செய்யும்படி, தனது கையினை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வேளை அங்குள்ள மற்றைய உறவுகளால் காப்பாற்றப்பட்டு காவல்துறையினர் ஊடாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nசுரேஷ்குமார் இடுப்பிற்குக் கீழ் இயங்காதவர். ஏற்கனவே தனக்கு ஒரு உதவியாளரை நியமிக்கும்படி பல தடவைகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்து, நீதிமன்றம் அவருக்கு ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியபோதும்... திட்டமிட்ட வகையில் தமிழக காவல்துறை யாரையும் அனுமதிக்கவில்லை.\nபொய் வழக்கில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் தவித்து வரும் சுரேஷ்குமார், தினமும் அடுத்தவரின் உதவியை நாடியே தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். தனக்கு ஒரு உதவியாளரை நியமிக்கவில்லையே என்ற கவலையிலும், தனது விடுதலைக்காக எந்தவித முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்காத நிலையிலுமே... உடல் மற்றும் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு மனமுடைந்தே நேற்றைய முன்தினம் தனது கையினை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரை இன்று முகாமிற்கு அழைத்து வந்த தமிழக காவல்துறையினர், அதிகாரிகளுக்கு \"கொலை மிரட்டல்\" விட்டதாக மிகவும் கேவலமாக ஒரு பொய் வழக்கொன்றைப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். சுரேஷ்குமார் தற்கொலைக்கு முயன்ற வேளை எந்தவொரு அரச அதிகாரிகளும் அன்றைய தினம் அங்கிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடுப்பிற்குக் கீழ் இயங்காதவர் அடுத்தவர் உதவியுடனேயே இருசக்கர நாற்காலி வண்டியில் உலாவி வருபவர் எந்த வகையில் கொலை மிரட்டல் விட்டிருக்க முடியும் ஒருவரின் வலிகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் மிகவும் கேவலப்படுத்தி பொய்யான வழக்கினைப் பதிவு செய்து சிறையில் அடைப்பது என்பது மிகவும் கீழ்த்தரமான செயலாகும் ஒருவரின் வலிகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் மிகவும் கேவலப்படுத்தி பொய்யான வழக்கினைப் பதிவு செய்து சிறையில் அடைப்பது என்பது மிகவும் கீழ்த்தரமான செயலாகும் இவ்வாறான செயல்களைத்தான் பல காலமாக, ஈழத்தமிழர் மீது தமிழக காவல்துறையினருடன் சேர்ந்து தமிழக அரசு செய்து வருகிறது.\nஅத்துடன் இன்று (03.10.2015) மூன்றாவது நாளாக விடுதலை வேண்டி உண்ணாவிரதம் இருந்துவரும் மற்றைய உறவுகளையும் மிரட்டி உண்ணாவிரதத்தினை கலைக்கும் விதமாகவே இந்தச் சிறையடைப்பு நாடகத்தை சுரேஷ்குமார் என்ற இடுப்பிற்குக் கீழ் இயங்காதவர் மூலம் அரங்கேற்றி வஞ்சித்துக் கொண்டது தமிழக அரசு\nமூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்.\nகடந்த 01.10.2015 முதல் தம்மை விடுதலை செய்யும்படி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வரும் மற்றைய உறவுகளை எந்தவொரு அரசு அதிகாரிகளும் இன்றுவரை வந்து பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசுரேஷ்குமாரை கைது செய்து நீதிபதியின் முன் நிற���த்திய காவல்துறையினர் மீது கடிந்து சீற்றம் கொண்டார் நீதிபதி.\nசுரேஷ்குமார் மீது \"தற்கொலை முயற்சி\" மற்றும் \"கொலை மிரட்டல்\" ஆகிய இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருச்சி சித்ரவதை முகாமிலிருந்து கைது செய்யப்பட்டு நீதிபதியிடம் அழைத்துச் சென்றனர் தமிழக காவல்துறையினர்.\nமேற்படி வழக்கை ஆராய்ந்த நீதிபதி \"இடுப்பிற்குக் கீழ் இயங்காத ஒரு நபர் எவ்வாறு கொலை மிரட்டல் விட முடியும்\" என்றும் \"அவருக்கான உதவியாளரை நியமிக்காத பட்சத்திலேயே மனவிரக்தி அடைந்து தனது கையை அறுத்துக் கொண்டார்\" எனவும் கூறிய நீதிபதி அவர்கள்.... \"இவ்வாறானவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து நீதியைக் கேவலப்படுத்த வேண்டாம்\" என்று கூறியதோடு மிகவும் கோபமடைந்த நீதிபதி அவர்கள் வழக்குப் பதிவு செய்த கைது ஆணையை நிராகரித்து ரத்து செய்தார்.\nதமது செயலானது மிகவும் ஏமாற்றம் அடைந்ததையிட்டு சுரேஷ்குமாரை மீண்டும் சிறப்பு முகாமில் கொண்டு போய் விட்டுள்ளனர், தமிழக காவல்துறையினர்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர���கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/index.asp", "date_download": "2019-11-12T14:55:15Z", "digest": "sha1:6LUVUQSSVPPG7MF4CJDEEOS66UZI2OTY", "length": 66079, "nlines": 848, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nசெவ்வாய், நவம்பர் 12, 2019,\nஐப்பசி 26, விகாரி வருடம்\nநிம்மதி பெருமூச்சு விடும் சென்னை மக்கள்; குறைந்தது காற்றுமாசு\nமஹா.,வில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nசிவாஜி, கமல், ரஜினி: வம்புக்கு இழுக்கும் எடப்பாடி |\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்; அரசாணை வெளியீடு\nமண்ணுக்குள் புதைந்து 6 இந்தியர்கள் பலி; ஓமனில் சோகம்\nதமிழ் பல்கலை அழைப்பிதழில் தவறான திருவள்ளுவர் படம்\nஇபிஎஸ், ஓபிஎஸ் வீரபிள்ளைக��ாம்: அமைச்சர் சர்டிபிகேட்\nஆட்டம் காட்டும் அரிசி ராஜா: திணறி தவிக்கும் வனத்துறை\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nகாங். , அழிய சரியான நேரம்: ஆம் ஆத்மி தலைவர்\nதற்கொலைக்கு முயன்ற சிறுவன்: சடுதியில் காப்பாற்றிய நண்பன்\nகாலால் எடுத்த செல்பி: நெட்டிசன்கள் நெகிழ்ச்சி\nநடிகரை ரசித்ததால் மனைவி கொலை\nயூடியூப் லைக் மோகம்: பேயாக நடித்த மாணவர்கள் கைது\nஜெ. , பாணி நிர்வாகம்: சறுக்கினாரா ஸ்டாலின்\nஅன்று பேனர்: இன்று கொடிக்கம்பம்; இன்னும் எத்தனை பேர்\nநீட் வழக்கு ; விசாரணை ஒத்திவைப்பு\nதம்பிக்காக உயிர் துறந்த அண்ணன்\nபோலி கையெழுத்து: இருவர் கைது\n'குரூப் - 4' ரிசல்ட் வெளியீடு\nமொபைலை கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்\nமேலும் தற்போதைய செய்திகள் »\nடாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]\nஷார்ட் நியூஸ் 1 / 10\nகாலால் எடுத்த செல்பி: நெட்டிசன்கள் நெகிழ்ச்சி\nகேரளா சேர்ந்த பிரணவ் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு 2 கைகளும் கிடையாது\nகேரள நிவாரணத்திற்கு நிதி அளிக்க பிரணவ், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்\nமுதல்வருடன், பிரணவ் கால்கள் மூலம் மொபைலை பிடித்து செல்பி எடுத்துக் கொண்டார்\nகமலுக்கு எந்த அடிப்படையும் தெரியாது; இபிஎஸ்\nநடிகர் சிவாஜியே அரசியலில் தோல்வியை தழுவினார்.\nஅதே நிலைமைதான் கமலுக்கும் ஏற்படும் என்று இபிஎஸ் கூறினார்.\nகமல் வயதாகி விட்டதால் அவர் கட்சி துவக்கி உள்ளார்.\nடிச.,27, 28ல் உள்ளாட்சி தேர்தல்\nதமிழகத்தில் டிச., 27 மற்றும் 28 ல் உள்ளாட்சி தேர்தல் என தகவல் வெளியானது\nமாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது\nஅரையாண்டு தேர்வை முன்னரே முடிக்கும் படி பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் என தகவல்\nஅன்று பேனர்; இன்று கொடிக்கம்பம்; தொடரும் விபத்துகள்\nஆளுங்கட்சியினர் வைத்த பேனர் தவறி விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் இறந்தார்\nகோவையிலும் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததில், விபத்து ஏற்பட்டது\nவிபத்தில் ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது\nவங்கதேசத்தில் ரயில்கள் மோதல்; 15 பேர் பலி\nவங்கதேசத்தின் பிரம்மன்பாரியா மாவட்டத்தில் ரயில்கள் மோதிக்கொண்டு விபத்து\nஅதிகாலை நடந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். 60 பேர் காயமுற்றனர்\nஉதயன் எக்ஸ்பிரஸ், டாக்கா செல்லும் நிதிஷா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிக்கொண்டன\nஆன்டிபயாடிக் நல்லது தான் என்ற தவறான அபிப்ராயம் பொது மக்களிடம் உள்ளது\nஇன்னும் சில ஆண்டு களில், எந்த ஆன்டி பயாடிக் மருந்தும் வேலை செய்யாது\nஇருமல், சளி, காய்ச்சல், சாதாரண வாந்தி, பேதி போன்றவற்றிக்கு இவை தேவையில்லை\nஇளைஞர்களை மீட்ட ராணுவத்தினர் ; \" ஆபரேஷன் மா \"\nகாஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுடன் 60 இளைஞர்கள் தொடர்பில் இருந்தனர்\nஅவர்களை பேசியே திருத்தி இந்திய ராணுவத்தினர் வெற்றி பெற்றுள்ளனர்\nஇதற்காக 15 அதிகாரிகளை கொண்ட 'ஆபரேஷன் மா' என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது\nநாட்டை விட்டு வெளியேறுகிறார் பொலிவியா முன்னாள் அதிபர்\nதென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடந்தது\nஅதிபர் இவோ மோரல்ஸ் முறைகேட்டில் ஈடுபட்டு வென்றதாக போராட்டம் நடந்தது\nஇதனால் பதவி விலகிய அதிபர், மெக்சிகோவில் அரசியல் தஞ்சமடைகிறார்\nஇன்றும், நாளையும் மழை:சென்னைக்கு இல்லை\nதமிழகம், புதுச்சேரியில், 12 மாவட்டங்களில் வெப்ப சலன மழைக்கு வாய்ப்புள்ளது\nபுல் புல் புயலால் தமிழகத்தில் மீண்டும் வறட்சி நிலை ஏற்பட்டது\nபடிப்படியாக வானிலை மாறி, தமிழகம், புதுச்சேரிக்கு தீவிர மழை கிடைக்கும்\nமஹா., அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம்\nசிவசேனாவிற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக, தேசியவாத காங்., முடிவு\nஆனால் அதன் கூட்டணி காங்கிரஸ் தரப்புக்கு தயக்கம் உள்ளது என தகவல்\nஇருக்கட்சியின் ஆதரவு கடிதம், சிவசேனாவுக்கு இன்னும் கிடைக்கவில்லை\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nதற்கொலைக்கு முயன்ற சிறுவன் : காப்பாற்றிய நண்பன் | The boy who attempted suicide: the friend saved him\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nதமிழகத்தில் காற்று மாசு இல்லை : ராதாகிருஷ்ணன்\nமீட்பதில் சிக்கல் : 12 மணி நேரமாகும் : ராதாகிருஷ்ணன்\nமாஞ்சா நூல் அறுத்து சிறுவன் பலி இரண்டு பேர் கைது\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கியது. இடம்: ஸ்ரீநகர் ...\nசென்னை மயிலாப்பூரில் உள்ள சவேரா ஓட்டலில் கிருஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 200 கிலோ ...\nஇது ��ாட்ஸ் அப் கலக்கல்\nஇன்றைய சூழலில், புதுமண தம்பதிகள் அதிகம் விரும்புவது புகைப்படங்களைதான். அதுவும், திருமணத்திற்கு பிறகு, இயற்கை ...\n'ஜாதி, மதமற்ற' சேலம் இளைஞர்\nஜெ., பாணி நிர்வாகம்: சறுக்கினாரா ஸ்டாலின்\nஅன்று பேனர்: இன்று கொடிக்கம்பம்; இன்னும் எத்தனை பேர்\nமஹா.,வில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nமஹா.,வில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஅயோத்தி தீர்ப்பு:0.3 ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே பொருந்தும்\nசிங்கப்பூர் ராமர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண மஹோற்சவம்\nசிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண ...\nபிரான்ஸ், திராப் நகரில் மகாத்மா காந்தி சங்கமும் கெட்டி மேளம் சங்கமும் ...\nபார் வெள்ளி 1 கிலோ\n12 நவம்பர் முக்கிய செய்திகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் பணி துவக்கம்\nலக்னோ : உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ஹிந்து கடவுளான ராமருக்கு கோவில் கட்டும் பணி, ...\n0.3 ஏக்கருக்கு மட்டுமே அயோத்தி தீர்ப்பு\nபுதுடில்லி : அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், 0.3 ஏக்கர் நிலத்துக்கு ...\nபாக்., எல்லை ; ஆயுதம், வீரர்கள் குவிப்பு\nபுதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில் உள்ள, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், அதிக எண்ணிக்கையிலான ...\nதகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு\nபுதுடில்லி : கர்நாடகாவைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ...\nசோனியா, ராகுல் பாதுகாப்பு மாற்றம்\nபுதுடில்லி : காங்., தலைவர் சோனியா, அவருடைய மகனும், முன்னாள் தலைவருமான ராகுல், ...\nஉலக அமைதியை வலியுறுத்திய குரு\nமிகப் பெரும் ஞானியும், சிறந்த ஆன்மிகவாதியான குருநானக்கின், 550வது பிறந்த நாளை ...\nகாற்று மாசை தடுக்க அரசு நடவடிக்கை\nசென்னை : ''காற்று மாசை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, ...\nகுந்தா திட்டம் ; முடிப்பது யாரோ\nஊட்டி : நீலகிரியில் தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியில் ...\nதுணை முதல்வருக்கு அமெரிக்காவில் விருது\nஅமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வருக்கு, 'சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது' வழங்கப்பட்டது.தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், பத்து நாட்கள் அரசு பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று, அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள, மெடோஸ் கன்வென்ஷன் சென்டரில், அமெரிக்க பல இன ...\nபார்லி., நிலைக்கு���ு தலைவராக மன்மோகன் சிங் பெயர் பரிந்துரை\n16ல் தி.மு.க., பொதுக்கூட்டம் மா.செ.,க்களுக்கு உத்தரவு\nசோனியா, ராகுல் பாதுகாப்பு மாற்றம்\n: தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பேச்சு\nசென்னை: ''திருவள்ளுவர் முதல் ராமானுஜர் வரை, பல அறிஞர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய, தமிழகத்தில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன்,'' என, சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்தார்.பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் ...\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி துவக்கம்\n100 பேர் மர்ம காய்ச்சலால் பாதிப்பு\nவிசாரணைக்கு அனுமதியில்லை தப்பும் ஊழல் அதிகாரிகள்\nசெக் பெற்று ஏமாற்றியவரால் ஏற்பட்ட கடன் பிரச்னையால் 3 பேர் தற்கொலை\nவிருதுநகர்: விருதுநகர் அருகே செக் பெற்றவர் மோசடி செய்ததால், கடன் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.விருதுநகர் அருகே ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் இன்பமூர்த்தி 69. இவரும்தம்பி புகழ் ராஜூம் 64, என்.டி.டிரேடர்ஸ் பெயரில் பெரிய ...\nஆயுதம், வீரர்கள் குவிப்பு ; எல்லையில் பாக்., சேட்டை\nபஸ்கள் நேருக்கு நேர் மோதல்: ஓட்டுனர் பலி: 25 பேர் காயம்\n'சிக்னல்' கோளாறால் விபரீதம் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்\n''ரஜினி முடிவால, ரசிகர்கள் ஏமாந்துட்டாளாம் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.''இது வழக்கம் தானே... இருந்தாலும், மேல சொல்லும் வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும், உள்ளாட்சி தேர்தல்ல போட்டியிட விரும்புறா... சென்னையில குடிநீர் ...\nதி.மு.க., தலைவர் ஸ்டாலின்: சமீபத்தில் நடந்த கட்சியின் ஆய்வுக்கூட்டத்தில், சர்வாதிகாரியாக மாறுவேன் என்றேன். அது, வெறும் பேச்சுக்காக அல்ல. நாளடைவில், நிச்சயம், சர்வாதிகாரியாக மாறுவேன். அது, என் தனிப்பட்ட வளர்ச்சிக்காக அல்ல; கட்சி வளர்ச்சிக்காக. எனவே, தவறு செய்வோர் திருந்திக்\n* தியானம் செய்தால் நல்ல சிந்தனை மனதிற்குள் நுழையும். கெட்ட சிந்தனைகள் மறைந்து விடும்.* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க ...\nவிதைத்த பின் அறுவடைக்கு போனால் போதும்\nஎளிதாக வளரும் சிறுதானியமான, சாமை பயிரிடும், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் - பாலக்கோடு சாலையில் உள்ள, கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தை ��ேர்ந்த விவசாயி காளி: எனக்கு, 3 ஏக்கர் நிலமிருக்கிறது. 1 ஏக்கரில், ஆரியம் எனப்படும் கேழ்வரகு, தலா, 30 ...\nதமிழக அரசின் முழு கவனம் அவசியம் தேவை\nபா.சக்திவேல், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், எதிர்கால மனித வளத்தையே, ஆட்சியாளர்கள் கேள்விக்குறி ஆக்கியுள்ளனர். தெருவுக்கு தெரு, 'டாஸ்மாக்' மதுக்கடைகள் இயங்குகின்றன. மது விற்பனை ஊக்குவிப்பால், நிறைய ...\nடிரோன் தொழில்நுட்ப ரீதியாக,ஆளில்லாத விமானம் என்று அழைக்கப்படுகின்றன.ரிமோட் மூலம் இதனை கட்டுப்படுத்தி பறக்கவிடலாம் பெரும்பாலும் கல்யாண மண்டபங்களில் இந்த டிரோன்கள் பறந்து பறந்து படம் எடுப்பதை பார்த்து இருக்கலாம்.ஆனால் ...\nவிழுப்புரம் மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் அய்யாக்கண்ணு.எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஐந்து வயதி்ல் ஏற்பட்ட போலியோ நோய் தாக்குதல் காரணமாக கால் ஊனமானது.ஒரு மாற்றுத்திறனாளி மாணவராக வளர்ந்த ...\n இப்படியும் கொண்டாடலாம் 19hrs : 13mins ago\nதிருப்பூர் : இன்றைய டிஜிட்டல் கல்வி முறையில் பாடப்புத்தகத்தையே படம் போட்டு கற்பித்து வரும் இவ்வேளையில், சினிமா வையே ஒரு கலையாக குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறது ...\n35 பொருட்களில் 'அக்மார்க்' முத்திரை பயன்படுத்த தடை (3)\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி; சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு\nதிருவனந்தபுரம் : 'அயோத்தியில் ராமர் பிறந்தார் என்ற, ஹிந்துக்களின் நம்பிக்கையில் சந்தேகம் இல்லை; ... (10)\nவீட்டு வசதி துறை மீது 184 வழக்குகள் நிலுவை\nசாலை ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை\nஆவடி : நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில், புதிய ஆக்கிரமிப்புகளை தடுக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.ஆவடி, புதிய ராணுவ\nமதுரையில் 9 ஸ்மார்ட் பள்ளிகள் உருவாக்க ரூ.40 லட்சம் கற்றல் திறனை மேம்படுத்த புதுவசதி\nமதுரை:மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - என்.ஐ.ஓ.,\nஉதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை\nஆராய்ச்சி சான்றிதழ்: பல்கலைகள் அலட்சியம்\nஅண்ணா பல்கலை, செமஸ்டர் தேர்வில் மூன்றாம் நாளாக வினாத்தாள் குளறுபடி\nஎன்.ஐ.எப்.டி., கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை\nசி.ஏ., தேர்வுக்கு இலவச பயிற்சி; பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nதமிழில் ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வு நடத்த வலியுறுத்தல்\nஉலகின் மிகச் சிறிய ஒளி உணரி\nஅச்சடிக்கப்படும் ரத்த நாளங்கள் (1)\nசூரிய ஒளிக்கும் குடலுக்கும் என்ன தொடர்பு (4)\nசென்னை அணி கற்றுத்தந்த பாடம்: தீபக் சகார் பெருமிதம்\nஎன்ன சமையலோ... * கேப்டன் கோஹ்லி ருசிகரம்\nசுந்தர் சிங் மீண்டும் தங்கம்: உலக ‘பாரா’ தடகளத்தில் கலக்கல்\nகபில் போல வருமா... * வேகமாக தயாராகும் ‘83’\nசவுரப் சவுத்ரி வெள்ளி *ஆசிய சாம்பியன்ஷிப்பில் அபாரம்\nஇந்திய பெண்கள் மீண்டும் வெற்றி\nதொழில் துறை உற்பத்தி வளர்ச்சி சரிவு:பொருளாதார நிலையால் இரண்டாவது மாதமாக பாதிப்பு (1)\n1 நிமிடத்தில் ரூ.7,100 கோடி ‘அலிபாபா’வின் அசுர விற்பனை\nஇறக்குமதி அதிகரிப்பை குறைக்க தீவிரம்\nமருத்துவ சாதனங்கள் பூங்கா: தமிழகத்துக்கு மத்திய அரசு அனுமதி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: நண்பர்களின் உதவி கிடைக்கும். முக்கியமான பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். ஆதாய பண வரவு கிடைக்கும். பெண்கள் பொன், பொருள் வாங்கி மகிழ்வர்.\nசார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்\nகுறள் விளக்கம் English Version\nசென்னை, ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு வடபழனி ஆண்டவர் கோவிலில் சொக்கநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதில் 121 வேத ...\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் திண்டுக்கல் விருதுநகர் ராமநாதபுரம் கோவை உடுமலைபேட்டை திருப்பூர்\nஆன்மிகம்குருபூஜை நெடுமாற நாயனார் குருபூஜை. மாலை, 6:30. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5.சென்னையில் ஓர் கிரிவலம் அவுட சித்தர் மலை கிரிவலம் புறப்பாடு, தலைமை: ...\nமருத்துவ சேவை சந்திக்கும் அவலங்கள்\nடாக்டர்கள் மீது, நோயாளிகளின் உறவினர்கள் நடத்தும் தாக்குதல்கள், மருத்துவ சேவைக்கு ...\n'டிவி' தொடர்களுக்கு தணிக்கை அவசியம் (2)\nஎன்ன நடிப்பு காமெடி, சீரியஸ் கேரக்டர்களில் இப்படி நடிக்குதேப்பா இந்த பொண்ணு... என திரையில் பார்த்ததும் பாராட்ட ...\nதற்போதைய சினிமாவில் நகைச்சுவை கேலிக்கூத்தாகிவிட்டது: 'காத்தாடி' ராமமூர்த்தி ஆதங்கம் (1)\nதீபாவளி இப்ப ரொம்ப மாறிடுச்சு: சொல்கிறார் நடிகர் கார்த்தி (2)\n'தமிழில் எனக்கான இமேஜை உடைக்க முடியலை'' (1)\nதினமலர் இப்படி உண்மையை பட்டு பட்டுன்னு பட்டவர்த்தனமா போட்டு உடைத்தால் ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nவெளிநாடுவாழ் இந்தியர்களும், இந்தியாவில் \"ஒரு விலாசத்துடன் வாழும்\" வெளிநாட்டவர்களும் ...\nமேலும் இவரது (228) கருத்துகள்\nVodafone mobile Roaming advt. ல வர்ரது நன்னா சொம்படிக்கரது...\nமேலும் இவரது (198) கருத்துகள்\nசே , மரண அமைதியை ஏற்படுத்த இந்த நாட்டில் விடமாட்டேன்கிறார்கள்....\nமேலும் இவரது (140) கருத்துகள்\nஎம்.ஜி.ஆரை சிவாஜியோடு அரசியலைபொருத்தவரையில் ஒப்பிடமுடியாது. மஃர் தி.மு.க.விற்று ஆற்றிய பணி ...\nமேலும் இவரது (126) கருத்துகள்\nblocked user, அருணாசல பிரேதசம்\nகாங்கிரஸ் மீது சவாரி செய்த இவர்கள் அடுத்த தேர்தலில் எப்படி ஜெயிக்கிறார்கள் என்று ...\nமேலும் இவரது (122) கருத்துகள்\nஈரானில் 53 பில்லியன் பேரல் கச்சா எண்ணை வளமுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணை ...\nமேலும் இவரது (106) கருத்துகள்\nபதவிக்காக சர்வாதிகாரியை கொல்ல முயற்சித்தது, மகனுக்காக ஒரு உரையில் இரண்டு வாள் இருக்க ...\nமேலும் இவரது (102) கருத்துகள்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன் (16)\nஅஜ்மீர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய காஜல்\nவிரைவில் சூரரைப்போற்று டீசர்: ஜி.வி.பிரகாஷ்\nஆர்ஜே பாலாஜி படத்தில் நயன்தாரா, குமுறும் கோலிவுட்\nஅநாகரீக கருத்துக்கள்: டுவிட்டருக்கு குஷ்பு குட்-பை\nதீபிகா படுகோனேவிற்கு வைரஸ் காய்ச்சல்\n'ஏக் தோ தீன்' - இன்று 32 வயது....\nதி பாடிக்காக காத்திருக்கும் வேதிகா\nதெலுங்கில் மற்றுமொரு வாரிசு நடிகர்\nஅசுரன் தெலுங்கு ரீமேக்கை இயக்குவது யார்\nபிரபாஸ் கதை வருண் தேஜ்க்கு சென்றது\nகுழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க... (1)\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nதாய்மைக்கு இலக்கணம், 'வசந்தா டீச்சர்' (3)\nதஞ்சை பிரகதீஸ்வருக்கு 1000 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி துவக்கம்\nசித்தானந்த சுவாமி கோவிலில் அன்னாபிஷேகம்\nஅன்னத்திற்குள் அருள்பாலித்த அருணாசலேஸ்வரர்: பக்தர்கள் வழிபாடு\nமண்டல பூஜைக்காக சபரிமலை நடை 16ல் திறப்பு\nபழநி கோயில் பதினெட்டு நாள் காணிக்கை: ரூ.3.5 கோடி\nவடபழநி முருகன் கோவிலில் அன்னாபிஷேகம்\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nஇது தான் இந்து மதம்\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை\n'கருவண்டு' எனும் மண்ணின் 'காவலன்'\n'ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிராக கிருமிகளின் வலிமை அதிகரிக்கும்\nகேட்ஜெட் இல்லா உலகம் வேண்டும்\nசயோமியின் முதல் ஸ்மார்ட் வாட்ச்\n'வுட்டாய் தரேன்; அம்மா இருக்கேன்; அழாதே சாமி\n'பறக்கப்போவது' யாரு... பகல் கனவுல பல பேரு\nசித்ரா... மித்ரா ( கோவை)\nஇமயமலையில் சாதுக்களால் ஆடைகளின்றி எப்படி இருக்க முடிகிறது\nஇமயமலையில் சில சாதுக்கள் ஆடைகள் எதுவுமின்றி, நிர்வாணமாக நடந்து போவதை பார்த்திருக்கிறோம். அந்த குளிரில் எப்படி அவர்களால் ஆடைகள் இல்லாமல் இருக்க முடிகிறதுசத்குரு:அவர்கள் தோல் தடிமனாக இருக்குமோ என்னவோசத்குரு:அவர்கள் தோல் தடிமனாக இருக்குமோ என்னவோ (சிரிக்கிறார்). ஒரு விஷயம் ...\nஇந்திய அடிச்சுவடிகளின் வழியே ஒரு பயணம். பயணக் கட்டணம் இன்றி\nவிசாலம் - ஒரு குடும்பத்தின் நூறாண்டு சித்திரம்.\nநீங்கள் சந்தோஷமாக வாழ என்ன செய்ய வேண்டும் -Dr.A. P. J. Abdul Kalam\nஇடஒதுக்கீடு ; கட்சிகள் ரகசிய பேச்சு (2)\nஅயோத்தி நீதிபதிகளுக்கு பாதுகாப்பு (2)\nரஜினியின் 'வெற்றிட' பேச்சு (23)\nஅயோத்தி தீர்ப்பு ; மே.வ பா.ஜ உற்சாகம் (3)\nசர்வாதிகாரியாக மாறுவேன் ஸ்டாலின் ஆவேசம் (71)\nபுலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை (0)\nஅபிநந்தன் உருவ பொம்மை; பாக்.,அட்டூழியம் (11)\nமத தலைவர்களுடன் அஜித் தோவல் ஆலோசனை (6)\nகர்தார்பூர் சிறப்பு பாதை திறப்பு (1)\nவெற்றிக்கு வியூகம் வகுக்கும் அதிமுக (11)\nதேர்தல் செலவு ரூ.60,000 கோடி\nஅரசியல் தலைவர்கள் வரவேற்பு (17)\nஇணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ் லீ அறிவித்தார்(1990)\nசூடான், துனீசியா ஆகிய நாடுகள் ஐ.நா.,வில் இணைந்தன(1956)\nநவ.,12 (செ) குருநானக் ஜெயந்தி\nநவ.,12 (செ) சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்\nநவ.,17 (ஞா) ஸ்ரீ அன்னை நினைவு தினம்\nநவ.,18 (தி) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்\nநவ., 20 (பு) கால பைரவாஷ்டமி\nநவ., 23 (ச) சாய்பாபா பிறந்த தினம்\nவிகாரி வருடம் - ஐப்பசி\nஎனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மம்தாவுக்கு நன்றி. [...] 22 hrs ago\nஇந்த மாதம் மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சி வருமு் 24 ம் தேதி [...] 1 days ago\nஒரு தைரியமான, மதிப்புமிக்க ஸ்ரீ டி.என்.சேஷன் மறைவு [...] 1 days ago\nஅயோத்தி ராம ஜென்ம பூமி பிரச்சினையில் சில நூற்றாண்டுகளாக [...] 1 days ago\nஅயோத்தி வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு [...] 3 days ago\nஆர்.எஸ்.எஸ்ஸின் மனித உள்கட்டமைப்பு இல்லாமல் ராம் இயக்கம் [...] 3 days ago\nஅயோத்தி தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்த தீர்ப்பு [...] 3 days ago\nபண மதிப்பிழப்பு கொண்டு வந்து 3ஆண்டு ஆகிறது. இந்த செயலுக்கான [...] 4 days ago\nஅமமுக கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மேற்கு, [...] 5 days ago\nஉலகமே வியக்கும் தமிழனின் ஒப்பற்ற ஆட்சியை வழங்கிய [...] 6 days ago\nதமிழ்ச் சிந்தனை மரபின் மிக நீண்ட வரலாற்றில், ஆசீவகச் [...] 6 days ago\nடில்லியில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மாசு [...] 9 days ago\nஒருவர் தம்மால் என்ன செய்ய முடியும் என்பதற்கு உண்மையில் [...] 10 days ago\n50வது சர்வதேச திரைப்பட விழாவின் பொன் விழாவை முன்னிட்டு, [...] 10 days ago\n5 லட்சம் அரசு வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக [...] 11 days ago\nஇந்திய கம்யூ., கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான [...] 12 days ago\nகோவை அவிநாசி ரோட்டில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் ...\nசின்ன வெங்காயத்தை பிரித்து எடுக்கும் பணியில் ...\nதிண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதியில் ...\nபயிர்களின் நடுவே தலை தூக்கும் தேசிய பறவைகள். இடம் .கோவை, ...\nபுது வண்ணாரப்பேட்டை கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் ...\nகள்ளக்குறிச்சியில் உள்ள கோட்டைமேடு தடுப்பணையில் நீர் ...\nசென்னை துரைப்பாக்கம் சதுப்புநில பகுதியில் இரைதேடி ...\nகுன்னூர் அருகே பெட்டட்டி , பகுதியில் உள்ள ரேலியா ...\nபொள்ளாச்சி அருகே காட்டுயானையை பிடிக்க வந்திருக்கும் ...\nமணலி பகுதியில் பனிமூட்டம் போல் படர்ந்துள்ள காற்று ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/09/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-167-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-11-12T12:58:33Z", "digest": "sha1:ZCLXA2FWXG4B5EKVOPIWSRW3YWIT362S", "length": 7877, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "ரஜினிகாந்தின் 167 ஆவது படத்தின் பெயர் தர்பார் - Newsfirst", "raw_content": "\nரஜினிகாந்தின் 167 ஆவது படத்தின் பெயர் தர்பார்\nரஜினிகாந்தின் 167 ஆவது படத்தின் பெயர் தர்பார்\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167 ஆவது படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் First Look Poster இன்று காலை வெளியிடப்பட்டது.\n‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ரஜினி நடிக்கும் 167 ஆவது படமாகும். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்பிற்கு முழுமையாகத் தயாராகி விட்டது.\nஇந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்திற்கும் முருகதாஸின் ‘கத்தி’ படத்திற்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை (10) தொடங்கவுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தின் First Look Poster- ஐ தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸ் ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஎன் மீது காவிச்சாயம் பூச முயல்கிறார்கள்\nஇந்தி திணிப்பு வேண்டாம், பொதுமொழி இருப்பது நல்லது: ரஜினிகாந்த்\nரஜினியுடன் நடிக்கும் குட்டி மானஸ்வி\nமோடியின் பதவியேற்பில் பங்கேற்கும் ரஜினிகாந்த்\nஅடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்: ரஜினிகாந்த் அறிவிப்பு\nஎதிர்பார்ப்பை நிறைவேற்றி வசூலில் சாதனை படைக்குமா 2.0\nஎன் மீது காவிச்சாயம் பூச முயல்கிறார்கள்\nஇந்தி திணிப்பு வேண்டாம், பொதுமொழி இருப்பது நல்லது\nரஜினியுடன் நடிக்கும் குட்டி மானஸ்வி\nமோடியின் பதவியேற்பில் பங்கேற்கும் ரஜினிகாந்த்\nஅடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்\nவசூலில் சாதனை படைக்குமா 2.0\nபல்கலை மாணவர்கள் இடையே மோதல் ; 10 பேர் கைது\nஹெரோயின் கடத்தல்காரர் துப்பாக்கிச்சூட்டில் பலி\nஹெரோயின் கடத்தல்காரர்கள் தொடர்பில் தகவல்\nரிதிமாலியத்த பிரதேசசபை உறுப்பினர் சிசிர குமார கைது\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nU17 உலகக் கிண்ணம்:அரையிறுதியில் பிரான்ஸ், பிரேஸில்\nஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் நிதி\nபாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எ��்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-water-inflow-from-karnataka-to-tamilnadu-increased-today/", "date_download": "2019-11-12T12:59:41Z", "digest": "sha1:ZFJ67PQNECBAOOS4KP3YCZW43VLHS4JL", "length": 12260, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Cauvery water inflow from karnataka to tamilnadu increased today - காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு... 48 ஆயிரம் கன அடியாக உயர்வு", "raw_content": "\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு... 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.\nகாவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் நிலை இருந்ததால், அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டிருந்தது. தற்போது கர்நாடகாவில் தொர்ந்து பெய்து வரும் கனமழையால் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் மூலம் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட நீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nமழை நீடிப்பதால் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதேபோல காவிரி நதியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு தற்போது திறக்கும் தண்ணீரின் அளவை உயர்த்தும்படி நீர்பாசனத் துறை அதிகாரிகளுக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதற்போது வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேட்டூர் அணையை திறந்தார் முதல்வர்: பாசனத்திற்கு தண்ணீர் வருமா\nமேட்டூர் அணையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கு 5 நாட்களுக்கு தண்ணீர் தர வேண்டும் : கர்நாடகாவிற்கு உத்தரவு\nநதிநீர் பிரச்னைக்கு ஒரே தீர்ப்பாயம் மசோதா; தமிழகத்தில் எதிர்ப்பு ஏன்\nதமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nபருவமழை தாமதம் எதிரொலி : 8-வது ஆண்டாக திறக்கப்படாத மேட்டூர் அணை\nதமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி.தண்ணீர் : கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு\nமேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்துடன் மோடிக்கு முதல்வர் கடிதம்\nஇன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டம்: மேகதாது பிரச்னையில் தீர்மானம்\nகனமழை காரணமாக வால்பாறை மற்றும் நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பிரம்மாண்ட ‘2.0’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅரசியலில் சிவாஜி நிலைதான் கமலுக்கு ஏற்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nநடிகர் கமல்ஹாசனுக்கு அரசியலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை கூறினார்.\nTamil Nadu News Today Live : மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nTamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Live Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\n – ரயில்வே உங்களை வரவேற்கிறது\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nபிகில் வசூல் இவ்ளோ கோடியா\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\n தலைமை செயலகத்தில் வேலை – வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி…\nஅட்லி, நயன்தாராவை போல பேசி அசத்திய பிகில் பாண்டியம்மா\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்��ு சமந்தா….\nநவம்பர் 13-ல் அறிமுகமாகிறது மோட்டோவின் ஃபோல்டபிள் போன்\nஇந்தியா ஜி.டி.பி 4.2 சதவிகிதமாக குறையும் என எஸ்.பி.ஐ கூறுவது ஏன்\nபாலியல் உறவின் மூலமும் டெங்கு பரவும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n30 நாட்களுக்கு ஃப்ரீ ட்ரையல்… வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் டி2எச்\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை; சகோதரி மகள் திருமணம் – பரோலில் வெளிவந்த பேரறிவாளன்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tuition-teacher-sanjanas-case-issue-367990.html", "date_download": "2019-11-12T13:48:05Z", "digest": "sha1:NJYYZYIGB4K5RM4B23Q5O3UR4GYU2Z4M", "length": 20336, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோண்ட தோண்ட ஆபாசம்.. \"கல்வி சுற்றுலா\" பெயரில் மாணவிகளை சீரழித்த டியூஷன் மிஸ் சஞ்சனா! | tuition teacher sanjanas case issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசச்சின், கோஹ்லியை விஞ்சும் 3 வயது சிறுவன்.. நுணுக்கங்களுடன் ஷாட்.. வீடியோவை ஷேர் செய்த வாவுஹன்\nரித்திக் ரோஷனை ரசித்த மனைவி.. கத்தியை எடுத்து குத்திக் கொன்ற கணவர்.. தானும் தற்கொலை\nஜார்க்கண்ட்: பாஜக கூட்டணியில் பிளவு-எதிர்த்து போட்டியிடுவதாக ஏஜேஎஸ்யூ. பாஸ்வானின் எல்ஜேபி அறிவிப்பு\n எனக்கு தெரியாது... என்சிபி- காங். ஆலோசனை குறித்து சரத்பவார்\nமகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க காங்.க்கு தார்மீக உரிமை இல்லை- தொடரும் சஞ்சய் நிருபத்தின் எதிர்ப்பு\nசரிந்து விழுந்த கொடிக்கம்பம்... அனுராதா கால் மீது ஏறி இறங்கிய லாரி.. கோவையில் ஒரு கொடுமை\nAutomobiles செல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா... கியா மீது குவியும் புகார்கள்\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nMovies பாடகி லதா மங்கேஷ்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு.. ஐசியூவில் தீவிர சிகிச்சை\nLifestyle நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nFinance படு வீழ்ச்சியில் ஸ்டீல் துறை.. தொடர்ந்து ஆட்குறைப்பு ச���ய்யும் ஆர்செலர் மிட்டல்.. பதறும் ஊழியர்கள்\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோண்ட தோண்ட ஆபாசம்.. \"கல்வி சுற்றுலா\" பெயரில் மாணவிகளை சீரழித்த டியூஷன் மிஸ் சஞ்சனா\n'கல்வி சுற்றுலா' பெயரில் மாணவிகளை சீரழித்த டியூஷன் சஞ்சனா\nசென்னை: சஞ்சனா டீச்சர் நல்லவங்கதானாம்.. ஆனால், காதலன் பாலாஜியின் பிடியில் சிக்கி கொண்டதால்தான், மாணவிகளை விருந்தாக்க வேண்டியதாக போய்விட்டதாம்.. எனினும் சஞ்சனா டீச்சர் விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவிகள் குறித்த பெரும்பாலான தகவல்கள் வெளி வராமலே உள்ளதாக கூறப்படுகிறது.\nசென்னை தி.நகரை சேர்ந்த சஞ்சனாவுக்கு வயசு 28 ஆகிறது.. நன்றாக படித்துள்ளார்.. அதனால்தான் வீட்டிலேயே டியூசன் சென்டர் நடத்தி, 10,11, 12ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.\nடியூஷன் முடிந்து வீட்டுக்கு வந்த மகளின் அழுதுவீங்கிய முகத்தையும், கலைந்த ஆடையையும் பார்த்து பதறிய பெற்றோர், விசாரிக்கவும்தான் சஞ்சனா, அவரது காதலன் பாலாஜியின் சுயரூபம் வெளியே தெரிய ஆரம்பத்தது. பதறிய பெற்றோர், மாம்பலம் மகளிர் போலீசில் புகார் தர விசாரணை வேகமாக நடந்தது.\nஅந்த டியூசன் சென்டரிலேயே படுக்கை அறை ஒன்றை ஸ்பெஷலாக ரெடி பண்ணி உள்ளார் சஞ்சனா. அழகாக இருக்கும் மாணவ, மாணவிகளை செலக்ட் செய்து, அவர்களை ஒன்றாக சேர்த்து அந்த பெட்ரூமில் நிர்வாணமாக நிற்க வைத்து டிசைன் டிசைனாக போட்டோக்கள் எடுப்பது முதல், படிக்கும் மாணவிகளை ஈசிஆர் ரோடு சொகுசு பங்களாவில் பாலாஜி மிரட்டி பணிய வைத்து, அவர்களுடன் நெருக்கமாக இருந்தது வரை விஷயம் அம்பலமானது.\nவசதியான குடும்பத்தை சேர்ந்தவர் சஞ்சனா.. காஸ்ட்லியான அபார்ட்மென்ட்டில் பெற்றோருடன் குடியிருந்து வருகிறார். டியூஷனுக்கு வரும் மாணவிகளும் பெரிய இடத்து பிள்ளைகள் என்கிறார்கள். அவர்கள் காரில்தான் டியூஷன் படிக்க வருவார்களாம்.\nஅதேபோல, அந்த அப்பார்ட்மென்ட் மக்களிடம் நல்ல முறையில் பழகி வந்துள்ளார் சஞ்சனா. இவர் வீட்டு பக்கம் குடியிருந்தவர்தான் பாலாஜி. செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அதற்கு பிறகு அந்த வேலைக்கும் போகாமல் இருந்திருக்கிறார். அப்போதுதான�� சஞ்சனாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.\nசஞ்சனா உண்மையிலேயே பாலாஜியை விரும்பி உள்ளார். ஒரு கட்டத்தில் பாலாஜி சரியாக பேசாமல் போகவும், அதை சஞ்சனாவால் தாங்க முடியவில்லை. தன்னை விட்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சஞ்சனா கேட்டதற்கு, அதற்கு பதிலாக பாலாஜி கேட்டது டியூஷன் மாணவிகளை\nஉல்லாசம் ஒரு பக்கம், மாணவிகளை மிரட்டி பணம் ஒரு பக்கம் என பாலாஜி குஷியில் புரண்டு இருக்கிறார். ஆனால், இந்த பாலாஜிக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சொகுசு பங்களாவுக்கு மாணவிகளை அழைத்து செல்லும்போது, அதற்கு \"கல்வி சுற்றுலா\" என்று இவர்கள் பெயரை வைத்துள்ளனர்.\nநம்பி டியூஷனுக்கு அனுப்பிய பெற்றோர் பதைபதைத்து உள்ள நிலையில், சஞ்சனா விவகாரம் என்ன ஆனது, எத்தனை மாணவிகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர், என்ற விவரங்கள் எல்லாம் மொத்தமாக இன்னும் வெளிவராமல் உள்ளதாக தெரிகிறது. எனினும் மாணவிகள் சம்பந்தப்பட்ட சென்சிடிவ் விஷயம் என்பதால், போலீசார் இந்த விஷயத்தை நாசூக்காகவும், அதே நேரத்தில் சீரிய முறையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதயவுசெய்து அதை பாமகவுக்கு தந்துடாதீங்க.. நெருக்கும் அதிமுக சீனியர்கள்.. மேயர் தேர்தல் கெடுபிடி\n1 மாதம் பரோல்.. வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்தார் பேரறிவாளன்\nபேனர் சரிந்து பலியான சுபஸ்ரீ வழக்கு.. ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசியலில் வெற்றிடமா.. ரஜினிகாந்த்துக்கு எடப்பாடி கொடுத்த பதில் என்ன தெரியுமா\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடல் தகனம் செய்யப்பட்டது\nமுகேஷ் கொலை.. விலகாத மர்மம்.. அரசியல் புள்ளிக்கு தொடர்பா.. தீவிர விசாரணை.. மேலும் ஒருவர் சரண்\nதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கவனத்துக்கு\nசென்னையில் மின்சார ரயிலில் செல்வோர் கவனத்துக்கு.. இன்று முதல் 5 நாட்கள் ரயில்சேவைகள் மாற்றம்\nதிருந்துங்கள்.. இல்லையெனில் திருத்தப்படுவீர்கள்.. நிர்வாகிகளிடம் பொங்கிய ஸ்டாலின்.. இதுதான் காரணமா\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன். மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை\nஇந்திய தேர்தல்கள்.. ��ேஷனுக்கு முன்.. சேஷனுக்கு பின்.. புரட்டி போட்ட பிதாமகன்\nதிமுக, அதிமுக ஒழிய வேண்டும்.. அதுக்காக என்ன வேணுமானாலும் செய்வேன்.. தமிழருவி மணியன் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual harassment sex torture chennai பாலியல் தொல்லை பாலியல் பலாத்காரம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/143317-bad-habits", "date_download": "2019-11-12T14:08:37Z", "digest": "sha1:Q3W2L4Q6VVZXPJP4AAKHYEVIETOMKTAB", "length": 5381, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 September 2018 - நமக்கு நாமே செய்யும் தீங்கு! | Bad habits - Doctor Vikatan", "raw_content": "\nஒரு கதை... உங்கள் குழந்தைகளின் உளவியலை மாற்றும்\nமொபைல் போதை மீள்வது எப்படி\nகால்களும் கண்கள்தாம் சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு\nநமக்கு நாமே செய்யும் தீங்கு\nநிலம் முதல் ஆகாயம் வரை... - யோகா சிகிச்சை\nஉடலைத் துருப்பிடிக்காமல் காக்கும் ரத்ததானம்\nஎடை குறையும்போது என்ன நடக்கிறது\nSTAR FITNESS: மனசும் உடம்பும் வேற வேற இல்லை\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 7\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 20\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஅலர்ஜி அறிகுறிகள் காரணங்கள் தீர்வுகள்\nநமக்கு நாமே செய்யும் தீங்கு\nநமக்கு நாமே செய்யும் தீங்கு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/category/technology/", "date_download": "2019-11-12T13:12:51Z", "digest": "sha1:P3YGZBISFND4GCEBSK37DOGXEQM7O2Z2", "length": 3912, "nlines": 58, "source_domain": "maalaiexpress.lk", "title": "Technology – Thianakkural", "raw_content": "\nThina June 12, 2017 ஐபோன்களில் ‘ஐ’ அர்த்தம் என்னெனு தெரியுமா\nஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையில் இன்றியமையாத கருவியாக உருமாறியுள்ளது. அழைப்புகளை மேற்கொண்டு தொலைவில் இருப்பவரைத் தொடர்பு கொள்வதோடு, பொழுதுபோக்க உதவும் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் கருவிகளில் உலகளவு பிரபலமான நிறுவனமாக ஆப்பிள் விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் ஐபோன் மற்ற கருவிகளை விட விலை…\nThina June 12, 2017 இந்த வயதுவரை எனது பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்கவேயில்லை; சொல்கிறார் பில்கேட்ஸ்2017-06-12T07:05:44+00:00 Technology No Comment\n’எனது குழந்தைகளுக்கு 14 வயது வரை செல்போன் தரவேயில்லை’ என உலகப் பணக்காரரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார��. ’மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான பில்கேட்ஸ், தனது குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை கவனத்தில்கொண்டு செயல்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், தன்னுடைய ’குழந்தைகளுக்கு 14…\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=162357", "date_download": "2019-11-12T14:41:14Z", "digest": "sha1:DPOWODPSA6N3WF733IM4BPSI3UEM7645", "length": 62623, "nlines": 357, "source_domain": "nadunadapu.com", "title": "இந்த வார ராசிபலன் மே 27 முதல் ஜூன் 2 வரை! | Nadunadapu.com", "raw_content": "\nமனிதர்களின் மூதாதையர்கள் இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது\nஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரின் மரணம்: பெயர்கள் வேறு கதை ஒன்று\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஇந்த வார ராசிபலன் மே 27 முதல் ஜூன் 2 வரை\nபண வரவு திருப்தி தரும். செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை காப்பது அவசியம். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படுத்துவதாக இருக்கும்.\nஅலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக அவ்வப்போது சோர்வாகக் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் சற்று இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.\nவியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்ப���கள் கிடைக்கும். வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மூத்த கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nமாணவர்களுக்கு மேற்கொண்டு படிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 27, 28, 31 ஜூன் 1\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 6\nவழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஐந்து கரத்தனை ஆனை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை\nஎதிர்பார்த்ததைவிட பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வராது என்று நினைத்த பணம் கைக்குக் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணியின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சக ஊழியர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே திருப்தியாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. சக கலைஞர்களால் அனுகூலம் உண்டாகும்.\nமாணவர்களுக்கு அவர்கள் விரும்பியபடியே மேற்படிப்பில் சேரமுடியும். படிப்பதற்குத் தேவையான வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். முயற்சிகளுக்குப் பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் வகையில் இருக்கும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்: 27, 28, 29, 30 ஜூன் 2\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nவழிபட வேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதுதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்\nபதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்\nநிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம்தனை.\nஅமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.\nபணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் சோர்வும் உண்டாகும்.\nஅலுவலகத்தில் தங்கள் பணிகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.\nவியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். பற்று வரவில் கூடுதல் கவனமும் கனிவான அணுகுமுறையும் அவசியம்.\nகலைத்துறையினருக்கு திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தைப் பொறுத்தவரை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும். சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.\nமாணவர்களுக்கு மேற்கொண்டு படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் குறைவதற்கான சாத்தியம் உள்ளது. அடிக்கடி மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 29, 30, 31, ஜூன் 1\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9\nவழிபட வேண்டிய தெய்வம்: சிவபெருமான்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநிழலார் சோலை நீல வண்டினம்\nகுழலார் பண் செய் கோலக் காவுளான்\nகழலால் மொய்த்த பாதம் கைகளால்\nதொழலார் பக்கம் துயரம் இல்லையே\nபணவரவு ஓரள��ு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு அன்பு பாராட்டுவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சில முயற்சிகளை முன்னெடுப்பீர்கள்.\nஅலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்படக்கூடும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. வியாபாரம் விஷயமாக சிலருக்குத் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.\nகலைத்துறையினருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nமாணவர்களுக்கு அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படக்கூடும். படிப்பில் கவனம் செலுத்த முடியாது. போட்டித் தேர்வுகளுக்கு சற்று சிரத்தை எடுத்துப் படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். கணவர் வழி உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 31, ஜூன் 1, 2\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nசந்திராஷ்டம நாள்கள்: மே 27, 28\nவழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமெய்யராகி பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து\nசெய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே\nநைவனாயேன் உந்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்\nவையம் முன்னே வந்து நல்காய் வலிவல மேயவனே\nதேவையான அளவுக்குப் பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் ஏற்படும். சிலருக்குச் சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். தாயாரின் உடல் ��ரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.\nஅலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அதிகாரிகள் கண்டிப்பு காட்டினாலும் பொறுமை அவசியம்.\nவியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். சக வியாபாரிகளுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும். பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் அறிவுரை மனதுக்கு ஆறுதல் தரும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும்.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பதற்குத் தேவையான உதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் சிரமம் ஏற்படும். என்றாலும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் மிகுந்த கவனம் தேவை. சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 27, 28 ஜூன் 2\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6\nசந்திராஷ்டம நாள்கள்: மே 29, 30\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்\nகாத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு\nமூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே\nமாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே\nபணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இளைய சகோதரர்களால் உதவி உண்டு. தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஅலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணி நிரந்தரமாகும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.\nவியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க சற்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொள்வீர்கள். மேற்படிப்புக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம்.\nஅதிர்ஷ்ட நாள்: 27, 28, 29, 30\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 9\nசந்திராஷ்டம நாள்கள்: மே 31, ஜூன் 1\nவழிபட வேண்டிய தெய்வம்: வள்ளி தேவசேனா சமேத முருகக்கடவுள்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவாய் அருவாய், உளதாய் இலதாய்\nமருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய், அருள்வாய் குகனே.\nவருமானம் திருப்தி தருவதாக இருந்தாலும், தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nஅலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடை பெறும்.\nவாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்காது. சக கலைஞர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nமாணவர்கள��க்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர சிலரின் சிபாரிசு தேவைப்படும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிட முடியும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவல கத்தில் சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 29, 30, 31\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6\nசந்திராஷ்டம நாள்: ஜூன் 2\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nகுலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,\nவலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,\nநலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.\nபண வரவுக்குக் குறைவில்லை. ஆனால், சில தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். அவசியத் தேவை என்றாலும்கூட இப்போது கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பால்ய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைக்கக்கூடும் என்றாலும் அதனால் நன்மையே உண்டாகும்.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை. பணியாளர்கள் முரண்டு பிடித்தாலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.\nகலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.\nமாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும். பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளால் சற்று சிரமப்படவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 31 ஜூன் 1, 2\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 2, 7\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நீழலே\nபணவரவுக்குக் குறைவில்லை. தேவையற்ற செலவுகள் இருக்காது. திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபட லாம். நல்ல வரன் அமைவ தற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nஅலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கக்கூடும்ஜோதிடமாமணி கிருஷ்ணதுளசி .\nவியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். முயற்சிகளுக்குப் பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும். வருமானத்துக்கும் குறைவில்லை.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொள்வதால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். மற்றவர்களுடன் இணக்க மான சூழ்நிலை நிலவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நாள்கள்: 27, 28 ஜூன் 2\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 4\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதிங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும்\nசங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை,\nமங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற\nகங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்றவாறே\nபொருளாதார நிலைமை திர���ப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் -மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்தாலும் உடனே சரியாகிவிடும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. எதிர்பாராத பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சக ஊழியர்களால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட்டு நீங்கும்.\nவியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை. சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது நன்கு யோசித்துச் செய்யவும்.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். படிப்புக்குத் தேவையான உதவி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 29, 30\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 3, 6\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்\nபொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை\nஎன்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி\nஅன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.\nவருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அவசிய செலவுகளாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். தந்தையின் உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவைப்படும். அரசாங்க வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்கள��� உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். மற்றபடி பதவி உயர்வோ சலுகை உயர்வோ எதிர்பார்க்கமுடியாது. வேறு வேலைக்குச் செல்ல முயற்சி செய்யவேண்டாம்.\nவியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது. பங்குதாரர்கள் முரண்டு பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்.\nமாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். படிப்பு தொடர்பாக எதிர்பார்க்கும் சிபாரிசு மற்றும் உதவி கிடைத்துவிடும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 27, 28, 31 ஜூன் 1\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 2, 5\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஇறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,\nமறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த\nவெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,\nபொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். செலவுகளும் குறைவாகவே இருக்கும். உறவி னர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nஅலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். சக ஊழியர்கள் பணிகளில் உதவி செய்வார்கள்.\nவியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பும் நன்றாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடைபெறும்.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செ��்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nமாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் நண்பர்களுடன் பழகுவதில் கவனம் தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்: 29, 30 ஜூன் 2\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 7\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,\nPrevious articleநேபாள தலைநகர் காத்மண்டுவில் 4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ; 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்\nNext articleமைத்திரிபால சிறிசேன: இலங்கையில் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது\n‘கண், மூக்கு, வாயெல்லாம் இருக்கு’.. ‘அப்படியே மனித முக சாயலுடன் நீந்தும் மீன்’.. ‘அப்படியே மனித முக சாயலுடன் நீந்தும் மீன்’.. தெறி ஹிட் அடித்த வீடியோ\n“இதோ ஆதாரம்“ – கோத்தாவின் ரத்து செய்யப்பட்ட கடவுச்சீட்டை வெளியிட்ட நாமல்\nநேசம் கொடுத்தே நேசம் பெற்றிருக்கிறார்.. கமலின் சம்திங் ஸ்பெஷல் காதல் பக்கங்கள்\nகளைப்பில் காரின் மீது அமர முயன்ற யானை (காணொளி இணைப்பு)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nதித்திக்கும் தீபாவளித் திருநாள்… வழிபட வேண்டிய தெய்வங்கள்… சிறப்புகள்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=167901", "date_download": "2019-11-12T14:42:58Z", "digest": "sha1:MCK3ABFDFNV7EE4INPAZLDKDQHJME4GH", "length": 13677, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "சி.சி.ரி.வியில் சிக்கிக் கொண்ட நகைக் கடையில் கொள்ளையிட்ட திருடன் | Nadunadapu.com", "raw_content": "\nமனிதர்களின் மூதாதையர்கள் இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது\nஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரின் மரணம்: பெயர்கள் வேறு கதை ஒன்று\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nசி.சி.ரி.வியில் சிக்கிக் கொண்ட நகைக் கடையில் கொள்ளையிட்ட திருடன்\nமாத்தறை மாவட்டத்தின் ஹக்மன நகரில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்ற நபரொருவர் அங்கிருந்த தங்க நகையொன்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.\nநேற்று காலை பித்தளை பொருட்களை விற்பனை செய்வதாக கூறி குறித்த விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த சந்தேகநபர் அங்கிருந்த சுமார் 72500 ரூபாய் மதிப்புடைய தங்க நகையொன்றை கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளார்.\nவிற்பனை நிலையத்தின் உரிமையாளரான பெண், விற்பனை நிலையத்திற்கு முன்னால் சென்ற சந்தர்ப்பத்தில் நகை கொள்ளையிடப்படுவது அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியிருந்தது.\nஇதையடுத்து சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் ப��ி, உடனடியாக செயற்பட்ட ஹக்மன பொலிஸார் பாதுகாப்பு கெமராவை பரிசோதித்து நேற்று மாலை நகையை திருடிய நபரை பெலிஹத்த பிரதேத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.\nபெலிஹத்த பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇதையடுத்து சந்தேகநபர் இன்று(31) தெஹியன்தர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nNext articleஅமெரிக்காவில் மீண்டும் பயங்கரம் ; 5 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம்\nகளைப்பில் காரின் மீது அமர முயன்ற யானை (காணொளி இணைப்பு)\nபலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்\n8 பேரும் என்னை Gang Harassment பண்ணாங்க” – வெளுத்து வாங்கிய Madhumitha- வீடியோ\nகளைப்பில் காரின் மீது அமர முயன்ற யானை (காணொளி இணைப்பு)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து பலி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nதித்திக்கும் தீபாவளித் திருநாள்… வழிபட வேண்டிய தெய்வங்கள்… சிறப்புகள்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/stun-sivas-sons-got-gold-medals/", "date_download": "2019-11-12T13:59:30Z", "digest": "sha1:6XNIAJ654EJELNVXLB5D7WT3IXAMR654", "length": 6842, "nlines": 136, "source_domain": "gtamilnews.com", "title": "Stun Sivas Sons Got Gold Medals", "raw_content": "\nஸ்டன் ஆக வைத்த ஸ்டன் சிவாவின் மகன்கள்\nஸ்டன் ஆக வைத்த ஸ்டன் சிவாவின் மகன்கள்\n37 வது தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் சார்பில் சென்னை கீழ்பாக்கம் JJ ஸ்டேடியத்தில் மாநில கராத்தே சாம்பியன் போட்டி நடைபெற்றது.\n13 ஜனவரி, ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள் 76 KG பிரிவில் கலந்து கொண்ட ஸ்டிவன் குமாரும், 70 KG பிரிவில் கலந்து கொண்ட கெவின் குமாரும் வெற்றி பெற்றனர்.\nதமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் மாநிலத்தலைவர் கராத்தே R.தியாகராஜன் வெற்றி பெற்ற ஸ்டிவன் குமார் மற்றும் கெவின் குமார் ஆகியோருக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்வில் ஸ்டன் சிவா, லாஸி சிவா, கனகராஜ், அல்தாப் ஆகியோர் உடனிருந்தனர்.\nஸ்டன்ட் மாஸ்டர் மகன்கள் தங்க மெடல் வாங்கலேன்னாதான் ஆச்சரியம்..\n15 லட்சம் பார்வை கடந்த கடாரம் கொண்டான் டீஸர்\nவைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்\nஅதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nவைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்\nஅதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nமி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி\nவிஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா\nஅதுல்யா ரவி அமர்க்கள புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/heavy-rains-karnataka-14killed/", "date_download": "2019-11-12T13:19:51Z", "digest": "sha1:7TAEMDIDENANUPXY7XTTNN45YG3Z7M5Q", "length": 7382, "nlines": 153, "source_domain": "in4net.com", "title": "கர்நாடகாவில் கனமழை: 14 பேர் பலி - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nசயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு சொன்னா சரியாத்தான் இருக்கும்\nபாலியல் வழக்கில் நடிகர் மற்றும் இயக்குநரின் அண்ணன் கைது\nகணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் தற்கொலை\nதாயை கொலை செய்த கொடூரன்\nஇத காபில கலந்து குடிச்சா தலை வலி நீங்கும்\nஇரவு நேரம் திராட்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமலச்சிக்கலை தடுக்க உதவும் சீதா பழம்\nடெபாசிட் வட்டியை குறைத்துள்ளது எஸ்பிஐ\nசிஐஐ எக்ஸ்கான் 2019 ஆண்டின் இயந்திர கண்காட்சி அறிமுகவிழா\nமஹிந்திரா ப்ளேஸோ டிரக் (லாரி) அறிமுகம்\nதென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி\nஇந்திய அணி 71 ரன்கள் முன்னிலை\nஇந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் \n120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்\nஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nமதுரை அருகே காயம்பட்ட நல்ல பாம்பிற்கு 2 மணிநேரம் தீவிர சிகிச்சை\nதமிழர்கள் கொண்டாடும் தமிழ்நாடு தினம் – உருவான வரலாற்று உண்மை\nகர்நாடகாவில் கனமழை: 14 பேர் பலி\nகர்நாடகாவில் கனமழை: 14 பேர் பலி\nவடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, கதக், தார்வார் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.\nகல்கி ஆசிரம் சோதனை: அமலாக்கத்துறையிடம் வருமானவரித்துறை அறிக்கை தாக்கல்\nதீபாவளியை முன்னிட்டு சென்னையில் 24 மணி நேர பேருந்து சேவை\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nதிருவள்ளுவர் குறித்து பாஜகவின் டுவிட் \nசரி தான் சரி தான்\t5 ( 23.81 % )\nஎனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது\t5 ( 23.81 % )\nஅது அவர்கள் இஷ்டம் அது அவர்கள் இஷ்டம்\t2 ( 9.52 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2019-11-12T14:46:48Z", "digest": "sha1:CZLHIDMSROOZ3UH2YBYLZC6TZCNYRKQB", "length": 20744, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுகுமாரி (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுகுமாரி (அக்டோபர் 6, 1940 - மார்ச் 26 2013)[1] தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தார்.\nநாகர்கோவிலில் பிறந்த இவர் தன்னுடைய 10-வது வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கினார். பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் 2003 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். 2010ம் ஆண்டு நம்ம கிராமம் என்ற படத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.[2]\n3 தனித்துவ நடிப்பும் முக பாவனைகளும்\n1940-ல் நாகர்கோவிலில் பிறந்தவர் சுகுமாரி. அத்தையும் நடிகை பத்மினியின் தாயுமான சரஸ்வதி அம்மாவிடம், சென்னையில் வளர்க்கப்பட்டதால், சிறு வயதிலேயே நடனம் மற்றும் நடிப்புத் துறையில் அவர் நுழைந்துவிட்டார். தனது 11-வது வயதில் ஓர் இரவு என்ற படத்தில் அறிமுகமாகி, சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த சுகுமாரி தனது 19-வது வயதில் பிரபலத் தமிழ் இயக்குநர் பீம்சிங்கின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டார்.\nதிருமணத்துக்குப் பிறகு பீம்சிங் சுகுமாரியை நடிக்க அனுமதிக்க…. தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் ஏறத்தாழ 2,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலானவை மலையாளப் படங்கள். தமிழில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிகை மனோரமா தூள் கிளப்பியதுபோல், மலையாளத்தில் நடிகை சுகுமாரி பலதரப்பட்ட வேடங்களில் ஏராளமாக நடித்ததால், அவர் ‘மலையாள சினிமாவின் மனோரமா’ என்று அழைக்கப்பட்டார்.\nதனித்துவ நடிப்பும் முக பாவனைகளும்[தொகு]\nமலையாளத்தில் 1974-ல் வெளிவந்த ‘சட்டைக்காரி’ படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்மணியாக நடித்திருந்த சுகுமாரியின் ஆங்கிலம் கலந்த மலையாளப் பேச்சும் நடிப்பும் அனைவரையும் கவர்ந்து, மலையாளத் திரையுலகில் அவர் ஒரு தனித்துவமான இடத்தை அடைந்தார். 1984-ல் வெளிவந்த இயக்குநர் பிரியதர்ஷனின் ‘பூச்சாக்கொரு மூக்குத்தி’ என்ற மலையாளப் படத்தில் மேல்தட்டு மாடர்ன் பெண்போல் தன்னைக் காட்டிக்கொண்டு, எப்போதும் கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி, அலட்டலாக நடித்த சுகுமாரியின் அருமையான நகைச்சுவை நடிப்பு, அவரை முன்னணி நகைச்சுவை நடிகையாகவும் மாற்றியது.\nஇத்துடன் குணச்சித்திர வேடங்களிலும் சுகுமாரி மகா அற்புதமாக நடித்துள்ளார். குறிப்பாக ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ படத்தில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் சுகுமாரி தன் மகனிடம் ஃபோனில் தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறும் காட்சியில் சுகுமாரியின் நடிப்பு இன்றும் பேசப்படுகிறது. அதேபோல் ‘தசரதம்’ மலையாளப் படத்தின் இறுதிக் காட்சியில்; மோகன்லால், அவர் வீட்டு வேலைக்காரியான சுகுமாரியிடம், “என்னை மகனாக ஏற்றுக்கொள்வீர்களா” என்ற கேட்கும்போது, சட்டென்று அந்த வேலைக்காரி முகபாவத்திலிருந்து விடுபட்டு, தாய்மையின் முகபாவத்துக்கு மாறும் நடிப்பு நினைவில் இருக்கிறது. தொடர்ந்து பல மலையாளப் படங்களில் சுகுமாரி அம்மாவாக நடித்தது பற்றி மலையாள நகைச்சுவை நடிகர் ஜெகதி, “சுகுமாரி ஒரு செட்டு முண்டு உடையை பையில எடுத்துகிட்டு வந்து, எல்லா செட்டுக்கும் போய் அம்மா வேடத்தில் நடித்துவிடுவார்” என்று கூறியிருக்கிறார்\nதமிழிலும்எம்.ஜி.ஆர். சிவாஜியிலிருந்து தனுஷ்வரை பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் சுகுமாரியைக் , ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் பாட்டியாக. பிறகு சுகுமாரி தனுஷை அவரது கணீரென்ற வெண்கலக் குரலில் விரட்டியபோது. சுகுமாரியின் குரல் அவ்வளவு தனித்துவமான, உறுதியான குரல்.\nவருஷம் 16 படத்தில் கார்த்திக், குஷ்புவுக்கு குளியலறையில் முத்தம் கொடுத்து மாட்டி, குடும்பத்தாரிடம் அவமானப்பட்டு நிற்கும்போது, கார்த்திக்கின் பாட்டியாக வரும்சுகுமாரி கார்த்திக்கிடம், “வருத்தப்படாதய்யா. இங்க என்ன பெருசா நடந்துடுச்சு…. போ” என்று நடந்தது ஒரு சாதாரண விஷயம் போன்ற முகபாவத்துடன் கூறி அனுப்பிவிட்டு, கார்த்திக் சென்றவுடன் சட்டென்று முகபாவம் மாறி, நடந்தவற்றின் தீவிரத்தை உணர்ந்து அவர் கண்ணீர் விடும் காட்சியைப் பார்த்தபோது, பல்லாண்டு காலமாகத் திரைத் துறையில் தொடர்ந்து இயங்கிவரும், ஒரு பரிபூரணம���ன நடிகையால் மட்டுமே இம்மாதிரியாக நடிக்க முடியும் .\nபட்டிக்காடா பட்டணமா படத்தில் ஜில்லென்று மேக் அப்போட்டு ஜெயலலிதாவுடன் நடிப்பில் வெளுத்து வாங்கி வி கே ராமசாமியை ஓரம் கட்டியிருப்பார் .வசனங்கள் பேசும்போது கண்களில் துறுதுறுப்பும் ,உதட்டு சுழிப்பும் அவருடைய தனி முத்திரை . வசந்த மாளிகையில் தலையை கொஞ்சம் கூட அசைக்காமல் சூடு சூடு வசனம் பேசிவிட்டு கிண்டல் பார்வை வீசுவது இவரது தனி முத்திரை .\nதீக்காயம் பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுமாரி[3][4] 2013 மார்ச் 26-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.[5]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சுகுமாரி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nநர்த்தகி நடராஜ் - (2019)\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 05:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2018/03/blog-post_21.html", "date_download": "2019-11-12T12:48:47Z", "digest": "sha1:JWXZGKCGDLJB3TW2L5NGBUFMSUPT4L4N", "length": 10654, "nlines": 146, "source_domain": "www.thangabalu.com", "title": "குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான வாழைப்பழ மவின்ஸ் - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Kids food Sugar-free sweets Vaanga samaikalam video recipes in tamil குழந்தைகள் உணவு வாங்க சமைக்கலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான வாழைப்பழ மவின்ஸ்\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான வாழைப்பழ மவின்ஸ்\nஇந்த காலத்தில் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் நாம் சாப்பிட்ட உணவு எல்லாம் ஜீரணமாகி விடுகிறது. அவ்வளவு சவாலாக இருக்கிறது. எது கொடுத்தாலும் வேண்டாம் வேண்டாம் என்கிறார்கள். பிஸ்கட் சாக்லட்டை மட்டும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இவர்களுக்கு எப்படி ஆரோக்கியமான உணவு கொடுப்பது என்ற குழப்பத்தில் இருக்கீங்களா கவலையை விடுங்க. இந்த அருமையான வாழைப்பழ மவின்ஸ் செஞ்சி கொடுங்க. இதில் சர்க்கரை இல்லை. ஆனால் தித்திப்பாக இருக்கும். பழ ஜாம் மட்டுமே சேர்க்க போகிறோம். சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தை இந்த மவின்ஸை விரும்பி சாப்பிடுவாங்க.\nஎனவே சர்க்கரை சேர்க்காத தித்திப்பான, சுவையான, ஆரோக்கியமான muffins ஐ குழந்தைகளுக்கு செஞ்சி கொடுங்க. இதில் இரும்பு சத்து இருக்கிறது. உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.\nஇந்த மவின்ஸில் வீட்டில் செய்யும் சுவையான ஜாம்மை சேர்க்கிறோம். அதை எப்படி செய்வது என்று இங்கே காணலாம்\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகணவன் மனைவி ஒற்றுமை பெற எளிய பரிகாரம்\nகணவன் மனைவி வாழ்க்கை பெரும்பாலும் கரடுமுரடாகவே இருக்கிறது. இருவரும் வெவ்வேறு உலகத்தில் வாழ்வதால் இவர்களுக்குள் ஒற்றுமை என்பது அரிதான ஒன்றாகவ...\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nமூளை சலவை செய்தால் நீங்களும் சாதிக்கலாம்\nவாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டும் மேலே படியுங்க. ”மூளை சலவை என்பது கெட்ட வார்த்தை ஆச்சே மூளை சலவை செய்தால் சாதிக்க...\nபிரபஞ்ச ஈர்ப்பு விதியின் மாபெரும் வெற்றி கதை|என் வ...\nஇந்த 7 கெட்ட பழக்கங்களை துரத்துங்கள்\nசவால்கள் இல்லை என்றால் சாதனை இல்லை\nகர்ப்ப காலம் இனிமையாக இருக்க சுய பிரகடனம். தினமும்...\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான வாழைப்ப...\nஎப்போதும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம் தெரியுமா\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ”வெள்ளை நிற பன்னீர்...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும்,...\nஇரண்டையும் இரண்டையும் கூட்டினால் 5. இது புரிந்தால்...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வத...\nகுறிக்கோளை அடையும் வரை போராடு. தன்னம்பிக்கை ஊட்டும...\nஇந்த 5 எண்ணங்களை மாற்றினால் கண்டிப்பாக பணக்காரன் ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/09/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2019-11-12T13:27:47Z", "digest": "sha1:MFLSBMTFF6CSS3JMI6KVB2G23KILFUGY", "length": 39497, "nlines": 109, "source_domain": "www.vidivelli.lk", "title": "முஸ்லிம் தனித்துவ அரசியல் கிழக்குக்கு வெளியே பங்களித்து என்ன?", "raw_content": "\nமுஸ்லிம் தனித்துவ அரசியல் கிழக்குக்கு வெளியே பங்களித்து என்ன\nமுஸ்லிம் தனித்துவ அரசியல் கிழக்குக்கு வெளியே பங்களித்து என்ன\nசோனக இஸ்­லா­மிய கலா­சார நிலை­யத்தின் 75 ஆவது ஆண்டு பவ­ள­விழா அண்­மையில் நிகழ்ந்­த­போது கேட்­டது என்ன முன்பு பெரும்­பான்மை –சிறு­பான்மை சது­ரங்க விளை­யாட்டில் முஸ்­லிம்கள் போடு காய்­க­ளாகப் பாவிக்­கப்­பட்­ட­தா­கவும் நாட்டின் தூரப்­பி­ர­தே­சங்­களில் தனி­யா­கவும் ஓர­மா­கவும் கஷ்­டத்­தோடு துரு­வப்­ப­டுத்­தப்­பட்டு வாழ்ந்­த­தா­கவும் அந்­நி­லை­யில்தான் சேர் ராசிக் பரீத் குரல் கொடுத்­த­தா­கவும் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கூறி­யி­ருக்­கிறார். முன்னாள் கொழும்பு நக­ரா­தி­பதி உமர் காமில் தலைமை வகித்த இந்­நி­கழ்வு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச ஞாப­கார்த்த மண்­ட­பத்தில் 2019 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 4 ஆம் திகதி இடம்­பெற்­றி­ருந்­தது. அப்­போது சேர். ராசிக் பரீதின் பாரா­ளு­மன்ற உரைகள் என்னும் ஒரு நூலும் வெளி­யி­டப்­பட்­டது. இக்­கூட்­டத்தில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய அதி­தி­யா­கவும் த.தே.கூ. தலைவர் சம்­பந்தன், மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், ம.ஐ.மு. தலைவர் தினேஷ் குண­வர்­தன ஆகியோர் பிர­மு­கர்­க­ளா­கவும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.\nமேலும் ரவூப் ஹக்கீம் குறிப்­பி­டு­கையில்;\nசேர். ராசிக் பரீத் கால­னித்­து­வத்தின் போது மட்­டு­மல்ல, சுதந்­திரம் கிடைத்­ததன் பின்பும் கூட முஸ்­லிம்­களின் அபி­லா­சை­களைப் பிர­தி­ப­லிப்­ப­வ­ரா­கவே விளங்­கினார். இவர் எம்.பி. யாகவும் செனட்­ட­ரா­கவும் நீண்ட சேவை செய்­தி­ருக்­கிறார் எனவும் கூறினார். பின்­வரும் இவ­ரது தர­வுகள் பய­னுள்­ள­வை­யாக இருந்­தன.\n· 1893 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி செல்வம் மிக��க குடும்­பத்தில் பிறந்த ராசிக் பரீத் சமூக அந்­தஸ்தும் செல்­வமும் பெற்­றி­ருந்தார்.\n· 1915 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக் கல­வ­ரத்தின் போதும் முதலாம் உலகப் போரின்­போதும் சேர். ராசிக் பரீத் கொழும்பு காவற்­ப­டையில் லெப்­டினன்ட் ஆக இருந்தார்.\n· அவர், கொழும்பு ரோயல் கல்­லூ­ரியின் மாணவர்.\n· சேர். ராசிக் பரீத் பின்­நாட்­களில் முன்னாள் பிர­த­மர்­க­ளான டி.எஸ். சேனா­நா­யக்க, டட்லி சேன­நா­யக்க, சேர் .ஜோன். கொத்­த­லா­வல, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க, ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க ஆகி­யோ­ருடன் நல்­லு­றவு கொண்­டி­ருந்தார்.\n· அவர் தீவிர அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற பின் இலங்­கைக்­கான தூத­ராகப் பாகிஸ்­தா­னுக்கு அனுப்­பப்­பட்டார்.\n· அவரது தந்­தை­யான ஹொன­ரபல் அப்துர் ரஹ்மான் பாரா­ளு­மன்ற முறை உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­பி­ருந்த சட்ட நிர்­ணய சபையின் அங்­கத்­த­வ­ராக இருந்­தி­ருக்­கிறார்.\n· சேர். ராசிக் பரீதின் பாட்­ட­னா­ரான அரசி மரைக்கார் வாப்­பிச்சி மரைக்கார் பின்­வரும் சேவை­களைச் செய்­தி­ருக்­கிறார்.\n· அவர் தலை­சி­றந்த கட்­டடக் கலை­ஞ­ராகத் திகழ்ந்து ஆங்­கி­லேயே அர­சுக்கே கொழும்பில் பல அரச கட்­ட­டங்­களைக் கட்டிக் கொடுத்­தி­ருக்­கிறார். அவற்றில் தேசிய நூத­ன­சாலை இன்­ற­ளவும் போற்­றப்­ப­டு­கி­றது. அவை கால­னித்­துவக் காலத்தின் நினைவுச் சின்­னங்­க­ளா­கவும் கரு­தப்­ப­டு­கின்­றன. இவரே கொழும்பு ஸாஹி­ராக கல்­லூ­ரி­யையும் ஸ்தாபித்­தி­ருந்தார்.\n· சேர். ராசிக் பரீத் பம்­ப­லப்­பிட்டி முஸ்லிம் மகளிர் கல்­லூ­ரியை ஆரம்­பித்து பெண் கல்வி மேம்­பாட்­டுக்­காக நிலத்­தையும் அன்­ப­ளித்தார்.\n· சேர். ராசிக் பரீத் கொழும்­புவாழ் வறிய மக்­க­ளுக்­கென மகப்­பேற்று நிலை­யங்­க­ளையும் மருத்­து­வ­ம­னை­க­ளையும் நிறு­வினார்.\n· கால­னித்­து­வத்தின் போதும் சுதந்­தி­ரத்தின் பின்பும் தேசிய நல்­லி­ணக்­கத்­துக்கும் சேர். ராசிக் பரீத் பாடு­பட்­ட­தோடு தனது சமூக தனித்­துவ அடை­யா­ளத்­தையும் கலா­சார விழு­மி­யங்­க­ளையும் பேணிக்­காப்­ப­திலும் அதிக கவனம் செலுத்­தினார்.\n· சேர். ராசிக் பரீத் 1930 ஆம் ஆண்டு கொழும்பு மாந­கர சபை உறுப்­பி­ன­ராகி நகர அபி­வி­ருத்­திக்குப் பெரிதும் பங்­க­ளித்தார்.\n· சேர். ராசிக் பரீத் வாழ்வில் தனக்­கெ­னவும் குறிக்­கோள்­களைக் கொண்­ட��­ருந்­ததால் கால­னித்­துவ விடு­த­லை­யா­ளர்­க­ளோடு சேர்ந்து தேசப்­பற்­றா­ளர்­க­ளோடு இருந்­த­போதும் முஸ்லிம் சமூக அர­சியல் செல் நெறியை வகுப்­பதில் ஓர­ளவு முன்­னே­றியும் இருந்தார்.\n· சேர். ராசிக் பரீத், கிழக்கு மாகாண அர­சி­யலில் கரி­சனை கொண்­டி­ருந்­ததால் தான் கல்­கு­டாவில் 40 வீத முஸ்­லிம்­களும் இரட்டைத் தொகு­தி­யான மட்­டக்­க­ளப்பில் 25 வீத முஸ்­லிம்­களும் இருப்­பார்­க­ளாயின் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் மகிழ்­வோடு இருப்­பார்கள் எனவும் அவர் ஒரு நூலில் எழு­தி­யி­ருந்தார்.\n· அக்­கா­லத்தில் சோனகர் சங்­கத்­துக்கும் முஸ்லிம் லீக்­குக்கும் அர­சியல் போட்­டி­யி­ருக்­கையில் சேர். ராசிக் பரீத் சிங்­கள மொழி அரச கரும மொழி­யாக ஆக்­கப்­படும் சட்­டத்தை ஆத­ரிக்கக் காரணம் பற்றி ஓர் இந்­திய சமூ­க­வி­ய­லாளர் இவ்­வாறு கூறு­கிறார். அதா­வது சிங்­கள தேசி­ய­வாத நிகழ்ச்சி நிரல் அப்­போது இருந்­தது. வச­தி­க­ளோடு அர­சி­யலில் தீவிர ஈடு­பாடும் கொண்­டி­ருந்த முஸ்­லிம்கள் சிங்­கள மொழி பேசப்­படும் பிர­தே­சங்­களில் வாழ்ந்து வந்­த­த­தா­லேயே சேர். ராசிக் பரீத் அரச கரும மொழி­யாக சிங்­க­ளத்தை ஆத­ரித்­தி­ருந்தார் என்­கிறார் என்­றெல்லாம் ரவூப் ஹக்கீம் குறிப்­பிட்டார்.\nமீலாத் தினத்தை விடு­முறை நாளாக்க சேர். ராசிக் பரீத் இவ்­வாறு அர­சிடம் கோரிக்கை விடுத்தார். மன்­னிக்­கவும் நான் அன்று இங்கு இருக்­க­வில்லை. பௌத்தர் 12 நாட்­களை மேல­திக விடு­முறை நாட்­க­ளாகப் பெறு­கையில் மீலாத் விடு­முறை மறுக்­கப்­பட்டி ருக்­கி­றது. பௌத்­தரின் உரி­மை­க­ளுக்கு நான் எதி­ராவன் அல்ல. நீங்கள் முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பறிக்­கா­தீர்கள். இந்­நாட்டின் 6 இலட்ச முஸ்­லிம்­க­ளுக்கும் அடிப்­படை உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும். இது சுதந்­திர நாடு. நாம் சுதந்­திரம் பெற்­ற­வர்­க­ளா­கவே எமது வாக்­கு­களை வழங்­கி­யி­ருந்தோம் என்றார்.\n· சேர். ராசிக் பரீத் வார்த்­தையில் மாறு­பாடு செய்­த­வ­ரல்ல. இந்­திய வம்­சா­வளி முஸ்லிம் என்­பதை விடுத்து சோனகர் என்னும் அடை­யா­ளத்­தையே முன்­னி­லைப்­ப­டுத்­தினார். இதைக் கரை­யோர முஸ்­லிம்கள் என்றே குறிப்­பிட்­டி­ருந்தார்.\n· சோனகர் என்னும் சொற்­ப­தத்தில் சேர். ராசிக் பரீத் பிடி­வா­த­மாக இருந்தார்.\n· குறு­கிய பழங்­கு­டி­வாத சிந்­த­னைக்���ு எதி­ரான கருத்­து­களே சேர். ராசிக் பரீதின் பாரா­ளு­மன்ற உரை­களில் இருந்­தன.\n· ஒரு முறை சேர் ராசிக் பரீத் பிர­தமர் டட்­லிக்கும் கூட சவால் விட்­டி­ருந்தார். இங்கு எவ­ரேனும் உறுப்­பி­னர்கள் தமது தந்­தை­யரின் பிறப்புச் சான்­றி­தழ்­களைத் தர முடி­யுமா என அவர் கேட்­டதும், பிர­தமர் டட்லி முடி­யாது எனக் கூறி­விட்டார். உடனே அவர் பிர­தமர் டட்­லி­யிடம் காலஞ்­சென்ற பிர­தமர் டி.எஸ். சேனா­நா­யக்­க­விடம் அவ­ரது பிறப்புச் சான்­றிதழ் இருந்­ததா எனவும் கேட்டார்.\n· பின்னர் இல்லை. அது எக்குத் தெரியும் இங்­குள்­ளோரை விட சொலமன் டயஸ் பண்­டா­ர­நா­யக்­க­வையும் எனக்குத் தெரியும். இவர்கள் எவ­ரி­டமும் பிறப்புச் சான்­றி­தழ்கள் இருக்­க­வில்லை. பிர­ஜா­வு­ரிமை மசோதா கொண்டு வரு­கி­றீர்­களே உங்கள் நிலை என்ன எனவே சோன­கரின் பிர­ஜா­வு­ரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். அதற்­கான வாக்­கு­று­தியை டி.எஸ். சேன­நா­யக்க அந்த சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் முன் வைக்­கையில் நிறை­வேற்­று­வ­தாக என்­னிடம் கூறினார் எனவும் சேர். ராசிக் பரீத் குறிப்­பிட்­டி­ருந்தார்.\n· முக்­கி­ய­மாக சேர். ராசிக் பரீதின் பாரா­ளு­மன்ற உரைகள் மரண தண்­டனை ஒத்­தி­வைப்பு, வாடகை வீட்­டா­ளர்கள் யாப்பு திருத்தம் ஆகி­யவை குறிப்­பி­டத்­தக்­க­வை­யாகும்.\n· இவர் தூரப் பிர­தே­சங்­களில் தனி­மை­யாக ஓரங்­கட்­டப்­பட்டு துரு­வப்­பட்டு வாழ்ந்த முஸ்­லிம்­களின் கஷ்­டங்­களைப் பற்­றியும் பேசி­யி­ருக்­கிறார்.\n· நேர்த்­தி­யான தூய ஆடையை அணிந்து அலங்­கா­ரத்­துக்­காகக் கோட்டில் ஒக்கிட் மலரைச் செரு­கி­யி­ருப்பார்.\n· கல்­குடா, காத்­தான்­குடி, கண்டி, கிரிந்த போன்ற பல பிர­தே­சங்­களில் வாழ்ந்த முஸ்­லிம்­களின் துயரக் கதை­க­ளையும் முன்­னி­லைப்­ப­டுத்திப் பேசினார். இவ்­வா­றுதான் அவர் குர­லெ­ழுப்ப சக்­தி­யற்­றோ­ருக்­காகக் குர­லெ­ழுப்­பினார்.\n· 1958 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக்­க­ல­வ­ரத்தைப் பற்றி சேர். ராசிக் பரீத் பாரா­ளு­மன்­றத்தில் பேசு­கையில்;\nஇதுவும் 1915 ஆம் ஆண்டைப் போல் இருண்­ட­தாகும். இதை நான் கூறா­விட்டால் கடமை தவ­றி­ய­வ­னாக ஆகி­வி­டுவேன் என்றார்.\n· முஸ்­லிம்கள் இலங்­கையர் என்னும் தேசிய உணர்­வோடு வாழ­வேண்­டிய அவ­சி­யத்தை சேர். ராசிக் பரீத் எப்­போதும் வலி­யு­றுத்தி வந்­தி­ருந்தார்.\n· விடாப்­பிடி, சுய­வி­ருப்பு ஆகி­ய­வற்றில் முரண்டு காட்­டிய சில முஸ்­லிம்­களை சேர். ராசிக் பரீத் நெறிப்­ப­டுத்­தவும் பாடு­பட்­டி­ருந்தார்.\n· இவர் மு.கா. வின் ஸ்தாபகத் தலை­வ­ரான அஷ்­ர­பி­டமும் பிர­தி­ப­லித்­தி­ருந்தார். பய­னுள்ள அதி­காரப் பரவல் பற்­றிய அஷ்­ரபின் பார்வை சேர். ராசிக் பரீதின் நோக்­கி­லி­ருந்து அதிகம் வேறு­ப­ட­வில்லை.\nஎன்­றெல்லாம் ரவூப் ஹக்கீம் பல அரிய தக­வல்­களை அங்கு தெரி­வித்­தி­ருந்­தமை சிறப்­பாகக் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். என்­றாலும் கூட சில விட­யங்­களை இங்கு தெரி­விக்­கா­மலும் இருக்க என்னால் முடி­ய­வில்லை.\nஇவர் நீண்ட காலம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய கொழும்பு முஸ்­லிம்­களின் இன்­றைய நிலை என்ன அர­சி­ய­லிலும் அபி­வி­ருத்­தி­யிலும் இவர்கள் அனா­த­ர­வா­கி­யி­ருக்­கி­றார்கள். சேர். ராசிக் பரீதின் தனித்­துவம் ஒரு­முறை பிர­தே­ச­வா­தத்தால் பொத்­து­வில் தேர்­தலில் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­த­போதும் மறு­முறை கொழும்பு மத்­திய தொகு­தியில் பெருந்­தே­சியக் கட்­சி­களை எதிர்த்து இவர் சுயேச்­சை­யாகப் போட்­டி­யிட்டு மூன்றில் ஓர் ஆச­னத்தைப் பெற்­றி­ருந்­ததன் மூலம் இலங்­கைவாழ் முஸ்­லிம்­களின் தனித்­து­வத்­துக்கு முன்­னோ­டி­யாகத் திகழ்ந்தார் என்­ப­தையும் நான் இங்கு குறிப்­பிட்­டாக வேண்டும். சேர். பொன் இரா­ம­நா­தனின் தமிழ் பேரி­ன­வா­தத்தின் மீது சிறு­வ­யது முதல் இவர் கொண்­டி­ருந்த எதிர்ப்பே இதற்குக் கார­ண­மாக அமைந்­தது.\nசேர். ராசிக் பரீதின் தனித்­துவ விதைப்பே அஷ்­ர­புக்கு பிற்­கா­லத்தில் அறு­வ­டை­யா­கி­றது. நாடு முழுக்க 144 முஸ்லிம் பாட­சா­லை­களை உரு­வாக்க உழைத்த சேர். ராசிக் பரீத் தனித்­து­வத்தை சிறு வய­தி­லேயே உரு­வாக்க முஸ்லிம் பாலர் வாசகம் என்னும் பாட நூலையும் வெளி­யிட்­டி­ருந்தார்.\nஜே.ஆர். 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த திம்புப் பேச்­சு­வார்த்­தையில் தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளுக்கு மட்­டுமே அழைப்பு விடுத்து வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­களைக் கைவிட்­ட­போது அஷ்ரப் சேர். ராசிக் பரீத்­தையே நாடி­யி­ருந்தார். அதன்­படி 1985 ஆம் ஆண்டு சேர். ராசிக் பரீத் தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு பேச்­சு­வார்த்தை நடத்த கலா­நிதி பதி­யுதீன் மஹ்மூத் ஏ.டபிள்யூ.எம். அமீர் ஆகி­யோ­ரோடு அஷ்­ர­பையும் பெங்­க­ளூ­ருக்கு அழைத்துச் சென்­றி­ருந்தார். அப்­போது ஹக்­கீ­முக்கு தொடர்பு இருக்­க­வில்லை. 1986 ஆம் ஆண்­டுக்குப் பின் தமிழ் ஆயுதப் போரா­ளிகள் முஸ்­லிம்­களின் தனித்­துவ அர­சி­ய­லுக்குத் தடை விதித்து உயிர் அச்­சு­றுத்­த­லுக்கு உட்­ப­டுத்­திய பின் அஷ்­ரபும் அவ­ரது சகாக்­களும் கொழும்பில் புக­லிடம் பெற்­றார்கள். பின்னர் கொழும்­பி­லி­ருந்தே பாஷா விலாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய­தோடு பதிவும் செய்து கொண்­டார்கள். 1987 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்தில் முஸ்­லிம்கள் தவிர்க்கப்பட்­டி­ருந்­த­தா­லேயே இத்­த­கைய தனித்­துவ முஸ்லிம் அர­சியல் கட்சி உரு­வா­கி­யி­ருந்­தது. எனினும், முதலில் 1988 ஆம் ஆண்டு நிகழ்ந்த மேல் மாகாண சபைத் தேர்­த­லி­லேயே அக்­கட்சி தனது மரச் சின்­னத்தில் போட்­டி­யிட்டு 06 ஆச­னங்­களைப் பெற்­றி­ருந்­தது. கொழும்பில் மூன்றும் களுத்­துறை மாவட்­டத்தில் இரண்டும் கம்­ப­ஹாவில் ஒன்­று­மாக ஆச­னங்கள் கிடைத்­தன.\nஇத் தேர்­தலில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி போட்­டி­யி­டா­ததால் ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­ட­னேயே முஸ்லிம் காங்­கிரஸ் நேர­டி­யாகப் போட்­டி­யிட்­டி­ருந்­தது. கொழும்பு முஸ்­லிம்கள் அஷ்­ரபை தோளில் தூக்­கிக்­கொண்டு சென்­றார்கள். செல்­வந்­தர்கள் நிரம்­பிய ஐக்­கிய தேசியக் கட்சி வலி­மையோடு இருக்­கை­யி­லேயே எளிய முஸ்­லிம்கள் அத்­தனை வசதி வாய்ப்­பு­க­ளுக்கும் அன்­றாட வாழ்வுத் தேவை­க­ளுக்கும் உள்­ளங்­களில் இட­ம­ளிக்­காது முஸ்­லிம்­களின் தனித்­து­வத்­துக்கே இங்கு முக்­கி­யத்­துவம் அளித்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.\nமத்­திய கொழும்பில் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் 7 பகு­திகள் இருக்­கின்­றன. இவர்கள் முழு­மை­யா­கவே அஷ்­ரபை ஆத­ரித்­தி­ருந்­தார்கள். தெருக்கள், ஒழுங்­கைகள், முடுக்­குகள் தோறும் அஷ்ரப் 1988 ஆம் ஆண்டு அத் தேர்­தலில் சென்று அங்­கெல்லாம் வாழ்ந்த முஸ்­லிம்­களின் பின்­தங்­கிய வாழ்வைக் கண்டு பரி­தா­பப்­பட்டார். கூடிய விரைவில் அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் வாக்­க­ளித்தார்.\nஎனினும் அவர் இறக்­கும்­வரை 12 ஆண்­டு­க­ளாக அங்­கெல்லாம் சிறு அபி­வி­ருத்­தி­க­ளேனும் இடம்­பெ­ற­வில்லை. அதற்கும் பின் இற்றை வரைக்­கும் 19 ஆண்­டுகள் கழிந்தும் கூட அதே நிலைதான் இங்­கெல்லாம் தொட��்­கி­றது. எதையும் எதிர்­பார்த்து கொழும்பு முஸ்­லிம்கள் தனித்­துவ அர­சி­ய­லுக்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை. என்­றாலும் கூட அக்­கட்சி, அர­சி­ய­லிலும் வசதி வாய்ப்­பிலும் உச்ச நிலைக்கு வந்து 40 ஆண்­டுகள் கழிந்தும்கூட கொழும்பு முஸ்­லிம்­களின் வாழ்வு அப்­ப­டியே இருக்­கி­றது. ஹக்கீம் தற்­போது வெள்ளி விழா எம்.பி, 20 ஆண்டு தலைவர் எனினும் அன்று அஷ்ரப் முன்­னெ­டுத்­தி­ருந்த முஸ்லிம் அர­சியல் தனித்­து­வம்தான் தற்­போது ஓங்கி வளர்ந்து ஆல­வி­ருட்­ச­மா­யி­ருக்­கி­றது. அது பல­கூ­று­க­ளாகப் பிரிந்தும் கூட வலிமை குன்­ற­வில்லை. அவற்­றிலும் இரட்டைக் கூறுகள் பிர­தா­ன­மா­ன­வை­யாக இருக்­கின்­றன. ரவூப் ஹக்கீம் ஒரு கூறுக்கும் ரிஷாத் பதி­யுதீன் மற்­றொரு கூறுக்கும் தலைமை வகிக்­கி­றார்கள். ரவூப் ஹக்­கீ­முக்கு 7 எம்.பி. க்களும் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு 5 எம்.பி. க்களும் இருக்­கி­றார்கள். ஆக 12 எம்.பி. க்கள்.\nகிழக்கில் முஸ்லிம் தனித்­துவ அர­சியல் தலை­தூக்­கி­யதும் கொழும்­பி­லி­ருந்த முஸ்லிம் அர­சியல் ஆளுமை சிறிது சிறி­தாக ஒடுங்­கிப்­போ­னது. தனித்­துவ முஸ்லிம் அமைச்சர் கிழக்­கி­லி­ருந்து பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரி­வா­கி­யி­ருந்­த­போ­தும் முழு நாட்டின் முஸ்­லிம்­க­ளுக்­கா­கவே அவர் செயற்­பட வேண்டும்.\nஎனினும், தனித்­துவ அர­சியல் பேசி அமைச்­ச­ராகும் எமது முஸ்­லிம்கள் வடக்கு கிழக்கை மட்­டுமே முன்­னி­லைப்­ப­டுத்தி அபி­வி­ருத்தி செய்­கி­றார்கள். முழு நாட்­டுக்­கு­மாக ஒதுக்­கப்­படும் வளத்தை ஒரு பகு­திக்கு மட்­டுமே சொந்­த­மாக்கிக் கொள்­ள­லாமா தனித்­துவ அர­சி­யலால் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு இப்­ப­டியும் ஓர் அனு­பவம் கிடைத்­தி­ருக்­கி­றது.\nஅதிகமான முஸ்லிம் அமைச்சர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் என்றானால் அவர்களும் அவற்றுக்கே என்றானால் நாடு முழுக்க வாழும் முஸ்லிம்கள் சம அபிவிருத்தி பெறுவது எப்படி அந்த வகையில் முஸ்லிம் தனித்துவ அரசியல் கட்சிகள் இனிமேலாவது தமது அபிவிருத்தி செயற்பாடுகளில் இலங்கை முழுக்க வாழும் முஸ்லிம்களுக்கும் பரவலாக்க வேண்டும்.\nகிழக்குக்கு வெளியே தனித்துவ முஸ்லிம் கட்சிகள் அஷ்ரபின் இறப்புக்குப் பின் படிப்படியாக வலிமை குன்றிப்போகக் காரணம் பெருந்தேசியக் கட்சிகளைப் பேரினக் கட்சிகள் என அடையாளப்படுத்��ிய முஸ்லிம் தனித்துவக் கட்சிகள் அவற்றின் முகவர் கட்சிகளாக மாறி முழு இலங்கை முஸ்லிம்களினதும் வளங்களுக்கான பங்களிப்பை ஒரு பகுதிக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டதாகும்.\n· 40 ஆண்டுகளுக்கு முன் அஷ்ரப் முன்வைத்த கரையோர மாவட்டமும் அதிகார அலகும் கிடப்பில் இருக்கின்றனவே.\n· ஆட்சிகளை மாற்றியமைக்க அமைச்சுக்களுக்கும்\nரப்பிரசாதங்களுக்குமாகப் பேரம் பேசல் கொள்கைகளுக்கு இல்லையா தனித்துவத்தின் பெயரால் பல பிரிவுகளாகியுள்ள முரண்பாட்டு அரசியல்.\n· எந்த கட்சி மூலமும் போட்டியிட்டு ஒரு முஸ்லிமால் தெரிவாக முடியாத மாவட்டங்களுக்கு இடைக்கிடையே தெரிவுப் பட்டியல் மூலம் எம்.பி. பதவியை ஒதுக்கினால் என்ன அதுவும் கிழக்குக்கே என்றால் என்ன நியாயம் அதுவும் கிழக்குக்கே என்றால் என்ன நியாயம் சேர். ராசிக் பரீதின் பெயரால் இவை பற்றியும் சிந்திப்போமாக\nமுதல் முஸ்லிம் ஆளுநர், முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் பாக்கிர் மாக்கார்\nபொத்துவிலில் புராதன சின்னங்களை முஸ்லிம்கள் அழிக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டில் உண்மையில்லை\nஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் இனவாதத்தை ஒழிப்பதாக கோத்தா உறுதியளித்திருக்கிறார் November 12, 2019\nஇரு பிரதான தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மை சமூகங்களும் November 12, 2019\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nவெள்ளை வேனில் 300 பேர் கடத்திக் கொல்லப்பட்டனரா ராஜிதவின் ஊடக சந்திப்பு குறித்து பூரண விசாரணை November 12, 2019\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nதோ்தல் வெற்றியில் 20% பங்களிப்புச் செய்யும் 10% முஸ்லிம்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வெற்றி யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/local-news/madurai-news", "date_download": "2019-11-12T14:34:23Z", "digest": "sha1:AKQZFRLXE53ZHDQ643ITDLOXOJTWC4DA", "length": 17349, "nlines": 277, "source_domain": "dhinasari.com", "title": "மதுரை Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதிருமண நேரம் நெருங்க… கல்யாண மண்டபத்தில் கவிந்த சோகம்\nபழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்\nதெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nஆரோக்கிய சமையல்: வரகரிசி சர்க்கரை பொங்கல்\nபெரிய���ரின் ஆசிகளால் கிடைத்த தீர்ப்பு\nபழ.கருப்பையா வரிசையில் நெல்லை கண்ணன்: அர்ஜுன் சம்பத் கண்டனம்\nசர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி\nதிருநங்கைகளை திமு க-வில் அதிகம் சேர்க்க திட்டம்; முக.ஸ்டாலின் அதிரடி.\nதிருமண விழாவில் வாழை மரத்தை தொட்ட சிறுமி\nதிருமண நேரம் நெருங்க… கல்யாண மண்டபத்தில் கவிந்த சோகம்\nதெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\nவெங்காய விநியோகஸ்தர்கள் இடங்களில் வருமான வரி சோதனை\nதிருமணம் அன்றும் போதையில் வருவதா மணமாலையை கழட்டி வீசி, திருமணத்தை நிறுத்திய புதுப்பொண்ணு.\nவிராட் கோலியாக மாறும் ஆஸ்திரேலிய வீரரின் மகள்\nஓபிஎஸ்-க்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது\nவிமானத்தின் எக்ஸிட் கதவை திறந்த இளைஞர்\nசுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்\nகுட் பை சொல்லும் யாஹூ பயனாளர்களே உடனே இதை செய்யுங்கள்\nபெரியோரின் ஆசிகளால் கிடைத்த தீர்ப்பு\nதிருநங்கைகளை திமு க-வில் அதிகம் சேர்க்க திட்டம்; முக.ஸ்டாலின் அதிரடி.\nசுபஸ்ரீ வழக்கு: ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமின்\nபோதை பொருள் தயாரிக்கும் போது பற்றிய தீ\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதன் காஷ்ட மௌனத்தை விட்டுப் பேசிய பெரியவா\nதெலுங்கு மாநிலங்களில் இன்று இரண்டாம் சோமவாரம்: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nகன்னியாகுமரியில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் திறப்பு; பக்தர்கள் மகிழ்ச்சி.\nசாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சிவலிங்கம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.11- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.10- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.09- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி\n‘அதை’ மறக்கவில்லை சின்மயி: வைரமுத்துவை ‘அந்த’ வார்த்தையால் சாடுகிறார்\n24 ஏஎம் ஸ்டூடியோவிடம் இருந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோவுக்கு கைமாறும் படம்\nபொன்னியின் செல்வனில் மகனோடு தந்தை\nHome உள்ளூர் செய்திகள் மதுரை\nஹிந்து முறைப்படி திருமணம்: வெளிநாட்டு கிறிஸ்துவப் பெண்ணின் அதிதீவிர ஆசை நிறைவேற்றம்\nஅயோத்தி: ‘இன்னமும் முரசொலி ப்ரூப் ரீடராகவே உள்ள’ மதுரை ஆதினம் கருத்து\n லட்டு பிரசாத விநியோகம் தொடக்கம்\nநாளை முதல் மீனாட்சிஅம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு.\nகாங்.நிர்வாகி முகநூலில் பிரதமர் பற்றி அவதூறு ஓராண்டு சமூகவலைதளம் பயன்படுத்த தடை ஓராண்டு சமூகவலைதளம் பயன்படுத்த தடை\n நவ.19ல் தலைமைச் செயலர் ஆஜராக எஸ்.சி.,எஸ்.டி., ஆணையம் உத்தரவு\n கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய பள்ளி மாணவர்கள்\nபேரிடர் காலம் வரலாம்… விழிப்புடன் இருக்க வேண்டும்\nகிளை பெருக்கிய சூரியின் உணவகம்\nபரவை முனியம்மா நல்லா இருக்காங்க… வதந்திய பரப்பாதீங்க\nமனக் கசப்பு மறந்து இனித்ததால்… இந்த ராஜாக்களின் சந்திப்பு\nஅரசு வக்கீல் என பொய் சொல்லி தகராறு செய்தவரைத் தாக்கிய போலீஸுக்கு நீதிமன்றம் கொடுத்த...\nபசும்பொன் தேவர் ஜெயந்தி: தலைவர்கள் மரியாதை\n சொத்து பத்திரத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் அதிரடி\nதன்னை சரியாக கவனிக்காத மகளிடமிருந்து சொத்தை பறித்த தந்தை.\n‘த சிஎம் ஆஃப் தமிழ்நாடு தளபதி விஜய்’.. சர்ச்சை விளம்பரம் மூலமே கல்லா நிரம்புமோ\nபணம் கொடுக்காத அம்மாவை உலக்கையால் அடித்துக் கொன்ற மகனுக்கு போலீசார் வலை.\nகனமழை: 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை; சென்னையில் வழக்கம் போல்..\nஅஞ்சாநெஞ்சன் போஸ்டரால் ஆடிப்போன திமுக.\n7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதமிழக கோவில்களில் பணியாற்றும் இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nதிருநங்கையை திருமணம் செய்த இளைஞருக்கு கொலை மிரட்டல்; கலெக்டர் ஆபீசில் தஞ்சம்.\nவன்கொடுமை செய்து 16 வயது சிறுமி கொலை\nபயணிகள் கவனிக்கவும்: மதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்\nஉங்கள் பார்வையில் 2019ம் ஆண்டின் சிறந்த திரைப்படம் எது\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deltavoice.in/weather-news/kaja-puyal/", "date_download": "2019-11-12T13:24:58Z", "digest": "sha1:OJYFXKR5MYFB4YTKEHAYRF546HPTXP77", "length": 17259, "nlines": 152, "source_domain": "deltavoice.in", "title": "கஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்... - Delta Voice", "raw_content": "\nகஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்…\nகஜா புயல் பற்றி வானிலை செல்வகுமார் வங்க கடலிலில் நிலை கொண்டிருக்கும் கஜா புயலானது தற்பொழுது கரையை கடக்கும் இடமாகிய வேதாரநியதிற்கு கிழக்கு வடகிழக்கு எர்திசையில் 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது .தென் மேற்கு திசை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது. இனிமேல் மணிக்கு 100 km வரை வேகமும் 20 km வேகம் வரை நகரத்தொட்டங்கும் . படிப்படியாக தீவிர புயலாக வேதாரணியத்தை இலக்காக கொண்டு நகர்ந்து வருகிறது.இந்த புயல் தீவிர புயலாக கரையை கடக்கும்,\nகஜா புயல் பற்றி வானிலை செல்வகுமார்\nவங்க கடலிலில் நிலை கொண்டிருக்கும் கஜா புயலானது தற்பொழுது கரையை கடக்கும் இடமாகிய வேதாரநியதிற்கு கிழக்கு வடகிழக்கு எர்திசையில் 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது .தென் மேற்கு திசை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது. இனிமேல் மணிக்கு 100 km வரை வேகமும் 20 km வேகம் வரை நகரத்தொட்டங்கும் . படிப்படியாக தீவிர புயலாக வேதாரணியத்தை இலக்காக கொண்டு நகர்ந்து வருகிறது.இந்த புயல் தீவிர புயலாக கரையை கடக்கும், வேதாரணியத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் தெற்கு, தஞ்சை தெற்கு வழியாக புதுக்கோட்டையை கடந்து இறுதியாக கேரளாவை சென்றடையும். திருவாருரின் கடற்கரை பகுதி கிராமங்களில் காற்றின் வேகம் மிக தீவிரமாக இருக்கும் எனகிறார்.\n2018 நவம்பர; 13 மாலை 4\n2018 வடகிழக்கு பருவமழை நிகழ்வுகள்.(வ.கி.ப.ம.நி).வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள கஜாபுயல் நாகப்பட்டிணத்திற்கு கிழக்கு, வடகிழக்குதிசையில் 750 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.மியான்மார் கரையோரம் நிலை கொண்டிருந்த எதிர்புயல் செயலிழந்து கொண்டிருக்கும் காரணத்தால் கஜா புயல் மேற்கு நோக்கி நகர்ந்து, தற்போது தென் மேற்கு நோக்கி நகரத்தொடங்கியது. இது மேலும் தீவிரமடைந்து தீவிரப்புயலாகி நவம்பர் 15 மதியம் அல்லது மாலை நாகப்பட்டிணம்மாவட்டம் வேதாரண்யம் அருகே சற்று செயல்குறைந்த புயலாக மணிக்கு 100 முதல் 125 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும்.\nகஜா புயல் கரைகடந்து திருவாரூர் மாவட்டம் தெற்கு, தஞ்சாவு+ர; மாவட்டம் தெற்கு வழியாக நகர்ந்து தாழ்வுமண்டலமாக செயலிழந்து புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை,தேனி,மாவட்டங்கள் வழியாக கேரளாவின் ஆலப்புழா அருகே அரபிக்கடலில் இறங்கும். இந்த நிகழ்வால், நாகப்பட்டிணம் மாவட்டம்தலைஞாயிறு, வேதாரண்யம் பகுதிகளில் நவம்பர் 15 காலை முதல் மணிக்கு 100 கி.மீ வேக சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கும்\nபுயல் கரையை கடக்கும் போது அதிகன மழை(20செ.மீ முதல் 25செ.மீ) பெய்ய வாய்ப்புள்ளது.நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, திருப்பூண்டி திருத்துறைப்பூண்டி, கோட்டூர;, முத்துப்பேட்டை,பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ வேக காற்றுடன் 20 செ.மீ வரை பெய்யும்.திருவாரூர் காரைக்கால், நாகூர;, மன்னார் குடி,நீடாமங்கலம்,வடுவூர் மதுக்கூர் ,அதிராம்பட்டிணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டைபகுதிகளில் மணிக்கு 75 கி.மீ வேக காற்றுடன் 20 செ.மீ மழை பெய்யும்.\nவானிலை செல்வகுமார் Jaal Times க்கு அளித்த பிரத்யேக பேட்டி.\nநாகப்பட்டிணம் மாவட்டம் வடக்கு பகுதி, தஞ்சாவுர் மாவட்ட வடக்கு பகுதி, திருவாரூர் மாவட்ட வடக்கு பகுதிகள், கடலூர் அரியலூர். மாவட்டங்களில் மணிக்கு 60 கி.மீ வேக காற்றுடன் 15 செ.மீ முதல் 20 செ.மீ மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம்,விழுப்புரம்,புதுச்சேரி பகுதிகளில் அச்சப்படும்படியான காற்று இல்லை. கனமழை 10 செ.மீ முதல் 15 செ.மீ வரை பெய்யும்.\nதிருவண்ணாமலை, வேலூர; பகுதிகளில் 5 செமி பெய்யும். மழை மாவட்டத்டதில் லேசான மழையும், தர;மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மிதமான மழையும், ஈரோடு, கரூர;, திருச்சி மாவட்டங்களில் சற்று கனமழையும் பெய்யும். நீலகிரி, திருப்புர் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிதமானது முதல் சற்று கனமழை பெய்யும். திருப்புர் தெற்கு, கோயம்புத்தூர; தெற்கு, திண்டுக்கல்,சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை,தேனி மாவட்டங்களில் கன மழை பெய்யும்.\nஇராமநாதபுரம்,தூத்துக்குடி,கன்னியாக்குமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை உறுதி. மிக கனமழைக்கு வாய்ப்பு.புயல் அரபிக்கடல் சென்று தீவிரமாகி சோமாலியா செல்லும் என்பதால், கிழக்குக் காற்றை ஈரமாக்கும் இதன் காரணமாக டெல்டா, தென் தமிழகம்,உள் தமிழகத்தில் விட்டு விட்டு மிதமான மழை இருந்து கொண்டிருக்கும். மேற்கு தொடர்ச்சிமலையின் கிழக்கு பகுதிகளில் சற்று கன மழை இருக்கும். புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை நவம்பர; 16-ல் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை சுமத்திரா அருகே உருவாகி அந்தமான் கடலை அடைந்து தீவிரடைந்து நவம்பரில் 21ல் இலங்கையை அடையும். இது தமிழக கரையை ஒட்டி வந்து நவம்பர் 22 முதல் நவம்பர; 26 வரை தமிழகமெங்கும் நல்ல மழை கொடுக்கும். வடகடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களுக்கு கனமழை கொடுக்கும்.\nஅதற்கடுத்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது பசுபிக் பெருங்கடலில் நீடித்துக் கொண்டிருக்கும் தாழ்வுநிலை திவிரமடைந்து,வியட்நாம், கம்போடியா கரை கடந்து, தென் சீனக்கடல், தாய்லாந்து வளைகுடா, தாய்லாந்து வழியே நவம்பர் 22-ல் அந்தமான் கடல் பகுதியை அடையும். அங்கு அது புயலாக தீவிரமடைந்து,மிக தீவிர, அதிதீவிர,சூப்பர் புயலாகி நவம்பர் 29, 30 டிசம்பர் 1-ல் வட தமிழகத்தில் கரை கடக்கும் எனகிறார்.\nஇன்று 14.11.2018 நிலவரப்படி வானிலை செல்வகுமார் அளித்த பிரத்யேக ஆடியோ பதிவு.\nகரையை கடந்தது கஜா புயல்..\nகஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\nஎன்ன செய்துவிடும் இந்த \"ரெட் அலர்ட்\"..\nஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொடுமா \nநெருக்கடிக்குள் உள்ளதா தமிழ்த் தேசியம்\nடெல்டாவின் கடைமடை பகுதியில் அடுத்தடுத்த புதிய ongc கிணறுகள்.\nகஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\nஒரு காலத்தில் நாட்டுக்கே உணவு கொடுத்த தஞ்சைக்கு சத்தீஸ்கரிலிருந்து அரிசி இறக்குமதி..\nவேதாரண்யம் கடற்கரையில் நடக்கும் மீன்கள்\nவேதாரண்யம் கடற்கரையில் நடக்கும் மீன்கள்\nமன மகிழ்வு தரும் மனோரா\nமோமோவை கண்டு பயம் வேண்டாம்...\nகஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\nகரையை கடந்தது கஜா புயல்..\nகஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\nஎன்ன செய்துவிடும் இந்த \"ரெட் அலர்ட்\"..\nஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொடுமா \nவேதாரண்யம் கடற்கரையில் நடக்கும் மீன்கள்\nமன மகிழ்வு தரும் மனோரா\nமோமோவை கண்டு பயம் வேண்டாம்...\nகஜா புயல் பற்றி நம் ஊர் வானிலை செல்வகுமார்...\nகரையை கடந்தது கஜா புயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/rar", "date_download": "2019-11-12T14:44:28Z", "digest": "sha1:7TW2V4BPZH2VIILZ6VP7J4MSK5PA5UME", "length": 9523, "nlines": 84, "source_domain": "globalrecordings.net", "title": "Rarotongan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: rar\nGRN மொழியின் எண்: 4307\nமொழி நோக்கு: ISO Language\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள�� பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. .\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nRarotongan க்கான மாற்றுப் பெயர்கள்\nRarotongan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Rarotongan\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.��ுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-11-12T13:46:05Z", "digest": "sha1:IADAE22YM57TOMMNE6Y2UPRAUONZO32A", "length": 5541, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "சரத் லோகிதஸ்வா | இது தமிழ் சரத் லோகிதஸ்வா – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged சரத் லோகிதஸ்வா\nரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோ ரூமில் வேலை செய்கிறார் ‘ரேர் பீஸ்’...\nகாஷ்மோரா என்றால் எல்லாப் பூதங்களையும் அடக்க வல்ல...\nயாருமற்ற அடியாளான பிளேடிற்கு சாக்கு மண்டி முதலாளி மகள் வித்யா...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techbaig.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-12T14:19:19Z", "digest": "sha1:EKFEGFZTX4CKHWJAKCSWXZGYISQGAQCK", "length": 7203, "nlines": 154, "source_domain": "techbaig.com", "title": "தேம்பாவணி நூல் குறிப்பு | Tamil Tech News", "raw_content": "\nHome TNPSC Group 1 தேம்பாவணி நூல் குறிப்பு\nதேம்பா+அணி என பிரியும்போது ‘வாடாத மாலை’\nஎன்றும் தேன்+பா+அணி என பிரியும்போது தேன் போன்ற பாக்களை அடியாக உள்ளது��� என்றும் பொருள்.\nஇது இயேசு பெருமானின் வளர்ப்புத் தநய்தையாகிய ‘சூசை’ மாமுனிவரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது.\nகத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கைகளும் அறிவுரைகளும் கதை வடிவமாக இந்நூலில் இடம் பெற்றுள்ளது.\nஎனவே இந்நூல் ”கிறித்தவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் ” இந்நூல் 3 காண் டமும், 36 படலமும், 3615 பாடல்களும் கொண்டது.\nகாப்பியத் தலைவன் = ‘வளன்’ என்னும் ‘சூசை மாமுனிவா’ ஆசிரியர் = வீரமாமுனிவர்.\n‘யோசேப்பு’ & ‘சூசை” என்றும் ஒலிக்கப்பட்ட ‘ஜோசப்’ என்னும் பெயரை வீரமாமுனிவர் ‘வளன்’ என தமிழ்படுத்தி உள்ளார்.\nஇதையும் படிக்க: 6th Standard தாவரங்களின் உலகம்\nNext articleசீறாப்புராணம் நூல் குறிப்பு\nதமிழ் நாட்டில் உள்ள தேசிய நிறுவனங்கள்\nதமிழக வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள்\nசங்க காலம் – தமிழ் பண்பாட்டு வளர்ச்சி\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் – பாரதிதாசன்\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் – பாரதியார்\n6th Standard செல்லின் அமைப்பு\n6th Standard உணவு முறைகள்\n6th Standard தாவரங்களின் உலகம்\nதமிழ் நாட்டில் உள்ள தேசிய நிறுவனங்கள்\nதமிழக வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள்\nசங்க காலம் – தமிழ் பண்பாட்டு வளர்ச்சி\nநமது தளத்தின் முக்கிய நோக்கமே, இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புக்கு தயார் செய்தல், மற்றும் அதற்கான பயிற்சி வழிமுறைகள், அவற்றில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை களைவதற்கான வழிமுறைகளும் கற்றுத்தரப்படுகிறது. அரசு வேலையை விரும்பாத இளைஞர்களுக்கு. . . விவசாயம் சார்ந்த மற்றும் சேவைத்தொழில் களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம், இதில் உண்மைக்கு புறம்பாகவும் வதந்திகளும் , பதிவிடப்படாது என்பதை உறுதியளிக்கிறேன். ---நன்றி---\nதமிழ் நாட்டில் உள்ள தேசிய நிறுவனங்கள்\nதமிழக வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-11-12T14:08:51Z", "digest": "sha1:ZUODMHSULPD4GKZC5FZ4WW7O763IL7IW", "length": 11071, "nlines": 108, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கமல்ஹாசன் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் – தேர்தல் கமிஷனிடம் பாரதீய ஜனதா புகார் – Tamilmalarnews", "raw_content": "\nவேற்றுக்கிரகவாசிகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்... 12/11/2019\nசரி வந்துவிட்டார்கள் என்ன நடக்கும்\nவாயஜெர் விண்கலம் (voyager) 12/11/2019\nநம்பவே முடியாத இடத்தில் உயிர்கள்... 12/11/2019\nகமல்ஹாசன் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் – தேர்தல் கமிஷனிடம் பாரதீய ஜனதா புகார்\nகமல்ஹாசன் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் – தேர்தல் கமிஷனிடம் பாரதீய ஜனதா புகார்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த போது, நாதுராம் கோட்சே பற்றி பேசியதற்கு, பாரதீய ஜனதா கட்சியினரும், இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nஇந்த நிலையில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாயா இந்திய தலைமை தேர்தல் கமிஷனில் இது தொடர்பாக ஒரு புகார் மனு அளித்தார்.\nஅந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஅரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே. மகாத்மா காந்தியை படுகொலை செய்த இந்து பயங்கரவாதி” என்று பேசி உள்ளார். அதிக அளவில் திரண்டிருந்த முஸ்லிம் மக்கள் முன்னிலையில் ஓட்டுக்காக வேண்டுமென்றே இவ்வாறு அவர் பேசி இருக்கிறார். இது 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 123 (3) கீழ் ஊழல் நடைமுறை என்பது தெளிவாக தெரிகிறது.\nதேர்தல் நடத்தை விதிகளின்படி, கட்சி மற்றும் வேட்பாளர்கள் மொழி ரீதியாகவோ, மதம் அல்லது சாதி ரீதியாகவோ பரஸ்பரம் வெறுப்பை உருவாக்கும் வகையிலும், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது வணக்கம் செலுத்துவதற்கு உரிய மற்ற இடங்கள் ஆகியவற்றை தேர்தல் பிரசாரத்துக் கான மன்றமாக பயன்படுத்தக்கூடாது. இந்த விதிகளை கமல்ஹாசன் மீறி உள்ளார்.\nகமல்ஹாசன் வேண்டுமென்றே மதத்தின் அடிப்படையில், வெவ்வேறு பிரிவினருக்கு இடையே பகைமையை ஊக்குவிக்கிறார். ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் சீர்குலைக்கும் செயல்களை செய்கிறார். இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 ஏ-ன் கீழ் குற்றம் ஆகும். மேலும் கோடிக்கணக்கான இந்துக்களின் சமய உணர்வுகளை சீர்குலைக்கும் இந்த செயல், பிரிவு 295 ஏ-ன் கீழ் மேலும் ஒரு குற்றம் ஆகும்.\n‘தேர்தல் நடத்தை’ என்பது பரவலாக புரிந்துகொள்ளப்பட்ட ஒன்று. அமைதியான தே��்தலை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டும். அதற்கு தேர்தல் கமிஷனுக்கு முழு உரிமை இருக்கிறது.\nஎனவே, மேற்கூறிய உண்மையான குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு, இந்திய அரசியல் அமைப்பின் 324-வது அட்டவணைப்படி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கு, கமல்ஹாசன் குறைந்தபட்சம் 5 நாட்களாவது தேர்தல் பிரசாரம் செய்யாமல் இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.\nஅது மட்டுமல்லாமல் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு தமிழக பா.ஜ.க.வின் சட்டப்பிரிவு மாநிலத் தலைவர் ஆர்.சவுந்திரராஜன் புகார் மனு அளித்து உள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய கமல்ஹாசன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n2 நாள்கள் சுற்றுப்பயணமாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை\nநாடாளுமன்ற இறுதி கட்ட தேர்தல்: முன்கூட்டியே வாக்குப்பதிவு நடத்த கோரிய மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nவேற்றுக்கிரகவாசிகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nசரி வந்துவிட்டார்கள் என்ன நடக்கும்\nநம்பவே முடியாத இடத்தில் உயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20997/", "date_download": "2019-11-12T13:00:53Z", "digest": "sha1:376UVEBISL52E6I7NNODSF3URHSM54DX", "length": 8829, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முஹமதுல்ல விளையாட மாட்டார் – GTN", "raw_content": "\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் முஹமதுல்ல விளையாட மாட்டார்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்ட வீரர் முஹமதுல்ல விளையாட மாட்டார் பங்காளதேஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் முஹமதுல்லா பங்கேற்கப் போவதில்லை என பங்களாதேஸ் அணியின் முகாமையாளர் Khaled Mahmud தெரிவித்துள்ளார்.\nதனிப்பட்ட காரணங்களுக்காக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முஹமதுல்லா விளையா��வில்லை என அறிவித்துள்ளார். அணி நிர்வாகம் முஹமதுல்லாவை நீக்கவில்லை எனவும், அவரே நாடு திரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nTagsKhaled Mahmud டெஸ்ட் போட்டி முஹமதுல்ல\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் கிண்ணத்தினை ஜோகோவிச் வென்றுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய மகளிர் ஹொக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nராகுல் டிராவிட்டுக்கு நேரில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n2019 றக்பி உலகக்கிண்ணத் தொடர் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்தும் முதலிடம்\nமுகமது இர்பான் சூதாட்ட புகார் காரணமாக தற்காலிக நீக்கம்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-12T14:39:42Z", "digest": "sha1:BXULGAAVFBJ2FDNIGGQXAYYO4XIYEGLX", "length": 8214, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது\nகாரணம் வருடத்தில் வெளிவந்த சிறந்த அசைவூட்டத் திரைப்படம்\nவழங்கியவர் திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி\nசிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது 2001 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு வருடத்தில் வெளிவந்த மிகச் சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கே வழங்கப்படுகின்றது.\n1 விருதை வென்ற படங்கள்\n2002 - ஸ்பிரிட்டட் அவே\n2003 - பைண்டிங் நீமோ\n2004 - த இன்கிரேடிபில்ஸ்\n2005 - வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட்\n2006 - ஹாப்பி ஃபீட்\n2010 - டாய் ஸ்டோரி 3\n2014 - பிக் ஹீரோ 6\n2015 - இன்சைட் அவுட்\nசிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசெரெக் (2001) • ஸ்பிரிட்டட் அவே (2002) • பைண்டிங் நீமோ (2003) • த இன்கிரெடிபில்ஸ் (2004) • வால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (2005) • ஹாப்பி ஃபீட் (2006) • ராட்டட்டூயி (2007) • வால்-இ (2008) • அப் (2009) • டாய் ஸ்டோரி 3 (2010) • ரங்கோ (2011) • பிரேவ் (2012) • புரோஸன் (2013) • பிக் ஹீரோ 6 (2014) • இன்சைட் அவுட் (2015) • சூடோபியா (2016)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2016, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-11-12T14:28:06Z", "digest": "sha1:LYQA4C6MEGXOKWRGELV6J5JT4PBT56FK", "length": 8117, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராப்பா நூயி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலத்தீன் வரிவடிவம், முன்னர் ரொங்கோரொங்கோவாக இருந்திருக்கல��ம்.\nஇக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தபல், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.\nராப்பா நூயி மொழி (Rapa Nui) என்பது ஈசுட்டர் தீவு எனவும் அழைக்கப்படும் ராப்பா நுயி தீவில் பேசப்படும் ஒரு கிழக்குப் பொலினீசிய மொழி ஆகும்.\n4000 பேருக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட இத்தீவு சிலி நாட்டின் ஒரு சிறப்பு ஆட்சிப்பகுதி ஆகும். மக்கள்தொகைப் புள்ளிவிபரங்களின் படி இத்தீவில் வாழ்பவர்களும், சிலித் தலை நிலத்தில் தம்மை ராப்பா நுயி இனத்தவராகக் கூறிக்கொள்பவர்களுமாகச் சேர்த்து மொத்த மக்கள் தொகை 3700 ஆகும். இம்மக்களிடையே, இவர்களுடைய முதல் மொழி, பேச்சு மொழி என்பன குறித்த புள்ளி விபரங்கள் இல்லை. ஆனாலும், இம்மொழியை முறையாகப் பேச வல்லவர்கள் ஏறத்தாழ 800 பேர் மட்டுமே எனத் தெரியவருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2013, 06:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/09/", "date_download": "2019-11-12T14:25:12Z", "digest": "sha1:B5KTF75P3YMHTL3U4CWCFJTUHXONGT5G", "length": 44964, "nlines": 779, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: September 2010", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nபயணத் தொடர் 7 ரிஷிகேஷும் எந்திரன் ரஜினியும்..\nரிஷிகேஷில் கங்கையிலும் வெள்ளம், கரையிலும் பக்தர்கள் வெள்ளம் என்றால் மிகையில்லை. பாலத்தில் நடக்கக்கூட இடமில்லாத அளவு கூட்டம். நானும் இன்னும் இரு நண்பர்கள் மட்டும் சிறு குழுவாக இணைந்து கொண்டு அங்கு சுற்றிப்பார்த்தோம்.\nஎன்னுடைய 12 மெகாபிக்ஸல் சோனி சைபர்ஷாட் காமராவில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தேன். எனது நண்பர்கள் சற்று முன்னதாக சென்று கொண்டிருந்தார்கள். அடிக்கடி படம் புடிக்கிறேன் என நின்னுட்டே இருந்தா அவங்க என்ன செய்வார்கள். :)\nLabels: rajinikanth, rishikesh, கங்கோத்ரி, கேதார்நாத், சுற்றுலா, பத்ரிநாத், ரஜினிகாந்த், ரிஷிகேஷ்\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...6 (ரிஷிகேஷ்)\nமுஸோரி இரயிலில் நாங்கள் வந்தசமயம் ஹரித்துவாரில் கோவிலுக்க��� காவடி எடுக்கும் சீசன். சிவனுக்கு காவடி எடுத்துக்கொண்டு இரயில் நிற்கும் ஒவ்வொரு ஸ்டேசனிலும் பக்தர்கள் ஏறிக்கொண்டே வந்தனர். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் உரிமையாக அமர்ந்தும் கொண்டனர்.\nகூட்டம் தாங்காமல் இரயிலின் டிடிஆர், படுக்கைவசதி கொண்ட நாங்கள் இருந்த பெட்டிகளின் நான்கு கதவுகளையும் உள்பக்கமாக தாள் போட்டுவிட்டார். நடுஇரவு இரண்டுமணி இருக்கும்.ஏதோ ஒரு ஸ்டேசனில் இரயில் நின்று கிளம்பி வேகம் எடுத்தது. அந்த ஸ்டேசனில் எனக்கு இடதுபுறம் பிளாட்பார்ம் இருந்தது. பெட்டிகளில் பெரும்பாலும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தது.\nLabels: அனுபவம், கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ், ஹரித்வார். சுற்றுலா\nபிரகதீஸ்வரம் - அதுவே விஸ்வரூபம் : பெரிய கோயில் 1000 ஆண்டுகள்\nஅந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.\nLabels: தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், பாலகுமாரன்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nவிழிப்புநிலை என்பது பயமற்ற விழிப்புணர்வு என்றால் அதை எப்படி அடைவது அதன் பலன் என்ன அது வாழ்க்கைக்கு எல்லாவிதத்திலும் எந்த அளவு உதவும்\nமுதலில் பயம் என்பது என்ன நமது உடல், உயிர், உடமைகள், உறவுகள் இவைகளுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற உணர்வுதான் பயம். நிம்மதியாக, இன்பமாக உயிர் வாழ தடை வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற உணர்வுதான் பயம்.\nLabels: ஆன்மீகம், மனம், விழிப்புணர்வு, விழிப்புநிலை\nவிழிப்புணர்வு என்பதை கொங்குத்தமிழில் சொல்வதென்றால் வே(ய்)க்கானமா இருக்கனும்,விவரமா இருக்கோனும் அப்படின்னு வெச்சுக்குங்களேன்:)\nவிழிப்புணர்வு என்பது எதிலும் எச்சரிக்கையாக இருத்தலைக் குறிக்கும். எதுகுறித்தும் கூடுதல் விவரங்கள் தெரிந்து வைத்திருத்தலும் கூட விழிப்புணர்வுதான்.\nLabels: ஆரோக்கியம், ஆழ்���னம், ஆன்மீகம், விழிப்புணர்வு, விழிப்புநிலை\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5\nடெல்லி சென்றடைந்தவுடன் அங்கிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று பேருந்துகளில் பிர்லாமந்திர் சென்றடைந்தோம். அங்கு முன்பதிவு செய்ததில் ஏதோ குழப்பம்போல. குறைவான அறைகளே கிடைத்தது. இருப்பதை வைத்து எல்லோரும் சமாளித்துக்கொள்ள, நான் இரயிலிலேயே குளித்துவிட்டதால் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.\nLabels: ஆன்மீகம், கேதார்நாத், பத்ரிநாத், ஹரித்வார். சுற்றுலா\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...4\nடில்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்க்கான நேரம் நெருங்கியது. அறையைக்காலி செய்துவிட்டு, செண்ட்ரல் ஸ்டேசனில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் எந்த பிளாட்பார்மில் நிற்கிறது என்பதை டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் பார்த்து 5 வது பிளாட்பார்ம்க்கு சென்றோம். ஏறத்தாழ அனைவருமே வந்துவிட்டனர். அனைவருக்கும் மஞ்சள் வண்ணத்துடன் கூடிய தொப்பியும் கழுத்தில் தொங்கவிடும் வகையிலான அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டது.\nLabels: கங்கோத்ரி, பத்ரிநாத், ஹரித்வார். சுற்றுலா\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்\nதமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதை தடுக்கும் வகையில் புதிய தடுப்பு ஊசி விலை 150.00 ரூபாய். வருத்தம் கலந்த மகிழ்ச்சியான செய்தி...\n தமிழக அரசு இலவசத்தொலைக்காட்சி அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக வழங்க முடிகிற்து. குடிசைகளை மாற்றி இலவச வீடு கட்டித்தரமுடிகிறது. இலவசமாக விவசாயிகளுக்கு மோட்டார் தரமுடிகிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் வாழ்க்கையின் அத்தியாவசியமாக இல்லாதபோதும் தரப்படுகிறது.\nLabels: உடல் நலம், கலைஞர் கருணாநிதி, தமிழ்நாடு\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...3\nதிருப்பூரில் வசிப்பவர்களில் பெரும்பான்மையோர் தொழில்ரீதியாக எந்நேரமும் ஓடிக்கொண்டே இருப்பதால் பலசமயங்களிலும் நீறுபூத்த நெருப்புப்போல்தான் தன் குடும்பத்தினரின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தமுடிகிறது. இப்படித்தான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.\nLabels: கங்கோத்ரி, பத்ரிநாத், ஹரித்வார். சுற்றுலா\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2\nஅலுவலகத்தில் சில முக்கிய வேலைகளை செய்யவேண்டியவிதம் பற்றிக் குறிப்புகளை கொடுத்துவிட்டு, நான் செய்யவேண்டிய சில பணிகளையும் முடித்து��ிட்டு, வீடு வந்து ’பயணத்திற்கு தயார் செய்ததில் ஏதேனும் விடுபட்டுப் போய்விட்டதா’ என சரி பார்த்தேன். படுக்கையில் இரு மகள்களும் தூங்கிக்கொண்டிருக்க இனி பனிரெண்டு நாட்கள் பார்க்கமுடியாது என மனதுக்குள் சிரித்துக்கொண்டே நன்கு ஆசைதீரப் பார்த்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டேன் அப்போது இரவு மணி 11 இருக்கும்..\nLabels: கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ், ஹரித்வார். சுற்றுலா\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்\nமனதுக்குள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் எண்ணம் இமயமலை செல்லவேண்டும். இந்த திருப்பூரை சுற்றி, காய்ந்துபோன நிலங்களையும், சாயம் கலந்த ஆற்றையும், பார்த்து பார்த்து சலிப்பும் வருத்தமும் மிஞ்சும் வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுதலை வேண்டும் என நான் அவ்வப்போது எண்ணத்தை மனதில் போட்டு வைப்பது உண்டு.\nLabels: கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத், பயணம், ரிஷிகேஷ், ஹரித்வார். சுற்றுலா\nஇறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்\nசிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.\nLabels: குழந்தை, தினமலர், மனம்\nதிருப்பூரின் போதிய அகலமில்லா சாலைகள்.. அதில் பயணிக்கும் வாகனங்களோ கிடைக்கும் இடைவெளியில் சென்றாக வேண்டும். அப்படிப்பட்ட பரபரப்பான காலைவேளை, இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.\nLabels: அனுபவம், திருப்பூர், மனம்\nபயணத் தொடர் 7 ரிஷிகேஷும் எந்திரன் ரஜினியும்..\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...6 (ரிஷி...\nபிரகதீஸ்வரம் - அதுவே விஸ்வரூபம் : பெரிய கோயில் 100...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...4\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...3\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்\nஇறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உய...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nஇனி எ���்னோட வங்கி ..........எஸ்பிஐ\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nவெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 6\n குரு நானக் தேவ் ஜி\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nசாரு நிவேதிதா இங்கே எழுதியிருப்பதில் – எது உண்மை, எவ்வளவு உண்மை …\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n5 முதலாளிகளின் கதை - சக்ரவர்த்தி விமர்சனம்\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nபெரிய அத்தையும் பின்னே அனந்தும், அநந்தும் (பயணத்தொடர், பகுதி 167 )\nஅபுல் கலாம் ஆசாத் - நவம்பர் 11.\nதுணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்\nஅன்னதானத்தின் மகத்துவம் பற்றி வள்ளலார் சொன்னது.....\nநாதக் குளத்தில் ஒரு நாபிக் கமலம்.\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nமந்திர ஜெபத்திற்கு எந்த மாலையைப் பயன்படுத்தினால் அதிக நன்மை\n6005 - பிரதிவாதி தனது எதிர் வழக்குரையில் குறிப்பிடாத ஆவணங்களை பின்னர் விசாரணையின் போது எக்காரணத்தைக் கொண்டும் தாக்கல் செய்ய முடியாது, CRP NO 706 / 2015, 31.01.2018, நன்றி ஐயா. Dhanesh Balamurugan\nநெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 464\nஇமயமலை திருப்பயணம் - 2019 - அனுபவ தொடர்- பகுதி 2\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஆசியா பசிபிக் பொருளாதாரச் சரக உடன்படிக்கை, RCEP\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nலியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பா���ம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/129719?ref=rightsidebar-manithan", "date_download": "2019-11-12T12:47:16Z", "digest": "sha1:KNUDSOHIEBKEDD2NAYPJ7VCNPF5QE2BI", "length": 9041, "nlines": 123, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது யார்? பிரபல ஜோதிடரின் கருத்தால் பரபரப்பு! - IBCTamil", "raw_content": "\nஅதிபர் பதவிக்காலம் முடியும் நிலையில் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மைத்திரியின் நடவடிக்கை\nசெல்போன் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை; பரிதாபமாக பலியான இளைஞன்\nவன்னிக்கு ரிஷாட் தலைவனென்றால் தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவர்\nவ���ளிநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பேருடன் இலங்கைக்கு வரவுள்ள பாரிய கப்பல்\nபெண்ணின் தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த கணவன்: அதிர்ந்துபோன பொலிஸார்; நடந்தது என்ன\nசுபஸ்ரீயை தொடர்ந்து மற்றுமொரு சோக சம்பவம்; இன்று அதிகாலை அனுராதாவிற்கு நேர்ந்த பரிதாபம்\nதமிழ் பெண்ணை கொடூரமாக கொலை செய்த கணவன்; தவிக்கும் 3 வயது ஆண் குழந்தை\nகிளிநொச்சியில் கோரம் : இளம் தாய் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை\nசிட்னி பெரும் பிராந்தியத்துக்கு விடுக்கப்பட்ட பேரவல எச்சரிக்கை\n இனிமேல் கவலை வேண்டாம் - தேர்தல் பிரசார கூட்டத்தில் மஹிந்த\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nயாழ் சண்டிலிப்பாய், கொழும்பு, Scarborough\nயாழ் சங்கானை, மட்டு வாழைச்சேனை, Markham\nஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது யார் பிரபல ஜோதிடரின் கருத்தால் பரபரப்பு\nஎதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.அந்தவகையில், 2020 இல் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை மக்கள் மட்டுமன்றி சர்வதேசமும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கும் நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ள ஆருடத்தால் மிகுந்த பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.\nஇம்முறை இலங்கை வரலாற்றில் முதல்முறையாக அதிகளவான வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.அதிலும் மிக முக்கிய வேட்பாளர்களாக சஜித், கோத்தபாய மற்றும் அனுர குமார ஆகியோர் பேசப்படுபவர்களாக உள்ளனர்.\nஇந்த நிலையில், இலங்கையின் பிரபல ஜோதிடர் சுஜித் நிஷாந்தா,சஜித்தே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என கூறியுள்ளார்.\nஇதேவேளை குறித்த ஜோதிடர் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வருவார் எனக் கூறியிருந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவே அரசதலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்��ி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_810.html", "date_download": "2019-11-12T13:26:57Z", "digest": "sha1:CB6DTKZGL6J4BXAYYD76J4D2WZGDFOD7", "length": 15963, "nlines": 118, "source_domain": "www.kathiravan.com", "title": "தவறாக காண்பித்து எம்மீது களங்கம் கற்பிக்கின்றார்கள்-திருமா - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதவறாக காண்பித்து எம்மீது களங்கம் கற்பிக்கின்றார்கள்-திருமா\nஅண்மையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் லண்டனில் உள்ள ‘விம்பம்’கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பாய் திரள்வோம் புத்தக அறிமுகக் கூட்டத்திலும்,\nஅதன்பிறகு நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொள்ள இரண்டு நாள் நிகழ்வுகளுக்காக கடந்த ஆகஸ்ட் 24, 25 சென்றிருந்தார்.\nஇதில் அமைப்பை திரள்வோம் எனும் புத்தக அறிமுக கூட்டத்தில் கேள்வி கேட்க முனைந்த ஈழத் தமிழர் ஒருவரால் சலசலப்பு ஏற்பட்டுஅவரை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர் வெளியேற்றியும் விட்டனர்.\nஇந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகக பரவியது, பல்வேறு விமர்சனங்கள் திருமாவளவன் மீது தமிழகத்தை சார்ந்தவர்களும்,ஈழ இணைய வாசிகளும் முன்வைத்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் விளக்கம் கொடுக்கும் வகையில் பேசியுள்ள திருமாவளவன் சமூக வலைத்தளங்களில் பேசுமளவுக்கு ஒன்றும் அங்கு அதிர்ப்தியாக நடைபெறவில்லை என்றும் , அதில் கேள்வி கேட்க முனைந்தவர்.\nகைகளில் திமுக தலைவர் கருணாநிதி படங்களும் , சோனியாகாந்தி படங்களும் தான் வைத்திருந்தார் அதையே கிழித்தெறிந்தார் என்றும் , அவரிடம் நான் பேசி முடிந்ததும் கேள்விகளை எதிர் பார்த்ததாகவும் அனால் ஏற்பாட்டாளர்கள் அவர் தொடர்ந்து இருந்தால் நிகழ்ச்சிக்கு இடையூர்க இருக்கும் என்று தெரிவித்து வெளியேற்றினார்.\nஅதன் பின்பு அங்கே கூச்சல் போட்ட நபரே என்னிடம் தொலைபேசியில் பேசினார்,ஒரு ஆதங்கத்தில் பேசிவிட்டோம் , உங்கள் உதவிகளையும் செயல்பாடுகளையும் மறக்கவில்லை என்று என்னிடம் வருத்தப்பட்டர்.\nசிறிதாக இடம்பெற்ற ஒரு விடையத்தை பூதாகாரமாக்கி தமிழகத்தில் இருந்து செயல்படும் சாதியவாதிகளும் மத வாதிகளும் , தமிழ்தேசியம் எனும் பெயரில் தமிழர்களை பிரித்தாளும் நபர்களாலும் செய்திகள் தவறாக காண்பித்து எம்மீது களங்கம் கற���பிக்கின்றார்கள், அவர்கள் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.\nஈழத்தமிழர்கள் என்மீது விமர்சம் வைக்கலாம் அனால் சில தமிழ்நாடு அரசியல் வாதிகளின் சிலரின் பிழையான தூண்டுதலினால் இந்த நிகழ்வு பற்றி தவறான செய்தியும்,தவறான புரிதலும் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வின் பின் ஈழத்தில் போரின் இறுதிவரை இருந்து போராடி பல தியாகங்கள் செய்த முக்கிய போராளிகள் என்னுடன் தொலைபேசியிலும் நேரிலும் சந்தித்து பேசினார்கள்.\nஅது என்னுடைய வழமையான சந்திப்பாகவே அமைந்தது, அவர்களே என்னிடம் இந்த சம்பவம் குறித்து பேசும்போதும் இந்த வேலைகளில் ஈடுபடுபவர்கள் ஈல்லாம் போராட்டத்து எந்த உதவிகளும் செய்யாதவர்களாகவும் , பங்களிப்பு இல்லாதவர்களும் , அதன் உண்மை நிலை விளங்காதவர்களாகவும் இருப்பவர்களே என குறிப்பிட்டார்.\nஎனவே கட்சி தோழர்களுக்கும்,என்மீது பற்றுகொண்டவர்களும் இவர்களின் விமர்சனங்களை புறம்தள்ளிவிட்டு வீரியத்தோடு செயல்படுங்கள் என தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பல ஈழ உணர்வுள்ள அரசியல் தலைவர்களை வெளிநாட்டில் அவமதிப்பு செய்து அதை விளம்பரப்படுத்தி தமிழக அரசியலில் லாபம் தேடி ஈழத்தமிழர்கள்களிடம் நன்மதிப்பு பெற முனைவது அண்மைக்காலமாக நாம்தமிழர் கட்சி என்பதே பல தமிழ்ஈழ உணர்வாளர்களின் எண்ணம்.\nபல ஈழ உணர்வாளர்கள் பிரிந்து தனித்தனியாக செயல்பட காரணமானவர்களே சீமானின் நாம்தமிழர் கட்சியினர் என பல வருடங்களாக களத்தில் இருக்கும் தமிழ் உணர்வாளர்கள் கூறிவருவது...\nஅப்படியான சூழலை ஈழத்தமிழர் மத்தியிலும் உருவாக்க முனைவது புலம்பெயர் தமிழர் பலரின் கருத்து , அதற்கு சாட்சியாக புலம்பெயர் நாடுகளில் நாம்தமிழர் கட்சி தொடங்க பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅனால் திருமாவளவன் மீது மரியாதை உண்டு என்று கத்தும் சீமான் இந்த விடையம் தொடர்பில் வாயே திறக்கவில்லை,அனால் அவரின் இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து வசைபாட வைத்துள்ளார்.\nஇது பல்வேறு நிலைகளில் ஈழ உணர்வாளர்களுக்கு எதிராக சீமான் மேற்கொள்ளும் முறையே எனலாம்.\nஅனால் இந்த நிகழ்வு தொடர்பில் திருமாவளவன் தெரிவித்ததில் இருந்து வெளிப்படையாக தமிழ் தேசியம் என்று பேசும் சில பிற்போக்கு சிந்தனை வாதிகள் என கூறியிருப்பது நாம்தமிழர் கட்சியை என்பது குறிப���பிடத்தக்கது\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (149) ஆன்மீகம் (7) இந்தியா (200) இலங்கை (1460) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (13) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/67370-isro-s-budget-is-less-than-20-times-that-of-usa-s-nasa-a-success-story-for-the-rs-1-000-crore-moon-mission.html", "date_download": "2019-11-12T13:52:07Z", "digest": "sha1:FI3E34FLY6TNHQ2LG63GECOBSXXKHUJ7", "length": 10079, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "சந்திரயான் -2 : நாசாவை விஞ்சிய இஸ்ரோ ! | ISRO's budget is less than 20 times that of USA's NASA, a success story for the Rs. 1,000-crore moon mission", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை நடத்த அனுமதி\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nசந்திரயான் -2 : நாசாவை விஞ்சிய இஸ்ரோ \nஇந்த���ய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவு திட்டமான சந்திரயான் -2 விண்கலம், இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. சந்திரயான் விண்கலத்தை சுமந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் ஏவப்பட்ட 16 நிமிடத்தில் அது புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சந்திரயான் -2 விண்கல திட்டம் வெற்றிப் பெற்றதை நாடே கொண்டாடி வருகிறது.\nஇந்த நிலையில், இன்னொரு மகிழ்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆராய, இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான் -2 விண்கலத்துக்கான திட்டத்தின் மொத்த செலவு, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப செலவிட்டதைவிட 20 மடங்கு குறைவு. அதாவது, இந்தத் திட்டத்துக்கு நாசா 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்திருந்த நிலையில், இஸ்ரோ சுமார் 1,000 கோடி ரூபாய் செலவிலேயே இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.\nஅத்துடன், அவென்ஜர்ஸ், எண்ட்கேம் ஆகிய ஹாலிவுட் திரைப்படங்களுக்கான தயாரிப்பு செலவை விட, சந்திரயான் -2 திட்ட செலவு குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதல்வர் பிறந்த கிராமத்தில் ஜாக்பாட்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் இனாம்\nஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்: பிரதமர் நரேந்திர மோடி\nசந்திரயான்-2: குடியரசுத் தலைவர் வாழ்த்து\nசந்திரயான்- 2 வெற்றிக்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி: இஸ்ரோ தலைவர் சிவன்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹெல்மெட் அணியாமல் சென்ற முதலமைச்சர்.... நடவடிக்கை எடுக்க ஆளுநர் வலியுறுத்தல்\nஇந்திய எல்லைகளை பாதுகாக்க செயற்கோள்: இஸ்ரோ இணை இயக்குநர்\nஇஸ்ரோவுக்கு அழைத்து செல்லப்படும் மாணவ, மாணவிகள்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. ��வகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nபேசும், கேட்கும் திறனற்றோரும் தேர்தலில் போட்டியிடலாம்: தமிழ அரசு\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgyODQ0/%E2%80%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-12T14:27:22Z", "digest": "sha1:VDFNEZCYU2JHXUKK3SSK5RYAZZRP7LWI", "length": 6001, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "​பாஜக ஆட்சிமன்ற குழு இன்று கூடுகிறது: கூட்டணி குறித்து ஆலோசனை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » NEWS 7 TAMIL\n​பாஜக ஆட்சிமன்ற குழு இன்று கூடுகிறது: கூட்டணி குறித்து ஆலோசனை\nபாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி அமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.\nபாஜகவில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகளில் முதன்மையானதாகக் கருதப்படும் ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.\nபாஜக தலைவராக அமித்ஷா இரண்டாவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு இன்றைய ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. அத்துடன் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் அதற்கான கூட்டணி வியூகங்கள் குறித்தும் பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமண்ணுக்குள் புதைந்து 6 இந்தியர்கள் பலி; ஓமனில் சோகம்\nஆஸ்தி���ேலியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீக்கு 10,000 கி.மீ தள்ளியுள்ள இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிவடைந்ததே காரணம்\nஹாலிவுட் இயக்குனர் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார்: மாஜி நடிகை பரபரப்பு புகார்\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகிறார்\nநடிகரை ரசித்ததால் மனைவி கொலை\nமணிமுத்தாறு அணையில் நீர்திறக்க முதல்வர் உத்தரவு\nநாகர்கோவிலில் லஞ்சம் பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளருக்கு 5 ஆண்டு சிறை\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\n6491 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஜெயின் ஹவுசிங் முன்ஜாமின் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்\nகனவு நனவானது...சாஹர் தந்தை பெருமிதம்\nடபுள்யு.டி.ஏ பைனல்ஸ் பெடரரை வீழ்த்தினார் தீம்\nசையது முஷ்டாக் அலி டிராபி தமிழகம் அதிர்ச்சி தோல்வி\nபுரோ வாலிபால் பிப்.7ல் தொடக்கம்\nவெ.இண்டீசுக்கு 250 ரன் இலக்கு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgzNDk2/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-8-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-12T14:26:48Z", "digest": "sha1:GSPHD3UNQSFVBVZJGETZGKLLSODR72V5", "length": 6969, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி 8 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » NEWS 7 TAMIL\nதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி 8 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை\nதமிழக சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை உட்பட 8 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தி வருகிறார்.\nசென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்ட ஆட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.\nமாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு அறிமுக பயிற்சி, தேர்தலுக்கு பயன��படுத்தும் மென்பொருட்கள் பற்றிய பயிற்சியளிப்பதற்கு என்ன மாதிரியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என விவாதிக்கப்பட உள்ளது.\nமேலும், தேர்தல் பணியில் இருக்கும் காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு அளிப்பது குறித்த ஏற்பாடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.\nகூட்டத்திற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்னும் ஒரு வாரத்தில் தமிழகம் வந்து சேரும் என தெரிவித்தார்.\nமண்ணுக்குள் புதைந்து 6 இந்தியர்கள் பலி; ஓமனில் சோகம்\nஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீக்கு 10,000 கி.மீ தள்ளியுள்ள இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிவடைந்ததே காரணம்\nஹாலிவுட் இயக்குனர் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார்: மாஜி நடிகை பரபரப்பு புகார்\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகிறார்\nநடிகரை ரசித்ததால் மனைவி கொலை\nகுருநானக் தேவ் கனவுகளை நிறைவேற்ற சமுதாயத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம்: பிரதமர் மோடி டுவிட்\nஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி.. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முழு நேர தலைவரை நியமிப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசு\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை: ஜனாதிபதி ஆட்சியை அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பரிந்துரை\nபிரதமர் மோடி, பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரேசில் பயணம்\nகனவு நனவானது...சாஹர் தந்தை பெருமிதம்\nடபுள்யு.டி.ஏ பைனல்ஸ் பெடரரை வீழ்த்தினார் தீம்\nசையது முஷ்டாக் அலி டிராபி தமிழகம் அதிர்ச்சி தோல்வி\nபுரோ வாலிபால் பிப்.7ல் தொடக்கம்\nவெ.இண்டீசுக்கு 250 ரன் இலக்கு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/11/blog-post_106907049326323601.html", "date_download": "2019-11-12T14:36:18Z", "digest": "sha1:7WDBXW4AOEWDWAY2NVYXTAPMLNJCLKO3", "length": 19856, "nlines": 332, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாலனின் ஜெ.ஜெ சில குறிப்புகள்", "raw_content": "\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nமகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமாலனின் ஜெ.ஜெ சில குறிப்புகள்\nகருத்துப்பரிமாறல் பகுதி இணைத்தபின் அதுவே வலைப்பதிவின் திசையை கொஞ்சம் இழுத்துச் செல்லுமோ என்று தோன்றுகிறது. இதனை நான் வெங்கட்டின் வலைக்குறிப்பில் பார்த்திருக்கிறேன்.\nரவியா மாலனின் ஜெ-ஜெ சில குறிப்புகள் கட்டுரையைப் பற்றிய எனது கருத்தைக் கேட்டிருந்தார். வெங்கட் இதுபற்றி தனது வலைக்குறிப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். வெங்கட்டின் கருத்துகளுக்குப் பெரும்பாலும் உடன்படுகிறேன்.\nஇந்தக் கட்டுரை மூலம் மாலன் ஜெயமோகனுக்கு அநீதி இழைத்துள்ளார் என்றே சொல்லுவேன். மாலன் இரு 'ஜெ' க்களுக்கும் ஒற்றுமைகளாகக் காண்பிப்பது: (அ) ஆணவம் (ஆ) தன்னைப் பற்றிய மிகையான எண்ணம் (இ) இந்துத்வாவை நோக்கிச் சாய்ந்த ஆர்.எஸ்.எஸ் மனோபாவம் (ஈ) ஈழத்தமிழர் மீதுள்ள உள்ளார்ந்த கசப்பு (உ) மார்க்சியம், பெரியாரியம் மீது எதிர்ப்புணர்வு (ஊ) அரைகுறை வரலாற்று உணர்வு.\n1. ஜெயலலிதாவின் மார்க்சியம், பெரியாரியம் பற்றிய கருத்துகள் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு அதன் மீதெல்லாம் கருத்து சொல்ல விருப்பமா என்றும் தெரியவில்லை. மிஞ்சிப் போனால் பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் மீது ஜெயலலிதா புகழாரம்தான் சூட்டுவார் (அப்பொழுதுதான் ஓட்டுகள் கிடைக்கும்). ஆனால் ஜெயமோகன் அவைகளைப் பற்றிய தனது கருத்துகளை பகிரங்கமாகவே வெளியிட்டுள்ளார். மார்க்சியம், பெரியாரியம் மீது எதிர்ப்புணர்வு இருப்பது தவறு என்பது போலச் சொல்கிறார் மாலன். அத்துடன் என்னால் ஒத்துப் போக முடியாது.\n2. புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியத்தில் உள்ள குறைபாடுகளாக ஒருசிலவற்றைக் காண்கிறார் ஜெயமோகன். அதில் ஒரு இலக்கிய விமரிகராகவே நடந்து கொண்டுள்ளார் ஜெயமோகன். கணையாழி நேர்காணலில் \"இவ்வளவு போருக்குப் பின்னரும், பிரச்சினைகளுக்குப் பின்னரும் அவர்களின் இலக்கிய உலகம் தட்டையாகத்தான் இருக்கிறது\" என்று சொன்னார் என்பதற்காக ஜெயமோகனுக்கு ஈழத்தமிழர் மீது கசப்புணர்வு என்று சொல்வது நியாயமாகாது. எனக்கு 'கிம்பெல் தி ஃபூல்' பிடிக்கவில்லை என்று (ஒரு பேச்சுக்கு) சொன்னால் நான் நாஜியாகி விடுவேனா ஜெயலலிதாவை ஈழத்தமிழருக்கு எதிரானவராகக் காட்டுவதும் நியாயமில்லாதது. விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் என்றால் ஈழத்தமிழருக்கு எதிரானவராகி விடுவாரா\n3. அரைகுறை வரலாற்று உணர்வு. ஜெயலலிதாவின் வரலாற்று அறிவு (உணர்வு) பற்றி நம்மால் இனங்காண முடியாது அவர் அதிகம் எழுதியதில்லை, பேசியதில்லை. எப்படி இவ்விருவரையும் ஒப்பிடுகிறார் என்றே தெரியவில்லை.\n4. இந்துத்வா சார்பு: ஜெயலலிதா இதனைத் தன் பல செய்கைகளில் காண்பித்து விட்டார். ஆனால் ஜெயமோகனைப் பற்றி அவரை எதிர்ப்பவர் ஒவ்வொருவரும் கொண்டுவரும் குற்றச்சாட்டு இந்த ஆர்.எஸ்.எஸ் வைக்கோல் பொம்மையாக இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டுமே அவர் ஆர்.எஸ்.எஸ் காரராக இருந்தால் என்ன அவர் ஆர்.எஸ்.எஸ் காரராக இருந்தால் என்ன அசோகமித்திரன் கூட ஆர்.எஸ்.எஸ் நலவிரும்பி என்பது போல அ.மார்க்ஸ் எழுதியுள்ளார். அப்துல் ரகுமானும் அதையே நினைக்கலாம் (கலைஞருக்கு வணக்கம் சொல்லாமல் நேரடியாக இளையபாரதியின் புத்தகங்களைப் பற்றி பேச வந்துவிட்டார் என்று அமுதசுரபியில் காய்கிறார்).\n5. ஆகக் கடைசியில் ஆணவம், தன்னைப் பற்றிய மிகையான எண்ணம் ஆகியனவே மிஞ்சுகிறது. அது பலருக்கும் அப்படியே. கிட்டத்தட்ட நம்நாட்டு மக்கள் தொகையில் பாதி பேருக்கு மேல் ஆணவமும், தன்ன்னைப் பற்றிய மிகையான எண்ணமுமே. (மீதி பேருக்குத் தங்களைப் பற்றிய உயர்வான எண்ணத்தைச் சிந்தனை செய்யுமளவிற்குத் திறன் இல்லை.)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகுருமூர்த்தி - அமெரிக்காவின் ஊதாரித்தனம் பற்றி\nசங்கம்: மாலன், கவிஞர் ஞானக்கூத்தனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அந்தத் தூண் அசையாமல் இருக்கட்டும்\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 1\nமுந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம்\nடெல் பெங்களூர் தொலையழைப்பு மையம் பற்றிய செய்திகள்\nஜெ ஜெ சில குறிப்புகள் - மாலன் பதில்\nடான்ஸி வழக்கில் ஜெயலலிதா குற்றமற்றவர்\nகிரி���்கெட் லஞ்சம் பற்றிய பிரச்சினை\nகுருமூர்த்தி - மும்பை டப்பாவாலாக்கள் பற்றி\nப.சிதம்பரம் - காரணம் சொல்லாத அரசு\nஅஸ்ஸாமும், பீஹாரும் - 2\nஅஸ்ஸாமும், பீஹாரும் - 1\nகவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்\nகுருமூர்த்தி - தாவூத் இப்ராஹிம் பற்றி\nஜெயலலிதா பதவி விலக வேண்டுமா\nவாசன் தமிழக காங்கிரஸ் தலைவர்\nபுகையிலை இல்லாத 'வர்தான்' பீடி\nமாலனின் ஜெ.ஜெ சில குறிப்புகள்\nமுந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம்\nப.சிதம்பரம் - தேவை ஓர் அறுவை சிகிச்சை\nபுதிய தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குனர்\nகுருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்'...\nகுருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்'...\nதி ஹிந்து கருத்துப் பக்கம்\nபத்திரிக்கையாளர்கள் கைதில் உச்ச நீதிமன்றத் தடை\nபத்திரிக்கையாளர்களைக் கைது செய்ய தற்காலிகத் தடை\nதமிழக சட்டசபையும் பத்திரிக்கை சுதந்திரமும்\nப.சிதம்பரம் - கட்டாய வாக்குப் பதிவு\nதமிழ் மின்-புத்தகங்கள் - 2\nதமிழ் மின்-புத்தகங்கள் - 1\nதமிழ் சினிமா - வெற்றிடத்திலிருந்து எழும் குரல்\nஅஷோக் ஜுன்ஜுன்வாலா பற்றிய தினமலர் செய்தி\nகோலாக்களின் ஒழுக்கக் கேடான விளம்பரங்கள்\nப.சிதம்பரத்தின் கல்கியில் வரும் கட்டுரைத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20204/", "date_download": "2019-11-12T13:00:40Z", "digest": "sha1:T2E3CZ5ZE67M3T3CJL3QUSDJWDICULJY", "length": 9674, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி இந்தோனேசியா சென்றுள்ளார். – GTN", "raw_content": "\nஇந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவிற்கு பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் இன்று (06) பகல் ஜகார்த்தாவில் உள்ள Soekarno Hatta சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.\nஇந்தோனேசியா அரசின் சார்பாக அந்நாட்டின் பொதுப் பணிகள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் Basuki Hadimuljono மற்றும் விசேட தூதுக்குழுவினர் ஜனாதிபதியை வரவேற்றனர். இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் பேண்தகு மற்றும் சமநிலையான அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்டு நடைபெறும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் உச்சி மாநாடு நாளை (07) ஜகார்த்தாவில் ஆரம்பமாகிறது.\nஜனாதிபதி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதுடன் நாளையதினம் முற்பகல் 11.00 மணிக்கு மாநாட்டில் உரைய��ற்றவுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்…\nஇலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பிரித்தானிய நிழல் வெளிவிவகார செயலாளர் கோரிக்கை\nஇலங்கையின் ஊழியப் படையில் பெண்களின் சதவீதம் அதிகரிக்கப்படவேண்டும்- ரணில்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503243/amp", "date_download": "2019-11-12T14:37:18Z", "digest": "sha1:X6OIQBCAUNLU46GIXSXZZKJWPOLYQCJ5", "length": 10420, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "At Raipet Highway 2 persons arrested for murdering youth | ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் வாலிபர் ஓடஓட விரட்டி படுகொலை: 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nராயப்பேட்டை நெடுஞ்சாலையில் வாலிபர் ஓடஓட விரட்டி படுகொலை: 2 பேர் கைது\nசென்னை: ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் வாலிபர் ஒருவரை ஆட்டோவில் வந்த இரண்டு பேர் ஓட ஓட அரிவாளால் வெட்டினர். கள்ளத்தொடர்பால் நடந்த இந்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் ஏஎப் பிளாக்கை சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் மீது மயிலாப்பூர் காவல்நிலையத்தில் அடிதடி வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையம் எதிரே தினேஷ் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் தினேஷை வழிமறித்து சாலையிலேயே ஓட ஓட அரிவாளால் வெட்டினர். அவர்களிடம் தப்பிக்க சாலையின் தடுப்பு சுவரை தாண்டி ஓட முயன்றார். ஆனாலும் 2 பேர் விடாமல் துரத்தி வெட்டி சாய்த்தனர். அப்போது , அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையிலேயே விட்டுவிட்டு ஓடினர்.\nஇதை நேரில் பார்த்த பொதுமக்களும் பயந்து ஓடினர். பின்னர் நிலைமையை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் 2 பேரும் தாங்கள் வந்த ஆட்டோவிலேயே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மயிலாப்பூர் உதவி கமிஷனர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தினேஷை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் மனைவியுடன் தினேஷுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததும், இதனால் நாகமணி தனது நண்பர் நாகமணியுடன் சேர்ந்து வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாகர்கோவிலில் லஞ்சம் பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளருக்கு 5 ஆண்டு சிறை\nபூந்தமல்லி அருகே போலீசாரிடம் செல்போன் பறித்த 3 மாணவர்கள் கைது\nசென்னையில் திருட்டு வழக்கில் 3 பெண்கள் கைது\nடாஸ்மாக் கடை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை\nதனியார் கல்லூரி ஊழியர் வீட்டில் 18 சவரன் துணிகர கொள்ளை\nமயிலாப்பூரில் இறந்தவரின் புகைப்படத்தில் போட்டிருந்த 9 சவரன் திருட்டு: உறவுக்கார பெண் கைது\nமாணவன் கொலையில் தேடப்பட்ட சென்னை ரவுடி தேனியில் சரண்\nசைக்கிளுக்கு காற்றுப்பிடித்ததற்கு இரண்டு ரூபாய் தர மறுத்தவர் அடித்து கொலை; 2 பேர் கைது\nலோடு ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் படுக்கையில் இருந்தபோது அடிக்கடி செல்போன் பேசிய பெண் கொலை\n1 லட்சம் கள்ளநோட்டுடன் இலங்கை வாலிபர் கைது\nவேலூர் அருகே ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து\nதிருமணம் நடந்த சில மணி நேரத்தில் அதிர்ச்சி: மணப்பெண்ணின் வீட்டில் மிளகாய் பொடி தூவி 48 சவரன், ரூ.1 லட்சம் திருட்டு\nதிருக்கோவிலூர் அருகே பரபரப்பு: கோயிலுக்குள் புகுந்து அம்மன் தாலி, உண்டியலை உடைத்து பணம் கொள்ளை\nசென்னையில் அரசு ஊழியரிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது\nதஞ்சை பெரிய கோயிலில் நந்தி சிலை பெட்டகத்தை உடைத்த வாலிபர்\nசிவகங்கை அருகே பரிகார பூஜைக்கு கூடுதல் பணம் தராத மூதாட்டியை கொன்ற சாமியார்: கழுத்தை நெரித்ததால் கணவர் உயிர் ஊசல்\nதொடர் சோதனை மூலம் 1.35 கோடி தங்கம் சிக்கியது\nமனைவியை தொந்தரவு செய்து சொத்து பறிக்க முயன்ற அண்ணனை கழுத்து அறுத்து கொலை செய்த தம்பிகள்: திருவல்லிக்கேணியில் பரபரப்பு\nரவுடி கொலை வழக்கில் 5 வாலிபர்கள் சிறையிலடைப்பு\nகடல் உணவு வாங்கி ரூ21 லட்சம் மோசடி: வாலிபருக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-modi-amitshah-krishnan-arjunan/", "date_download": "2019-11-12T12:59:28Z", "digest": "sha1:XPY7SYBK3BV2VCFLD26E5F2TJMMH3YJZ", "length": 15368, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajnikanth view about Modi and amit shah in Kashmir issue - கிருஷ்ணன், அர்ஜூனன் விவகாரத்தில் ராவணன் ஆகும் ரஜினி - தாக்குதல்களை சமாளிப்பாரா?", "raw_content": "\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nகிருஷ்ணன், அர்ஜூனன் விவகாரத்தில் ��ாவணன் ஆகும் ரஜினி - தாக்குதல்களை சமாளிப்பாரா\nRajinikanth : காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் மோடியை, நடிகர் ரஜினிகாந்த் கிருஷ்ணர், அர்ஜூனன் உடன் ஒப்பிட்டு பேசியது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் மோடியை, நடிகர் ரஜினிகாந்த் கிருஷ்ணர், அர்ஜூனன் உடன் ஒப்பிட்டு பேசியது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. ரஜினியின் இந்த கருத்திற்கு ஆதரவை காட்டிலும் எதிர்ப்பே அதிகளவில் உள்ளது.\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது, மிஷன் காஷ்மீரின் வெற்றிக்கு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அதை நீங்கள் சாத்தியப்படுத்திய விதத்துக்கு ஹேட்ஸ் ஆஃப். குறிப்பாக நாடாளுமன்றத்தில் நீங்கள் அது தொடர்பாக ஆற்றிய உரை, அற்புதம். இப்போது அனைவருக்கும் அமித் ஷா யாரென்று தெரிந்திருக்கும். அதில் எனக்கு மகிழ்ச்சியே.\nமோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்னன் போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுணன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். உங்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.\nமுதலில் அவர் கட்சி தொடங்கட்டும்.. பிறகு பார்க்கலாம் – கனிமொழி\nரஜினியின் மோடி, அமித் ஷா குறித்த கருத்து குறித்து விமர்சித்துள்ள திமுக எம்.பி கனிமொழி கூறியிருப்பதாவது, நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்கவே இல்லை. அவருடைய கருத்துக்கு எல்லாம் நான் எப்படி பதில் சொல்ல முடியும். முதலில் அவர் கட்சி தொடங்கட்டும். இப்போது அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கட்சி தொடங்கிய பின் அவர் கூறும் விஷயங்களுக்கு கருத்து கூறலாம் என்று கூறியுள்ளார்.\nசீமான் கருத்து : அமித்ஷாவும், பிரதமர் நரேந்திரமோடியும் கிருஷ்ணர், அர்ஜூனன் போன்றவர்கள் என்ற நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இது அவருடைய சொந்த கருத்து. முதலில் அவர் நல்ல மனிதராகவும், நல்ல தலைவ���ாகவும் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.\nநடிகர் விஜய் சேதுபதி : காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார். அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது. தலையிட கூடாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம்; ஆளுமை செலுத்தக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது, என்று பெரியார் பழமொழியை வைத்து விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.\n”டி.என்.சேஷனின் தேர்தல் சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுவாக்கின” – பிரதமர் மோடி இரங்கல்\nஆர்.சி.இ.பி. பாங்காக் பேச்சுவார்த்தை – சரியான முடிவில் திடமாக நின்ற டெல்லி\nஆர்.சி.இ.பி. பேருந்திலிருந்து தப்பித்த இந்தியா\nஅயோத்தி வழக்கு : ராமர் கோயில் விவகாரத்தில் பிரதமர் மோடி கடந்து வந்த பாதை\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு- அமித் ஷா ; தீர்ப்பை மதிக்கிறோம் – காங்கிரஸ்\nஅயோத்தி தீர்ப்பு: அனைவரும் அமைதி காக்க தலைவர்கள் வேண்டுகோள்\n‘இந்திய நீதித்துறை வரலாற்றில் இது பொன்னான தருணம்’ – நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nஎழுத்தாளர் ஆதிஷ் தசீரின் ஓசிஐ அட்டை ரத்து; தந்தையின் பாகிஸ்தான் பூர்வீகத்தை மறைத்ததால் அரசு நடவடிக்கை\nதிருவள்ளுவரைப் போன்று நானும் மாட்டமாட்டேன் – ரஜினி கருத்து\nஇந்த கனெக்சன் வாங்குறவங்களுக்கு ஒரு எல்.இ.டி டிவி ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரி – ஜியோவின் புதிய அறிவிப்பு\n – ஜெயம் ரவி மக்கள் முன் வைக்கும் கேள்வி\nஅரசியலில் சிவாஜி நிலைதான் கமலுக்கு ஏற்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nநடிகர் கமல்ஹாசனுக்கு அரசியலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை கூறினார்.\nTamil Nadu News Today Live : மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nTamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Live Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\n – ரயில்வே உங்களை வரவேற்கிறது\nஃபர்ஸ்ட் வெட்டி���் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nபிகில் வசூல் இவ்ளோ கோடியா\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\n தலைமை செயலகத்தில் வேலை – வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி…\nஅட்லி, நயன்தாராவை போல பேசி அசத்திய பிகில் பாண்டியம்மா\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nநவம்பர் 13-ல் அறிமுகமாகிறது மோட்டோவின் ஃபோல்டபிள் போன்\nஇந்தியா ஜி.டி.பி 4.2 சதவிகிதமாக குறையும் என எஸ்.பி.ஐ கூறுவது ஏன்\nபாலியல் உறவின் மூலமும் டெங்கு பரவும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n30 நாட்களுக்கு ஃப்ரீ ட்ரையல்… வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் டி2எச்\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை; சகோதரி மகள் திருமணம் – பரோலில் வெளிவந்த பேரறிவாளன்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nadikar-sangam-opposes-the-govt-s-decision-to-put-a-special-officer-will-file-a-case-367790.html", "date_download": "2019-11-12T13:48:00Z", "digest": "sha1:YZBQVQ3MM3IBVRZU6OKWGQNRC32YYN2E", "length": 18110, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம்.. அரசிற்கு எதிர்ப்பு.. வழக்கு தொடுக்க நடிகர்கள் முடிவு! | Nadikar Sangam opposes the govt's decision to put a special officer: Will file a case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nThenmozhi BA serial: நீங்க பேசுங்க... தேனுக்கு மாப்பிள்ளை யாருன்னு எங்களுக்கு புரிஞ்சுருச்சு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்��ு நடத்த ஹைகோர்ட் அனுமதி\nMovies இங்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nLifestyle இந்த ராசி பெண்களுக்கு இயற்கையாகாவே தைரியம் ரொம்ப அதிகமா இருக்குமாம் தெரியுமா\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம்.. அரசிற்கு எதிர்ப்பு.. வழக்கு தொடுக்க நடிகர்கள் முடிவு\nநடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம்.. வழக்கு தொடுக்க நடிகர்கள் முடிவு\nசென்னை: நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.\nநடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்து முடிந்து இன்னும் முடிவு வெளியாகவில்லை. தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கும் நிலையில் சங்கத்திற்குள் சில பிரச்சனைகள் நடந்து வருகிறது. சில ஊழியர்களுக்கு பென்ஷன் பணம் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.\nநடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கும் நிலையில், நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.பதிவுத்துறை உதவி ஐ.ஜி கீதாவை, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பை தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் எதிர்த்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி ஆகியோர் அளித்த பேட்டியில், தென்னிந்திய நடிகர் சங்கம் தனி அமைப்பு. இதை அரசு கட்டுப்படுத்த நினைக்க கூடாது. 250 கோடி ரூபாய்க்கு மாளிகை போல கட்டிடம் கட்டி இருக்கிறோம். அதை ஆக்கிரமிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.\n3222 பேர் மட்டுமே இருக்கும் சின்ன அமைப்புதான் நாங்கள்.இதில் 4 பேர் கொடுத்த புகாரில்தான் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது. நடிகர் ராதா ரவியின் சகோதரரும் புகார் அளித்துள்ளார். 4 பேர் கொடுத்த புகாரில், 3200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் என்ன நியாயம் இருக்கிறது. இதுதான் அரசியலமைப்பா\nதங்களுக்கு பென்ஷன் வரவில்லை என்று அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக தமிழ் அரசில் புகார் அளித்துள்ளனர். எங்களிடம் புகார் அளிக்கவே இல்லை. இதற்குத்தான் தமிழக அரசு தனி அதிகாரியை நியமித்துள்ளது.\nநடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமித்ததை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக கண்டிப்பாக நீதிமன்றத்திற்கு செல்வோம். நீதிமன்றம் மூலம் இந்த பிரச்சனையை எதிர்கொள்வோம் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nபொருளாதார தேக்க நிலை... மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஎன்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை இன்றே அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு\n2 மேயர் பதவிக்கு பிளான்.. திமுகவிடம் கேட்கும் விசிக.. ஸ்டாலினுடன் திருமா தீவிர ஆலோசனை\nதயவுசெய்து அதை பாமகவுக்கு தந்துடாதீங்க.. நெருக்கும் அதிமுக சீனியர்கள்.. மேயர் தேர்தல் கெடுபிடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnadigar sangam kollywood cinema நடிகர் சங்கம் கோலிவுட் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ops-eps-announce-admk-pothukozhu-november-24th-at-chennai-367743.html", "date_download": "2019-11-12T13:31:50Z", "digest": "sha1:7YMXCNYWPGFSA45CPQLUFUAOVDT3MWZA", "length": 18173, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நவம்பர் 24-ம் தேதி அதிமுக பொதுக்குழு... பரபரக்கும் அரசியல் களம் | ops, eps, announce, admk pothukozhu november 24th at chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதேசியவாத காங்கிரசை அழைத்த ஆளுநர்.. சரத் பவார் கையில்தான் முடிவு.. இன்று மகாராஷ்டிராவில் கிளைமேக்ஸ்\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் தேசியவாத காங். ஆட்சியமைக்க ஆளுநர் இன்று இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nTechnology 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநவம்பர் 24-ம் தேதி அதிமுக பொதுக்குழு... பரபரக்கும் அரசியல் களம்\nநவம்பர் 24-ம் தேதி அதிமுக பொதுக்குழு\nசென்னை: நவம்பர் 24-ம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.ஆகியோர் அறிவித்துள்ளனர்.\nசென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் நவ.24-ம் தேதி காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக பொதுக்குழு நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் சூழலில், அதிமுக பொதுக்குழு 24-ம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nமுரசொலி நில ஆவணம்.. ஸ்டாலின் தாக்கல் செய்யும் நாளுக்காக தமிழ்நாடே காத்திருக்கு.. ஜி.கே.மணி\nஅதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் தான் நடைபெறும். ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் பொதுக்குழுவை கூட்டுவது ஜெயலலிதா வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், முன் கூட்டியே அதிமுக பொதுக்குழுவுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா வழியில் அவர் உயிருடன் இருந்தபோது நடத்தப்பட்ட அதே மண்டபத்தை அதிமுக தலைமை தேர்வு செய்திருக்கிறது.\nஅதிமுக பொதுக்குழுவில் உள்ளாட்சித் தேர்தல் பற்றியும், கட்சியின் அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை கொண்டு வருவது பற்றியும், விவாதிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும், இளைஞர்களை அதிகளவில் கட்சியில் இணைப்பது பற்றியும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கிறது.\nகடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் அதிமுகவில் கடைசியாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதற்குபிறகு 2018-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய பொதுக்குழுவை கட்சித் தலைமை ஏனோ நடத்தவில்லை. இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுக்குழு நடைபெறவுள்ளதால் அதிமுகவில் பரபரப்பு பற்றிக்கொண்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேனர் சரிந்து பலியான சுபஸ்ரீ வழக்கு.. ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசியலில் வெற்றிடமா.. ரஜினிகாந்த்துக்கு எடப்பாடி கொடுத்த பதில் என்ன தெரியுமா\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடல் தகனம் செய்யப்பட்டது\nமுகேஷ் கொலை.. விலகாத மர்மம்.. அரசியல் புள்ளிக்கு தொடர்பா.. தீவிர விசாரணை.. மேலும் ஒருவர் சரண்\nதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கவனத்துக்கு\nசென்னையில் மின்சார ரயிலில் செல்வோர் கவனத்துக்கு.. இன்று முதல் 5 நாட்கள் ரயில்சேவைகள் மாற்றம்\nதிருந்துங்கள்.. இல்லையெனில் திருத்தப்படுவீர்கள்.. நிர்வாகிகளிடம் பொங்கிய ஸ்டாலின்.. இதுதான் காரணமா\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன். மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை\nஇந்திய தேர்தல்கள்.. சேஷனுக்கு முன்.. சேஷனுக்கு பின்.. புரட்டி போட்ட பிதாமகன்\nதிமுக, அதிமுக ஒழிய வேண்டும்.. அதுக்காக என்ன வேணுமானாலும் செய்வேன்.. தமிழருவி மணியன் ஆவேசம்\nடி.என். சேஷன் மறைவு.. பிரதமர் மோடி.. ஸ்டாலின், கமல்.. மம்தா உள்பட தலைவர்கள் இரங்கல்\nஎங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/jegan-govt-allotted-a-whopping-rs-73-lakhs-to-fix-windows-for-his-house-chandrababu-naidu-367783.html", "date_download": "2019-11-12T13:30:35Z", "digest": "sha1:DTCCLGDEULA4Z3NNXFMEHGZMAB5Q4CCL", "length": 19493, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஜெகன்.. வீட்டில் ஜன்னல்.. கதவு அமைக்க ரூ.73 லட்சம் ஒதுக்கீடு! | jegan Govt allotted a whopping Rs. 73 LAKHS to fix WINDOWS for his house: chandrababu naidu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nஇதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஏழை நோயாளி.. தத்தெடுத்த நர்ஸ்.. ஜார்ஜியாவில் நெகிழ்ச்சி\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nபாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது எல்ஜேபி- ஜார்க்கண்ட்டில் 50 தொகுதிகளில் தனித்து போட்டி\nநீங்கள்தான் பெரிய தலைவராச்சே.. இடைத்தேர்தலில் நிற்க வேண்டியதுதானே.. கமலுக்கு முதல்வர் சரமாரி\nஉத்தவ் தாக்கரேவை எதிர்கொள்ள பாஜக இறக்கும் கடைசி அஸ்திரம்.. ராஜ் தாக்கரேவுடன் நெருக்கமாகும் அமித் ஷா\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nMovies ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற அயன்மேன் நடிகர்\n உலகின் முதல் இரகசிய சமூகத்தின் ஒன்பது புத்தங்களில் இருந்த இரகசியங்கள் என்ன தெரியுமா\nTechnology ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nAutomobiles வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 'பிசாசுகளின்' கதியை பார்த்தீங்களா\nFinance 2 ஆடிட்டர்கள் கைது.. 4,000 கோடி கடன் மோசடி செய்த நிறுவனத்துடன் தொடர்பு..\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nSports ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஜெகன்.. வீட்டில் ஜன்னல்.. கதவு அமைக்க ரூ.73 லட்சம் ஒதுக்கீடு\nஹைதராபாத்: குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த வீட்டிற்கு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை அமைக்க ரூ. 73 லட்சம் அரசு பணத்தை அம்மாநில அரசு கடந்த மாதம் ஒதுக்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nதெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் எதிரியுமான சந்திரபாபு நாயுடு முதல்வரின் வீடு மற்றும் அலுலவகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.\nஒய்எஸ்ஆர் ஜெகனின் அரசு, வீட்டில் கதவு மற்றும் ஜன்னல் அமைக்க 73லட்சம் செலவு அரசு பணத்தை ஒதுக்கப்பட்டுள்ளது ஆந்திர மாநிலம் நிதி சிக்கலில் இருக்கும் போது கடந்த ஐந்து மாத ஜெகனின் ஆட்சியில் இப்படி ஒரு செலவு \" என் தனது டுவிட்டர் பதவில் விமர்சித்துள்ளார்.\nமின்சார பணிக்கு 3.8 கோடி\nகடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு குண்டுர் மாவட்டத்ல் உள்ள தாடேப்பள்ளி சொந்த கிராமம் ஆகும். அங்கு சுமார் 5 கோடி ரூபாய் செலவில் சாலை போட நடவடிக்கை எடுத்தார். தொடர்நது தனது வீட்டின் மின்சார பணிக்காக 3.6 கோடி செலவு செய்தார். மேலும் தனது ஊரில் ஒரு ஹெலிபேட் தளத்தை சுமார் 1.89 கோடி செலவில் அமைத்தார்.\nமின்சார பணிக்கு 3.8 கோடி\nகடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு குண்டுர் மாவட்டத்ல் உள்ள தாடேப்பள்ளி சொந்த கிராமம் ஆகும். அங்கு சுமார் 5 கோடி ரூபாய் செலவில் சாலை போட நடவடிக்கை எடுத்தார். தொடர்நது தனது வீட்டின் மின்சார பணிக்காக 3.6 கோடி செலவு செய்தார். மேலும் தனது ஊரில் ஒரு ஹெலிபேட் தளத்தை சுமார் 1.89 கோடி செலவில் அமைத்தார்.\nஅதேபோல முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது வீட்டுக்கு அருகில், ‘பிரஜா தர்பார்' என்னும் பொது மக்கள் சந்திப்பதற்கான இடத்தையும் 82 லட்ச ரூபாயில் கட்டினார். ஆனால், அதேநேரம் கடந்த ஜூன் மாதம் சந்திரபாபு நாயுடு, முதல்வராக இருந்தபோது அவரது வீட்டின் அருகே கட்டிய 8 கோடி ரூபாய் கான்ஃபெரன்ஸ் அறையை ‘சட்டவிரோதமாக' கட்டப்பட்டுள்ளதாக கூறி இடித்து தள்ளினார்.\nஇப்படி பல்வேறு சர்ச்சைகள் ஜெகன் மோகன் ரெட்டியை தற்போது சூழ்ந்துள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன்பு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் இருந்த திட்டம் ஒன்றுக்குத் தனது தந்தையின் பெயரைச் சூட்ட முயன்றார். பின்னர் கடும் எதிர்ப்பு வந்ததால் கைவிட்டார். தேசிய கொடி வரையப்பட்டு இருந்த ஊராட்சி மன்ற கட்டடத்திற்கு கட்சி கொடியின் வண்ணத்தை பூசி கடும் எதிர்ப்பை சந்தித்தார்.\nஇது ஒருபுறம் எனில் அண்டை மாநிலமான தெலங்கானாவின் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், கடந்த 2016 ஆம் ஆண்டு, 38 கோடி ரூபாய் செலவில் முதல்வர் இல்லத்தைக் கட்டினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொங்கு எக்ஸ்பிரஸ் மீது மோதிய மின்சார ரயில்.. கச்சிகுடாவில் நேற்று என்ன நடந்தது\nஎம்எல்ஏவுக்கு கைகளால் உணவு ஊட்டிய 10ஆம் வகுப்பு மாணவியால் சர்ச்சை\nதாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்\nஹைதராபாத்தில் கோவை கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் மோதி விபத்து\nகொடுமை.. வெறும் 2 ரூபாய்க்கு நடந்த சண்டை.. கடைசியில் ஒரு கொலை.. ஆந்திராவில்\nஉங்க அதிரடியை அப்துல் கலாமிடம் காட்டலாமா ஜெகன் மோகன் ரெட்டி இப்போ என்ன ஆச்சின்னு பாருங்க\n மார்க்கெட்ல ஏதாவது புது பிஸ்கெட் விட்டுருக்காங்களா\nபேருந்து ஊழியர்கள் போராட்டத்திற்கு இப்படி கூட செக் வைக்கலாமா தெலுங்கானா முதல்வர் ஷாக் அறிவிப்பு\nகை காலை உதைத்து விளையாடிய குழந்தை.. மண்ணுக்குள் புதைக்க போன அப்பா.. தாத்தா\nஎன்னா அடி.. அங்க பாருங்க.. ஒருத்தன் சேரை தூக்கி எங்க அடிக்கிறான்னு.. கல்யாண கலாட்டா.. வைரல் வீடியோ\nஏம்ப்பா.. முத்தலாக் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா.. கணவர் செயலால் அதிர்ச்சி\nரத்த புற்றுநோயால் போராடும் 17 வயது சிறுமி.. தெலுங்கானாவில் ஒரு நாள் கவுரவ ஆணையரானார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njagan mohan reddy chandrababu naidu andhra ஜெகன் மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடு ஆந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/over-50-students-unable-to-write-bank-exams-in-nellai-360398.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-12T13:42:37Z", "digest": "sha1:HGGGAXEG3WADZKOYMOBFIJKDMDBVSC5O", "length": 15617, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கித் தேர்வில் குளறுபடி. சுமார் 50 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிப்பு! ஏமாற்றம்! | Over 50 students unable to write bank exams in Nellai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nThenmozhi BA serial: நீங்க பேசுங்க... தேனுக்கு மாப்பிள்ளை யாருன்னு எங்களுக்கு புரிஞ்சுருச்சு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nஇதுதான் சரியான தருணம்.. காங்கிரஸ் கட்சியினர் தேசியவாத காங்.கில் சேருங்கள்.. ஆம் ஆத்மி\nMovies இங்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nLifestyle இந்த ராசி பெண்களுக்கு இயற்கையாகாவே தைரியம் ரொம்ப அதிகமா இருக்குமாம் தெரியுமா\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கித் தேர்வில் குளறுபடி. சுமார் 50 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிப்பு\nநெல்லை: வங்கித் தேர்வில் நடைபெற்ற குளறுபடியால் சும���ர் 50 மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திடியூர் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் இன்று வங்கிப் பணியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்க நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர்.\nதேர்வு எழுத வந்த மாணவர்களில் சுமார் 50 பேரின் கையெழுத்து கணினியில் வரவில்லை என்று கூறி அவர்களுக்குத் தேர்வு எழுத மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் செய்வதறியாமல் திகைத்தனர்.\nமாணவ, மாணவிகள் எவ்வளவோ கெஞ்சியும் தேர்வு நிலைய அலுவலர்கள் மாணவ மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.\nஹால் டிக்கெட்டில் கையெழுத்து இருந்தபோதும் கணினியில் கையெழுத்து பதிவாகவில்லை என்று கூறி அனுமதி மறுத்ததால் தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியானதாக அனுமதி மறுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கவலையுடன் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசங்கரன்கோவிலில் விடிய விடிய வெளுத்தெடுத்த மழை.. கிடுகிடுவென நிரம்பிய குளம், கண்மாய்கள்\nகண்ணுக்கு விருந்தளிக்கும் திருக்குறுங்குடி.. காதர் மஸ்தானின் கண்களின் வழியே.. அழகோவியமாக\nஉமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கு.. கார்த்திகேயனுக்கு ஜாமீன்.. நீதிமன்றம் அதிரடி\nஅவங்களை விடுங்க.. ஏன் நிறுத்தறீங்க.. பாதை அமைக்காட்டி ஊரே கூடி உட்காருவோம்.. பூங்கோதை ஆவேசம்\n 2016ல் நாங்குநேரியில் அப்படி ஒரு வெற்றி பெற்ற காங்.கின் இன்றைய பரிதாப நிலை\nசெம ட்விஸ்ட்.. நாங்குநேரி தொகுதியில் ஹரி நாடார் அசத்தல்.. அதிமுக, காங்கிரசுக்கு அடுத்து 3வது இடம்\nநாங்குநேரியை தூக்கி கொடுத்த காங்கிரஸ்.. எப்படி நடந்தது மாற்றம்.. அதிமுக வெற்றிக்கு 6 காரணங்கள்\nநாங்குநேரியை கைப்பற்றியது அதிமுக.. காங்.தோல்வி.. 32,333 வாக்கு வித்தியாசத்தில் நாராயணன் வெற்றி\nவசந்தகுமார் 4 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டு விடுவிப்பு...3 பிரிவுகளில் வழக்கு\nகாங்கிரசுக்கு வாக்களிக்க வருபவர்கள் தடுத்து நிறுத்தம்... கே.எஸ்.அழகிரி ஆவேசம்\n10 அடி நீளம்.. அது பாட்டுக்கு ஜாலியா நகர்ந்து போனது.. அலறியடித்து ஓடிய கடையம் மக்கள��\nசரிந்து விழுந்த அதிமுக தேர்தல்பணிமனை... சகுனம் பார்க்கும் நிர்வாகிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnellai students exam நெல்லை மாணவர்கள் அனுமதி மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/fssai-issued-on-order-junk-foods-banned-in-kerala-schools-367590.html", "date_download": "2019-11-12T14:28:50Z", "digest": "sha1:JV3QXQO7KIFEVNVKM6RHL4BR2M6HEPIB", "length": 17354, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவில் பள்ளிகளை சுற்றி 50 மீட்டருக்கு ''ஜங்க் புட்கள்'' விற்கத் தடை...! | fssai issued on order junk foods banned in kerala schools - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nவெள்ளை நிறத்திலொரு கர்ப்பிணி பூனை.. உயிருடன் கட்டி தொங்க விட்ட கொடூரர்கள்.. ஆடிப் போன கேரளா\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்\nஆர்டிஐ கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வருமா.. நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஈபிஎஸ், ஓபிஎஸ் ஜெயலலிதாவின் வீரப் பிள்ளைகள்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்- மத்திய அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல்\nஆபாச அசைவுகள்.. அசிங்கமான சித்தரிப்புகள்.. காது கூச.. கண் கூச.. அருவெறுக்க வைத்த கிராமத்து நடனம்\nMovies அரைகுறை ஆடை.. ஏர்போர்ட்டில் காதலருடன் அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகை.. அவமானப்படுத்திய ஊழியர்கள்\nLifestyle தினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n அஞ்சல் துறை உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nFinance CEO மீது புது புகார்.. செய்வதறியாமல் தவிக்கும் இன்ஃபோசிஸ்..\nAutomobiles ஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவில் பள்ளிகளை சுற்றி 50 மீட்டருக்கு ஜங்க் புட்கள் விற்கத் தடை...\nதிருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளிகளை சுற்றி 50 மீட்டர் சுற்றளவுக்கு ஜங்க் புட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஜங்க் புட்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nஇதேபோல் பள்ளிகளில் வகுப்பு நேரத்தில் அலைபேசி பயன்படுத்தவும் ஆசிரியர்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஜங்க் புட்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை யாரும் கேட்பதாக தெரியவில்லை. தீங்கை விலை கொடுத்து வாங்குவதை கட்டுப்படுத்தும் நோக்கில், கேரளாவில் பள்ளிகளை சுற்றி 50 மீட்டருக்கு ''ஜங்க் புட்கள்'' விற்கத் தடை போடப்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வர ஏற்கனவே கேரளாவில் தடை அமலில் உள்ள நிலையில், ஆசிரியர்களும் வகுப்பு நேரத்தில் போனில் பேசவோ சமூக வலைதளங்களில் செயல்படவோ, கூடாது என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nஜங்க் புட்கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் டிசம்பர் 1-ம் தேதி முதல் கேரளாவில் அமலுக்கு வருகிறது. இதனை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தீவிரமாக கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.\nபிள்ளைகள் பள்ளிக்கு செல்லும்போதோ, அல்லது பள்ளிகளில் இருந்து வீட்டுக்குச் செல்லும்போதோ அங்கிருக்கும் கடைகளில் தரமற்ற திண்பண்டங்களை கேட்டு, (முன்னணி நிறுவனங்களின் பொருட்களை போலவே கவர் வடிவமைக்கப்பட்டு வேறு பெயர்களில் இருக்கும்) அழுவதை நாம் அமைவரும் பார்த்திருக்கக் கூடும். பெற்றோரும் வேறு வழியின்றி பிள்ளைகளின் அழுகையை நிறுத்துவதற்காக அவர்கள் கேட்கும் பொருளை வாங்கி கொடுப்பார்கள். இந்நிலையில் கேரளாவில் நடைமுறைக்கு வர உள்ள இந்த புதிய நடவடிக்கையால் போலியான பொருட்களை வாங்கி வைத்து விற்பனை செய்யும் ஒரு சில கடைக்காரர்கள் கவலை அடைந்துள்ளார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெள்ளை நிறத்திலொரு கர்ப்பிணி பூனை.. உயிருடன் கட்டி தொங்க விட்ட கொடூரர்கள்.. ஆடிப் போன கேரளா\nகொண்டாட்டமா இருப்பது தப்பில்லை.. கேரளாவில் பப்களை கொண்டு வரும் முதல்வர் பினராயி.. செம காரணம்\nஉலகின் ஈடு இணையற்ற செல்ப��.. வைரலாகும் கேரள முதல்வரின் போட்டோ.. குவியும் பாராட்டு\nஅதிசயம்.. ஒரே நாளில் பிறந்த 4 சகோதரிகளுக்கு ஒரே நாளில் கல்யாணம்.. பூரிப்பில் கேரளா\nஆஹா இது சூப்பர் ஆஃபரா இருக்கே.. வெங்காயம் வாங்கினால் டிசர்ட் ஃப்ரீயாம்\nசபரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க முடியாது... பினராயி திட்டவட்டம்\nஇன்னோவா காருக்கு 30 மாதங்களில் 34 டயர்களா... ஷாக் கொடுத்த கேரள அமைச்சர்\nபிரபல மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக்கொலை.. கேரள போலீஸ் அதிரடி என்கவுண்டர்\nஅச்சுதானந்தன் உடல்நிலையில் முன்னேற்றம்... மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு நின்றது\nவி.எஸ்.அச்சுதானந்தனுக்கு திடீர் உடலநலக் குறைவு... மருத்துவமனையில் அனுமதி\nகேரளா இடைத்தேர்தல்: இடதுசாரிகள், காங்கிரஸை ‘மெர்சலாக்கிய’ பாஜகவின் ‘அடேங்கப்பா’ வாக்குகள்\nகேரள இடைத்தேர்தல்.. காங்கிரஸுக்கு 3.. இடதுசாரிகளுக்கு 2.. ஒரு தொகுதியில் பாஜகவுக்கு 2வது இடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-12T13:56:20Z", "digest": "sha1:7RKLUHT5VLDYPA7BMYCWMHN56TYXJLXA", "length": 9950, "nlines": 137, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிபர் விளாடிமிர் புதின் News in Tamil - அதிபர் விளாடிமிர் புதின் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅதிபர் விளாடிமிர் புதின் செய்திகள்\n73வது சுதந்திர தினம் - ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து\n73வது சுதந்திர தினம் - ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து\nஇந்தியா 73வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் வேளையில், ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது\nசட்டம்-ஒ��ுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை- அன்பழகன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற முனைப்புடன் செயல்பட வேண்டும்- சண்முகநாதன் பேச்சு\nமத்திய அரசு அனுமதி பெற்றே சிங்கப்பூர் சென்றோம்- கவர்னர் கிரண்பேடிக்கு நாராயணசாமி பதில்\nதமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி, ஒ.பி.எஸ். நிரப்பி விட்டனர்- ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஅரசியல் தஞ்சம்- மெக்சிகோ சென்றார் பொலிவியா முன்னாள் அதிபர் இவோ மோரல்ஸ்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/15010", "date_download": "2019-11-12T13:27:52Z", "digest": "sha1:SYUOGK4TLNQZ26SMV7MUQPXRKR53J3V2", "length": 11925, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "புதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி? - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய...\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின்...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ₹ 14 கோடி அபராதம்...\nஅமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர்...\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது சமையல்...\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு...\nடெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம்...\nஅயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு : தலைமை நீதிபதி ஆலோசனை\n`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு...\nஅயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில்...\nபாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய ரயில்வே...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,205...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்\nஒலிம்பிக் போட்டிக்கு சிங்கி யாதவ் தகுதி\nரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார...\nKXIP அணியை விட்டு டெல்லி கேப்பிடல்ஸ் செல்கிறார்...\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nடிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில்...\nபொருளாதார தரக் குறியீடுகளால் ஆதாயத்தை இழந்த சந்தைகள்\nரெனால்ட் டிரைபர் எம்பிவி அக்டோபரில் 5000 கார்கள்...\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி\nபுதிய பிசிசிஐ தலைவராகிறாரா முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி\nபுது டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக சௌரவ் கங்குலி பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடைய மகள் ஜெய் ஷா புதிய செயலாளராகவும், அருண் துமால் புதிய பொருளாளராகவும் பதவியேற்க உள்ளனர். முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் உடைய மகன் அருண் துமால் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி தினம் என்றாலும், போட்டியின்றி புதிய நிர்வாகிகள்தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்கு வங்க கிரிகெட் சங்கத்தின் தலைவராக தற்போது சௌரவ் கங்குலி பதவி வகிக்கிறார். 2021மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவளிப்பது குறித்து கங்குலி தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், பிசிசிஐ தலைவராக அவர் தேர்வாவதில் இழுபறி நீடித்தது.\nஇதற்கிடையே, முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீநிவாசன் ஆதரவு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரிஜேஷ் படேல் தலைவராக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. இருப்பினும், பாஜகவிற்கு சௌரவ் கங்குலி ஆதரவளிக்க நிர்பந்தித்த விவகாரத்தில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது கங்குலி தேர்வாவது உறுதியாகி உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபிரிஜேஷ் படேலும்ஐபிஎல் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. லோதா கமிட்டி பரிந்துரையின் படி கடந்த 33 மாதங்களாக உச்சநீதிமன்றம் அமைத்த நிர்வாகக் குழு கட்டுப்பாட்டில் பிசிசிஐ செயல்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய நிர்வாகிகள் தேர்வாக உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கீர்த்தி ஆசாத், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் ஆண் பிரதிநிதியாக பிசிசிஐ உயர்மட்டக் குழுவிற்கு தேர்வு செய்யப்பட உள்ளார். முன்னதாக, சாந்தா ரங்கசுவாமி பெண் பிரதிநியாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடிஎன்பிஎல் நி��ர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-12T12:54:36Z", "digest": "sha1:PQRAHPS63JD5H3NM376LVGDYKSI7RY5X", "length": 11094, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "எஸ்ஸெக்ஸ் சம்பவம்- கொள்கலன் லொறியை செலுத்தி வந்த சாரதி மீது வழக்குப்பதிவு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஎஸ்ஸெக்ஸ் சம்பவம்- கொள்கலன் லொறியை செலுத்தி வந்த சாரதி மீது வழக்குப்பதிவு\nஇங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பிராந்தியத்தில் கொள்கலன் லொறி ஒன்றில் இருந்து 39 சடலங்களை பொலிஸார் கைபற்றிய சம்பவத்தில், லொரியின் சாரதி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.\n25 வயதாகும் மரிஸ் ரொபின்சன் என்னும் அந்த சாரதி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆட்கடத்தல், கறுப்புப்பண பறிமாற்றம் ஆகிய குற்றங்களுக்காக வழக்கு பதியப்பட்டுள்ளது.\nநாளை (திங்கட்கிழமை) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.\nஇந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கொலை மற்றும் ஆட்கடத்தல் ஆகிய சந்தேகங்களின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇறந்தவர்கள் அனைவரும் சீனப் பிரஜைகள் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தோரின் அடையாளங்களை வியட்நாம் நாட்டு மக்கள் வாழும் பகுதியில் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபிரிட்டனில் வாழும் வியட்நாமை சேர்ந்த மக்களின் அமைப்பான ‘வியட்ஹோம்’, காணவில்லை என்ற பட்டியலில் இதுவரை தங்களிடம் 20 புகைப்படங்கள் வந்துள்ளதாக தெரிவிக்கிறது.\nபிரித்தானியா Comments Off on எஸ்ஸெக்ஸ் சம்பவம்- கொள்கலன் லொறியை செலுத்தி வந்த சாரதி மீது வழக்குப்பதிவு Print this News\nகோடிக் கணக்கான மக்களின் கண்ணீருடன் நிரந்தரமாக மண்ணில் புதைக்கப்பட்ட சுர்ஜித்\nமேலும் படிக்க பொலிவியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்\nஇரண்டாம் உலகப்போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nஇரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர். 1944ஆம் ஆண்டில்மேலும் படிக்க…\nபாரவூர்தியில் 39 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு – வியட்நாமில் 8 பேர் கைது\nபிரிட்டனில் கண்டெய்னர் லாரியில் 39 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் வியட்நாமில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க…\n‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் – இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்\nபொதுத்தேர்தல் முன்பை விட கடினமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் : கோர்பின்\nபிரெக்ஸிற் காலக்கெடுவை ஜனவரி 31 வரை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி\nகொள்கலனில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது\nஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்: பிரதமர் ஜோன்சன்\nதீபாவளியன்று லண்டனில் ‘இந்திய எதிர்ப்பு பேரணி’ நடத்த திட்டம்: நகர முதல்வர் கடும் கண்டனம்\nதனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது டி.வி. பேட்டியில் இளவரசி மேகன் கண்ணீர்\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த பொரிஸ் ஜோன்சனின் தீர்மானத்திற்கு பாரிய பின்னடைவு\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு – போரிஸ் ஜான்சன்\n‘இளவரசி மேகன் ஊடகங்களால் குறி வைக்கப்படுகிறார்’ – இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தம்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார்\nஇறுதிகட்ட பேச்சுகள் தோல்வி: பழம்பெரும் சுற்றுலா நிறுவனத்தின் பணிகள் முடக்கம்\nஉணவுடன் பொம்மைகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு\nடயானாவின் மரணம் குறித்த மற்றுமொரு மர்மம் விலகியது\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nஒக்ரோபர் 31 இல் பிரெக்ஸிற் நிகழ்வது உறுதி: பிரதமர்\nJETT MARKET இன் மாதாந்த சிறப்பு மலிவு விற்பனை (10 NOV 2019)\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T14:29:23Z", "digest": "sha1:EM3FPTONCCLGKIRKESYAJ6ZZ7ZMRT6PM", "length": 4685, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "இமசலம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) இமசலந்தனிற் குழைத்தசெஞ் சாந்தமும் (மாறனலங்.உதா.செய்.560)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 சூலை 2014, 15:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/a-rasa/", "date_download": "2019-11-12T14:18:24Z", "digest": "sha1:T46NCHHAZQD2B2IWM74VRDAECXN37ASN", "length": 7041, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "A.Rasa News in Tamil:A.Rasa Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\n2ஜி வழக்கில் வெற்றி: சென்னை விமான நிலையத்தில் கோலாகல வரவேற்பு: எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\n2ஜி வழக்கு தீர்ப்பு: ‘இதைத் தான் நான் அப்பவே சொன்னேன்’ – முன்னாள் சிபிஐ இயக்குனர்; மற்றொருவர் ஏமாற்றம்\n2ஜி வழக்கு விசாரணை தவறான திசையில் செல்வதாக நான் உணர்ந்தேன். இதை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல முயற்சித்தேன்\nமுடிவுரை இல்லாத 2ஜி வழக்கு\nசெப்டம்பர் 24, 2007 அன்று, தகவல் தொலைத் தொடர்புத் துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில்,\n2ஜி வழக்கு தீர்ப்பு: கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கிருஷ்ணபிரியா\nசசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியா, 2ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆனதற்காக திமுக எம்.பி. கனிமொழிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்\n2ஜி வழக்க��� தீர்ப்பு: மீடியாக்களிடம் ‘முக்கிய’ கோரிக்கை வைக்கும் ஸ்டாலின்\n2ஜி வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், இந்த நேரத்தில் மீடியா நண்பர்களிடம் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்\n2ஜி வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகிறது : டிசம்பர் 5ல் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும்\n2ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தீர்ப்பு தேதி டிசம்பர் 5ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதி சைனி அறிவித்துள்ளார்.\nடிவி சீரியல் ‘டூ’ பாலிவுட் பாட்ஷா – நிஜ வாழ்க்கையில் வியக்க வைக்கும் ஷாருக் கானின் விடா முயற்சி\nகபில் தேவின் ஜிம்பாப்வேக்கு எதிரான 175 ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nஎந்த அறக்கட்டளை அயோத்தியில் கோவில் கட்டப் போகிறது\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nTirupati News: அலைச்சல் இல்லை, ஆன்லைனில் விஐபி தரிசன டிக்கெட்\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nசுபஸ்ரீ மரணம் : மருத்துவமனைகளுக்கு நிதியுதவி என்ற நிபந்தனையுடன் ஜெயகோபாலுக்கு ஜாமின்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்குது வேலைவாய்ப்பு\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/ajay-bisaria/", "date_download": "2019-11-12T14:20:33Z", "digest": "sha1:JQ2YVWGNZD3RVBZIA36P36H4E223Q3ED", "length": 4514, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ajay Bisaria News in Tamil:Ajay Bisaria Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்திய தூதரை குருத்வாராவுக்கு அனுமதிக்காத பாகிஸ்தான்: தொடர் அத்துமீறல்கள்\nபாகிஸ்தானிற்கான இந்திய தூதுவர் அஜய் பிஸரியாவிற்கு குருத்வாரா செல்ல அனுமதி மறுப்பு\nடிவி சீரியல் ‘டூ’ பாலிவுட் பாட்ஷா – நிஜ வாழ்க்கையில் வியக்க வைக்கும் ஷாருக் கானின் விடா முயற்சி\nகபில் தேவின் ஜிம்பாப்வேக்கு எதிரான 175 ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nஎந்த அறக்கட்டளை அயோத்தியில் கோவில் கட்டப் போகிறது\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nTirupati News: அலைச்சல் இல்லை, ஆன்லைனில் விஐபி தரிசன டிக்கெட்\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nசுபஸ்ரீ மரணம் : மருத்துவமனைகளுக்கு நிதியுதவி என்ற நிபந்தனையுடன் ஜெயகோபாலுக்கு ஜாமின்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்குது வேலைவாய்ப்பு\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/dailysheetcalendar.asp", "date_download": "2019-11-12T14:52:28Z", "digest": "sha1:DHBTP6BGNPV5TDJEZLCPS66G5F7J3C6B", "length": 10869, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Daily Calendar 2019 | Tamil Calendar | Today in history | Upcoming occasions | Main events on this day | Important news on this day", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் காலண்டர் (12-Nov-2019)\nவிகாரி வருடம் - ஐப்பசி\nகுருநானக் ஜெயந்தி, சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்\nதிதி நேரம் : பவுர்ணமி இ 8.13\nநட்சத்திரம் : பரணி இ 10.22\nயோகம் : சித்த யோகம்\nஇணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ் லீ அறிவித்தார்(1990)\nசூடான், துனீசியா ஆகிய நாடுகள் ஐ.நா.,வில் இணைந்தன(1956)\nநவ.,02 (ச) கல்லறை திருநாள்\nநவ.,09 (ச) மகா சனிபிரதோஷம்\nநவ.,10 (ஞா) மிலாடி நபி\nநவ.,12 (செ) குருநானக் ஜெயந்தி\nநவ.,12 (செ) சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்\nநவ.,17 (ஞா) ஸ்ரீ அன்னை நினைவு தினம்\nநவ.,18 (தி) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்\nநவ., 20 (பு) கால பைரவாஷ்டமி\nநவ., 23 (ச) சாய்பாபா பிறந்த தினம்\nநவ., 25 (தி) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுறிந்தது ஆட்சி கூட்டணி;மஹா.,மாறியது காட்சி\nமக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை நவம்பர் 12,2019\nமருத்துவமனையில் துரைமுருகன் மீண்டும், 'அட்மிட்' நவம்பர் 12,2019\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி ;சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு நவம்பர் 12,2019\nதிருமண வரவேற்பில் இயந்திர துப்���ாக்கியுடன் மணமக்கள்: நவம்பர் 12,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/07/05/149764/", "date_download": "2019-11-12T13:51:14Z", "digest": "sha1:MTCIAPRIJVF4LIEBVBZLCO6VZLKUNF5R", "length": 7300, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது - ITN News", "raw_content": "\nஅனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது\n199வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரமைக்கு 0 06.ஜூன்\nரயில்வே திணைக்களம் புதிய கணணி மயப்படுத்தப்பட்ட நுழைவுச் சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை 0 31.மே\nமுதியோர் கழகங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் நன்கொடை 0 01.அக்\nஅனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை நாயாறு கடற்பகுதியில் வைத்து அவர்களை கைதுசெய்ததாக கடற்படை தெரிவிக்கிறது. சந்தேகநபர்கள் குச்சவெளி, திருகோணமலை மற்றும் இறக்கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.\nஅவர்களிடமிருந்து 7 டிங்கி படகுகள் மற்றும் 13 மீன்பிடி வலைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் காரியாலயத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nசுற்றுலா பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரிப்பு\nயாழில் இருந்து சென்னை வரையான வர்த்தக விமான சேவைகள் இன்று ஆரம்பம்\nபொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு 3.5 சதவீதம் – இலங்கை மத்திய வங்கி\nதெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்கென செயற்பாட்டு குழு\nபயிர்களுக்காக மேலதிக பசளையினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி\nசச்சினின் 30 வருட கால சாதனை முறியடிப்பு\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்\nஇந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பங்களதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி\n9வது உலக கிண்ண ரகர் போட்டித் தொடரின் இறுதிபோட்டி இன்று\nஇலங்கை – அவுஸ்திரேலிய மூன்றாவது T20 போட்டி இன்று\n28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா\nஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை\nஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி\nஇம்முறை சுமதி விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சியின் தாய் வீடான ITNக்கு பல விருதுகள்..\nநயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/97368", "date_download": "2019-11-12T12:49:16Z", "digest": "sha1:MK5HVYBHPIQZ424PZMUCIICOH3EMTSER", "length": 7756, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வை தமிழில் எழுத துபாய் அரசு அனுமதி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வை தமிழில் எழுத துபாய் அரசு அனுமதி\nஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வை தமிழில் எழுத துபாய் அரசு அனுமதி\nதுபாய், ஜூன் 16 – துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு நடத்தப்படும் 30 நிமிடத் தேர்வில் தமிழ், இந்தி உட்பட ஏழு மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனை துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nவளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வாகனங்களை விதிமுறைகளின் படி ஓட்டிக் காட்டினால் மட்டும் போதாது. அந்நாட்டின் சாலை மற்றும் போக்குவரத்துக் கழகம் நடத்தும் கணினித் தேர்விலும் தேர்ச்சி பெறவேண்டும். அப்படி நடத்தப்படும் கணினித் தேர்வு இதுவரை ஆங்கிலம், உருது, அரபி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் துபாயில் நாளுக்குநாள் இந்தியர்களின் எண்ணிக்கை பெருகி வருவதாலும், ஆங்கிலம் மற்றும் உருது தெரியாத இந்தியர்கள் பலர் இதனால் சிரமத்திற்கு ஆளாவதும் அந்நாட்டு அரசிற்கு தெரிய வந்தது.\nஇந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வர நினைத்த துபாய் அரசாங்கம், புதிதாக 7 மொழிகளை அந்நாட்டு போக்குவரத்துக் கழகம் நடத்தும் தேர்வில் சேர்க்க முடிவு செய்தது. இதன்படி, வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ், இந்தி, மலையாளம், பெங்காலி, சைனீஸ், ரஷ்யன், பெர்ஷியன் ஆகிய 7 மொழிகளில் ஓட்டுநர் உரிமம் பெற தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதுபாய் அரசின் இந்த அறிவிப்பினால் அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nPrevious articleமெக்சிகோவில் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்து நீதிமன்றம் தீர்ப்பு\nNext articleமலேசியாவில் காற்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்த நைஜீரிய வீரர் மரணம்\nஎக்ஸ்போ 2020 துபாய் : 10 பில்லியன் முதலீடுகளை மலேசியா குறிவைக்கிறது\nதுபாயில் போதை வழக்கில் டியூன் டாக் அதிபர் கைதா\nதுபாய் விமானத்தில் கத்தார் நாட்டவர்களுக்குத் தடை – குவாண்டாஸ் அறிவிப்பு\nஅமமுக பிரமுகர் புகழேந்தி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்\nவிடுதலைப் புலிகள் விவகாரம்: மலேசிய காவல் துறையினரின் கைது நடவடிக்கை வேடிக்கையானது\nதஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியடைந்தால், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்\nமகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்\nதொடரும் ஆர்ப்பாட்டங்களினால் ஹாங்காங் பங்குகள் மோசமான சரிவை அடைந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/03/24/thiruvilakkal-kandasasthi/", "date_download": "2019-11-12T13:17:23Z", "digest": "sha1:ODJZ44CV2KOO3MOGVEE3WISTAF6KNONN", "length": 27340, "nlines": 183, "source_domain": "saivanarpani.org", "title": "கந்த சஷ்டி | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் கந்த சஷ்டி\nசைவர்வகளுடைய விழாக்கள் இரண்டு அடிப்படையில் கொண்டாடப் பெறுகின்றன. ஒன்று கால அடிப்படையில். அதாவது பௌர்ணமி, அமாவாசை, நட்சத்திரம், திதி போன்ற அடிப்படையில் ஆகும். அவ்வகையில் சித்திரைப் பௌர்ணமி, ஆடி அமாவாசை, திருவாதிரை, தைப்பூசம், விநாயகர் சதூர்த்தி, கந்தர் சஷ்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம். இரண்டாவது இக்கால அடிப்படையோடு சமய புராணங்களை இணைத்துக் கொண்டு விழாக்கள் கொண்டாடப் படுவதும் ஆகும். இவ்வகையில் கந்த புராணம், திருவிளையாடல் புராணம், விநாயகர் புராணம் போன்ற புராணங்கள் விழாக்களோடு தொடர்புடயனவாயும் அமைகின்றன.\nஒவ்வொரு விழாவும் நமக்கு வாழ்வில் அடைய வேண்டிய உண்மைப் பொருளை உணர்த்துவதாய் அமைவதால், உண்மைப் பொருளை எளிமையாக மக்களுக்கு உணர்த்துவதற்குத் தோன்றிய புராணங்களை விழாக்களோடு தொடர்பு படுத்தியுள்ளனர். இந்த அடிப்படையில்தான் கந்த சஷ்டி பெருவிழாவும் அமைந்துள்ளது. ஐப்பசித் திங்கள் வளர்பிறை ஆறாவது திதியான சஷ்டியைக் கந்த புராணத்தில் வருகின்ற சூரபதுமனைச் சங்கரித்த நாளாகத் தொடர்பு படுத்தி, இவ்விழா காலத்தையும் புராணத்தையும் தொடர்பு படுத்திக் கொண்டாடப் பெறுகின்ற விழாவாக அமைகின்றது.\nசிவனும் முருகனும் வேறல்ல என்று உணர்த்துவதே கச்சியப்பர் இயற்றிய கந்தபுராணம். இக்கந்த புராணத்தில் “யான்-எனது” எனும் அறியாமையால் ஆணவத்தின் ஒட்டுமொத்த வடிவமான சூரபதுமனை, ஞானமே வடிவான முருகப் பெருமான் ஆறு நாட்கள் போர் புரிந்து சூரனின் அறியாமையைப் போக்கி அவனுக்கு ஞானம் அளித்து வெற்றி பெற்றதாய்க் குறிப்பிடும். சூரனுடன் போர் புரியும் ஆறு நாட்களையே நாம் கந்த சஷ்டியாகக் கொண்டாடுகிறோம்.\nகந்த சஷ்டி விழா நமக்குப் பல அரிய உண்மைகளை உணர்த்துவதாய் உள்ளது. அதாவது உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக இறைவன் உயிர்களை அன்பாகவும் தண்டித்தும் அருள் புரிகிறான் என்று சைவம் குறிப்பிடும். இதனை முறையே அறக்கருணை என்றும் மறக்கருணை என்றும் குறிப்பிடும். நல்லொழுக்கமும் நற்பண்பும் இறைநெறியும் உள்ளவர்களை இறைவன் அமைந்த கரத்தைக் காட்டி, “யாமிருக்க பயமேன்” என்று அறக்கருணை புரிவதாயும் தீயழுக்கம், தீயநெறி, தீயபண்புகள் உடையவர்களை இறைவன் வாள், வேல், அங்குசம், குலிசம், மழு, தீ போன்ற படைக்கருவிகளால் தண்டித்து மறக்கருணை புரிவார் என்பதையும் விளக்குகின்றது. எனவேதான் நம் இறைவன் திருவுருவங்களில் இறைவன் திருக்கரங்களில் போர்க்கருவிகள் உடையவனவாகவும் அருள்பாலிக்கின்ற அமைந்த கரங்கள் உடையவனவாகவும் உள்ளன. இதனையே விநாயகர் புராணம், “போற்றுநருக்கு அறக்கருணை புரிந்து, அல்லாருக்கு நிகரில் மறக்கருணை புரிந்து ஆண்டு கொள்ளும் நிருமலன்……..” என்று குறிப்புடும். இறைவன் மறக்கருணையை நிகரில் மறக்கருணையென்று குறிப்பிடப் பட்டுள்ளது. மருத்துவர் நோயாளியின் நலம் கருதி நோயாளியை வாளால் அவன் நோகும்படி அறுத்துக் குணப்படுத்துவது போன்று இறைவன் நம் வாழ்வில் இன்ப துன்ப நுகர்ச்சிகளைக் கொடுத்து, பல்வேறு பிறவிகளில் பிறந்து இறந்து அநுபவம் பெறச் செய்து நம்மைத் திருந்தச் செய்கிறான் என்பதை உணர்த்துவதாய் உள்ளது. இத்தத்துவம் கந்த புராணத்தில் நன்கு விளங்குவதாய் உள்ளது. அன்பு, பணிவு, நற்பண்பு, என்று இல்லாது யான்- எனது என்று செருக்குற்றிருந்த சூரனை இறைவன் அழித்துவிடவில்லை. மாறாக அவனுக்குத் தம் திருவடி ஞானத்தை நல்கி, அவனுடைய அறியாமையைப் போக்கித் திருந்திய உயிராகத் தன் திருவடியில் சேர்ப்பித்துக் கொண்டார். இதனையே கந்த புராணத்தில் முருகன் ஆறு நாட்கள் சூரனுடன் போர் புரிவதாகவும் ஆறாவது நாள் சூரன் மாமரமாய் நிற்க முருகப் பெருமான் ஞானத்தின் வடிவான வேலை விடுகிறார். வேல் மாமரத்தை���் பிளக்க ஒரு பகுதி சேவலாகவும் மற்றொருப் பகுதி மயிலாகவும் மாறி இறைவன் திருவடியில் அமர்ந்தன.\nகந்த சஷ்டி கொண்டாடும் அன்பர்கள் ஆறு நாட்களுக்கு இடைவிடாத இறை சிந்தனையோடு திருமுறை, திருப்புகழ் போன்றவற்றை ஓதுவதோடு கந்தபுராண சொற்பொழிவைக் கேட்கவோ அல்லது படிக்கவோ வேண்டும். கந்த புராணத்தைச் சிந்திப்பதன் வழி இச்சில நாட்களிளாவது சிந்தித்து உணர வேண்டிய நன்னெறிகளை உணர்வோம் என்பதே நோக்கமாகும்.\nஇனி கந்தபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு கந்த சஷ்டி நாட்களில் சிந்திக்க வேண்டி சில உண்மைகளைச் சிந்திப்போம். கந்தபுராணத்தில் வரும் காசிப முனிவர் உயிர்கள் நல்ல செயல்களைச் செய்ய தவம் உண்டாகும் என்பதையும் அத்தவத்தினாலே தெய்வத்தன்மை பெற்று அன்பு பெருகி அருள் வளர்ந்து பல சித்திகள் கிட்டும் என்று உணர்த்துகிறார்.\nஉயிர்களிடம் தோன்றும் ஆசை, கோபம், மயக்கம் என்ற மூன்று இயல்புகளே நம்மிடம் இருக்கின்ற நற்குணங்கள் கெட்டுத் தீய குணங்கள் தோன்றுவதற்கு வாயிலாக அமைகின்றன என்பதைக் காசிப முனிவர் மாயை என்கின்ற பெண்ணோடு ஆசை வயத்தால் கூடி அசுரர்கள் தோன்றுவதாய்க் கந்தபுராணம் குறிப்பிடுகிறது. கந்த புராணத்தில் சூரபதுமன், சிங்கமுகாசூரன், தாரகன் என்கின்ற மூன்று அசுரர்களோடு அசமுகி அல்லது ஆட்டு முகப்பெண் ஒருத்தியும் காசிப முனிவர் மாயையோடு கூடியதால் பிறப்பதாய் வருகிறது. இங்கு சூரபதுமன் அறியாமையை ஏற்படுத்தும், யான்-எனது என்ற செருக்கினையுடைய ஆணவ மலத்தின் அடையாளமாகக் காட்டப் படுகிறான். ஆசையினால் ஈர்க்கப்பட்ட உயிர் மிருகத்தன்மையுடையதாயும் கொலைத்தன்மையும், கோபமும் உடைய செயல் உடையதாய் அமையும் என்பதைக் காட்டிக் கன்மத்திற்கு அடையாளமாய்ச் சிங்கமுகாச்சூரன் வருகிறான். யானை முகமுடைய தாரகாசூரனோ உயிரை மயக்கம் கொள்ளச் செய்கின்ற பண்பின் அடையாளமாகச் சுட்டப்படுகின்றான்.\nஆணவம், கன்மம், மாயை என்கின்ற மூன்று அழுக்கினால் உயிர்கள் மேலும் கீழ்நிலை அடைந்து முறை தவறி இன்னும் பல தீய குணங்களுக்கு அடிமையாகும் என்று காட்டுவதே அசமுகி என்று குறிப்பிடப்படும் ஆட்டு முகப் பெண்ணின் தோற்றம். எனவே கந்த சஷ்டி விழாவின் போது பிறவிக்கு வித்தாய்; உயிர் கீழ்நிலைக்குச் செல்வதற்குத் துணையாய் அமையக் கூடிய மேற்குறிப்பிட்ட மூன்று இயல்பு���ளை விடவேண்டும் என்பதைக் கந்த புராணத்தை நினைவு கூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனையே வள்ளுவ பேராசானும், “காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின் நாமங் கெடக் கெடும் நோய்” என்று குறிப்பிடுவார். கந்தபுராணத்தில் காசிபரின் அறிவுரைகள் இக்கந்த சஷ்டித் திருநாட்களில் சிந்திக்கத்தக்கன. சிவபெருமானே பரம்பொருள். உலகில் உண்மைப் பொருள்கள் மூன்று. அவை பதி என்னும் இறைவன், பசு என்னும் உயிர், பாசம் என்னும் உலகம். இறைவன் ஒருவனே. உயிர்கள் எண்ணில் அடங்காதவை. உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் பாசங்களினால் பிணிக்கப்பட்டுள்ளன. இதனையே திருவாசகத்தின் சிறப்பாயிரத்தில், “தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி” என்று குறிப்பிடுவார். உயிர்கள் நல்வினை தீவினைக் கேற்ப பிறவிகள் தோறும் பிறக்கும். அவை ஐம்பெரும் பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆன பொருள்களிலிருந்து உடம்பு பெறும். கரு, முட்டை, வியர்வை, விதை எனும் நால்வகையில் தோன்றும். தேவர், மனிதர், மிருகம், தாவரம், பறவை, நீர்வாழ்வன, ஊர்வன என ஏழுவகைப் பிறப்பில் 84 இலட்சம் யோனி பேதங்களாய் உடம்பெடுக்கும் என்பதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nகாசிபர் இவ்வுடம்பும் செல்வமும் நிலையில்லாதது என்கிறார். அறமே நிலையானது என்கிறார். நிலையான அறத்தைப் பெறுவதற்கு நிலையில்லாத இவ்வுடலையும் செல்வத்தையும் நன்முறையில் பயன்படுத்துவதே அறிவுடைமையாகும் என்கிறார் காசிபர். ஆணவமலம் முதிர்ந்து கன்மம் மாயையிலே உழன்று கொண்டிருக்கும் உயிர் தாமாகத் தம்மைத் திருத்திக் கொள்ளும் வழி அறியாது. யான் – எனது என்ற முனைப்பு வலிமை இழக்கும் போது தான் அது இறைவனைக் காண இயலும். அதற்குச் சரியான தீர்வு இறைவழிபாடுதான். இறைவழிபாட்டின் வழி நம்முடைய சிறுமையை அறிந்து இறைவனுடைய பெருமையை உணர நம்முடைய செருக்கு அறும். கந்த சஷ்டி தினத்தில் இறைவன் செய்திருக்கின்ற கருணையினால் இவ்வுயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்று எண்ணும். தன்னைப் போன்றே பிற உயிர்களும் இப்பிறவிப் பெருங்கடலை நீந்த முயன்று கொண்டிருக்கின்றன என்று எண்ணத் தோன்றும். இதனால் கணவன், மனைவி, மாமனார், மாமியார், தலைவன், தொண்டன், ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், படிக்காதவர் என்ற வேற்றுமை நீங்கி அனைவரையும் தன்னுயிரைப் போன்று நினைக்கத் தோன்றும். பிறருக்கு உதவும் மனப்பான்மை தோன்றும். மனத்தின் கண் மாசு நீங்கும். அன்பு, பரிவு, பணிவு தோன்றும் என்பன போன்றவற்றைக் கந்த சஷ்டியன்று எண்ணிப் பார்க்க வேண்டும்.\nகந்தபுராணத்தில் இறைவனே கதி என்று அவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டிருந்த தேவர்களுக்கு அருள்புரிந்தது போல நற்பண்புகளையும், நன்னெறிகளையும் இறைச்சிந்தனையும் கொண்டு இறைவனை வழிபட்டுக் கந்த சஷ்டியில் தவங்கிடப்போமானால் காமம், வெகுளி, மயக்கம் என்பதின் ஒட்டுமொத்த அடையாளமாய் விளங்கும் சூரபதுமனைப் போன்று நம் தீய குணங்களை, அறியாமையை இறைவன் தம் ஞானம் என்ற வேலால் அறுத்து நமக்கு நற்கதியைத் தருவான். இவ்வரிய சிந்தனைகளை மனத்தில் தாங்கிக் கந்த சஷ்டியின் ஆறாவது நாள் சூர சம்மாரம் பார்த்து இந்நற்கதி எனக்கு என்றைக்கு வாய்க்குமோ என்று அப்பரம்பொருளை வழிபடுவோமாக\nNext articleபங்குனி உத்திர திருநாள்\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு\nபிறவித் துன்பம் நீங்க உயிர்த்தொண்டு\n19. ஆராத இன்பம் அருளும் மலை\n72. சிவ உணர்வும் நன் மக்களும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19568-motherinlaw-stabbed-her-nephew.html", "date_download": "2019-11-12T14:23:36Z", "digest": "sha1:J5FMIGCIRMUFLSQARPZMFCJJDPZPDIE5", "length": 10878, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "மாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை!", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாபர் மசூதி தீர்ப்���ு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nநாகை (21 ஜன 2019): சீர்காழியில் மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் எரித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.\nநாகை மாவட்டம் சீர்காழியையடுத்த நாதல்படுகையை சேர்ந்தவர் கணேசன்(36). இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கணேசன் தனது மனைவி ரம்யாவின் தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட ரம்யாவை கணேசன் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரம்யா சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்நிலையில் கணேசன் போதையில் தனது மாமியார் ஆண்டாள் வீட்டிற்கு சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. பொறுத்து பொறுத்து பார்த்த ஆண்டாள், போதையில் இருந்த கணேசன் மீது பெட்ரோல் ஊற்றி நெருப்பை பற்ற வைத்தார். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.\nஇதையடுத்து போலீஸார் ஆண்டாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n« குடும்பத்தை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் நியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே நியூசிலாந்துக்கு படகில் சென்ற தமிழர்கள் எங்கே\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியுமா\nபாகிஸ்தான் மாணவி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்\nமுட்டிக் கொள்ளும் ரஜினியும் திமுகவும்\nமுஸ்லிம் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தோஷ் - பரபரப்பு ப…\nஜார்கண்டில் தொடரும் கும்பல் தாக்குதல் - மேலும் ஒரு முஸ்லிம் படுகொ…\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்தது ஏ…\nஅடுத்த மாதம் திருமணம் நடைபெறவி���ுந்த நிலையில் இளைஞருக்கு ஏற்பட்ட வ…\nடிவி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளிக்கு …\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்கம்\nடெல்லி காற்று மாசுபடுத்தலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் - பகீர் கிள…\nதீர்ப்பில் திருப்தி இல்லை - சன்னி வக்பு வாரியம்\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய…\nஎஸ்பிஐ ஏடிஎம்மில் கொட்டோ என கொட்டிய பணம் - அள்ளிச் சென்ற வாடிக்கை…\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க …\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன…\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கு…\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்துல் உலமா சபை முக்கிய அறி…\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி…\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு - சன்னி வக்பு வாரியத்தின் முடிவில் த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perikai.com/2019/11/02/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-11-12T13:09:58Z", "digest": "sha1:46CZF4NHI5NT36UVJF6MLPHTRRSI3GEH", "length": 7552, "nlines": 60, "source_domain": "www.perikai.com", "title": "பயங்கரவாதிகளின் தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் பலி! | Perikai", "raw_content": "\nகூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் பொதுஐன பெரமுனவுடன் இணைவு\nவவுனியாவில் காணாமல் போன யாழ்.பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு\nரெலோவுக்குள் எந்த தடுமாற்றமும் இல்லை: சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவு\nரெலோவின் ஆதரவு எனக்கே: செல்வம் அடைக்கலநாதன் தடுமாறுகிறார் என்கிறார் சிவாஜிலிங்கம்\nகோட்டபாய இம்முறை வெற்றி பெற்றால் இனி தேர்தல் ஒன்றே நடைபெறாது: எம்.ஏ.சுமந்திரன்\nசஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஸ்டி ஒழிந்திருக்கின்றது: – இரா.சம்பந்தன்\nசஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தை புறக்கணித்த ரெலோ..\nசட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு\nசிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறிய தந்தை கைது: – ஐவர் தலைமறைவு\nதமிழர்களை பழி தீர்க்க 26 ஆண்டுகளாக காத்��ிருக்கும் சஜித் : – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nHome World news பயங்கரவாதிகளின் தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் பலி\nபயங்கரவாதிகளின் தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் பலி\nஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள மாலி நாடு, சமீப காலமாக பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் ராணுவத்தினரும் போலீசாரும் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், எல்லைப்பகுதியில் உள்ள மெனாகா பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.\nஇது குறித்து நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் யயா சங்கரே, டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் கண்டனத்திற்கு உரியது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த கொடூர தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார். 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், என கூறியுள்ளார்.\nஇந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த மாதம் இதே போன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாலி நாட்டில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய் கிரகத்தில் தாவரங்களை வளர்ப்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் விஞ்ஞானி வெற்றி\nநீதிமன்றத் தடையுத்தரவை மீறி பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை இனவாதச் செயற்பாடாகும்: – ஐ.நா ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்\nவவுனியாவில் தமிழ் இந்து முறைப்படி ஆலயத்தில் திருமணம் செய்த சிங்கள இன தம்பதிகள்\nவவுனியா மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள அவசர அறிவித்தல்\nமரணித்த தந்தையின் சட்டைக்குள் இரண்டு வயது மகள் சடலம்: – உலகை உலுக்கிய புகைப்படம்\nநீங்கள் புதிய அடையாள அட்டையினை ஒரே நாளில் இவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp0kuYy", "date_download": "2019-11-12T13:16:27Z", "digest": "sha1:ZWYUYGTXLODH7N5GZFNTELEWRERVYO72", "length": 6387, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "பரதசங்கிரகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமி���்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : அறம் வளர்த்தான்\nபதிப்பாளர்: சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , 1954\nதொடர் தலைப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து இசைத் தமிழ் வெளியீடு xx\nகுறிச் சொற்கள் : தமிழிசைப் பெருவாயில்-\nஅரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஅறம் வளர்த்தான்(Aṟam vaḷarttāṉ)அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.சிதம்பரம்,1954.\nஅறம் வளர்த்தான்(Aṟam vaḷarttāṉ)(1954).அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.சிதம்பரம்..\nஅறம் வளர்த்தான்(Aṟam vaḷarttāṉ)(1954).அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.சிதம்பரம்.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/tag/sarkar/", "date_download": "2019-11-12T14:00:20Z", "digest": "sha1:3DSAY7OZHK2SP5UIRBR6ISF2NEQFZFOY", "length": 5393, "nlines": 104, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "sarkar – Tamilmalarnews", "raw_content": "\nவேற்றுக்கிரகவாசிகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்... 12/11/2019\nசரி வந்துவிட்டார்கள் என்ன நடக்கும்\nவாயஜெர் விண்கலம் (voyager) 12/11/2019\nநம்பவே முடியாத இடத்தில் உயிர்கள்... 12/11/2019\nசர்க்கார் படம் எதை வைத்து எடுக்கப்பட்டது\nபொதுவாக படங்களைப் பற்றிய விமர்சனங்களை நான் பதிவு செய்வது இல்லை. காரணம் படத்தின் வசூலில் பாதிப்புகள் வரக்கூடாது என்று. ஆனால் சர்கார் பட\nதிருடி எடுக்கப்பட்டுள்ளது- சர்கார் கதை\nசர்கார் சறுக்கி விழுந்தார் இதயம் வெடித்தது கண்கள் இருண்டது சர்கார் - ஒரு விரலை வைத்து ரசிகர்களின் கண்களைக் குத்தியக் கொடூரம்\nசர்க்கார் படத்திற்கு எதிர்ப்பு – ராஜன் செல்லப்பா\nமதுரை நடிகர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தில் அதிமுக அரசின் இலவச திட்டங்களை அவதூறு பரப்பும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுக கட்சிய\nவியாபாரத்தில் சாதனை படைத்த “சர்கார்”\nஇன்று மிக முக்கியமான நாள் முழு அளவில் வல்லமை பொருந்தி...வியாபாரத்தில் சாதனை படைத்த “சர்கார்” படத்தை எதிர்த்து போராடி ஞாயம் பெற்றிட முயற்சித்த நண்பர் வ\nஉசுப்பேத்துறவன்கிட்ட உம்முனு இரு; கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் இரு : விஜய் ருசிகர பேச்சு\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட\nவேற்றுக்கிரகவாசிகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nசரி வந்துவிட்டார்கள் என்ன நடக்கும்\nநம்பவே முடியாத இடத்தில் உயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/surya-jyothika-movie-second-part/", "date_download": "2019-11-12T14:21:42Z", "digest": "sha1:KL5RMF2LCNGHP57OPZABHVIPF4JWTAXY", "length": 8046, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Surya Jyothika Movie Second Part", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய சூர்யா ஜோதிகா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.\nசூர்யா ஜோதிகா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.\nதமிழ் சினிமாவின் ஸ்டார் தம்பதியர்களான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு முன்பாகவே பல படங்களில் ஒன்றாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.\nஅந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து போவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்கா காக்க, மாயாவி, பேரழகன், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்துள்ளனர். இதில் காக்க காக்க படம் தான் மற்ற படங்களை விட மாபெரும் வெற்றி பெற்றது.\nகௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சூர்யா ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தனது முதல் போலீஸ் படத்திலேயே ஹிட் கொடுத்தார் சூர்யா. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக போவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது.\nஇந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்வுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதுகுறித்து பேசியுள்ள கலைப்புலி தாணு அப்படிலயெல்லாம் இல்லை என்று மறுத்துள்ளார். இருப்பினும் காக்கா காக்கா இரண்டாம் பாகம் வேறு ஒரு தயா���ிப்பு நிறுவனத்தின் தயாராகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nPrevious articleசின்னத்தம்பி நடிகருக்கு 10 ஆண்டு குறை தீர்ந்தது. கர்ப்பமாக இருக்கும் சாண்டரா.\nNext articleராஷ்மிகா மந்தனாவின் புதிய போட்டோ ஷூட்.\nஅஜித்தின் காதல் கோட்டை படத்தில் நடித்த ஹீராவா இது. பாத்தா நம்ப மாடீங்க.\nகுழந்தை பிறப்பிற்கு பின் ஆளே மாறிய வனிதா சகோதரி ஸ்ரீதேவி.\nஉடற் பயிற்சி மூலம் உடலை மெருகேற்றியுள்ள ரஹ்மான். புகைப்படத்தை பார்த்தா ஷாக்காவிங்க.\nசூப்பர் சிங்கர் வெற்றியாளரை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள். நடுவர் சொன்ன பதிலை பாருங்க.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளது. ஜூனியர் சீனியர் என்று பல்வேறு சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மூலம்...\nபொது நிகழ்ச்சிக்கு மெல்லிய ஆடையில் சென்று அனைவரையும் சுண்டி இழுத்த நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா.\nதிருமணமான இரண்டே மாதத்தில் ஆல்யா-சஞ்சீவுக்கு நேர்ந்த சந்தோசம். என்ன தெரியுமா \nமுதன் முறையாக அஜித்தால் தாமதமாகும் படப்பிடிப்பு. காரணம் என்ன தெரியுமா \nஹீரோக்களுக்கு ஜால்ரா அடிக்காதீங்க. அட்லீயை கழுவி ஊற்றிய சுந்தர் சி.\n செம்பருத்தி ஷபானா சொன்ன தகவல்.\nஅச்சு அசலாக விஜயலக்ஷ்மி போன்றே இருக்கும் அவரது தங்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/court-allows-four-day-police-custody-for-former-bharathiyar-university-vice-chancellor/", "date_download": "2019-11-12T14:12:18Z", "digest": "sha1:V5LB235NPDW5OJFPSSFJBDMWF7CQFYFG", "length": 13990, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முன்னாள் துணைவேந்தர் கணபதியை நான்கு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி! - Court allows four day police custody for former Bharathiyar University Vice Chancellor", "raw_content": "\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமுன்னாள் துணைவேந்தர் கணபதியை நான்கு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி\nபாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை, 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஉதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை, 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.\nகோவை பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரின், பணி நியமனத்துக்கு ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புப் போலீசார் கணபதியை சமீபத்தில் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக செயல்பட்ட வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜுவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, துணைவேந்தர் கணபதி பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிரடியாக உத்தரவிட்டார்.\nதுணைவேந்தர் மீதான புகாருக்கு ஆதாரங்கள் குவிந்து வரும் நிலையில் அவருக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட பேராசிரியர்கள் குறித்து மாணவர்கள் ஏராளமான தகவல்களை கூறினர். அதன்பேரில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nதுணைவேந்தர் மீது புகார் தெரிவித்தவர்களிடம் நடந்து வரும் விசாரணை இன்னும் சில நாட்களில் முடிவடையும். அதன்பிறகு இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், கணபதியை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 9-ம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜான் மினோ முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது போலீஸிடம் இதுதொடர்பான விவரங்களை ஏற்கனவே அளித்துவிட்டதாகக் கூறி விசாரணைக்கு கணபதித் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கணபதியை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். கணபதியிடம், வரும் 16ம் தேதி மாலை 6.30 மணி வரை போலீஸார் விசாரணை நடத்தலாம். அதேபோல், சிறையில் சிறப்பு முதல் வகுப்பு அளிக்க வேண்டும் என்று கோரி கணபதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை (13.2.2018) விசாரணைக்கு வருகிறது.\nமேலும், இந்த நான்கு நாள் விசாரணையில் கணபதியை துன்புறுத்தக் கூடாது என நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை; சகோதரி மகள் திருமணம் – பரோலில் வெளிவந்த பேரறிவாளன்\nஅரசியலில் சிவாஜி நிலைதான் கமலு��்கு ஏற்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவெயில் தான் மண்டைய காய வைக்குதுனா…மெட்ரோ ஸ்டேசனிலோ அதோகதி தான்….\nTamil Nadu News Today Live : மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nமாணவர்களுக்கு எதுக்கு இந்த ‘ஹேர்கட்’ சலூன்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்ட தலைமை ஆசிரியர்\nரூ.350 கோடி வரி ஏய்ப்பு செய்ததா ஜேப்பியார் கல்வி குழுமம்\nகோவையில் அதிமுக கட்சிக்கொடி கம்பம் சரிந்து விழுந்து பெண் காயம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nசுபஸ்ரீ மரணம் : மருத்துவமனைகளுக்கு நிதியுதவி என்ற நிபந்தனையுடன் ஜெயகோபாலுக்கு ஜாமின்\n”சேலை கட்ட தெரியாதென்றால் நீங்கள் அவமானப்பட வேண்டும்”: பிரபல ஃபேஷன் டிசைனர் கருத்து\nமகளின் பள்ளியில் டயர் ஓட்டிய அஜித் : வைரலாகும் வீடியோ\nவைரல் வீடியோ: செண்டை மேளத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘முக்காலா முக்காபலா’ பாடல்\nகிளப், டிஸ்கோ, உணவகம், திருமண மண்டபம் என எல்லா இடங்களிலும் இப்பாடல் ஒலித்தது.\nவீட்டு வேலைக்கு ஆள் வேணுமா கீதா அக்காவுக்கு கால் பண்ணுங்க… வைரலாகும் சூப்பர் விசிட்டிங் கார்ட்\nசப்பாத்தி செய்றதுக்கு ரூ. 1000, துணி துவைக்க ரூ. 800 என கட்டணத்தையும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nகபில் தேவின் ஜிம்பாப்வேக்கு எதிரான 175 ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\n தலைமை செயலகத்தில் வேலை – வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி…\nசன் டிவி-யின் ரன் சீரியல் நடிகை சரண்யாவின் அட்டகாசமான படங்கள்\n சரிப்பா, கலெக்ஷன் எவ்ளோ சொல்லு – பிகில் அப்டேட்ஸ்\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nநவம்பர் 13-ல் அறிமுகமாகிறது மோட்டோவின் ஃபோல்டபிள் போன்\nஇந்தியா ஜி.டி.பி 4.2 சதவிகிதமாக குறையும் என எஸ்.பி.ஐ கூறுவது ஏன்\nபாலியல் உறவின் மூலமும் டெங்கு பரவும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்���ிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/maharashtra-bjp-holds-another-meeting-with-its-leaders-after-a-fight-with-shiv-sena-368081.html", "date_download": "2019-11-12T13:45:25Z", "digest": "sha1:4VINJ2UDVB44BRLEKC5EGARD67M653O3", "length": 17972, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதுவும் வேலைக்கு ஆகல.. அவசர அவசரமாக மீட்டிங் நடத்தும் பாஜக.. மகாராஷ்டிராவில் என்னதான் நடக்கிறது? | Maharashtra: BJP holds another meeting with its leaders after a fight with Shiv Sena - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nமுடியாது என்ற ஆளுநர்.. ஏமாற்றம் அடைந்த ஆதித்யா.. இன்று நீதிமன்ற படியேற சிவசேனா திட்டம்\nதேசியவாத காங்கிரசை அழைத்த ஆளுநர்.. சரத் பவார் கையில்தான் முடிவு.. இன்று மகாராஷ்டிராவில் கிளைமேக்ஸ்\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nமகாராஷ்டிராவில் தேசியவாத காங். ஆட்சியமைக்க ஆளுநர் இன்று இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nTechnology 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதுவும் வேலைக்கு ஆகல.. அவசர அவசரமாக மீட்டிங் நடத்தும் பாஜக.. மகாராஷ்டிராவில் என்னதான் நடக்கிறது\nமும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தொடர்ந்து சிக்கல் நிலவுவதால் அம்மாநில பாஜக எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனையில் ஈ���ுப்பட்டு வருகிறார்கள். நாளை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார் என்பதால் இந்த ஆலோசனை நடந்து வருகிறது.\nமஹாராஷ்டிராவில் சிவசேனா தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக அதிரடி அரசியலை செய்து வருகிறது. என்ன நடந்தாலும் முதல்வர் பதவியை மட்டும் விட்டு கொடுக்க மாட்டோம். இதில் உறுதியாக இருக்கிறோம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.\nஇதையடுத்து கடந்த 9ம் தேதியோடு முதல்வர் பட்னாவிஸ் பதவிக்காலம் முடிந்த நிலையில், 8ம் தேதியே அவர் பதவி விலகினார். நேற்று அம்மாநில ஆளுநர் பகத் சிங் பாஜக கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார். பாஜக தனிப்பெரும் கட்சியை என்ற காரணத்தால் அந்த கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nநாளை பாஜக எப்படியாவது ஆட்சி அமைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் சிவசேனா கண்டிப்பாக எங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று கூறிவிட்டது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியும் பாஜகவிற்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.\nஆகவே நாளைக்குள் எப்படி பெரும்பான்மை பெறுவது என்று தெரியாமல் பாஜக கடுமையாக குழம்பி வருகிறது. சிவசேனா உடன் உடன்படிக்கை செய்யலாமா அவர்களுக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்கலாமா என்று பாஜக கடுமையாக ஆலோசித்து வருகிறது.\nசிவசேனாவின் பிடிவாதம் காரணமாக இன்று மாலை பாஜக மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. அம்மாநில பாஜக எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆலோசனைக்கு பின் பாஜக தலைவர்களை ஆளுநரை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேசியவாத காங்கிரசை அழைத்த ஆளுநர்.. சரத் பவார் கையில்தான் முடிவு.. இன்று மகாராஷ்டிராவில் கிளைமேக்ஸ்\nமகாராஷ்டிராவில் தேசியவாத காங். ஆட்சியமைக்க ஆளுநர் இன்று இரவு 8.30 மணிவரை கெடு\nசிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை\nஉட்கார்ந்த இடத்திலிருந்தே மாஸ் காட்டும் சோனியா காந்தி.. போன் போட்டு ஆதரவு கேட்ட உத்தவ் தாக்ரே\nஒரு வார்த்தை கூட பேசவி���்லை.. சோனியாவின் மீட்டிங்கை கண்டுகொள்ளாத ராகுல்.. எங்கே போனார்\nசிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு திடீர் நெஞ்சுவலி- மருத்துவமனையில் அனுமதி\nஅதே தவறை மீண்டும் செய்ய வேண்டாம்.. நல்ல பிளான் இருக்கு.. சோனியாவிற்கு அறிவுறுத்தும் மூத்த தலைகள்\nசின்ன பையன் நீங்க.. முதல்வர் வாய்ப்பை இழக்கும் ஆதித்யா.. உத்தவ் தாக்கரே மனமாற்றம்.. என்ன நடந்தது\nஓகே சொன்ன மாநில நிர்வாகிகள்.. ரிஸ்க் வேண்டாம்.. எச்சரிக்கும் தேசிய நிர்வாகிகள்.. குழப்பத்தில் சோனியா\nபொறுமையாக இருங்கள்.. நேரம் வரும்.. திடீரென மகாராஷ்டிராவை விட்டுக்கொடுத்த பாஜக.. என்ன பின்னணி\nமகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு.. திடீரென ரகசிய இடத்தில் சரத்பவாரை சந்தித்த உத்தவ் தாக்ரே\nமகாராஷ்டிரா: உத்தவ் முதல்வர்.. இரு துணை முதல்வர்கள்.. 3 கட்சிகளுக்கும் தலா 14 அமைச்சர்கள்\nஅரசியலின் கூல் கேப்டன்.. கடைசியில் சிக்ஸர் அடித்த சரத் பவார்.. மகாராஷ்டிராவில் நொடிக்கு நொடி அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/144100-sivamagudam-series", "date_download": "2019-11-12T14:26:48Z", "digest": "sha1:7SCXV27N5JIJPDUS4DGK4S2GXEQZQS55", "length": 8556, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 25 September 2018 - சிவமகுடம் - பாகம் 2 - 17 | Sivamagudam Series - Sakthi Vikatan", "raw_content": "\n - சிலிர்க்கும் தரிசனம் சிறப்பு தரிசனம்\n' - சதுரகிரியில் சிலிர்க்கும் அனுபவம்\nகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nமகா பெரியவா - 12\nரங்க ராஜ்ஜியம் - 12\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..\n’ - 212 முறை கிரிவலம்... கிரிவலத் தம்பதியின் இறையனுபவம்\n`கண்ணனைப் பிடிக்கும்... ஏன் தெரியுமா\nகற்றுக்கொள்ள ஒரு வாழ்க்கைப் பாடம்\nஅடுத்த இதழுடன்... - 3 இணைப்புகள்\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 35\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nசிவமகுடம் - பாகம் 2 - 33\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nசிவமகுடம் - பாகம் 2 - 30\nசிவமகுடம் - பாகம் 2 - 29\nசிவமகுடம் - பாகம் 2 - 28\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nசிவமகுடம் - பாகம் 2 - 26\nசிவமகுடம் - பாகம் 2 - 25\nசிவமகுடம் - பாகம் 2 - 24\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nசிவமகுடம் - பாகம் 2 - 18\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nசிவமகுட���் - பாகம் 2 - 15\nசிவமகுடம் - பாகம் 2 - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nசிவமகுடம் - பாகம் 2 - 11\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nசிவமகுடம் - பாகம் 2 - 6\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/02/12/hrpc-chennai-demo/", "date_download": "2019-11-12T14:47:57Z", "digest": "sha1:GF65EEA7PZWYTMKKCU6AWB32GLJGS5Y6", "length": 114641, "nlines": 617, "source_domain": "www.vinavu.com", "title": "அப்சல் குரு - உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் ! - வினவு", "raw_content": "\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nதிருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nதிருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதை��ாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது \nகெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் அப்சல் குரு - உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் \nபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்செய்திபோலி ஜனநாயகம்நீதிமன்றம்பார்ப்பன இந்து மதம்\nஅப்சல் குரு – உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் \nஅப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கறுப்புக் கொடி க��்டன ஆர்ப்பாட்டம்\nஅப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னைக் கிளை, உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களை ஒருங்கிணைத்து சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக முழக்கமிட்டனர்.\nஆர்ப்பாட்டத்தினை தலைமையேற்று நடத்திய சென்னைக் கிளை செயலாளர் வழக்குரைஞர். மில்ட்டன் பேசியதாவது:\n”அப்சல் குருவின் மீதான வழக்கு விசாரணை அவருக்கான சட்டபூர்வ வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டு நடத்தப்படவில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாமல் குற்றம் நிரூபிக்கப்படவும் இல்லை. அவருக்காக விசாரணை நீதிமன்றம் நியமித்த ஒரு இளம் வழக்குரைஞர் அவரை ஒருமுறை கூட சென்று சிறையில் பார்த்து பேசாமலேயே வழக்கினை நடத்தியுள்ளார். ஆனால் உச்சநீதிமன்றம் இந்திய மக்களின் மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக அப்சல் குருவை தூக்கிலிட வேண்டுமென்று தீர்ப்பு வழங்கி தேசிய வெறிக்கு துணை போனது. ஆளும் காங்கிரஸ் அரசோ, திருட்டுத்தனமாக மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிக்காமல், இரகசியமாக இந்த அரசியல் படுகொலையை நிகழ்த்தியுள்ளது. இது காஷ்மிர் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஒடுக்குகின்ற, மக்களை அச்சுறுத்தும் பாசிச நடவடிக்கையே இதைக் கண்டித்து ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொருவரும் போராட வேண்டும்”\nகண்டன உரையாற்றிய மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு பேசியதாவது:\n”குடியரசு தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்தவுடன், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்காட வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்ற கீழ்த்தரமான சிந்தனையில் மத்திய அரசு அவசரமாகவும், இரகசியமாகவும் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. கருணை மனு தாமதமாக தள்ளுபடி செய்த ஒரே காரணத்துக்காக பல தீர்ப்புக்களில் உச்சநீதிமன்றம் மரண தண்டனையை இரத்து செய்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரும் மரண தண்டனையின் விளிம்பில் இருப்பதை நாம் அறிவோம். தொடர்ந்து போராடுவதன் மூலம் தான் நாம் அவர்களை காப்பாற்ற முடியும்”\nஅப்சல் குருவின் தூக்கு தண்டனை\nதேச வெறியின் வால் பிடித்து\nதூ���்கு தண்டனையை உறுதி செய்த\nசட்ட விரோதம் – அநியாயம்\nஅப்சல் குருவின் தூக்கு தண்டனை\nஅப்சல் குருவின் தூக்கு தண்டனை\nசட்ட விரோத அரசியல் படுகொலை\nஅப்சல் குருவின் தூக்குக்கு எதிராக\nதெகல்காவிடம் கொலைகார மோடி மஸ்தான்கள் விவரித்த kuஜராத் படுகொலை விவரம் பற்றி நாடே பார்த்திருக்குமே\nஜம்மு, காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர், யாசின் மாலிக், பாகிஸ்தானுக்கு சென்று, அங்கு அப்சல் குரு மரணத்துக்கு, இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியின் மேடையில், யாசின் மாலிக்குடன், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு, மூளையாக விளங்கிய, ஹபீஸ் சயீதும் அமர்ந்துள்ளார்…இதிலிருந்தே தெரியலயா அவன் ரொம்பநல்லவேன்னு…\nப்பியா என்னும் இந்த ஜந்து எப்படி விஷம் கக்குகிரதென்பதை பாருங்கள்…..\n.”ஜம்மு, காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர், யாசின் மாலிக், பாகிஸ்தானுக்கு சென்று, அங்கு அப்சல் குரு மரணத்துக்கு, இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியின் மேடையில், யாசின் மாலிக்குடன், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு, மூளையாக விளங்கிய, ஹபீஸ் சயீதும் அமர்ந்துள்ளார்” என்று கூறுகிறார். சரி ஆனால் இந்த ப்பியா யோக்கியனாக இருந்தால் யாசின் மாலிக் என்ன பேசினார் என்பதையோ, பாகிஸ்தானில் தூக்கு கயிறின் நிழலில் உள்ள ” இந்திய உளவாளியை” தூக்கில் போடுவதைப்பற்றி என்ன கருத்து தெரிவித்தார் என்பதையோ யோக்கியமாக சொல்வாரா….\nநான் பக்கத்திலே இருந்து பார்த்தேன், வினவு சொல்வது உண்மைதான்.\nப்ப்பீயா அண்ணே…அப்சல் குரு குண்டு வச்சதை நீங்க போட்டோ புடிச்சிங்களா….\n//அப்சல் குருவின் மீதான வழக்கு விசாரணை அவருக்கான சட்டபூர்வ வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டு நடத்தப்படவில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாமல் குற்றம் நிரூபிக்கப்படவும் இல்லை. அவருக்காக விசாரணை நீதிமன்றம் நியமித்த ஒரு இளம் வழக்குரைஞர் அவரை ஒருமுறை கூட சென்று சிறையில் பார்த்து பேசாமலேயே வழக்கினை நடத்தியுள்ளார்//….இது என்ன நீதி தேச பக்தியை காட்ட நிரபராதியை தண்டிக்கலாமா தேச பக்தியை காட்ட நிரபராதியை தண்டிக்கலாமா மாவீரன் ப்கத்சிஙகை தூக்கில் இட்ட ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கும், இந்திய ஏகாதிபத்தியத்திற்கும் எனன வித்தியாசம்\nஆங்க���லேயேன் தீர விசாரித்து கொல்வான், இந்தியன் தீர விசாரிக்காமல் கொல்வான்.\nஉள்நாட்டில் நடக்கும் இந்த அநீதிக்கு ஒரு அறிவு ஜீவிகளும் குரல் கொடுக்க மாட்டார்கள்.மீடியாக்கள் கண்ணை மூடிக்கொள்ளும். அம்பிகள் மனம் மகிழ ரசிப்பார்கள். ஏனென்றால் பாதிக்கப்பட்டது ஒரு முஸ்லீம். இவனை தீர விசாரித்தால் வாஜ்பாய் அத்வாநிகளின் முகத்திரை கிழியும். அநேக குண்டு வெடிப்புகளில் காவிகளின் குட்டு வெளிப்பட்டது போல் அவர்களின் உண்மை முகமும் வெளிப்பட்டுவிடும். ஆனால் வழக்கு விபரமே தெரியாமல் நாடுவிட்டு நாடு தாண்டி அரேபிய ரிசானா வழக்கிற்கு நாடி நரம்பு புடைக்க பல உண்மைகளை விழுங்கிவிட்டு நம்ம அறிவு ஜீவிகளும், நடுநிலை வாதிகளும், மீடியாக்களும், வகை வகையாய் கண்ணை மூடிக்கொண்டு கருத்து சொல்வார்களே … அடா அடா… என்ன ஒரு நடுநிலைமை ஏனென்றால் அது சரியத் அமல்படத்தும் அரேபியநாடு என்பதால் இந்த நடுநிலை. இந்த போராட்டம் கூட அடுத்தது ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு இதே கதி நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் நடக்கிறது என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.\nஉள்நாட்டில் நடக்கும் இந்த அநீதிக்கு ஒரு அறிவு ஜீவிகளும் குரல் கொடுக்க மாட்டார்கள்.மீடியாக்கள் கண்ணை மூடிக்கொள்ளும். அம்பிகள் மனம் மகிழ ரசிப்பார்கள். ஏனென்றால் பாதிக்கப்பட்டது ஒரு முஸ்லீம். இவனை தீர விசாரித்தால் வாஜ்பாய் அத்வாநிகளின் முகத்திரை கிழியும். அநேக குண்டு வெடிப்புகளில் காவிகளின் குட்டு வெளிப்பட்டது போல் அவர்களின் உண்மை முகமும் வெளிப்பட்டுவிடும்.ஆனால் வழக்கு விபரமே தெரியாமல் நாடுவிட்டு நாடு தாண்டி அரேபிய ரிசானா வழக்கிற்கு நாடி நரம்பு புடைக்க பல உண்மைகளை விழுங்கிவிட்டு நம்ம அறிவு ஜீவிகளும், நடுநிலை வாதிகளும், மீடியாக்களும் வகை வகையாய் கண்ணை மூடிக்கொண்டு கருத்து சொல்வார்களே … அடா அடா… என்ன ஒரு நடுநிலைமை ஏனென்றால் அது சரியத் அமல்படத்தும் அரேபியநாடு என்பதால் இந்த நடுநிலை. இந்த போராட்டம் கூட அடுத்தது ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு இதே கதி நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் நடக்கிறது என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.\nஇந்தியக் குடியரசு பற்றியும் நீதி மற்றும் ஏனைய எந்த ஒரு துறைபற்றியும் இருந்த ஓரளவு நம்பிக்கையையும் சாகடித்துவிட்டார்களே. இதுவே மூன்��ாந்தர அரசியலின் வெளிப்பாடு இல்லையா நீதி கேட்டுப் போராடும் வக்கீல்களின் உயர்வான மனித நேயமும் நீதியை நிலைநிறுத்த எடுக்கும் முயற்சியும் நாகரிக உலகம் நிச்சயம் வரவேற்கும். மனிதத்தின் பேரால் நீதியின் பேரால் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.\nஇப்போ இவ்வளவு கூப்பாடு போடுற இந்த வக்கீலெல்லாம் அப்சல் குரு சார்பா கோர்ட்டுல வாதாடியிருக்கலாம். ஆனா அதுக்கெல்லாம் சட்ட அறிவ வளத்துக்கணும். இவனுங்களுக்கு தொட்டதுக்கெல்லாம் ஸ்ட்ரைக் பண்றதுக்கும், கேஸ் விஷயமா கோர்ட்டுக்கு வர வக்கீல் மேல முட்டை அடிக்க்கவும்தான் டைம் சரியா இருக்கு.\nகொல்லப்படும் ஈராக் குழந்தைகளுக்காக பேசுபவர்களை அமெரிக்காவிற்கு எதிராக துப்பாக்கி தூக்க வேண்டும் என பரிந்துரை செய்வீர்களா 🙂\nஅண்ணே, துப்பாக்கியை தூக்கிட்டு ஈராக் போறதும், இவனுங்க டெய்லி போறதா சொல்ற கோர்ட்டுக்கு போய் அப்சல் குரு சார்பா வாதாடறதும் ஒண்ணா “தெருவுல ஒருத்தன் அடிபட்டு கிடந்தான். எல்லாரும் பார்த்துட்டு சும்மா இருந்தாங்கன்னு” ஒரு டாக்டர் சொன்னா, “நீ என்னடா பண்ண “தெருவுல ஒருத்தன் அடிபட்டு கிடந்தான். எல்லாரும் பார்த்துட்டு சும்மா இருந்தாங்கன்னு” ஒரு டாக்டர் சொன்னா, “நீ என்னடா பண்ண” அப்படின்னு தான் கேப்பாங்க. திடீர்னு ஒரு நாள் தெருவுல போயிட்டிருந்த ஆளை கோழி மாதிரி அமுக்கி உடனே தூக்குலயா போட்டாங்க” அப்படின்னு தான் கேப்பாங்க. திடீர்னு ஒரு நாள் தெருவுல போயிட்டிருந்த ஆளை கோழி மாதிரி அமுக்கி உடனே தூக்குலயா போட்டாங்க பல வருஷமா கீழ் கோர்ட்டு, ஹை கோர்ட்டு, சுப்ரீம கோர்ட்டுன்னு கேஸ் நடந்துதே. கீழ் கோர்ட்டுல தூக்கு தண்டனை கொடுத்தவுடனே இவனுங்க ஹை கோர்ட்டுல வாதாடியிருக்கணும். அப்போல்லாம் சும்மா இருந்துட்டு இப்போ கூவுரானுங்க. பார்ப்பன தீவிரவாதி பாரதி பாஷைல சொன்னா “வாய்ச்சொல் வீரர்கள்”. ஜாம் பஜார் ஜக்கு பாஷைல சொன்னா “சோதா பசங்க”.\nஅது சரி எதுக்கு இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் தூக்கில் இடவேண்டும் அவரின் மனைவி குழந்தைகளிடமாவது இதை தெரியப்படுத்தாமல் தூக்கிலிடுவது தான் ஜன நாயகம் அவரின் மனைவி குழந்தைகளிடமாவது இதை தெரியப்படுத்தாமல் தூக்கிலிடுவது தான் ஜன நாயகம்\nமக்கள் ஒரு செய்தியாகத்தான் அவரின் மரணச் செய்தியை அறிந்துக்கொள்ள முடிகிறது, அப்படியென்ற��ல் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் சம்மந்தமே இல்லை, இதைப்போய் வெட்கமே இல்லாமல் மக்களாட்சினு சொல்லுராங்க. தேசத்தின் மனசாட்சிக்கு மதித்து தண்டனை தரவேண்டுமென்றால் முதலில் மன்மோகன் சிங்கைதான் தூக்கில் போடவேண்டும்.\n“வாய்ச்சொல் வீரர்கள்” -இதை சொன்னவர் முதலில் அதற்கு உண்மையாக இருக்க வேண்டும்.\nஇந்த வரிகள் முதலில் பார்ப்பன சுப்பரமணிய பாரதிக்கு தான் பொருந்தும்….\nஸ்ரீமான் சுப்ரமண்ய பாரதி ஒரு பார்ப்பன இந்துத்வ வெறியன் என்பதும், “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாப்பாவுக்கு அறிவுரை கூறிவிட்டு தான் ஜாதி வெறியனாய் இருந்த ஒரு “வாய்ச்சொல் வீரன்” என்பதும் முற்றும் கற்றுணர்ந்த மூதறிஞர்களால் முடிவு செய்யப்பட்ட விஷயமாயிற்றே; அதை விட்டு விடுவோம். (“அப்பால ஏண்டா பாரதியை மேற்கோள் காட்டினே” அப்பிடின்னு கேட்கறீங்களா. இப்போ வடிவேலு வசனங்களை மேற்கோள் காட்டுறோம் இல்ல. அப்படி வெச்சுக்கோங்க).\nஅப்சல் குருவை ராவோடு ராவாக தூக்கிலிடவில்லை. கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என விசாரித்து தான் தூக்கிலிட்டார்கள். ஒரு நாட்டின் பாராளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க முற்ப்பட்டவருக்கும் நீதி விசாரணை உரிமை அளிக்கப்பட்டது. அதன் பிறகு தூக்கிலிடப்பட்டதற்கு இத்தனை விமர்சனம்,ஒப்பாரி வைப்பதற்கும் இடம் அளிக்கப் பட்டுள்ளது. இதன் பிறகும் ஜனநாயகம் இல்லை என்று பேசுவது “நேர்மை திறமும் இன்றி” உள்ளது.\nஇந்திய ஜனநாயகம் பல ஓட்டைகளை கொண்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அப்சல் குரு தூக்கிலடப்பட்டது ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றியே செய்யப்பட்டது என்பது என் கருத்து. இந்த விஷயத்தில் நடந்த ஒரே தவறு அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் இருந்தது. மேலும், காங்கிரஸ் திடீரென இதை செய்தது அரசியல் லாபம் கருதியே என்பதையும் ஏற்கிறேன்.\n// “வாய்ச்சொல் வீரர்கள்” -இதை சொன்னவர் முதலில் அதற்கு உண்மையாக இருக்க வேண்டும்.\nஇந்த வரிகள் முதலில் பார்ப்பன சுப்பரமணிய பாரதிக்கு தான் பொருந்தும்….//\nபாரதியைப் பற்றி முழுமையாக உணர்ந்து கொள்ளும் விருப்பமிருந்தால், பாவேந்தர் பாரதிதாசன் பாரதியைப் பற்றி என்ன சொல்கிறார் என்று படித்துப் பார்க்கவும்..\nஅப்சல் குரு தூக்கை எதிர் கொண்ட விதம் அவர் மீதான மரியாதையை இன்னும் அதி���ப்படுத்துகிறது. பிரணாப் முகர்ஜி எனும் கிழட்டு நரி ரத்த தாகத்துடன் அமர்ந்திருக்கிறது. அப்சலின் பிணத்தை கூட ஒப்படைக்க மறுத்து பிணந்தின்னிகளாக இருக்கிறார்கள், ஆட்சியாளர்கள். ஆர்.எஸ்.எஸ் தனது நோக்கங்களுக்கு பா.ஜ.கவை பயன்படுத்துகிறது என்றால், பா.ஜ.க.வோ காங்கிரஸின் கழுத்தை நெருக்கி அதனை சாதிக்கிறது.\nமிகப்பெரிய ஜனநாயகவாதிகள் காஷ்மீர் மக்கள். பண்டிட்கள் மீது அதிக அன்பு கொண்டவர்கள். குஜராத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முசிலிம்கள் கொல்லப்பட்ட போது கூட ஒரு பண்டிட்டின் உயிரை அவர்கள் பறிக்கவில்லை. அவர்களின் ஜனநாயகப் பண்புக்கு ஒவ்வொரு இந்தியனும் தலைவணங்க வேண்டும். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், அசோக் பண்டிட் எனும் இந்து மதவெறியன் ஹுரியத் மாநாட்டு தலைவர்களில் ஒருவரான சஜ்ஜட் லோன் என்பவரை பேச விடாமல் ‘பயங்கரவாதி, பயங்கரவாதி’ என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். சஜ்ஜத் லோன் உணர்ச்சிவசப்படாமல் ‘பண்டிட்கள் இல்லாமல் காஷ்மீர் முழுமை பெறாது என்றார்’.\nஎப்படி நாம் ‘ராஜீவ் கொலை–மூவர் தூக்கு’ விவகாரத்தை நமது இதயத்துக்கு நெருக்கமாக வைத்து பார்க்கிறோமோ அது போல பார்க்கப்பட வேண்டியவர் தான் அப்சல் குரு. ஆனால் தமிழினவாதிகளிடம் தொழில்படும் இந்து உளவியல், அப்சல் குரு தூக்கு விவகாரத்தை கண்டுகொள்ளவிடாமல் விட்டுள்ளது. ஜனநாயகத்தை நேசிக்கும் காஷ்மீர் மக்களின் துயரத்துக்கும், ஆற்றாமைக்கும் இந்தியா மிகப்பெரிய விலை கொடுத்தே தீர வேண்டும்.\nஆமாம் , சஜ்ஜத் லோன் – முஸ்லிமா அப்போ பொறுக்கிதான், ஜெயேந்திரன் – நம்மலவாளா அப்போ பொறுக்கிதான், ஜெயேந்திரன் – நம்மலவாளா அப்போ லோக குரு.அறி அண்ணனுக்கு பொருக்கி க்கு அர்த்தமே தெரியாது போல.\n// பண்டிட்கள் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.\nவிக்கிபீடியா வேற மாதிரி சொல்லுதே:\nதேவையற்ற வார்த்தை பிரயோகங்களை தவிர்க்கவும். சஜ்ஜத் லோன், ஹுரியத் மாநாட்டு தலைவர்களில் மிதவாத பிரிவை சேர்ந்தவர். அவர் தந்தை இசுலாமிய பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டவர். அரசியல் அறிவின்றி பேசுவதை தவிர்க்கவும்.\nகாஷ்மீர் பண்டிட்கள் அனைத்து வசதிகளோடும், சலுகைகளோடும் டில்லியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.பண்டிட்கள் வெளியேறவில்லை, டில்லிக்கு அழைத்து வரப்பட்டார்கள் என்பதே உண்மை. சில இந்த���மத வெறி கும்பல் தலைவர்கள் கொல்லப்பட்டது, அரசியல் படுகொலைகள். நேர்மையோடு வரலாறை படிக்கவும்.\nகாஷ்மீரில் நடப்பது அம்மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம். வரலாறே தெரியாத நீர் தான் மொக்கை மனிதர்.\n// காஷ்மீர் பண்டிட்கள் அனைத்து வசதிகளோடும், சலுகைகளோடும் டில்லியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.பண்டிட்கள் வெளியேறவில்லை, டில்லிக்கு அழைத்து வரப்பட்டார்கள் என்பதே உண்மை.//\nபேசாம பண்டிட்களை அங்கேயே உட்டுட்டு காஷ்மீர்ல கஷ்டப்படுற முஸ்லிம்களை தில்லிக்கு கூட்டிட்டு வந்து “அனைத்து வசதிகளும்” கொடுத்து தங்க வச்சிருக்கலாம். பாரத அரசின் இந்த இஸ்லாமிய விரோத போக்கு கண்டிக்கப்பட வேண்டும்.\nநம்மூரில் பலருக்கு கம்யூனிஸம் / சமநீதி / சமூகநீதி / பகுத்தறிவு போன்றவற்றிற்க்கெல்லாம் ஒரே அர்த்தம் தான் – அது கண்மூடித்தனமான பிராமன சாதியினரைச்சாடுதல்…\nஎதைப்பற்றிப்பேசினாலும் சைக்கிள் கேப்பில் இதை நுழைத்து விடுவார்கள்…\nஇந்த போக்கே சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு போன்ற இயக்கங்கள்நீர்த்துப்போகக் காரணம்…\nஇந்த போக்கு பல கேப்மாறிகள் ‘எல்லாம் அவாள் செயல்’ என்று சமூகத்தை ஏமாற்ற உதவுகிறது…\nபார்ப்பன கும்பலின் தந்திரத்தால் தேச பக்திக்கு பொருளே மாறி கெடக்கு.\nஉங்கள் கருத்துக்கள் தட்டையான இந்துத்துவ பார்வையின் உச்சம். காஷ்மீர் பிரச்சினை என்பது அடிப்படையில், காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும், அவர்களுக்கு தரப்பட்ட வாக்குரிதிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு ஜம்மு-காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொண்ட துரோக வரலாறு. காஷ்மீர், காலனியாதிக்க வரலாற்றில் எந்த காலகட்டத்திலும் பிரிட்டனுக்கு அடிமையாக இருக்கவில்லை. காஷ்மீரை இந்தியாவுக்கு தாரை வார்க்கும் முன்னர் மன்னன் ஹரிசிங் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் இரண்டு முக்கிய அம்சங்களை கொண்டிரின்தது. அதில் முக்கியமானது, இந்தியாவுடனான காஷ்மீரின் இணைப்பு தற்காலிகமானது. ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருப்பதா அல்லது பிரிவதா என்று முடிவு செய்யப்படும் என்று உள்ளது.\n”காஷ்மீரை வைத்து ஒரு அரசியல் சூதாட்டத்தை நடத்தி வருகிறோம். அது வெற்றி பெரும் வரை ஜனநாயகம், நேர்மை போன்ற விழுமியங்களை சற்று ஒதுக்கி வைக்கத் தான் வேண்டும்”, என நேரு கூறியுள்ளதை பால்ராஜ் பூரி எனும் வரலாற்றாசிரியர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். ‘விக்கி லீக்’ அம்பலப்படுத்திய ரகசிய உரையாடல்களில், காஷ்மீரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு இந்தியாவின் உயர்மட்ட அளவில் அங்கீகாரம் இருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது, மேற்கண்ட நேருவின் கூற்றுடன் இணைத்து நோக்கத்தக்கது.\nகாஷ்மீரிலிருந்து பண்டிட்கள் ஜக்மோகன் கவர்னராக இருந்த பொது நடைபெற்றது. இந்த நபர் பள்ளத்தாக்கில் ஆடுகள் வெட்ட ஒரு முறை தடை விதித்தவர். பண்டிட்கள் பத்திரமாக சகல வசதிகளுடனும், சலுகைகளுடனும் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். டில்லியின் முக்கிய பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம், வீட்டு வசதி, உதவித் தொகை என சுருட்டிக் கொண்ட சலுகைகள் ஏராளம். பண்டிட்கள் சிலர் தாக்கப்பட்டார்கள் என்பது உண்மை தான். ஆனால், நிச்சயமாக விரட்டியடிக்கப்படவில்லை. பால்ராஜ் பூரி தனது நூலில், பண்டிட்கள் வெளியருவதை, முசில்ம்கள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். சஜ்ஜத் லோனின் கருத்தையும் இந்த context –ல் புரிந்து கொள்வதே நேர்மை.\nசொந்தங்களை பறிகொடுத்து, உடமைகளை இழந்து, உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு தனுஷ்கோடியில் கரையேறும் ஈழ சொந்தங்களை ஒருமுறை மனதில் நிறுத்துங்கள். பண்டிட்களின் கூச்சலில் உள்ள ஆபாசம் தெரிய வரும்.\nவினவு வாசகர்கள் குறித்து தவறாக எடை போட வேண்டாம். இங்கு பின்னூட்டத்தில் கருத்துக்களை பாதிக்கும் தோழர்கள் ஒவ்வொருத்தரும் ஒரு இணைப் படைப்பாளி. [co-producers ]. சின்ன மூளை என்று சொன்னதற்காக மன்னித்து விடுகிறேன்.\nஅதாவது, தோசையில் சாதா தோசை, மசாலா தோசை என்று இரண்டு விதம் இருப்பது போல, அகதிகளிலும் இரண்டு வகை உண்டு. (1) சாதா அகதி: இவர் எந்த காரணமும் இன்றி சும்மா அகதியாவதாக ஒரு நாள் முடிவெடுத்து தன் சொந்த ஊரை விட்டு, வேறு ஊருக்கு அகதியாக சென்று விடிவார்; (2) மசாலா அகதி: இவர் வேறொரு கும்பல் துரத்துவதனால், தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வேறொரு ஊருக்கு அகதியாக செல்வார். இதில், பார்ப்பன அகதிகள் முதல் வகை என்றும், மற்றெல்லாரும் இரண்டாம் வகை என்றும் அறிக.\n//சொந்தங்களை பறிகொடுத்து, உடமைகளை இழந்து, உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு தனுஷ்கோடியில் கரையேறும் ஈழ சொந்தங்களை ஒருமுறை மனத���ல் நிறுத்துங்கள். பண்டிட்களின் கூச்சலில் உள்ள ஆபாசம் தெரிய வரும்.//\nஎன்ன இப்படி கேட்டுடீங்க …அது எப்படி முடியும். காஷ்மீர் பண்டிட் நம்மளவா ஈழத்தில் இருந்து வருபவர்கள் தான் தமிழர்களாயிற்றே \nஎனக்கும் காஷ்மீர் பற்றி கொஞ்சம் தெரியும் என்று பிரஸ்தாபிப்பதாக உள்ளது, உங்கள் பின்னூட்டம். அதில், தலையிட எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், உங்கள் பாமரத்தனமான அறிவை இவ்வளவு அலட்டிக் கொள்ள தேவையில்லை. பிரிட்டனின் தலையீடு காஷ்மீரில் இருந்ததில்லை என்று எனது பின்னூட்டத்தில் எங்கும் கூறவில்லை. அனால், இந்தியாவின் பிற பகுதிகள் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்தது போன்று, காஷ்மீர் இருக்கவில்லை என்பதையே தான் தெரிவித்தேன். உமது வழக்கமான குருட்டுப் பார்வை இதனை பார்க்க தவறியுள்ளது.\nஉங்கள் வீட்டில் எதிரெதிர் கோஷ்டியை சேர்ந்த இரண்டு ரவுடிகள் அமர்ந்து கொண்டு வெளியேறாமல், ஒருவன் முதலில் மற்றவன் வெளியேறட்டும் என்று சண்டித்தனம் செய்தால் ஏற்றுக்கொள்வீர்களா வெட்கங்கெட்ட முறையில், இந்திய ரவுடியின் செயலுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். காஷ்மீர், இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ சொந்தமில்லை என்பதே உண்மை.\nஇதனை அரசியல் தற்குறித்தனம் என்பதா அல்லது இந்த தற்குறித்தனம் தான் இந்துத்துவ அரசியல் என்பதா அல்லது இந்த தற்குறித்தனம் தான் இந்துத்துவ அரசியல் என்பதா கங்காணி வேலைக்கு கவர்னர்களை நியமிப்பது, அரசுகளை கவிழ்ப்பது, பொம்மை அரசுகளை நிறுவுவது, மக்களின் போராட்டங்களை நசுக்குவது, கொலை, கற்பழிப்புகள் என்று ராணுவம் செய்து வந்த கொடுமைகள் — இவையே போர்க்குணமிக்க போராட்டப் பாதைக்கு மக்களை நெட்டித்தள்ளிய காரணங்கள். இவை குறித்து என்னால் விரிவாக பேச முடியும்.\nபோராளிக்குழுக்கள் அனைத்தையும் ‘ =பாகிஸ்தான் ஆதரிக்கும் தீவிரவாதிகள்’ என்ற உங்கள் பார்வையில் பார்வை ஊனம் உள்ளது. ‘ஹிஸ்புல் முஜாகிதீன்’ தனது பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை மறைத்ததில்லை. ‘மதச்சார்பற்ற சமூகமும், அரசுமே’ தமது கொள்கை என்று அறிவித்தது, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி. ஜ.மு.க.வி.மு.வின் தலைவராக இருந்த அமானுல்லாகான் தமது ஊழியர்கள் ஹிஸ்புல் முஜாகிதீனால் கொல்லப்படுவதை எதிர்த்து போராட்டங்களை நடத்தியுள்ளார். எனவே, ‘தீவிரவாதிகள்’ எனப்படுவோர் அன��வரும் ஒரே கொள்கை உடையோர் என்ற எண்ணத்தை, நீங்கள் இங்கே RSS, VHP , BJP , இந்து முன்னணி, பஜ்ரங் தள் போன்ற இந்துத்துவ தொங்கு சதைகளின் கொள்கையும், நோக்கமும் ஒன்றாக இருப்பதை வைத்து புரிந்து கொள்ள வேண்டாம்.\nஜக்மோகன் இரண்டு முறை காஷ்மீரில் கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்திரா காலத்தின் போது முதல்முறை. வி.பி.சிங் காலத்தில், இரண்டாவதாக. இந்திரா காலத்தில் காஷ்மீருக்கு கவர்னராக நியமிக்கப்பட்ட போது தான், கிருஷ்ணன் அவதார நாளில், பள்ளத்தாக்கில் ஆடுகள் வெட்ட தடை விதித்தார். பொய்யில், புனைகதைகளை சுருட்டுவது நீர் தான். எனது வேதனை எல்லாம், நான் படித்த விஷயங்களை உம்மோடு பகிர வேண்டிய துர்பாக்கியம் தான்.\nஇது இந்திய உளவுத்துறை பரப்பும் கேவலமான பொய்ப் பிரச்சாரம். உமது பின்னூட்டத்தில், உளவு சட்டைகளின் வேர்வை நெடி சற்று தூக்கலாக தெரிகிறதே, நண்பா.\nஉங்களை சமீபகாலமாக தான் வினவில் பார்க்கிறேன். நான், வினவு ஆரம்பிக்கப்பட்டது முதல் எனது கருத்துக்களை பதித்து வருகிறேன். இதற்கே இவ்வளவு BP உங்களுக்கு எகிறும் போது, எனது முந்தைய பின்னூட்டங்களை பார்க்கும் போது, மாரடைப்பு உங்களுக்கு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். முன் கூட்டியே, எனது ஆழ்ந்த அனுதாபங்கள்\nBy the by, நேற்று வெளியான Outlook–ல், அருந்ததி ராய், அப்சல் குரு தூக்கு தொடர்பாக அருமையான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். முடிந்தால், படித்து பார்க்கவும். உங்கள் அறிவில் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அல்ல; உங்கள் ‘தத்து–பித்து’ இங்க்லிஷ் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகட்டும் என்ற ஆசையில்.\nஎதிர்வாதம் பண்ணுற வாசகர்களை moron,idiot,pea brain என்றெல்லாம் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்க்கும் நாகரீகம் இல்லாத ஹரிகுமார் எப்பேர்ப்பட்ட அறிவாளி ன்னு பாக்கலாமா.\nகாஷ்மீரை கைப்பற்றிய சீக்கிய மன்னன் ஆப்கானிலிருந்து வரவில்லை. பஞ்சாப் மாகாணம் லாகூரிலிருந்து வந்தான். ஆப்கானிலிருந்து வந்ததாக உளரும் அரிகுமாருக்கு எப்படிப்பட்ட பெரிய மூளை இருக்கணும்.\nடோக்ரா மன்னர்கள் வெள்ளைக்காரன் கிட்ட காசு குடுத்து வாங்கினதுதான் காஷ்மீர்.என்னவோ சீக்கியர்களை போரில் வென்று கைப்பற்றியது போல பீலா விடும் அறிக்குமாருக்கு அறிவாளின்னு நெனப்பு வேற.\nகாஷ்மீர் பண்டிட்டுகள் இந்திய அரசின் பகடை காய்களாக அங்கிருந்து ���ெளியேறினார்கள்.ஜக்மோகன் கவர்னராக இருந்து கொண்டு அன்றைய குழப்பமான சூழலை பயன்படுத்தி [இந்த குழப்பங்களுக்கு யார் காரணம் என்று சத்திசிங்புரா வின் பின்னணியில் சிந்தித்தால் உண்மை விளங்கும்] இங்கு தங்கிவிடும் பண்டிட்கள் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் தர முடியாது என்று பீதிய கிளப்பி அவர்களை வாகனங்களில் ஏத்தி விட்டான்.இதையெல்லாம் பல முறை அரசியல் நோக்கர்கள் சமூக ஆய்வாளர்கள் ஆதாரங்களோடு சொல்லி இருக்கிறார்கள்.ஆனாலும் இந்துத்வா கும்பல் காஷ்மீர் மக்கள் மீது பழி போடுவதை ஒரு பிரசார உத்தியாக செய்து வருகிறார்கள்.\nஹரிகுமார் உள்ளிட்ட அந்த புளுகுணி கும்பலுக்கு ஒரு கேள்வி.\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்றளவும் கணிசமான பண்டிட்டுகள் வாழ்ந்து வருகிறார்களே.அவர்களை காஷ்மீர் மக்கள் எந்த தீங்கும் செய்து விடவில்லை.சகஜமாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.அந்த மக்களின் ஜனநாயக பண்பு எங்கே.காஷ்மீர் மக்கள் deserve no sympathy but only bullets என்று கொலை வெறியோடு கூச்சலிடும் ஹரிகுமார்கள் எங்கே.\nஹரிகுமார் ஏற்கனவே பல்பு வாங்கிய பழைய விவாதம் ஒன்றின் சுட்டி இது. அன்னாரின் அறிவு திறனை அறிந்து கொள்வதற்காக\nஇந்த விவாதத்துல கடசியாக தோழர் ம.பொன்ராஜ் சொன்னதுதான் இப்போ நடக்குது.\n\\\\என்னத்தை சொல்லி, என்ன ஆக போகுது அன்பு…. கங்கா ஸ்நாணம் பண்ணிட்டு திரும்ப வேற எதாவது கட்டுரையில் இதே கேள்விகளை தான் பையா கோஷ்டி வைக்க போகுது//\n// காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்றளவும் கணிசமான பண்டிட்டுகள் வாழ்ந்து வருகிறார்களே //\nஇங்க பேசறவங்க அளவுக்கு நான் படிச்சவன் இல்ல. எனக்கு தெரிஞ்சதெல்லாம் விக்கிபீடியா ஒன்னு தான். அது இப்படி சொல்லுது:\nமொத்தத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தாமல் அட்டூழியம் செய்யும் இந்திய அரசுக்கு ஹரிகுமார் வக்காலத்து வாங்குவது தவறு என்றே எனக்கு படுகிறது. மறுபுறம், காஷ்மீர் பண்டிட்கள் அகதிகளே அல்ல; அவர்கள் இந்திய அரசின் விருந்தினர்களாக டெல்லியில் பைவ் ஸ்டார் ஓட்டலில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்; என்றெல்லாம் மறு தரப்பு பேசுவதும் நேர்மைத் திறமற்ற பேச்சாக உள்ளது; “வக்காளி, பாப்பார அகதிதானே, சாகட்டும்” என்ற மன ஓட்டத்தில் எழும் பேச்சாகவே தென்படுகிறது.\nஅகதி வாழ்க்கை எப்படி இருக்கும்\nசுக்தேவின் கருத்து 20 இல் என் பதிலை எழுதியுள்ளேன்.\nகாஷ்ம���ரை இந்தியா ஆக்ரமித்துள்ளது என ஒப்புக்கொண்டதுக்கு நன்றி.\nவிக்கிபீடியா யார் வேண்டுமானாலும் தகவல் ஏற்றக்கூடியது.அதன் நம்பக தன்மை குறைவு.அனைத்து தரப்பு கருத்துக்களையும் தெரிந்து கொள்ள இணையத்தில் பல்வேறு தளங்களை தேடிப்படியுங்கள்.\nஅந்த வகையில் தங்களுக்கு சிறு உதவி,\nஇப்படியும் உளற முடியுமா என்று ஆச்சரியமா இருக்கு.நாட்டை பிரிப்பது என்பதிலேயே பஞ்சாபையும் வங்கத்தையும் பிரிப்பது எனபது முடிவாகி விட்டது.அவனுக்கு என்று ஒதுக்குன பகுதிக்கு பாகிஸ்தான் ஏன் இந்தியாவுக்கு பணம் கொடுக்கணும்..சுத்த பேத்தல்.\n55 கோடியை கான்செல் பண்ண முடியாம இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுத்தது தெரியுமா.\nமேற்கு கிழக்கு பாகிஸ்தான்களுக்கு இடையில் ரோடு போட சொன்னார் காந்தி ன்னு சொல்லி அதுக்கு வாங்குன பல்புக்கு பதில் ஒன்னும் இல்லையா\nடோக்ராக்கள் போரிட்ட லட்சணம் இதுதான்.\nஅப்கானியர்களிடமிருந்து ரஞ்சித் சிங் காஷ்மீரை போரில் வென்றார் என்பது தமிழாக்கம்…\nநேரில் நான் ஒருமுறை முகாமைப்பார்த்திருக்கிறேன்…பன்டிதள் ஒன்னும் 5 நட்சத்திர வாழ்க்கை வாழவில்லை அங்கு…\nசாதி அடிப்படையில் ஒரு சாராரை சாடும் போலி சாதி எதிர்ப்பாளர் நீர்…\nஹரிகுமார் Kashmir was captured by the Sikh army of Ranjit Singh from the Afghans என்று எழுதியிருந்தால் தவறாக புரிந்துகொண்டிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. conquered என்ற சொல்லை பயன்படுத்தியதால் Ranjit Singh from the Afghans என்று தனியாக பொருள் கொள்ள வேண்டியதாகி விட்டது.\n…பன்டிதர்கள் 5 நட்சத்திர வாழ்க்கை வாழவதாக எங்கும் சொல்லவில்லை.இந்திய ஆட்சியாளர்களின் பகடை காயாக ஆகி போனவர்கள்,ஆட்சியாளர்களால் பீதியூட்டப்பட்டு வெளியேற்றப்பட்டவர்கள் என்றுதான் சொல்லி இருக்கிறேன்\nநீங்கள் எந்த மட்டத்திற்கு விவாதத்தை கீழ் இழுத்தாலும், உண்மைகளை மறைக்க முடியாது. காஷ்மீர் மக்களின் பொது விருப்பத்துக்கு மாறாக பேச உமக்கு எந்த உரிமையும் கிடையாது. என்னவெல்லாமோ உளறிக் கொட்டி கிளறி மூடி இருக்கிறீர்கள், உங்கள் பின்னூட்டத்தில். அப்பட்டமான சாதி வெறியையும், இந்துத்துவ விஷத்தையும் உமிழும் உங்களால் நான் வெறுக்கப்படுவதையே விரும்புகிறேன்.\nஎங்கள் ஊரில் பாம்புகள் சற்று அதிகம். ஒவ்வொரு வீட்டிலும், பாம்பினால் தீண்டப்பட்டோர் ஒருவராவது இருப்பார். ஒவ்வொரு ஊரிலும் பாம்புகளின் உற���விடமாக சர்ப்பக்காவுகள் இருக்கும். சிறுவர்களை அந்தப் பக்கமாக அனுப்ப மாட்டார்கள், பெற்றோர்கள். கால மாற்றத்தில், குடியிருப்புகள் பெருக சர்ப்பக்காவுகள் வெட்டித் திருத்தப்பட்டு அவற்றிற்கு சமாதி கட்டப்பட்டு வருகின்றன. நாகராஜா கோயில் சர்ப்பக்காவு ஒன்றின் சமாதி என்கிறார்கள், ஆய்வாளர்கள். ஒரு நாள் தமிழகத்தில், இந்துத்துவ பாம்புகளுக்கு சமாதி காட்டப்படும்.\nஇந்து-இந்திய தேசிய கனவுக்கு வடக்கே காஷ்மீர் மக்கள் சமாதி கட்டுகிறார்கள். தெற்கில் நாங்கள். அந்த வகையில் அந்த காஷ்மீர் தவப்புதல்வர்கள் எங்களின் இயற்கையான நேசர்கள். அவர்களின், நியாயத்தை இறுதி மூச்சு வரை பேசுவோம். உம்மைப் போன்ற இந்துத்துவ கருத்தாளர்களை அறிவு தளத்திலும், களத்திலும் புறமுதுகிட்டு ஓட செய்வோம். ஆம், ஜனநாயகத்தில், பாசிசத்துக்கு இடமில்லை.\nஉங்களோடு பகிர்ந்து கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது. இந்தியாவின் பிற பகுதியில் வாழ நேரும் காஷ்மீர் முசிலிம்கள் பிரச்சினையும், காஷ்மீர்ப் பண்டிட்கள் பிரச்சினையும் ஒத்த தன்மை கொண்டிருப்பதில்லை.\nகல்லூரியில், எனக்கு ஒரு வருடம் ஜூனியராக படித்தவன், அக்தர், காஷ்மீரை சேர்ந்தவர். எம்.ஏ முடித்தபின், எம்.பில் பட்ட ஆய்வுக்காக, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் விண்ணப்பித்துள்ளான். தன்னைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து விட்டு வந்துள்ளான். இவன் விண்ணப்பத்தை ஆய்வு செய்த கல்லூரி முதல்வர், இந்த காஷ்மீர் மாணவனின் முகம், அன்று காலை பத்திரிகைகளில் வெளியான ஒரு தீவிரவாதியின் முக அமைப்புடன் ஒத்திருந்ததை கண்டு அகவிழிப்பு கொண்டார். உடனே விண்ணப்பத்தை போலீசுக்கு ஒரு குறிப்புடன் அனுப்பியுள்ளார். நேகாணல் அழைப்புக்காக போஸ்ட் மேனைக் காத்திருந்த அக்தர் வீட்டுக் கதவுகளை தட்டியதோ, போலீஸ். காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு இரவு முழுவதும் சோதனையும், விசாரணையும் நடந்துள்ளது. அவன் மொபைலில் இருந்த அனைத்து தொடர்புகளையும், இமெயில் பாஸ்வேர்டையும் பறித்தது போலீஸ். ‘தேவைப்பட்டால் திரும்பவும் வர வேண்டும்’ என்ற எச்சரித்து அனுப்பியுள்ளது, போலீஸ்.\nஇவற்றை என்னிடம் பகிர்கையில் அந்த மாணவனின் கண்களில் வெளிப்பட்ட படபடப்பும், குரலின் நடுக்கமும் ஒரு அகதி வாழ்வுக்குரியன.\nதனக்கு க��ழ் பயில விரும்பிய மாணவனை போலீசிடம் ஒப்படைக்க தீர்மானித்த அந்த கல்லூரி முதல்வருக்குள் செயல்பட்ட வேகம் எது சிவில் சமூக உணர்வா அல்லது ‘உன்னைப் போல் ஒருவனில்’ கமல் விசுவரூபம் எடுத்த காமன் மேன் அவதாரமா\nமுசிலிம்கள் என்றால் சந்தேகத்துக்குரியவர்கள்; அதுவும் காஷ்மீர் முசிலிம்கள் என்றால் கூடுதல் சந்தேகத்துக்குரியவர்கள் என்று ஹரிகுமார் போன்ற நாலாந்தர ஆர்.எஸ்.எஸ் வெறுப்பு உமிழிகளும், ஊடகங்களும் மாய்ந்து, மாய்ந்து துவேசத்துடன் பேசி, எழுதி உருவாகிய மன அமைப்பு, அல்லவா, இது. இது, அந்த தனிப்பட்ட மாணவனின் பிரச்சினையா\nநமது நரைத்து, வெளுத்த சமூக நிறுவனங்கள் தமது கேமிரா கண்களால் கண்காணிப்பில் உட்படுத்தியிருக்கும் ஒரு சமூகப்பிரிவின் துயர். சொந்த மண்ணில் உயிருக்கு உத்தரவாதமில்லை; வெளியிலோ சந்தேகத்தின் நிழல் என குற்றப்பரம்பரையாக்கப்பட்டுள்ள ஓர் இனத்தின் கூடு வலி. இந்த பிரச்சினைக்கு நவீன இந்தியா வைத்துள்ள தீர்வு என்ன அப்சல் குரு போன்று அனைவரையும் தூக்கிலேற்றுவதா அப்சல் குரு போன்று அனைவரையும் தூக்கிலேற்றுவதா நெஞ்சை தொட்டு ஒரு முடிவை சொல்லுங்கள். ”காஷ்மீர் மக்கள் deserve no sympathy but only bullets” என்று கொக்கரிக்கும் ஹரிகுமார், எவ்வளவு வக்கிரமானவ்ர் என்று.\nசந்தானம் மேலே “வெங்கி, அகதி வாழ்க்கை எப்படி இருக்கும் நீங்கள் இராமேஸ்வரம் வந்திருக்கிறீர்களா” என்று கேட்டிருந்தார். அதற்கும் சேர்த்து என் பதிலை எழுதுகிறேன்.\nநான் ராமேஸ்வரம் வந்ததில்லை. ஒரு அகதி முகாமையோ, ஒரு அகதியையோ இது வரை பார்த்ததில்லை. இந்த விஷயம் உட்பட, எந்த விஷயத்திலும் ஆழ்ந்து படிக்காமல் இண்டர்நெட்டை நுனிப்புல் மேய்ந்தது விட்டு குத்து மதிப்பாக ‘கருத்து’ கூறி கொண்டிருக்கிறேன். அவ்வளவே.\nகாஷ்மீரில் (அங்கு மட்டுமல்ல, வட கிழக்கு மாநிலங்களிலும்) பொது வாக்கெடுப்பு நடத்தி யார் யாரெல்லாம் பிரிந்து விட வாக்களிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் தனி நாடு கொடுத்துவிடுவதே சரியான நடவைக்கை என்பது என் கருத்து.\nதமிழ் ஈழ அகதிகளை, காஷ்மீர் முஸ்லிம்கள், மற்ற இந்திய முஸ்லிம்கள் ஆகியவர்களின் நிலையோடு பண்டிட்களின் நிலையை ஒப்பிடுவதோ, மற்றவர்களை விட பண்டிட்கள் மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்றோ நான் சொல்ல வரவில்லை.\n// பண்டிட்கள் …..சுருட்டிக் கொண்ட சலுகை���ள் ஏராளம் //\n// பண்டிட்களின் கூச்சலில் உள்ள ஆபாசம் தெரிய வரும்.//\nபோன்ற கருத்துக்களை என்னால் ஏற்க முடியவில்லை. இவை (பிறப்பு அடிப்படையில்) பார்ப்பன ஜாதியில் பிறந்தோர் மீதான் கடும் வெறுப்பின் வெளிப்பாடாகவே நான் உணர்கிறேன். “காஷ்மீர் மக்கள் deserve no sympathy but only bullets” என்பது துவேஷத்தின் உச்சம். அதே சமயம், “பண்டிட்களின் ஆபாசக் கூச்சல்” என்பதும் எனக்கு ஏற்புடையதல்ல. ஏன் காஷ்மீர பண்டிட்கள் தங்கள் தாய்மண்ணான காஷ்மீரில் இந்தியாவின் ஒரு அங்கமாக வாழ ஆசைப்படக்கூடாதா காஷ்மீர பண்டிட்கள் தங்கள் தாய்மண்ணான காஷ்மீரில் இந்தியாவின் ஒரு அங்கமாக வாழ ஆசைப்படக்கூடாதா அதற்காக குரல் கொடுத்தால் அது “ஆபாசக் கூச்சலா”\nஇணையத்தில் நுனிப்புல் மேய்ந்தபோது கிடைத்த ஒன்றிரண்டு சுட்டிகள் இதோ. இவற்றை இந்துத்வ ஆபாசக் கூச்சல்கள் என நிராகரிப்பீர்கள் என்றே நினைத்தாலும் தந்து விடுகிறேன்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2019-11-12T13:48:22Z", "digest": "sha1:DFMT6R5TKOZZI3DBNT2UPECEYF2KNQMH", "length": 12481, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "A video on menstrual myths in India.", "raw_content": "\n”சிகப்பு ரத்தம் என்னை தீண்டத்தகாதவளாக்கியது”: 11 வயது குழந்தையின் மாதவிடாய் கதறல் (வீடியோவுடன்)\n”நான் குழந்தையாக இருந்தப்ப எனக்கு சிகப்பு செர்ரி பழங்கள், சிகப்பு பலூன்கள், சூடான சமோசாவில் ஊற்றிய சிகப்பு சாஸ், சிகப்பு பொம்மைகள், என் அம்மாவின் நெற்றியில் உள்ள சிகப்பு குங்குமப்பொட்டு, ஆம்புலன்ஸில் உள்ள சிகப்பு ப்ளஸ் குறி, சிகப்பு மருதாணி, சிகப்பு கவுன், சிகப்பு ரோஜாக்கள், சிகப்பு மிட்டாய்கள் ஆகியவை எனக்கு பிடிக்கும். சிகப்பு அழகாக இருந்தது. சிகப்பு காதலின் சின்னமாக இருந்தது.\nஅதுக்கப்புறம் நான் வளர்ந்தேன். நிறைய மாற்றங்கள் நடந்தன. சிகப்பு அவமானத்தின் சின்னமாக மாறியது. வலியின் நிறமாக மாறியது. எனக்கு 11 வயதானப்ப சிகப்பு ஆறு என் தொடயின் இரு பக்கங்��ளில் இருந்தும் ஓடியது. எனக்கு ரத்தப்புற்றுநோய் வந்துவிட்டதென நினைத்தேன். ஆனால், அந்த ரத்தம் என் வாழ்நாள் முழுவதுமான விரோதியாக மாறுமென எனக்கு தெரியாது. நான் விரும்பிய சிகப்பு என்னை பழிக்குப்பழி வாங்குமென நினைக்கவில்லை. ”எதையும் செய்யாதே” என அதன் ரத்தம் சொல்லியது.\n“அப்படி நடக்காதே, அந்த உடையை உடுத்தாதே, அத பத்தி பேசாதே, வெளியில் போகாதே” என சொன்னார்கள். ஐந்து நாட்கள் என்னை தீண்டத்தகாதவளாக நினைத்தார்கள். நானே எனக்கானதை ஐந்து நாட்கள் செய்து கொள்ள வேண்டும். அசௌகரியமாக இருக்கும். என்னை ஒதுக்கினார்கள். கடவுளும் அந்த நாட்களில் என்னை அரவணைக்கவில்லை. எதுவுமே அழகானதாக இல்லை. நான் மட்டும் இப்படி இல்லை. என்னை போல் பலர் இருக்கிறார்கள். மூட நம்பிக்கைகள் என்னை சூழ்ந்தன. சாபம் என்னை சாய்த்தது. குழந்தைகள் சூனியக்காரர்களாக அந்த ஐந்து நாட்களில் பார்க்கப்பட்டனர். பெண்களை இந்த சிக்கலில் இருந்து விடுவியுங்கள்.”\nதொடர்புடைய கட்டுரை: “இதே சுத்தமற்ற ரத்தத்தில்தான் நீங்கள் 10 மாதங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள்”\nமாதவிடாய் பற்றிய மூட நம்பிக்கைகள்\nPrevious article‘கஜா’ புயலால் 30 ஏக்கரிலான பலா, தேக்கு அழிந்தன ; புதுக்கோட்டை விவசாயி விஷம் குடித்து தற்கொலை\nNext articleஇந்தியாவிலேயே முதல்முறையாக அனைத்து பெண்களுக்கும் கராத்தே பயிற்சி தரும் கங்கழா கிராமம்\nஹைதராபாத் ரயில் விபத்து : வெளியானது வீடியோ காட்சிகள்\nப்ளீஸ், உங்க தொப்பையை குறையுங்க பெண்களே\nசிங்கப் பெண்ணே பாடலின் வீடியோ\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nஐந்து கேமரா செட்டப்புடன் வெளிவரும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பா���ியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/06/15/periya-purana-vizha/", "date_download": "2019-11-12T13:15:55Z", "digest": "sha1:2XCRJJ4SW3JZYMVUDOMM65A4XJOX2ASG", "length": 9134, "nlines": 177, "source_domain": "saivanarpani.org", "title": "பெரிய புராண விழா (Periya Purana Vizha) | Saivanarpani", "raw_content": "\nவணக்கம், மலேசிய சைவ நற்பணிக் கழக ஏற்பாட்டில் பெரிய புராண விழா எதிர்வரும் 2-9-18 அன்று நடைபெறவிருக்கின்றது. தவறாமல் வந்து கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nPrevious article3. இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காதான்\nNext article4. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க\nமாதாந்திர சமய சொற்பொழிவு – திருவாசகம்\nதமிழர் திருநாள் (Tamilar Thirunaal)\nசைவ வினா விடை (4)\n36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்\n7. எழுவகை உயிரில் அடங்காதவன்\n5. ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_107140478615572909.html", "date_download": "2019-11-12T14:48:13Z", "digest": "sha1:HRE4WPHZDPZEV5FFLWBQDN3F53YT3RYW", "length": 17816, "nlines": 331, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு", "raw_content": "\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nமகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\n'தமிழ் உரைநடை எங்கே போகிறது' என்னும் புத்தகத்தின் ஆசிரியர் பேரா.நன்னன் உடன் மாலன் இன்று சன் நியூஸில் உரையாடல் நிகழ்த்தினார். கடந்த ஓரிரு வாரங்களில் யாஹூ குழுமங்கள் ராயர்காபிகிளப், மரத்தடி ஆகியவற்றில் நடந்த விவாதங்களை மனதில் வைத்த மாதிரி இருந்தது இந்த உரையாடல். கிரிக்கெட் போட்டி வெகு சுவையானதாகப் போய்க்கொண்டிருந்ததால் அங்கும், இங்குமாக தொலை-இயக்கியைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. எழுத்தில் தவறுகள் புகுவதை எப்படி தடுப்பது என்பது பற்றியது புத்தகம் என்று புரிந்தது. தவறான ஒருமை-பன்மை, உயர்திணை-அஃறிணை புழக்கம், சொற்களின் தவறான பொருள்கள் நாளடைவில் பயன்படுத்தப் படுவது (இறும்பூதுதல் என்ற சொல்லினை எடுத்துக்காட்டினார்), ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழாக்கம் செய்வதில் வரும் குழப்பங்கள் என்று சுவையாகச் சென்றது உரையாடல். [அங்கு இரண்டு பந்துகள் பார்ப்பேன், இங்கு ஒரு நிமிடம்...]\n[தெரிந்து கொள்ள விழைபவருக்கு: இறும்பூதுதல் என்றால் ஆச்சரியப்படுதல். \"நீங்கள் சட்டமன்றத் தேர்தலில் வென்றதை நினைத்து இறும்பூது எய்துகிறேன்\" என்றால் \"நீ எப்படிய்யா கெலிச்சே தோத்துடுவேனில்ல நெனச்சேன்\" என்று பொருள், ஜெயித்தவரைப் பாராட்டுவது அல்ல.]\nஆங்கில மொழித்தாக்கத்தால் இயல்பாக வினையைப் புழங்காமல், வினையெச்சத்தைப் பெயர்ச்சொல்லாக்கி அதன் கடைசியில் மற்றுமொரு வினையைப் போட்டுக் குழப்புவதைப் பற்றியும் நன்னன் பேசினார். ('பேசினார்' என்பதற்குப் பதில் 'பேச்சுவார்த்தை நடத்தினார்', 'புரிந்து கொண்டார்' என்பதற்குப் பதில் 'புரிதலைச் செய்தார்' ஆகிய பிரயோகங்கள்.)\nமாலன் முடிக்கையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்தது என்பது தவறான பிரயோகம், 'ஒன்றானது' என்பதுதான் சரி என்று தான் எண்ணுகிறேன் என்றார். நன்னன் அதனை மேற்கொண்டு விளக்குகையில் 'இணைவது' என்பது தனியாக இருக்கும் இரண்டோ, அதற்கு மேற்பட்டதோ சேர்ந்தவாறு இருப்பது என்றும், அவை விரும்பும்போது பிரியலாம் என்றும், 'ஒன்றாவது' என்பது இரண்டறக் கலந்து விடுவது, புதிதாக ஒன்றை உருவாக்குவது என்றும் விளக்கினார். பாலும் தண்ணீரும் கலந்து தண்ணீர்ப்பால்; உளுந்து மாவும் அரிசி மாவும் கலந்து தோசை மாவு ஆகியவை ஒன்றாவது. ஐந்து வ��ரல்களும் இணைந்து இருப்பது என்பது ஒன்றோடொன்று ஒட்டி நிற்பது.\nதமிழில் பிழையின்றி எழுத விரும்புவோர் புத்தகத்தைத் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வாங்கிப் படித்தபின் எழுதுகிறேன்.\nமாலன் - மன்னர்மன்னன் சந்திப்பு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/01/blog-post_12.html", "date_download": "2019-11-12T13:06:11Z", "digest": "sha1:5JCQI4SAKX6ZCQ3BOJ2CIPCA2RPRIFG7", "length": 30966, "nlines": 588, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : ஒரு மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்", "raw_content": "\nஒரு மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்\nஎப்போதோ எழுதி, உடனே பதிவிட்ட கவிதைகள். ஒரு காரணத்திற்காக பதிவிட்ட நான்கைந்து நாட்களில் எடுத்து விட்டேன். மறுபடி ட்ராஃப்டிலேயே வைத்திருந்தேன்.\nமறுபடியும் பதிவில் இருக்கட்டும் என்பதால் வெளியிடுகிறேன். ஆகவே இது ஒரு மீள்பதிவு என்று கொள்ளலாம்.\nஏற்கனவே படித்துவிட்டவர்கள் ஒரு திட்டு திட்டிவிட்டு கடந்துவிடவும்.\nஒரு மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்\nஎண்டர் கவிதை மாதிரி இது ஜஸ்டிஃபை கவிதைகளா\nஇருந்தாலும் அழகான தலைப்பைதான் வைத்திருக்கிறீர்கள்\nநம்பர் நாலு ரொம்ப நல்லா இருக்கு.\nயாவரும் அங்கிருந்த கலெக்டர், ஒரு டாக்டர் அடுத்ததாக இரண்டு மாண்புமிகு() களை மட்டுமே திட்டியிருப்பார்கள். அங்கு இருந்த சாதாரண மனிதர்களை ஏதும் சொல்லவில்லை என புரிதல்.\nஎன் நடை பாதையில்(ராம்) said...\n’மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்’ கவிதையை ரசித்தேன். அழகு\nநான்னு மட்டும்தான் நான் நெனைக்கறேன். நம்மன்னு நெனைக்கற உரிமை எனக்கு இருக்கான்னு தெரியல. (கவிதை எழுதினா பின்னூட்டம்கூட கவிதயாவே வருமா\nமிகவும் நன்றி ஐயா... (அடுத்த தொகுப்புக்குத்தான் ரெடி பண்றேன். இந்த முறை மிஸ்ஸாகிவிட்டது\nஇது என்ன இடது வலது கவிதையா தலைவா\n2, 4, 5 மூன்றும் ரொம்பவெ ரொம்பவே நல்லா இருக்கு பரிசல்..\n.:) அதிகமாகத்தான் இருக்குமென்று முன்னாடியே முடிவெடுத்துவிட்டீர்கள்.\n2,3,5 செம கவிதை தல\nஇது எல்லோர் வாழ்கையில் ஏற்படும் அனுபவம் தான்..\nதல ஓவியம் வரையும் ஒரு மகள், அழகு.\nபதிவர் சந்திப்பும், புத்தகக் கண்காட்சியும் PART 2\nஎல்லாமே அருமை என்றாலும். நான்காம் கவிதை மிக அற்புதம்\nநிறைய பேர் பார்த்தபின்னாடி அன்பைக் குறைச்சுக்கறோமே.. அதான்..\nஇன்னைக்கு நாலு வார்த்தைல பின்னூட்டம் போட்டிருக்கீங்க.. அதிசயம்\n4வது கவிதை ரொம்ப பிடித்திருந்தது\n2வது கவிதை கடைசி 4 வரி இல்லாம\nஇருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு\nநாலு அழகு. மற்றவற்றில் உள்ள உண்மை கசக்குது.\nமகள் ஓவியம் வரையும் கவிதை அழகு\nமகள் ஓவியம் வரையும் கவிதை பிடிச்சிருக்கு.\nஇன்னைக்கு நாலு வார்த்தைல பின்னூட்டம் போட்டிருக்கீங்க.. அதிசய//\n#4 - அழகு. ஒரு மகள்ன்னு சொல்றதுக்க���ப் பதிலா “என் மகள்”ன்னு சொல்லி இருக்கலாமோ\n//அடுத்த தொகுப்புக்குத்தான் ரெடி பண்றேன். இந்த முறை மிஸ்ஸாகிவிட்டது\n2,4,5 - பிரமாதம்ங்க. ரொம்ப ரொம்ப நல்லாருக்கு.\nந.ஆனந்த் - மருதவளி said...\nசட்டைகள் அதிகம் உள்ளவர்க்கே, இந்த சிரமம் இருக்கும்...\nகவிதைகள் அதிகம் எழுதுவோர்க்கு, எழுதும் தலைப்பு எளிதில் பொருந்தி விடும் (அல்லது பொருத்தி விடுவர்\nந.ஆனந்த் - மருதவளி said...\nசொல்ல மறந்து விட்டேன். கவிதைகள் நன்று நண்பரே.\nவ வா பி ரி\nஅதெப்படி கவிஞருக்கு பின்னாடியே வந்து கமெண்ட் போடுவ\nமுயலுங்கள். நானெல்லாம் அப்படித்தான் ஆரம்பித்தேன்...\nஅந்த ஒரு-ல பல விஷயங்களைச் சொல்றாருங்க கவிஞர்\nசாஆஆஆர்.. நீங்க இப்படியெல்லாம் சொல்லக்கூடாது பரிந்துரைக்காம விட்டது என் கவனக்குறைவுதான்.\nமகள் வரைந்த ஓவியத்தை மிகவும் ரசித்தேன் சார் .. மிக அருமை \nஇது அந்தக்கவிதையின் பயணத்தில் தொடர்ந்தது ;-)\nபிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...\nஎங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...\n//ஒரு மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்\"//\nகவிதை அருமை..... ரெண்டாவது கவிதை நிதர்சனம்\nநிறைய பேர் வாழ்க்கை இப்படியே போய் முடிந்தும் விடுகிறது.\nகவிதையின் கருத்துக்கள் ஒவ்வொன்றும்.. கலக்கல்.\nஉலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...\nஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்\nநான்காவது மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள் கவிதை நல்லாயிருக்குண்ணா...\nஅருமையாக இருக்கிறது....உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nஎண்டர் கவிதைகள் அளவுக்கு இல்லாட்டாலும் ..ஓரளவுக்கு ஓகே.\nநான்காவது மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள் கவிதை நல்லாயிருக்குண்ணா...\nகாற்றில் எந்தன் கீதம் said...\nமிக அழகான நேர்த்தியான கவிதைகள்............ வாழ்த்துக்கள்\nஇனிய பொங்கல் வாழ்த்துகள் பரிசல்\nஎல்லோரும் இன்புற்றிருக்க அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே. பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nநாலாவது கவிதை ஆஹா.. ஓஹோ.. மன்னனாக இருந்தால் உங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளித்திருப்பேன் :-)\nகவிதையில் அதிகம் எண்டர் இருக்கலாம், ஆனால் அலைன்மெண்ட் பிரச்சினை இருக்க கூடாது:))) அதை சரி செய்யவும்:))\nமன்னர்களில்லாத வெறும் மக்கள் கூடும் சபையில் வந்த நோக்கமென்னவோ\nஅது அலைன்மெண்ட் ப்ராப்ளம�� போலவா தெரிகிறது ஐயகோ.. அது லேஅவுட் போல இல்லையா ஐயகோ.. அது லேஅவுட் போல இல்லையா\nஇதுக்குத் தாங்க உங்களைத் தேடுனது.......சந்தோசமா இருக்குங்க\n4-வது அது தனீ உலகம் பாஸ்\n3-வது எல்லா நேரமும் ஏற்படுகிறது\n2- நான் மட்டும் இருந்திருந்தா\n சொன்னா ந‌ம்ப‌ மாட்டீங்க‌, ரொம்ப‌ நாளைக்கு முன்னாடி, உங்க‌ முத‌ல் க‌விதை மாதிரியே ஒண்ணு எழுதி வெச்சிருந்தேன்\nகுழ‌ந்தை க‌விதை சூப்ப‌ர் :)\nநிதர்சனமான, நியாயமான உண்மை, உறுத்துகிறது . . . சுடுகிறது . . . வேறென்ன சொல்ல . . .\nமுதல் கவிதை - almost ஹைகூ\nஇரண்டாம் கவிதை - sarcastic யதார்த்தம் \nமூன்றாம் கவிதை - நாங்க சட்டை போட்டுட்டுத்தான் கால் சட்டை தேடுவோம் \nநான்காம் கவிதை - அருமையான கவிதை...அனுபவிச்சாதான் தெரியும்...நினைக்க நினைக்க இனிமை \nஐந்தாம் கவிதை - அனுபவம் \nமகள் ஓவியம் வரைந்தது அருமை.. ஆனா எனக்கு ஒரு ஆசை , ஒருத்தர், ஒரே ஒருத்தராச்சும் இரண்டாவது கவிதைக்கு நான் அப்படி இல்லைங்கன்னு சொல்லனும்ன்னு.\n'ரைட்டர் பா.ரா'-வைப் பார்க்கணும்..பார்த்தே ஆகணும்\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு\nஅவங்க கேட்பாங்களாம். இவர் சொல்வாராம்.\nஒரு மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perikai.com/category/srilanka-news/", "date_download": "2019-11-12T13:38:49Z", "digest": "sha1:UIYU7WD4NPR3VRBGL4KDPX7KINDHB4KK", "length": 12503, "nlines": 97, "source_domain": "www.perikai.com", "title": "Srilanka News | Perikai", "raw_content": "\nகூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் பொதுஐன பெரமுனவுடன் இணைவு\nவவுனியாவில் காணாமல் போன யாழ்.பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு\nரெலோவுக்குள் எந்த தடுமாற்றமும் இல்லை: சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவு\nரெலோவின் ஆதரவு எனக்கே: செல்வம் அடைக்கலநாதன் தடுமாறுகிறார் என்கிறார் சிவாஜிலிங்கம்\nகோட்டபாய இம்முறை வெற்றி பெற்றால் இனி தேர்தல் ஒன்றே நடைபெறாது: எம்.ஏ.சுமந்திரன்\nசஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஸ்டி ஒழிந்திருக்கின்றது: – இரா.சம்பந்தன்\nசஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தை புறக்கணித்த ரெலோ..\nசட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு\nசிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறிய தந்தை கைது: – ஐவர் தலைமறைவு\nதமிழர்களை பழி தீர்க்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் சஜித் : – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nகூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் பொதுஐன பெரமுனவுடன் இணைவு\nகூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் பொதுஐன பெரமுனவுடன்இணைந்து கோத்தபாயவிற்கு ஆதரவு தெரிவிப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பினாலும், நல்லாட்சி அரசாங்கத்தினால் நெடுந்தீவு மக்கள் கட்ந்த 2 வருட...\tRead more\nவவுனியாவில் காணாமல் போன யாழ்.பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு\nவவுனியாவில் காணமல் போன யாழ் பல்கலைக்கழக மாணவன் பாலசுப்பிரமணியம் தர்மிலன் இன்று காட்டுப் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் நேற்றைய தினம், தடி வெட்டுவதற்காக காட்டுப்பகு...\tRead more\nரெலோவுக்குள் எந்த தடுமாற்றமும் இல்லை: சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவு\nரெலோவுக்குள் எந்த தடுமாற்றமும் இல்லை. சஜித் பிரேமதாச அவர்களுக்கே ரெலோவின் ஆதரவு என கட்சியின் தலைவரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உ...\tRead more\nரெலோவின் ஆதரவு எனக்கே: செல்வம் அடைக்கலநாதன் தடுமாறுகிறார் என்கிறார் சிவாஜிலிங்கம்\nரெலோவின் உடைய பலர் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தடுமாறுகிறார் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற...\tRead more\nகோட்டபாய இம்முறை வெற்றி பெற்றால் இனி தேர்தல் ஒன்றே நடைபெறாது: எம்.ஏ.சுமந்திரன்\nகோட்டபாய இம்முறை வெற்றி பெற்றால் இனி தேர்தல் ஒன்றே நடைபெறாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் தமிழரச...\tRead more\nசஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஸ்டி ஒழிந்திருக்கின்றது: – இரா.சம்பந்தன்\nபுலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். வவனியாவில் ஜனாதிபதி வ...\tRead more\nசஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தை புறக்கணித்த ரெலோ..\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் மேற்க���ள்ளப்பட்ட முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை ரெலோ கட்சி புறக்கணித்துள்ளது. தமிழரசுக் கட்...\tRead more\nசட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு\nபொதுநல வழக்குகள் பலவற்றை பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் முன்னெடுத்துவரும் வருபவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவருமான கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவ...\tRead more\nசிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறிய தந்தை கைது: – ஐவர் தலைமறைவு\n14 வயதுச் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதுடன் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறிய தந்தை, தரகர் என இருவர் கைதாகியுள்ளனர். அத்துடன் மேலும் 5 பேர் தலைமறைவாகியுள்ளனர். மட்டக்...\tRead more\nதமிழர்களை பழி தீர்க்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் சஜித் : – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்\nஎதிர்வரும் 16 ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளராக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் கடந்த 993 ஆவது நாட்களாக சுழற்சி முறை உணவு...\tRead more\nநீதிமன்றத் தடையுத்தரவை மீறி பிக்குவின் உடலை நீராவியடி சைவக் கோவில் வளவில் எரித்தமை இனவாதச் செயற்பாடாகும்: – ஐ.நா ம.உ.பேரவையில் கஜேந்திரகுமார்\nவவுனியாவில் தமிழ் இந்து முறைப்படி ஆலயத்தில் திருமணம் செய்த சிங்கள இன தம்பதிகள்\nவவுனியா மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள அவசர அறிவித்தல்\nமரணித்த தந்தையின் சட்டைக்குள் இரண்டு வயது மகள் சடலம்: – உலகை உலுக்கிய புகைப்படம்\nநீங்கள் புதிய அடையாள அட்டையினை ஒரே நாளில் இவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildictionary.50webs.com/vegetables/", "date_download": "2019-11-12T14:43:04Z", "digest": "sha1:PG7VMMRJXT2WTHUPFNQFWYCFHASK5YQ6", "length": 5274, "nlines": 118, "source_domain": "www.tamildictionary.50webs.com", "title": " தமிழ் காய்கறி அருஞ்சொற்பொருள்/TAMIL RAILWAY GLOSSARY", "raw_content": "தமிழ் காய்கறி அருஞ்சொற்பொருள்/TAMIL VEGETABLES GLOSSARY\nASPARAGUS - தண்ணீர்விட்டான் கிழங்கு\nBEET ROOT - செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு\nBITTER GOURD - பாகல், பாகற்காய்\nBOTTLE GOURD - சுரைக்காய்\nBROCCOLI - பச்சைப் பூக்கோசு\nCABBAGE - முட்டைக்கோசு, முட்டைக்கோவா\nCARROT - மஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு\nCAULIFLOWER - பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா\nCOLLARD GREENS - சீமை பரட்டைக்கீ���ை\nDRUM STICK - முருங்கைக்காய்\nELEPHANT YAM - கருணைக்கிழங்கு\nFRENCH BEANS - நாரில்லா விதையவரை\nKOHL RABI - நூல்கோல்\nKING YAM - ராசவள்ளிக்கிழங்கு\nLADY'S FINGER - வெண்டைக்காய்\nLEAFY ONION - வெங்காயக் கீரை\nLOTUS ROOT - தாமரைக்கிழங்கு\nRED CARROT - செம்மஞ்சள் முள்ளங்கி\nRIDGE GOURD - பீர்க்கங்காய்\nSNAKE GOURD - புடல், புடலங்காய்\nSPRING ONION - வெங்காயத்தடல்\nSQUASH GOURD - சீமைப்பூசனி(க்காய்)\nSWEET POTATO - வத்தாளக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு\nZUCCHINI - சீமைச் சுரைக்காய்\nஅகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM\nபுதுப்பிப்பு வெள்ளிக்கிழ‌மை, 1 சிலை-சுற்வம், 2016\n[BUSINESS NAME BOARD/வர்த்தகப் பெயர்ப்பலகை]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/thiyagarajans-explanation-about-me-too-issue/", "date_download": "2019-11-12T13:58:24Z", "digest": "sha1:TW2NPSUOLC74GOA74FDU4MEGXWUZH6LT", "length": 12945, "nlines": 143, "source_domain": "gtamilnews.com", "title": "தியாகராஜனின் அதிரடி அறிவிப்பும், பிரித்திகா மேனனின் எதிர்வினையும்", "raw_content": "\nதியாகராஜனின் அதிரடி அறிவிப்பும், பிரித்திகா மேனனின் எதிர்வினையும்\nதியாகராஜனின் அதிரடி அறிவிப்பும், பிரித்திகா மேனனின் எதிர்வினையும்\nதொடர்ந்து வரும் ‘மீ டூ’ புகார்களில் நேற்றைய செய்திகளில் நடிகரும், தயாரிப்பாளர் – இயக்குநருமான தியாகராஜனையும் குற்றம் சாட்டியிருந்தார் பிரித்திகா மேனன் என்ற புகைப்படக் கலைஞர்.\nஇந்த விவகாரத்தில், “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை, குற்றம் சாட்டிய பெண் எங்கள் யூனிட்டில் இஅரண்டு நாள்கள்தான் வேலை செய்தார். மூன்றாம் நாள் உடல்நிலை சரியில்லை என்று வெளியேறிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை சமூக வலைத்தளப்பக்கங்கள் முடங்கியுள்ளன. அவர்மீது சட்டப்பூர்வமாக அவதூறு வழக்குத் தொடுப்பேன்…” என்று நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், “சம்பந்தப்பட்ட படமான பொன்னர் சங்கர் படத்தில் போர்க்களக்காட்சி எடுக்கும் போது நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மருத்துவர்கள் என்று 3000 க்கும் மேற்பட்டோர் இரவுபகலாகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். இயக்குநர் என்கிற முறையில், ஒவ்வொருவரின் பாதுகாப்பும் முக்கியமாகக் கருதி மூச்சுவிடக்கூட நேரமில்லாமல், பணியாற்றிக் கொண்டிருந்தேன். இரவில் நான் கு மணிநேரம் கூட தூக்கமில்லாமல் பணியாற்றினேன்.\nஒரு சில நாட்களே பணியாற்ற��ய அந்தப்பெண் படப்பிடிப்பில் எடுத்து புகைப்படங்களுடன் மாயமாகிவிட்டார், அதன்பிறகு அவர் எங்கிருக்கிறார் என்பது கூடத்தெரியவில்லை. ..” என்றார்.\nஇந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த நடிகர் ராதாரவி பேசும் போது, ” மீ டூ இயக்கம் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக கருப்பினப்பெண் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அது தொடர்ந்த நிலையில். நம்மூரில் குறிப்பாக திரைத்துறை சார்ந்தவர்களின் மீது அதிகமாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் – அதன் நோக்கம் தெரியாமல்..\nஇந்த செய்தியை வெளியிட்ட பேப்பர் நிறுவனர்களுக்கு ஒரு களங்கம் வந்தபோது, திரையுலகமே திரண்டு தோள் கொடுத்தது. எங்கள் நடிகைகள்.மீது அவதூறு பரப்பியபோது நடிகைகளுக்காகப் பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான் நடிகர் சங்க பதவியில் இருந்தபோதே பெண்களைப் பாதுகாக்க, வாசுகி கமிஷனில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டார்.\nதிரைத்துறையினர் மீது குற்றச்சாட்டு எழும் போது, ஒரு சார்பாக நடந்துகொள்ளவேண்டாம். இருதரப்பிலும் விசாரித்து செய்தியாக வெளியிடுங்கள்.\nசின்மயியை யாரோ ஏவுகிறார்கள், அந்தப்பெண் பாவம். இனி வரும் காலத்தில் நடிகைகளிடம் ஆடத்தெரியுமா, பாடத்தெரியுமா என்று கேட்பது மாதிரி “இனி நீ வெர்ஜினா..\nஇந்த நிலை நீடித்தால் சினிமா மறுபடியும் நாடக காலத்திற்குச் சென்றுவிடும். ஆண்களே ‘ஸ்த்ரீ பார்ட்’ என்ற பெண்வேடம் போடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.\nதியாகராஜன், அர்ஜுன் ஆகியோர் பல ஆண்டுகாலமாகத் திரையுலகில் இருக்கிறார்கள். இதுபோன்ற செய்திகளால் அவர்களது புகழுக்குக் களங்கம்.ஏற்படுவதுடன் அவர்கள் குடும்பத்தாரின் மனங்களும் புண்படும்..\nஇதற்கிடையே தியாகராஜன் அலுவலகத்திலிருந்து பிரித்திகா மேனன் புகார் கூறிய தன் முகப்புத்தக பக்கங்களை நீக்கிவிட்டதாக நமக்கு செய்தி வந்தது. தியாகராஜனின் சட்டரீதியான அறிவிப்புக்கான பிரித்திகா மேனனின் எதிர்வினையாக இதைக் கொள்ளலாம்..\nme tooPonnar ShankarPrithika MenonRadhaRaviThiyagarajanதியாகராஜன்பிரித்திகா மேனன்பொன்னர் சங்கர்மீ டூராதாரவி\nபாலியல் தொல்லை – அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்கு\nஅறிவித்தபடி விஜய்சேதுபதி அலுவலகம் முற்றுகை\nவிஜய் சேதுபதி 41 வயதை ஒட்டி 41000 பனை வ���தை நடவு\nவிஜய் சேதுபதி அலுவலகம் முற்றுகையிட அழைப்பு\nவைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்\nஅதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nமி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி\nவிஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா\nஅதுல்யா ரவி அமர்க்கள புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/vijay-met-all-medias/", "date_download": "2019-11-12T13:53:12Z", "digest": "sha1:HJKZWIGBDB4SHVIV63QTFEU6JZPBX2XU", "length": 11928, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "விஜய் யின் நன்றி மறவாத உயர்ந்த பண்பு", "raw_content": "\nவிஜய் யின் நன்றி மறவாத உயர்ந்த பண்பு\nவிஜய் யின் நன்றி மறவாத உயர்ந்த பண்பு\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினிக்கு அடுத்த இடம்… அதாவது அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதப்படுபவர் விஜய் தான். கமர்ஷியல் ஃபார்முலாவில் பயணித்தாலும் சமீப காலமாக சமூக அக்கறை சொல்லும் படங்களில் நடிப்பதன் மூலம் தனக்கான சமூகக் கடமையையும் ஆற்றத் தவறாத நடிகராக இருக்கிறார் விஜய்.\nஇப்படியெல்லாம் ஒரு தனிப்பட்ட நடிகரைச் சொன்னால் அது அவருக்கு ‘ஜால்ரா’ அடிப்பதாகவே கருதப்படும். ஆனால், நாம் இங்கே பாரட்டும் விஷயம் அதற்கல்ல. ‘நட்சத்திரம்’ என்ற தகுதி கிடைத்தாலே வானத்து நட்சத்திரங்கள் அளவுக்கு உயர்ந்து யாருக்கும் எட்டாத உயரத்துக்குப் போய்விடுவதுதான் பொதுவான நடிகர்களின் வழக்கம். இது ரஜினிக்கும் பொருந்தும்.\nஆனால், அனைத்து உச்ச நட்சத்திரங்களிலும் இருந்து விஜய் தனித்துத் தெரிவதற்குக் காரணமே அவர் கடந்து வந்த பாதையை மறக்கவில்லை என்பதுதான். அதற்காக நேரம் ஒதுக்கி இன்றும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வருகிறார் அவர்.\nஇந்த வருடம் முடிந்து புதிய வருடம் தொடங்குவதை ஒட்டி நேற்று அவர் அனைத்து மீடியாக்காரர்களையும் சந்தித்து விருந்து அளித்தார். ஒவ்வொரு பத்திரிகையாளரையும் தனித்தனியே சந்தித்து நலம் விசாரித்து புகைப்படமும் எடுத்துக் கொண்டது அவர் உயரத்தில் இருக்கும் இன்னொரு நட்சத்திரம் செய்யாத நன்றிக்கடன்.\nஅவர் இதற்காக ஒதுக்கிய நேரம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். மூன்றுமணிநேரமும் நின்றபடியே ஒவ்வொருவராக சந்தித்து நலம் விசாரித்தார். சீனியர், ஜூனியர், பழகியவர், பழகாதவர், சின்ன பத்திரிகை, பெரிய ப��்திரிகை என்றெல்லாம் தரம் பிரித்துக் கொள்ளாமல் எல்லோரையும் அவர் சந்தித்ததுதான் பாராட்டத்தக்க விஷயம்.\nஎல்லா நட்சத்திரங்களும் ஆரம்பத்தில் இப்படித்தான் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவார்கள். ஆனால், ஒரு கட்டத்தை எட்டியவுடன் “இனி உனக்கும், எனக்கும் என்ன உறவு… நீ எழுதிதான் நான் வளர்ந்தேனா..” என்கிற அளவில் யாரையும் சந்திப்பதைத் தவிர்த்து விடுவார்கள். இது கிட்டத்தட்ட எல்லா உச்ச நட்சத்திரங்களுக்கும் பொருந்தும்.\nகடந்த தலைமுறை நடிகர்களில் கமல் அணுகக்கூடியவராக இருந்தார். விஜயகாந்த் நடித்தவரை அவரை சந்திக்க முடிந்தது. சரத்குமார், சத்யராஜை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதற்குப் பின் வந்த நட்சத்திரங்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் கெட்டு பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை முற்றிலுமாக தவிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படித் தவிர்த்தால்தான் தாங்கள் உச்சத்தில் இருப்பதாக அவர்கள் நம்புவதுதான் இன்னும் வேடிக்கை.\nவிஜய்க்குப்பின் வந்த நட்சத்திரங்கள் இன்னும் மோசம். அவர்களுக்கு எந்த மீடியாக்காரர்களுடனும் எந்தப் பரிச்சயமும் கிடையாது. ஆனால், விஜய்க்கு புதிதாக வந்த மீடியாக்கர்களைத் தவிர்த்து பொதுவான அனைத்துப் பத்திரிகையாளர்களையும் பெயர் சொன்னால் தெரிகிற அளவுக்குப் பழக்கம் உண்டு.\nஇதுவே விஜய்யை அவர் இன்னும் உயரங்களைத் தொட வாழ்த்தத் தோன்றுகிறது. அவரிடம் இளைய தலைமுறை நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டியதும் இதைத்தான்..\nVijayVijay MeetingVijay met mediasவிஜய்விஜய் பத்திரிகையாளர் சந்திப்பு\nவைரல் ஆகும் காஜல் அகர்வால் நடித்த பாரிஸ் பாரிஸ் விஷம டீஸர்\nவைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்\nஅதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nவைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்\nஅதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nமி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி\nவிஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா\nஅதுல்யா ரவி அமர்க்கள புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/news/8", "date_download": "2019-11-12T14:25:45Z", "digest": "sha1:KZZKD2SBO6HCI66NMCHJQVZLA4I6QUCS", "length": 24647, "nlines": 269, "source_domain": "tamil.samayam.com", "title": "சூர்யா News: Latest சூர்யா News & Updates on சூர்யா | Samayam Tamil - Page 8", "raw_content": "\nலதா மங்கேஷ்கர் பாடிய ஆராரோ ஆராரோ…நீ வேறோ...\nபேனர் வைக்க வேண்டாம்: விஷா...\nவிஷால் – தமன்னா ரொமாண்டிக்...\nபிகில் படத்தில் விஜய் அணிந...\nகீர்த்தி சுரேஷின் அழகான பு...\nயோகா பயிற்சி செய்யும் ரகுல...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 1...\nஇந்த சின்ன வயசுல இவன் செஞ்...\nரோட்டில் கொடி கம்பம் வைக்க...\nஇவிங்களுக்கு இது போதும்பா....: ரோட்ல பயி...\nஇப்போவே பிங்க் பந்தில் பயி...\nRealme X2 Pro: நவம்பர் 20 இல் இந்திய அறி...\nஇந்த லேட்டஸ்ட் Realme ஸ்மா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் பேயாக மாறிய ...\nவிற்பனைக்கு வந்தது தூய காற...\nஅமெரிக்க பெண்ணை காதலித்து ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: விடாமல் தொடர்ந்து ஏறும் வி...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜ...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\n'படித்த வாத்தியார் வேண்டாம் ...தி..\nஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்..\nBigil சிங்கப்பெண்ணே வீடியோ பாடல் ..\nபிகில் படத்தின் இரண்டாவது ஸ்னீக் ..\nதனுசு ராசி நேயர்களே படத்திலிருந்த..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 28-7-2019\nகர்நாடக அரசியலில் பரபரப்பு, அத்திவரதர் சிறப்பு நிகழ்வுகள், பிக்பாஸ் அலப்பறை உள்ளிட்ட முக்கிய செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 28-7-2019\nகர்நாடக அரசியலில் பரபரப்பு, அத்திவரதர் சிறப்பு நிகழ்வுகள், பிக்பாஸ் அலப்பறை உள்ளிட்ட முக்கிய செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 28-7-2019\nகர்நாடக அரசியலில் பரபரப்பு, அத்திவரதர் சிறப்பு நிகழ்வுகள், பிக்பாஸ் அலப்பறை உள்ளிட்ட முக்கிய செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nஉலக காது கேளாதோர் பேட்மிண்டனில் சாம்பியன்; காரைக்குடி மாணவிக்கு விஜய் சேதுபதி வாழ்த்து\nசர்வதேச அளவில் சாம்பியன் பட்டம் வென்ற காரைக்குடி மாணவிக்கு, நடிகர் விஜய�� சேதுபதி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nJackpot: என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட்... 'ஜாக்பாட்' பட விழாவில் சூர்யா\nஜோதிகா, ரேவதி நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜாக்பாட்’ பட விழாவில், நடிகர் சூர்யா பகிர்ந்து கொண்ட கருத்துகளை இங்கே காணலாம்.\nSamuthirakani: சமுத்திரகனியின் அடுத்த சாட்டை படத்தின் இயக்குநர் அன்பழகன் பேட்டி\nசமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படம் எப்படி உருவானது என்பது குறித்து இயக்குனர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.\nசூர்யாவுக்கு ரிவிட்டு, ரஜினி பேசினால் குவைட்டா பாஜகவின் இருவேறு நிலைபாட்டின் பின்னணி என்ன\nதேசிய பாடத்திட்டம் குறித்து சூர்யா முன்னதாக கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். சூர்யாவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தது குறித்து பாஜக எந்த கருத்தும் கூறாமல் மவுனம் காப்பது ஏன் எனப் பார்ப்போம்.\nநீ ஒரு வயசு குழந்தையாக இருக்கும் வரை உன்ன தூக்கி கொஞ்சியிருக்கிறேன்: சத்யராஜ்\nநீ ஒரு வயது குழந்தையாக இருக்கும் வரை உன்னை தூக்கி கொஞ்சியிருக்கிறேன் என்று நடிகர் சத்யராஜ் , சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nAadai: ஆடை படத்தால் அமலா பாலை விவாத்தத்திற்கு அழைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்\n ஒரு பெண்ணின் தாயாக கேட்கிறேன் என அமலா பாலின் ஆடை பட விவகாரத்தில் அமாலா பாலை தாக்கி பேசியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.\nஇனிமேல் தான் சூர்யாவை அந்தமாதிரி பார்ப்பீர்கள்: பந்தோபஸ்த் இயக்குனர்\nதொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த சூர்யாவை இனிமேல் வில்லனாக பார்ப்பீர்கள் என்று பந்தோபஸ்த் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nDear Comrade: அதுக்கு மட்டும் ஒத்துக் கொள்ள மாட்டேன் - ராஷ்மிகா மந்தனா\nகமர்ஷியல் படங்களில் மட்டும் நான் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று டியர் காம்ரேட் பட நடிகை ராஷ்மிகா மந்தனா அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nசூர்யா வாழ்வில் மாற்றம் தந்த விஜய் அஜித்\nதமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தனக்கென்று ஒரு இடம் பிடிப்பதற்கு நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.\nNew Education Policy: விஜய் அஜித்தை விளாசிய சீமான் சூர்யாவிற்கு மட்டும் ஆதரவு\nசூர்யா புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசியதற்கு ஆதரவளித்து பேசிய சீமான் விஜய் அஜித் பேசாததற்கு கண்டனம் தெரிவித்தார்.\nHBD Suriya: சூர்யா பிறந்த நாள் குவியும் வாழ்த்துகள்\nஇன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூர்யாவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nNew Education Policy: நடிகர் சூர்யாவின் கருத்தில் உடன்பாடில்லை - சரத்குமார்\nபுதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தில், தனக்கு உடன்பாடில்லை என்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய நான் மக்களவை உறுப்பினர் ஆகவில்லை- பிரக்ஞா சர்ச்சைப் பேச்சு\nபிரக்ஞா சிங் கவுர் போபால் தொகுதி மக்களவை உறுப்பினர். சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர். இவர் அவ்வப்போது சர்ச்சை கருத்துகள் கூறுவதும் அதனால் விமர்சனங்கள் பெறுவதும் வாடிக்கையாகி விட்டது. இவர் தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 22-7-2019\nசந்திரயான் 2 வெற்றி, கர்நாடக அரசியலில் பரபரப்பு, பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம், தமிழகத்தில் மழை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nஹாயா பீச்சுல காத்து வாங்கும் பிரியா பவானி சங்கர்: வைரலாகும் அழகான புகைப்படங்கள்\nமேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பிரியா பவானி சங்கரின் கடற்கரை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 22-7-2019\nசந்திரயான் 2 வெற்றி, கர்நாடக அரசியலில் பரபரப்பு, பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம், தமிழகத்தில் மழை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nஎனக்கு 10 பேரக்குழந்தைகள் வேண்டும்: ஸ்ருதி ஹாசன்\nபேஸ் ஆப் அப்ளிகேசன் மூலம் வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை ஸ்ருதி ஹாசன் 10 பேரக்குழந்தைகளுடன் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nஇவிங்களுக்கு இது போதும்பா....: ரோட்ல பயிற்சி செஞ்ச ‘கிங்’ கோலி...\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: அவசரத்தில் அமைச்சரவைக் கூ��்டம் ஏன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; உச்ச நீதிமன்றம் சென்ற சிவசேனா\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 12.11.19\nஇந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட புவனேஷ்வர் குமார்...\nஇந்து தர்மம் உலகில் ஆழமான பாரம்பரியம் கொண்டதா... உண்மை என்ன\nதிருப்பதி மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்குத் தடை..\nஅமெரிக்காவில் விருதுக்கு மேல் விருது வாங்கி குவிக்கும் ஓ.பி.எஸ்\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2218750", "date_download": "2019-11-12T15:01:54Z", "digest": "sha1:BTYCKBKYCRIU3AXMWUTDT4W76TCSFMCT", "length": 17858, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nபள்ளி வேன் கவிழ்ந்து விபத்து\nமஹாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம் நவம்பர் 12,2019\nமஹா.,வில் ஜனாதிபதி ஆட்சி அமல் நவம்பர் 12,2019\nஜெ., பாணி நிர்வாகம்: சறுக்கினாரா ஸ்டாலின் நவம்பர் 12,2019\nசிவாஜி, கமல், ரஜினி: வம்புக்கு இழுக்கும் எடப்பாடி நவம்பர் 12,2019\nமஹா.,வில் ஜனாதிபதி ஆட்சி அமல் நவம்பர் 12,2019\nகுன்றத்துார்:சாலையோர பள்ளத்தில், தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து மாணவர்கள்காயமடைந்தனர்.சென்னை, அனகாபுத்துாரைச் சேர்ந்தவர், சதீஷ், 27; குன்றத்துார், மேத்தா நகரில் உள்ள, தனியார் பள்ளியில், வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.நேற்று காலை, தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை ஆகிய பகுதிகளில் இருந்து, 15க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றி, பள்ளிக்கு சென்றார்.தரப்பாக்கம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.அவ்வழியாக சென்றோர், வேனில் சிக்கியோரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்தில், ஐந்து மாணவர்களுக்கு, லேசான காயம் ஏற்பட்டது. மாணவர்களின் பாதுகாவலர் சித்ரா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வேன் ஓட்டுனர், சதீஷ், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சதீஷை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. சாலை ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை\n2. தேசிய எறிபந்து: 28 பேர் தேர்வு\n3. மாவட்ட ஸ்குவாஷ் 10 பள்ளிகள் பங்கேற்பு\n4. மாற்றுத்திறனாளிகள் கலெக்டருக்கு கோரிக்கை\n5. வாலிபால்: லேடி சிவசாமி அய்யர்\n1. 'டாஸ்மாக்' கடை திறக்க எதிர்ப்பு\n2. விதிமீறும் வாகன ஓட்டிகளால் சாலை விளக்குகள் சேதம்\n3. கூவம் ஆற்றில் மருத்துவ கழிவுகள்; கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\n1. வாலிபருக்கு கொலை மிரட்டல்: இருவர் கைது\n2. சாலை வசதி கோரி மக்கள் மறியல்\n3. கூவம் ஆற்றில் மருத்துவ கழிவுகள்; கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\n4. மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள்.. பிச்சை எடுக்கும் போராட்டம்\n5. நங்கநல்லுாரில் நல்ல பாம்பு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிச���லித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fansexpress.in/2018/11/20-box-office-day-1-biggest-opening-of.html", "date_download": "2019-11-12T14:11:12Z", "digest": "sha1:4N5EE64WO7JTKC25RL33DT5SOXC33352", "length": 8842, "nlines": 120, "source_domain": "www.fansexpress.in", "title": "2.0 Box Office Day 1: Biggest Opening Of 2018 ! World Wide 100 Cr !! Record Breaking. - Fans Express", "raw_content": "\nரஜினிகாந்த்166 : ஏ. ஆர்.முருகதாஸின் முக்கிய அறிவிப்பு \nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த 'சர்கார்' திரைப்படம் வசூல்ரீதியா...\nவைரலாகும் \"கடாரம் கொண்டான்\" படத்தின் டீஸர் \nசீயான் விக்ரம் நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீஸர் நேற்று தை திருநளில் பொங்கல் விருந்தாக வெளியானது வெளியான சிலநிமிடங்களில் ட்வி...\nசன் பிச்சர்ஸ் வெளியிட்ட பேட்ட படத்தின் வசூல் விவரம்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படமும் ப...\nகமல்ஹாசனின் ராஜ் கமல் பட நிறுவன தயாரிப்பில் மீண்டும் சீயான் விக்ரம்\nஉலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பட நிறுவன தயாரிப்பில் சீயான் விக்ரம் நடித்து இருந்த திரைப்படம் கடாரம் கொண்டான். இந்த படத்தை ராஜேஷ்.எம்...\nபிகில் படம் படு நஷ்டம் உண்மையை போட்டு உடைத்த பிரபல விநியோகிஸ்தர்\nதளபதி விஜய் நட���ப்பில் உருவாகி இருந்த திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் இப்படம் கடந்த தீபாவளி ரிலீசாக வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்த...\nமருதநாயகம் விரைவில் வரும் ,கமலின் அசத்தல் பதில் \nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் கமல்.கமல்ஹாசனிடம் அவரது கனவு திரைப்படமான மருதநாயகம் குறித்து கேள்வியெழுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/26703-24.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-12T14:44:56Z", "digest": "sha1:CVQ3KTXHCXGU5MZOWXCRVHBD5737IQA4", "length": 22523, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "இன்னொரு இந்தியா 4- பஸ்தர் பழங்குடிகளும் வாழ்க்கை முறையும் | இன்னொரு இந்தியா 4- பஸ்தர் பழங்குடிகளும் வாழ்க்கை முறையும்", "raw_content": "செவ்வாய், நவம்பர் 12 2019\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஇன்னொரு இந்தியா 4- பஸ்தர் பழங்குடிகளும் வாழ்க்கை முறையும்\nகிழக்குத் தொடர்ச்சி மலையில் ஊற்றெடுக்கும் இந்திராவதி ஆற்றை பஸ்தரின் உயிர்நாடி என்று சொல்வார்கள். காளஹந்தியில் பிறந்து, கோதாவரியில் கலக்கும் நதி இந்திராவதி. பஸ்தர் காடு முழுவதும் விரவி அதன் உயிரோட்டத்துக்குக் குருதியாக இருப்பதோடு, பஸ்தரைத் தாண்டியும் தண்டகாரண்யம் காடு முழுவதும் அவளும் ஒரு காவல் தேவதையாக இருக்கிறாள் என்பது நம்பிக்கை.\nஇப்படி அங்குள்ள ஒவ்வொரு மலைக்கும் நதிக்கும் மரத்துக்கும் பின்னணியில் ஏராளமான நம்பிக்கைகள் உண்டு. இந்த நம்பிக்கைகளும் இயற்கையோடு இங்குள்ள மக்கள் கொண்டிருக்கும் பிணைப்பும்தான், மாநில எல்லைகளையெல்லாம் தாண்டி தண்டகாரண்ய காட்டில் வாழும் மக்களைப் பிணைத்திருக்கும் வலுவான சங்கிலி.\nபஸ்தர்வாசிகளில், நான்கில் மூன்று பங்கு பழங் குடியினர். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இவர்களைப் பொதுவாக, கோண்டுகள் என்று அழைத்தாலும், இந்தப் பழங்குடிகளில் ஏராளமான இனங்கள் உண்டு. அவரவருக்கென்று தனித்தனி உணவு, உடை, மொழி, வாழ்க்கை முறை, வழிபாட்டுக் கலாச்சாரங்கள் உண்டு.\nமானுடவியலாளர்கள், ‘போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஓர் அற்புதமான பகுதி பஸ்தர்’ என்று கொண்டாடும் வளம் இவர்களுடையது. பஸ்தர் பழங்குடியினரில், முக்கியமான இனங்களாக, 7 இனங்களைக் குறிப்பிடலாம். 1. கோண்டுகள், 2. முரியாக்கள், 3. ஹல்பாக்கள், 4. அபுஜ்மரியாக்கள், 5. தண்டமிமரியாக்கள், 6. பத்ரா���்கள், 7. துர்வாக்கள்.\nஆண் கொடுக்க வேண்டிய வரதட்சிணை\nஇந்தியப் பழங்குடியினங்களில் பிரபலமான ஓர் இனத்தவரான கோண்டுகள் பஸ்தரில் கணிசமாக வாழ்கின்றனர். கொஞ்சம் முன்னகர்ந்த இனமான கோண்டுகள் காட்டில் பொருட்கள் சேகரித்தல், மீன்பிடி, வேட்டை ஆகியவற்றைத் தாண்டி பாரம்பரிய விவசாயத்திலும் ஈடுபடுபவர்கள். கோண்டுகளிடம் குறிப்பிட வேண்டிய முக்கியமான இரு சம்பிரதாயங்கள்: கோதுல் முறையும் பரிச முறையும்.\nகோதுல் முறை என்பது வயது வந்த ஆண்கள்/ பெண்கள் முழுச் சுதந்திரத்துடன் தம்மை ஒத்த வயதுடைய ஆண்கள்/ பெண்களுடன் ஒரு குடிசையில் வசிக்கலாம். வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான அவர்களுடைய சமூகக் கல்வியை - வாழ்க்கைப்பாடு, இசை, நடனம், கதை சொல்லுதல் உள்ளிட்டவற்றை - அங்குதான் கற்பார்கள். இந்தக் காலகட்டத்துக்குப் பின் அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், திருமணம் செய்துகொள்ளலாம். பெரியவர்கள் இதில் தலையிட முடியாது. பரிச முறை என்பது, திருமணத்தின்போது பெண்ணின் தந்தைக்கு மணமகன்தான் ‘வரதட்சிணைப் பணம்’கொடுக்க வேண்டும். பெண்களுக்கு கோண்டுகள் கொடுக்கும் முக்கியத்துவம் இது.\nமுரியாக்கள் கொஞ்சம் சமவெளியில் வாழ்பவர்கள். கோண்டுகளுடன் நிறைய ஒப்பிடத் தக்க இயல்புகளைக் கொண்டவர்கள். மூலிகைகள் சேகரத்தில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்கள். இவர்கள் தயாரிக்கும் மஹுவா மது போதையைத் தாண்டி மருந்தாகவும் பயன்படுத்தப் படுவது.\nஹல்பாக்கள் கொஞ்சம் முன்னேறியவர்கள். சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் பின்னாளில் ஏற்படுத்திக்கொண்டவர்கள்; கோதுல் முறை இங்கும் உண்டென்றாலும், ரத்த சொந்தங்களில் மணம் முடிப்பதற்கே முன்னுரிமை கொடுப்பவர்கள் இவர்கள். பெண்களுக்கு இவர்கள் சமூகத்தில் முக்கிய இடம் உண்டென்றாலும், ஏனைய இனங்களைப் போல விவாகரத்து உரிமை கிடையாது. ஹல்பாக்களில், ஒரு விதவர் மறுமணம் செய்துகொள்ள நினைத்தால், விதவையை மட்டுமே மணம் செய்துகொள்ள முடியும்.\nஅபுஜ்மரியாக்கள் காட்டின் அடர்ந்த பகுதியில் மட்டுமே வசிப்பவர்கள். ஏனைய சமூகத்தினரிடமிருந்து ஒதுங்கிக்கொண்டு வாழ்பவர்கள் இவர்கள். தமக்கென நிலம் வைத்துக்கொள்ளக் கூடாது என நினைப்பவர்கள் இவர்கள். நிலத்தை உழுவது பூமித் தாய்க்கு வலியைத் தரும் என்பதால், உழுவதைத் தவிர்ப்பவர்கள��. ஒருமுறை சாகுபடிசெய்தால், அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவார்கள். குறைந்தது மூன்றாண்டுகள் ஆகும், அந்த இடத்துக்குத் திரும்ப வர. இதனாலேயே, இடம்பெயர்ந்துகொண்டே இருப்பார்கள். தாமே தயாரிக்கும் மதுவை அருந்தும் பழக்கம் கொண்ட இவர்களில் மது அருந்துதல் ஆண் - பெண் இருபாலருக்கும் பொது.\nஅபுஜ்மரியாக்களைப் போன்ற இயல்புகளைக் கொண்டவர்கள் தண்டமிமரியாக்கள். எனினும், தங்களை தனிமைப்படுத்திக்கொள்பவர்கள். நடனம் ஆடும்போது, காட்டெருது கொம்புகளைச் சூடிக்கொண்டு இவர்கள் ஆடுவதால், தண்டமிமரியாக்கள் என்று பெயர் பெற்றனர்.\nசேர்ந்து வாழத் திருமணம் அவசியமில்லை\nபத்ராக்கள் காட்டில் பொருட்கள் சேகரிப்பதையே பிரதானமாகக் கொண்டவர்கள். இவர்களும் தனியே நிலம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று நினைப்பவர்கள். ஆகையால், சுழற்சி முறையில் விவசாயம் மேற்கொண்டு, நாடோடிகள்போல நகர்ந்துகொண்டே செல்பவர்கள். பத்ரா இனத்தில் பெண்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தான் திருமணம் செய்துகொள்ளும் ஆணை அவரே தேர்ந்தெடுப்பார். திருமணம் செய்துகொள்ளாமலும் அவர் ஓர் ஆணுடன் சேர்ந்து வாழலாம்.\nதுர்வாக்கள் விவசாயம், வேட்டை, கைவினையில் தேர்ந்தவர்கள். வழிபாடுகளில் பலியிடுதலுக்கு முக்கிய இடம் கொடுப்பவர்கள். கொஞ்சம் தீவிர இனப்பற்றாளர்கள். பண்டிகைகளின்போது மஹுவா மது அருந்துதலைக் கட்டாயமாக வைத்திருக்கும் துர்வாக்களின் இயல்பு, ஆண் - பெண், சிறியவர் - பெரியவர் வேறுபாடின்றி அருந்துவது.\nபஸ்தர் பழங்குடிகளிடம் குறிப்பிட வேண்டிய முக்கியமான ஒரு பொது இயல்பு: தங்கள் தேவைக்கு மீறி எதையும் சேகரிப்பதைப் பெரும் பாவமாகக் கருதுபவர்கள் அவர்கள்\nஇன்னொரு இந்தியாசமஸ்இந்திய பழங்குடிபஸ்தர் பழங்குடிஅபுஜ்மரியாக்கள்தண்டமிமரியாக்கள்\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\nசாலையின் நிலையை வர்ணிக்க ஹேமமாலினி கன்னங்களை உதாரணம் காட்டிய காங். அமைச்சர்\nத���ழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nபிங்க் நிறப்பந்து சவால்: எப்படி ஆடப்போகிறார்\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nகுழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு வழிகாட்டும் தடை உத்தரவு\nபி.எஸ்.கிருஷ்ணன்: சமூகநீதிக்கான அறப் போராளி\n - நீரியல் துளையிடலுக்கான வரவேற்புக்குரிய தடை\nசுஜித் உயிருக்கு யார் பொறுப்பாளி\nஅடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை இயக்கம்\nவிஜய் அரசியல் பேசினால் என்ன தவறு\nஅண்ணாவுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கு- ந.முத்துசாமி தம்பதி பேட்டி\nஎதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்\nகாஷ்மீர் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 13 வீரர்கள் பலி; 6...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-11-12T13:22:13Z", "digest": "sha1:YHDPOHEJU4GUFAAURVFT7BCBGXBRVJS7", "length": 4903, "nlines": 132, "source_domain": "ithutamil.com", "title": "சீதா | இது தமிழ் சீதா – இது தமிழ்", "raw_content": "\nTag: BOFTA, Diya Movies, அர்ஜுன், ஆண்ட்ரூ லூயிஸ், ஆஷிமா நர்வால், இசையமைப்பாளர் சைமன் K.கிங், சீதா, நிகில், விஜய் ஆண்டனி\nநல்லதொரு த்ரில்லருக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/11/08/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-11-12T14:37:03Z", "digest": "sha1:6ZS3UOZOWQ6UWGS74MZFA3Y3A4VTS57H", "length": 11717, "nlines": 87, "source_domain": "www.alaikal.com", "title": "வடக்கு, கிழக்கில் இன்றும் நாளையும் சஜித் சூறாவளி பிரசாரம் | Alaikal", "raw_content": "\nஇணையவாசிகளைச் சாடிய நிவேதா தாமஸ்\nஉதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மிஷ்கின் சைக்கோ \nதமிழ் மக்களின் துயரங்களை கூட்டமைப்பு பயன்படுத்துகின்றது\nமஹிந்த அரசாங்க அநீதிகளை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்\nஅமெரிக்க குடியுரிமை ரத்து தொடர்பில் கோட்டா\nவடக்கு, கிழக்கில் இன்றும் நாளையும் சஜித் சூறாவளி பிரசாரம்\nவடக்கு, கிழக்கில் இன்றும் நாளையும் சஜித் சூறாவளி பிரசாரம்\nபுதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச இன்றும் நாளையும் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் சூறா­வளி பிர­சா­ர­த்தில் ஈடு­ப­ட­வுள்ளார்.\nஇன்று வட பகு­திக்கு விஜயம் செய்யும் அவர், நாளைய தினம் கிழக்கில் பல பகு­தி­க­ளிலும் பிர­சா­ரக்­கூட்­டங்­களை நடத்­த­வுள்ளார்.\nஇன்று காலை மன்­னாரில் இடம்­பெறும் பிர­சா­ரக்­கூட்­டத்தில் பங்­கேற்கும் சஜித் பிரே­ம­தாச அத­னை­ய­டுத்து கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம் ஆகிய இடங்­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள கூட்­டங்­க­ளிலும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ளார்.\nநாளை சனிக்­கி­ழமை அம்­பாறை மாவட்­டத்­திற்கு சஜித் பிரே­ம­தாச விஜயம் செய்­ய­வுள்ளார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள அட்­டா­ளைச்­சேனை, கல்­முனை மற்றும் பொத்­துவில் ஆகிய பிர­தே­சங்­களில் இடம்­பெ­ற­வுள்ள தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் சஜித் பிரே­ம­தாச கலந்து கொள்­ள­வுள்ளார்.\nவடக்கு கிழக்கில் இடம்­பெறும் பிர­சா­ர­கூட்­டங்­களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் மற்றும் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், பிர­தேச சபை­களின் தவி­சா­ளர்கள் என பலரும் கலந்து கொள்­ள­வுள்­னனர்.\nஅட்­டா­ளைச்­சே­னையில் நடை­பெ­ற­வுள்ள பிர­சார பொதுக்­கூட்டம் அஷ்ரப் ஞாப­கார்த்த பொது விளை­யாட்டு மைதா­னத்தில் இடம்­பெ­ற­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன் கூட்­டத்­துக்­கான ஏற்­பா­டு­களை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் , முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மத்திய குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பு ( கிட்டுப்பூங்கா ) வில் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறும் மாபெரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவின் வெற்றிக் ��ூட்டத்தை தொடர்ந்து, தென்னிந்திய இசை கலைஞர்களான நிக்கல் மெத்தியு, அனிருத், சுகன்னியா, ஸ்ரீசா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சியொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nதேர்தல் பிரசாரத்துக்கு அதிகம் செலவிட்டவர் யார்\nதமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது-ரஜினி\n12. November 2019 thurai Comments Off on தமிழ் மக்களின் துயரங்களை கூட்டமைப்பு பயன்படுத்துகின்றது\nதமிழ் மக்களின் துயரங்களை கூட்டமைப்பு பயன்படுத்துகின்றது\n12. November 2019 thurai Comments Off on மஹிந்த அரசாங்க அநீதிகளை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்\nமஹிந்த அரசாங்க அநீதிகளை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்\n12. November 2019 thurai Comments Off on அமெரிக்க குடியுரிமை ரத்து தொடர்பில் கோட்டா\nஅமெரிக்க குடியுரிமை ரத்து தொடர்பில் கோட்டா\nஈரானில் பெரும் எண்ணெய் படிவங்கள் கண்டு பிடிப்பு ஐரோப்பா எச்சரிக்கை\nஐ எஸ் ஆயுததாரிகள் துருக்கியிலிருந்து விமானங்களில் புறப்பட்டனர் புதிய புயல் \n விமான டிக்கட் ஓர் எழுத்து பிழைக்கு 22 000 தண்டம்\nசொற்ப நேரத்தில் 11/11 அலிபாபாவின் வெற்றி..\nஸ்பானியாவில் நான்கு வருடங்களில் நான்காவது பாராளுமன்ற தேர்தல் இன்று ஏன் \nஇணையவாசிகளைச் சாடிய நிவேதா தாமஸ்\n12. November 2019 thurai Comments Off on உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மிஷ்கின் சைக்கோ \nஉதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மிஷ்கின் சைக்கோ \n12. November 2019 thurai Comments Off on தமிழ் மக்களின் துயரங்களை கூட்டமைப்பு பயன்படுத்துகின்றது\nதமிழ் மக்களின் துயரங்களை கூட்டமைப்பு பயன்படுத்துகின்றது\n12. November 2019 thurai Comments Off on தமிழ் மக்களின் துயரங்களை கூட்டமைப்பு பயன்படுத்துகின்றது\nதமிழ் மக்களின் துயரங்களை கூட்டமைப்பு பயன்படுத்துகின்றது\n12. November 2019 thurai Comments Off on மஹிந்த அரசாங்க அநீதிகளை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்\nமஹிந்த அரசாங்க அநீதிகளை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்\n12. November 2019 thurai Comments Off on அமெரிக்க குடியுரிமை ரத்து தொடர்பில் கோட்டா\nஅமெரிக்க குடியுரிமை ரத்து தொடர்பில் கோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/06/blog-post_691.html", "date_download": "2019-11-12T13:31:25Z", "digest": "sha1:YXKXV6H7BRXXUWJQVCS657HHI3HT3F47", "length": 25160, "nlines": 751, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை - எதிர்கால விளைவுகள்....", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nபுதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை - எதிர்கால விளைவுகள்....\nபள்ளிக் கல்வியில் மிகப்பெரிய மாற்றமாக 5+3+3+4 என்ற‌ அடிப்படையில் 3வயது முதல் 18 வயது வரை 15ஆண்டு கால பள்ளிக் கல்வியை இக் கொள்கை வரைவு முன்வைக்கிறது.\nதற்போது 5 வயது முடிந்த பின் முதல் வகுப்பில் இருந்துதான் முறையான பள்ளிக் கல்வி தொடங்குகிறது. இனி மூன்று வயதில் இருந்தே முறையான கல்வி தொடங்கும்.\nமூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் தேசிய அளவிலான கற்றல் திறன் வெளிப்பாடு அடிப்படையிலான‌ தேர்வுகள் நடத்தப்படும்.\nஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இடைநிலை கல்வியாக கருதப்பட்டு எட்டு பருவத் தேர்வுகள் வாரியத் தேர்வுகளாக நடத்தப்படும்.\nஒன்பதாம் வகுப்பு முதற்கொண்டே தொழிற்கல்வி. எந்த தொழில் என்பதை மாணவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nதேர்வுகளை நடத்த அரசு தேர்வு வாரியம் (BOA) அல்லாமல் அரசு ஏற்புத் தந்த எந்த தனியார் வாரியமும் தேர்வுச் சான்று தரலாம்.\nமாநில தேர்வு வாரியமா, மத்திய தேர்வு வாரியமா அல்லது தனியார் தேர்வு வாரியமா எது தன் மாணவர்களை மதிப்பிட்டு சான்று தர வேண்டும் என்பதை பள்ளிகளே முடிவு செய்துக் கொள்ளலாம்.\nபள்ளியில் 15 வருடம் பயின்று மேல்நிலைப் பள்ளி கல்வி சான்று பெற்றாலும் கல்லூரியில் சேர அது தகுதியாக கருத்த மாட்டார்கள்.\nதேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்விற்கு விண்ணப்பித்து அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தான் கல்லூரி சேர்க்கை நடைபெறும்.\nதற்போது மருத்துவக் கல்வி பயில \"நீட்\" போன்று பி.ஏ., பி.எஸ்.சி உட்பட எந்த படிப்பிற்கும் ஒரு தேசிய தகுதி காண் தேர்வு உண்டு.\nமருத்துவக் கல்வியில் நுழைய \"நீட்\", மருத்துவக் கல்வி முடித்த பின்பு \"எக்ஸிட்\" எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக பணியாற்ற முடியும்.\nஆறு வயதிலிருந்தே மூன்றாவதாக ஒரு மொழியை கற்க வேண்டும். கூடுதலாக மொழிகளை கற்பதற்கே நேரத்தை செலவழித்தால் குழந்தைகள் எவ்வாறு பிற பாடங்களை கற்க நேரம் ஒதுக்க முடியும்\nபதினைந்து வருடப் பள்ளிப் படிப்பில் அனைத்துப் பள்ளிகளிலும் பயிற்று மொழி எதுவாக இருக்கும் என்ற தெளிவு இந்த வரைவில் இல்லை.\nஅரசுப் பள்ளியில் மாணவர் குறைவு, வசதி ப���்றாக்குறை இருந்தால் அத்தகைய பள்ளிகள் இணைந்து வளாக பள்ளிகளாக உருவாகும். வசதி இருப்பவர்கள் அருகிலேயே படிக்க முடியும். வசதி இல்லாமல் அரசுப் பள்ளியை நாடுபவர்கள் தொலைவில் சென்று படிக்க வேண்டும் என்பது சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது.\nகல்வியியல் கல்லூரிகள் மூடப்பட்டு பல்கலைக்கழகங்களில் நான்கு வருட படிப்பு படித்தால் மட்டுமே ஆசிரியராக பணியாற்ற முடியும்.\nஆசிரியர்கள் பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பள உயர்வு, பதவி உயர்வு இனி கிடையாது. தொடர்ந்து நடத்தப்படும் தேர்வுகளில் அவர்களின் திறன் வெளிப்பாட்டின் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு.\nபட்டங்கள் இனி பல்கலைக்கழகங்கள் தராது. கல்லூரியே தரும். அதற்கான தகுதிகளை கல்லூரி வளர்த்துக் கொள்ளவேண்டும். தவறினால் அகத்தகைய கல்லூரிகள் தனக்கு ஏற்பு தந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து விட வேண்டும். கல்லூரியாக செயல்பட்டு பட்ட கட்டிடம் அதன்பின் நூலகமாகவோ, தொழிற் பயிற்சி நிறுவனமாகவோ செயல்படலாம்.\nபள்ளி முதல் கல்லூரி வரை சந்தையில் போட்டிப் போட்டு தரத்தை நிருபிக்க வில்லை என்றால் மூடப்பட வேண்டும்.\nபல்கலைக்கழகங்கள் 1,2,3,4 என தர வரிசைப் படுத்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களாக செயல்படும்.\nதனியார்- அரசு என்ற பாகுபாடு இருக்காது.\nஅன்னிய பல்கலைக் கழகங்கள் அனுமதிக்கப்படும்.\nதமிழ் நாடு அரசு பின்பற்றும் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.\nமான்யம், கல்வி உதவி (Grant/Scholarship) சமூக/கல்வி பின்தங்கலுக்கு ஏற்றவாறு அமைந்துள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் இருப்பதற்கான உத்திரவாதம் கிடையாது. தகுதி மற்றும் பொருளாதார அடிப்படையில் மட்டுமே உதவிகள் இருக்கும்.\nசமஸ்கிருதம் கற்றலுக்கு கூடுதல் முக்கியத்துவம். பிற இந்திய மொழி வளச்சிக்கு சமவாய்ப்பு கிடையாது.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் உத்தரவாதப் படுத்தியுள்ள மாநில அரசு உரிமைகள் முற்றிலுமாக பறிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கல்வி முழுமையாக செல்லும் கூறுகள் நிறைந்துள்ளன. பிரதமர் தலைமையில் அமைந்த தேசிய கல்வி ஆணையமே முக்கிய முடிவுகளை எடுக்கும் மையமாக இருக்கும்.\nPosted by கல்விச்சோலை.காம் at 5:37 PM\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்��ிகள் - 1\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/vccosa-canada-the-annual-general-meeting-agm-2015/", "date_download": "2019-11-12T12:55:51Z", "digest": "sha1:UYKKOPMJGTMZEWR27DA3L67YKPCMV655", "length": 9158, "nlines": 138, "source_domain": "www.velanai.com", "title": "VCCOSA-CANADA The Annual General Meeting (AGM)-2015", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- ஒளி பட தொகுப்பு\nஸ்ரீ முருகன் சனசமூக நிலையம் நடாத்திய மருத்துவ முகாம்\nNext story சேர் .வை. துரைசுவாமி – வேலணைத் தாயின் தவப்புதல்வன்\nPrevious story வேலணை மேற்கு ஆலடி ஸ்ரீ ஞான வைரவர் ஆலய ஒன்பதாம் திருவிழா உற்சவம்\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017\nVideos / செட்டிபுலம் ஐய்யனார் வித்தியாசாலை\nVanakkam Thainadu – வேலணை தெற்கு ஐயனார்\nவேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு திட்டவரை படமொன்று வரைவதற்கு அனுசரணை\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/11/29/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-11-12T14:01:57Z", "digest": "sha1:PB44L3W3GKSM76JVTEZPMS7NRMUXT2R7", "length": 11960, "nlines": 212, "source_domain": "sathyanandhan.com", "title": "தாலிபானின் முகமும் நம் முகமூடியும் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← இரண்டு முறை ஐநாவில் உரையாற்றிய மாற்றுத் திறனாளி மாணவி\nதாலிபானின் முகமும் நம் முகமூடியும்\nPosted on November 29, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதாலிபானின் முகமும் நம் முகமூடியும்\nபாகிஸ்தான் தொலைக்காட்சிகளுள் ஒன்றும் சில ஊடகங்களும் சச்சினை வாழ்த்தியும் புகழ்ந்தும் எழுதிய��ை எதிர்த்து தாலிபான் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. தாலிபான் “தியாகி”களைப் போற்றாமல் சச்சினைப் போற்றும் போது அவரை விளையாட்டு வீரர் என்னும் அடிப்படையில் அணுகும் போது மதத்தின் மீது கொண்ட அர்ப்பணிப்பு என்னும் அடிப்படையில் தாலிபான் உறுப்பினர்களை ஏன் காணவில்லை என்பதே அவர்களது கேள்வி.\nதாலிபான் முழுக்க முழுக்க மதச் சகிப்புத்தன்மை என்பது கூடாது என்பதை எந்த வித முகமூடியும் இன்றித் தனது செய்திகளிலும் கொலைகளிலும் வெளிப்படுத்தியே வருகிறது. பாகிஸ்தானில் தமக்கு ஆதரவு பொது மக்களிடம் இல்லாத போதும் மதத் தலைவர்களில் ஒரு பகுதியினரின் ஆதரவோடும் ஆயுத பலத்தோடும் அது இயங்கி வருகிறது.\nதாலிபான்களின் தரப்பை எதிர்த்த பல எதிர்வினைகளையும் நாம் காண்கிறோம். நம் நாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மதச் சகிப்புத்தன்மை, எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாமே நமக்கு உண்டு. ஆனால் விமர்சன அடிப்படையில் வெளியான பல நூல்களை நாம் தடை செய்திருக்கிறோம். சகிப்புத்தன்மை இல்லாத சாதி மதக் குழுக்கள் அனேகமாக இந்து முஸ்லிம் இரண்டு பிரிவிலேயும் உண்டு. காவிரிப் பிரச்சனை உச்சகட்டமானால் தமிழ்ப் படங்கள், தமிழ் நாட்டுக்குப் பேருந்துகள் தடையாகும். தமிழ் நாட்டைப் பொருத்த அளவில் நாம் விளையாட்டு வீரர்களை சிங்களவர், தமிழர் என்று பிரித்து திருப்பி அனுப்பியதும் உண்டு. ஆந்திராவில் ஒரே மொழி பேசுவோர் தெலுங்கானா சிமந்திரா என்று ஜன்ம விரோதம் காட்டி அடக்குமுறையான வேலைகள் ஏகமாய்ச் செய்கின்றனர். எம் எஃப் ஹுஸைனின் கலை கூட மத அடிப்படையில் அணுகப் பட்டு அவருக்கு மிகப் பெரிய எதிர்ப்பு இந்துத்துவ வாதிகளால் வந்தது. ஒரு மத வெறியரின் மரணத்தை ஊரே கொண்டாடிய போது அதற்கு மறுப்பான சமூக வலை தளப் பதிவுக்கு அடக்குமுறைகள் வந்தன. இல்லையா தஸ்லிமா நச்ரீனுக்கு நம்மால் அடைக்கலம் தர இயலவில்லை.\nஓட்டு அரசியல் அடிப்படையில் எல்லாமே அணுகப் படுவதால் சகிப்புத்தன்மையில்லாத தாலிபான்தனமான பல வேலைகள் சிறு குழுக்களால், கும்பல்களால் எளிதாக நிறைவேற்றப் படுகின்றன.\nசுதந்திரம், ஜனநாயகம் இவை நம் முக மூடிகள். தாலிபான்களிடம் அது கிடையாது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← இரண்டு முறை ஐநாவில் உரைய��ற்றிய மாற்றுத் திறனாளி மாணவி\n1 Response to தாலிபானின் முகமும் நம் முகமூடியும்\nதஸ்லிமா நச்ரீனுக்கு நம்மால் சரியான அடைக்கலம் தர முடியவில்லை என்பது நாம் மிகவும் வெட்கபட வேண்டிய துயரம்.\nஜீரோ டிகிரி பதிப்பாசிரியர் காயத்ரி நேர்காணல்\nசரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்\nஜூரோடிகிரி பதிப்பாசிரியர் ராம்ஜியுடன் வேடியப்பன் நேர்காணல்\nஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி\nபனை மரத்தில் தூக்கணாங்குருவிக் கூடு\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-12T14:44:38Z", "digest": "sha1:M644AOZ4ZXQUN7AP7IB74EDNWLGCOKNE", "length": 22758, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருங்குடி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகருங்குடி ஊராட்சி (Karungudi Gram Panchayat), தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர் எஸ் மங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, திருவாடனை சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2277 ஆகும். இவர்களில் பெண்கள் 1174 பேரும் ஆண்கள் 1103 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 9\nஊரணிகள் அல்லது குளங்கள் 13\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 88\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 10\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஆர் எஸ் மங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்ணத்தூர் · தொருவளூர் · தெற்குத்தரவை · சூரங்கோட்டை · சக்கரக்கோட்டை · இராஜசூரியமடை · புத்தேந்தல் · புல்லங்குடி · பெருவயல் · பாண்டமங்கலம் · மாதவனூர் · மாடக்கொட்டான் · காரேந்தல் · கழுகூரணி · கழனிக்குடி · தேவிபட்டினம் · சித்தார்கோட்டை · அத்தியூத்து · அச்சுந்தன்வயல்\nவெங்கிட்டன்குரிச்சி · வெங்காளூர் · வேந்தோணி · வாலாங்குடி · உரப்புளி · ஊரக்குடி · தென்பொதுவக்குடி · தெளிச்சாத்தநல்லூர் · எஸ். காவனூர் · பொதுவக்குடி · பெருங்கரை · பீர்க்கன்குறிச்சி · பாம்பூர் · பி. புத்தூர் · நென்மேனி · நெல்மடூர் · மோசுகுடி · மேலப்பார்த்திபனூர் · மேலக்காவனூர் · மேலாய்க்குடி · மடந்தை · குழந்தாபுரி · கீழப்பருத்தியூர் · கீழபார்த்திபனூர் · கஞ்சியேந்தல் · கமுதகுடி · கலையூர் · கே. கருங்குளம் · எஸ். அண்டக்குடி · ஏனாதிகோட்டை\nவாலிநோக்கம் · வி சேதுராஜபுரம் · உச்சிநத்தம் · டி. கரிசல்குளம் · சொக்கானை · சிறைகுளம் · சவேரியர்பட்டினம் · செஞ்சடைநாதபுரம் · எஸ். தாரைக்குடி · எஸ். பி. கோட்டை · எஸ். கீராந்தை · பொத்திகுளம் · பேய்க்குளம் · பன்னந்தை · பி. கீரந்தை · ஒருவானேந்த்ல் · ஒரிவயல் · ஒப்பிலான் · மூக்கையூர் · மேலசெல்வனூர் · மேலசிறுபோது · மீனங்குடி · கொத்தங்குளம் · கிடாதிருக்கை · கீழசாக்குளம் · கன்னிராஜாபுரம் · கடுகுசந்தை · காணிக்கூர் · இதம்பாடல் · இளஞ்செம்பூர் · சித்திரங்குடி · அவதாண்டை · ஆப்பனூர் · அ. உசிலாங்குளம்\nவங்காருபுரம் · வல்லந்தை · வலையபூக்குளம் · உடையநாதபுரம் · திம்மநாதபுரம் · டி. வாலசுப்பிரமணியபுரம் · டி. புனவாசல் · செங்கப்படை · சடையனேந்தல் · இராமசாமிபட்டி · புல்வாய்க்குளம் · பொந்தம்புளி · பெருநாழி · பசும்பொன் · பாப்புரெட்டியபட்டி · பாப்��ாங்குளம் · பாப்பனம் · பம்மனேந்தல் · பாக்குவெட்டி · ஓ. கரிசல்குளம் · நீராவி · என். கரிசல்குளம் · முதல்நாடு · முஸ்டக்குறிச்சி · மேலராமநதி · மேலமுடிமன்னார்கோட்டை · மாவிலங்கை · மரக்குளம் · மண்டலமாணிக்கம் · எம். புதுக்குளம் · கொம்பூதி · கீழராமநதி · கீழமுடிமன்னார்கோட்டை · காத்தனேந்தல் · காக்குடி · காடமங்களம் · கே. வேப்பங்குளம் · கே. நெடுங்குளம் · இடிவிலகி · எருமைக்குளம் · எழுவனூர் · அரியமங்கலம் · ஆனையூர் · அ. தரைக்குடி\nவிளங்குளத்தூர் · விளக்கனேந்தல் · விக்கிரமபாண்டியபுரம் · வெங்கலக்குறிச்சி · உலையூர் · திருவரங்கம் · தேரிருவேலி · சிறுதலை · செம்பொன்குடி · செல்வநாயகபுரம் · சாம்பக்குளம் · எஸ். ஆர். என். பழங்குளம் · புளியங்குடி · புழுதிக்குளம் · பொசுக்குடி · பூசேரி · பொன்னக்கனேரி · பிரபுக்கலூர் · பெரிய இலை · நல்லுக்குறிச்சி · மேலக்கன்னிசேரி · மகிண்டி · குமாரக்குறிச்சி · கொளுந்துரை · கீழத்தூவல் · கீழக்குளம் · கீழக்காஞ்சிரங்குளம் · காத்தாகுளம் · கருமல் · காக்கூர் · ஆத்திகுளம் · ஆதங்கொத்தங்குடி · அரப்போது · ஆனைசேரி · அலங்கானூர்\nவெள்ளையாபுரம் · வட்டானம் · திருவாடானை · துத்தாகுடி · திருவெற்றியூர் · டி. நாகனி · சுந்தரபாண்டியன்பட்டிணம் · சிறுமலைக்கோட்டை · சிறுகம்பையூர் · புல்லக்கடம்பன் · பெரியகீரமங்களம் · பதனகுடி · பாண்டுகுடி · பனஞ்சாயல் · ஒரிக்கோட்டை · நிலமழகியமங்களம் · நெய்வயல் · நம்புதாளை · நகரிகாத்தான் · முள்ளிமுனை · முகிழ்தகம் · மாவூர் · மங்களக்குடி · குஞ்சங்குளம் · கூகுடி · கொடிப்பாங்கு · கோடனூர் · கட்டிவயல் · கட்டவிளாகம் · கருமொழி · காரங்காடு · கலியநகரி · அரும்பூர் · அரசத்தூர் · அஞ்சுக்கோட்டை · ஆண்டாவூரணி · அச்சங்குடி\nவீரவனூர் · வைரவனேந்தல் · உரத்தூர் · தீயனூர் · டி. கருங்குளம் · செய்யலூர் · செமனூர் · ச. கொடிக்குளம் · பொட்டிதட்டி · பாண்டிகண்மாய் · முத்துவயல் · மென்னந்தி நாகாச்சி · மஞ்சூர் · காமுகோட்டை · கீழம்பாழ் · கவிதைகுடி · கருத்தனேந்தல் · காமன்கோட்டை · கே. வலசை · எட்டிவயல் · தேவேந்திர நல்லூர் · போகளூர் · அ. புத்தூர்\nவெள்ளரி ஓடை · வேதாளை · வாலாந்தரவை · தேர்போகி · தங்கச்சிமடம் · செம்படையார்குளம் · சாத்தக்கோன்வலசை · இரட்டையூரணி · புதுவலசை · புதுமடம் · பிரப்பன்வலசை · பெருங்குளம் · பட்டிணம்காத்தான் · பாம்பன் · நொச்சியூரணி · மரைக்காயர்பட்டிணம் · மானாங்குடி · குசவன்குடி · கும்பரம் · கோரவள்ளி · கீழநாகாச்சி · காரான் · இருமேனி · என்மணங்கொண்டான் · ஆற்றாங்கரை · அழகன்குளம்\nவாணியவல்லம் · வாகவயல் · வாதவனேரி · தியாகவன்சேரி · தேத்தாங்கால் · தவளைக்குளம் · தாளையடிகோட்டை · சிறுவயல் · சிரகிக்கோட்டை · சதூர்வேதமங்களம் · இராதாபுளி · பொட்டகவயல் · பந்தப்பனேந்தல் · பாண்டியூர் · பி. கொடிக்குளம் · நயினார்கோவில் · நகரமங்களம் · மும்முடி சாத்தான் · கொளுவூர் · கீழகாவனூர் · காரடர்ந்தகுடி · ஆட்டாங்குடி · அரியான்கோட்டை · அரசனூர் · அஞ்சாமடை காச்சான் · அக்கிரமேசி · அ. பனையூர்\nவெள்ளாமரிச்சுக்கட்டி · வேளானூர் · வண்ணாங்குண்டு · உத்தரவை · திருப்புல்லாணி · திரு உத்திரகோசமங்கை · தினைக்குளம் · தாதனேந்தல் · சேதுக்கரை · ரெகுநாதபுரம் · பெரியபட்டிணம் · பத்திராதரவை · பனையடியேந்தல் · நல்லிருக்கை · நயினாமரைக்கான் · முத்துப்பேட்டை · மேதலோடை · மேலமடை · மாயாகுளம் · லாந்தை · குதக்கோட்டை · குளபதம் · கோரைக்குட்டம் · காஞ்சிரங்குடி · களிமண்குண்டு · களரி · எக்ககுடி · சின்னாண்டிவலசை\nவரவணி · ஊரணங்குடி · தும்படைக்காகோட்டை · திருத்தேர்வளை · திருப்பாலைக்குடி · சிறுநாகுடி · சோழந்தூர் · செவ்வாய்பேட்டை · சேத்திடல் · செங்குடி · சணவேலி · இராதானூர் · புல்லமடை · பிச்சங்குறிச்சி · பாரனூர் · ஓடைக்கால் · மேல்பனையூர் · கொத்திடல் களக்குடி · காவனக்கோட்டை · கருங்குடி · கற்காத்தகுடி · கோவிந்தமங்கலம் · சித்தூர்வாடி · அழகர்தேவன்கோட்டை · ஏ. ஆர். மங்கலம் · அ. மணக்குடி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 11:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/radhika-apte-has-husband-benedict-taylors-initials-tattooed-on-her-leg-and-its-hot/articleshowprint/69233175.cms", "date_download": "2019-11-12T15:01:28Z", "digest": "sha1:6LZHVTQOXANU6ZN2ACQGRPEVMHJ72VVV", "length": 3412, "nlines": 6, "source_domain": "tamil.samayam.com", "title": "கணவரின் பெயரை தொடையல் பச்சைக் குத்தியுள்ள ராதிகா ஆப்தே!", "raw_content": "\n‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. அதையடுத்து ‘வெற்றிச் செல்வன்’ படத்தில் நடித்தார். இந்த இர���்டு படங்களுமே இவரை தமிழ் திரையுலகில் ரசிகர்களிடம் அடையாளப்படுத்தவில்லை.\nஇவர் ரஜினிக்கு மனைவியாக ‘கபாலி’ படத்தில் நடித்தார். இந்த ஒரு படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். அதையடுத்து இந்தியில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ், ‘பர்ஷத்’ ஆகிய படங்களில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.\nபாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராதிகா ஆப்தேவுக்கு ஏற்கெனவே திருமணமாகி உள்ளது. இவர் எப்போதும் எங்கும் துணிச்சலோடு பேசக்கூடியவர். அதுவும் பாலிவுட் சினிமாவில் நடிகைகள் சொல்ல வேண்டும் என்றால் கங்கனா ரணாவத், ராதிகா ஆப்தே என சொல்லலாம் .ஏதாவது ஒரு விஷயத்தை குறித்து பேசி விட்டு பின் அதன் பிரச்சனையிலும் சிக்குவார்கள்.\nபடு கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய ராதிகா ஆப்தே\nஇந்த நிலையில் நடிகை ராதிகா ஆப்தேவின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகிறது, அதை பார்த்த ரசிகர்கள் விமர்சித்து பேசுகின்றனர். அது என்னவென்றால் அவரது கணவர் பெனிடிக் டெய்லரின் ஆங்கிலத்தில் முதல் எழுத்து ‘பி’ என்பதை தொடையில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு மிகவும் சின்னதாக பச்சை குத்தியுள்ளார். இதைப்பார்த்து ரசிகர்களோ கணவர் பெயரை அங்கேயா பச்சை குத்துவது என்று கேட்டு வருகின்றனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/bigg-boss-3-tamil-day-99-tharshan-is-real-winner-trending-hastag-2109634", "date_download": "2019-11-12T14:34:28Z", "digest": "sha1:NPYTDKIJFZAS4EJPFYXIIZ5EQNAAIN6V", "length": 10008, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "Bigg Boss 3 Tamil, Day 99 : Tharshan Is Real Winner....trending Hastag! | Bigg boss 3 tamil, Day 99 : தர்ஷனின் எவிக்‌ஷனை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள்: ட்ரெண்டாகும் #TharshanTheRealWinner", "raw_content": "\nBigg boss 3 tamil, Day 99 : தர்ஷனின் எவிக்‌ஷனை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள்: ட்ரெண்டாகும் #TharshanTheRealWinner\nBigg boss 3 tamil, Day 99 : கமல்ஹாசன் அங்கிருந்தவர்களிடம் ‘எத்தனை பேர் வாக்களித்தீர்கள்….’ என்று கேட்டார் அனைவரும் வாக்களித்ததாக சொல்ல ‘பிறகு ஏன் தர்ஷன் வெளியேறினார்’ என்று கேள்வி எழுப்பினார். தன்னுடைய விருப்பமான மற்றும் தான் வாக்களிக்கும் விரும்பும் போட்டியாளர் என்றால் அது தர்ஷன்தான் என்றார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இறுதி போட்டியில் கலந்து கொள்பவர்கள் நேற்று அறிவிக்கப்பட்டார்கள். இதில், யாரும் எதிர்பார்க்காத அதே நேரத்தில் மக்களின் ஆதரவை பெற்ற தர்ஷன் எவிக்‌ஷனில் வெளியேறினார்.\nநிகழ்ச்சியில் கமல்ஹாசன் எவிக்‌ஷனில் தர்ஷன் பெயர் இடம்பெற்றிருந்ததை அனைவருக்கும் காண்பித்தார். யாரலும் இதை நம்ப முடியவில்லை. எல்லாமே மக்களின் தீர்ப்பு என்றார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷன் கமல்ஹாசன் இருந்த மேடைக்கு வந்தார்.\nநீங்கள் சோர்ந்திருந்தால் அதற்கான மருந்து இங்கே இருக்கிறது. என்று சொல்ல மக்களின் கைதட்டு ஒலி அரங்கையே அதிர வைத்தது. கை நழுவியது ஒரு தோல்வியல்ல. தோல்வியே தோல்வியல்ல. வெற்றியின் முதல் படிக்கட்டு.. என்னைப் போன்று பலருக்கும் ஏமாற்றமாக இருந்தது. என்ன இப்படி செய்துவிட்டார்கள் என்று ரசிகர்கள் மீது தான் எனக்கு சந்தேகம் இருந்தது. நீங்கள் வந்த வேலையை சரியாக முடித்து சாதித்துவிட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்.\nமாற்று கருத்துகளுக்காக மனம் தளரக்கூடாது. தர்ஷன் என்ற உருவத்திற்கு அடையாளம் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது புகழின் ஆரம்பம் மட்டுமே என்றார்.\nகமல்ஹாசன் அங்கிருந்தவர்களிடம் ‘எத்தனை பேர் வாக்களித்தீர்கள்….' என்று கேட்டார். அனைவரும் வாக்களித்ததாக சொல்ல ‘பிறகு ஏன் தர்ஷன் வெளியேறினார்' என்று கேள்வி எழுப்பினார். தன்னுடைய விருப்பமான மற்றும் தான் வாக்களிக்கும் விரும்பும் போட்டியாளர் என்றால் அது தர்ஷன்தான் என்றார். தர்ஷனின் ரசிகர்கள் பலரும் இந்த வெளியேற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.\nபலரும் #TharshanTheRealWinnerமற்றும்#tharshanஎன்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி தங்களின் வேறுபட்ட கருத்தினை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் விளையாட்டினை மிகவும் நேர்மையாக விளையாடி இறுதி வரை வெற்றியாளராக வரவேண்டும் என்ற முனைப்புடன் இருந்த தர்ஷன் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nBigg Boss 3 Tamil, Day 100: இறுதி சுற்று கொண்டாட்டம் தொடங்கியது...\nBigg Boss 3 Tamil, Day 99 : இ-தோசை, குப்பைத்தொட்டி கொத்தமல்லி ஆம்லேட், சாண்டியின் அடடே சமையல்கள்\nMaharashtra-வில் President’s Rule… காங்கிரசின் நிலைப்பாடு என்ன..\nChennai மக்களுக்கு குட் நியூஸ்… காற்று மாசு வெகுவாக குறைந்தது\nTNPSC Group 4 Result �� டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது\nbig boss 3 finals: முகேனுக்கு பரிசு... தர்ஷனுக்கு பட வாய்ப்பு... : உண்மையான வெற்றி யாருக்கு\nBigg Boss Tamil 3, Day 103 : சோபாவை உட்கார்ந்தே உடைத்த பிரியங்கா… நன்றி சொன்ன பிக் பாஸ்…\nBigg Boss 3 Tamil, Day 99 : இ-தோசை, குப்பைத்தொட்டி கொத்தமல்லி ஆம்லேட், சாண்டியின் அடடே சமையல்கள்\nMaharashtra-வில் President’s Rule… காங்கிரசின் நிலைப்பாடு என்ன..\nChennai மக்களுக்கு குட் நியூஸ்… காற்று மாசு வெகுவாக குறைந்தது\nTNPSC Group 4 Result – டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி; உச்ச நீதிமன்றம் செல்கிறது சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgyODk0/%E2%80%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T14:23:39Z", "digest": "sha1:PJKA4LAUGCXTH462PXWC4F2PJQ2SPDPR", "length": 6161, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "​கேரள எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் - கண்காணிப்பு தீவிரம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » NEWS 7 TAMIL\n​கேரள எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் - கண்காணிப்பு தீவிரம்\nகேரள வனப்பகுதியில், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்ததை அடுத்து தமிழக எல்லைக்குள் அவர்கள் நுழைந்து விடாமல் தடுக்க கூடலூர் உள்ளிட்ட 6 சோதனைச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள சுல்தான்பத்தேரியில் சுற்றித்திரியும் மாவோயிஸ்டுகள், நேற்று நீதிமன்ற வளாத்தில் அரசுக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் தமிழக எல்லைக்குள் நுழையாமல் இருக்க போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கேரள எல்லையை ஓட்டிய கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் 2 துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும், கேரளாவில் இருந்து வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.\nமண்ணுக்குள் புதைந்து 6 இந்தியர்கள் பலி; ஓமனில் சோகம்\nஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டு எரியும் ��ாட்டுத்தீக்கு 10,000 கி.மீ தள்ளியுள்ள இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிவடைந்ததே காரணம்\nஹாலிவுட் இயக்குனர் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார்: மாஜி நடிகை பரபரப்பு புகார்\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகிறார்\nநடிகரை ரசித்ததால் மனைவி கொலை\nகுருநானக் தேவ் கனவுகளை நிறைவேற்ற சமுதாயத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம்: பிரதமர் மோடி டுவிட்\nஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி.. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முழு நேர தலைவரை நியமிப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசு\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை: ஜனாதிபதி ஆட்சியை அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பரிந்துரை\nபிரதமர் மோடி, பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரேசில் பயணம்\nகனவு நனவானது...சாஹர் தந்தை பெருமிதம்\nடபுள்யு.டி.ஏ பைனல்ஸ் பெடரரை வீழ்த்தினார் தீம்\nசையது முஷ்டாக் அலி டிராபி தமிழகம் அதிர்ச்சி தோல்வி\nபுரோ வாலிபால் பிப்.7ல் தொடக்கம்\nவெ.இண்டீசுக்கு 250 ரன் இலக்கு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unawe.org/kids/unawe1559/ta/", "date_download": "2019-11-12T12:59:12Z", "digest": "sha1:6HEBZTUSO6MVD6USSCG576QGPPAOE6M3", "length": 8095, "nlines": 111, "source_domain": "www.unawe.org", "title": "பிருத்தானிய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கிறார் | Space Scoop | UNAWE", "raw_content": "\nபிருத்தானிய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கிறார்\nநமது பூமி, அதனைச் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான உலோக செய்மதிகளால் மூடப்பட்டுள்ளது. தொலைபேசி இணைப்புக்களை வழங்குவதில் இருந்து, காலநிலையை எதிர்வுகூறுவது வரை, ஒவ்வொரு செய்மதிக்கும் தனித்துவமான தொழிற்பாடு உண்டு. அதிலும் குறிப்பாக ஒரு செய்மதி – சர்வதேச விண்வெளி நிலையம் சிறப்பு மிக்க ஒன்று. மனிதன் உருவாக்கிய செய்மதிகளில் மிகப்பெரிய செய்மதி இதுவாகும், மேலும் மனிதர்கள் வசிக்கக்கூடிய ஒரே செய்மதி இது மட்டுமே\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் (பொதுவாக ISS [International Space Station] என அழைக்கப்படும்) 10 பேர் வரை ஒரே நேரத்தில் தங்க முடியும். தற்போது அங்கே 6 ஆய்வாளர்கள் தங்கி அங்கிருக்கும் ஆய்வுகூடத்தில் வேலை செய்கின்றனர். அந்த ஆறு ப���ரில் ஒருவர் பிருத்தானியாவைச் சேர்ந்த Major Tim Peake, இவர் கடந்த 20 வருடங்களில் விண்வெளிக்குச் செல்லும் முதலாவது பிருத்தானியராவார்.\nநேற்று, சோயுஸ் விண்கலத்தின் மூலம் விண்ணுக்கு சென்ற Tim, எட்டு மணித்தியாலங்களின் பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தார். ISS ஐ அடையும் போது சில கோளாறுகள் ஏற்பட்ட போதிலும், திறமை வாய்ந்த குழு சிக்கல்களை களைந்து வெற்றிகரமாக ISS இல் நுழைந்தனர்.\nTim இனி அவரது வேலையைத் தொடங்குவார். அடுத்த ஆறு மாதங்களுக்கு அவரது தனிப்பட்ட திட்டமான Principia என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்துவார். Principia என்ற பெயர் ஈர்புவிசையைக் கண்டறிந்த புகழ்வாய்ந்த பிருத்தானிய விஞ்ஞானியான ஐசாக் நியுட்டன் எழுதிய புத்தகத்தின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்தின் பகுதியாக, ஒரு டஜன் பரிசோதனைகளை பூமியில் இருக்கும் ஆய்வாளர்கள் சார்பாக Tim மேற்கொள்வார். இரத்தக் குழாய்களை வளர்ப்பது, சிரமமான வேளைகளில் எப்படி மூளை தொழிற்படுகிறது, மற்றும் புதிய உலோகம் ஒன்றை உருவாக்குதல் என்பன அவற்றுள் சில.\nஎதிர்காலத்தில் சூரியத்தொகுதியை ஆய்வு செய்வதற்கான தொழில்நுட்பம் ஒன்றைப் பற்றியும் Tim ஆய்வுகளை செய்வார். இந்த ஆய்வில், பூமியில் இருக்கும் ரோபோக்களை விண்வெளியில் இருந்து Tim கட்டுப்படுத்துவார். இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, செவ்வாயின் மேற்பரப்பில் இருக்கு ரோபோக்களை, செவ்வாயைச் சுற்றிவரும் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் கட்டுப்படுத்தலாம்.\nஜீரோ ஈர்ப்புவிசையில் உடலை ஆரோக்கியமாக வைத்திருத்தல் சிரமமான காரியமாகும். எழுந்து நிற்கவோ, எவற்றையாவது தூக்க முடியாது என்கிற கட்டாயம் இருக்கும் போது, திடமான நிலையில் உடலைப் பேணுதல் கடினமான விடயம். ஆகவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க Tim சர்வதேச விண்வெளி நிலையத்தில் மரதன் ஓட இருக்கிறார் – அதாவது 42 கிமீ\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESA.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/field-reports/field-reports-video/", "date_download": "2019-11-12T14:48:32Z", "digest": "sha1:SZYM23CQRIO42C5HEANCEQIXB77GFMBU", "length": 27686, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "கள வீடியோ - வினவு", "raw_content": "\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என��.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nதிருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nதிருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது \nகெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு களச்செய்திகள் கள வீடியோ\nஓடும் ரயிலில் மோடியை விமர்சித்தால் என்ன தப்பு | பக்தாளை சுற்றி வளைத்த பொதுமக்கள் \nவினவு செய்திப் பிரிவு - February 11, 2019\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nவினவு களச் செய்தியாளர் - July 11, 2018\nமக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன \nவினவு களச் செய்தியாளர் - July 10, 2018\nவினவு களச் செய்தியாளர் - July 10, 2018\n* போராட்டங்களை ஒடுக்கி வருகிறது அரசு. நாம் தோற்றுவிட்டோமா * யார் சமூக விரோதி * யார் சமூக விரோதி - இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்\nவினவு களச் செய்தியாளர் - July 6, 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார் அரசு மக்கள் அதிகாரத்தை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன் அரசு மக்கள் அதிகாரத்தை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன் – கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ\nமீனவர்களே போலீசின் சூழ்ச்சிக்குப் பலியாகாதீர்கள் – வழக்கறிஞர் மில்டன் \nவினவு செய்திப் பிரிவு - July 5, 2018\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான வாஞ்சிநாதன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலர் அரிராகவன் ஆகியோர் மீது வைக்கப்படும் மீனவ பிரதிநிதிகள் புகார் மனுவுக்கு பதிலளிக்கிறார் வழக்கறிஞர் மில்டன் \nவன்முறையில் ஈடுபட்டது போலீசா – மக்கள் அதிகாரமா \nமக்கள் அதிகாரம் - July 3, 2018\nமக்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்த மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்களின் வீடியோ மூன்று பாகங்களாய்...\nஎத்தன பேர சுட்டாலும் தூத்துக்குடிக்கு வருவோம் \nவினவு களச் செய்தியாளர் - June 21, 2018\n”ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், மீண்டும் அங்கு போய் நாங்கள் போராடுவோம்.” என்று உறுதியோடு கூறுகிறார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர் கோட்டையனின் மனைவி செல்வி.\nNSA -வில் தோழர் வேல்முருகன் கைது இரண்டு குழந்தைகளோடு தீக்குளிக்கவா \nவினவு களச் செய்தியாளர் - June 21, 2018\nமக்கள் அதிகாரம் அமைப்பின் ஆலங்குளம் பகுதி தோழர் வேல்முருகனை கடந்த மே 25 அன்று நள்ளிரவில் வீடுபுகுந்து கடத்திய போலீசு கும்பலின் நடவடிக்கைகளை விவரிக்கிறார் வேல்முருகனின் மனைவி அமுதா\nNSA சட்டத்தில் தோழர் சரவணன் கைது சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்\nவினவு களச் செய்தியாளர் - June 20, 2018\nதிருடன் போல வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை போலீசு எடுத்துச் சென்றதையும், உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது கணவர் குறித்தும், சுப்புலட்சுமி கண்ணீர் மல்க பேட்டியளிக்கிறார். சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்\nசொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற \nவினவு செய்திப் பிரிவு - May 30, 2018\nவானத்தப் பார்த்து சுடுறான்.. பூமியைப் பாத்து சுடறான்.. இதெல்லாம் என்ன பேச்சுங்க இது சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற சொந்த மாவட்ட மக்கள் அவன் கோரிக்கைகாகப் போராடுறான் இங்க துப்பாக்கிக்கு என்ன வேலை\nவேதாந்தா முதலாளிக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் | ஆழி.செந்தில்நாதன் | ஆதவன் தீட்சண்யா | நவீன் | ஓவியா\nவினவு களச் செய்தியாளர் - May 30, 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் சமூக செயற்பாட்டாளர் ஆழி.செந்தில்நாதன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, திரைப்பட இயக்குநர் நவீன், சமூக செயற்பாட்டாளர் ஓவியா.\nதூத்துக்குடி படுகொலை : கண்டிக்காமல் இருப்பது பெருங்குற்றம் | அதிஷா | ஆடம்தாசன் | சல்மா | சுந்தர்ராஜன்\nவினவு களச் செய்தியாளர் - May 30, 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் பத்திரிகையாளர் அதிஷா, திரைப்பட இயக்குநர் ஆடம்தாசன், கவிஞர் சல்மா, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், பத்திரிகையாளர் பரிசல் கிருஷ்ணா.\nதூத்துக்குடி | யார் பயங்கரவாதி யார் சமூகவிரோதி | எழிலன் | கரன் கார்க்கி...\nவினவு களச் செய்தியாளர் - May 29, 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்யும் மருத்துவர் எழிலன், எழுத்தாளர் கரன் கார்க்கி, திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், காரல் மார்க்ஸ்.\n கேட்கிறார் தூத்துக்குடி போராளி | வீடியோ\nவினவு களச் செய்தியாளர் - May 28, 2018\nதுப்பாக்கிச் சூடு நடந்து ஏழு நாளாகியும் எங்களை எட்டிக்கூடப் பார்க்காத எடப்பாடி எங்கேப் போனார்...\nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nவினவு களச் செய்தியாளர் - May 24, 2018\nபோலீசின் குண்டுக்குத் தானும் இரையாகநேரிடும் என்ற நிலையிலும், தூத்துக்குடி இளைஞர்களும், தூத்துக்குடி களத்திலிருந்த எமது செய்தியாளரும் அனுப்பியிருந்த வீடியோக்களை இங்கே தொகுத்தளித்திருக்கிறோம். பாருங்கள், பகிருங்கள்.\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\n100 இளைஞர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அவர்களின் கதி என்ன தூத்துக்குடியில் நடப்பது என்ன இன்னும் பல்வேறு அதிர்ச்சிகரமான விசயங்களை விளக்குகிறார், வாஞ்சிநாதன்.\nநேற்று (22-05-2018) தூத்துக்குடியில் நடத்தப்பட்ட அரச பயங்கரவாத தாக்குதலான துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 10 பேர் மரணமடைந்துள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். மக்களின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார், களத்தில் இருந்த தோழர் தங்கபாண்டியன்\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/29/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-11-12T14:02:10Z", "digest": "sha1:3OFJQBLSJNSD5PVGVZMWY6DIBQTJP3HZ", "length": 9956, "nlines": 139, "source_domain": "goldtamil.com", "title": "கொல்லம்: குடித்த டீக்கு காசு கேட்ட டீ கடைக்காரர் குத்திக்கொலை - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News கொல்லம்: குடித்த டீக்கு காசு கேட்ட டீ கடைக்காரர் குத்திக்கொலை - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியச் செய்திகள் /\nகொல்லம்: குடித்த டீக்கு காசு கேட்ட டீ கடைக்காரர் குத்திக்கொலை\nCategory : இந்தியச் செய்திகள்\nகொல்லம் அருகே குடித்த டீக்கு காசு கேட்ட டீ கடைக்காரர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாஸ்தான்பேட்டை குரங்காட்டை சேர்ந்தவர் சுதீஷ் (வயது 44). இவர் அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த வர்க்கீஸ் சுப்பிரமணியம் (44) என்பவர் டீ மற்றும் டிபன் சாப்பிட்டு வந்தார்.\nகடையில் டீ குடித்த வகையில் வர்க்கீஸ் சுப்பிரமணியம் ரூ.200 தரவேண்டும். பணம் கொடுக்காமல் அவர் காலம் கடத்தி வந்தார். நேற்று சுதீஷ், வர்க்கீஸ் சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்று டீ காசு கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வர்க்கீஸ் சுப்பிரமணியம் அருகில் கிடந்த கத்தியை எடுத்து டீ கடை உரிமையாளர் சுதீசை சரமாரியாக குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொல்லம் நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே சுதீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வர்க்கீஸ் சுப்பிரமணியத்தை கைது செய்தனர்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2011/04/", "date_download": "2019-11-12T12:51:14Z", "digest": "sha1:LB5NZ6FCIRKGJH4CIQAUVF4NK6QTFIA5", "length": 14620, "nlines": 230, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: April 2011", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nஊழல் மலிந்த அரசியல் சூழலில் தூய்மையாய் பூத்த தும்பைப் பூ அன்னா ஹசாரே\nலஞ்சம், ஊழல், குற்றங்கள் எல்லாம் எங்குதான் இல்லை. உலகம் முழுதும் பரவியிருக்கிறது. என்ன அது நம்ம நாட்டில் கொஞ்சம் ஓவர் அது நம்ம நாட்டில் கொஞ்சம் ஓவர் அவ்வளவுதான்\nஅப்போ, இதற்கு விடிவே கிடையாதா தடுப்பதற்கு மாற்று வழி���ான் என்ன தடுப்பதற்கு மாற்று வழிதான் என்ன என்ற கேள்வி நல்லவர்கள் மத்தியில் பதைபதைத்து எழுந்தபோது, எங்கு தேடினும் அதற்கான பதிலோ, வழியோ தென்படவில்லையே ஏன்\nலஞ்சம், ஊழலை எதிர்த்து பெரிதும் அக்கறை கொள்பவர்கள் இடதுசாரிகள். ஆனால் அவர்களிடம் ஒன்றுபடும் அக்கறை, சகோதர கட்சிகளை, சங்கங்களை சகித்துக் கொள்ளும் தன்மை குறைந்து விட்டது. அங்கும், பதவி ஆசை பற்றிக்கொண்டு விட்டதோ\nஇருப்பினும், மாற்றத்தைக் கொண்டு வர உழைப்பவர்கள், என்கின்ற அடிப்படையில் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதோடு, நாமெல்லாம் உதவிகரமாகவும் இருப்போம்\nகாந்தியவாதி திரு. அன்னா ஹசாரே அவர்கள் தனது பட்டினிப் போரை 4 தினங்கள் தொடர்ந்து நடத்தியிருக்கிறார். அந்த லோக்பால் மசோதாவின் நியாயத்தை உணர்ந்து மத்திய அரசு இறங்கி வரவில்லை. தேசம் முழுதும் ஆதரவு அலை எழுச்சியோடு எழுந்ததால் இன்றைக்கு அதை ஒப்புக் கொண்டுள்ளது.\nஇதை அமுலுக்கு கொண்டு வருவது என்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல. நமது தொடர்ந்த ஆதரவும், அக்கறையுடனான பரப்புரையும்தான் அம் மசோதாவை வெற்றி பெறச் செய்யும். இம் மசோதா இக் கால கட்டத்தில் மிக மிக அவசியம் என்பதை நாம் கண்டிப்பாக உணர்ந்தாக வேண்டும்\nஇதை ஆதரித்து பேசுகின்ற அதே நேரத்தில், நம் நாட்டில் இது சாத்தியமில்லை, இதை சட்டம் போட்டெல்லாம் மாற்ற முடியாது. எவன் ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் நடக்கும் என்கிற அபஸ்வரங்களும் ஒலிக்க ஆரம்பிக்கும், அவைகளை சட்டை செய்யாதீர்கள்.\nபொதுவாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் பலருக்கு இவ் விஷயங்களில் அக்கறை இருக்காது. இவர்களும் வேதாந்தம்தான் பேசுவார்கள். இன்னும் சிலர், அக்கறை காட்டுவார்கள், ஆனால் செயல்பட மாட்டார்கள்.\nஅப்போ யார்தான் இதில் அக்கறை காட்டுவார்கள் என்று யோசிப்பதை விட யாரால் இவ் விஷயத்தில் பொறுப்பாக இருந்து செயல்பட முடியும் என்று யோசித்தால், நம்மைப் போன்ற நடுத்தர - தொழிலாளி வர்க்கத்தால் நிச்சயம் முடியும் என்பது புலனாகும். ஆனால், நடுத்தர வர்க்கம் சின்னஞ் சிறிய அல்லது சில்லறைத்தனமான ஊழல்களில் ஆட்படுகின்ற காரணத்தால், அவைகளின் போர்க்குணம் மழுங்கடிக்கப்படுகிறது.\nஎனவே, பெரும்பான்மையாகவும், தாங்கும் சக்தியும் உள்ள நம்மால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நிலைப்பாடு இரு��்கின்றபோது, நாம் அவைகளிலிருந்து விடுபடுவது நல்லதுதானே\nநம்மால் முடியாதது யாராலும் முடியாது என்று நினைக்க வேண்டாம். அவர்களாலேயே முடியும்போது, நாம் ஏன் இந்த அற்பமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்ற எண்ணத்தை பலருக்கு இத் தன்மை தோற்றுவிக்கும்.\nஇந்த எண்ணத் தோன்றலே முதல் வெற்றி. இனி, அன்னா ஹசாரேயின் புதிய லோக்பால் மசோதா பற்றி எங்கும் விளக்கிப் பேசுவோம், பரப்புரைப்போம். பொது மக்கள் அறியும் வண்ணம் பல்வேறு வடிவங்களில் ஆதரவினைக் காட்டுவோம்.\nசெல் சேவையில் புதிய திட்டம் \" நேசம் \"\nநமது BSNL ன் புதிய அறிமுகம்\nஇது பெருமளவிலான வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.\nசிம் கார்ட் ஒன்றின் விலை\nஇலவசமாக 50 நிமிடங்கள் பேசிக்கொள்ளலாம்.\n( ஒரு மாதத்திற்குள் )\nஇலவசமாக மாதத்திற்கு 2OO SMS\nஅதற்கு மேல் ஒரு SMS க்கு\nFFE திட்டத்தில் 53733 எண்ணுக்கு\nSMS அனுப்பி 5 BSNL எண்ணுக்கு 10 பைசாவில் பேசிக்கொள்ளலாம்.\nஇந்த 5 எண்ணுக்குள் BSNL அல்லாத எண்ணும் இருக்கலாம். ஆனால் அதற்கு நிமிடத்திற்கு\nபொதுவாக BSNL எண்ணுக்கு பேச வினாடிக்கு 1 பைசா.\nBSNL அல்லாத எண்ணுக்குப் பேச வினாடிக்கு 1.2 பைசா.\n20 முதல் 50 ரூபாய் வரை 18 நாட்கள்.\n60 முதல் 100 ரூபாய் வரை 45 நாட்கள்.\n120 முதல் 200 ரூபாய் வரை 90 நாட்கள்.\n200 ரூபாய்க்கு மேல் 6 மாதங்கள்.\n01 - 01 - 2011 முதல் 4. 2 % IDA உயர்ந்துள்ளது. இதுவரை நாம் பெற்ற IDA 47 .2 %\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nஊழல் மலிந்த அரசியல் சூழலில் தூய்மையாய் பூத்த தும்...\nசெல் சேவையில் புதிய திட்டம் \" நேசம் \"\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\n======================================= விருப்ப ஓய்வு மற்றும் ஜபல்பூர் மத்திய செயற்குழு விளக்கக் கூட்டம். ==========================...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/47054/news/47054.html", "date_download": "2019-11-12T14:15:25Z", "digest": "sha1:OB3EKLSQW325X6INWMEJVEXDGW7J2ASZ", "length": 6692, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணத்துக்கு எனக்கு அவசரமில்லை-திரிஷா..! : நிதர்சனம்", "raw_content": "\nதிரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் திரிஷா. சாமி, கில்லி, மவுனம் பேசியதே, திருப���பாச்சி, ஆறு போன்ற பல ஹிட்படங்கள் அவரை முன்னணி நடிகை யாக்கியது. தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம் மூலம் இந்திக்கும் போய் உள்ளார். தற்போது கமல் ஜோடியாக நடித்து வரும் மன்மதன் அம்பு ரிலீசுக்கு தயாராகிறது. அஜீத்துடன் “மங்காத்தா” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திரிஷாவுக்கு 27 வயது ஆகிறது. மங்காத்தா முடிந்ததும் திருமணம் நடக்கலாம் என பேச்சு அடிபடுகிறது. இது பற்றி திரிஷாவிடம் கேட்ட போது மறுத்தார். நான் சினிமாவுக்கு வந்து எட்டு வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் சுமாரான கதையம்சம் உள்ள படங்களில் நடித்தேன். ஆனால் சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன. அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவயா படங்ககள் சிறந்த கதையம்சம் உள்ளவை மன்மதன் அம்பு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். நம்பர் ஒன் நடிகை என பெயர் வாங்குவதே என் லட்சியம். எனவே திருமணத்துக்கு அவசரப்பட மாட் டேன். திரையுலகில் எனக் கென்று ஒரு அங்கீகாரம் இப்போது தான் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது. இந்தியில் நான் நடித்த காட்டா மீட்டா படம் ஹிட்டாக வில்லை என்று பேசுகிறார்கள். நடிப்பதுதான் என் வேலை. படம் வெற்றியா தோல்வியா என்றெல்லாம் சிந்திக்க மாட்டேன். இந்திப் படம் நடித்ததன் மூலம் மும்பையில் நிறைய பேர் பழக்கமாகி இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்போம்.\nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\nபொலிஸ், இராணுவத்தை வீதியில் நிறுத்துவதல்ல தேசிய பாதுகாப்பு\nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/2/", "date_download": "2019-11-12T13:49:51Z", "digest": "sha1:DXIOIWKHODXQBFRALINJIVF6YQSSZ5TU", "length": 23436, "nlines": 136, "source_domain": "www.sooddram.com", "title": "நாடாளுமன்றத் தேர்தல்: அமைந்தது அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி – Page 2 – Sooddram", "raw_content": "\nநாடாளுமன்றத் தேர்தல்: அமைந்தது அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி\nவழக்கமாக, அ.தி.மு.கவை ஜெயலலிதா வழி நடத்திய வரை, போயஸ் கார்டனில்தான் கூட்டணி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதுபோல், இந்த முறை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் கூட, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அதற்குப் பதிலாக, நட்சத்திர கொட்டலில், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று, பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு நாடாளுமன்றத் தொகுதிகள், ஒரு ராஜ்ய சபை பதவி என்று, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.\nபாரதிய ஜனதா கட்சியுடன், நேரடியாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, டொக்டர் ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியுடன் முதலில் கூட்டணி ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டார். கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதுதான் தாமதம், சமூக வலைத் தளங்களில், அ.தி.மு.க ஆட்சி பற்றி, டொக்டர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் பேசிய பேச்சுகள், முன் வைத்த விமர்சனங்கள் எல்லாம், வீடியோ கிளிப்புகளாக வெளிவரத்தொடங்கின.\nமிகவும் துடிப்புடன் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின், சமூக வலைத் தள பங்கேற்பாளர்கள், திடீரென்று மௌனம் சாதிக்க வேண்டிய சூழல் உருவானது. அக்கட்சியிலிருந்து, மாநில மகளிர் அணித் தலைவி விலகினார். அ.தி.மு.கவுடன் பா.ம.க வைத்த கூட்டணி, இதற்கு முன்பு இப்படியொரு விமர்சனத்துக்கு உள்ளானது இல்லை. ஆனால், இந்த முறை கடுமையான விமர்சனத்துக்கு, இந்தக் கூட்டணி உள்ளாகி இருக்கிறது.\nஇதேபோன்று, ஜெயலலிதா இருந்த போதும் ‘7 ப்ளஸ் 1’ என்று கூட்டணி போட்டிருக்கிறது பா.ம.கட்சி. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் படி, பெற்ற சீட்டுகளில் ஒன்றைக்கூட, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.கவால் பெற முடியவில்லை.\n2016இல் தனித்தே போட்டியிட்டு, டொக்டர் அன்புமணி ராமதாஸை, முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியது பா.ம.கட்சி. ஆனால், தமிழகத்தில் 232 சட்டமன்றத் தொகுதிகளில், தனியாகப் போட்டியிட்டு, 212 தொகுதிகளில் கட்டுத் தொகையைப் பறி கொடுத்தது.\nஆகவே, பாட்டாளி மக்கள் கட்சி வலுவான கட்சி என்பது, 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே முடிவுக்கு வந்து விட்டது. அதற்கு, மிக முக்கியக் காரணம், விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க உருவானதாகும்.\nஇன்னொன்று பா.ம.கவுக்கு போட்டியாக, திருமாவளவனின் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போதிய பலத்தை, வட மாவட்டங்களில் பெறாததாகும்.\nஆகவே இப்படியொரு சூழ்நிலையில், தி.மு.��� தரப்பில் ஏழு தொகுதிகளை, பாட்டாளி மக்கள் கட்சிக்குக் கொடுப்பதற்கு முன் வரவில்லை என்பதால், தி.மு.க மற்றும் அ.தி.மு.கவுடன் பேசிக் கொண்டிருந்த பா.ம.க, இறுதியில் அ.தி.மு.கவுடனே கூட்டணி வைத்தது.\nதி.மு.கவுடன் கூட்டணி அமைக்க முடியாமல் போனதற்கு, கடந்த காலங்களில் டொக்டர் ராமதாஸ் எடுத்த நிலைப்பாடும் மிக முக்கியக் காரணமாக அமைகின்றது.\nஅவர் எந்தக் காலகட்டத்திலும், தி.மு.க தலைவர் ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக தனது மகன் அன்புமணி ராமதாஸை விட, ஸ்டாலின் சிறந்த தலைவர் இல்லை என்று, தனக்கு வேண்டியவர்களிடம் மட்டுமின்றி, தி.மு.கவில் உள்ள வன்னியர் தலைவர்களிடமும் பேசியே வந்தார்.\nகுறிப்பாக, தி.மு.க அழைப்பு விடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத ராமதாஸ், ஒரு சில நேரங்களில், “நான்தான் நீங்கள் (தி.மு.க) வேண்டவே வேண்டாம் என்கிறேனே பிறகு எதற்கு திரும்பத் திரும்ப எனக்கு அழைப்பு அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள் பிறகு எதற்கு திரும்பத் திரும்ப எனக்கு அழைப்பு அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று தி.மு.கவினரைக் கடிந்து கொண்டுள்ளார்.\nஆகவே, தி.மு.க, பா.ம.க உறவு என்பது டொக்டர் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான, கௌரவ யுத்தமாக மாறிப் போனது. இதன் விளைவாகவே, ‘ஊழல் அ.தி.மு.க’, ‘முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’, ‘அரசு ஒன்றே இல்லை’ ‘அடிமைகள் எல்லாம், அ.தி.மு.கவில் அமைச்சர்கள்’ என்றெல்லாம் ‘வீரவசனம்’ பேசிவிட்டு, இப்போது அதே அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிர்பந்தம் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏற்பட்டு விட்டது.\nநிர்ப்பந்தக் கூட்டணி, எதிர்பார்த்த தேர்தல் முடிவுகளை, வட மாவட்டங்களில் கொடுக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஏனென்றால், ஒன்றுபட்ட அ.தி.மு.க- பா.ம.க கூட்டணியே, 2009 நாடாளுமன்ற தேர்தலில் தோற்றுள்ள நிலையில், இப்போது பிளவுபட்டுள்ள அ.தி.மு.கவுடனான பாட்டாளி மக்கள் கட்சி எந்த அளவுக்கு வெற்றி பெறப் போகிறது\nசென்ற சட்டமன்ற தேர்தலில், அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் வேட்பாளர் என்பதற்காக வாக்களித்த 5.5 சதவீத வாக்காளர்கள் மீதும், இந்த அ.தி.மு.கவுடன் அணி சேர்ந்த, பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிப்பார்களா, ‘மாற்றம், முன்னேற்றம்’ என்று அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு திராவிடக் க���்சிகளுக்கும் மாற்றாக, வாக்களித்த இந்த வாக்காளர்கள்கள், மீண்டும் அ.தி.மு.க ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி விட்டு, அந்தக் கட்சியுடனேயே கூட்டணி வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிப்பார்களா, ‘மாற்றம், முன்னேற்றம்’ என்று அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக, வாக்களித்த இந்த வாக்காளர்கள்கள், மீண்டும் அ.தி.மு.க ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி விட்டு, அந்தக் கட்சியுடனேயே கூட்டணி வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிப்பார்களா சொந்தக் கட்சிக்குள்ளேயே இருக்கும் குமுறல், வாக்குச்சாவடியிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்குப் பிரதிபலிக்குமா\nகூட்டணி அமைத்த மேடையில், நடுநாயகமாக அக்கட்சியின் தலைவர் போல் அமர்ந்திருந்த, டொக்டர் ராமதாஸைப் பார்த்து, அ.தி.மு.கவினர் கோபமாகினர். அந்தக் கோபத்தின் விளைவுகள், பிரிந்துள்ள அ.தி.மு.க அணியிடம் இருக்கும் வாக்குகள் விழுமா அ.தி.மு.க அமைச்சர்கள் கே.பி அன்பழகன், சி.வி. சண்முகம் ஆகிய இருவருக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உள்ள பகை, பாசமாக இக்கூட்டணியின் மூலம் மாறுமா அ.தி.மு.க அமைச்சர்கள் கே.பி அன்பழகன், சி.வி. சண்முகம் ஆகிய இருவருக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உள்ள பகை, பாசமாக இக்கூட்டணியின் மூலம் மாறுமா என்று அடுக்கடுக்கான கேள்விகள் மட்டுமல்ல, ஆபத்துகளும் இக்கூட்டணியை எதிர்கொண்டிருக்கின்றன.\nஇதைத் தொடர்ந்து, பா.ஜ.கவுடனும் அ.தி.மு.க கூட்டணி வைத்திருக்கிறது. “மத்திய, மாநில அரசாங்கங்களின் உறவுகளுக்காகவே இணக்கமாக இருக்கிறோம். எங்களுடையது அரசியல், கூட்டணி அல்ல” என்று பா.ஜ.க தலைவர்களும் பேசினார்கள்.அ.தி.மு.க தலைவர்களும் அமைச்சர்களும் பேசினார்கள். ஏன், நாடாளுமன்றத் துணை சபாநாயகர் மு. தம்பித்துரையும் பேசினார்.\nஆனால், நேற்றுவரை அப்படிப் பேசிக்கொண்டிருந்து விட்டு, இப்போது திடீரென்று பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி என்று உருவாக்கப்பட்டு, பா.ஜ.கவுக்கு ஐந்து தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.\nஇதுவும் நட்சத்திர கொட்டலில் பேசி முடிக்கப்பட்ட கூட்டணியாகவே அமைந்து விட்டது. 2014இல் எப்படி, ‘காங்கிரஸ் எதிர்ப்பு’ தமிழகத்தில் எரிமலை போல் இருந்ததோ, அதேபோன்று இன்றைக்கு பா.ஜ.க எதிர்ப்பு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மீதா��� எதிர்ப்பு, தமிழகத்தில் உச்சத்தில் இருக்கிறது.\nகுக்கிராமங்களில் கூட, ‘மோடி எதிர்ப்பு’ தமிழகத்தில் நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த பா.ஜ.கவுடன், அ.தி.மு.க ஆட்சி ரீதியாக வைத்திருந்த இந்த இரு ஆண்டு கால உறவும் தமிழகத்தில் அ.தி.மு.கவின் அரசியலுக்கு, மத்திய பா.ஜ.க அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதும் மிகப்பெரிய சோதனையாக அ.தி.மு.கவுக்கு இருக்கிறது. பா.ஜ.கவுக்கும் இருக்கிறது.\nஆகவே, இன்றைய நிலையில், ஆட்சியில் உள்ள அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தாலும், மத்திய அரசாங்கத்தில் உள்ள பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தாலும் தமிழகத்தில் ‘வெற்றி வாய்ப்பு’ தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது என்பதுதான் கள நிலைமை.\nஆகவே, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அமைத்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி- பா.ஜ.க கூட்டணி, தமிழகத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளை பெற்றுத் தருமா ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இடைத் தேர்தல் நடைபெற விருக்கும் 21 சட்டமன்ற தேர்தலில் கை கொடுக்குமா என்பதெல்லாம் புதிர் போல்தான் இருக்கிறது.\nகூட்டணி களத்துக்குச் செல்லும் போது, அ.தி.மு.கவில் இன்னோர் அணியாக இருக்கும் தினகரன் அணி, ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வங்கிப் பரிமாற்றம் எல்லாம், இந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தமட்டில், மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்கப் போகிறது.\nஇந்தக் கூட்டணியை எதிர்கொள்ளும் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில், ‘காங்கிரஸுக்கு 10 சீட்டுகளா’ என்ற கேள்வி தி.மு.கவுக்குள் எழுந்துள்ளது. கூட்டணியில் உள்ள, ம.தி.மு.க, இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் என்பது, தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்ற தேன் கூட்டில் கல் வீசியதாக, ஆகிவிடுமோ என்ற கருத்தும் நிலவுகிறது.\nஆனாலும், தி.மு.க தலைமையிலான கூட்டணி, இறுதி வடிவம் பெற்ற பிறகே, தமிழகத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அணிகளுக்கு, மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு, சிவப்புக் கம்பளமா, நெருப்புக் கம்பளமா என்பது தெரியவரும்.\nPrevious Previous post: வடக்கில் 248 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமி���க தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cjdropshipping.com/ta/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-11-12T13:02:26Z", "digest": "sha1:SPCWGEBTBEBMS6WPQ5AW2CLCGLZ5NKNX", "length": 19722, "nlines": 115, "source_domain": "cjdropshipping.com", "title": "டிராப் ஷிப்பிங் பற்றி - ஆதாரம், நிறைவேற்றுதல், பிஓடி, சிஓடி மற்றும் வேகமான விநியோகத்துடன் உங்களுக்கு பிடித்த டிராப்ஷிப்பிங் கூட்டாளர்.", "raw_content": "\nCN இல் 2 கிடங்கு\nTH இல் 1 கிடங்கு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nCN இல் 2 கிடங்கு\nTH இல் 1 கிடங்கு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nடிராப் ஷிப்பிங் என்றால் என்ன\nடிராப் ஷிப்பிங் என்பது ஒரு சில்லறை பூர்த்தி செய்யும் முறையாகும், அதில் சில்லறை விற்பனையாளர் பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க மாட்டார், மாறாக இறுதி வாடிக்கையாளர் ஆர்டர்கள் மற்றும் ஏற்றுமதி விவரங்களை சப்ளையருக்கு நேரடியாக மாற்றுகிறார், பின்னர் பொருட்களை நேரடியாக இறுதி வாடிக்கையாளருக்கு அனுப்புகிறார். விற்பனையாளர்கள் விற்பனையாளருக்கு சப்ளையர் செலுத்திய சப்ளையர் மற்றும் விற்பனை விலைக்கு இடையிலான வேறுபாட்டின் அடிப்படையில் தங்கள் லாபத்தை ஈட்டுகிறார்கள்.\nShopify & WordPress & WooCommerce & eBay & Amazon போன்றவற்றில் நீங்கள் டிராப் ஷிப்பிங் தயாரிப்புகளைச் செய்கிறீர்கள் என்பதால், நீங்கள் ஒரு துளி கப்பல் கூட்டாளருடன் மட்டுமே பணிபுரிந்தால் நல்லது, அது தயாரிப்புகள் மற்றும் பூர்த்தி செய்யும் வரியைப் பற்றி அனைத்தையும் கவனித்துக்கொள்ளும்.\nCJDropShipping.com உங்களுக்கு உதவும் ஒரு சப்ளையரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்\nShopify & WordPress & WooCommerce & eBay & Amazon போன்றவை கப்பல் எவ்வாறு இயங்குகிறது என்பது இங்கே:\nHttps://app.cjdropshipping.com இலிருந்து எங்கள் வணிகத் தரவை நீங்கள் பட்டியலிடலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம். Aliexpress 1 2 3 4 5, அலிபாபா மொத்த பக்கம் அவற்றை Shopify இல் பட்டியலிடுங்கள் & வேர்ட்பிரஸ் & WooCommerce & ஈபே & அமேசான் போன்றவை. அல்லது உங்கள் வலைத்தளத்தை முதலில் வாங்காமல் விற்பனைக்கு வைக்கலாம்.\nஉருப்படி விற்கும்போது, ​​உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து விற்பனை விலை (சில்லறை) மற்றும் கப்பல் செலவு ஆகியவற்றை நீங்கள் சேகரிக்கிறீர்கள்.\nமொத்த (குறைந்த) விலை + கப்பல் மற்றும் கையாளுதல் கட்டணத்தை எங்களுக்கு அனுப்புங்கள்.\nநாங்கள் உங்கள் வாடிக்கையாளருக்கு பொருட்களை அனுப்பி, கப்பல் அல்லது கண்காணிப்பு தகவல்களை உங்களுக்கு அனுப்புகிறோம்.\nஉங்கள் லாபம் சில்லறை மற்றும் மொத்த விலைக்கு இடையிலான வித்தியாசம், மற்றும் சரக்கு இல்லை.\nடிராப் ஷிப்பிங்கை ஏன் பயன்படுத்த வேண்டும்\nபாரம்பரிய இ-காமர்ஸ் வணிக தலைவலி சரக்கு. நாம் அனைவருக்கும் தெரியும், நாங்கள் ஒரு வகையை விற்பனை செய்யும் போது, ​​சில தயாரிப்புகளிலிருந்து மட்டுமே அதிக விற்பனைக்கு வரும் தயாரிப்புகள், உங்கள் கடைக்கு நூற்றுக்கணக்கான தயாரிப்புகளை பட்டியலிடலாம், ஆனால் பல தயாரிப்புகள் மட்டுமே விற்பனையைப் பெறுகின்றன. உங்கள் கிடங்கில் அவற்றை சேமித்து வைக்க வேண்டும், விற்பனை கூட இல்லை. உங்கள் கிடங்கிற்கு தயாரிப்புகளைப் பெறும்போது அலிபாபாவில் குறைந்தபட்ச ஆர்டர் அளவு இருப்பதால். பெரும்பாலும், அந்த சரக்கு உங்கள் விளிம்பை சாப்பிடும், மேலும் உங்கள் கிடங்கு தொழிலாளர்களுக்கு நீங்கள் சம்பளத்தை செலுத்த வேண்டும். வாட்மோர், நீங்கள் தயாரிப்புகள் மற்றும் சரக்குகளில் நிறைய நேரம் செலவிடுகிறீர்கள்.\nஇப்போது விஷயங்கள் மாறிவிட்டன, ஒரு வணிக ரன்னராக, ஒவ்வொரு மக்களும் தங்கள் பலத்தில் கவனம் செலுத்த வேண்டும். சீன மக்கள் உற்பத்தி மற்றும் கப்பல் போக்குவரத்தில் நல்லவர்கள். ஐரோப்பா அல்லது அமெரிக்கா மக்கள் சந்தைப்படுத்துவதில் நல்லவர்கள். பின்னர் அது கப்பல் போக்குவரத்தை கைவிடுகிறது, இது ஒவ்வொரு வளத்தையும் ஒரு நல்ல பொருத்தமாக மாற்றுகிறது, கழிவுகளை சேமிக்கிறது. துளி கப்பல் MOQ ஐ உருவாக்காததால் MOQ மறைந்துவிடும், துளி கப்பல் சப்ளையர் வெவ்வேறு விற்பனையாளருக்கு தயாரிப்புகளை வழங்க முடியும், எனவே அது MOQ ஐ அடையும். மார்க்கெட்டிங் நேரத்தை மிச்சப்படுத்தலாம், மேலும் சந்தைப்படுத்தல் மற்றும் பிராண்ட் கட்டமைப்பிற்கு அதிக நேரம் செலவிடலாம். டிராப் ஷிப்பிங் சப்ளையர் பொதுவாக மிகக் குறைவான கட்டணங்களை வசூலிக்கிறார், இது நீங்களே அந்த வேலையை விட குறைவாக இருக்கும்.\nசிலர் துளி கப்பல் பொய் என்று புகார் கூறுகிறார்கள்\nஉண்மையில், இதைச் சொல்லும் நபர்கள் கைவிடுகிறார்கள், ஒரு குழந்தை விளையாடுவதைப் போல டிராப் ஷிப்பிங் எளிதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் எதுவும் வெற்றிபெற எளிதானது அல்ல.\nShopify அல்லது WooCommerce விற்பனையாளர்களுக்காக தினமும் எத்தனை துளி கப்பல் ஆர்டர்களை நாங்கள் செயலாக்கினோம் என்பதைப் பார்க்க விரும்புகிறீர்களா டிராப் ஷிப்பிங் இன்னும் வளர்ந்து வருகிறது. உங்கள் வணிகத்தை ஆதரிக்க ஒரு நல்ல சப்ளையரை நீங்கள் காணவில்லை என்பதால் இது ஒரு பொய் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். கப்பல் முறை முக்கிய புள்ளியாக இருப்பதால் டிராப் ஷிப்பிங் வணிகமே ஒரு நல்ல மாதிரி. கப்பல் சிக்கலைத் தீர்ப்பது துளி கப்பலை பிரகாசமாக்கும் டிராப் ஷிப்பிங் இன்னும் வளர்ந்து வருகிறது. உங்கள் வணிகத்தை ஆதரிக்க ஒரு நல்ல சப்ளையரை நீங்கள் காணவில்லை என்பதால் இது ஒரு பொய் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். கப்பல் முறை முக்கிய புள்ளியாக இருப்பதால் டிராப் ஷிப்பிங் வணிகமே ஒரு நல்ல மாதிரி. கப்பல் சிக்கலைத் தீர்ப்பது துளி கப்பலை பிரகாசமாக்கும் இந்த சிக்கலை தீர்க்க எங்கள் அமெரிக்காவின் கிடங்கு உள்ளது அதிர்ஷ்டம் இந்த சிக்கலை தீர்க்க எங்கள் அமெரிக்காவின் கிடங்கு உள்ளது அதிர்ஷ்டம் தோற்றவர் இது ஒரு பொய் என்று கூறுகிறார், வெற்றியாளர்கள் கடின உழைப்பாளிகள்; ஆழ்ந்த இரவு, இந்த தலைப்பைப் பற்றி பேச நேரமில்லை.\nதுளி கப்பல் ஏன் இன்னும் சூடாக இருக்கிறது\nநாங்கள் தொடங்குவது போன்ற சில வருடங்களே டிராப் ஷிப்பிங் நிறுவனமாக இருக்கிறோம், நாங்கள் தினசரி பல ஆர்டர்களை மட்டுமே தொடங்குகிறோம், பின்னர் நூற்றுக்கணக்கானவர்கள், பின்னர் ஆயிரக்கணக்கானவர்கள், இப்போது நாங்கள் தினசரி நூறாயிரக்கணக்கான ஆர்டர்களை செயலாக்குகிறோம். நாங்கள் நகைகள், பின்னர் குழந்தை தொடர்பானவை, வீட்டு தொடர்ப���னவை, பின்னர் மின்னணு, டிவி தொடர்பானவை, பின்னர் ஆடை, பின்னர் கலை கைவினை ஆகியவற்றிலிருந்து தொடங்குகிறோம். பேஸ்புக் விளம்பரங்கள் மாற்றப்பட்டதால் சில டிராப் ஷிப்பர்கள் கைவிட்டனர், அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்களில் பெரும்பாலோர் இதைச் செய்ய வலியுறுத்தினர், மேலும் அவர்கள் பெரிய மற்றும் பெரிய சர்வதேச இணையவழி நிறுவனமாக மாறி பல பிராண்டுகளைக் கொண்டுள்ளனர். நாங்கள் 1 நபர்களிடமிருந்து 100 + மக்கள் குழுவாகவும் வளர்ந்து வருகிறோம், விரைவில், நாங்கள் 300 + மக்கள் அணியாக இருப்போம். நாங்கள் வளர்ந்து வருகிறோம், ஏனென்றால் மேலும் பெரிய துளி கப்பல் ஏற்றுமதி செய்பவர், அவர்கள் வெற்றி பெறுகிறார்கள், பின்னர் நாங்கள் வெற்றி பெறுகிறோம்.\nஉங்கள் துளி கப்பல் வணிகத்தை இப்போது தொடங்கவும்\nநாங்கள் எப்படி வேலை செய்கிறோம்\nடிராப் ஷிப்பராக மாறுவது எப்படி\nசி.ஜே.க்கு டிராப்ஷிப்பிங் ஆர்டர்களை வைப்பது எப்படி\nசி.ஜே.க்கு தயாரிப்புகள் ஆதார கோரிக்கையை எவ்வாறு இடுகையிடுவது\nலோகோ வேலைப்பாடு மற்றும் தனிப்பயன் பொதி\nசி.ஜே டிராப் ஷிப்பிங் கொள்கை\nபணத்தைத் திரும்பப்பெறுதல் திரும்பக் கொள்கை\nகப்பல் விலை மற்றும் விநியோக நேரம்\n© 2014 - 2019 CjDropshipping.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21398/", "date_download": "2019-11-12T13:01:34Z", "digest": "sha1:Z4N2Y2ZU6SIG72YSVR3N7MKLDKR3HP4M", "length": 9350, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பெருவில் கனமழை காரணமாக 10பேர் உயிரிழந்துள்ளனர். – GTN", "raw_content": "\nபெருவில் கனமழை காரணமாக 10பேர் உயிரிழந்துள்ளனர்.\nபெருவில் பெய்து வரும் கனமழை காரணமாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து 3நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த கனமழையானது பெருவில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வருடத்தில் மட்டும் பெருவில் கனமழை காரணமாக இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகள் இடம்பெறுவதுடன் வீடுகளை இழந்தவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nTags10பேர் கனமழை பெரு வெள்ளம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 16 பயணிகள் உயிரிழப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்­ரே­லி­யாவில் வேக­மாக பரவும் காட்டுத் தீக்கு மூவர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்புக்கு 2 மில்லியன் டொலர் அபராதம்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்தின் பின்னர் கொலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானில் கடுமையான நிலநடுக்கம் – 5 பேர் பலி\nசிரியாவில் மசூதி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர்:-\nஏமன் விமானப் படையினரின் விமானத்தாக்குதலில் சோமாலியாவைச் சேர்ந்த 31 புலம்பெயர்ந்தோர் பலி\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/122656?ref=archive-feed", "date_download": "2019-11-12T14:07:04Z", "digest": "sha1:FDGL57REWX4Q4RSVKGJJANQNNZKQA5ZS", "length": 7191, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பான்கேக் சாப்பிட்ட அழகிய மாணவிக்கு நேர்ந்த சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபான்கேக் சாப்பிட்ட அழகிய மாணவிக்கு நேர்ந்த சோகம்\nஅமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பான்கேக் (PanCake) தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக உயிழந்துள்ளார்.\nகொலம்பியா மருத்துவ கல்லூரியில் Caitlin Nelson(20) என்பவர் பயின்று வந்துள்ளார். பான்கேக் சாப்பிடும் போட்டியானது இந்த கல்லூரியில் நடத்தப்பட்டது, அதில் Caitlin கலந்துகொண்டார்.\nபோட்டியின்போது, 4 துண்டு கேக்குளை இவர் சாப்பிட்டபோது அவரது தொண்டையில் அடைத்து நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.\nஅதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஉணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இவர் இறப்பிற்கான காரணம் அதுவாக இருக்காது.\nபான் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nஅழகு மற்றும் அறிவு நிறைந்த இந்த மாணவியின் உயிழப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/941466/amp", "date_download": "2019-11-12T13:54:52Z", "digest": "sha1:E7E5I736W3QMXIA3JVHXMATEZOFSDWTP", "length": 8388, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "வழிப்பறி கும்பலை பிடிக்க தனிப்படை சென்னை விரைவு | Dinakaran", "raw_content": "\nவழிப்பறி கும்பலை பிடிக்க தனிப்படை சென்னை விரைவு\nபுதுச்சேரி, ஜூன் 18: புதுவையில் தொடர்ச்சியாக நகை பறிப்பில் ஈடுபட்டு வரும் வழிப்பறி கும்பலை பிடிக்க தனிப்ப��ை சென்னை விரைந்துள்ளது. புதுவையில் சமீபகாலமாக செயின் பறிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பெண்கள் வீட்டை விட்டு அதிகளவில் வெளியே வரும் தினங்களை நோட்டமிட்டு ஒருகும்பல் துணிகரமாக வழிப்பறி செய்கிறது. கோரிமேடு, லாஸ்பேட்டையில் பெண்களிடம் அடுத்தடுத்த நகை வழிப்பறி நடந்தது. சில தினங்களுக்கு முன்பு ருளையன்பேட்டையில் கணவர், மகனை தாக்கி பெண்ணிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்றது. இதையடுத்து பெண்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நகை பறிப்பு தொடர் கதையாகவே போலீசாரின் இரவு ரோந்து பணியை\nதீவிரப்படுத்திய சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா, அவற்றை ஆய்வு செய்தார். இருப்பினும் இதுவரை வழிப்பறி ஆசாமிகள் யாரும் சிக்கவில்லை. இதனிடையே வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமிகள் குறித்து பெரியார் நகர் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் அதில் பதிவான காட்சிகளை கொண்டு அடையாளம் கண்டனர். அவர்கள் சென்னையை சேர்ந்த கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது. இதையடுத்து வழிப்பறி ஆசாமிகளை பிடிக்க ஒரு தனிப்படை சென்னை விரைந்துள்ளது. இதனால் விரைவில் குற்றவாளிகள் சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதலாம் உலகப்போர் 101வது நினைவு தினம் புதுச்சேரி போர்வீரர் நினைவு சின்னத்தில் கலெக்டர், பிரெஞ்சு துணைதூதர் அஞ்சலி\nதிருமலைராயன்பட்டினத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்\nஇருளில் முழ்கிய அரசலாறு பாலம்\nமயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க கோரி இ.கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம்\nவிஏஓவை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டிய விவசாயி கைது\nஅரசு பள்ளிக்கு சி.மு.சிவம் பெயர் சூட்ட வேண்டும்\nரேஷன் கார்டில் பெயர் நீக்கம் தர்ணாவில் ஈடுபட முயன்ற முதியவரிடம் அதிகாாி சமரசம்\nகாரைக்காலில் முதல் உலகப்போரின் 101வது நினைவு தினம் அனுசரிப்பு\nகாரைக்கால் கடற்கரையில் தூய்மை பணி\nபோலி பத்திரம் தயாரித்த நில மோசடி ஆசாமி குறித்து தகவல் கொடுக்க போலீஸ் வேண்டுகோள்\nஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தலைமை செயலர் திடீர் ஆய்வு\nஜிப்மர் செவிலியர் கல்லூரியில் குழந்தை பராமரிப்பு பயிற்சி பட்டறை\nதிடீரென வழக்கு போட்டு மிரட்டுவதா விவசாயிகளை திரட்டி விரைவில் போராட்டம்\nகவர்னருக்கு அதிகாரம் இல்��ையென்றால் கோப்புகளை ஏன் அனுப்ப வேண்டும்\n₹4 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்\nமுதல்வருக்கும்- கவர்னருக்குமான பனிப்போரால் மக்கள் கடுமையாக பாதிப்பு\nபுதுவை அரியாங்குப்பத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை ஏன்\nபொதுமக்களுக்கு தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்\n50 சதவீத இடங்களை பெற கவர்னர், முதல்வருக்கு மனு\nதமிழ்நாடு கிராம வங்கியின் புதிய கிளை கட்டிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/941554/amp", "date_download": "2019-11-12T13:14:36Z", "digest": "sha1:6WHWI46DS3GFACT2KK6JDQIR3UDQ4OLM", "length": 7684, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆத்தூரில் அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\nஆத்தூரில் அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nஆத்தூர், ஜூன் 18: ஆத்தூரில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு, இந்திய மருத்துவ சங்கத்தின் ஆத்தூர் கிளை சார்பில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், மருத்துவர்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு மத்திய அரசு கடுமையான சட்டம் இயற்ற வேண்டியும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் ஆத்தூர் கிளை தலைவர் டாக்டர் லதா தலைமை வகித்தார்.\nஇதில் ஆத்தூர் கோட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்று, பணியிடத்தில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை நிர்வாகி டாக்டர் செங்குட்டுவன் கண்டன உரையாற்றினார். மருத்துவர்கள் ரபீந்திரநாத், வேல்முருகன், சம்பத்குமார், கோவிந்தராஜ், மாதவன், தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஹோட்டல் மாஸ்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது\nஜலகண்டாபுரம் அருகே பனங்காட்டூரில் அடிப்படை வசதி கோரி நூதன ஆர்ப்பாட்டம்\nமின்னாம்பள்ளி சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்\nஓமலூர் கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்பி\nவீரகனூரில் கோஷ்டி தகராறு கைது படலத்தால் மீண்டும் மோதல் அபாயம்\nபுத்தக கடை ஊழியரை கத்தியால் குத்தியவர் கைது\nசேலம் கலெக்டர் அலுவலகத்தில் முதல் உலகப்போர் நிறைவடைந்த 102ம் ஆண்டு தினம் அனுசரிப்பு\nமிலாது நபி நாளில் மதுவிற்ற 11 பேர் கைது 950 பாட்டில் பறிமுதல்\nஅயோத்தியாப்பட்டணத்தில் ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து பாதிப்பு\nமேட்டூர் காவிரிக்கரையில் பாசிப்படலம் மீது நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி\nரேஷன் குறைகளை நிவர்த்தி செய்ய 13 கிராமங்களில் குறைதீர் கூட்டம்\nநெல் பயிருக்கு காப்பீடு செய்ய காலக்கெடு நீடிப்பு\n2வது நாளில் 481 இளைஞர்கள் உடல் திறன் தேர்வுக்கு தேர்ச்சி\nவசிஷ்ட நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டும் இடத்தை கலெக்டர் ஆய்வு\nஅதிமுக வட்ட செயலாளர்கள் உட்பட 16 பேர் அதிரடி நீக்கம்\nகணவன் உறவினர்கள் தாக்கியதில் குழந்தைகளுடன் பெண் படுகாயம்\nபூலாம்பட்டி எஸ்கேடி பள்ளியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி\nஆட்டையாம்பட்டியில் பைப் லைன் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர்\nஅதிமுகவில் சேலம், ஓமலூர் ஒன்றியங்கள் பிரிப்பு: நிர்வாகிகளும் நியமனம்\nமகள் தற்கொலைக்கு காரணமான மருமகன் மீது நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/facts/planets/different-between-earth-and-mars/", "date_download": "2019-11-12T14:38:57Z", "digest": "sha1:TI3ENIWIV25MUY3LMJIQPSOJBB6NIKF3", "length": 6570, "nlines": 130, "source_domain": "spacenewstamil.com", "title": "Different between earth and mars ~ செவ்வாய் மற்றும் பூமி ஒரு சவால்!!! – Space News Tamil", "raw_content": "\nDifferent between earth and mars ~ செவ்வாய் மற்றும் பூமி ஒரு சவால்\nDifferent between earth and mars ~ செவ்வாய் மற்றும் பூமி ஒரு சவால்\nஇன்று நாம் பார்க்க இருப்பது.. பூமிக்கும் செவ்வாய்க்கும் இருக்கும் ஒரு சில வித்தியாசங்களை த்தான்.\nபலதடவை மார்ஸ் மிஷன் என பல காரியங்களை , நாசா மற்றும் உலகின் பல மேலைநாடுகள் செய்வதை நாம் காண்கிறோம். இதனால் என்ன நிகழப்பொகிறது என பலர் நினைத்தாலும் இதனால் பல நம்மை உண்டு என சிலர் நினைக்கிறார்கள் அவர்களுக்காக நாம் இன் று இங்கு. செவ்வாய்க்கும் பூமிக்கும் இருக்கும். ஒரு சில வித்தியாசங்கள பார்க்க இருக்கிறோம்.\nமுதலிம் செவ்வாய் நம்பூமியில் இருந்து . 150,000,000 கி.மீ தூரத்தில் உள்ளது. பூமி. நாம் இப்போது அங்குதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.\nஅதன் வெப்பநிலை –140C முதல் 30C வரை மட்டுமே இருக்கும். ஆனால் பூமியில் நமக்கு இருப்பது. –88C முதல் 56C வரை. இதலான் வெப்பநிலையும் நமக்கு ஒரு சோதனையகவே இருக்கும்.\nசெவ்வாயின் வளி மண்டலத்தில் 96% CO2 இருக்கிறது, <2 Ar, & <2% N வாயுக்கள் இருக்கிறது. ஆனால் பூமியிலோ. 78%N , 21% O (Oxigen) எனும் பிரான வாயி இருக்கிறது,.\nநம் பூமியில் ஒரு நாள் என்பது 24 மனி நேரங்கள் ஆனால் அங்கு ஒரு நாள் என்பது. 24 மனி மற்றும் 40 நிமிடம்ங்கள். பூமியில் வருடம் 365 ஆனால் அங்கு 678 நாட்கள்…\nஇன்னும் இது போல் பல இருக்கிறது. மேலும்/ பல செய்திகளை தெரிந்து கொள்ள ,\nspace news tamil உடன் இனைந்து இருங்கள்..\nதங்களின் சிறிய உதவி எனக்கு பெரிய பலனை தரும்\nதற்போது Domain Renew பன்ன உதவி வேண்டும். நன்றி\nசிறிய வகை செயற்கைகோள் செய்ய பயிற்சி கொடுக்கும் இஸ்ரோ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது\nவிண்வெளியில் பேய் முகம் | பின்னனி என்ன\nஅரேபியர்கள் அனுப்ப இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கான விண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-sp-pandiarajan-transferred-new-sp-sujith-kumar-taking-charges/", "date_download": "2019-11-12T14:20:36Z", "digest": "sha1:PNKAIGC7KXHPLPW654MDY6ZA7KCH5M2E", "length": 12619, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Coimbatore SP Pandiarajan transferred. New SP Sujith Kumar taking charges - பொள்ளாச்சி விவகாரம் : காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கோவை எஸ்.பி", "raw_content": "\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nபொள்ளாச்சி வழக்கை விசாரித்த அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம்... காத்திருப்போர் பட்டியலில் எஸ்.பி. பாண்டியராஜன்\nபாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதால் ஒழுங்கு நடவடிக்கை\nCoimbatore SP Pandiarajan : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை விசாரித்து வந்த காவல்த்துறை அதிகாரிகள் மொத்தமாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில், பெண்களை ஏமாற்றி, பாலியல் தொல்லை கொடுத்து வந்த நால்வர் குறித்த வீடியோக்கள் வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள் உள்ளாக்கியது.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதால் ஒழுங்கு நடவடிக்கை\nதிருநாவுக்கரசு, வசந்த குமார், ரிஷ்வந்த் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேரின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், வழக்கை சி.பி.சி.ஐ.டியில் இருந்து சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. மேலும் இந்த சம்பத்தின் பின்னணியில் ஒரு பெரிய அரசியல் வலை உள்ளது என்றும் கூறி வந்தனர்.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி மற்றும் அவருடைய அண்ணன் பெயர் என அனைத்தையும் வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கினார் கோவை எஸ்.பி. பாண்டியராஜன்.\nஅவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி. பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்.பியாக சுஜித் குமார் பணி நியமனம்.\nபொள்ளாச்சி கிழக்கு ஆய்வாளராக செயல்பட்டு வந்த நடேசன் மாற்றப்பட்டு வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டார். பொள்ளாச்சி டி.எஸ்.பி.யாக பணியாற்றிய ஜெயராமன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு கே.ஜி.சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் படிக்க : பொள்ளாச்சியை அதிர வைத்த செக்ஸ் வீடியோக்கள், அரசியல் தலைவர்களின் தொடர்புகள், போராட்டங்கள்\nகோவை சிறுமி பலாத்கார கொலை வழக்கு : குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை – சிபிஐ திட்டவட்டம்\nநாய் பாசம் இருக்கலாம் அதுக்கு இப்படியா பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தற்கொலை\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : குண்டர் சட்டம் ரத்து\nதீவிரவாத அமைப்புடன் தொடர்பு : கோவை, நாகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை\nஒரு நிமிடத்தில் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே காவலரின் சிறப்பான செயல்\nஇன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் – வெதர்மேன் ரிப்போர்ட்\nஅழகிய சுற்றுலாவுக்கு பெயர் போன கோயம்புத்தூர்\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nவேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா \nஇரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கிய போலீஸாருக்கு பணியிடை நீக்கம் பரிசு – ஆணையர் அதிரடி\nபுதிய தலைமை செயலகம் முறைகேடு வழக்கு: 3 ஆண்டுகள் செயல்படாத ரகுபதி கமிஷனுக்கு 2 கோடி ரூபாய் செலவு\nநீதிபதி ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே காரசார வாதம் நடைபெற்றது\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை; சகோதரி மகள் திருமணம் – பரோலில் வெளிவந்த பேரறிவாளன்\nஇன்று காலை புழல் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்டார் பேரறிவாளன். அங்கு, சில நடைமுறைகளுக்கு பிறகு ஜோலார்பேட்டையில் உள்ள அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்\nகுழந்தைகளுக்கான சிறப்பான சே��ைகளை வழங்கும் வங்கிகள் எது\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\n10, 12ம் வகுப்பு பிராக்டிகல் தேர்வு – சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு\n தலைமை செயலகத்தில் வேலை – வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி…\n சரிப்பா, கலெக்ஷன் எவ்ளோ சொல்லு – பிகில் அப்டேட்ஸ்\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nநவம்பர் 13-ல் அறிமுகமாகிறது மோட்டோவின் ஃபோல்டபிள் போன்\nஇந்தியா ஜி.டி.பி 4.2 சதவிகிதமாக குறையும் என எஸ்.பி.ஐ கூறுவது ஏன்\nபாலியல் உறவின் மூலமும் டெங்கு பரவும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164640&cat=1238", "date_download": "2019-11-12T15:03:15Z", "digest": "sha1:6RLZXKA2Y566BFZTM3W6JAPL5OJOBK6M", "length": 27489, "nlines": 595, "source_domain": "www.dinamalar.com", "title": "சோறுபோட்டது தூய்மை இந்தியா |Clean India | Swachh Bharat mission | Swachh Bharat Abhiyan | NDA government | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசேட்டிலைட்டை சுட்டு வீழ்த்தி சூப்பர் பவர் ஆனது இந்தியா | India Shot Down Live Satellite\nமோடி ஒளிர்கிறார்: இந்தியா ஒளிரவில்லை\nஇந்தியா வெல்லும்; பிரசாத் நம்பிக்கை\nசீனா அழைப்பு; இந்தியா நிராகரிப்பு\n2047க்குள் இந்தியா வளர்ந்த நாடு: பிரதமர்\n2007ல் A-SATஐ இந்தியா ஏவாதது ஏன்\nமக்கள் நீதி மைய்யயம் | கமல்ஹாசன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅமமுக | சந்தான கிருஷ்ணன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nகாங்கிரஸ் | ஹெச்.வசந்தக்குமார் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nபா.ஜ.க | பொன்.ராதாகிருஷ்ணன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅதிமுக | ஜெ.ஜெயவர்தன் |தென்சென்னை |வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\nஎன்ன சொன்னார் மோடி, மிஷன் சக்தி என்ன செய்யும் \nஜல்லிக்கட்டு யார் முகத்திரை கிழிந்தது\nபுதிய தமிழகம் கட்சி | கிருஷ்ணசாமி | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமுதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nபிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய���ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/preview/2019/05/14123950/1241640/Mr-Local-Movie-Preview-in-Tamil.vpf", "date_download": "2019-11-12T13:21:16Z", "digest": "sha1:3YMTURDHSUORMFKQFVUWYIUYINKDJIW6", "length": 9298, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mr Local Movie Preview in Tamil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `மிஸ்டர்.லோக்கல்' படத்தின் முன்னோட்டம்.\nஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `மிஸ்டர்.லோக்கல்'.\nசிவகார்த்திகேயன் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஹரிஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇசை - ஹப்ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன் & ஆர்தர் ஏ.கிங், படத்தொகுப்பு - விவேக் ஹர்ஷன், கலை - சுப்ரமணிய சுரேஷ், சண்டைப்பயிற்சி - அன்பறிவ், ஆடை வடிவமைப்பு - அனு வர்தன், நீராஜா கோனா, பி.செல்வம், சிகை அலங்காரம் - வினோத் சுகுமாரன், பாடல்கள் - கே.ஆர்.தரண், மிர்ச்சி விஜய், ரோகேஷ், நடனம் - தினேஷ்குமார், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, எழுத்து, இயக்கம் - எம்.ராஜேஷ்.\nபடத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது,\nஇது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்திலேயே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைத்து கொடுத்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். என் கேரியரில் மிக முக்கியமான படம். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நயன்தாரா உடன் இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய்விட்டது.\nஇந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார். இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். ரசிகர்கள் தான் என் பலம், நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மென்மேலும் உயர்த்துகிறது என்றார்.\nMr.Local | மிஸ்டர்.லோக்கல் | சிவகார்த்திகேயன் | எம்.ராஜேஷ் | நயன்தாரா | சதீஷ் | ராதிகா சரத்குமார் | யோகி பாபு | ஹிப்ஹாப் தமிழா ஆதி\nமிஸ்டர்.லோக்கல் பற்றிய செய்திகள் இதுவரை...\nமோதலில் ஈடுபட்ட பெண்ணை காதலில் விழ வைக்கும் சிவகார்த்திகேயன் - மிஸ்டர்.லோக்கல் விமர்சனம்\nசந்தானத்திற்கு மாற்றாக 4 பேர் இருக்கிறார்கள் - எம்.ராஜேஷ்\nமிஸ்டர்.லோக்கல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஇணையத்தில் வைரலான மிஸ்டர்.லோக்கல் டிரைலர்\nசிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்\nமேலும் மிஸ்டர்.லோக்கல் பற்றிய செய்திகள்\nநவம்பர் மழையில் நானும் அவளும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2018/05/blog-post_26.html", "date_download": "2019-11-12T13:00:22Z", "digest": "sha1:OLPFYC4QN7EUVGPR56M2POFON6SFYO4L", "length": 4755, "nlines": 71, "source_domain": "www.thaitv.lk", "title": "பசு வதைக்கு எதிராக யாழில் உண்ணாவிரதப் போராட்டம். | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nபசு வதைக்கு எதிராக யாழில் உண்ணாவிரதப் போராட்டம்.\nபசு வதைக்கு எதிராக இந்து மற்றும் பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.\n‘பசுவதையை ஒழிப்போம் பசுவை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ் தென்மராட்சி பிரதேச இந்து மக்கள் ஏற்பாடு செய்த இந்த அடையாள உண்ணாவிரதம் சாவகச்சேரி பஸ் நிலையத்தில் நடைபெற்றது.\nஇதன்போது சாவகச்சேரி பிரதேச செயலக பிரிக்குட்பட்ட பகுதிகளில் பசுவதைகள் இடம்பெறுவதாகவும் அதை உரிய தரப்பினர் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் வலியுறுத்தப்பட்டது.\nமேலும் மாட்டிறைச்சிக் கடையில் மக்களின் தேவைக்கதிகமாக மாடுகள் அதிகளவில் வெட்டப்பட்டு வெளி இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் தடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுறித்த உண்ணாவிரத போராட்டத்தில் யாழ��.நாகவிகாரை விகாராதிபதி மிகஹஜன்துரே விமலதேரர், நல்லை ஆதீன குரு முதல்வர் சிறிலசிறி சோமசுந்தர தேசிக பரமாச்சாரியார் மற்றும் யாழ் சின்மயா மிஷன் சுவாமிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/3604", "date_download": "2019-11-12T14:30:55Z", "digest": "sha1:JZ4FLECOAQLKX7F4RGFDZ6D5N5C7QTYK", "length": 10799, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்றைய போட்டியில் மெத்தியூஸ், டில்சான் முக்கிய வீரர்கள் : சங்கா | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nஇன்றைய போட்டியில் மெத்தியூஸ், டில்சான் முக்கிய வீரர்கள் : சங்கா\nஇன்றைய போட்டியில் மெத்தியூஸ், டில்சான் முக்கிய வீரர்கள் : சங்கா\nஆசிய கிண்ணத் தொடரில் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்த்தாட உள்ள இலங்கை அணி வலுவானதாக உள்ளதாக தெரிவிக்கும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, அணியில் முக்கிய வீரர்களாக டில்சான் மற்றும் ஏஞ்சலோ மெத்தியூஸ் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் இலங்கை அணிக்கு தமது வாழ்த்துக்களையும் டியூட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமிர்பூரில் நடைபெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.\nஆசிய கிண்ணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இலங்கை அணி குமார் சங்கக்கார\nபெடரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ஜோகோவி���்\nலண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றி பெற்றுள்ளார்.\n2019-11-12 19:33:27 லண்டன் டென்னிஸ் ஜோகோவிச்\nமெஸ்ஸியின் ஹெட்ரிக் கோலால் வென்றது பார்சிலோனா\nசெல்டா விகோ அணிக்­கெ­தி­ரான ஆட்­டத்தில் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்து கைகொ­டுக்க பார்­சி­லோனா 4-–1 என்­ற கோல்கள் அடிப்­ப­டையில் எளிதில் வெற்றி பெற்­றது.\nஈரானை வீழ்த்திய ரஷ்ய ரோபோக்கள்..\nரஷ்யாவில் நடைபெற்ற ரோபோக்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டியில், 9க்கு 1 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி ரஷ்ய ரோபோக்கள் வெற்றி பெற்றன.\n2019-11-11 16:11:23 ரஷ்யா ரோபோக்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டி ரஷ்ய ரோபோக்கள்\nரிஷாத்தின் விருப்பத்துக்கு விளையாட அனுமதியுங்கள் - ரோகித்\nகளத்தில் செய்த தவறுகளை வைத்து ரிஷத் பந்த்தை யாரும் முடிவு செய்ய வேண்டாம், கணிக்கவும் வேண்டாம். அவரின் விருப்பத்துக்கு துடுப்பெடுத்தாடவும் விக்கெட் காப்பிலும் ஈடுபட அனுமதியுங்கள் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.\nபரா மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் தினேஷ் பிரியந்த\nஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் 07 ஆம் திகதி ஆரம்பமாகிய 9 ஆவது உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கையின் நட்சத்திர பரா மெய்வல்லுனரான தினேஷ் பிரியந்த ஹேரத் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.\n2019-11-11 09:48:05 தினேஷ் பிரியந்த ஹேரத் பரா Para\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184349", "date_download": "2019-11-12T14:32:57Z", "digest": "sha1:LDWO3LTD3HHHV44ZR7Q4PQOSGWPG43HG", "length": 6995, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "143 பயணிகளுடன் ஆற்றில் தரையிறங்கிய அமெரிக்க விமானம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் 143 பயணிகளுடன் ஆற்ற��ல் தரையிறங்கிய அமெரிக்க விமானம்\n143 பயணிகளுடன் ஆற்றில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்\nவாஷிங்டன் – கியூபாவின் குவாண்டனமோ பகுதியில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஜேக்சன்வில்லே என்ற விமான நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தரையிறங்கிய போயிங் 737-800 இரக விமானம் ஒன்று வழி தவறி, வழுக்கிச் சென்று தவறுதலாக அருகிலிருந்த செயிண்ட் ஜோன்ஸ் ஆற்றில் தரையிறங்கியது.\nஎனினும் ஆற்றின் ஆழமில்லாத பகுதியில் தரையிறங்கிய காரணத்தால் பயணிகள் சிறு காயங்களுடன் தப்பித்தனர். அந்த விமானத்தில் 136 பயணிகளும், 7 பணியாளர்களும் இருந்தனர்.\nஇன்று சனிக்கிழமை வரை ஆற்றிலேயே இருந்து வரும் அந்த விமானத்திலிருந்து விமானப் பயணம் குறித்த தகவல்கள் குறித்த ஆவணப் பெட்டகத்தை மீட்புப் படையின் கண்டெடுத்துள்ளனர். விமானியின் உரையாடல்கள் அடங்கிய பெட்டகம் இன்னும் விமானத்தின் வால்பகுதியில் நீருக்கடியில் இருந்து வரும் நிலையில் அதனை மீட்கும் பணிகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.\nPrevious articleசண்டாக்கான் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்\nNext articleதமிழ்ப் பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப சாதனை- வேதமூர்த்தி பாராட்டு\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் மருத்துவமனையில் அனுமதி\nசிகாகோவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு\nமகாதீர் உட்பட, பெரும்பான்மையான ஆசியான் தலைவர்கள் ஆசியான்- அமெரிக்கா கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை\nவிடுதலைப் புலிகள் விவகாரம்: மலேசிய காவல் துறையினரின் கைது நடவடிக்கை வேடிக்கையானது\nபக்டாடியின் மனைவி கைது செய்யப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது\nநியூசிலாந்து பிரதமரின் சாதனைகளின் பிரதிபலிப்பை மலேசிய அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்\nபாலியல் உறவு மூலம் முதன் முதலாக டெங்கி கிருமி தொற்றியுள்ளது\nசிகாகோவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு\nடிஸ்னி பிளஸ் – கட்டண இணைய சினிமா தொடங்குகிறது – வணிக ரீதியாக சாதிக்குமா\nசிங்கப்பூருக்கு வழங்கப்படும் நீரின் விலையை திருத்த மலேசியாவிற்கு உரிமை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadharma.net/category/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-12T13:31:33Z", "digest": "sha1:66HXLCKGQMFKZHRCN32LZOBLB6MQRUFU", "length": 2525, "nlines": 40, "source_domain": "sarvadharma.net", "title": "பரமாச்சாரியார் – Sarvadharma", "raw_content": "\nஅரசாங்கம் சிவில் சட்டம் வகுக்கிறேன் என்று வாழ்க்கை வழிமுறைகளில் குறுக்கிடுவது கண்டு ரோஷம் பிறக்க வேண்டாமா\nராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து குமுறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது பிரிட்டிஷ் அரசு திருமண வயது செட் செய்த சம்பவத்தோடு ஒப்பிட்டு அப்படி இன்று செய்ய யார் இருக்கிறார் என...\nதர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது..\nஹிந்து வாழ்க்கை முறைகளை குலைக்கும் வகையில் சட்டம் போடுவதை சாடும் பரமாச்சாரியார்… Secular State என்று நம் ராஜாங்கத்துக்குப் பேர் சொல்கிறார்கள். ‘மதச்சார்பில்லாதது’ என்று இதற்கு அர்த்தம் சொல்கிறார்கள். அதாவது ஸமூஹ (social) விஷயங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/category/opinion/page/2/", "date_download": "2019-11-12T14:20:20Z", "digest": "sha1:ZIV2HAVJRW4SV4WVBUNWJPWVDX23Q2QM", "length": 5696, "nlines": 79, "source_domain": "www.vidivelli.lk", "title": "opinion – Page 2", "raw_content": "\nஇரு பிரதான தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மை சமூகங்களும்\nமுஸ்­லிம்கள் மீதான வெறுப்பும் விரோ­தமும்\nகவனத்தில் கொள்ளப்படாத பிரதான சர்ச்சைகள்\nதேர்தலுக்கு முன் யாப்புத் திருத்தம் தேவை\nமுஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் : ஏன் இந்த நிலை\nமுஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டத் திருத்தம் தொடர்­பி­லான சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்­கென நீதி­ய­மைச்­சினால்…\nகாவி உடை­ தரித்தோரிடம் நாட்டைத் தாரை­வார்ப்­போமா\nநீதியை, ஒழுக்­கத்தை நேசிக்கும் மக்கள் நாட்­டிலே தங்கள் பாட்டில் அமை­தி­யாக வாழ்ந்து வரு­கையில் காவி­த­ரித்த…\nவஹாபிசம் பற்றிய அச்சத்தை போக்குவது எவ்வாறு\n2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடை­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நிலை…\nசவால்களை எதிர்கொள்வதில் சிக்கித் திணறும் முஸ்லிம் சமூகம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்­குதல் முஸ்லிம் சமூ­கத்­திற்குள் ஒளித்துக் கொண்­டி­ருந்த தீவி­ர­வா­த­மிக்க சிந்­த­னைக்கு…\nகல்­முனை தமிழ் உப பிர­தேச செய­லக விவ­கா­ரமும் வாதப்­பி­ர­தி­வா­தங்­களும்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் மறைந்த தலை­வ­ரான முன்னாள் அமைச்­ச­ரான எம்.எச்.எம்.அஷ்­ர­பினால் இலங்கை வாழ்…\nகுழப்பம் செ���்­வது கொலையை விடவும் மிகப் பெரி­ய­தாகும். அவர்கள் சக்தி பெற்றால் உங்­களை உங்கள்…\nமாற்றங்களை வேண்டி நிற்கும் ஜம்இய்யதுல் உலமா சபை\nஅகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் மத்­தி­ய­சபை பொதுக் கூட்டம் எதிர்­வரும் 13 ஆம் திகதி சனிக்­க­ிழமை…\nஒரே நாடு ; ஒரே சட்டம்\nஇலங்கை இயற்கை வளங்­களை நிறை­வாகக் கொண்ட ஓர் அழ­கிய நாடு. ஒரு சிறிய நாடாக இருந்த போதும் பௌத்தம், ஹிந்து,…\nபுத்தரைக் கல்லெறிந்து கொல்லும் அஸ்கிரிய புத்த மதம்\nஇலங்­கையின் அரச பாது­காப்புப் பிரி­வினால் யாழ். பொது­நூ­லகம் தீவைத்துக் கொளுத்­தப்­பட்ட பேர­திர்ச்­சியை இலங்­கையின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/en-peyar-surya-teaser/", "date_download": "2019-11-12T14:34:40Z", "digest": "sha1:2GMCJNK5DOQCOF3LIY6RCYHO4RUDGHEM", "length": 5213, "nlines": 131, "source_domain": "gtamilnews.com", "title": "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா படத்தின் டீஸர்", "raw_content": "\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா படத்தின் டீஸர்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா படத்தின் டீஸர்\nAlllu arjunAnu EmmanuelEn Peyar SuryaEn veedu IndiaVakkantham VamsiVamsiஅனு இம்மானுவேல்அல்லு அர்ஜுன்என் பெயர் சூர்யா என் வீடு இந்தியாவம்சி\nவைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்\nஅதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nவைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்\nஅதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nமி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி\nவிஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா\nஅதுல்யா ரவி அமர்க்கள புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/water-will-not-be-opened-on-june-12-from-mettur-dam-says-minister-kamaraj-353296.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-12T13:56:10Z", "digest": "sha1:JL36ICZDS6M3PBHJD4AMT7XDLECDT2FU", "length": 18002, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படாது... அமைச்சர் காமராஜ் பேட்டி | Water will not be opened on June 12 from Mettur Dam Says Minister Kamaraj - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோ��ி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nThenmozhi BA serial: நீங்க பேசுங்க... தேனுக்கு மாப்பிள்ளை யாருன்னு எங்களுக்கு புரிஞ்சுருச்சு\nMovies இங்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nLifestyle இந்த ராசி பெண்களுக்கு இயற்கையாகாவே தைரியம் ரொம்ப அதிகமா இருக்குமாம் தெரியுமா\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படாது... அமைச்சர் காமராஜ் பேட்டி\nசேலம்: குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணை ஜுன் 12-ம் தேதி திறக்க வாய்ப்பு இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்பவர்கள் குறுவை சாகுபடியில் ஈடுபடலாம் எனவும் கூறியுள்ளார்.\nமேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, உள்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 60 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க சாத்தியக்கூறுகள் ஏற்படும்.\nஆனால், தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை. இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மேட்டுர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசன பகுதிகளில் குறுவை சாகுபடி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஅதே நேரம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடிக்காக திறக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வந்தன. எனினும், கர்நாடகா தண்ணீர் திறந்து விட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால், மேட்டூர் அணை திறக்கப்படுவது கேள்விக்குறியாகவே இருந்தது.\nஇந்நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பு இல்லை என்று பேட்டியளித்தார்.\nஆழ்துளை கிணறுகள் வைத்திருப்பவர்கள் குறுவை சாகுபடியில் ஈடுபடலாம் என்று அமைச்சர் காமராஜர் கூறினார். மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதியோ அல்லது கால தாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்தாண்டு, ஒரு மாத காலம் தாமதமாக ஜூலை 19-ந் தேதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆபாச அசைவுகள்.. அசிங்கமான சித்தரிப்புகள்.. காது கூச.. கண் கூச.. அருவெறுக்க வைத்த கிராமத்து நடனம்\nராத்திரியெல்லாம் தூங்க விடுவதே இல்லை.. வெறுத்து போன மனைவி.. ஆத்திரமான கணவர்... பரிதாப கொலை\nநீங்கள்தான் பெரிய தலைவராச்சே.. இடைத்தேர்தலில் நிற்க வேண்டியதுதானே.. கமலுக்கு முதல்வர் சரமாரி\nதமிழகத்தில் எங்குமே நிலம் கையகப்படுத்த முடியவில்லை.. முதல்வர் பழனிச்சாமி\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nவிரைவில் சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவார்.. அதிமுகவிலும் ஆட்சியாளர்களுடனும் இணைவார்.. புகழேந்தி\nசேலத்தில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை.. வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்... மக்கள் அவதி\nகாதை துளைத்த மெஷின் சத்தம்.. பேரன் விழுந்தது தெரியாத தாத்தா.. தண்ணீர் தொட்டியில் மிதந்த உடல்\nகாரில் வந்த டுபாக்கூர் போலீஸ் அதிகாரி.. அமமுகவ��ன் முன்னாள் நிர்வாகி சேலத்தில் அதிரடி கைது\nதெருவில் வெடித்த பட்டாசு.. தெறித்து மேலே விழுந்ததால் தகராறு.. பரிதாபமாக பலியான ஒரு உயிர்\nஎடப்பாடி பழனிசாமி மாமனார் காலமானார்... தீபாவளியன்று நிகழ்ந்த துயரம்\nவரலாறு காணாத வெற்றி.. சசிகலா இதை விரும்புவாராம்.. முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னது யார் தெரியுமா\nசேலத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமமுக அதிருப்தி நிர்வாகி புகழேந்தி திடீர் சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-11-12T14:26:51Z", "digest": "sha1:7UFZMNSM6W6MGKLQ3AIWQ4Y2HY6O2QP3", "length": 21029, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "விமர்சனம் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்.. | பக்கம் 2", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n18, காதலும் வீரமும் களமாடிய கதை ‘மதராசப் பட்டினம்’\nPosted on மார்ச் 8, 2013\tby வித்யாசாகர்\nகுண்டுகளுக்கிடையே முளைத்த காதலை பழைய மதராஸ் மண்ணிலிருந்து தோண்டி நம் உணர்வுகளுக்குள் மீண்டும் புதைக்குமொரு கதையிது, யாருக்குமே தெரியாமல் உயிரோடு புதைந்த இதயங்களைவைத்து எழுதவேண்டியதொரு காவியத்திற்கு கதாபாத்திரங்களின் மூலம் உயிர்தந்து ஒரு சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜயின் கம்பீர வெற்றியிது, உள்ளூறிய சுதந்திர தாகத்தின் உணர்வோடு காதலையும் பிண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நமைப் புதைத்துவைத்துக்கொள்ளும் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged aravaan, அடிமை, ஆர்யா, இயக்குனர் விஜய், எமி ஜாக்சன், சுதந்திரம், திரை விமர்சனம், திரைப்படம், நண்பன், நண்பா, பதினெட்டாம் நூற்றாண்டு, பிரண்ட்ஸ், பிரன்ஸ், போராட்டம், மதராசப் பட்டினம் திரை விமர்சனம், மதராசப் பட்டினம் திரைப் பட விமர்சனம், மதராசப் பட்டினம் விமர்சனம், வனப்பேச்சி, விஜய், விடுதலை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், வீரன், வெள்ளைக்காரன், வெள்ளையர், cinema, tamil padam, vidhyasagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\n“மயக்கமென்ன” எனுமொரு மனதைக் காட்டும் புகைப்படக் கதை\nPosted on நவம்பர் 10, 2012\tby வித்யாசாகர்\nஎன் மூளைக்குள் முதன்முதலில் முளைத்த ஆசையின் சிறகு அதுதான் ‘சித���திரம்’ வரைவது. ஓவியம் தீட்டுவது. காட்சிகளில் பிடித்ததை அப்படியே வண்ணம் மாறாமல் பதிந்துக்கொள்வது. பொதுவாக, பிடித்ததை வரைந்து தன் மனதின் ஈர்ப்பினை பிற்கலத்திற்காய் பதிவுசெய்துக்கொள்வதும், புகைப்படமாக எடுப்பதும், அன்றைய நாட்களின் சாதனைகளாக விளங்கிய சமையமது. அதை அந்த புகைப்பட ஆசையை மணல் கொட்டிப் புதைத்துவிட்ட பல … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இசை, இனம், ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கலை, குடும்பம், குரோதம், கேமரா, தனுத், திணிப்பு, திரை மொழி, திரைப்படம், நாயகி, பெண்ணடிமை, மயக்கமென்ன, மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஹரிஷ் ஜெயராஜ், mayakkamenna, vidhyasagar, vidya, vidyasagar, vithya, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nபொழுதுபோக்கின் உச்ச நட்சத்திரமது “முகமூடி” (திரை விமர்சனம்)\nPosted on ஓகஸ்ட் 31, 2012\tby வித்யாசாகர்\nஇயக்குனர் மிஸ்கினின் நான் பார்த்த முதல் படமிது. நான் பார்த்த படங்களில் என் கண்ணாடியைக் கழற்றுவது போல் எண்ணங்களை கழற்றிவைத்துவிட்டு அவர் கதைக்கு பின் மட்டுமே அவர் ரசித்த ரசனையோடு ஒரு இயக்குனர் என்னைக் கொண்டுசென்ற முதல் படமும் இதுவே.. என்று மெச்சத்தக்க நல்லபடம் செய்திருக்கிறார் மிஸ்கின். வெறும் கொலையெனும் முட்களை கலை எனும் வண்ண … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இயக்குனர் மிஸ்கின், ஒளிப்பதிவு, கே, கே இசை, செல்வா, சேரன், ஜீவா, திகில், திகில் படம், திரை மொழி, திரைப்படம், நரேன், பயம், புதுமுகங்கள், மர்ம கதை, மர்மம், மிஸ்கின், முகமூடி, முகமூடி திரை விமர்சனம், முகமூடி திரைப் பட விமர்சனம், முகமூடி விமர்சனம், ரசனை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், cinema, jeeva, jeevaa, mugamoodi, mugamoody, mugamudi, mukamoodi, mukamoody, mukamudi, tamil padam, vidhyasagar, vithyasagar\t| 8 பின்னூட்டங்கள்\n“வெங்காயம்” கடிக்க காரமென்றாலும் காணல் தகும்.. (திரைவிமர்சனம்)\nPosted on ஓகஸ்ட் 25, 2012\tby வித்யாசாகர்\nஎம் கிராமத்துக் குறும்புகளைப் பொருக்கி காதல்மண்ணில் ஊன்றிய கதை. மூடநம்பிக்கையின் தாலியறுத்து மாடசாமியின் கோவிலுடைக்கும் காவியுடுத்திய காடைகளை இல்லாதொழிக்கும் கதை. யதார்த்ததின் தெரு திரிந்து எம் மக்களின் வாழ்தலை திரையிலக்கியமாக்கிய படம். பசுமைமாறாத வெளியெங்கும் மிளிரும் என் எளிய மக்களின் சிரிப்பையும் அழையையும் நகர்வுகளையும் தொகுத்துக்கொள்ளும் இரு மனசுகளின் உயிர்சுரம் கூடிய சோகராகம். இசையின் ஆழம் … Continue reading →\nPosted in சொற்களின் போர்\t| Tagged aravaan, இயக்குனர் சங்ககிரி, கிராமக் கதை, சங்ககிரி, சாமியார், சேரன், ஜோசியம், ஜோதிடம், திரை மொழி, திரைப்படம், நண்பா, பிரண்ட்ஸ், பிரன்ஸ், புதுமுகங்கள், போலி சாமியார், மூடத்தனம், மூடநம்பிக்கை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், வெங்காயம் திரை விமர்சனம், வெங்காயம் திரைப் பட விமர்சனம், வெங்காயம் விமர்சனம், வ்ன்காயம், cinema, tamil padam, vidhyasagar, vithyasagar\t| 5 பின்னூட்டங்கள்\n13 தாயுமானவரின் கதைக்கு ‘தோனி’ என்று பெயர்.. (திரைவிமர்சனம்)\nPosted on ஜூன் 7, 2012\tby வித்யாசாகர்\nஒரு தாயின் வலி தெரியும், தவிப்பும் கண்ணீரும் புரியும், தந்தையின் ரணம் எத்தனை குழந்தைகளுக்குத் தெரிகிறது படிப்பின் வாசல் பெரிது, வாசனை அதிகம், அள்ள அள்ள குறையாத செல்வத்தைத் தரும் அமுதசுரபியென எல்லோருக்கும் தெரியும், படிக்க இயலாத குழந்தைகளின் கதி என்ன, அவர்களுக்கென இச்சமுதாயத்தில் நாம் வைத்திருக்கும் இடம் எது படிப்பின் வாசல் பெரிது, வாசனை அதிகம், அள்ள அள்ள குறையாத செல்வத்தைத் தரும் அமுதசுரபியென எல்லோருக்கும் தெரியும், படிக்க இயலாத குழந்தைகளின் கதி என்ன, அவர்களுக்கென இச்சமுதாயத்தில் நாம் வைத்திருக்கும் இடம் எது கனவன் மனைவி அம்மா அப்பா … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged aravaan, அப்பா, அம்மா, இசை, இயக்குனர், இயக்குனர் பிரகாஷ்ராஜ், கார்த்திக், சுப்பு, திரை மொழி, திரைப்படம், தோணி, தோனி, தோனி திரை விமர்சனம், தோனி திரைப் பட விமர்சனம், நடுத்தரக் குடும்பம், நளினி, புதுமுகங்கள், மனைவியில்லா, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், cinema, tamil padam, thoni, vidhyasagar, vithyasagar\t| 2 பின்னூட்டங்கள்\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/ovov-19/", "date_download": "2019-11-12T13:49:26Z", "digest": "sha1:TGLVZZN6DZE4L7OYPOOQKZ6ND5ASB63U", "length": 44290, "nlines": 130, "source_domain": "www.smtamilnovels.com", "title": "OVOV 19 - SM Tamil Novels", "raw_content": "\nஎந்த நொடியும் அந்த 200 மேற்பட்ட தோட்டாக்கள் ப்ரீத்தியின் உயிரை குடிக்கும் நிலை இருப்பதை கண்ட அர்ஜுன்னால் எப்படி அமைதியாய் இருக்க முடியும் மரணத்தின் விளிம்பில் உள்ளது அவன் உயிரில்,ஒவ்வொரு அணுவில் கலந்து விட்டவள் ஆயிற்றே.\nமிக அருகில் பார்த்ததது இல்லை,அருகில் சென்று முகம் நோக்கி பேசியது இல்லை,தன் காதலை அவளிடம் சொன்னது கூட இல்லை என்பது எல்லாம் அவன் நினைவில் இல்லை. அந்த நொடி அவன் மூச்சு,பேச்சு,செயல் எல்லாம் நிறைந்து இருந்தது அவனுடைய ப்ரீத்தி ,ப்ரீத்தி ,ப்ரீத்தி மட்டுமே.\nஜன்னல் தாண்டி குதித்து ப்ரீதியிடம் ஓட முயன்ற அர்ஜுனை தரையோடு தரையாய் போட்டு அழுத்தினார்கள் சரண்,தீப்அமர்.\n“Mainū chaḍō/என்னை விடுங்கள்.Prītī ḵẖatarē vica hai/ப்ரீத்தி ஆபத்தில் இருக்கிறாள்.Mērē kōla usa nū bacā’uṇā hai/அவளை போய் காப்பாத்தணும்.”என்று அர்ஜுனின் கர்ஜனை அந்த ஸ்டேஷன் முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்தது.\nஅந்த கொலையாளி ப்ரீத்தி பக்கம் தான் திரும்பி கொண்டு இருந்தான் என்றாலும்,முழு பார்வை அவள் புறம் திரும்புவதற்குள��� அர்ஜுன் குரல் அவனை எட்டி இருந்தது.\nஜன்னல் வழியே வெளியே குதிக்க முயன்ற அர்ஜுன் பக்கம் அவன் முழு கவனம் திரும்பியது.அங்கு இருந்த போலீஸ் உடையும் அவன் கவனத்தை முழுதாய் அந்த பக்கம் திருப்ப போதுமானதாய் இருந்தது.\nஅவன் துப்பாக்கி மீண்டும் வெடிக்க ஆரம்பித்தது – அர்ஜுன் இருந்த அறை நோக்கி. ப்ரீத்தி உயிரை குடிக்க அவள் புறம் திரும்பி கொண்டு இருந்த அந்த மெஷின் கன்,ஒரே செகண்டில் அர்ஜுன் இருந்த அறை பக்கம் திரும்பி,எரிமலையின் சீற்றத்தோடு எந்த உயிரையாவது பறித்து விட முடியுமா என்ற வெறியோடு, மின்னல் வேகத்தில் அந்த அறையையே சல்லடை சல்லடையாய் துளைக்க ஆரம்பித்தது.\nஅந்த அறையில் இருந்த அனைவரும் சாஷ்டாங்கமாய் தரையில் படுத்து விட ,உயிர் சேதம் எதுவும் இல்லை என்றாலும் ,தலைக்கு மேலே பறந்து சென்ற புல்லட் இடைவெளி வெகு குறைவே.\nதுப்பாக்கி வெடிக்க ஆரம்பித்ததும் தரையோடு தரையாய் படுத்து விட்டது அர்ஜுன் அண்ட் கோ மட்டும் இல்லை ப்ரீத்தியும் தான். கமாண்டோஸ் விழுந்து கிடந்த இடத்தில் இருந்த எஸ்டி டீ பூத் மறைவு ப்ரீத்திக்கு தேவையான மறைவை கொடுத்தது.தவிர ஏற்கனவே தோட்டா பட்டு இறந்து கிடந்த பயணிகளின் உடல் இருக்க ,பிரேதத்தின் அருகில் அப்படியே படுத்து விட்டாள் ப்ரீத்தி.\nஇறந்த உடலில் இருந்து வெளியேறிய ரத்தம் அவள் முகம்,உடல் ,ஆடை என்று முழுவதும் படிந்தாலும், போன உயிரை நினைத்து கண்களில் கண்ணீர் பெருகினாலும், இறந்த உடலின் அருகே இருக்கும் நிலை மனதை பிழிந்தாலும், துடித்து கொண்டு இருக்கும் வீரர்களுக்காக அனைத்தையும் தாங்கி கொண்டாள் ப்ரீத்தி என்று தான் சொல்ல வேண்டுமோ\nஎந்த சூழ்நிலை வந்தாலும் மனதில் உறுதி இருந்தால், அனைத்தையும் தாங்கி கடந்து விடலாம் என்பதற்கு அந்த நொடி ப்ரீத்தி தான் உதாரணம்.பிள்ளை பேறு என்ற மஹாப்பெரும் வலியை தாங்கி, மறுஜென்மம் எடுத்து பிழைக்கும் பெண் இனத்திற்கு இருக்கும் மனஉறுதியின் முன் வேறு எதுவுமே பெரிது இல்லை.\nஎப்படி அஞ்சனை மைந்தன், தன் பலத்தினை பற்றி அறியாமல் இருந்தாரோ அதை போலவே தான் பெண் இனம்.ஆனால் சூழ்நிலை வரும் போது இவர்கள் எடுக்கும் விஸ்வரூபம் அலாதியானது.\nப்ரேததோடு பிரேதமாய்,சுருண்டு படுத்து,தலைக்கு மேல் தோட்டா பறக்க வாழ்வா சாவா என்ற அந்த நொடியிலும் தளராத மனம் ஒன்றே துணையாக இருந்த ப்ர���த்தியை காக்க,\nப்ரீத்தி இஸ் ட்ரையிங் டு RESCUE கமண்டர்ஸ்(preethi is trying to rescue commandos) .டூ சம்திங்(DO SOMETHING). டிஸ்ட்ராக்ட் தி கன்மேன் (DISTRACT THE GUN MAN )”என்றார் வீரேந்தர் ரஞ்சித்திடம்.\n“இடியட் …இடியட் …டாம் இடியட்”என்று ரஞ்சித் கத்திய கத்து இங்கே வாக்கி டாகியில் ஒலித்தது.\nஅடுத்த நொடி ரஞ்சித் ஏதோ சைகை காட்ட அவன் கமாண்டோஸ், வேண்டும் என்றே குறி தவறி சுட ஆரம்பித்தார்கள் .\nவீரர்கள் தோட்டாக்கள் தன்னை நோக்கி வருவதை கண்ட அந்த கொலையாளியின் கவனம் அர்ஜுன்,ப்ரீத்தி பக்கம் இருந்து இருந்து சுட்டு கொண்டு இருந்த வீரர்கள் மேல் திரும்பியது.\nமூன்று பிள்ளைகள் கேடையமாக முன்னால் நிற்கும் போது வீரர்கள் நேரிடையாக சுட மாட்டார்கள் என்பது அவன் அறிந்தே இருந்தான் என்றாலும் தலைக்கு மேல் பறக்கும் புல்லட் அவன் கவனத்தை திசை திருப்ப போதுமானதாய் இருந்தது .\nசுட்டவாறே அவன் பின்னால் நகர்ந்து, ப்ரீத்தி அவன் கண் பார்வை படும் இடத்தில்/line of sight டில் இருந்து முற்றிலும் விலக, தலையை மெல்ல உயர்த்தி பார்த்த ப்ரீத்தி,அந்த கொலையாளி அங்கே இல்லை என்பதை கண்ட உடன் அடுத்த நொடி மீண்டும் தவழ்ந்தவாறே அடிபட்ட வீரர்களை நோக்கி சென்றாள்.\nதோட்டா பாய்ந்து வலியில் துடித்து கொண்டு இருந்த அந்த வேளையிலும் அருகில் யாரோ வரும் அரவம் கேட்டு விழிப்படைந்த அந்த வீரர் தன் துப்பாக்கியை ப்ரீத்தி நோக்கி நீட்ட ,அதை ஒரு கையால் தடுத்து ,தள்ளி விட்ட ப்ரீத்தி\nப்ரீத்தி பேச்சை கேட்டு அவர் துப்பாக்கியை கீழ் இறக்கி விட, அவர் காயத்தை சோதித்த ப்ரீத்தி,ரெண்டு புல்லட் அவர் காலில் பாய்ந்து இருப்பதை கண்டு முட்டி போட்டு நிமிர்ந்தவள், தான் அணிந்து இருந்த ஜீன்ஸ் பாண்ட்டில் இருந்த பெல்ட் எடுத்து அவர் காலில் turnequet மாதிரி இழுத்து கட்டி ரத்த பெருக்கை நிறுத்தினாள்.\nஅடுத்த கமாண்டோ ஒரு பெண் என்பதையும், இடுப்பில் குண்டு பாய்ந்து இருந்தாலும்,அது அதிக அளவு உள்ளே அதிகமாய் பாயவில்லை என்பதையும், அதிக ரத்த சேதாரம் அவருக்கு இல்லை என்பதையும் கண்டாள்.\nசுற்றும் முற்றும் பார்த்தவள்,அந்த கொலையாளி அருகே இல்லை என்பதையும் அவனின் சைட் ஆப் போகஸ் எனப்படும் பார்வையின் வட்டத்திற்குள் தான் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு,\n“லெட்ஸ் மூவ்/lets move.”என்றவள் முதலில் குண்டு அடிபட்ட வீரரை இழுக்க பார்க்க, அவரின் எடை,போட்டு இருந்த புல்லட் ப்ரூப் உடை எடை அவளால் அவரை இழுக்க முடியவில்லை.\nகால் வழுக்கி பல முறை அவளே கீழே சரிந்து அமர்ந்தாள். இன்னொருத்தரின் உதவி இல்லாமல் இவர்களை அந்த இடத்தை விட்டு அப்புற படுத்த முடியாது என்று புரிந்தாலும்,தன்னால் முயன்றதை செய்ய அவள் சற்றும் யோசிக்கவில்லை .\nஅறையில் இருந்து நடப்பதை பார்த்து கொண்டு இருந்த மற்றவர்களால் எந்த உதவியும் செய்ய முடியாமல் கையை பிசைந்து நின்றனர். ப்ரீத்தியின் பாதுகாப்பிற்காக அந்த அறையில் இருந்தே வீரேந்தரும்,சரணும் துப்பாக்கி ஏந்தி நின்றனர்.அந்த கொலைகாரன் மீண்டும் ப்ரீத்தி பக்கம் வந்தால் ,பிள்ளை கேடயமாக இருந்தாலும் இல்லா விட்டாலும் அவனை சுட்டு விடும் முடிவோடு அவர்கள் இருந்தனர்.\nப்ரீத்தி படும் கஷ்டத்தை பார்த்த அடிபட்ட வீரர்களில் ஒருவனான வித்யூத்,”லெட் மீ யூஸ் மை ஹாண்ட்ஸ்.” என்றவன் கையில் ஏந்தி இருந்த துப்பாக்கியினை தோளில் மாட்டி கொண்டான்.\nஇடுப்பில் அடிபட்டு இருந்த இன்னொரு வீரனின் துப்பாக்கி கொலையாளி வரும் திசையை நோக்கி நீண்டு இருந்தது இவர்களுக்கு காவலாய்.\nகைகளால் ஊன்றி ,அடிபடாத கால் கொண்டு வித்யூத் தரையை உந்தி தள்ள,ப்ரீத்தி இழுக்க என்று அவனை ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு பின்புறம் சுவர் மறைவுக்கு இழுத்து சென்றாள். அடுத்து இடுப்பில் குண்டு அடிபட்டவர் ஒரு புறமாய் திரும்பி இரு கால்களாலும் ஊன்றி, ஊன்றி முன்னேற அவரை இழுத்து வருவது சுலபமாய் இருந்தது ப்ரீத்திக்கு.\nஅப்பொழுதும் அந்த வீராங்கனையின் துப்பாக்கி ப்ரீத்திக்கு காவலாய் மற்றொரு புறம் நீண்டே இருந்தது.தன்னை காப்பாற்ற வந்த பெண்ணை காக்க அந்த நிலையிலும் தயாராய் இருந்த அந்த பெண்ணின் வீரம்,துணிவு வீரம் ப்ரீத்திக்கு மட்டும் அல்ல அங்கு நடப்பதை பார்த்து கொண்டு இருந்த அனைவர்க்கும் ஒரு கர்வத்தை,பெருமிதத்தை உருவாக்கியது என்றால் மிகையல்ல.\nஒரு புறம் நாட்டினையே உள் இருந்து அரிக்கும் கரையான்கள்.இது போன்ற வீர்களின் வீரத்தாலும்,இவர்களின் குடும்பங்கள் செய்யும் தியாகத்தாலும் தான் இந்திய திருநாடு இன்னும் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது என்று நினைத்த ப்ரீத்தியின் கண்கள் தூரத்தில் பட்டொளி வீசி பறந்து கொண்டு இருந்த மூவர்ண கொடியை கண்டதும் ஒளிர்ந்தது.எத்தனை உன்னதமான தேசம் இது .\nவீரர்கள் இருவரையும் சுவற்றின் மறைவுக்கு ப்ரீத்தி இழுத்து சென்று,அவள் தலை மறைந்த பிறகு தான் பிடித்து இருந்த மூச்சினை வெளியிட்டான் அர்ஜுன் .\nகால் மடிந்து கீழே கை ஊன்றி அமர்ந்த அர்ஜுன் கண்களில் வெளிப்பட்ட கண்ணீரின் பளபளப்பு எந்த அளவிற்கு ப்ரீத்தியின் உயிர்காக்க இங்கு இவன் தவித்தான் என்பதை சொல்லாமல் சொல்லியது. அதிர்ந்து துடிக்கும் தன் இதயத்தை பிடித்து கொண்டவன், வேக வேகமாய் மூச்சு எடுத்து தன்னை சமாளிப்பதற்கு அவனுக்கு சிறிது நேரம் தேவை பட்டது. அவன் நிலை உணர்ந்து வீரேந்தர்,சரண் ,அமர்நாத் அவன் தோளை தட்டி கொடுத்தனர்.\nதன்னை சமாளித்து கொண்ட அர்ஜுனோ,அவனுக்கு ஆறுதல் சொன்ன மற்றவர்களோ அறியவில்லை இனிமேல் தான் ப்ரீத்தி நிஜ ஆபத்தில் சிக்க போகிறாள் என்ற உண்மை. மீண்டும் இன்னொரு துப்பாக்கி அப்பொழுதே அவளை நோக்கி திரும்பி ,அவள் உயிரை எடுக்க போகும் தோட்டாவை உமிழ போவது மட்டும் தெரிந்து இருந்தால் என்ன செய்து இருப்பான்\nஅதே சமயம் தோட்டா பாய்ந்த வீரர்களை சோதித்த ப்ரீத்தி, மேலும் கசியும் ரத்த பெருக்கை நிறுத்த துணியோ,கயிறோ கண்டிப்பாக தேவை என்பதை உணர்ந்த ப்ரீத்தி “வெயிட் ஹியர்.”என்றவள் மீண்டும் ஜன்னல் வழியே ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் குதித்து, அங்கு இருந்த பஸ்ட் எயிட் box, தன் ட்ராவல் பாக்கில் இருந்து தன்னுடைய ரெண்டு,மூன்று துப்பட்டா எடுத்து வெளியே அவர்களிடம் நீட்டினாள்.\nசுவரில் சாய்ந்து இருந்த வீரர்கள் இருவரும்,கையை மட்டும் உயர்த்தி அந்த பொருட்களை அவளிடம் இருந்து வாங்கி கொண்டனர்.மீண்டும் எகிறி குதிக்க அவர்கள் முயன்ற சமயம் முன்புறம் கதவு வெகு வேகமாய் திறந்து கொள்ள,\n“தே ஆர் ஹியர் “என்று வீரர்களிடம் சொன்ன ப்ரீத்தி, சட்டென்று அறைக்குள் ஜன்னல் அருகே இருந்த டேபிள் அடியில் மறைந்தாள் ப்ரீத்தி.\nகதவை உடைத்து கொண்டு உள்ளே வந்தது அந்த சொர்ணக்காவும் ,கொலைக்காரனும் மூன்று பிள்ளைகளும் தான்.அறையின் வாயிலை பார்த்தவாறே சுட்டு கொண்டு உள்ளே வந்த அவர்கள் கவனம் அறைக்குள் திரும்புவதற்குள் அங்கு இருந்த டேபிள் அடியில் மறைந்தாள் ப்ரீத்தி. தான் மூச்சு விடும் சப்தம் கூட வெளியே கேட்டு விட கூடாது என்று வாயினையும்,மூக்கினையும் கை கொண்டு மூடியவாறு டேபிள்லோடு டேபிள் போல் அமர்ந்தாள்.\nஇடம் -பதிண்டா அரசு மருத்துவமனை\nஅந்த அரசாங்க மர���த்துவமனையும் நாட்டின் மற்ற அனைத்து அரசாங்க மருத்துவமனைகள் எந்த நிலையில் இருக்குமோ அப்படி இல்லாமல் ,அதிசய பொருளை பார்ப்பது போல் பார்க்க வைத்தது என்றால் மிகையல்ல.\nஅழுது வடியும் விளக்குகள்,தண்ணீர் தேங்கிய சுற்றுப்புறம்,கொசுக்களும்,ஈக்களும் உற்பத்தி ஆகும் இடம், டாக்டர் ,நர்ஸ் பார்க்க என்று நீண்ட நெடிய கியூ,மனிதர்கள் உள்ளே நுழைய கூட தரம் இல்லாத கட்டிடங்கள்,எப்போ கூரை மேலே விழுமோ,எப்போ எது ஷார்ட் சர்கியூட் ஆகுமோ என்று மரண பயம் என்று எதுவுமே அங்கு இல்லை என்பது தான் விந்தையிலும் விந்தை .\nமல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்கு நிகராக இருந்தது அந்த மருத்துவமனையின் நிர்வாகம்,சுற்றுப்புறம்,பேஷண்ட் கேர்.அதற்கு காரணம் இளம் வயதிலியே அந்த அரசாங்க மருத்துவமனையின் நிர்வாகத்தை எடுத்து கொண்ட டாக்டர் யோஜித்.\nஅரசாங்க மருத்துவமனையிலும் தரமான மருத்துவம், சுற்றுப்புறம்,நோயாளிகள் சேவையை 5 ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு தர முடியும் என்று நிரூபித்தவன் அவன்.\nஹாஸ்பிடலுக்கு தேவை என்றால் சொந்தமாய் கடன் வாங்கி, வீட்டினை அடமானம் வைத்து கூட செலவு செய்ய யோஜித் தயங்கியதே இல்லை.”சேவை மன்னன் “என்று பஞ்சாப் முதல் அமைச்சர் கையால் பல முறை விருது பெற்றவன்.\nஅந்த பதிண்டா அரசு மருத்துவமனையின் ICU வாயிலில் ஹாஸ்பிடல் நெடி,அந்த அட்மாஸ்பியர் பிடிக்காமல் எரிச்சலுடன் கூண்டில் அடைபட்ட புலியாய் உலவி கொண்டு இருந்தான் அமன்ஜீத்.\n“விமானத்திலும் executive டிக்கெட்,ரயிலிலும் முதல் வகுப்பு ac கோச் புக் செய்து இருந்தாலும் இந்த பெண்ணிற்கு ஏன் உடல் நலம் இல்லாமல் போனது ஒருவேளை கிளம்பும் போதே உடல் நலம் இல்லையா என்ன ஒருவேளை கிளம்பும் போதே உடல் நலம் இல்லையா என்ன\nதாயின் பேச்சை கேட்ட அமன்ஜீத் அதிர்ந்து நின்றான்.அவன் புக் செய்தது எகானமி கிளாஸ்,மூன்றாம் ac கோச்.வேலைக்கு வருபவளுக்கு எதற்கு இத்தனை செலவு தான் செய்ய வேண்டும் என்று நினைத்து இப்படி புக் செய்த தன் அறிவினை தானே நொந்து கொள்ள தான் அவனால் முடிந்தது.ஒருவேளை தன்னால் தான் அந்த பெண் இப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் அவனை தடுமாற வைத்தது.\nஅவன் மனசாட்சி அவனை கூறு போட்டு,லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி கொண்டு இருக்க,அதில் நொந்து போனவனை காக்க என்று ICU விட்டு வெளியே வந்த டாக்டர் யோஜித்,”சாரி அமன்.அவங்க க���ரிட்டிக்கல் ஸ்டேஜ்ல இருக்காங்க.”என்றான்.]\nசம்மட்டியால் பலமான அடி ஒன்று இதயத்தில் விழுந்தது போல் உறைந்து நின்றான் அமன்ஜீத்.\n”என்றான் அமன்- வாயில் காத்து மட்டும் தான் வெளிவந்தது.\n“எவ்வளவு நாளாய் அவங்களுக்கு இந்த பழக்கம் இருக்கு \n“போதை மருந்து எடுத்து கொள்வது தான்.எடுத்து கொண்ட போதை மருந்து ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கு.அவங்க அடிக்டா என்ன\nபதில் சொல்ல முடியாமல்,என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் உறைந்து நின்றார்கள் தாயும் மகனும். மின்னாமல் முழங்காமல் தங்கள் தலையில் விழுந்த அந்த இடியை எப்படி எதிர் கொள்வது என்று அமனுக்கும்,தன்விக்கும் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டுமோ\nவெறும் வைரல் பிவேர் என்று அவர்கள் நினைத்து இருக்க, போதை மருந்தால் மரணத்தின் விளிம்பு என்பதை எப்படி முயன்றும் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.\n‘தன் மகனுக்கு இப்படி ஒருத்தியையா பார்த்தோம்’என்று தன்வி நினைக்க\n‘யாப்பா மீ எஸ்கேப் .என்னால் எதுவும் இல்லை ‘ என்று தான் அமன்ஜீத் மனம் நிம்மதி அடைந்தது.\nஅங்கே அந்த ப்ரீத்தி போதை மருந்து கும்பலிடம் மாட்டி இருக்க, இங்கே இந்த ப்ரீத்தி போதை மருந்தால் மரணத்தின் விளிம்பில் .\nஎந்த உயிர் போக போகிறது\nஇடம் -பதிண்டா ரயில் நிலையம்\n“வாட் கம் அகைன்.”என்று வீரேந்தர் திகைப்பில் கத்த என்னவோ ஏதோ என்று பதறி எழுந்தான் அர்ஜுன்.\n“ஷூட்டர்ஸ் என்டெர்டெட் ஸ்டேஷன் மாஸ்ட்டர் ரூம்.ப்ரீத்தி, காஜல் அண்ட் ஹேர் டூ கிட்ஸ் இன்சைட் (shooters entered station master room .preethi ,kajal and her two kids are inside )”என்றது ரஞ்சித் குரல் வேதனையை உள் அடக்கி.\n“ஸ்டாப் ஆல் ஷூட்டிங்ஸ் அட் ஒன்ஸ் (stop all shootings at once)” என்று டென்ஷன் ஏறி கத்தினார் வீரேந்தர்.\nஅவர் உத்தரவின் பெயரில் ரஞ்சித் ஆணை இட எல்லா துப்பாக்கிகளும் மௌனத்தை கடை பிடித்தன.\nஅந்த இருவரில் யாராவது கண் பார்வைக்கு தெரியும் வண்ணம் இருந்தால் டேக் தேம் டவுன்.”என்றான் ரஞ்சித்.\n“நோ clear சைட் சார்.வி ஆர் blind.உள்ளே என்ன நடக்குதுன்னு பார்க்க முடியவில்லை.”என்றது sniper குழு.\nஇதய துடிப்பே நின்று விட்டது போல் தவிக்க ஆரம்பித்தான் அர்ஜுன்.\nஅவர்கள் அறியாதது காஜலையும்குழந்தைகளையும் ப்ரீத்தி ஏற்கனவே பாதுகாப்பாய் பத்திரப்படுத்தியது.ஆபத்தில் அந்த நொடி சிக்கி இருப்பது ப்ரீத்தி மட்டுமே.அவளுக்கும்,அந்த கொலையாளிகள் இருவருக்கும் நடுவே இருந்தது ஒரு டேபிள் மட்டுமே என்ற உண்மை.\nகதவை மூடி சாத்திய அவன்,அங்கு இருந்த நாற்காலி ஒன்றினை கதவிற்கு முட்டு கொடுத்து நிறுத்தினான்.\nஅந்த சொர்ணாக்கா உள்ளே நுழைந்ததும் அந்த மூன்று பிள்ளைகளை கீழே தள்ளி விட்டு,”வாயை மூடிட்டு உட்காருங்க தப்பிக்க நினைசீங்க.”என்றவர் ஒரு பிள்ளையின் நெற்றியில் பிஸ்டல் வைத்து அழுத்தியவர்,\n“போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்.என்னை பத்தி தெரியும் தானே.”என்றார் உறுமலாய்.\nஅவர் தள்ளி விட்டதும் ,மூன்று பிள்ளைகள் சென்று விழுந்த இடம் ப்ரீத்தி மறைந்து இருந்த டேபிள்ளுக்கு அருகே. சொர்ணாக்கா அந்த புறம் சென்றதும்,பருந்திடம் சிக்கிய புறாக்கள் போல் உடல் பயத்தில் வெடவெடவென உதறி கொண்டு இருந்த அந்த பிள்ளைகளின் முகத்தை பார்க்கவே மிக கொடுமையாக இருந்தது.\nபூவை விட மென்மையான,கண்ணுக்குள் வைத்து பொத்தி பாதுகாக்க வேண்டிய அந்த பிள்ளைகள் அங்கு நரகத்தில் மாட்டி துடித்து கொண்டு ,லட்சக்கணக்கான ஹியூமன் டிராபிக் ஆன பிள்ளைகள் போல் தங்களை ரட்சிக்க யாரவது வர மாட்டார்களா என்று மனதிற்குள் ஊமையை கதறி கொண்டு இருந்தனர்.\nபோதை மருந்து விற்கும் வயதா அது இல்லை சதை வெறி பிடித்த,வக்கிரம் நிறைந்த மனித மிருங்கங்கள் வேட்டையாடும் பொருளா\nகண் முன் நடக்கும் அவலங்கள் கோடி உண்டு.கண்டும் காணாதது போல்,நமக்கு எதற்கு வம்பு என்று விலகி செல்லும் சில பல நல்உள்ளங்கள் மட்டும் மனது வைத்தால் சிலவற்றையாவது தடுக்க முடியும் தான்.\n”மூவரில் ஒரு குழந்தை சொர்ணகாவை அழைத்தது.\n“வாயை மூடிட்டு இருக்க மாட்டே.”என்று கொதித்த சொர்ணாக்கா ஓங்கி அந்த பிள்ளையை அறைந்ததில் உதடு கிழிந்து ரத்தம் வந்தது.\n“இல்ல அக்கா ….”என்று அந்த குழந்தை மீண்டும் ஆரம்பிக்க, அந்த பிள்ளையின் முடியை கொத்தாய் பிடித்த அவன் ,”ஸுப் கரோ சைத்தான் “என்றவன் கன்னம் கன்னமாய் அறைந்து தள்ள,அந்த பிள்ளையின் துடிப்பு,கதறல் எதற்குமே அவன் செவி சாய்க்கவில்லை.\nஅந்த பிஞ்சு அவன் அடி தாங்காமல் மயங்கி விழுந்தது.\nமற்ற இரு பிள்ளைகளும் அந்த குழந்தையின் கையை பிடித்து கொண்டு முகம் வெளிறி போய் அமர்ந்து இருந்தனர்.\n“வாயை மூடிட்டு இருக்கனும்.இல்லைனா அது தான் கெதி.”என்று சொர்ணாக்கா மிரட்ட\n“இல்லைக்கா …எனக்கு காலில் அடி அக்கா.நீங்க …உங்க கையில் அது என்னை கடிச்சிடுச்சு. என் காலில் அடி அக்கா.ரொம்ப வலிக்குது.தூக்கம் தூக்கமாய் வருதுக்கா.”என்று பாய்ந்து இருந்தது புல்லட் என்று கூட உணராமல்,ரத்தம் பெருகி வழிவதை கூட எப்படி நிறுத்துவது என்று தெரியாமல், தனக்கு வருவது தூக்கம் இல்லை உதிர பெருக்கால் ஏற்பட்ட மயக்கம் என்று கூட தெரியாமல் சுட்டவளிடமே வலிக்குது என்று அழுதது அந்த வளர்ந்த குழந்தை.\nபோலீஸ்சை சுட போன சமயத்தில் சொர்ணாக்காவின் துப்பாக்கி அந்த பிள்ளையின் காலினை பதம் பார்த்து இருந்தது.இவள் காலில் அடி என்ற சொல்ல வந்து தான் இன்னொரு பிள்ளை அடி வாங்கி மயங்கியது.\n“செத்துட மாட்டே.அப்படியே நீ செத்தாலும் இந்த நாடு உனக்காக அழ போகுதா என்ன …போத்திட்டு உட்காரு.” என்றார் சொர்ணாக்கா.\n“நீ என் மேல் படுத்துக்கப்பா உனக்கு தூக்கம் வருதுன்னா.”என்ற இன்னொரு பெண் குண்டு அடிபட்டவளை தன் தோளில் தாங்கி கொள்ள,இன்னொரு பிள்ளையின் கண் சொருக ஆரம்பித்தது.\nசிறு பெண் என்பதால் அளவுக்கு அதிகமான உதிர பெருக்கை தாங்க முடியாமல் மயக்கத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது அந்த குழந்தை.உடன் இருந்த மற்றொரு பிள்ளைக்கும் இதை பற்றி எல்லாம் தெரியாததால்,தன் தோழி தூக்கத்தை நோக்கி போகவில்லை,மரணத்தை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறாள் என்ற உண்மை தெரியாமல் அவளை தட்டி கொடுக்க ஆரம்பித்தது.\nஅவள் கையை பிடித்து கொண்டு அமர்ந்த இன்னொரு பெண் சுற்றும்,முற்றும் பார்க்க அவள் பார்வையில் பட்டாள் டேபிளுக்கு அடியில் இருந்து கையால் வாய் மூடி அங்கு நடக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் மௌன கண்ணீர் வடித்து கொண்டு இருந்த ப்ரீத்தி.\nஅந்த பெண் தன்னை கண்டு கொண்டால் என்பதையும்,திகைப்பில் அவள் விழிகள் விரிவதையும் கண்ட ப்ரீத்தி ,அந்த மிருகங்கள் நிற்கும் இடத்திற்கும் ,தான் இருக்கும் டேபிள்ளுக்கும் மாறி மாறி பார்வை திருப்பி பார்ப்பதையும் கண்டவள் ,தன் உதட்டின் மேல் ஒரு விரல் வைத்து ,தலையை ‘சொல்லாதே’ என்பது போல் சைகை காட்ட ,சரி என்று தலையை மட்டும் ஆட்டிய அந்த குழந்தை அந்த நிலையிலும் அவளை பார்த்து புன்னகைத்தது .\nபோதை மருந்துகளுக்கும் ,ரத்த வெள்ளத்திற்கும்,தோட்டாக்களுகும் மத்தியில் ஒரு புன்னகை பூ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/191126", "date_download": "2019-11-12T14:32:08Z", "digest": "sha1:W43XOQGRBIYXBIWCKASG7HE747K2EATZ", "length": 7945, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "எம்ஏசிசி: அருள் கந்தாவின் 2 வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டன! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 எம்ஏசிசி: அருள் கந்தாவின் 2 வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டன\nஎம்ஏசிசி: அருள் கந்தாவின் 2 வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டன\nகோலாலம்பூர்: 1எம்டிபியின் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரியான அருள் கந்தசாமியின் இரண்டு வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டன. அவற்றை விடுவிப்பதற்கான சட்டப்பூர்வ முயற்சியை தாக்கல் செய்த ஒரு நாள் கழித்து, அவரது இரண்டு வங்கிக் கணக்குகளை எம்ஏசிசி விடுவித்தது.\nஇன்று புதன்கிழமை காலை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் ஜெய்னி மஸ்லான் முன் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது விண்ணப்பதாரரின் வழக்கறிஞர் என்.சிவானந்தன் இதை வெளிப்படுத்தினார்.\nதமது இரண்டு மேபேங்க் வங்கிக் கணக்குகளை விடுவிப்பதற்கு எம்ஏசிசிக்கு விண்ணப்பித்திருந்த அருள் கந்தாவின் விண்ணப்பத்தை விசாரிக்க நீதிமன்றம் இன்று திட்டமிடப்பட்டது.\nகடந்த ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக முடக்கப்பட்ட எட்டு வங்கிக் கணக்குகளில் இவை அடங்கும்.\nஇருப்பினும், மற்ற ஆறு கணக்குகள் இன்னும் முடக்கப்பட்டுள்ளன.\nஅருள் காந்தா மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆகியோர் 1எம்டிபியின் இறுதி தணிக்கை அறிக்கையை மாற்றி அமைத்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 18-ஆம் தேதியன்று திட்டமிடப்பட்டுள்ளது.\nPrevious article“மலேசியா மலேசியர்களின் சொத்து\nNext article“ஜாகிர் நாயக்கின் மன்னிப்பு போலித்தனமானது\n1எம்டிபி: 14 பில்லியன் வட்டியை மட்டும் அடுத்த ஆண்டு வரையிலும் செலுத்த வேண்டி உள்ளது\nஜோ லோ: அமெரிக்காவில் உடன்பாட்டை எட்டியதால், மலேசியாவில் வழக்குத் தொடரப்படாது என்று அர்த்தமல்ல\n“கோல்ட்மேன் சாச்ஸ் வழங்கும் இழப்பீடு மிகக் குறைவானது\nதஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியடைந்தால், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்\nஅரசாங்கம் விரைவில் கடுமையானதாகக் கருதப்படும் சட்டங்களை திருத்தம் செய்யும்\nஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்\n“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\n“பாலஸ்தீன பிரச்ச��ையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\nடிஸ்னி பிளஸ் – கட்டண இணைய சினிமா தொடங்குகிறது – வணிக ரீதியாக சாதிக்குமா\nசிங்கப்பூருக்கு வழங்கப்படும் நீரின் விலையை திருத்த மலேசியாவிற்கு உரிமை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2016/02/", "date_download": "2019-11-12T13:53:06Z", "digest": "sha1:5FEW432KICH4ARL67EA5LLT4BN2IKWEH", "length": 24588, "nlines": 155, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: February 2016", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசிறுவயதில் அரசு பொருட்காட்சி கூட்டிக்கொண்டு போகிறேன் என்று சொன்னாலே அந்த பெரிய அப்பளமும், பஞ்சு மிட்டயும்தான் யாபகம் வரும். வாரத்தில் ஒரு தடவையாவது அம்மா அப்பளம் பொரிப்பதால், அந்த பெரிய அப்பளம் கையில் கிடைக்கும்போது அதன் சைஸ் பார்த்து சந்தோசம் வருமே தவிர, ஒரு ஆச்சர்யம் என்பது பஞ்சு மிட்டாய் பார்க்கும்போது மட்டுமே வரும் இல்லையா. கொஞ்சம் கொஞ்சமாக பாகாக வாயில் கரைந்து, கையில் பிசுபிசுக்கும் அந்த பிங்க் நிற தின்பண்டத்தை, இன்று காலத்தை தாண்டியும் சிறுவர்கள் கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் ஒரு சிறிய பொருட்காட்சிக்கு சென்று இருந்த போது, இந்த பஞ்சு மிட்டாயை பார்த்தேன், அருகில் இருந்த மனைவி, ஐயோ கொழந்தைங்க அதை பார்த்தா ஓடுவாங்க.... புடிங்க என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நான் எல்லோரையும் விட்டு முன்னாடி ஓடி கொண்டு இருந்தேன் \nபஞ்சு மிட்டாய் என்பது எவ்வளவு அதிசயமோ, அதை விட அதிசயம் என்பது அந்த சுற்றும் டிரம்மில் இருந்து நூல் போல வருவது. சிறு வயதில் அவர் டிரம்மின் நடுவே தடவி கொடுப்பார், அது அவருக்கு அடங்கிய பசு போல நூல் போல அந்த பஞ்சு மிட்டாயை கொடுத்துக்கொண்டே இருக்கும், கொஞ்சம் வயதான பின்தான் தெரிந்தது அவர் தடவி கொடுக்கவில்லை அதன் நடுவே இருக்கும் ஓட்டையில் சர்க்கரையை போடுகிறார் என்பதும், அதுதான் இப்படி வருகிறது என்பதும். நாமும்தான் விஞ்ஞானி ஆயிற்றே, அடுத்த நாள் அம்மா இட்லிக்கு மாவு அரைக்க என்று அரிசியை போட்டு எடுத்துவிட்டு, உழுந்தை போடுவதற்கு என்று ரெடி ஆகிக்கொண்டு இருந்தார், சற்று அந்த பக்கம் சென்று வருவதற்கும், சர்க்கரை டப்பாவை எடுத்து அப்படியே கொஞ்சம் கொட்டி க்ரிண்டெர் ஆன் செய்து ஓட விட்டேன், சனி���ன் இந்த விஞ்ஞானியை எப்போது இந்த க்ரிண்டெர் மதித்து இருக்கிறது, அந்த பஞ்சு மிட்டாய் வரவே இல்லை, அதை பிடிக்க வைத்து இருந்த குச்சி வேஸ்ட் ஆனதுதான் மிச்சம் அடுத்த நாள் அப்பாவிற்கு முதல் தோசை செய்து போட்டு, அம்மா தோசையில் உப்பிற்கு பதில் சர்க்கரையை கொட்டியது தான்தான் என்று நம்ப வைத்தது தனி கதை \nபஞ்சு மிட்டாய் செய்பவரை பார்த்து இருக்கின்றீர்களா.... சிறு வயதில் குழந்தைகள் புடை சூழ செல்லும் அவரை பார்த்தால், ஏதோ வரம் வாங்கி வந்தவர் போல இருப்பார். பஞ்சு மிட்டாய் என்பதுதான் அவர் பெயரே என்னும் அளவுக்கு அவரை அப்படியே கூப்பிடுவார்கள் குழந்தைகள். தெருவின் முனையில் நின்று அந்த டிரம்மை சுற்றி விட்டு, அதன் நடுவே அந்த மேஜிக் சர்க்கரையை அள்ளி போடும்போது, எல்லா குழந்தைகளின் மூக்கும் அந்த சுற்றும் டிரம்மினுள் எட்டி பார்க்கும். அதன் உள்ளே இருந்து அப்போது வரும் வாசனையே அலாதி. கொஞ்சம் கொஞ்சமாக நடுவிலே போட்ட அந்த சர்க்கரை வெளியே நூலாம்படை போல பொங்கி வரும்போது, ஒரு மந்திரவாதி போல ஒரு குச்சியை வைத்துக்கொண்டு அந்த பஞ்சை அள்ளி எடுக்கும்போது இங்கே மனம் ராட்டினமாய் சுற்ற தொடங்கும். எனக்கு எனக்கு என்று குதிக்கும் குழந்தைக்கு அந்த பஞ்சு பொதிந்த மேகம் ஒன்றை கொடுப்பது போல அந்த குச்சியை கொடுக்கும்போது, அதை வெற்றியுடன் காசு கொடுத்து வாங்கி அதை திங்க வாயை கொண்டு போகும்போது அதை முதலில் தின்பது என்பது அந்த மூக்குதானே \nபஞ்சு மிட்டாய் தின்பது என்பது ஆயக்கலையில் சேர்க்காமல் விட்டது, அன்று அது இல்லாமல் இருந்ததால்தான் என்று அடித்து சொல்லலாம். பஞ்சு மிட்டாயை மூக்கு முதலில் உள்ளே போகும்படியாக கடித்து, இழுக்கும்போது நாம் நினைததர்க்கும் மாறாக நிறைய வரும். அதை அப்படியே வாயில் போட முடியாமல், இப்போது கையை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பியித்து தின்போம். அவ்வப்போது நாக்கை முடிந்தவரை வெளியே நீட்டி அந்த ரோஸ் கலர் எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பதும், அந்த சர்க்கரை கையில் பிசு பிசுக்க பொறுமையாக தின்பதும், தனது சைஸ் மீறி இருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தின்று ஒரு வெற்றி பெருமிதம் செய்வதும், வாங்கி தந்த அம்மாவிற்கு அந்த இனிப்பு வாயோடு ஒரு முத்தம் கொடுப்பதும்.... பஞ்சு மிட்டாய் ஒரு ஏகனந்த அனுபவம் இல்லாமல் வேறென்ன.\nஅடுத்த முறை ��ஞ்சு மிட்டாய் விற்பவர் இல்லாமல், செய்பவரை தேடி செல்லுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பஞ்சு மேகத்தில் கரைந்து செல்லுங்கள்..... மீண்டும் குழந்தையாவீர்கள் \nஅறுசுவை - செட்டி கடை, கரூர் \nநம்ம ராசி எப்படின்னா, ஒரு ஊருக்கு புதுசா போனா நாமளே நினைச்சாலும் வழக்கமானதை சாப்பிட முடியறதில்லை.... ஒரு வித்தியாசமான, ருசியான உணவை அறிமுகம் செஞ்சிடறாங்க... சுழி அப்படி இந்த முறை கரூர் சென்று இருந்தேன், அங்கு எங்கு நல்ல உணவு கிடைக்கும் என்று கேட்டதற்கு எல்லோரும் எங்கு நல்ல சிக்கன் கிடைக்கும், மட்டன் கிடைக்கும், பரோட்டா கிடைக்கும் என்றுதான் சொன்னார்கள், சரி அதையே சாப்பிடலாம் என்று கிளம்பினோம். அப்படி நண்பருடன் சென்று கொண்டு இருந்தபோது, அவரது நண்பரை வழியில் பார்த்தோம், அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது என்னுடைய கடல்பயணங்கள் தளம் பற்றியும், நான் உணவை வேட்டையாடுவது ( இந்த முறை கரூர் சென்று இருந்தேன், அங்கு எங்கு நல்ல உணவு கிடைக்கும் என்று கேட்டதற்கு எல்லோரும் எங்கு நல்ல சிக்கன் கிடைக்கும், மட்டன் கிடைக்கும், பரோட்டா கிடைக்கும் என்றுதான் சொன்னார்கள், சரி அதையே சாப்பிடலாம் என்று கிளம்பினோம். அப்படி நண்பருடன் சென்று கொண்டு இருந்தபோது, அவரது நண்பரை வழியில் பார்த்தோம், அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது என்னுடைய கடல்பயணங்கள் தளம் பற்றியும், நான் உணவை வேட்டையாடுவது () பற்றியும் சொல்ல, அவரோ அப்படி என்றால் நீங்கள் செட்டி கடைக்கு கூட்டிக்கிட்டு போங்க என்று சொல்ல, நண்பரோ.... அட ஆமாம் மறந்தே போச்சு என்றார். முடிவில் அங்கு சென்றபோது ஒரு மிக வித்யாசமான அனுபவம் கிடைத்தது, நான் மீண்டும் குழந்தை பருவதிர்க்கே சென்றேன் என்றால் மிகை ஆகாது \nகரூரில் இருக்கும் ஒரு முக்கியமான தெரு என்பது ஜவஹர் பஜார் என்பது, அந்த தெருவின் முடிவில் இருக்கும் கருப்பாயி கோவிலுக்கு சிறிது முன்பு ஒரு சிறிய கடையாக இருக்கிறது செட்டி கடை, அந்த கடைக்கு வெளியில் இருக்கும் போர்டு R.ரெங்கநாதன் கரம் கடை என்று சொன்னாலும், செட்டி கடை என்பதுதான் அடையாளம். தூரத்தில் இருந்து பார்க்கும்போதே அங்கே குழந்தைகளும், பெரியவர்களும் நிற்ப்பதை பார்த்து என்ன இருக்கமோ என்று பார்க்க வைத்தது, அங்கு சென்று உண்டவுடன்தான் தெரிந்தது இது வேற மாதிரி என்று \nபொதுவாகவே இன்று சிற��ய பெட்டி கடைகள் அல்லது தின்பண்டம் விற்கும் கடைகளை பார்த்தாலே லேஸ் சிப்ஸ், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பிஸ்கட், அடைக்கப்பட்ட ஜூஸ் என்று எல்லாமே நமக்கு பதப்படுத்தப்பட்ட கெமிக்கல் உணவு வகைகளே கிடைக்கின்றது. சிறு வயதில் கிடைத்த அந்த மொறு மொறு மைசூர் பாகு, இலந்தை வடை, ஆரஞ்சு மிட்டாய், பல்லி மிட்டாய், முறுக்கு, இலந்தை பொடி, கொடுக்காபுளி, தட்டை வடை, கோலி சோடா என்று இங்கு அதிகம் கிடைபதில்லை. எறும்பு வருது, யாரும் சாபிடறதில்லை,ஒடம்புக்கு வந்துடும் என்று விதவிதமான காரணங்கள். இதனால் காற்றும், பிளாஸ்டிக் சுற்றியும் வைக்கப்படும் பலவும் சுமார் ஆறுமாதத்திற்கு பயன்படுத்தலாம் என்று வருகிறது, அப்படியென்றால் அதில் என்னவெல்லாம் கலந்து இருப்பார்கள் என்று சொல்ல தேவை இல்லை. செயற்கை சுவையையே சாப்பிட்டு வரும் நமக்கு ஒரு இயற்கை சுவையை சுவைக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் \nபீட்ருட், கடலை, கேரட் போட்ட கரம் \nகடையின் உள்ளே நுழைந்து பார்க்கும் போதே வியப்பில் புருவம் உயர்கிறது, சிறு குழந்தையாகிறோம். ஒரு இலந்தை வடை குடுங்க என்று கேட்டு அந்த நுனி நாக்கில் நக்கி, அதன் சுவை மூளையை விட மனதை வேகமாய் அடைந்து முகத்தில் ஒரு ஜோதி தெரிகின்றது. பின்னர், எனது முன்னால் இருந்ததை பார்த்து இது என்ன கட்டி கட்டியாய் இருக்கு என்று கேட்க அது சீம் பால் கட்டி என்று தெரிய வரும்போது, எனது அம்மா பால்காரரிடம் கன்னு போட்டுடுச்சா என்று அக்கறையாய் கேட்டு கொஞ்சம் சீம் பால் கொண்டு வாங்க என்று பால்காரரிடம் கேட்டு, அதில் திரட்டி செய்து தந்தது யாபகம் வருகிறது, அது போலவே இங்கு ஒன்றை எடுத்து வாயில் வைத்து கடிக்க, இந்த இயற்கையின் சுவையை யாரால் வெல்ல முடியும் என்றே தோன்றுகிறது. அடுத்து வெங்காய செட்டு, மோரு, கார கடலை, புளிப்பு முறுக்கு என்று சரமாரியாக இறங்க ஆரம்பிக்கிறது. டேய் போதும்டா என்று இழுத்து செல்லும்போதுதான் உணர்கிறேன் அவ்வளவு உண்டும் வயிறு புடைக்கவில்லை, இன்னும் அதே லைட் பீலிங்..... உண்மையிலேயே அந்த காலத்திற்கு சென்று வந்தேன் எனலாம் \nஅடுத்த முறை கரூர் செல்லும்போது இங்கு சென்று வாருங்கள், அந்த குழந்தை பருவத்திற்கு சென்று வர முடியும் இந்த கடைக்கு எதிரே, சற்று தள்ளி இன்னொரு கடையும் இருக்கிறது, அங்கும் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஅறுசுவை - செட்டி கடை, கரூர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/12/blog-post_11.html", "date_download": "2019-11-12T13:08:35Z", "digest": "sha1:IGX73RKPP6Z32CBL5I7YULADD7NHNBZO", "length": 35065, "nlines": 256, "source_domain": "www.ttamil.com", "title": "அன்று மதத்தால் மடிந்த தமிழர்கள் ~ Theebam.com", "raw_content": "\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nஇந்தியாவில் சமணம் வளர்ந்தகாலத்தில் சைவம் காத்த குரவர்கள் என நான்கு நாயனார்களின் வரலாறு படித்திருக்கிறோம். இதில் அவர்கள் வரலாறு அதன் ஒரு பக்கத்தினையே நாம் கற்பிக்கப் பட்டிருக்கிறோம்.\nசம்பந்தர் வாழ்ந்த 7 ம் நூற்றாண்டில், மதுரையில் 8000(எண்ணாயிரம்) சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப் பட்டனர். அந்த சமணர்கள் வேறு மொழி பேசிய, வேற்றின மக்கள் அல்லர். அவர்களும் தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தமிழர்கள் தான்.\nஅன்று மதுரையை ஆண்ட கூன் பாண்டியனும், திருஞான சம்பந்தரும், எண்ணாயிரம் தமிழர்களை, அவர்கள் சமண மதத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக இனவழிப்புச் செய்தனர். சமணர்களின் படுகொலைகளுக்கும், Holocaust எனும் யூத இனப் படுகொலைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் ஜெர்மனியில், ஹிட்லர��ல் படுகொலை செய்யப்பட்ட யூதர்களும் ஜேர்மனிய இனத்தவர்கள் தான். யூத மதத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக தான், அவர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.\nதமிழகத்தில், மதுரையில் எண்ணாயிரம் சமணர்களை கொன்ற வரலாற்றை, சமண மத நூல்கள் எதுவும் பதிவு செய்யவில்லை. அதனால், \"அப்படி ஒரு படுகொலை நடந்ததாக நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை\" என்று, இன்று சில சைவ மத அடிப்படைவாதிகள் வாதாடலாம்.\nஒரு இனம் தனது மூதாதையருக்கு நடந்த இனப் படுகொலையை நினைவுகூரும் மரபு, யூதர்களிடம் இருந்து தான் ஆரம்பித்தது. ஆனால், உலகில் பொதுவாக, வேறெந்த இன மக்களும், தமக்கு நடந்த இனப் படுகொலைகளை நினைவுகூரும் மரபைக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், பண்டைய காலத்தில் கொலையாளிகள் மட்டுமே, தாம் எத்தனை பேரை படுகொலை செய்தோம் என்பதை பெருமையாக நினைவுகூர்ந்து வந்தனர்.\nஅக்காலத்தில் மதுரையை சுற்றிலும் 8000 சமணக் குருமார் இருந்ததை அறிகிறோம். இக் கருத்தை சம்பந்தர் பெருமானே \"ஆனைமாமலை ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர்\" என்று கூறி இருக்கிறார்....\"எண்பெருங் குன்றத்து எண்ணாயிரவர்\" என்று சேக்கிழார் கூறுகின்றார். //\n(ஆதாரம்: கோவை கிழார் எழுதிய கொங்கு நாடும் சமணமும்)\nசேக்கிழாரின் பெரிய புராணத்தில், சமணர்களின் இனப்படுகொலை குறிப்பிடப் படுகின்றது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும், வேறு சில சைவ மத ஆலயங்களிலும், சமணப் படுகொலை பற்றிய சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன. மதுரையில் \"சாமநத்தம்\" என்ற ஊரில், இறுதிக் கட்ட சமண இனவழிப்பு நடந்திருக்கலாம். சமணர்களின் இரத்தம் என்ற சொல் திரிபடைந்து, சாமநத்தம் என்ற பெயர் வந்திருக்கலாம்.\nசமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாறிய, கூன் பாண்டியன் ஆண்ட மதுரையில் தான், தமிழத்தின் கடைசி சமணர்கள் வாழ்ந்துள்ளனர். சம்பந்த நாயனார் பற்றிய கதையில், அன்று நடந்த சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. சம்பந்தர் சமணத் துறவிகளை, \"அனல் வாதம், புனல் வாதம்\" இரண்டிலும் வென்றதாகவும், அதற்கு தண்டனையாக கழுவேற்றம் நடந்ததாகவும், அந்தக் கதையில் இருந்து தெரிய வருகின்றது. ஆன்மீகம் தொடர்பாக , இரு மதப் பிரிவினராலும் அன்று விவாதிக்கப் பட்ட விபரங்கள் எதுவும் பதிவு செய்யப் படவில்லை. சமபந்தர் ஆற்று நீரில் விட்ட சைவ மத ஓலைச் சுவடிகள் மிதந்து வந்து கரையொதுங���கின. அது தான் \"புனல் வாதம்\". சம்பந்தர் நெருப்பில் போட்ட ஓலைச் சுவடிகள் எரியவில்லை. அது தான் \"அனல் வாதம்\".\nமதுரைக்கு வந்து தங்கிய, திருஞான சம்பந்தரின் சத்திரத்திற்கு சமணர்கள் நெருப்பு வைத்தனர். அதாவது, \"சமணப் பயங்கரவாதிகள்\" நடத்திய \"பயங்கரவாத தாக்குதலில்\" இருந்து, சம்பந்தர் தெய்வாதீனமாக உயிர் தப்பினாராம். அதன் பிறகு தான், சம்பந்தர் தன் மீதான கொலை முயற்சிக்கு பழிவாங்குவதற்காக, அல்லது \"சமணப் பயங்கரவாதிகளின்\" கொட்டத்தை அடக்குவது அவரது நோக்கமாக இருந்துள்ளது.\nதிருஞான சம்பந்தர், ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் \"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" ஒன்றை நடத்தி இருக்கிறார். போரின் இறுதியில், ஒட்டுமொத்த சமணர்களும் இனவழிப்புச் செய்யப் பட்டனர். பாண்டியன்-சம்பந்தனின் சைவ பேரினவாத அரசு, \"எண்ணாயிரம் சமணப் பயங்கரவாதிகளுக்கு கழுவேற்றும் மரண தண்டனை விதிக்கப் பட்டதாக\" பரப்புரை செய்து வந்துள்ளது.\n‘‘வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்\nபொறுப்பரி யனகள்பேசிப் போவதே நோயதாகிக்\nகுறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே\nஅறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகருளானே\nஎன்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பாடல், அக்காலத்துச் சமயப்போர் எவ்வளவு முதிர்ந்து காழ்ப்புக் கொண்டிருந்தது என்பதை விளக்குகின்றது.//\n(சமணமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி)\nதிருஞான சம்பந்தர் மதுரையிலே எட்டு ஆயிரம் சமணரை கழுவேற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் மதுரைப் பொற்தாமரைக் குளத்து மண்டபத்தின் சுவரில் சமணரைக் கழுவேற்றும் காட்சியை சித்திரம் தீட்டிவைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவங்களில், ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்றுவருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.(சமணமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி)\nதிருவோத்தூர் சிவன் கோயிலில் சமணரைக் கழுவேற்றுதல் போன்ற சிறப்பு உருவங்களை அமைத்து வைத்திருக்கிறார்கள். இவ்வித கலகமும் கழுவேற்றுதலும் அவ்வூரில் நிகழாமல் இருந்திருந்தால், இவ்விதமான சிற்பங்கள் அங்கு அமைக்க வேண்டிய காரணமில்லை. திருவோத்தூர் கலகமும் கழுவேற்றுதலு���், ஞானசம்பந்தர் மதுரைக்கு சென்று அங்கு சமணரை வென்ற பின்னர் நிகழ்ந்தது. இது போன்ற மற்றொரு கலகம், சோழ நாட்டில் பழையாறை எனுமிடத்தில் அப்பர் சுவாமிகள் சென்ற பொழுது நடைபெற்றதாக திருத்தொண்டர் புராணத்திலே சேக்கிழார் கூறுகிறார். சமணர், பழையாறை வடதளியில் இருந்த சிவன் கோயிலை கைப்பற்றியிருந்தனர். இதனையறிந்த அப்பர் சுவாமிகள், அக்கோயிலில் இருக்கும் சிவபெருமான் திருவுருவத்தை கண்டு வணங்காமல் உணவு கொள்ள மாட்டேன் என்று சூளுரைத்து உணவு கொள்ளாமல் இருந்தார். அப்போது சிவபெருமான், அரசனுடைய கனவிலே தோன்றிச் சமணரை அழிக்கும் படி கட்டளையிட்டாராம். அரசன் யானைகளைச் சமணர் மேல் ஏவி அவர்களைக் கொன்றான்.\n(சமணமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி)\nஇதனை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்து புரிந்து கொள்ளலாம். ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தி காலத்தில் தான், ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தவரின் ஆதிக்கம் அதிகரித்தது. சக்கரவர்த்தியின் மனைவியும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்தாள்.\nகிறிஸ்தவர்களின் செல்வாக்கு, அரச குடும்பம் வரையில் வந்து விட்ட பின்னர், சக்கரவர்த்தியை பணிய வைப்பது இலகுவாகி விட்டது. கொன்ஸ்டாண்டின், அதற்கு முன்னர் கிறிஸ்தவர்களை கொன்றவன் தான். ஆனால், கிறிஸ்தவனாக மதம் மாறிய பின்னர், பூர்வீக மதத்தை பின்பற்றியவர்களை கொன்றான். வரலாறு நெடுகிலும், அரசியலும் மதமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருந்தன.\nசமணர்களை கழுவேற்றிய கூன் பாண்டியனும், ஐரோப்பாவில் கொன்ஸ்டாண்டின் கொண்டு வந்த அரசியல் மதப் புரட்சியை, தமிழகத்தில் கொண்டு வர விரும்பியிருக்கிறான். ரோம சக்கரவர்த்தியான கொன்ஸ்டாண்டினின் அரசியல் சாணக்கியம், தமிழக மன்னனான கூன் பாண்டியனிடமும் இருந்துள்ளது.\nகொன்ஸ்டாண்டின், கூன் பாண்டியன் இருவரது வரலாற்றுக் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியத்திற்குரியது. தமிழகத்திலும், பாண்டியனின் மனைவி தான் முதலில் சைவ மதத்திற்கு மாறியிருந்தாள். சம்பந்தர் அரச குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், அதாவது கூன் பாண்டியனின் தீரா நோய் ஒன்றை குணப் படுத்திய காரணத்தால், அவனை சைவ மதத்திற்கு மாற்ற முடிந்தது.\nஒரு நாட்டினுள், ஒரு குறிப்பிட்ட மதம் ஆதிக்கம் பெற வேண்டுமானால், அந்த நாட்டை ஆளும் மன்னனை கைக்குள் போட்டுக் கொண்டால் போதும். அதன் பிறகு, எல்லாம் இலகுவாக முடிந்து விடும். தமது நாட்டினுள் எந்த மதத்தின் ஆதிக்கம் அதிகரிக்கின்றதோ, அதற்கு ஏற்றவாறு மன்னர்களும் மாறி விடுவார்கள். ஏனென்றால் அப்போது தான் இலகுவாக ஆட்சி செய்யலாம். அது எங்கேயும் பொருந்தும் அரசியல் பால பாடம்.\nகழுவேற்றப் பட்ட எண்ணாயிரம் பேரும் சமண மதக் குருக்கள் அல்லது தலைவர்களாக இருந்திருக்க வேண்டும். தமிழகத்தில் அந்த எண்ணாயிரம் பேர் மட்டுமே சமணர்களாக இருந்திருக்க முடியாது. மதகுருக்கள், தலைவர்கள் கொல்லப் பட்டதும், சாதாரண சமண மக்கள், சைவ சமயத்திற்கு மதம் மாறி இருப்பார்கள்.\nதமிழகத்தில் இன்றைக்கும் வாழும் சமணர்கள் வீட்டில் கன்னடம் பேசுகின்றனர். தமிழகத்தில் சமண இனவழிப்பு நடந்தாலும், கர்நாடகா மாநிலத்தோடு அண்டிய கொங்கு நாட்டில், சில சமணத் துறவிகள், மலைக் குகைகளில் மறைந்து வாழ்ந்து வந்தனர். சில சமணக் கோயில்களில், இந்துக் கோயில்கள் போன்று பூசைகள் நடைபெறுகின்றன. அங்கு பூசை செய்வோர், பிராமணர் போன்று பூணூல் அணிந்திருப்பதால், உள்ளூர் மக்களால் ஐயர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். அவர்கள் வெளியில் தமிழும், வீட்டில் கன்னடமும் பேசுகின்றனர். இன்றைக்கும் சமணர்கள் பெருமளவில் வாழும் கர்நாடகாவுடன் தொடர்பைப் பேணி வருகின்றனர். (ஆதாரம்: கோவை கிழார் எழுதிய கொங்கு நாடும் சமணமும்)\nமேலும், பண்டைய காலத்தில் கழுவேற்றும் தண்டனை இருந்ததற்கான பல சரித்திர சான்றுகள் உள்ளன. சம்பந்தர் போன்ற பாசிச சைவ மத அடிப்படையாளர்கள் மட்டுமல்ல, காலனியாதிக்கவாதிகளான போர்த்துக்கேயர்கள் கூட தம்மை எதிர்த்தவர்களை கழுவேற்றிக் கொன்றிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன், மன்னாரில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை கழுவேற்றிக் கொன்றதாக, இலங்கை வரலாற்றில் எழுதப் பட்டுள்ளது.\nவரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப் படுவதால், சமணர்களின் \"பயங்கரவாத தாக்குதல்களுக்கு\" பதிலடியாகவே அந்தப் படுகொலைகள் நடந்துள்ளதாக, பெரும்பான்மை சைவர்களின் பிரதிநிதியான சம்பந்தர் ஒரு \"நியாயத்தை\" கூற விளைகிறார். ஒரு சம்பந்தர், எண்ணாயிரம் சமணர்களையும் வாதிட்டு வென்றாலும், \"தோல்வியுற்ற அத்தனை பேருக்கும் மரண தண்டனை வழங்குவது,\" ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை தான்.\nசைவத் தீவிரவாதியும், கூன் பாண்டிய மன்னனின் ஆதரவும் உள்ள சம்பந்தரின் திருமணவிழாவில் பெருமளவு தமிழர்கள் கலந்திருப்பார்கள் என த் தோன்றுகிறது.\nஆத்திரம் என்பது சமணரும் என்பது விதிவிலக்கா என்ன அவர்கள் திட்டமிட்டபடி சம்பந்தரின் திருமணம் ஆலயத்தில் நடந்தவேளையில் ஆலயத்திற்கு தீ வைத்து சம்பந்தரையும் ,கல்யாணத்தில் கலந்து கொண்டவர்களையும் தீயுடன் ஐக்கியமாக்கி [அதிலும் பல தமிழர் கொல்லப்பட்டு] சமணர் பழி வாங்கிக்கொண்டதனை இறைபதம் அடைந்தனர் என வரலாற்றினை பின் நாட்களில் அழகுபடுத்திக் கொண்டனர்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nமனிதன் குரங்கில் இருந்து .....\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nதிரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\nதொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்ற...\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஅதற்குத் தக : ஒரு அப்பாவின் உணர்வுகள் {குறும் படம்...\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nஇறைச்சியுணவும் கடவுள் இராமனும் ...\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவி...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\n -இல்லை, பழகுவோர் வெறும் பாசாங்குகள் என்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதெ��்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" ராமன் முழுநிறைவு கொண்ட மனிதப் பண்புகளை கொண்டவ ர் அல்ல. வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nஎன் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா -என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா.... என் வாய்மையும் நேர்மையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503085", "date_download": "2019-11-12T13:20:03Z", "digest": "sha1:HXJFV5P6LSURQ4V5U3TZCV6O7I6LL3TG", "length": 8105, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "6 policemen attacked in Tamil Nadu | தமிழக பக்தர்களை தாக்கிய 6 போலீசார் பணியிடமாற்றம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவ���்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழக பக்தர்களை தாக்கிய 6 போலீசார் பணியிடமாற்றம்\nதிருமலை: திருமலையில் சமீபத்தில் திருமண நிகழ்ச்சிக்காக வந்த செங்கல்பட்டு பக்தர்களை சோதனை செய்து, அவர்களில் ஒருவரிடம் இருந்த குட்கா பாக்கெட் அதிரடிப்படை வீரர் தூக்கி எறிந்தார். அதை மீண்டும் அந்த பக்தர் எடுக்க முயன்றதால், அவர்களை அதிரடிப்படையினர் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக தேவஸ்தான விஜிலன்ஸ் துறையில் பணியாற்றி வந்த 2 பேரை தேவஸ்தான நிர்வாகம் பணியிட மாற்றம் செய்தது. மேலும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் 4 பேர் அந்த துறைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் இருதரப்பு மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.\nகுருநானக் தேவ் கனவுகளை நிறைவேற்ற சமுதாயத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம்: பிரதமர் மோடி டுவிட்\nமராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி.. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nமராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அரசு பரிந்துரை\nமராட்டிய ஆளுநர் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முழு நேர தலைவரை நியமிப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசு\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை: ஜனாதிபதி ஆட்சியை அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பரிந்துரை\nமராட்டியதை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பாஜகவுக்கு பின்னடைவு : பாஜகவை கழற்றிவிட்டு கூட்டணி கட்சிகள் தனித்துப் போட்டி\nபிரதமர் மோடி, பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரேசில் பயணம்\nஅரசியல் சட்டப்பிரிவு 356-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியை மராட்டியத்தில் அமைக்க ஆளுநர் பரிந்துரை\n× RELATED பாதை மாறும் இளைஞர்கள்...கல்லா கட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tntet-2019-result-failure-rate-increases-tntet-analysis/", "date_download": "2019-11-12T13:07:46Z", "digest": "sha1:MD3IDW35I4WM422ARI4AHYMGJZ6TDYVY", "length": 11933, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TNTET 2019 paper I and Paper II Results declared Success Rate declined : தேர்ச்சி விகிதம் மிக மிக குறைவு, காரணம் என்ன", "raw_content": "\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nTNTET Exam 2019 : தேர்ச்சி விகிதம் மிக மிக குறைவு, காரணம் என்ன\nதேர்வு வினாத் தாள் கடினமாக இருந்ததா இல்லை, வேறு ஏதேனும் அடிப்படை காரணம் உள்ளதா இல்லை, வேறு ஏதேனும் அடிப்படை காரணம் உள்ளதா என்பதை ஆசரியர் தேர்வு வாரியமும் , தேர்வர்களும் சுய...\nஇந்தியாவின் ஆர்.டி.இ சட்டத்தின் படி, ஒருவர் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளில் ஆசிரியராக வேண்டும் என்றால் அவர் கட்டாயம் தகுதி தேர்வில் அந்தந்த மாநிலங்கள் நடத்தும் தகுதித் தேர்வில் அல்லது மத்திய இடை நிலை வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்சிப்பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வுகளை நடத்திவருகின்றன.\nடெட் தேர்வின் 150 மதிப்பெண்களைக் கொண்ட முதல் தாள் ஜூன் மாதம் 8ம் தேதியும் , 150 மதிப்பெண்களைக் கொண்ட இரண்டாம் தாள் ஜூன் 9ம் தேதியும் நடைபெற்றது. முதல் தாளை 1 லட்சத்து 62 ஆயிரத்திற்கு மேலும், இரண்டாம் தாளை 3 லட்சத்து 79 ஆயிரத்திற்கு மேலும் எழுதி இருந்தனர்.\nதேர்வு முடிவடைந்த நிலையில் , இத்தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் 20 மற்றும் 22- ம் தேதியில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nஇதில் வேதனையான தகவல் என்ன வென்றால், பேப்பர் ஒன்றில் சுமார் 480 பேரும் , பேப்பர் இரண்டில் 324 பாஸ் சான்றிதழ் வாங்கும் சூழ்நிலையில் உள்ளனர் (குறிப்பு: பொது பிரிவினர்க்கு 60% பாஸ் மதிபெண், மற்ற பிரிவினருக்கு 55 % பாஸ் மதிப்பெண்)\nதேர்வு வினாத் தாள் கடினமாக இருந்ததா இல்லை, வேறு ஏதேனும் அடிப்படை காரணம் உள்ளதா இல்லை, வேறு ஏதேனும் அடிப்படை காரணம் உள்ளதா என்பதை ஆசரியர் தேர்வு வாரியமும் , தேர்வர்களும் சுய பரிசோதனை செய்ய வேண்டியக் கட்டாயாத்தில் உள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை.\nBSF Recruitment 2019: எல்லை பாதுகாப்புப் படையில் 1356 காலியிடங்கள்\nஐபிபிஎஸ் ஸ்பெஷ���ிஸ்ட் ஆபிசர் பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா\n கிண்டியில் வெள்ளியன்று வேலைவாய்ப்பு முகாம்\nஇளைஞர்களுக்கு அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்: அதிகம் படித்தாலும் வேலை கிடைப்பது இல்லையாம்\nIOCL Recruitment 2019: ஐஒசிஎல் நிறுவனத்தில் 500 அப்பரண்டீஸ் காலி பணியிடங்கள் , விண்ணப்பிப்பது எப்படி \nகாலேஜ் கேம்பஸ் இன்டர்வியூ நடைமுறையில் இவ்வளவு மாற்றங்களா \nகல்லூரி படிப்பை தற்போதுதான் முடித்தவரா : அழைக்கிறது ஐடி நிறுவனங்கள்\nDRDO Recruitment 2019 : கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வெயிட்டிங்\nIOCL Recruitment 2019-20: வேதியியல் பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை\nTNPSC Group 4 Hall Ticket: டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி\nகோவையில் 6 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவல்: தமிழ்நாட்டில் உச்ச கட்ட பாதுகாப்பு\nபிகில் வசூல் இவ்ளோ கோடியா\nBigil Box Office Collection: அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியை டிவிட்டரில் ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.\nBigil Full Movie in tamilrockers : தமிழ்ராக்கர்ஸில் வெளியான பிகில்… அதிர்ச்சியில் படக்குழுவினர் \nBigil Full Movie in Tamilrockers : படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு அதிகமாக இருக்கின்றது.\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\n – ரயில்வே உங்களை வரவேற்கிறது\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\n தலைமை செயலகத்தில் வேலை – வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி…\nபெண் என்றால் 60 பவுன் ; ஆண் என்றால் 10 பவுன் – இதுதான் அளவு : இதுக்கு மேல போனா,...\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nநவம்பர் 13-ல் அறிமுகமாகிறது மோட்டோவின் ஃபோல்டபிள் போன்\nஇந்தியா ஜி.டி.பி 4.2 சதவிகிதமாக குறையும் என எஸ்.பி.ஐ கூறுவது ஏன்\nபாலியல் உறவின் மூலமும் டெங்கு பரவும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n30 நாட்களுக்கு ஃப்ரீ ட்ரையல்… வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் டி2எச்\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை; சகோதரி மகள் திருமணம் – பரோலில் வெளிவ��்த பேரறிவாளன்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/23/vijaykanth.html", "date_download": "2019-11-12T13:45:02Z", "digest": "sha1:SYEGLIMEESVHIBRHKOURLFV7GJEY4YEK", "length": 13990, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தை மாற்றி காட்டுவேன்: விஜயகாந்த் | We will change TN says Vijayakanth - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\nஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nThenmozhi BA serial: நீங்க பேசுங்க... தேனுக்கு மாப்பிள்ளை யாருன்னு எங்களுக்கு புரிஞ்சுருச்சு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nஇதுதான் சரியான தருணம்.. காங்கிரஸ் கட்சியினர் தேசியவாத காங்.கில் சேருங்கள்.. ஆம் ஆத்மி\nMovies இங்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nLifestyle இந்த ராசி பெண்களுக்கு இயற்கையாகாவே தைரியம் ரொம்ப அதிகமா இருக்குமாம் தெரியுமா\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தை மாற்றி காட்டுவேன்: விஜயகாந்த்\nவரும் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், தமிழகத்தை மாற்றிக் காட்டுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்கூறினார்.\nதேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முதல் பொதுக் கூட்டம் விழுப்ப��ரம் நகராட்சி விளையாட்டு அரங்கில் நடந்தது. கூட்டத்தில்கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.\n4 பேருக்கு 3 சக்கர சைக்கிள் தந்து விட்டு நாற்காலிக்கு ஆசையா என்று கேட்கின்றனர். என்னை விமர்சனம் செய்பவர்கள் மக்களைசந்திப்பது இல்லை. தேர்தல் வரும்போது தான் மாமா, மாப்பிள்ளை என்று வீடு தேடிவந்து பேசுவார்கள்.\nமக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம். இதே கேள்வியை இன்னும் 5 மாதங்களில்மக்கள் உங்களை பார்த்து கேட்டால் என்ன சொல்வீர்கள், நடிகர் என்ன செய்ய முடியும் என்பீர்கள். அவர்கள், எம்ஜிஆர்முதல்வராக ஆட்சியை பிடித்ததை மறந்து விட்டு பேசுகின்றனர்.\nதமிழகத்தில் இப்போது 70 கட்சிகள் உள்ளன. என்னுடையவது 71வது கட்சி என்கின்றனர். நான் ஒப்புக்கொள்கிறேன். 71ல் உள்ள7 எடுத்துவிட்டால் எங்களுடையது 1வது கட்சி. மற்ற கட்சிகளை பார்த்து நான் கேட்கிறேன் அவர்களுக்கு தைரியம் இருந்தால்தேர்தலில் தனித்தனியாக நிற்க சொல்லுங்கள். அதற்கு பிறகு கூட்டணி வையுங்கள்.\nமற்றவர் முதுகில் சவாரி செய்து கொண்டு எங்களுக்கு யானை பலம், குதிரை பலம் என்கின்றனர். ஜெயலலிதா பதவி விலகவேண்டும் என்கின்றனர். ஏன் பதவி விலக வேண்டும் பதவி விலகினால் இறந்தவர்களின் உயிர் வந்துவிடுமா நான் எந்தகட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. (அப்படியா) மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுகிறேன்.\nஊழல், லஞ்சம் என்ற நிலையை நான் அடக்குவேன். என்னை வளர விட மாட்டார்கள். அதற்காக எதையாவது செய்வார்கள். நான்அதை பற்றி கவலைப்படவில்லை. எந்த இன்னலையும் சந்திப்பேன். 2 பக்கமும் மாறி மாறி ஓட்டு போட்டீர்கள். இந்த முறைஎங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தை மாற்றி காட்டுகிறேன் என்று பேசினார் விஜயகாந்த்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81/page/2/", "date_download": "2019-11-12T12:49:56Z", "digest": "sha1:QTEQNJSLYX6V5HWYQPZAAXC4UZXNUMEX", "length": 12546, "nlines": 175, "source_domain": "vithyasagar.com", "title": "திறக்கப் பட்டக் கதவு | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்.. | பக்கம் 2", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கு��் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: திறக்கப் பட்டக் கதவு\nஒரு பக்க விலாசம் – 1 (பெண்ணிய சிறுகதை)\nPosted in சிறுகதை\t| Tagged ஒரு பக்க விலாசம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, பெண்ணிய சிறுகதை, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஒரு பக்க விலாசம் – 2 (பெண்ணிய சிறுகதை)\nPosted in சிறுகதை\t| Tagged ஒரு பக்க விலாசம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, பெண்ணிய சிறுகதை, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்\t| 2 பின்னூட்டங்கள்\nஒரு பக்க விலாசம் – 3 (பெண்ணிய சிறுகதை)\nPosted in சிறுகதை\t| Tagged ஒரு பக்க விலாசம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, பெண்ணிய சிறுகதை, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஒரு பக்க விலாசம் – 4 (பெண்ணிய சிறுகதை)\nPosted in சிறுகதை\t| Tagged ஒரு பக்க விலாசம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, பெண்ணிய சிறுகதை, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்\t| 1 பின்னூட்டம்\nஒரு பக்க விலாசம் – 5 (பெண்ணிய சிறுகதை)\nPosted in சிறுகதை\t| Tagged ஒரு பக்க விலாசம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, பெண்ணிய சிறுகதை, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/12/27210857/1019716/Vilayattu-Thiruvizha-Cricket.vpf", "date_download": "2019-11-12T14:03:44Z", "digest": "sha1:2ITSD64YD3WPOW7ZRD3IIVJ7OCQIFNYN", "length": 3535, "nlines": 52, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா - 27.12.2018 : சதம் விளாசினார் புஜாரா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா - 27.12.2018 : சதம் விளாசினார் புஜாரா\nவிளையாட்டு திருவிழா - 27.12.2018 : இலங்கை அணியை துவம்சம் செய்த பவுல்ட்\nவிளையாட்டு திருவிழா - 27.12.2018\n* சதம் விளாசினார் புஜாரா\n* இலங்கை அணியை துவம்சம் செய்த பவுல்ட்\n* இந்தியாவில் பிரபலமாகும் ஸ்கூபா டைவிங்\n* கால்பந்துடன் சங்கமிக்கும் கோல்ஃப்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deltavoice.in/news/india/", "date_download": "2019-11-12T12:55:15Z", "digest": "sha1:6XOE2EI4XKPJTMR576ZU66PQAZCPOI56", "length": 2200, "nlines": 42, "source_domain": "deltavoice.in", "title": "இந்தியா Archives - Delta Voice", "raw_content": "\nஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொடுமா \nகடந்த 50 நாட்களாக விலையேற்றம். நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்ததும் போதும் செல்லாக்காசுகள் மதிப்பில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை ஏறு முகம் தான். கடந்த ஜூலை மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்களே இந்த விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால் கடந்த 50 நாட்களாக இதன் விலை அதிகரித்து வருகிறது கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.81.75-ஆகவும், டீசல் விலை ரூ.74.41-ஆகவும் இருந்தது. இதைத்\nஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொடுமா \nஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொடுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://montamil.ca/about/", "date_download": "2019-11-12T14:25:46Z", "digest": "sha1:2Y5AKZJEB2CNDPTWDNPMFLPUW7YOQTL5", "length": 5681, "nlines": 52, "source_domain": "montamil.ca", "title": "About", "raw_content": "\nமொன்றியல் வாழ் தமிழ்ச் சமூகத்திற்காக தொடங்கப்பட்டுள்ள Montamil.ca (Monதமிழ்) என்னும் இணையத்தள குழுமம் இது. எங்களது முதல்நோக்கம், மொன்றியல் வாழ் தமிழர்களின் கலாச்சார – பண்பாட்டையும் சமூகம்சார் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதாகும். சமூக ஆர்வம் கொண்ட மாணவர் குழுவாகிய நாங்கள் இந்த இணையத்தளத்தை உருவாக்கி அதன் வழி மொன்றியல் வாழ் தமிழ்ச்சமூகம் பற்றியதான உடனடிச் செய்திகளையும் வணிகம் தொடர்பான தகவல்களையும் வழங்க இருக்கின்றோம். இந்த இணையத்தளமானது வணிக குழுமங்கள் மற்றும் சமூக அமைப்புகள் பற்றியதான அகரவரிசையிலான தகவல் களஞ்சியத்தை கொண்டிருப்பதுடன் உங்களிடையே உறவு கொள்வதற்கான வலைப்பின்னல் வசதியையும் கொண்டிருக்கும். Montamil.ca (Monதமிழ்) இணையத்தளமானது மொன்றியல் வாழ் தமிழ்ச் சமூகத்தின் கடந்தகால நிகழ்வுகளையும் சாதனைகளையும் ஒளிப்படங்களாகவும், காணொலியாகவும் பதிவேற்றம் செய்து, தகவல் வங்கியாக பாதுகாத்து உங்களுக்கு வழங்கும். இது வளரும் எம் இளஞ்சந்ததியினர்க்கு உந்து சக்தியாக அமைவதுடன் உலகிற்கும் நம்மை அறிமுகம் செய்ய உதவும் என்று நம்புகின்றோம். புதியதான நிகழ்வுகளுக்கு திட்டமிட்டு உள்ளீர்களா உங்கள் திறமைகளை, சாதனைகளை வெளிப்படுத்த வேண்டுமா உங்கள் திறமைகளை, சாதனைகளை வெளிப்படுத்த வேண்டுமா உங்கள் எண்ணங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா உங்கள் எண்ணங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா எம்முடன் தொலைபேசி வழியாகவோ மின்னஞ்சல் வழியாகவோ தொடர்பு கொள்ளுங்கள். TEL: 514-475-2596 EMAIL: infomontamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/06/16/vishals-pandavar-ani-team-meets-kamal/", "date_download": "2019-11-12T13:11:12Z", "digest": "sha1:3WG4RB3H3LJEKOJO2D2GJ7UO7ASVH5Z2", "length": 11441, "nlines": 152, "source_domain": "mykollywood.com", "title": "Vishal’s Pandavar Ani Team Meets Kamal – www.mykollywood.com", "raw_content": "\nநடனமாடுவதால் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகும் –…\nநடிகர் சங்கத் தேர்தல் என்றவுடன் ரஜினி சார், கமல் சாரை சந்திக்கும் போது புத்துணர்ச்சி, உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதுவொரு நல்ல தொடக்கமாக இருக்கும். மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கமல் சாரின் ஆதரவோடு தான் பாண்டவர் அணியாக செயல்படத் தொடங்கினோம். ஜூன் 23-ம் தேதி நடைபெறும் தேர்தலுக்காக கமல் சாரின் ஆசிர்வாதம் வாங்கினோம். இந்த பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் நிற்கிறது. இன்னும் 6 மாதங்களில் கட்டிடம் முடியும் தருவாயில் இருக்கிறது. அதற்குள் சின்ன சின்ன விஷயங்களால் எதிரணி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் அணியில் யார் என்ன பதவிக்கு என்பதை அறிவித்துவிட்டோம்.\nகமல் சாரோட சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது.\nநாங்கள் என்ன செய்யவில்லை என்று ராதிகா அம்மா குற்றச்சாட்டு வைத்தார்கள். அதற்கான பதில் தான் அந்த வீடியோ. சும்மா ஏவி விடுவதற்கான வீடியோ அல்ல. அங்கிருக்கும் உண்மைகளில் நாங்கள் செய்த விஷயத்தை காட்டுனோம். தண்டனை செய்திருந்தால் சட்ட ரீதியாக தண்டனை விதிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதை தான் செய்தோம். என்ன நடந்தது, என்ன செய்தோம் என்பது தான் அந்த வீடியோ. அதில் தவறில்லை.\nபிரிவினை எல்லாம் கிடையாது. கலை நிகழ்ச்சி ஒட்டுமொத்த குடும்பமாக அனைத்து நடிகர்களும் ஒன்றாக சென்று, இவ்வளவு நிதி திரட்டியிருக்க மாட்டோம். ஒட்டுப் போட்டு முடித்தவுடன் அனைவரும் குடும்பமாகத் தான் பழகி வருகிறோம். ஆனால், அதில் தேர்தல் என்பது மிகவும் முக்கியம்.\nஒவ்வொருத்தருடைய நம்பிக்கை ஓட்டாக போடும் போது, எப்படி இவ்வளவு குறைவான ஓட்டில் ஜெயித்தோம் என்பது எங்களுக்கு தெரியவரும். இந்த ஓட்டு எல்லாம் ஏன் நமக்கு வரவில்லை என்று அப்போது தான் தெரியும். வரலட்சுமி உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் ஒரு கருத்து உள்ளது. என்னிடம் சில விஷயங்களைக் கேட்டால், என் நண்பர்கள் மீது என்ன கோபம் என்பதை வெளிப்படையாக சொல்வேன். ஒவ்வொருவருக்கும் அவர்கள் நினைப்பதை சொல்வதற்கு உரிமையுள்ளது.\nஒய்வு பெற்ற நீதிபதி தல��மையில் தான் தேர்தல் நடக்கிறது. அவர் சொல்படி தான் நடக்க முடியும். ஏன் வாக்களிக்கும் லிஸ்ட்டில் என் பெயரில்லை என்பது தேர்தல் எல்லாம் முடிந்து புதிய அணி வந்தவுடன் தான் ஏன் இல்லை என்பதை பார்க்க முடியும். சந்தா கட்டாமல் விட்டிருப்பார். சந்தா கட்டுவதில் கூட தவறு பண்ணியுள்ளனர் என்று சொல்கிறார்கள். இப்படிச் சொன்னால், சொல்லிக் கொண்டே போகலாம். வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை எப்போதோ அறிவித்துவிட்டோம். அப்போது எழும்பாத சர்ச்சை ஏன் இப்போது எழுப்பப்படுகிறது. அனைத்து கேள்விகளுக்குமே பத்மநாபன் ஐயா சரியாக பதிலளித்து வருகிறார்.\nநாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்பதை உறுப்பினர்கள் சொன்னால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மருத்துவ உதவி, கல்வி உதவி, நிதியுதவி, பென்சன் என பண்ணிட்டு இருக்கிறோம். இந்த கட்டிடம் ஏன் நிற்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு எத்தனையோ பேர் தடை போட்டார்கள். அதனால் எத்தனை நாள் பணிகள் நின்றது என்பது தெரியும்.\nஒரு விஷயம், காவல்துறையினர் ஒருவர் மீது சாதாரணமாக எஃப்.ஐ.ஆர் போடமாட்டார்கள். நீதிமன்றம் 3 மாதத்தில் தகவல் சொல்ல வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவவித்தே ஆக வேண்டும். அனைத்துமே நிரூபிக்கப்பட்டு தான் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது\n” லட்சுமி பாம்ப் ” படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது -கீயரா அத்வானி\nநடனமாடுவதால் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகும் – நடன இயக்குநர் ஸ்ரீதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=167632", "date_download": "2019-11-12T14:39:33Z", "digest": "sha1:TX47FFFR7RUUAQONV44ROP7FVNIR3CQE", "length": 30175, "nlines": 211, "source_domain": "nadunadapu.com", "title": "ப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா?-எம். காசிநாதன் (கட்டுரை) | Nadunadapu.com", "raw_content": "\nமனிதர்களின் மூதாதையர்கள் இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது\nஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரின் மரணம்: பெயர்கள் வேறு கதை ஒன்று\n- காரை துர்க்கா (கட்டுரை)\nசலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்- தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா\nஇந்தியாவின் முன்னாள் மத்திய அ��ைச்சர் ப. சிதம்பரம் “ஐ.என்.எக்ஸ்” மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது மத்திய புலனாய்வு அமைப்பான சி.பீ.ஐ வசம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\n2004 முதல் 2008ஆம் ஆண்டு வரை, நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர் ப சிதம்பரம். இந்த “ஐ.என்.எக்ஸ்” மீடியா நிறுவனம், 2007 மார்ச் மாதத்தில், அந்நிய முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதியைக் கேட்க, அந்த அனுமதி, 2007 மே மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது.\nஇந்த அந்நிய முதலீடு வழங்குவது தொடர்பான ஊழல் வழக்கை, 15.5.2017 அன்று பதிவு செய்த சி.பீ.ஐ, அதற்கான அடுத்தகட்ட விசாரணைகளைத் தொடங்கியது.\nஏறக்குறைய பத்து வருடங்களுக்குப் பிறகான இந்த வழக்கு விசாரணையே, தற்போது சிதம்பரத்தை சிறையில் தள்ளியிருக்கிறது.\nப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்புள்ள “அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜிக் கன்ஸல்டன்ஸி பிரைவேட் நிறுவனம்” எனும் நிறுவனத்துக்கு, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அளித்த பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையைத்தான், இந்த வழக்குக்கான அடிப்படை ஆதாரமாக சி.பீ.ஐ எடுத்துக்கொண்டு இருக்கிறது.\nஇந்தக் காசோலையை வைத்து விசாரித்த சி.பீ.ஐ அதிகாரிகளும் அமலாக்கப் பிரிவுகளின் அதிகாரிகளும், முதலில் கார்த்தி சிதம்பரத்தைக் கைதுசெய்தனர்.\nபின்னர், அவரது ஒடிட்டர் பாஸ்கரராமனை, வழக்கில் சேர்த்துக்கொண்டனர். இவர்கள் தவிர, இந்திரா முகர்ஜி, பீ‌ற்றர் முகர்ஜி ஆகியோர், இந்த வழக்கில் ஏற்கெனவே பிணை பெற்றுள்ளனர்.\nஇந்த விசாரணையின் போது, சங்கிலித் தொடர்புபோல் பல நிறுவனங்களின் முதலீடுகள், பங்கு மாற்றங்கள், இயக்குநர் நியமனங்களை சி.பீ.ஐ விசாரித்து, வலுவான ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறது.\nகுறிப்பாக, “ஸ்பான் பைபர்”, “சத்யம் பைபர்”, “கிரியா எப்.எம்.சி.ஜி டிஸ்ரிபியூட்டர் பிரைவேட் லிமிடெட்”, “சி.பி.என் பிளேஸ்மென்ட் அன்ட் மேனேஜ்மென்ட் சென்டர்”, “வாசன் ஹெல்த் கேர்”, “ஸ்பார்க் கேப்பிட்டல்”, “நோர்த் ஸ்டார் சொஃப்ட்வேர் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட்”, “ஜி.ஐ.சி”, “கேஸ்டில் கார்டன் க்ளோபல் அட்வைசரி ப்ரமோட்டர்”, “அன்ஸ்பிரிட்ஜ் ஹோல்டிங் அன்ட் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்”, “ஐ.என்.எக்ஸ் மீடியா”, “ஏ.ஜி.எஸ் ஹெல்த்”, “ஆர்ட்டீவா டிஜிட்டல் லிமிடெட்” ஆகிய இந்த 13 கம்பெனிகளிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ, விவர���்களைச் சேகரித்ததென்பது குறிப்பிடத்தக்கது.\nப.சிதம்பரம், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு இணை அமைச்சராக இருந்தவர். நிதி மற்றும் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.\nஉச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர். ஆகவே, இந்த வழக்கை மிகவும் கவனமுடன் விசாரிக்க வேண்டும் என்பதில், முதலில் இருந்தே சி.பீ.ஐ அதிகாரிகள், முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை எடுத்திருந்ததை டெல்லி உயர் நீதிமன்றத்திலும் கைது செய்யப்பட்ட பிறகு டெல்லியில் உள்ள சி.பீ.ஐ. நீதிமன்றத்திலும் எடுத்து வைத்த வாதங்களில் இருந்து வெளியே வந்திருக்கிறது.\nகுறிப்பாக, இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன், தன்னைக் கைது செய்யக்கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, 31.5.2018 அன்றே அந்தப் பாதுகாப்பைப் பெற்றார் சிதம்பரம்.\nஅதன் பிறகு, இந்த வழக்கில் ஒரு முறை மட்டும் சி.பி.ஐ முன்பு ஆஜரானாலும், அவரை முறையாக விசாரித்து, வழக்குக்கு தேவைப்பட்ட தகவல்களைப் பெற முடியவில்லையே என்ற முடிவுக்கு சி.பீ.ஐ வந்தது.\nஅதனால்தான், டெல்லி உயர் நீதிமன்றத்தில், “சிதம்பரத்துக்கு முன் பிணை வழங்கக் கூடாது” என்று, மத்திய அரசு வழக்கறிஞர் துஷர் மேத்தா, ஆணித்தரமான வாதங்களை எடுத்துவைத்தார்.\nபொதுத் தேர்தல் முடிந்து இரண்டாவது முறையாக பா.ஜ.க அரசு மத்தியில் அமைந்த பின்னர், சம்பந்தப்பட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, 23.8.2019 அன்று ஓய்வுபெற்ற நிலையில், அதற்கு மூன்று நாள்கள் முன்பாக, 20ஆம் திகதியன்று, ப.சிதம்பரத்தின் முன் பிணை மனுவைத் தள்ளுபடி செய்தார்.\nகைது செய்யப்படுவதிலிருந்து ப. சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு, 15 மாதங்களுக்குப் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது.\nஆனால், இந்த காலகட்டத்தில் சி.பீ.ஐ, அமலாக்கத்துறை, ப. சிதம்பரத்துக்கு எதிரான இந்த வழக்கில் போதிய ஆதாரங்களைத் திரட்டிவிட்டது.\nடெல்லி உயர்நீதிமன்றத்தின் முன் ஜாமின் மனு தள்ளுபடியை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தாலும், உடனடியாக அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.\n“அயோத்தி வழக்கு விசாரணையின்போது, வேறு எந்த வழக்கையும் விசாரிக்க மாட்டோம்” என்று ஏற்கெனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துவிட்டார்.\nஅதே போல் “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் உத்தரவு இல்லாமல் நா��் எப்படி இந்த வழக்கை விசாரிக்க முடியும்” என்று, விரைவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் போகும் நீதிபதி ரமணாவும் கைவிரித்து விட்டார்.\nஇந்தச் சூழ்நிலை, சிதம்பரத்துக்கு தலைவலியைக் கொடுத்தது. கைதாவதிலிருந்து அவரால் தப்பிக்கவும் முடியவில்லை.\nஆனால், ஒரு நாள் சி.பீ.ஐ பிடியில் சிக்காமல் இருக்க சிதம்பரம் தலைமறைவானார். ஆனால், உச்ச நீதிமன்றம் அவரது வழக்கை உடனே விசாரிக்க மறுத்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்கு வந்த சிதம்பரம், “நான் தலைமறைவாகவில்லை.\nநீதி கிடைக்க சட்ட ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தேன்” என்று பத்திரிக்கையாளர் மத்தியில் பேசினார். பிறகு தனது இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் வீட்டின் நுழைவாயில் திறக்காத நிலையில், சி.பீ.ஐ அதிகாரிகள், சுவர் ஏறிக் குதித்துச் சென்று கைதுசெய்யும் சூழல் உருவானது.\nசிதம்பரம் ஒரு நாள் தலைமறைவானதற்கு, அவர் என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்போர் சதவீதம் குறைவாகவே இருக்கிறது.\nஅதேபோல், சி.பீ.ஐ இரண்டு மணிநேரத்துக்குள் ஆஜராகுங்கள் என்று “சம்மன்” கொடுத்ததும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.\nஆனால், “ஐ.என்.எக்ஸ்” மீடியா வழக்கில் ஆதாரம் இல்லாமல் நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்தவரை, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக இருப்பவரை சி.பீ.ஐ கைதுசெய்யுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, வாதப் பிரதிவாதங்களில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் சிதம்பரமா அல்லது சி.பீ.ஐயா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. இருந்தாலும், இப்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் புதிய போட்டி தொடங்கியிருக்கிறது.\n“ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும், பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கடுமையாக பா.ஜ.க அரசை விமர்சித்துள்ளார்.\n“சி.பீ.ஐ மற்றும் அமலாக்கத்துறை, பா.ஜ.க அரசின் ஏவல் துறையாக மாறிவிட்டது” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.\nஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனோ, “சட்டம் தன் கடமையைச் செய்கிறது. அதில் பா.ஜ.க.வின் தலையீடு எதுவும் இல்லை” என்று கூறி, “நாட்டை ஆண்ட கட்சியான காங்கிரஸ் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டமா” என��று கேள்வி எழுப்பியிருக்கிறார்.\n“அரசியல் பழிவாங்கல்” என்று இந்தக் கைதை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கிறது.\nகுறிப்பாக, ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும், சிதம்பரத்துக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், சோனியா காந்தி, இதுவரை நேரடியாகக் கருத்து எதுவும் கூறாமல் அமைதி காக்கிறார்.\n“அரசியல் பழி வாங்கல்” என்று காங்கிரஸ் கட்சி எடுக்கும் இந்தப் பிரசாரத்தை, “ஊழலில் புரட்சி செய்கிறது காங்கிரஸ் கட்சி” என்று, பாரதீய ஜனதா கட்சி தாக்குதல் தொடுத்துள்ளது.\nஇதுவரை காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே ஏற்பட்ட பிரசாரப் போரில், பாரதீய ஜனதா கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது.\nஇதனால், பாரதீய ஜனதா கட்சிக்கு, வட மாநிலங்களில் செல்வாக்குத்தான் பெருகி வருகிறதே தவிர, காங்கிரஸ் கட்சிக்கு “நல்ல காலம் பிறக்கும்” என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.\nஇன்னும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் அயோத்தி வழக்கு முடிவுக்கு வந்து, உத்தர பிரதேசத்தில் இராமர் கோயில் கட்டப்படும் என்றால், “நல்ல காலம்” எப்போது திரும்பிவரும் என்று காங்கிரஸ் காத்திருக்க வேண்டிய சூழலே உருவாகும்.\nஇதுபோன்ற நிலையில் சிதம்பரம் கைது, அவருக்காக காங்கிரஸ் ஆதரவு கரம் நீட்டுவது எல்லாவற்றையும் “ஊழலுக்கு காங்கிரஸ் ஆதரவு” என்ற முத்திரையைக் குத்தி, தேசிய அரசியலில் பா.ஜ.க மட்டுமே இனி எதிர்காலம் என்ற நிலையை நோக்கி பா.ஜ.க. தலைவர்கள் நகருகிறார்கள். இதை எதிர்கொள்ளும் பலம் காங்கிரஸுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.\nPrevious article‘குழந்தையின் முகத்தைக் காட்ட மறுத்த தாய்’.. ‘கீழே விழுந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற டாக்டர்கள்’..\nNext articleபெண்கள் பாதுகாப்புக்காக 40 அம்மா ரோந்து வாகனங்கள் – எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nவிடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nகிளிநொச்சியில் கோர விபத்து ; இளம் குடும்பஸ்தர் பலி\nஇரண்டு நிபந்தனைகளையும் ஏற்றால் தேர்தலில் இருந்து விலகத் தயார் ;.சிவாஜிலிங்கம்\nகளைப்பில் காரின் மீது அமர முயன்ற யானை (காணொளி இணைப்பு)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nவீடொன்றுக்குள் திருடச் சென்றவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து ப���ி\nகாரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான...\nநிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nதித்திக்கும் தீபாவளித் திருநாள்… வழிபட வேண்டிய தெய்வங்கள்… சிறப்புகள்\n12 ராசிக்காரர்கள் இந்த விஜயதசமியில் தொடங்க உகந்த தொழில்கள்… பரிகாரங்கள்\nகாமக் கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/6718", "date_download": "2019-11-12T14:09:18Z", "digest": "sha1:7TB2XIUM6FJXG3CAMC2PTOEF5LWGGJ3R", "length": 9992, "nlines": 277, "source_domain": "www.arusuvai.com", "title": "முறுக்கு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா மாவு - 1/2 கிலோ\nபொரிகடலை - 150 பொடித்தது\nசோடா உப்பு - சிறிது தேவையானால்\nதேங்காய் - 1 சுமாரானது\nமுதலில் மைதாமாவை ஸ���டீமரில் வைத்து அவித்துக்கொள்ளவும்.\nதேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.\nபின் மாவை கட்டிகளில்லாமல் உதிர்த்து அதில் பொரிகடலை மாவு,உப்பு ,தேங்காய் பால் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.\nதண்ணீர் சேர்க்கக்கூடாது பின்பு மாவை முறுக்கு பரலையில் போட்டு எண்ணெய்யை சூடாக்கி பொரித்து எடுக்கவும்.\nஒரு தடவையில் 4 அல்லது 5 முறுக்காக சுட்டு எடுக்கவும்.\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-", "date_download": "2019-11-12T14:28:32Z", "digest": "sha1:MIF2VKFYQ4SXHQ6C3GDXF5Y3KSRGSQLW", "length": 6109, "nlines": 49, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியாவிற்கு எதிராக சீக்கியர்களை தூண்ட பாகிஸ்தான் முயற்சி? | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவிற்கு எதிராக சீக்கியர்களை தூண்ட பாகிஸ்தான் முயற்சி\nபாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் குருத்வாராவிற்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ள வசதியாக கர்தார்பூர் வழித்தடத் திட்டம் இந்தியா-பாகிஸ்தான் அரசாங்கங்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியத் தரப்பில் நடைபாதையைத் திறக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை வழியைத் திறப்பார்.\nஇந்நிலையில் கர்தார்பூர் குருத்வாராவில் பாகிஸ்தான் ராணுவம் வைத்துள்ள வெடுகுண்டு குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வெடிகுண்டுக்கு அருகில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.\nஅதில், “இந்திய விமானப்படை 1971 ஆம் ஆண்டில் குருத்வாரா தர்பார் சாஹிப் புனித தலத்தை அழிக்கும் நோக்குடன் இந்த குண்டை வீசியது. இருப்பினும், வாகேகுரு ஜி (சர்வவல்லமையுள்ள அல்லாஹ்) ஆசீர்வாதம் காரணமாக இந்த தீய செயல் நிறைவேறவில்லை.\nஇந்த குண்டு புனித கிணற்றில் விழுந்ததால் தர்பார் சாஹிப் குருத்வாராவிற்கு சேதம் ஏற்படவில்லை. இந்த புனித கிணற்றைத் தான் குரு நானக் அவர்கள் வயலுக்கு நீர் பாசனம் செய்ய பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது” என்று எழுதப்பட்டுள்ளது.\nஇ���்திய ராணுவம் கடந்த 1971 ஆம் ஆண்டு இந்த வெடிகுண்டை வீசியதாக பாகிஸ்தான் கூறுகிறது. இந்த வெடிகுண்டு நீண்ட காலமாகவே அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஎனினும் தற்போது சீக்கியர்களின் கர்தார்பூர் புனிதப்பயணம் தொடங்க உள்ள நிலையில் பாகிஸ்தான் அரசு இதை அங்கு வைத்துள்ளது, சீக்கியர்கள் மத்தியில் இந்தியா மீதான வெறுப்புணர்ச்சியை தூண்டும் முயற்சியாகவே கருதப்படுகிறது.\nசிரியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 குண்டுவெடிப்புகள்\nகராச்சியில் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாகிஸ்தான் மந்திரி விநோத யோசனை\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை\nமக்களின் தொடர் போராட்டத்தால் பொலிவியா அதிபர் ராஜினாமா\nசீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீன்\nஈரான் இரண்டாவது அணு உலை கட்டுமானத்தை தொடங்கியது\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503086", "date_download": "2019-11-12T13:18:12Z", "digest": "sha1:N5YS6RNCUUECUGI3G6GGQXD4A46EFPJE", "length": 9443, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Intelligence bakir alert may attack Ayodhya | உளவுத்துறை பகீர் எச்சரிக்கை அயோத்தியில் தாக்குதல் நடக்கலாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர��� அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉளவுத்துறை பகீர் எச்சரிக்கை அயோத்தியில் தாக்குதல் நடக்கலாம்\nலக்னோ: அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளனர் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்ைக விடுத்துள்ளது.பாஜ இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அயோத்தியில் ராமர்கோயில் உடனடியாக கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா எழுப்ப ஆரம்பித்துள்ளது. இதற்காக அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, நாளை 18 எம்.பி.க்களுடன் அயோத்திக்கு செல்ல உள்ளார். இதேபோல உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா நேற்று அங்கு வழிபாடு நடத்தினார்.\nஇந்நிலையில், அயோத்தியில் தற்போது மக்கள் அதிகம் கூடி வருவதால், அங்கு பஸ், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதேபோல் வேறு சில தீவிரவாத அமைப்புகளும் அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. இதனால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகருக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.\nகுருநானக் தேவ் கனவுகளை நிறைவேற்ற சமுதாயத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம்: பிரதமர் மோடி டுவிட்\nமராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி.. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nமராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அரசு பரிந்துரை\nமராட்டிய ஆளுநர் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முழு நேர தலைவரை நியமிப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசு\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை: ஜனாதிபதி ஆட்சியை அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பரிந்துரை\nமராட்டியதை தொடர்ந்து ஜார்க்���ண்டிலும் பாஜகவுக்கு பின்னடைவு : பாஜகவை கழற்றிவிட்டு கூட்டணி கட்சிகள் தனித்துப் போட்டி\nபிரதமர் மோடி, பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரேசில் பயணம்\nஅரசியல் சட்டப்பிரிவு 356-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியை மராட்டியத்தில் அமைக்க ஆளுநர் பரிந்துரை\n× RELATED அயோத்தி வழக்கில் யாருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=169&alert=1", "date_download": "2019-11-12T14:37:53Z", "digest": "sha1:AI64Q7LCGPU2CJ3RKAF4KY7DKYAZPNWB", "length": 2471, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "அரசு செட்ஆப் பாக்ஸ் இலவச தமிழ் சேனல் லிஸ்ட் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் » This Post\nஅரசு செட்ஆப் பாக்ஸ் இலவச தமிழ் சேனல் லிஸ்ட்\nதமிழ் சேனல் லிஸ்ட் - அடேங்கப்பா இī...\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nபூமியின் 3 வினோத தொடர்ச்சியான ஏரிகளும், குடிநீர் அரசியலும்\nகலகலத்து போகும் காங்கிரஸ் ..\nஉலகின் செல்வாக்குமிக்க 7 செயற்கை கடல் வழி கால்வாய்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168861&cat=1238", "date_download": "2019-11-12T14:43:47Z", "digest": "sha1:EWQUHCZ6IPEMJFK6SRGER4DY7EEXU6JB", "length": 31455, "nlines": 660, "source_domain": "www.dinamalar.com", "title": "அத்திவரதர் கோயிலில் ஒரு பயணம் 2019 | athivaradar | Kanchipuram | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » அத்திவரதர் கோயிலில் ஒரு பயணம் 2019 | athivaradar | Kanchipuram ஜூன் 30,2019 15:37 IST\nசிறப்பு தொகுப்புகள் » அத்திவரதர் கோயிலில் ஒரு பயணம் 2019 | athivaradar | Kanchipuram ஜூன் 30,2019 15:37 IST\nஅத்திவரதர் கோயிலில் ஒரு பயணம் | தொடக்கம் முதல் முடிவு வரை | காஞ்சிபுரம் அத்திவரதர் | அத்திவரதர் திருவிழா 2019 | Athivaradar 2019 | Kanchipuram Athivaradar | Dinamalar\nஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nமாநில கிரிக்கெட்: காஞ்சிபுரம் வெற்றி\nமங்களமாருதி கோவிலில் திருப்பணிகள் தொடக்கம்\nகுருவாயூர் கோயிலில் பிரதமர் வழிபாடு\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஉய்யவந்தம்மன் கோயிலில் ஆனி தேரோட்டம்\nதுறையூர் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்\nகோர்ட் உத்தரவை மதிக்க அரசு முடிவு\nசீனிவா�� பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா\nபழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை\nதியாகராஜர் கோவிலில் தெப்பத் திருவிழா நிறைவு\nஉமையாம்பிகை கோயிலில் சுவாமி திருவீதி உலா\nபெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nநாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்\nஉலகின் முதல் தோல் மாற்று சிகிச்சை\nமாகாளி அம்மனுக்கு பூ படைப்பு திருவிழா\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஆன்லைனில் ஆசிரியர் இடமாறுதல் முறைகேட்டுக்கு முடிவு\n40 நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு\nதேசிய டென்னிஸ்; முதல் சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்\nஜூலை 1 முதல் டேங்கர் லாரிகள் ஸ்ரைக்\nஒரு மாதத்துக்குப் பின் 'நன்றி' தெரிவித்த என்.ஆர். காங்.,\nதந்துரி டீ போடும் இன்ஜினியர் | arabian tandoori chai in trichy\nகல்லூரி மாணவரை பலிவாங்கிய பைக் ரேஸ் | Marina Bike Race | Chennai bike Race\nநகராட்சி ஊழியர்களின் டிக்டாக் வீடியோ | Tik Tok video of municipal employees\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\nஅதிசய இரட்டைச் சுவர் : கீழடி அகழாய்வு | keeladi 5th phase excavation work\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nபிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமுதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nபிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்ப��்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/18102155/1251610/DMK-candidate-Kathir-Anand-assets-value.vpf", "date_download": "2019-11-12T14:02:43Z", "digest": "sha1:MRCW6Q3VXL4VGY3GB7XW77IUM5UQVQML", "length": 17934, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சொத்து மதிப்பு || DMK candidate Kathir Anand assets value", "raw_content": "\nசென்னை 12-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சொத்து மதிப்பு\nவேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு தற்போது மொத்தம் ரூ.58.75 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு தற்போது மொத்தம் ரூ.58.75 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அவரது மனைவி சங்கீதா, மகள்கள் செந்தாமரை, இலக்கியா, மகன் இளவரசன் ஆகியோரது பெயர்களில் மொத்தம் ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகதிர் ஆனந்த்திடம் மொத்தம் ரூ.14 கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 870 மதிப்பிலும், அவரது மனைவியிடம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 618 மதிப்பிலும், மகள் செந்தாமரை பெயரில் ரூ.31 லட்சத்து 96 ஆயிரத்து 684 மதிப்பிலும் அசையும் சொத்துக்கள் உள்ளன.\nஇதில் கதிர் ஆனந்த் பெயரில�� கையிருப்பாக பணம் ரூ.19 லட்சத்து 30 ஆயிரத்து 16, அவரது மனைவி பெயரில் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 879, கதிர் ஆனந்த் பெயரில் ரூ.65 லட்சத்து 25 ஆயிரத்து 437 மதிப்பிலான நகைகளும், அவரது மனைவி பெயரில் ரூ.27 லட்சத்து 18 ஆயிரத்து 637 மதிப்பிலும், மற்றவை வங்கியிருப்பு, பங்கு பத்திரங்களில் முதலீடு, காப்பீட்டு முதலீடு, நகைகளும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.\nகதிர் ஆனந்த் பெயரில் ரூ.26 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரத்து 618 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.14 கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 661 மதிப்பிலும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகதிர் ஆனந்தின் மனைவி பெயரில் மட்டும் ரூ.33 லட்சத்து 7 ஆயிரத்து 588 மதிப்பிலான கடன் இருப்பதாக அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகதிர் ஆனந்த் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், தனது குடும்பத்துக்கு மொத்தம் ரூ.57 கோடியே 24 லட்சத்து 94 ஆயிரத்து 163 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். பின்னர் 3 மாதங்களில் அவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரத்து 288 உயர்ந்து தற்போது மொத்தம் ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் | வேலூர் தொகுதி | திமுக வேட்பாளர் | கதிர் ஆனந்த் | சொத்து மதிப்பு\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதங்கம் விலை சரிவு- ஒரு சவரன் ரூ.29 ஆயிரத்த���ற்கு கீழே இறங்கியது\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி இடம்பெறும் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு\nகனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/npg4/", "date_download": "2019-11-12T13:49:46Z", "digest": "sha1:AOJ3CGIXDW45INCDYDFMAJTYIJFBN6HG", "length": 41167, "nlines": 146, "source_domain": "www.smtamilnovels.com", "title": "NPG4 - SM Tamil Novels", "raw_content": "\nமங்கிய விளக்கொளியில் ரம்மியமான இசை காதோடு சேர்த்து மனதையும் வருடிச் சென்றது. ஜன நெருக்கடி அதிகமில்லாத இடத்தில் அமைந்திருந்த அந்த ரெஸ்டரென்ட்டினுள் அமர்ந்திருந்தான் ராகுல்ரவிவர்மன். எதிரில் அழகான ஒரு யுவதி கண்களால் இவனை விழுங்கிய வண்ணம் அமர்ந்திருந்தாள். இவர்களின் பார்வைக்குப் புலப்படாதவாறு சற்றுத் தள்ளி கௌஷிக்.\nதனக்குத் தெரிந்த பெண்ணிற்குப் பாடுவதில் ஆர்வம் அதிகமெனவும் ராகுலைச் சந்தித்துப் பேச விரும்புவதாகவும் கூறி ராகுலை இங்கு அழைத்து வந்திருந்தான் கௌஷிக். அந்தப் பெண் வரவும் இருவருக்கும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்துவிட்டு வராத ஃபோன் காலுக்குப் பதில் சொல்வதாகப் பேர் பண்ணிக் கொண்டு அவ்விடத்தை விட்டு விலகியிருந்தான் கௌஷிக்.\nஅப்பெண்ணுடன் பேசிய சில நொடிகளிலேயே ராகுலுக்குப் புரிந்து போனது பெண்ணிற்கும் பாட்டுக்கும் வெகு தூரமென. ஒரு அளவிடும் பார்வையைப் பாவையின் மீது வீசினான்.\nஅணிந்திருந்த இறுக்கமான நீல நிற மெல்லிய துணியால் ஆன கவுன் அளவுக்கு அதிகமாகவே பெண்ணை வெளிச்சம் போட்டுக் காட்ட பார்வையின் முடிவில் லேசான மயக்கம் தெரிந்தது ராகுலின் கண்களில். அதைக் கண்டுகொண்ட பெண்ணுக்குப் பெருமிதம் தாளவில்லை. வந்த வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டதாகவே நினைத்துக் கொண்டாள்.\n“ஆர்.வீ உங்களை மீட் பண்ணப் போறோமுன்னு தெரிஞ்ச உடனே நான் எவ்வளவு ஹேப்பியா ஃபீல் பண்ணினேன் தெரியுமா\nபதிலேதும் பேசாமல் அப்படியா என்பதைப் போல மெச்சுதலாக ஒரு பார்வை மட்டுமே பதிலாக வந்தது ராகுலிடமிருந்து.\n“ஆனா மீட்டிங் ப்ளேஸ் விஷயத்துல தான் நீங்க என்னை டிஸ் அப்பாயின்ட் பண்ணிட்டீங்க” உதட்டை ஒரு மாதிரியாக சுளித்துக் கொண்டு சொன்னாள் பெண்.\n நல்லாதானே இருக்கு. க்ரௌட் கூட டீசன்ட் க்ரௌட் தான். யாரும் வந்து டிஸ்டர்ப் பண்ணக் கூட இல்லயே அப்புறம் என்ன” வெயிட்டர் வந்து வைத்து விட்டுப் போன ஒயிட் ஒயினை அருந்தியவாறே வினவினான் ராகுல்.\n“உங்க ரேஞ்சுக்கு எதாவது செவன் ஸ்டார் ஹோட்டல், ரூஃப் டாப் கார்டன் ரெஸ்டரென்ட் ஃபுல்லா புக் பண்ணி ஒரு கேன்டில் லைட் டின்னர் கொடுத்திருந்தா எவ்வளவு ரொமென்டிக்கா இருந்திருக்கும்” கண்களில் அப்பட்டமாக ஆசை வழிந்தது பெண்ணுக்கு.\n” கேள்வியாகப் புருவத்தைச் சுருக்கினான் ராகுல். இந்தப் பெண் இப்பொழுது பேசியது, கௌஷிக் இவ்வளவு நேரமாக வராமல் இருப்பது எல்லாம் சேர்த்து வைத்துப் பார்க்கும் பொழுது லேசாக ஏதோ புரிவது போலத் தோன்றியது.\n“நீங்க எவ்வளவு ஹேண்ட்சம்மா இருக்கீங்க தெரியுமா இப்போ ஃபீல்ட்ல இருக்குற ஹீரோஸ் எல்லாம் உங்க கிட்டக் கூட வர முடியாது. நீங்க ஏன் ஹீரோவாக ட்ரை பண்ணக் கூடாது இப்போ ஃபீல்ட்ல இருக்குற ஹீரோஸ் எல்லாம் உங்க கிட்டக் கூட வர முடியாது. நீங்க ஏன் ஹீரோவாக ட்ரை பண்ணக் கூடாது” அருந்தி முடித்த ஒயின் போதையை மீறிய போதை பெண்ணின் பேச்சில்.\n“எனக்கு எதுல இன்ட்ரெஸ்ட் இருக்கோ அதைத் தானேம்மா ���ண்ண முடியும்\n“அதுவும் கரெக்ட் தான். எனக்கு எப்போடா நம்ம கல்யாணம் நடக்கும்னு இருக்கு.”\n” அதிர்ந்தாலும் இப்பொழுது முழுதாகப் புரிந்தது இது கௌஷிக்கினுடைய ஏற்பாடென்று. அதிர்ச்சியை முகத்தில் காட்டாமல்,\n“என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும் இப்ப தான் பார்த்தோம். அதுக்குள்ள இவ்வளவு பெரிய டிசிஷன் எடுக்குறீங்க இப்ப தான் பார்த்தோம். அதுக்குள்ள இவ்வளவு பெரிய டிசிஷன் எடுக்குறீங்க” என்று கேட்டான் ராகுல்.\n“இதுக்கு மேல என்ன தெரியணும் பார்க்க ரொம்ப ஹேன்ட்சம்மா இருக்கீங்க. உங்களுக்கு சொந்தமா ரெண்டு ரெக்கார்டிங் தியேட்டர் இருக்கு. அது மட்டுமில்லாம ஹாட் ஆஃப் த சிட்டியில ரெண்டு மூனு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், கெஸ்ட் ஹவுசஸ், ஃபாரீன் கன்ட்ரீஸ்ல உங்களுக்கு சொந்தமா நிறைய யார்ட்ஸ் இருக்குன்னு கூட கேள்விப்பட்டிருக்கேன். இது போதாதா பார்க்க ரொம்ப ஹேன்ட்சம்மா இருக்கீங்க. உங்களுக்கு சொந்தமா ரெண்டு ரெக்கார்டிங் தியேட்டர் இருக்கு. அது மட்டுமில்லாம ஹாட் ஆஃப் த சிட்டியில ரெண்டு மூனு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், கெஸ்ட் ஹவுசஸ், ஃபாரீன் கன்ட்ரீஸ்ல உங்களுக்கு சொந்தமா நிறைய யார்ட்ஸ் இருக்குன்னு கூட கேள்விப்பட்டிருக்கேன். இது போதாதா\n“வெல்… என்னைப் பத்தி ரொம்ப நல்லாவே தெரிஞ்சு வைச்சிருக்கீங்க போல.”\n“எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும் ஆர்.வீ” கண்களிலும் குரலிலும் போதை வழிந்தோடச் சொன்னது பெண்.\n“பட் எனக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகிடுச்சு.”\n“சோ வாட். அதான் டிவோர்ஸ் ஆகிடுச்சே. கமான் ஆர்.வீ, நம்மள மாதிரி ஹை சொசைட்டி ஆட்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது.”\n“ஆஹான். குட் டு ஹியர். பட் எனக்கு ஏழு வயசுல ஒரு பையன் இருக்கானே.”\n“யா… ஐ நோவ். அதுவும் நல்லதுக்குத்தான். நான் தனியா குழந்தை பெத்துக்க வேணாம். என் அழகும் இளமையும் எப்போதும் உங்களுக்குத் தான். நம்ம ப்ரைவேட் டைம்ல உங்க சன் டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா போதும். சோ சிம்பிள்.”\n“நீங்க என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதா டிசைட் பண்ணிட்டீங்க போல இருக்கு\n“வெல், என்னைப் பத்தி ரொம்ப நல்லாவே தெரிஞ்சு வைச்சிருக்கீங்க. ஐ அம் ஹைலி இம்ப்ரெஸ்ட். எனக்கும் நீங்கதான் சரியான சாய்ஸா இருப்பீங்கன்னு தோனுது. உங்களை… உன்னைப் பார்க்கும் போது… யூ சீ… யூ ஆர் சோ ஹாட்.”\nஇதைக் கேட்டதும் கர்வமாகச் சிரித்தாள் பெண். அமர்ந்திருந்த இருக்கையிலிருந்த எழ முறபட்டவளைத் தடுத்தவன்,\n“வெயிட்…வெயிட். அடுத்த கட்டத்துக்குப் போறதுக்கு முன்னாடி என் லைஃப்ல இப்போ என்ன நடந்துகிட்டிருக்கு அப்படிங்குறதையும் உன்கிட்ட சொல்லிடறேன்.”\n“கமான் ஆர்.வீ, இன்னும் என்ன\n“நான் கொஞ்சம் தப்பான இன்வெஸ்ட்மென்ட்ஸ் எல்லாம் பண்ணிட்டேன். சோ கொஞ்சம் ஹெவி லாஸ் ஆகிடுச்சு. பண விஷயத்துல இப்போ நான் பெரிய சீரோ. என்ன நீ சொன்ன மத்த விஷயமெல்லாம் ஆல்ரெடி மீடியால வந்துடுச்சு. இது இன்னும் வெளிய வரலை. அவ்வளவு தான்” சிரித்துக் கொண்டே இலகுவாகச் சொன்னான் ராகுல்.\n“வாட்” அதிர்ந்து போனாள் பெண்.\n“பட் இதெல்லாம் உனக்கு ஒரு விஷயமா என்ன உனக்குத் தான் என்னை ரொம்பப் பிடிச்சிருக்கே. பணம் இன்னைக்கு வரும். நாளைக்குப் போகும். நாம் கல்யாணம் பண்ணிக்கலாம் பேபி” இப்பொழுது மயக்கத்தோடு சொல்வது போல் பேசினான் ராகுல்.\nதன் கைப்பையிலிருக்கும் அலைப்பேசி அலறுவது கூட அறியாத வண்ணம் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் பெண். அவள் கண் முன் சொடக்கிட்டு அலைப்பேசியைச் சுட்டிக் காட்டினான் ராகுல்.\n“எக்ஸ்க்யூஸ் மீ. ஃபோன்ல நெட்வொர்க் இல்ல. பேசிட்டு வரேன் சர்” சொன்னவள் அலைப்பேசியில் பேசிக் கொண்டே வேக வேகமாக வெளியேறினாள். ஆர்.வீ இப்பொழுது சாராக மாறியிருந்தது. கண்களில் இருந்த மயக்கம் முற்றிலுமாக வடிந்து விட்டிருந்தது.\n“மம்மீ… இவன் கிட்ட ஒன்னுமே இல்ல மம்மீ. லாசாகிடுச்சாம்” அந்தப் பெண் பேசிக் கொண்டே வெளியேறுவது ராகுல் காதில் நன்றாகவே விழுந்தது. சிரித்துக் கொண்டான்.\nஅந்தப் பெண் வெளியேறிய ஒரு சில நிமிடங்களிலேயே கௌஷிக் வந்து சேர்ந்தான்.\n“அவ ஃபோன்ல நெட்வொர்க் இல்லையாம். பேச போயிருக்கா.”\n“ஓ அப்படியா… பேசிட்டு வந்திடுவாங்க”\n“இல்ல இல்ல… இனிமே அந்த நெட்வொர்க் வரவே வராது.”\n“நான் சொல்றது இருக்கட்டும். முதல்ல நீ சொல்லு. என்ன நடந்துச்சு இங்க மாப்பிளை பார்க்கும் படலமா\n“சேச்சே அப்படியெல்லாம் இல்ல டா. எவ்வளவு நாள் தான் நீ இப்படியே தனியாவே இருக்க போற உனக்காக இல்லைனாலும் சந்தோஷ் லைஃப் நல்லா இருக்க வேணாமா உனக்காக இல்லைனாலும் சந்தோஷ் லைஃப் நல்லா இருக்க வேணாமா\n“சந்தோஷ் லைஃப் நல்லா இருக்கணும்னு நினைச்சீன்னா இந்த எண்ணத்தை எல்லாம் தூக்கித் தூரப் போடு. ஐ அம் டன் மேன். ஐ அம் டோ��்டலி டன். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.”\n“சரி இந்தப் பொண்ணு பிடிக்கலைன்னா விடு. நாம வேற பார்க்கலாம்.”\n“டேய் கௌஷிக் ப்ளீஸ் என்னை விட்டுடு. என்னோட லைஃப் ஸ்டைல், தாட் ப்ராசஸ் எல்லாமே செட் ஆகிடுச்சுடா. இதுக்கு மேல ஒரு பொண்ணுக்காக என்னால என்னை மாத்திக்க முடியாது.”\n“இங்க தான் நீ தப்பு பண்ற. உன் வாழ்க்கை ஒன்னும் முடிஞ்சு போயிடல. இப்ப நீ ஓகே சொன்னா கூட உன்னைக் கட்டிக்க பொண்ணுங்க க்யூல வருவாங்க.”\n“அதுக்குக் காரணம் நான் ராகுல். த கிரேட் ஆர்.வீ. என்கிட்ட பணம் இருக்கு, புகழ் இருக்குங்குற காரணத்துக்காக வருவாங்க. மத்தபடி எந்தப் பொண்ணாலயும் என்னைத் தெரிஞ்சுக்கவும் முடியாது, புரிஞ்சுக்கவும் முடியாது. இந்த விஷயத்தை இதோட விட்டுடு. ப்ளீஸ். அப்படி உனக்குக் கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமின்னா நீ பண்ணிக்கோ.\nஅதுக்குன்னு இந்த மாதிரி பொண்ணைப் பார்த்து வைக்காதே. நானே உனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்க்குறேன்.”\nஇதைச் சொல்லிவிட்டுத் தானே அடக்கமாட்டாமல் சிரித்தான் ராகுல்.\n“என்னடா எதுக்கு இப்படி சிரிக்கிற நான் கல்யாணம் பண்ணிக்கிறது அவ்வளவு பெரிய காமெடியா என்ன நான் கல்யாணம் பண்ணிக்கிறது அவ்வளவு பெரிய காமெடியா என்ன” ராகுலின் சிரிப்பு கௌஷிக்கையும் தொற்றிக் கொண்டது.\n“இல்ல… நல்ல பொண்ணா பார்க்கத் தெரிஞ்சிருந்தா என் லைஃப் ஏன் இப்படி இருக்கப் போகுது. அதை நினைச்சேன். சிரிப்பு வராம இருக்குமா சொல்லு” இலகுவாகப் பேசிக் கொண்டே ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.\n“ஏன் ராகுல் இப்படியெல்லாம் பேசுற நீ வேணா பாரு உன்னை நல்லா புரிஞ்சுக்கிட்டு உனக்கே உனக்காக ஒருத்தி வரத்தான் போறா. அப்படி ஒருத்தியை உன் வாழ்க்கையில கொண்டு வந்துட்டு தான் நானும் கல்யாணம் பண்ணிப்பேன்.”\n“டோட்டல் வேஸ்ட் ஆஃப் டைம். நீ கடைசி வரை கல்யாணம் பண்ணாமலேயே பிரம்மச்சாரியாவே இருக்க வேண்டியது தான்.\nஒரு அப்பாவி நல்ல பொண்ணை என் வாழ்க்கையில கொண்டு வந்து அந்தப் பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்கவும் நான் விரும்பலை. அதே மாதிரி இப்ப வந்துட்டுப் போன பொண்ணு மாதிரி ஆளுங்க கிட்ட நான் மறுபடியும் ஏமாறவும் தயாரா இல்லை. புரிஞ்சுதா.\nவீணா என்னைப் பத்தி யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ணாம நீ கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுற வழியைப் பாரு. உன் வைஃப் மூலமா வர்ற தங்கச்சிங்குற உறவாவது எனக்கு நிலைச்சு இருந்தா அதுவே போதும் எனக்கு. இப்ப எதுவும் பேசாம கிளம்பு.. கிளம்பு.”\nசொல்லிவிட்டு குளிர் கண்ணாடி அணிந்து வேக நடையிட்டுச் செல்பவனையே ஒரு விதமான கையாலாகாத் தனத்துடன் பார்த்திருந்தான் கௌஷிக். பலமாக ஒரு பெருமூச்சுக் கிளம்பியது கௌஷிக்கிடமிருந்து.\nகாலை நேரம் கிட்டத்தட்ட எட்டை நெருங்கியும் இன்னமும் சூரியன் தலையை வெளிக்காட்டாமல் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தது. வானம் சற்று மேகமூட்டமாகக் காட்சியளித்தது.\nஅமிர்தவர்ஷினி வீட்டின் பின்பக்கம் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை நிரஞ்சலா சற்றுத் தள்ளி தண்ணீரும் மண்ணும் கைக்கெட்டாதத் தூரத்தில் சிமென்ட் தரையில் உட்கார்ந்து அருகில் இருக்கும் விளையாட்டு சாமான்களோடு ஐக்கியமாகி இருந்தாள்.\nவீட்டினுடைய பின்பக்கக் க்ரில் கேட்டிலிருந்து வந்த மெல்லிய கயிறொன்று அவள் வயிற்றை இறுக்காத வண்ணம் லேசாகக் கட்டப்பட்டிருந்தது. இல்லாவிட்டால் அவளை சமாளிக்க முடியாதே. தண்ணீரைக் கண்டுவிட்டால் போதும். பசி தூக்கம் அத்தனையும் மறந்து போகும் நிரஞ்சலாவிற்கு.\nஇப்பொழுதும் கையில் வைத்துக் கொண்டிருந்த பொம்மை மீதான ஆர்வம் குறைந்து போக லேசாக சிணுங்கத் தொடங்கி இருந்தாள் குழந்தை. அவள் அழுகை உச்ச கட்டத்தை எட்டுவதற்குள் அமிர்தா வேலையை முடித்துக் கொண்டு அவளைத் தூக்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்று முழுமைக்கும் அழுகை தொடர்ந்த வண்ணம் இருக்கும். ஆகையால் குழந்தையுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே வேக வேகமாக வேலையை முடித்துக் கொண்டிருந்தாள்.\n“நிலா குட்டியோட டக்கி எங்கே அம்மாவுக்கு டக்கியை நடக்க வைச்சுக் காட்டுங்கடா.”\n“ம்மா டக்கி நேணாம்மா. தைகர் நேணும்” என்று சொல்லித் தாயை நோக்கிக் கையை நீட்டியது குழந்தை.\n“அவ்வளவுதான் டா குட்டி. இதோ முடிஞ்சுது. அம்மா இதை எல்லாம் காயப் போட்டுட்டு வந்து நிலா பாப்பாவுக்கு டைகர் பொம்மை எடுத்துத் தருவேனாம். அப்புறம் நாம ரெண்டு பேரும் மம் மம் சாப்பிட்டு டாடா போகலாம். சரியா”\nஅம்மாவின் பேச்சைக் கேட்டு அப்போதைக்கு மீண்டும் அருகிலிருந்த வாத்து பொம்மையை மீண்டும் கையில் எடுத்துக் கொண்டு ஆராயத் தொடங்கினாள் நிரஞ்சலா.\nபக்கத்து வீட்டில் இருந்து சத்யவதி பேசும் சத்தம் கேட்டது. அவரும் அவர் வீட்டுத் தோட்டத்தில் தான் நின்று பேசிக் கொண்டிருந்தார்.\n“கௌஷிக் கண்ணா… எப்படிப்பா இருக்க எப்ப வர்ற\nசத்யவதி பேசுவது நன்றாகவே அமிர்தாவின் காதிலும் விழுந்தது. இவர் பேசுவதை வைத்துப் பார்க்கும் பொழுது அந்தப் பக்கம் கௌஷிக் பேசுவது புரிந்தது. ஆனால் என்ன பேசினான் என்றுத் தெரியவில்லை.\nஅமிர்தா இங்கு வந்து சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. இதுவரை ஒரு முறை மட்டுமே கௌஷிக் வந்து போயிருக்கிறான். சத்யவதியோ ஒருமுறைக்கூட சென்னை சென்றதைப் போல் தெரியவில்லை.\n‘எதற்கு இப்படி ஆளுக்கு ஒருத் திசையில் இருக்க வேண்டும். இருக்கும் வரைக்கும் ஒன்றாக இருக்கலாமே. நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதுவும் நம் கையில் இல்லை. அப்படி இருக்கையில் எதற்கு இந்த வீண் பிரிவு\nஅமிர்தவர்ஷினியின் தற்போதைய நிலை அவளை இப்படித்தான் சிந்திக்க வைத்தது. அவள் சிந்தனையைத் தடை செய்யும் விதமாகக் கொஞ்சம் கோபமாக உரக்கப் பேசினார் சத்யவதி.\n“நீ ஃபோனை ராகுல் கிட்ட கொடு. நான் ராகுல் கிட்டயே பேசிக்கிறேன்.”\n“இதுக்குத்தான் ராகுல் வேணுங்கிறது. பார்த்தியா நான் சொல்லாமலேயே நீ கண்டுபிடிச்சிட்ட. ரெண்டு பேரும் ஒரு தடவை ஊருக்கு வந்துட்டுப் போங்களேன்ப்பா.”\n“நிஜமாவா சொல்ற ராகுல். இந்த கௌஷிக் பையன் என்கிட்ட சொல்லவே இல்லப்பா. நீங்க எப்படா வருவீங்கன்னு தானே நான் காத்துக் கிடக்கேன். வரும் பொழுது சந்தோஷ் குட்டியையும் கூட்டிட்டு வாங்கப்பா. போன தடவை மாதிரி அவனை விட்டுட்டு வந்துடாதீங்க.”\n“ரொம்ப சந்தோஷம்ப்பா. நீங்க வேலையைப் பாருங்க. நான் கௌஷிக் கிட்ட நைட் பேசிக்கிறேன்.”\nபேசி முடித்ததும் வாயெல்லாம் பல்லாக சந்தோஷத்துடன் அமிர்தாவை அழைத்துக் கொண்டே இரு வீட்டுக்கும் பொதுவாக இருக்கும் சுற்றுச் சுவர் பக்கமாக வந்தார் சத்யவதி.\n“அமிர்தா, கௌஷிக்கும் ராகுலும் அடுத்த மாசம் இங்க வர்றாங்களாம். நடுவுல இந்த பத்மஸ்ரீ அவார்ட் ஃபங்க்ஷன் இருக்கில்ல, அதை முடிச்சிட்டு வர்றதா ராகுல் சொல்லியிருக்கான். ரெண்டு பேரையும் பார்த்தே ஆறு மாசத்துக்கு மேல ஆச்சு.”\nசத்யவதியின் குரல் கேட்கவும் இப்பொழுது அவரை நோக்கிக் கையை நீட்டினாள் நிரஞ்சலா. “சத்யா பாத்தீ” உதடு பிதுங்கி அழுகைக்குத் தயாரானது.\n“நிலா குட்டி என்னடா பண்றீங்க அமிர்தா.. பிள்ளையைக் கட்டிப் போட்டு வைச்சிருக்கியா என்ன அமிர்தா.. பிள்ளையைக் கட்டிப் போட்டு வைச்சிருக்கியா என்ன பாரு குழந்தை அழறா. போய் தூக்கிட்டு வந்து என்கிட்ட குடும்மா. நீ வேலை எல்லாம் முடிக்கிற வரைக்கும் நான் பார்த்துக்குறேன்.”\n“இல்ல அத்தை. உங்ககிட்டயும் இருக்க மாட்டா. அவளுக்கு இப்போ தண்ணிக்கு வரணும். வந்து ஆட்டம் போடணும். அதுக்குத்தான் இவ்வளவும் பண்றா.”\n“என்கிட்ட குழந்தையை விட்டுட்டு வேலையைப் பாருங்கறேன். கேட்குறியா நீ நான் ஒத்தை ஆள். எனக்கென்ன பெருசா வேலை இருக்கப் போகுது சொல்லு. சரி நீ சீக்கிரம் வேலையை முடிச்சிட்டுக் கிளம்பு. ஆபீஸ் போகணுமில்ல” என்று சொல்லிவிட்டு சத்யவதி தன் வீட்டை நோக்கித் திரும்பி நடந்தார்.\n‘அத்தை ஃபோன்ல பேசும் போது சந்தோஷ்னு ஏதோ பேசினாங்களே அது யாரா இருக்கும் ஒருவேளை ராகுலோட பையனா இருக்குமோ அப்படி இருந்தா கண்டிப்பா அவனைப் பார்க்கணும்’ எண்ணியபடியே தன் வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாரானாள் அமிர்தவர்ஷினி.\nஎஸ். எஸ். மழலையர் காப்பகம், இரும்பில் பொறிக்கப்பட்ட எழுத்து ஆர்ச் போல் வளைக்கப்பட்டிருந்தது. குழந்தையுடன் அங்கு வந்து சேர்ந்தாள் அமிர்தவர்ஷினி. உள்ளே நுழைந்ததும் இருந்த இடம் முழுவதும் மரங்களே நிழற்குடையாக மாறி நிற்க அதன் கீழ் சிறு குழந்தைகள் விளையாட ஏதுவாக சிறிய அளவில் ஸ்லைட்கள், ஊஞ்சல்கள், சீ சாக்கள் போடப்பட்டிருந்தது.\nஆங்காங்கே ஒரு சில குழந்தைகள் ஏதேதோ பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் சில குழந்தைகள் அழுது கொண்டுமென அந்த இடமும் அந்தச் சூழ்நிலையுமே மனதிற்கு அத்துனை இதமாக இருந்தது.\nஅமிர்தாவைப் பார்க்கவும் அந்தக் காப்பகத்தில் வேலை பார்க்கும் ரம்யா ஒரு புன்சிரிப்புடன் வந்து கையை நீட்ட குழந்தை நிரஞ்சலாவும் ரம்யாவின் கைகளுக்குத் தாவிக் கொண்டாள்.\n“குட் மார்னிங் நிலா பேபி. வாங்க வாங்க” என்று குழந்தையை ஏந்திக் கொண்டவள்,\n“குழந்தைக்கு டயத்துக்கு எல்லாம் சரியா குடுத்திடணும். அழ வைக்கக் கூடாது. மீறி அவ அழுதா உங்களுக்கு உடனே கால் பண்ணி சொல்லிடணும். குழந்தையை விட உங்களுக்கு வேற எதுவும் முக்கியமில்ல. நீங்க உடனே இங்க வந்து நிப்பீங்க. என்ன அமிர்தவர்ஷினி மேடம் கரெக்டா சொல்லிட்டேனா இல்ல எதையாவது மறந்துட்டேனா” அமிர்தாவைப் பார்த்துக் கண்ணடித்துக் கேட்டாள் அந்தப் பெண் ரம்யா.\nஒரு சிரிப்பும் தலையாட்டலுமே பதிலாகக் கிடைத்தது அமிர்தாவிடமிருந்து.\n மேம் சும்மா சொல்லக் கூடாது நீங்க சிரிக்கும் போது செம்ம க்யூட்டா இருக்கீங்க. இப்படியே சிரிச்சுக்கிட்டே இருங்க”\n“இந்தக் குழந்தைங்க எல்லாம் எப்படி இப்படிப் பேசுறாங்கன்னு நான் யோசிச்சிருக்கேன். இப்பத்தான் தெரியுது. எல்லாம் எங்க இருந்து வந்திருக்குன்னு.”\n“போங்க மேடம். நான் தான் இந்தப் பசங்க கிட்ட இருந்து கத்துக்கிறேன்.”\n“சரி நான் கிளம்பறேன். நிலா பத்திரம்” சொல்லிவிட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கினாள் அமிர்தவர்ஷினி.\n‘இந்தப் பெண்ணுக்கும் எனக்கும் ஒரு இரண்டு வருட வயது வித்தியாசம் தான் இருக்கும். இந்தப் பெண்ணைப் போலத் தானே என் வாழ்வும் சென்ற வருடம் வரை இருந்தது. திடீரென்று என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி திசை மாறிப் போனது இதில் நான் செய்த தவறுதான் என்ன\nஇந்த நிலை என்றாவது ஒரு நாள் மாறுமா எப்படி மாறும் நிலாவுக்காகவும் எனக்காகவும் என்று யாராவது ஒருவர் இந்தப் பரந்த உலகில் இருக்கிறார்களா\nநான் எதற்கு இப்படி யோசிக்கிறேன். எப்பொழுதிலிருந்து என் மனம் ஆறுதல் தேடத் தொடங்கியது இல்லை. தேவையில்லை. எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை. யாருடைய ஆறுதலும் தேவையில்லை.\nகுழந்தைக்காக மட்டுமே நான் உயிர் வாழ்வது. அவள் தான் என் உலகம், என் சொந்தம், பந்தம் அனைத்தும். இறுதி மூச்சு இருக்கும் வரைக்கும் அவளை நான் பத்திரமாகப் பாதுகாத்து நல்லபடியாக வளர்த்தால் அதுவே போதும்.’\nஎண்ணச் சிறையிலிருந்து மீண்டவள் நிமிர்ந்து நடக்கத் தொடங்கினாள். நடையில் கம்பீரம் மீண்டிருந்தது. குழந்தையைப் பற்றிய நினைவு முகத்தில் தாய்மையுடன் கூடிய பூரிப்பை மிளிரச் செய்து அவளைப் பேரழகியாகக் காட்டியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/15018", "date_download": "2019-11-12T14:23:14Z", "digest": "sha1:3KWD6SAQ7YLUAZ4PNQRYGGPPJIRZEOX5", "length": 9696, "nlines": 142, "source_domain": "news.chennaipatrika.com", "title": "உலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய...\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின்...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ₹ 14 கோடி அபராதம்...\nஅமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர்...\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது சமையல்...\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு...\nடெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம்...\nஅயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு : தலைமை நீதிபதி ஆலோசனை\n`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு...\nஅயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில்...\nபாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய ரயில்வே...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,205...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்\nஒலிம்பிக் போட்டிக்கு சிங்கி யாதவ் தகுதி\nரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார...\nKXIP அணியை விட்டு டெல்லி கேப்பிடல்ஸ் செல்கிறார்...\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nடிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில்...\nபொருளாதார தரக் குறியீடுகளால் ஆதாயத்தை இழந்த சந்தைகள்\nரெனால்ட் டிரைபர் எம்பிவி அக்டோபரில் 5000 கார்கள்...\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nஉலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம்\nதுபாய் மரினாவில் நடந்த 'பேஷன் ஷோ' நிகழ்ச்சியில் பெண்களுக்கான, உலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 24 காரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. துபாயில் வசித்து வரும் இத்தாலி நாட்டை சேர்ந்த ஆண்டோனியோ விட்ரி என்பவர் இந்த செருப்பை வடிவமைத்து தயாரித்துள்ளார். 30 காரட் வைரங்கள் மற்றும் கடந்த 1579-ம் ஆண்டில் அர்ஜெண்டினாவில் கண்டெடுக்கப்பட்ட விண்கல் ஆகியவைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதன் குதிகால் பகுதியானது துபாயில் இருக்கும் உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1 கோடியே 99 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 141 கோடியே 11 லட்சம் ரூபாய்) ஆகும்.\nபிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க அனுமதி\nமகனை கொன்ற தந்தை - வீடியோ பதிவு செய்த மகள்\nபெங்களூரு எச்.ஏ.எல். பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (48), இவருடைய மனைவி கீதாபாய் (45)....\nஇந்த கோடைப் பருவத்திற்கு அருண் ஐஸ்க்ரீம்-ன் புதிய ஐஸ்க்ரீம்...\nஇந்த கோடைப் பருவத்திற்கு அருண் ஐஸ்க்ரீம்-ன் புதிய ஐஸ்க்ரீம் வகைகள் அறிமுகம்...........\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/116584978/free-fall-2_online-game.html", "date_download": "2019-11-12T14:24:32Z", "digest": "sha1:KIDLY5LSGHV5CLSQHQTMFQFKGBDTLLG7", "length": 10012, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இலவச வீழ்ச்சி 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு இலவச வீழ்ச்சி 2\nவிளையாட்டு விளையாட இலவச வீழ்ச்சி 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் இலவச வீழ்ச்சி 2\nஇந்த விளையாட்டில் நீங்கள் அவர்களை மறைய செய்ய ஒருவருக்கொருவர் அதே நபர்கள் துரத்தி வேண்டும். வேடிக்கை புள்ளிவிவரங்கள் மிகவும் எளிமையான விளையாட்டு. . விளையாட்டு விளையாட இலவச வீழ்ச்சி 2 ஆன்லைன்.\nவிளையாட்டு இலவச வீழ்ச்சி 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இலவச வீழ்ச்சி 2 சேர்க்கப்பட்டது: 04.11.2010\nவிளையாட்டு அளவு: 0.07 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.36 அவுட் 5 (47 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு இலவச வீழ்ச்சி 2 போன்ற விளையாட்டுகள்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\nவிளையாட்டு இலவச வீழ்ச்சி 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இலவச வீழ்ச்சி 2 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இலவச வீழ்ச்சி 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இலவச வீழ்ச்சி 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இலவச வீழ்ச்சி 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஒரு நிலை ஒரு பட்டன்\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/6593", "date_download": "2019-11-12T14:04:10Z", "digest": "sha1:WMFTC3WCL3E3OFJD2K5QXSOPU55REGU5", "length": 11194, "nlines": 290, "source_domain": "www.arusuvai.com", "title": "கேப்பை/ ராகி மாவு புட்டு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகேப்பை/ ராகி மாவு புட்டு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கேப்பை/ ராகி மாவு புட்டு 1/5Give கேப்பை/ ராகி மாவு புட்டு 2/5Give கேப்பை/ ராகி மாவு புட்டு 3/5Give கேப்பை/ ராகி மாவு புட்டு 4/5Give கேப்பை/ ராகி மாவு புட்டு 5/5\nகேப்பை/ ராகி மாவு -- ஒரு கப்\nவெல்லம் -- ஒரு கப்\nதேங்காய் துருவல் -- ஒரு கப்\nகேப்பை மாவை தண்ணீரால் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து முழுவதையும் ஈரமாக்கவும்.\nஇந்த கலவையை சல்லடையால் சலித்து வைக்கவும்.\nஇதனை இட்லி தட்டில் துணி போட்டு அத��ல் கொஞ்சம் கொஞ்சமாக பரத்தவும்.\nஇதை ஆவியில் வைத்து வேக வைக்கவும். வெந்தபின் எடுத்து தனியே வைக்கவும்.\nஇதனுடன் வெல்லம், தேங்காய் துருவலை சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.\nசுவையான கேப்பை/ ராகி புட்டு ரெடி.\nஇந்த புட்டு சுகர் உள்ளவர்கள் சாப்பிடலாம்\nராகி மாவு இனிப்பு தோசை\nகோதுமை-ரவா-ராகி மாவு வெல்லத் தோசை\nஇந்த உணவுவகை அனைவருக்கும் நல்லது.\nவாரத்தில் ஒரு முறையாவது சேர்த்துக் கொள்ளலாம்.\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildictionary.50webs.com/mathematics/", "date_download": "2019-11-12T14:41:45Z", "digest": "sha1:4WCRNSZAAEFKO2SGU5WQ2J565OBWSDSM", "length": 18319, "nlines": 280, "source_domain": "www.tamildictionary.50webs.com", "title": " தமிழ் கணிதம் அருஞ்சொற்பொருள்/TAMIL MATHEMATICS GLOSSARY", "raw_content": "தமிழ் கணிதம் அருஞ்சொற்பொருள்/TAMIL MATHEMATICS GLOSSARY\nABCISSA - கிடைத் தொலைவு\nABELIAN GROUP - அபீலியன் குலம்\nABOVE BOUNDED - மேல்வரம்புடையது\nABRIDGE NOTATION - சுருக்கக் குறிமானம்\nACUTE ANGLE - குறுங்கோணம்\nADJACENT ANGLE - அடுத்துள்ள கோணம்\nADJACENT SIDE - அடுத்துள்ள பக்கம்\nADJOINT, ADJOINT MATRIX - உடனிணைப்பு, உடனிணைப்புக் அணி\nADJUSTED DIFFERENCE - சருசெய்த வேறுபாடு\nAFFINE PLANE - கேண்மைத் தளம்\nALGEBRAIC SUM - இயற்கணிதக் கூட்டுத்தொகை\nARITHMETIC MEAN - கூட்டுச் சராசரி\nBACKWARD DIFFERENCE - பின்னோக்கு வேறுபாடு\nBALLISTIC CURVE - எறிபொருள் வளைவு\nBASE, BASE 2 - அடிப்படை, இரண்டு அடிப்படை\nBASE VECTOR - அடிப்படைத் திசையன்\nBASIS VECTOR - அடுக்களத் திசையன்\nBINOMIAL OPERATION - ஈருறுப்புச் செயலி\nBOUNDARY CONDITION - வரம்புநிலைக் கட்டுப்பாடு\nBOUNDED FUNCTION - வரம்புறுச் சார்பு\nBOUNDED SET - வரம்புறுக் கணம்\nCHAIN RULE - சங்கிலி விதி\nCIRCUMSCRIBED CIRCLE - வெளிச்சுற்று வட்டம்\nCIRCUMSCRIBED POLYGON - வெளிவரைவுறுப் பலகோணம்\nCLOSED INTERVAL - அடைத்த இடைவெளி\nCOAXIAL CIRCLES - பொது அச்சு வட்டங்கள்\nCOAXIAL SPHERES - பொது அச்சுக் கோளங்கள்\nCOLLINEAR, COLLINEARITY - நேர்க்கோடமை, நேர்க்கோடமைவு\nCOMBINATION - சேர்வு, சேர்மானம்\nCOMMUTATION GROUP - பரிமாற்றுக் குலம்\nCOMPACT SET - இறுகியக் கணம்\nCOMPLEX VECTOR SPACE - சிக்கலெண் திசையன் வெளி\nCOMPONENDO ET DIVIDENDO - கூட்டல் கழித்தல் விகிதச் சமம்\nDENOMINATOR - (பின்னப்)பகுதி, (பின்னக்)கீழெண்\nDIAGONALLY OPPOSITE - மூலைவிட்டமெதிர்\nDIFFERENTIAL CALCULUS - வகையீட்டு நுண்கணிதம்\nDIVISOR - வகுஎண், வகுத்தி\nDISJOINT SET - வெட்டாக்கணம்\nDIVERGENCE - விரிதல் - ஒரு திசையன் புலத்தின் குறிப்பிட்டப் புள்ளியில் உள்ள சுருக்கம் அல்லது விரிவின் அளவி; எ.டு. சூடேற்றபடும் காற்று விரியும் போது அதன் 'விரிதல் நேரமம் (positive) ஆகும்; வ��ப்பமாறும்போது சுருக்கத்தால் அதன் விரிதல் எதிர்மம் (negative) ஆகும்; விரிதல் அடர்த்தியின் மாற்றம் என கருதலாம்; வரையறைவு : div v ≡ ∇ . v = ∂vx/∂x + ∂vy/∂y + ∂vz/∂z\nEXPECTATION - எதிர்ப்பார்ப்பு - ஒரு சோதனையின் அனைத்து நிகழக்கூடிய விளைவுகளின் சராசரி நிகழ்தகவு (mean probability of all outcomes);\nEXPONENTIAL - அடுக்குக்குறி (வீதம்)\nEXPONENTIAL SERIES - அடுக்குக்குறித் தொடர்\nFRUSTRUM - அடிக்கண்டம் - ஒரு கூம்பு (cone), கூம்பகம் (pyramid) அல்லது கோளம் (sphere) இரு இணைத்தளங்களால் (parallel planes) வெட்டப்பட்டிருப்பின், அவ்விருத்தளங்களுக்கு இடையே அமைந்தப் பகுதி\nGENERATING FUNCTION - பிறப்பிக்கும் சார்பு\nGEOMETRIC MEAN - பெருக்குச் சராசரி\nGRADIENT - சரிவு - இந்த திசையளவு ஒரு திசையன் புலத்தின் பெருமமான அதிகரிப்பின் திசையில் நோக்கி இருக்கும்; வரையறைவு : grad f = ∇f ≡ (∂f/∂x) i + (∂f/∂y) j + (∂f/∂z) k\nINDEPENDENT VARIABLE - சார்பில்லா மாறி, சார்பற்ற மாறி\nINFINITE - கந்தழி, முடிவிலி\nINFLEXION - மாறிடம் - ஒரு வளைவின் வளைமை, அதாவது சாய்வின் கதிர்வு மாறும் இடம்\nIMPROPER INTEGRAL - முறையிலாத் தொகையீடு\nINSCRIBED POLYGON - உள்வரைவுப் பலகோணம்\nINTEGRAL CALCULUS - தொகையீட்டு நுண்கணிதம்\nJOINT PROBABILITY - கூட்டு நிகழ்தகவு\nLEADING DIAGONAL - தலைமை மூலைவிட்டம்\nLINEAR TRANSFORMATION - நேரியல் உருமாற்றம்\nn-th ROOT - n-ஆம் படி மூலம்\nNULL SET - வெற்றுக் கணம்\nNUMERATOR - (பின்னத்)தொகுதி, (பின்ன)மேலெண்\nODD - ஒற்றைப் படை\nODD FUNCTION - ஒற்றைப்படைச் சார்பு\nODDS AGAINST - பாதக விகிதம்\nORTHOCENTER - செங்கோண மையம், செங்குத்து மையம்\nORTHOGONAL - செங்கோண, செங்குத்து\nPARAMETER - கூறளவு, பண்பளவு\nPARALLELOPIPED - இணைகரத் திண்மம்\nPERPENDICULAR - செங்குத்து, செங்குத்தான\nPARTICULAR SOLUTION - சிறப்புத் தீர்வு, குறிப்பிட்டத் தீர்வு\nPERMUTATION - வரிசைமாற்றம், வரிசைவகுதி\nPLUS (EG. +5) - நேர்ம (எ.டு. நேர்ம ஐந்து)\nPOLYNOMIAL - அடுக்குக்கோவை, பல்லுறுப்புக்கோவை\nPRIME NUMBER - பகா எண், வகுபடா எண்\nPRIME FACTOR - பகாக்காரணி\nPRIMITIVE POLYNOMIAL - தொடக்கநிலை அடுக்குக்கோவை\nPROBABILITY DENSITY - நிகழ்தகவு அடர்த்தி\nRANDOM VARIABLE - சமவாய்ப்பு மாறி\nROUNDING OFF - முழுதாக்கல்\nSECANT (TRIGNOMETRY) - வெட்டுவளை - வரையறைவு : துணைச்செவ்வளையின் தலைகீழ்; sec ϑ ≡ 1/cos ϑ ≡ செம்பக்கம்/அயற்பக்கம்\nSECTION PLANE - தள வெட்டுமுகம்\nSET SQUARE - மூலமட்டம்\nSIMULTANEOUS EQUATIONS - ஒருங்கமைச் சமன்பாடுகள்\nSIN(USOIDAL), SINE - செவ்வளை(வு) - வரையறைவு : sin ϑ ≡ எதிர்ப்பக்கம்/செம்பக்கம\nSINGLE VALUED SET - ஒருமதிப்புச் சார்பு\nSLIDE RULE - நழுவுசட்டம்\nSYMMETRIC DIFFERENCE - சமச்சீர் வேறுபாடு\nSYMMETRIC POLYNOMIAL - சமச்சீர் அடுக்குக்கோவை - ஒரு அடுக்குக்கோவை P(X₁, X₂,...., Xn)இல் ஏதேனும் மாறிகளை இடைமாற்றினாலும் ஆதே அடுக்க���க்கோவை பெறும் எனில், அதுவே சமச்சீர் அடுக்குக்கோவை ஆகும். ஆதாவது P(Xσ(1), Xσ(2),..., Xσ(n)) = P(X₁, X₂, ..., Xn), இங்கு σ என்பது குறியெண்கள் 1, 2, 3 ஆகியவைகளின் ஏதேனும் வரிசைமாற்றம் (permutation) ஆகலாம்; எடு. X₁³ + X₂³ - 7; 4(X₁²)(X₂²) + (X₁³)(X₂) + (X₁)(X₂³) + (X₁+X₂) ⁴\nSURD - விகிதமுறா மூலம்\nTANGENTIAL VELOCITY - தொடுகோட்டுத் திசைவேகம்\nTRUTH TABLE - உண்மை அட்டவணை\nUNIT VECTOR - அலகுத் திசையன்\nUNIVERSAL SET - முழுத்தொகு கணம்\nVECTOR FIELD - திசையன் புலம்\nVECTOR SPACE - திசையன் வெளி\nVOLUME INTEGRAL - கனத்தொகையீடு, பருமத்தொகையீடு\nWEAK MAXIMUM - மென் பெருமம்\nWEAK MINIMUM - மென் சிறுமம்\nஅகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM\nபுதுப்பிப்பு காரிக்கிழமை, 25 கன்னி-துலை, 2008\n[BUSINESS NAME BOARD/வர்த்தகப் பெயர்ப்பலகை]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/thirukkural/pochavamai-531-540", "date_download": "2019-11-12T13:58:56Z", "digest": "sha1:GVJHYGKG2QXAHFHJB2NGRBZUI37ZI4DW", "length": 12316, "nlines": 277, "source_domain": "www.tamilgod.org", "title": " பொச்சாவாமை | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nஇறந்த\tவெகுளியின்\tதீதே\tசிறந்த\nபொச்சாப்புக்\tகொல்லும்\tபுகழை\tஅறிவினை\nபொச்சாப்பார்க்\tகில்லை\tபுகழ்மை\tஅதுஉலகத்து\nஅச்ச\tமுடையார்க்கு\tஅரணில்லை\tஆங்கில்லை\nமுன்னுறக்\tகாவாது\tஇழுக்கியான்\tதன்பிழை\nஇழுக்காமை\tயார்மாட்டும்\tஎன்றும்\tவழுக்காமை\nஅரியஎன்று\tஆகாத\tஇல்லைபொச்\tசாவாக்\nபுகழ்ந்தவை\tபோற்றிச்\tசெயல்வேண்டும்\tசெய்யாது\nஇகழ்ச்சியின்\tகெட்டாரை\tஉள்ளுக\tதாந்தம்\nஉள்ளியது\tஎய்தல்\tஎளிதுமன்\tமற்றுந்தான்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/police-investigating-mp-vasanthakumar-in-nanguneri-pzq4yd", "date_download": "2019-11-12T14:25:26Z", "digest": "sha1:ZLG6I6H2QAHXKDVRJHSVYN4HXEKU3KE4", "length": 13767, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மீது வழக்கு��்பதிவு..! நான் என் வீட்டிற்கு போறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை..? நடந்தது என்ன..?", "raw_content": "\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு.. நான் என் வீட்டிற்கு போறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை.. நான் என் வீட்டிற்கு போறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை..\nநாங்குநேரி தொகுதியில் வாக்கு உரிமை இல்லாத அரசியல் தலைவர் எதற்காக நாங்குநேரி தொகுதிக்கு வரவேண்டும் என்றும் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக உள்ளது என கருதிய போலீசார் இரண்டுமுறை வசந்தகுமாரி தடுத்து நிறுத்தி நாங்குநேரி தொகுதிக்கு செல்லக்கூடாது\nநான் என் வீட்டிற்கு போறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை.. காவல் நிலையத்தில் வசந்தகுமார் எம்.பி சரமாரி கேள்வி..\nதேர்தல் விதிமீறல் தொடர்பாக காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த ஒரு தருணத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நாங்குநேரி தொகுதிக்கு வசந்தகுமார் சென்றதாக அவர் மீது சர்ச்சை எழுந்துள்ளது.\nநாங்குநேரி தொகுதியில் வாக்கு உரிமை இல்லாத அரசியல் தலைவர் எதற்காக நாங்குநேரி தொகுதிக்கு வரவேண்டும் என்றும் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக உள்ளது என கருதிய போலீசார் இரண்டுமுறை வசந்தகுமாரி தடுத்து நிறுத்தி நாங்குநேரி தொகுதிக்கு செல்லக்கூடாது\nபின்னர் களக்காடு என்ற பகுதியை நோக்கி சென்ற வசந்தகுமாரின் காரை மறித்த போலீசார் அவரை நாங்குநேரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வசந்தகுமார் பாளையங்கோட்டையில் உள்ள எனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது..வழி மறித்து விசாரணை செய்கின்றனர்.\nநான் ஏதோ கொலை செய்துவிட்டது போல போலீசார் என்னை அழைத்து வந்துள்ளனர். என் வீட்டிற்கு செல்ல எனக்கு உரிமை இல்லையா நான் எந்த வழியில் சென்றால் அவர்களுக்கு என்ன நான் எந்த வழியில் சென்றால் அவர்களுக்கு என்ன நான் எங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டிய வழி இது தான்... எதற்காக வாகனத்தை வழிமறித்து ஒரு நானடாளுமன்ற உறுப்பினரைஇப்போது விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர் என தெரியவில்லை..என தெரிவித்து உள்ளார்.\nபின்னர் இது குறித்து விளக்கமளித்த போ���ீசார், காவல் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு வசந்தகுமாரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் விதிகளை மீறி இவர் செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த பிரச்சினைக்கு பின் நாங்குநேரி தொகுதி வேட்பாளரான ரூபி மனோகரன் வசந்தகுமாரை சந்தித்து பிரச்சினை குறித்து பேசி உள்ளனர். நாங்குனேரி, பாளையங்கோட்டை, நாகர்கோவில்,கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் அதிக செல்வாக்கு மிக்கவரான வசந்தகுமாரை போலீசார் திடீரென வழிமறித்து விசாரணை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி ஜான் கேப்ரியல் அளித்த புகாரின் அடிப்படையில் அனாவசியமாக கூட்டம், கூடுதல் சம்பந்தம் இல்லாத நபர் தொகுதிகளில் நுழைவு என புகாரின் அடிப்படையில் 171எச்,130,143 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த ஒரு நிலையில் திமுகவினருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.\nவீட்டுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி.யை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்... நாங்குநேரியில் பதற்றம்..\nநாங்குநேரியில் நாங்க நரி.... அதிமுகவை கதறவிடும் காங்கிரஸ்..\nஎங்களுக்கு வெறும் திண்ணை பிரச்சாரம்... விக்கிரவாண்டியில் மட்டும் வேன் பிரச்சாரமா..\nவசந்தகுமாரை குலுங்கி குலுங்கி அழவைத்த கிராமத்து பெருசு... அந்த சிறப்புமிக்க சம்பவம் தான் என்ன\nநம்பி வந்தவர்களை கைவிடாத ஸ்டாலின்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்��ல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nதமிழக பாஜக தலைவர் எப்போது நியமிக்கப்படுவார் இல.கணேசன் வெளியிட்ட அதிரடி தகவல்\n ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை வைத்த விஷால்..\nஸ்டாலின் செய்த சாதனைகளை பட்டியலிட்ட அதிமுக அமைச்சர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2018/08/blog-post_69.html", "date_download": "2019-11-12T14:28:35Z", "digest": "sha1:DJD3XD7MPFIO34UPU3QKJSVXBY5WCLAD", "length": 5381, "nlines": 75, "source_domain": "www.thaitv.lk", "title": "க.பொ.த உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்; பொலிஸார் விசேட பாதுகாப்பு!! | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nக.பொ.த உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்; பொலிஸார் விசேட பாதுகாப்பு\n2018 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கள் இன்று ஆரம்பமாகிறது.\nஇன்று ஆரம்பமாகும் பரீட்சை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇம்முறை உயர்தரப் பரீட்சையில் 3,21,469 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.\nஅத்தோடு, இம்முறை பரீட்சையில், 3 மணித்தியால வினாத்தாளுக்காக மேலதிகமாக 10 நிமிட வாசிப்பு நேரம் வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள், தமது ஆள் அடையாள அட்டைகளை எடுத்துச்செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளார்.\nமுறைப்பாடுகள் ஏதேனும் காணப்படுமாயின் அது குறித்து அ���ிவிப்பதற்கு 1911 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1029 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியச்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.\nமேலும், பரீட்சைகள் நடைபெறும் பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் நடமாடும் சேவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/isro-tweet/", "date_download": "2019-11-12T13:33:03Z", "digest": "sha1:PTECLEGNRJOYTSETF3NGGS4BYKLZHDP5", "length": 6636, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "‘லேண்டர் கண்டுபிடிக்க பட்டாலும் இதுவரை அதனுடன் தகவல் தொடர்பு இல்லை’ – இஸ்ரோ அதிரடி ட்வீட்! – Dinasuvadu Tamil", "raw_content": "\n‘லேண்டர் கண்டுபிடிக்க பட்டாலும் இதுவரை அதனுடன் தகவல் தொடர்பு இல்லை’ – இஸ்ரோ அதிரடி ட்வீட்\nநிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இஸ்ரோவின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து, ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் செலுத்தப்பட்டது.\nஇந்த ஆர்பிட்டர் பகுதியில் இருந்து விக்ரம் லேண்டர் பகுதியானது பிரிக்கப்பட்டு நிலவின் தரை பகுதியை நோக்கி அனுப்பப்பட்டது. அப்ப்போது நிலவின் தரையை நெருங்குகையில், நிலவின் தரையில் இருந்து 2.1 கிமீ தொலைவில் இருக்கும் பொது லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கக்ப்பட்டது.\nஇதனை அடுத்து,நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் நிலவின் மீதான தொடர் ஆராய்ச்சி நடைபெறும், மேலும் தகவல் துண்டிக்கப்பட்ட லேண்டர் இருப்பிடம் மற்றும் அதனுடனான தகவல் தொடர்பு மீட்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.\nஅண்மையில் விக்ரம் லேண்டர் இருப்பிடம் கடுபிடிக்கப்பட்டது. அது சேதாரமில்லமல் முழுமையாக உள்ளது என இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில் இன்று, இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இஸ்ரோ இருப்பிடம் கண்டறியப்பட்டது. இன்னும் அதனுடன் தகவல் தொடர்பு கிடைக்கவில்லை. அதனால், ஆர்பிட்டர் மூலம் தொடர்ந்து முயற்ச்சி செய்வோம் என இஸ்ரோ அறிவித்து இருந��தது.\n மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\n80 ருபாய் வெங்காயத்தை 8 ரூபாய்க்கு விற்றுவிட்டு கண்ணீர் வடிக்கும் விவசாயி\n15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று விடுவேன்-தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உறுதி\n6 நாட்களில் ரூ.960 சரிந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.112 குறைவு\nரெமோ பட நடிகை யாருக்கு ப்ரப்போஸ் பண்ண போறாங்க கையில ரோஸ் பூவோட இருகாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/187692", "date_download": "2019-11-12T14:35:01Z", "digest": "sha1:OWVHNM52K53AZEVP7XLNW5QN3XCQ5TAE", "length": 12136, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்கத்தைத் திறக்கிறார் இந்தியக் கோடீஸ்வரர் அடானி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்கத்தைத் திறக்கிறார் இந்தியக் கோடீஸ்வரர் அடானி\nஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்கத்தைத் திறக்கிறார் இந்தியக் கோடீஸ்வரர் அடானி\nபிரிஸ்பேன் – ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அந்நாட்டிலேயே மிகப் பெரிய நிலக்கரிச் சுரங்கத்தைத் திறப்பதற்கான அனைத்து அரசாங்க அனுமதிகளும் கடந்த வாரத்தில் கிடைத்திருப்பதைத் தொடர்ந்து உலகம் முழுக்க வணிக வட்டாரங்களின் ஒட்டு மொத்தப் பார்வையையும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறார் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான கௌதம் அடானி (படம்).\nகுஜராத் நாட்டைச் சேர்ந்த இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவராகப் பார்க்கப்பட்டவர். இந்தியாவின் மின்ஆற்றல் உற்பத்தி நிறுவனங்களை நடத்திவரும் இவருக்கு நிலக்கரியின் தேவை அதிகம் தேவைப்படுவதால், ஆஸ்திரேலியாவிலேயே மிகப் பெரிய நிலக்கரிச் சுரங்கத்தைத் திறக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் அடானி.\nகடந்த ஒன்பது ஆண்டுகளாக அவரது முயற்சிக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடமிருந்து வலுவான எதிர்ப்புகள் எழுந்தன. பல முட்டுக் கட்டைகள் போடப்பட்டன. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து தற்போது உரிய அனுமதிகளைப் பெற்று அடானி திறக்கப் போகும் நிலக்கரிச் சுரங்கம் உலகிலேயே மிகப் பெரிய சுரங்கமாக இருக்கக் கூடும் என்றும் கணிக்கப்படுகிறது.\nஅடுத்த 60 ஆண்டுகளுக்கு கார்மிக்கல் (Carmichael) எனப் பெயர் குறிப்பிடப்படும் இந்த சுரங்கத்திலிருந்து 2.3 பில்லியன் டன் அளவு நிலக்கரி அகழ்ந்தெடுக்கப்படும்.\n56 வயதான அடானி அதிகமாக பொது வெளிகளில் அறியப்படாதவர் என்பதால் அவர் குறித்த பல்வேறு தகவல்கள் ஆரூடங்களாக உலவி வருகின்றன.\nமிகவும் சுவாரசியமாக பின்னணியைக் கொண்டவர் அடானி. தமிழகத்திலும் சில தொழில்களை அவர் தொடக்கியுள்ளார்.\nஇத்தனைக்கும் பள்ளிப் படிப்பை முடிக்க முடியாமல் பாதியிலேயே வெளியேறும் அளவுக்கு ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து போராடி வெற்றி பெற்றவர்.\nஒரு முறை இவர் இந்தியாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் 3 மில்லியன் பிணைப் பணம் செலுத்தி விடுதலையானார். இவரைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 8 நபர்களும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.\nபயங்கரவாதத் தாக்குதல் ஒன்றிலிருந்தும் தப்பித்தவர் அடானி. கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி பயங்கரவாதிகள் மும்பை தாஜ் தங்கும் விடுதியில் தாக்குதல் நடத்தி 160 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தின் போது அதே தாஜ் தங்கும் விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்தவர் அடானி. ஆனால், அந்தக் கட்டிடத்தின் கீழ்த்தரை தளத்தில் (பேஸ்மெண்ட்) ஒளிந்து கொண்டதால் உயிர் தப்பினார். தனது கண்ணெதிரே 15 அடி தூரத்தில் மரணம் நிகழ்ந்ததைக் கண்டதாகப் பின்னர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.\n2021-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் கார்மிக்கல் நிலக்கரிச் சுரங்கம் செயல்படத் தொடங்கும்.\nஇதற்கிடையில் அடுத்த 2020 ஆண்டுக்குள் அடானியின் சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என வணிக ஊடகங்கள் கணித்துள்ளன.\nதற்போதைக்கு இந்தியாவிலேயே மிக அதிகமான மின் ஆற்றலை உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும், இந்தியாவிலேயே மிக அதிக அளவில் சூரிய சக்தி ஆற்றலை உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் உரிமையாகக் கொண்டிருப்பவர் அடானி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆஸ்திரேலியா: பருவநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்\nகிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றில் இங்கிலாந்து\nகிரிக்கெட் : இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nதமிழ் எழுத்துரு வடிவமைப்பின் வளர்ச்சி – டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரை\n11.11: ஒரு மணி நேரத்தில் 53.8 பில்லியன் ரிங்கிட் விற்பனை சாதனையைப் படை��்த அலிபாபா\n“அஸ்ட்ரோ உறுதுணை” ஏற்பாட்டில் இலவச நிதி கல்வியறிவு பட்டறை\nஹாங்காங் போராட்டங்களால் 275 மில்லியன் டாலர் இழப்பை எதிர்நோக்கும் டிஸ்னிலேண்ட் உல்லாசப் பூங்கா\nடெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் வடிவமைப்பு குறித்த உரை\nடிஸ்னி பிளஸ் – கட்டண இணைய சினிமா தொடங்குகிறது – வணிக ரீதியாக சாதிக்குமா\nசிங்கப்பூருக்கு வழங்கப்படும் நீரின் விலையை திருத்த மலேசியாவிற்கு உரிமை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20030-villupuram-admk-mp-died-in-accident.html", "date_download": "2019-11-12T13:31:30Z", "digest": "sha1:3BZZ27YS7MKBPDXL2ZH6UHCRJDZNMY46", "length": 15420, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "விழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்!", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nவிழுப்புரம் (23 பிப் 2019): விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. ராஜேந்திரன், இன்று அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.\nவிழுப்புரம் மாவட்டம் ஆதனப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.....நேற்று தைலாபுரம் தோட்டத்தில் அதிமுகவினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த விருந்தில் அவர் கலந்து கொண்டார். இரவில் திண்டிவனத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கிய அவர், இன்று அதிகாலை 5.30 மணி அளவில் டொயொட்டா இட்டியாஸ் VXD ரக காரில் சென்னை புறப்பட்டார்.\nகாரை, அருமைச் செல்வம் என்பவர் ஓட்டியுள்ளார். எம்.பி.யின் உறவினரான தமிழ் செல்வன் என்பவரும் உடன் பயணித்துள்ளார். திண்டிவனத்தை அடுத்த சிலோச்சனா பங்காரு திருமண மண்டபம் அருகே கார் சென்ற போது, சாலையின் நடுவே கட்டப்பட்டு வரும் தடுப்பின் மீது வேகமாக மோதியது. இதில் கார் முன் பகுதி முழுவதும் சிதைந்து போனது. எம்.பி.ராஜேந்திரனுக்���ு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தமிழ்ச்செல்வன் மற்றும் அருமைச் செல்வத்துக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக எம்.பி.ராஜேந்திரன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nராஜேந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு திரண்ட ராஜேந்திரனின் உறவினர்கள், உடலைப் பார்த்து கதறி அழுதனர்.\n62 வயதான ராஜேந்திரனுக்கு சாந்தா என்ற மனைவியும், இரு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். தற்போது சென்னையில் பணிபுரியும் அவரது மனைவி திண்டிவனம் சென்று கொண்டிருப்பதால், எம்.பி. ராஜேந்திரனின் உடற்கூறாய்வு இன்னும் தொடங்கவில்லை.\nஇதனிடையே, காரில் சீட் பெல்ட் அணியாத காரணத்தால் விபத்தின் போது ஏர் பேஃக் வேலை செய்யாமல் தலையில் பலமாக அடிபட்டு ராஜேந்திரன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தடுப்புச் சுவர் கட்டப்படுவது குறித்து முன் எச்சரிக்கை எதுவும் இல்லாததால், ஒரே வேகத்தில் சென்ற காரானது, திடீரென தொடங்கிய சாலை தடுப்பின் மீது மோதி பயங்கரமான விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிண்டிவனம் அரசு மருத்துவமனையில், ராஜேந்திரனின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர்கள், ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.\nஇதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அனைவரிடமும் விருப்பு, வெறுப்பின்று அன்புடன் பழகும் பண்பாளர் ராஜேந்திரன் எனக் கூறியுள்ளார். கட்சித் தலைமை மீது பற்றும், பாசமும், கட்சிக் கொள்கைகளின் மீது உறுதியும் கொண்டவர் ராஜேந்திரன் எனக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, அவரது இழப்பானது தொகுதி மக்களுக்கும், அதிமுகவிற்கும் பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் பாமக நிறுவனர் ராமதாசும், ராஜேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அடித்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், அரசியலில் படிப்படியாக முன்னேறியவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஊராட்சித் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் ச��றப்பாக பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் ராஜேந்திரன் என ராமதாஸ் கூறியுள்ளார்.\n« தமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் கண்டனம்\nஜார்கண்டில் தொடரும் கும்பல் தாக்குதல் - மேலும் ஒரு முஸ்லிம் படுகொலை\nநாங்கள் ஆட்சி அமைக்க வேறு வழி உண்டு - அதிரடி காட்டும் சிவசேனா\nஅடேயப்பா இவ்வளவு ஆபாச வீடியோக்களா\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nஜித்தா வாழ் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு - வரும் 15,16 தேதிகளில் ச…\nஜார்கண்டில் தொடரும் கும்பல் தாக்குதல் - மேலும் ஒரு முஸ்லிம் படுகொ…\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் …\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாத…\nகவுதமிக்கு பிறகு கமல் இவரோடுதான் உலா வருகிறாரோ\nதீர்ப்பில் திருப்தி இல்லை - சன்னி வக்பு வாரியம்\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nசோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கான …\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nஅரசு இப்போதே ராமர் கோவிலை கட்ட வேண்டும் - பிரவீன் தொகாடியா\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/heavy-rains-tamil-nadu/", "date_download": "2019-11-12T13:35:02Z", "digest": "sha1:GO4NF52YDABDFVZH4MN3URXFZIRMOR4W", "length": 7399, "nlines": 153, "source_domain": "in4net.com", "title": "தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nசயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு சொன்னா சரியாத்தான் இருக்கும்\nபாலியல் வழக்கில் நடிகர் மற்றும் இயக்குநரின் அண்ணன் கைது\nகணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் தற்கொலை\nதாயை கொலை செய்த கொடூரன்\nஇத காபில கலந்து குடிச்சா தலை வலி நீங்கும்\nஇரவு நேரம் திராட்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமலச்சிக்கலை தடுக்க உதவும் சீதா பழம்\nடெபாசிட் வட்டியை குறைத்துள்ளது எஸ்பிஐ\nசிஐஐ எக்ஸ்கான் 2019 ஆண்டின் இயந்திர கண்காட்சி அறிமுகவிழா\nமஹிந்திரா ப்ளேஸோ டிரக் (லாரி) அறிமுகம்\nதென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி\nஇந்திய அணி 71 ரன்கள் முன்னிலை\nஇந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் \n120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்\nஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nமதுரை அருகே காயம்பட்ட நல்ல பாம்பிற்கு 2 மணிநேரம் தீவிர சிகிச்சை\nதமிழர்கள் கொண்டாடும் தமிழ்நாடு தினம் – உருவான வரலாற்று உண்மை\nதமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இப்பொழுது பெய்யும் மழை, லேசான மழையாக மதியம் வரை தொடரும் எனவும் கூறியுள்ளது.\nகின்னஸ் சாதனை படைக்க 65 அடி உயரம் 33அடி அகலம் சணல் பை\nசிறுவன் தீனா உயிரிழப்பை தட்டிக்கழிக்கும் சென்னை மாநகராட்சி\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nதிருவள்ளுவர் குறித்து பாஜகவின் டுவிட் \nசரி தான் சரி தான்\t5 ( 23.81 % )\nஎனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது\t5 ( 23.81 % )\nஅது அவர்கள் இஷ்டம் அது அவர்கள் இஷ்டம்\t2 ( 9.52 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/janani/", "date_download": "2019-11-12T14:17:09Z", "digest": "sha1:MQPFZWQINERZT2KCSQ4D7EXZD7I2LJIS", "length": 11085, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "janani Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ள மேலும் இரண்டு முன்னாள் போட்டியாளர்கள்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது.கடந்த வார நிகழ்ச்சியில் சேரன் வெளியேறி இருந்தது...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செல்லப்போகும் சீசன் 2 போட்டியாளர்கள்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க உள்ள நிலையில், இறுதி போட்டிக்கு யார் முன்னேற போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே முகென் கோல்டன் டிக்கெட்டை...\nசிம்புவுடன் இணைந்து CCV படம் பார்த்த பிக் பாஸ் பேமிலி..\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 வெற்றியாளராக நடிகை ரித்விகா அறிவிக்கபட்டிருந்தார். அவருக்கு 50 லட்ச பணமும் பிக் பாஸ் பட்டத்திற்கான கோப்பையும் வழங்கபட்டது. மேலும்,இந்த சீசனில் இரண்டாவது இடத்தை நடிகை ஐஸ்வர்யா...\n பிக் பாஸ் பைனல் போகவேண்டியது இந்த 2 போட்டியாளர்கள் தான்.\nபிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை படு கோலாகல கொண்டாட்டத்துடன் நிரைவிடைந்தது. இந்த சீசனின் முதல் இடத்தை ரித்விகாவும், இரண்டாம் இடத்தை ஐவார்யாவும் பிடித்திருந்தனர். ரித்விகா வெற்றி பெற்றதுள்ளதை...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவர் தான்..\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. இன்று (செப்டம்பர் 30) இந்த போட்டியின் வெற்றியாளர் வெற்றியாளர் யார் என்பது முடிவாகிவிடும். ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோர்...\nபிக்பாஸ்ல ஐஸ்வர்யா ஜெயிச்சால்..அது இவரோட சூழ்ச்சியால் தான்..\nஜூன் 17 ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் இரண்டாவது சீசனின் ஃபைனல், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. ஜனனி, ஐஸ்வர்யா, யாஷிகா, மஹத், ரித்விகா, சென்றாயன், மும்தாஜ், மமதி, ஷாரிக், பொன்னம்பலம், அனந்த்...\n1 கோடியை தாண்டிய ரித்விகா… ஐஸ்வர்யா, விஜி எவ்வளவு தெரியுமா..\nபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கியுள்ளது கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா வெளியேறியதையடுத்து இறுதி போட்டிக்கும் ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா ஆகியோர் முன்னேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சீசன் வின்னர் யார்...\nவெளியில் வந்ததும் பிக்பாஸ் ஜனனியின் முதல் படம்.. விஜய் பட இயக்குனர் கொடுக்கும் அதிர்ச்சி.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பரிட்சியமில்லாத முகங்கள் இருந்தாலும், அதில் ஒரு சில முகங்கள் நமக்கு மிகவும் பரிட்சியமானவார்கள் தான். அந்த வகையில் நடிகை ஜனனி ஐயரும் ஒருவர். 2011 ஆம் ஆண்டு...\nயாஷிகா “Ticket to finale” டாஸ்கில் தோற்க முழுக்க காரணம் ஆரவ் தான்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் 2 ஆம் சீசன் போட்டியாளர்கள் அனைவருக்கும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி பௌலில் கையில் ஏந்திக் கொண்டு...\n “Ticket To Finale” வென்றது இவர்தான் அதிகாரப்பூர்வ தகவல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி பௌலில் கையில் ஏந்திக் கொண்டு ஒரு வட்ட மேடையில்...\nசூப்பர் சிங்கர் வெற்றியாளரை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள். நடுவர் சொன்ன பதிலை பாருங்க.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளது. ஜூனியர் சீனியர் என்று பல்வேறு சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மூலம்...\nபொது நிகழ்ச்சிக்கு மெல்லிய ஆடையில் சென்று அனைவரையும் சுண்டி இழுத்த நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா.\nதிருமணமான இரண்டே மாதத்தில் ஆல்யா-சஞ்சீவுக்கு நேர்ந்த சந்தோசம். என்ன தெரியுமா \nமுதன் முறையாக அஜித்தால் தாமதமாகும் படப்பிடிப்பு. காரணம் என்ன தெரியுமா \nஹீரோக்களுக்கு ஜால்ரா அடிக்காதீங்க. அட்லீயை கழுவி ஊற்றிய சுந்தர் சி.\n செம்பருத்தி ஷபானா சொன்ன தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kancheepuram-woodcutting-unit-bonded-labours-are-threatened-after-they-got-released/", "date_download": "2019-11-12T13:59:55Z", "digest": "sha1:V3OSXPWNFULL5ESKQWTKTOOZYX33JP6M", "length": 16135, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kancheepuram woodcutting unit bonded labours are threatened after they got released - ரூ. 20,000 கடனுக்காக 5 ஆண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்த அவலம்!", "raw_content": "\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nரூ. 20,000 கடனுக்காக 5 ஆண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்த 70 வயது முதியவர்\nபுதன்கிழமை மீட்கப்பட்ட 42 நபர்களில் 10 பேர் குழந்தைகள். பெற்றவர்களின் கடனை அடைப்பதற்காக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர்\nKancheepuram woodcutting unit bonded labours : காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பெரியகரும்பூர் என்ற கிராமம். அங்கு கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த காசி மற்றும் 20க்கும் மேற்பட்ட இருளர் இனத்தை சேர்ந்த பழங்குடிகளை சமீபத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மீட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் மிகவும் வேதனையை அளிக்கும் வகையில் அமைந்தது.\nஅங்கு வந்த வருவாய் துறை அதிகாரிகளின் காலில் விழுந்தார் 70 வயது மதிக்கத்தக்க காசி. ரூ. 20,000 கடனாய் பெற்றதிற்காக பல ஆண்டுகளாக அவர் கொத்தடிமையாக நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. அவர்களை மீட்ட வருவாய் துறையினர், அம்மக்களுக்கு உடுத்த உடையும், உணவிற்காக 10 கிலோ அரிசியும் கொடுத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் அன்று இரவு, இவர்களை கொத்தடிமைகளாக நடத்தியவருக்கு தெரிந்தவர்கள் இவர்களை மிரட்டியுள்ளனர். இவர்களுக்கு இன்னமும் ரிலீஸ் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. அந்த சான்றிதழின் படி, இவர்கள் வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் கடன் ரத்தாகும். மேலும் மத்திய & மாநில அரசுகளின் திட்டங்களின் படி, உதவித்தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொத்தடிமைகளாக வேலை செய்தவர்களை விசாரிக்கும் அதிகாரிகள்\nபுதன் கிழமையன்று வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து 42க்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை வருவாய் துறையினர் மீட்டனர். இவர்கள் அனைவரும் நடராஜன் மற்றும் அவருடைய மருமகன் பிரசாந்த் என்பவரின் நிலங்களில் மரம் வெட்டும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவருமே இருளர் இனத்தை சேர்ந்தவர்களே. வேலூரில் இருந்து மீட்கப்பட்ட 12 நபர்களுக்கு ரிலீஸ் சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளது.\nகாசி இது குறித்து கூறுகையில், ‘நான் நடராஜனிடம் வேலை பார்க்கின்றேன். ரூ. 20 ஆயிரம் கடனாய் பெற்றதிற்காக 5 ஆண்டுகளாக கொத்தடிமையாக பணியாற்றுகின்றேன் என்று 70 வயது முதியவர் நொறுங்கிய இதயத்துடன் கூறுகிறார்.\nஅய்யப்பன் மற்றும் பொன்னியம்மாளும் கூட நடராஜனின் கீழ் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. மரங்கள் வெட்டும் பகுதியில் இருக்கும் சிறிய குடியிருப்பில் வசிக்கும் இவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தங்��ளின் சொந்த பந்தங்களை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அய்யப்பன் சில ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவ செலவிற்காக ரூ. 10 ஆயிரத்தை கடனாக நடராஜனிடம் வாங்கியதால் இவர்கள் கொத்தடிமைகளாக பணி புரிந்து வந்தனர்.\nபுதன்கிழமை மீட்கப்பட்ட 42 நபர்களில் 10 பேர் குழந்தைகள். பெற்றவர்களின் கடனை அடைப்பதற்காக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர். காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியர் சரவணனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனாலும் பேச இயலவில்லை. தாசில்தார் ரமணி கூறுகையில் துணை ஆட்சியர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். விசாரணை முடிவுற்ற பின்னர் காசி மற்றும் இதர நபர்களுக்கும் சர்டிஃபிகேட்கள் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.\nஇன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் – வெதர்மேன் ரிப்போர்ட்\nமாமல்லபுரம் கடற்கரை அனுபவம்: கவிதை வடித்த மோடி\nமோடி – ஜின்பிங் சந்திப்பு நடக்க இருப்பது மகாபலிபுரத்திலா இல்லை மாமல்லபுரத்திலா\nமாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகள் : காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபாம்பு பொம்மையில் மறைத்து கஞ்சா கடத்திய பொறியியல் மாணவர்கள் 2 பேர் கைது\nகாஞ்சிபுரம் அருகே பரபரப்பு : மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி\nஅத்திவரதர் தரிசனத்திற்கு இனி 40 வருசம் காத்திருக்கணும் : 48 நாட்கள் ஹைலைட்ஸ்\nஅத்தி வரதர் குளம்.. பரிசோதிக்கப்பட்ட நீரை மட்டுமே நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nபுதிய அத்தியாத்தை தொடங்கிய ஏ.எல்.விஜய்-ஐஸ்வர்யா தம்பதி\nமக்களின் வாழ்க்கைத்தரத்தில் இந்தியா ஒளிர்கிறது ; ஜார்க்கண்ட் மிளிர்கிறது – ஐ.நா., பாராட்டு\nராம்ஜெத்மலானி நினைவுகள் என் இதயத்தில் என்றும் சுழன்று கொண்டே இருக்கும்: வைகோ உருக்கம்\nVaiko Condolence to Ram Jethmalani Demise: உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ராம்ஜெத்மலானி நினைவுகள் என் இதயத்தில் என்றும் சுழன்று கொண்டே இருக்கும் என்று உணர்ச்சிப்பூர்மாக இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஉடல்நலம் தேறினார் வைகோ – கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் பட்டியல் இதோ…\nVaiko : வைகோவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சி சார்பில் விரைவில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nகபில் தேவின் ஜிம்பாப்வேக்கு எதிரான 175 ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nசிவசேனாவுக்கு அவகாசம் மறுப்பு… ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nகாது கேட்காத தாய்… வெற்றிக்கு பின்னால் காதல் மனைவி – ஈரோடு மகேஷ் சாதித்த கதை\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன் இருக்கும் 5 முக்கிய தீர்ப்புகள்\n தலைமை செயலகத்தில் வேலை – வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி…\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nநவம்பர் 13-ல் அறிமுகமாகிறது மோட்டோவின் ஃபோல்டபிள் போன்\nஇந்தியா ஜி.டி.பி 4.2 சதவிகிதமாக குறையும் என எஸ்.பி.ஐ கூறுவது ஏன்\nபாலியல் உறவின் மூலமும் டெங்கு பரவும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n30 நாட்களுக்கு ஃப்ரீ ட்ரையல்… வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் டி2எச்\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=all&user=jambulingam", "date_download": "2019-11-12T14:36:47Z", "digest": "sha1:EC5YFPBR72AELFSY6WYW4L6G6WWHG4JQ", "length": 12776, "nlines": 199, "source_domain": "tamilblogs.in", "title": "All Posts « jambulingam « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nDr B Jambulingam: வெற்றிலை வேளாண் கலைச்சொல் அகராதி : முனைவர் சோ.கண்ணதாசன்\nபயணத்தின்போதோ, பிற நிகழ்வுகளின்போதோ இவ்வாறாக வெற்றிலை போடுபவர்களை ஆர்வமாகப் பார்த்து ரசிப்பேன். [Read More]\n2018இன் சிறந்த இந்தி சொல் : ஆக்ஸ்போர்டு அகராதி\nகடந்த ஆண்டு தேர்ந்தெடுத்ததன் அடிப்படையில் 2018க்கானசிறந்த இந்திச் சொல்லைத் தேர்வு செய்ய ஆக்ஸ்போர்டு அகராதிகளத்தில் இறங்கியுள்ளது. ... [Read More]\nஇலக்கை நோக்கும் உயரமான பெண்\nநான் எழுதிய இலக்கை நோக்கும் உயரமான பெண் என்ற தலைப்பிலான கட்டுரை 28 அக்டோபர் 2018 நாளிட்ட தினமணியில் வெளியாகியுள்ளது. அதன் மேம்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன். ... [Read More]\nDr B Jambulingam: அயலக வாசிப்பு : அக்டோபர் 2018\nஅக்டோபர் 2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், சன், இன்டிபென்டன்ட், அப்சர்வர் ஆகியவற்றில் வெளிவந்த சில செய்திகளைக் காண்போம். [Read More]\nDr B Jambulingam: இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு : ரகு ராய்\nஎங்கள் இல்ல நூலகத்தில் அண்மையில் சேர்ந்துள்ள நூல் ரகு ராய் எடுத்த புகைப்படங்களைக் கொண்ட, இந்திரா காந்தியின் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் அவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்ட இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு (Indira Gandhi: A Living Legacy, Raghu Rai) என்ற நூலாகும். 144 பக்கங்களைக் கொண்ட இந்ந... [Read More]\nவரலாற்று சிறப்புமிக்க முதல் உலகப்போர் நிறுத்த ஒப்பந்தம் 11 நவம்பர் 1918இல் காலை 5.00 மணிக்கு கையொப்பமிடப்பட்டு, காலை 11.00 மணிக்குச் செயல்பாட்டிற்கு வந்தது. இதனை \"Eleventh hour of the eleventh day of the eleventh month\" என்றும், 11.11.11 என்றும் கூறுவர்.... [Read More]\nஅது ஒரு பொற்காலம் : தித்திக்கும் தீபாவளி, தினமணி\nதீபாவளி என்றதுமே நினைவிற்கு வருபவை பலகாரங்களும், வெடிகளும், புத்தாடைகளும்தான். கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன்பே பலகாரம் செய்யும் பணி ஆரம்பித்துவிடும். திருமஞ்சன வீதியில் படித்துக்கொண்டிருந்த நேரம்.... [Read More]\nDr B Jambulingam: அயலக வாசிப்பு : செப்டம்பர் 2018\nசெப்டம்பர் 2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், சன், இன்டிபென்டன்ட் ஆகியவற்றில் வெளிவந்த சில செய்திகளைக் காண்போம். [Read More]\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்காம், ஐந்தாம் பகுதி) : ப.தங்கம்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் நான்காம் பகுதியையும், ஐந்தாம் பகுதியையும் ஓவியர் தங்கம் அண்மையில் வெளியிட்டுள்ளார். முதல் மூன்று பகுதிகளையும் நாம் ஓவியத்தோடு படித்துள்ளோம். தற்போது இவ்விரு பகுதிகளையும் ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.... [Read More]\nDr B Jambulingam: மனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\nநினைவு தெரிந்த நாள் முதல் கொலு என்றால் கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் நாங்கள் வைத்த கொலுவே நினைவிற்கு வரும். [Read More]\n1960களின் இறுதியும் 1970களும் என்னுள் உண்டாக்கிய தாக்கங்களில் ஒன்று நவராத்திரி. வீட்டுக்கொலு, தெருக்கொலு, கோயில் கொலு என்ற வகைகளில் நவராத்திரி என்றாலே எங்களுக்குக் கொண்டாட்டம்தான். ... [Read More]\nDr B Jambulingam: கடிதம் செய்த மாற்றம் : தினமணி\n“எங்கள் மகள் எதுவாக இருந்தாலும் ஏன், ���ப்படி என்று கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பாள். தன் கருத்தையும் கூறுவாள். அவளுக்கு 10 வயதுதான் ஆகிறது. அவளைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பினைப் படிக்கின்ற ஹானா மேரியை பற்றி அவளுடைய தாயார் அன்னி மேரி. தந்... [Read More]\nDr B Jambulingam: காமராஜ் : நியூயார்க் டைம்ஸ், 3 அக்டோபர் 1975\nபெருந்தலைவர் காமராஜர் இயற்கையெய்திய செய்தியை, 3 அக்டோபர் 1975 நாளிட்ட நியூயார்க் டைம்ஸ் இதழில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. காமராஜரின் நினைவு நாள் அக்டோபர் 2இல் என்ற நிலையில் அச்செய்தியின் மொழிபெயர்ப்பினைக் காண்போம். ... [Read More]\nDr B Jambulingam: திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்\n17 மார்ச் 2018 அன்று கோயில் உலா சென்றபோது திருநல்லூருக்குச் சென்றிருந்தோம். தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் சென்று; பிரிகின்ற வலங்கைமான் சாலையில் 2 கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். பாபநாசத்திற்குக் கிழக்கில் 3 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.... [Read More]\nதமிழ் அகராதியின் குற்றங்களும் குறைகளும் : திருத்தம் பொன். சரவணன்\nநூலாசிரியர் குறிப்பிட்ட சில சொற்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான தற்போதைய பொருளையும், புதிய பொருளையும் தருகிறார். [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nபூமியின் 3 வினோத தொடர்ச்சியான ஏரிகளும், குடிநீர் அரசியலும்\nகலகலத்து போகும் காங்கிரஸ் ..\nஉலகின் செல்வாக்குமிக்க 7 செயற்கை கடல் வழி கால்வாய்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/129559?ref=rightsidebar", "date_download": "2019-11-12T14:12:02Z", "digest": "sha1:FIF7O7FIPLWEABPZMWUNAE2AB57EIARS", "length": 10713, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ் சர்வதேச விமான நிலையத்துக்கு விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளூடாக வீதி அமைப்பு -மக்கள் பேரதிர்ச்சி - IBCTamil", "raw_content": "\nஅதிபர் பதவிக்காலம் முடியும் நிலையில் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மைத்திரியின் நடவடிக்கை\nசெல்போன் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை; பரிதாபமாக பலியான இளைஞன்\nவன்னிக்கு ரிஷாட் தலைவனென்றால் தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவர்\nசுபஸ்ரீயை தொடர்ந்து மற்றுமொரு சோக சம்பவம்; இன்று அதிகாலை அனுராதாவிற்கு நேர்ந்த பரிதாபம்\nபெண்ணின் தலை���ுடன் காவல் நிலையத்திற்கு வந்த கணவன்: அதிர்ந்துபோன பொலிஸார்; நடந்தது என்ன\nதமிழ் பெண்ணை கொடூரமாக கொலை செய்த கணவன்; தவிக்கும் 3 வயது ஆண் குழந்தை\nவெளிநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பேருடன் இலங்கைக்கு வரவுள்ள பாரிய கப்பல்\nஉண்மையை அம்பலமாக்கி விசேட அறிக்கை வெளியிட்டார் மைத்திரி\nசிட்னி பெரும் பிராந்தியத்துக்கு விடுக்கப்பட்ட பேரவல எச்சரிக்கை\n இனிமேல் கவலை வேண்டாம் - தேர்தல் பிரசார கூட்டத்தில் மஹிந்த\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nயாழ் சண்டிலிப்பாய், கொழும்பு, Scarborough\nயாழ் சங்கானை, மட்டு வாழைச்சேனை, Markham\nயாழ் சர்வதேச விமான நிலையத்துக்கு விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளூடாக வீதி அமைப்பு -மக்கள் பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழா நாளை (17) இடம்பெறவுள்ள நிலையில்,இன்றையதினம் அந்தப்பகுதிகளை பார்வையிடச் சென்ற அப்பகுதி காணி உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.\nயாழ்ப்பாணம் விமான நிலையத்தின் திறப்பு விழா நாளை இடம்பெறவுள்ள நிலையில், இன்றைய தினமே பொதுமக்கள் அந்த பகுதியை பார்வையிட இராணுவம் ஓரளவு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்தது. இன்று விமான நிலையத்திற்கு சென்ற மக்கள், தமது காணிகளிலேயே விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன்- மயிலிட்டி சந்தி வரையான வீதியில் 400 மீற்றர் வீதியை இராணுவம் விடுவிக்க மறுத்து விட்டது. இராணுவத்தை சமாதானப்படுத்த அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியும் இறுதிவரை வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது..\nஇதையடுத்து, அந்த வீதிக்கு பதிலாக, படையினர் அண்மையில் விடுவித்த தனியார் காணிக்குள்ளாக புதிய வீதியொன்றை இன்று துரிதகதியில் அமைத்து வருகிறார்கள். இதற்காக சுமார் 25 ஏக்கர் காணி மீள அபகரிக்கப்பட்டுள்ளது.விமான நிலையம் அமைக்கவோ, வீதி அமைக்கவோ தமது காணிகளை சுவீகரிப்பதாகவோ, அதற்கு நட்டஈடு தருவதாகவோ எந்த தகவலும் தராமல் காணிகளை அபகரித்துள்ளதாக, அந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் மற்றும், விமான நிலைய பாதைக்காக அபகரிக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர்கள் நாளை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாளை விமான நிலையம் திறப்பு நிகழ்வு நடக்கும்போது, இந்த எதிர்ப்பு போராட்டம் நடக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது .\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/39821", "date_download": "2019-11-12T13:30:03Z", "digest": "sha1:3ZFYOFCFG3GRJRVNPKFGR5PBNYPY7EWF", "length": 5853, "nlines": 111, "source_domain": "www.cinemamurasam.com", "title": "கமல்ஹாசனின் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் ! – Cinema Murasam", "raw_content": "\nகமல்ஹாசனின் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் \n“தாமதமாக கவுரவித்திருந்தாலும் சரியானவருக்குத்தான் கொடுத்திருக்கிறார்கள்” என்று ரஜினியைப் பாராட்டினார்.\nஅதர்வா நடிக்க மறுக்கிறார்…தயாரிப்பாளர் மோசடிப் புகார்.\nசீயான் விக்ரமுடன் இணையும் பிரபல இயக்குநர் .\nஇன்று காலை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் அலுவலகத்தில் கே.பாலசந்தர் சிலை ,அனந்து படம் திறப்பு விழாக்கள் அமர்க்களமாய் நடந்தது,\nஇதில் கமல்ஹாசன் தனது நண்பர் ரஜினி பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.\n“ஒரு கட்டத்தில் ரஜினி இந்த திரை உலகை விட்டுப் போவதாக சொன்னபோது பதறிவிட்டேன்.நீங்கள் போவதாக இருந்தால் என்னையும் போகச் சொல்வார்கள்.ரெண்டு கோல் போஸ்ட் இருந்தால்தான் நடுவில மேட்ச் விளையாட முடியும்.எதிர்காலம் தயாராக இருக்கிறது என்று சொன்னேன்.நாங்கள் வேப்ப மரத்தடியில் பேசிக்கொண்டதை யாராவது ஒட்டுக்கேட்டிருந்தால் ஆச்சரியப்பட்டிருப்பார்கள் “என்று சொன்ன கமல்ஹாசன் தந்து மகள்கள் சுருதிஹாசன் ,அக்ஸ்ரா ஹாசன் இருவரையும் இரட்டைக்குழல் துப்பாக்கி என சிறப்பித்துக் கூறினார்.\nகமல் அலுவலகம் கே.பி.சிலை திறப்பு.ரஜினி பங்கேற்பு.\nஅதர்வா நடிக்க மறுக்கிறார்…தயாரிப்பாளர் மோசடிப் புகார்.\nசீயான் விக்ரமுடன் இணையும் பிரபல இயக்குநர் .\nஆண்ட்ரியாவை மிரட்டும் மர்ம பெரும்புள்ளி யார்\nதொடையில் பச்சை குத்தி இருக்கும் பிரபல நடிகை.\nஅதர்வா நடிக்க ��றுக்கிறார்…தயாரிப்பாளர் மோசடிப் புகார்.\nசொந்தப்படம் எடுத்து சூடு பட்டவர் அதர்வா. 'செம்ம போதை ஆகாதே ' என்பது இவரது பட டைட்டில். ஹீரோவின் படம் என்பதால் ரிஸ்க் இருக்காது என நம்பி...\nசீயான் விக்ரமுடன் இணையும் பிரபல இயக்குநர் .\nஆண்ட்ரியாவை மிரட்டும் மர்ம பெரும்புள்ளி யார்\nஉதய நட்சத்திரம் ஓ . பன்னீர்செல்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/02/44.html", "date_download": "2019-11-12T14:07:47Z", "digest": "sha1:T7QWWODDDGE4R6SC4Q23FYPZAT3XC56F", "length": 11755, "nlines": 226, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :44 ~ Theebam.com", "raw_content": "\nஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்\nபகுதி 45 வாசிக்க →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 26\nமறுத்துப் பேசுவாரா உங்கள் நண்பி\nஓசோ கூறிய சாத்தான் கதை\nகளைப்பு பெலயீனத்திற்கு காரணம் என்ன\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 25\nவேலை செய்யும் இடங்களில் எதிர்மறை மனோபாவங்களைச் சமா...\nசிவன் திருக்கைலாயம் சீனாவில் அமைந்தது எப்படி\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கோட்டைக் கல்லாறு ]...\nதிரையில் புகழின் உச்சியில் கீர்த்தி சுரேஷ் \n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 24\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 23\nசிவன் உறையும் கைலாய மலை\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nசுபாஸ் சந்திரபோஸ்- பிறந்த தினம் 23 jan [1897]\nமனிதர்களின் குணாதிசயம் - சுகி சிவம்\nயார் இந்த தம்பி ராமைய்யா \nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\n -இல்லை, பழகுவோர் வெறும் பாசாங்குகள் என்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" ராமன் முழுநிறைவு கொண்ட மனிதப் பண்புகளை கொண்டவ ர் அல்ல. வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nஎன் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா -என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா.... என் வாய்மையும் நேர்மையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/astrology-vtitle196.html", "date_download": "2019-11-12T13:47:47Z", "digest": "sha1:OUO3O3YKSLLHELESGYY7RVAAS2AV52HP", "length": 8548, "nlines": 201, "source_domain": "www.valaitamil.com", "title": "|", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nNow you are watching மகரம் ராசி - ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017-18\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் (10)\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம் -Part 2\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம்-Part1\nஆண்மை குறைவை சரி செய்யும் வெந்தயம்\nசிகப்பு அரிசி இட்லி செய்வது எப்படி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/tag/village/", "date_download": "2019-11-12T12:55:34Z", "digest": "sha1:56NS7Y53RIDEHG6AYJHIV5KDUP3QDLO3", "length": 9848, "nlines": 70, "source_domain": "onelanka.wordpress.com", "title": "village | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nகல்யாணத்திற்கு முன் செக்ஸ் -கிராமங்கள் முன்னிலை\nகல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில் நகர்ப்புறங்களை விட கிராமத்தினர்தான் முன்னணியில் உள்ளனராம். சர்வதேச மக்கள் தொகை அறிவியல் கழகம் என்ற அமைப்பு இதுதொடர்பாக நடத்திய சர்வேயில் இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்த சர்வே முடிவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும், நோபல் பரிசு வென்ற அமார்த்ய சென்னும் டெல்லியில் வெளியிட்டனர். ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 58,000 ஆண், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 2006ல் தொடங்கி 2008 வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டதாம். ஆய்வின் சில முக்கிய அம்சங்கள்…\nகிராமப்புறங்களைச் சேர்ந்த ஆண்களில் 17 சதவீதம் பேர் கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்கின்றனராம். அதேசமயம், நகரங்களில் இது 10 சதவீதமாக உள்ளதாம்.\nநகர்ப்புற பெண்களில் 2 சதவீதம் பேர் கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு கொள்கிறார்களாம். அதுவே கிராமப்புறங்களில் 4 சதவீதமாக உள்ளதாம்.\nகல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் நகர்ப்புற ஆண் பெண்களும் சரி, கிராமப்புறத்தினரும் சரி பாதுகாப்பற்ற முறைகளிலேயே அதில் ஈடுபடுகின்றனர். பலருடன் தொடர்பு வைத்துக் கொள்வதும் அதிகமாகவே உள்ளதாம்.\n19 வயதுக்குட்பட்டோரில் (நகரம்- கிராமம்) 8 சதவீதம் பேர் செய்துதான் பார்ப்போமே என்பதற்காக செக்ஸில் ஈடுபடுகின்றனராம்.\nஅதேபோல மனைவியை அடிப்பதில் தவறே இல்லை என்ற கருத்து தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்�� ஆண்களிடம் நிலவுகிறதாம். கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர் மனைவியை அடிப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளனராம்.\nதமிழ்நாட்டில் 56 சதவீதம் பேர மனைவியை அடிப்பது வாழ்க்கையில் ஒரு பகுதி என்று கூறினராம். ஆந்திராவில் இது மோசமாக உள்ளது. கிட்டத்தட்ட 88 சதவீதம் பேர் மனைவியை அடிப்பது எங்களது உரிமை என்று கூறியுள்ளனராம்.\nஇந்த ஆய்வில், இளம் பெண்களிடையே, கருத்தரிப்பு சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பலருக்கு எய்ட்ஸ், எச்ஐவி தடுப்பு முறைகள் குறித்து தெரியவே இல்லையாம்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/giridharan/page/2/", "date_download": "2019-11-12T13:11:06Z", "digest": "sha1:4O2QVGI67N6JXZLIM2J5O5XHAQKOXK5F", "length": 54234, "nlines": 122, "source_domain": "solvanam.com", "title": "ரா. கிரிதரன் – பக்கம் 2 – சொல்வனம்", "raw_content": "\n04. உலகப் புகழ் பெற்ற பிரதேஸ் இசை நிகழ்ச்சி\nரா. கிரிதரன் மார்ச் 24, 2011\nயுத்தத்துக்குப் பின் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தும் ஸ்பெயினைப் பற்றிக் கவலைப்படவில்லை. இசை நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்குமாறு அழைத்த ஐ.நா சபையிடம் தன் கொள்கையைப் பற்றி கசல்ஸ் விளக்கினார். அதையே ஒரு பேட்டியாக டைம்ஸ் பத்திரிக்கைக்குக் கொடுத்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். தன இன மக்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு ஃபிராங்கோ மன்னிப்பு கேட்கும் அதேநேரத்தில் உடனடியாக மக்களாட்சியை காடலோனியாவில் அமுலாக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.\nவரலாற்றின் துணையோடு ஒரு பயணம்\nரா. கிரிதரன் ஜனவரி 31, 2011\nபண்டைய இந்தியாவில் புதியவர்களைச் சந்��ிக்கும்போது `தாங்கள் எந்த நதியுடன் தொடர்புடையவர்’ எனக் கேட்கும் வழக்கம் இருந்ததாம். தண்ணீரை வணிகமாக மாற்றியதில் அரசுக்கும், பல நாட்டு தொழிற்சாலைக்கும் இருக்கும் தொடர்பை விளக்குகிறார். பல தகவல்களுக்கு நடுவே தினம் 6,350 லட்ச லிட்டர் கங்கை நீர் தொழிற்சாலைகளுக்கு திருப்பப்படுகிறது எனும் தீற்றல் செய்தி திடுக்கடைய வைக்கிறது.\nரா. கிரிதரன் ஜனவரி 1, 2011\nபாக் இயற்றிய ஆறு செல்லோ தொகுப்புகளும் நடன இசை வகையைச் சார்ந்தவை. இசையை மையமாகக் கொண்ட படங்களில் பிரபலமாக இருந்த பால் ரூம் நடனத்துக்கு நெருக்கனமானவை. கசல்ஸ் அறிமுகம் செய்யும் வரை இவை மேடையில் இசைக்கப்படாமல், சில தனிப்பட்ட இசைக்கலைஞர்களின் ஞாபகத்தில் தேங்கி இருந்தது.\n02. மீண்டெழுந்த நாட்டுப்புற இசை\nரா. கிரிதரன் செப்டம்பர் 6, 2010\nசெல்லோவை இசைக்கும் முறையும் மிக வித்தியாசமானதுதான். இரண்டு கால்களுக்கு நடுவே வயலினைத் தலைகீழாகப் பிடிப்பது போல் பிடிக்க வேண்டும். செல்லோவைப் பிடிப்பது மட்டுமல்ல இசைப்பதும் ஆரம்பகட்ட ரசிகர்களுக்குச் சிக்கலானதுதான். கிட்டத்தட்ட நம் முகமிருக்கும் உயரத்துக்கு எந்தவித பிடிமானமும் இல்லாமல் இடது கை அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். தந்தியை இசைக்கத் தொடங்கினால் முழு கையை அங்குமிங்கும் ஓடிப் பிடிப்பது போல் தோற்றமளிக்கும். ஒரு ஸ்டைலான வாத்தியக்கருவியைப் போல் பார்த்தவுடன் நம்மை ஈர்க்காதது என்னவோ உண்மைதான்\n01. பாப்லோ கசல்ஸ் – இசையாளுமை\nரா. கிரிதரன் ஆகஸ்ட் 23, 2010\nயார் மறந்தாலும் மறைத்தாலும் கலைப் படைப்புகள் தகுதியுடையவர்கள் கையில் என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்பது உண்மைதான் போலும். நாதமுனிகள் நாலாயிரப்பிரபந்தத்தைத் தொகுத்தது போல், இச்சிறுவன் தன் கையில் கிடைத்த இக்குறிப்புகளை ஒருங்கிணைக்கத் துவங்கினான். பதிமூன்று வயதில் இக்குறிப்புகளை கொண்டு தன் பயிற்சியைத் தொடங்கினான். அடுத்த பன்னிரண்டு வருடங்களுக்கு வேறெந்த எண்ணமும் குறிக்கிடாமல் செல்லோ பகுதிகளை மனப்பாடமாக இசைக்கக் கற்றுக்கொண்டான்.\nஇந்திய இசையில் முதல் சிம்பொனி\nரா. கிரிதரன் ஜூலை 9, 2010\nசிறுகதை ஆசிரியன் நாவல் எழுத முயற்சிக்கும்போது சந்திக்கும் தடைகளுடன் இதை ஒப்பிடலாம். மற்ற இசை வடிவங்களை விட சிம்பொனிக்கு விரிவான மற்றும் ஆழமான படைப்புத் திறமை த��வை. இசைக்கோவைகள் எழுதுவதால் மட்டும் சிம்பொனி படைத்துவிட முடியாது. பல கருவிகளைப் பற்றிய அறிவு, அவற்றில் உண்டாகும் ஒலி அமைப்புகள், வாத்தியக்கருவிகள் ஒன்றாக ஒலிக்கும்போது உண்டாகும் ஒத்திசைவு, அரங்கின் ஒலிக்கட்டுப்பாடு (Hall acoustics) என பல்துறை பற்றிய விரிவான அறிவு அவசியமாகிறது. இது தொழில்நுட்பம் சார்ந்த சவால்.\nஅரபு இலக்கியம் – அரசியலும், அகவெளியும்\nரா. கிரிதரன் மே 28, 2010\nகனவும், நடைமுறை வாழ்வில் இருக்கும் கட்டுக்கோப்பான சமூக அமைப்பின் தடைகளையும் பிரித்துப் பார்க்க இயலாத புனைவுகளே அரபு இலக்கியத்தின் பிரதான கருவாக வெளிவருகின்றன. சொல்லப்படும் கதைகளும் தனியொரு மனிதனின் போராட்டங்களை மையமாக கொண்டுள்ளன. பெண்களுக்கான அதீதக் கட்டுப்பாடுகள், சமூகத்தில் உலவும் சர்வாதிகார ஆண்கள்/ஆட்சியாளர்கள், மதத்தின் பெயரால் அடையாளங்கள் உருவாக்கி தனிப்பட்ட மனிதனிடம் திணிக்கும் மதவாதிகள் சர்வசாதாரணமாக வலம் வருகின்றனர். மேலும் சமூக ஏற்றத்தாழ்வு, மதப்பற்று, பெண்களின் ஊமைக்காயங்கள் ஆழமான விவரணைகளால் வெளிப்படுகின்றன.\nடேவிட் அட்டன்பரோ – இயற்கையின் குரல்\nரா. கிரிதரன் ஜனவரி 13, 2010\nபறவைகள் தொடர்ந்து மலைகளைக் கடப்பதற்குத் தடையாக உயரமான மலைகளின் குறைந்த காற்றழுத்தம் இருக்கும். மேலும், பறவைகள் புலம்பெயரும் பருவத்தில், அவற்றை வேட்டையாட வல்லூறுகள் காத்திருக்கும். குறிப்பாக நடுவானத்தில் சிறு நாரைகளை மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வல்லூறு துரத்தி பிடிக்கும் காட்சி மிக அற்புதமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. நாரைகளின் கனத்தை தாங்க முடியாமல், வல்லூறுகள் அவற்றை வாயில் கவ்வியபடி நிலத்தை நோக்கி விழுகின்றன.\n’How to name it’ – இருபதாண்டுகளாகத் தொடரும் மெளனப்புரட்சி\nரா. கிரிதரன் டிசம்பர் 25, 2009\nஅசோகமித்திரனின் ‘காலக்கண்ணாடி’ கட்டுரைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கட்டுரை ஓரளவு இந்நிகழ்வை நமக்காகப் பாதுகாத்திருக்கிறது. அழைப்பு விடுத்திருந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் யாருமே அந்த வெளியீட்டுக்கு வரவில்லை என மேடையில் வருத்தத்துடன் இளையராஜா தெரிவித்ததாக இந்தக் கட்டுரையில் உள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாக கொண்டவை என்றாலும், கர்நாடக இசைக் கலைஞர்கள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை என���பதையும் இளையராஜா பின்னர் கூறியுள்ளார்.\nநவீன ஓவியங்களில் பழைய குறியீடுகள்\nரா. கிரிதரன் செப்டம்பர் 16, 2009\nநவீன ஓவியங்கள் கூறும் விஷயத்தைப் புரிந்து கொள்வதே தனிக்கலை. ஓவியத்தின் வரலாறு நாம் பேசும் மொழியைவிட பழமையானது. கணக்கில்லா மாற்றங்களை தன்னுள் அடக்கிய ஆழமான ஆற்றின் குறியீடாக இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் நவீன ஓவியங்களை அனுபவிக்க நம் அழகியல் நோக்கில் பல மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியம்.ஒரு ஓவியத்தின் வண்ணம், வடிவம், அலங்காரம் என நமக்குத் தெரிந்த பலவகையான விவரங்களை நம்மால் ரசிக்க முடியும்.\nஆகஸ்ட் மாதப் பேய்கள்காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ரா.கிரிதரன்\nரா. கிரிதரன் செப்டம்பர் 2, 2009\nஅந்த மாளிகைக்கு ஒரு வயதான பாட்டி சரியான வழியைக் காட்டினாள். மாளிகையில் அன்று இரவைக் கழிக்கும் எண்ணமுண்டா என அந்தப் பாட்டி கேட்டாள். அங்கே மதிய உணவுக்கு மட்டும் செல்வதே எங்கள் நோக்கமெனக் கூறி பாட்டிக்கு விடைகொடுத்தோம். `அப்படியென்றால் சரி. ஏனென்றால் அது ஒரு பேய் வீடு` என பயங்காட்டினாள் பாட்டி.\nஎல்லை மீறும் கம்பிகள் – ராகசாகா\nரா. கிரிதரன் ஆகஸ்ட் 20, 2009\nஅறிவியலிலும் சரி, கலை வடிவங்களிலும் சரி திறந்த மனநிலையே பல புதிய சாத்தியங்களுக்கு இட்டுச் செல்லும். இந்தத் தொகுப்பைக் கேட்கும் அனைவரையும், சங்கம இசை வடிவம் மற்றும் ஒலிகள், அடுத்த கட்ட ரசிகனாக மாற்றும் என்பதில் சந்தேகமேயில்லை. ராகசாகா கர்நாடக சங்கீதத்தை மட்டுமல்லாது ரசிகனின் ரசனையையும் மேம்படுத்தி இசைத் தேடல்களுக்குத் திறவுகோலாக இருக்கும் என நம்பலாம்\nஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 2\nரா. கிரிதரன் ஜூலை 22, 2009\n‘நான் அன்று பார்த்த பறவைகள் என் நினைப்பில் தங்கிவிட்டன. என் வாழ்வின் ஜீவாதாரமே அவர்கள் தான். இந்த உலகத்தில் இசை, கலை, இலக்கியம் போன்ற எதுவுமே எனக்கு முக்கியமில்லை. இந்த பறவைகள் காண்பித்த காட்சி, அதன் சத்தம் மட்டுமே போதும்’\nஜான் சிபேலியஸ் – இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் – பகுதி 1\nரா. கிரிதரன் ஜூலை 9, 2009\n1914 ஆம் ஆண்டு சிபேலியஸ் தன் இரண்டாம் ஒத்திசைவை அமெரிக்காவின் மேடைகளின் ஒலிக்கவிட்டார். தனக்கு முன்னாலேயே தன் புகழ் அமெரிக்க மண்ணை மிதித்திருந்ததைக் கண்டு சந்தோஷம் அடைந்தார். ஆனால் அடுத்த பதினைந்து ஆண்டுகளில் மக்களும், இசை விமர்சனங்களும் தன்னை மறந்துவிடுமென அவர் நினைத்து பார்த்திருக்கமாட்டார்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இ���க்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்ப��ர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்���ி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பல���ம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/67531-man-declared-dead-via-viral-whatsapp-message.html", "date_download": "2019-11-12T13:36:26Z", "digest": "sha1:JOBJ3OVXC4WRES642RMJF4CBRZDX5KGM", "length": 9967, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "இறந்துவிட்டதாக வாட்ஸ் - அப்பில் வைரலான தகவல்... மெர்சலான மும்பைவாலா! | Man declared ‘dead’ via viral WhatsApp message", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை நடத்த அனுமதி\nநட��கர் அதர்வா மீது போலீசில் புகார்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nஇறந்துவிட்டதாக வாட்ஸ் - அப்பில் வைரலான தகவல்... மெர்சலான மும்பைவாலா\nமும்பை புறநகரான தஹிசார் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர துஷ்சஞ்ச். 43 வயதான ஊடகவியலாளரான இவர் நேற்றிரவு தன் குடும்பத்துடன் மால்டாவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அவருக்கு வந்த ஒரு வாட்ஸ் -அப் தகவல், அவர் இறந்தேவிட்டதாக தெரிவித்தது. அச்செய்தியை படித்ததும் அதிர்ச்சியடைந்த துஷ்சஞ்ச், பின்னர் அதுகுறித்து ஆராயந்தபோது, தமக்கு நன்கு அறிமுகமான சிலரே இப்படி வேண்டுமென்றே வாட்ஸ்-அப் மூலம் வதந்தி பரப்பி வருகின்றனர் என தெரிந்துக் கொண்டார்.\nஇத்தகவல் சில நிமிடங்களிலேயே காட்டுத் தீ போல பரவவே, உற்றார், உறவினர், நண்பர்கள் என, 400-க்கும் மேற்பட்டோர் துஷ்சஞ்சின் மொபைல் எண்ணில் தொடர்ந்து தொடர்பு கொண்டு இந்த அதிர்ச்சிகரமான தகவல் பற்றி கேட்டறிந்த வண்ணம் இருந்தனர்.\nஅவர்களிடம் எல்லாம், தான் இறக்கவில்லை, உயிருடன்தான் இருக்கிறேன் என துஷ்சஞ்ச் மனஉளைச்சலுடன் பதிலளிக்க வேண்டியதானது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வதந்தி பரப்பியவர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசொத்துக்குவிப்பு புகார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை\nசென்னை 'ரூட் தல' 90 மாணவர்கள் கண்டுபிடிப்பு\nஒரிஜினல் படத்தை மிஞ்சிய தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை\nராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள தோனி\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\nகாட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு\nபாடகி லதா மங்கேஷ்கர் வீடு திரும்பினார்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nபேசும், கேட்கும் திறனற்றோரும் தேர்தலில் போட்டியிடலாம்: தமிழ அரசு\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ9kuUy", "date_download": "2019-11-12T13:16:05Z", "digest": "sha1:XQDSDXYMC2Q4WM6ILJMNXC4COGRS46PN", "length": 3917, "nlines": 58, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandrakumar.in/breaking-news/52-breaking-news/18-oneindiain-thatstamil.html", "date_download": "2019-11-12T13:14:53Z", "digest": "sha1:R35ANUX65C4NYIOCZ3CBJUNWC3CIPMVA", "length": 26177, "nlines": 72, "source_domain": "chandrakumar.in", "title": "News Feeds (Breaking News) - chandrakumar.in", "raw_content": "\nநாய் வாலை நிமித்த முடியாது என்பதற்கு இதுவே சான்று.. சிங்கள கடற்படையின் தாக்குதல் குறித்து திருமா\nசென்னை: இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்திய த���ப்பாக்கிச்சூட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாய் வாலை நிமித்த முடியாது என்பது இலங்கை கடற்படையின் இந்த கொலை வெறித்தாக்குதலே சான்று என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தை சேர்ந்த 22 வயது\nதமிழக மீனவர் சுட்டுக்கொலை.. விசாரணைக்கு இலங்கை கடற்படை உத்தரவு\nகொழும்பு: தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் சரோன்\nவாடிவாசலுக்காக போராடிய மாணவர்களே.. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாங்க.. ராமேஸ்வரம் மீனவர்கள்\nசென்னை: வாடிவாசலுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள் எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வரவேண்டும் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மத்திய அரசு கடலில் எல்லைக்கோட்டை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பிரிட்ஜோ என்ற 22\nதாக்குதல்கள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.. இலங்கையை எச்சரிக்க அன்புமணி வலியுறுத்தல்\nசென்னை: இனியும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என இலங்கையை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். உடனடியாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை டெல்லிக்கு அழைத்து, மீனவர் படுகொலைக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று\nமாற்றுத்திறனாளிகள் பற்றிய திமிர் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ராதா ரவி பிடிவாதம்\nசென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து திமிர் தனமாக கேலி செய்த நடிகர��� ராதா ரவி, அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி தனது அகங்காரத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து சமீபத்தில்தான் திமுகவில் சேர்ந்தவர் நடிகர் ராதா ரவி. இவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்\nமீனவர் படுகொலையால் கொலைகார இலங்கைக்கு கவலையாம்.. சொல்வது இந்தியா- வெட்கக் கேடு\nடெல்லி: தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை அரசு கவலை தெரிவித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில்\n உங்களது தட்டில் \"சோறா\" அல்லது \"வேறா\" .. பாத்திமா பாபு 'பொளேர்'\nசென்னை: தம்மை இழிவாக விமர்சித்த சசிகலா அணியின் நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி கொடுத்துள்ள ஓபிஎஸ் அணியின் பாத்திமா பாபு, உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா என எழுப்பப்பட்ட கேள்வி மிகப் பொருத்தம் என சாடியுள்ளார். நாஞ்சில் சம்பத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், பாத்திமா பாபு, நடிகை லதா ஆகியோரை 'பத்தினி\nட்ரம்பின் புதிய ஆணை... சிரியா, ஈரான் உள்ளிட்ட ஆறு நாட்டு குடிமக்களுக்கு தடை\nவாஷிங்டன்(யு.எஸ்). அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதலாவது அரசாணைக்கு நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், திருத்தப்பட்ட புதிய அரசாணையை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார். இந்த ஆணையின் படி சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன் மற்றும் சூடான் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்காவிற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது முன்னதாக ஈராக் நாட்டினவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஈராக் அதிபரும்,அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு\n700 பேரை நடுகடலில் சுட்டுக் கொன்ற சிங்கள கடற்படை.. இப்போது பலி பிரிட்ஜோ.. என்ன செய்யப் போகிறார் மோடி\nசென்னை: தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவதும் நடந்து கொண்டே இருக்கி��து. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லை பகுதியான ஆதம்பாலம் அருகில் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவிற்கும் இடைப்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் நேற்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். அப்போது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சுட்டில்\n'வேண்டாம் ஹைட்ரோ கார்பன்'.... மத்திய பெட்ரோலிய அமைச்சரை மிரள வைத்த அமெரிக்க தமிழர்கள்\nஹூஸ்டன்(யு.எஸ்): ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அமெரிக்கத் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரோ இடம் தேர்வு செய்து கொடுத்தது தமிழக அரசுதான் என்று குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைநகரமாக விளங்கும் ஹூஸ்டன் நகருக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வருகை தந்துள்ளார். அங்குள்ள பெட்ரோலிய\nஇலங்கையின் நரவேட்டைக்கு பிரிட்ஜோவின் உயிரே கடைசியாக இருக்கட்டும்- மீனவர்கள் ஆவேசம்\nராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் காட்டுமிரண்டித்தனமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பிரிட்ஜோவின் உயிரே கடைசியாக இருக்க வேண்டும் என்று தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் கொந்தளிப்புடன் தெரிவித்தனர். கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ\n\"மரணம் அழகானது- நிலையானது- இறுதியானது- நிரந்தரமானது\" ஜெ. மரணத்தை ரசிக்கிறாரா நாஞ்சில் சம்பத்\nசென்னை: நாள்தோறும் நாஞ்சில் சம்பத்தின் ஃபேஸ்புக் பதிவுகள் சர்ச்சைகளின் சங்கமமாக அமைந்துவிடுகின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பான பதிவில் மரணம் அழகானது- இறுதியானது- நிலையானது என ரசித்துப் பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இலக்கிய புலமையுடன் பேசுவதாக கருதி கொண்டு நாஞ்சில் சம்பத் வெளிப்படுத்தும் கருத்துகள் படு சர்ச்சையாக மாறிவிடுகின்றன. ஓபிஎஸ் அணியில் இருக்கும் பாத்திமா பாபு மற்றும்\nஜெ. சிகிச்சை அறிக்கைகளை ஏற்க முடியாது- நீதி விசாரணை தேவை: தீபா\nசென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கைகளை ஏற்க முடியாது; முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவை பொதுச்செயலர் தீபா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தீபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் சிகிச்சைகள் குறித்த எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளின் நேற்றைய அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.\nராமேஸ்வரம் பிரிட்சோ சுட்டுக் கொலை.. புதுக்கோட்டையில் ஸ்டிரைக்கில் குதித்த மீனவர்கள்\nபுதுக்கோட்டை: ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லை பகுதியான ஆதம்பாலம் பகுதியில் தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதிகளுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை\nஅப்பல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே ஒரு வாரமாக ஜெ.வுக்கு காய்ச்சல்.. ஏன் கண்டுகொள்ளவில்லை\nடெல்லி: உடல் நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் 5 முறை\nநேரம் சரியில்லை... ஜெ. இறந்து விட்டார்.. இந்திய மருத்துவ கவுன்சில் வினோத விளக்கம்\nசென்னை: ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும், அவரது மரணம் பற்றியும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில், உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தும் அவர்உயிரிழந்தது நமக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நேற்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையும்,\nமன்னார்குடி அடியாட்களை கூவத்தூரிலிருந்து ஓட ஓட விரட்டிய எ���்.பி முத்தரசி.. விளைவு \"வெயிட்டிங் லிஸ்ட்\nசென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட மன்னார்குடி குண்டர்களை ஒட ஓட விரட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் எஸ்.பி முத்தரசி. இதனால் ஆளும் கட்சியின் கோபத்திற்கு ஆளாகி தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். பணியில் நேர்மையாக இருந்த முத்தரசி கடந்த 2000ம் ஆண்டு முதலே பல சோதனைகளை சந்தித்து வந்துள்ளார். தமிழக\nஜெ. உடல்நிலை பற்றிய அறிக்கையில் முக்கிய முரண்பாடு.. ஸ்டாலின் பேட்டி\nசென்னை: டெல்லி எய்ம்ஸ் அறிக்கையை சுட்டிக்காட்டி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் முரணான தகவல்கள் உள்ளது. எனவே அவரது மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் கேட்டுக் கொண்டார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த அறிக்கையை நேற்று தமிழக அரசு வெளியிட்டது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின்\nபெட்ரோல், டீசல் விலை... இதெல்லாம் அடுக்குமா அரசுகளே\nஇன்றைய கச்சா எண்ணெய் விலைப்படி பெட்ரோல் லிட்டர் ரூ 23க்குத் தரலாம், அரசுகள் மனசு வைத்தால் அது தாராளமாக முடியும். ஆனால் மத்திய மாநில அரசுகளின் வரிகளாகவே ரூ 51 தண்டமாக அழுகிறோம். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பெட்ரோலிய கொடுமை இது ஜூலை 3, 2008-ம் தேதி ஒரு பேரல் கச்சா எண்ணெய்\nமோசமான நிலையில்தான் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் - இந்திய மருத்துவ கவுன்சில்\nசென்னை: ஜெயலலிதா மோசமான நிலையில்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த குறையும் இல்லை என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கமளித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் மாநிலத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோதே அவரது நிலைமை மோசமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-11-12T13:45:18Z", "digest": "sha1:FEXKDFYCJBZNYRY6GHIKMKGCXTZSWS2B", "length": 5571, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "தம்பி ராமைய்யா | இது தமிழ் தம்பி ராமைய்யா – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged தம்பி ராமைய்யா\nTag: Enakku Vaaitha Adimaigal, Enakku vaaitha adimaigal thirai vimarsanam, Enakku vaaitha adimaigal vimarsanam, எனக்கு வாய்த்த அடிமைகள், எனக்கு வாய்த்த அடிமைகள் vimarsanam, கருணாகரன், காளி வெங்கட், சந்தானம், ஜெய், தம்பி ராமைய்யா, நவீன், நான் கடவுள் இராஜேந்திரன், நிகில், ப்ரணீதா\nஎனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்\nஒரு நண்பனுக்காக எந்தச் சிரமத்தையும் மேற்கொள்ளும்...\nஅரசுப் பள்ளிகளின் மீது வீசிய சாட்டையை, அதனினும் வலுவாகத்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2018/04/", "date_download": "2019-11-12T14:13:14Z", "digest": "sha1:JKIUZEONXVQV3SR2KYUF5K2GATDXJVQG", "length": 79433, "nlines": 463, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: April 2018", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nஉலக மே தின தியாகிகளுக்கு\n உங்களுக்கு எனது புரட்சிகரமான மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாளைய தினம் உலகமெங்கும் 128 வைத்து மே தினத்தை தொழிலாளி வர்க்கம் கொண்டாடுகிறது. நீங்களும் எல்லா இணைப்பகங்களிலும், கிளைகள்தோறும் செங்கொடி ஏற்றி, தியாகிகளுக்கு அஞ்சலியையும், வீர வணக்கத்தையும் செலுத்துங்கள். மே தின வரலாறை, தியாகத்தை எடுத்துச் சொல்லுங்கள்.\nஎட்டு மணி நேர வேலை என்பதும், தொழிலாளருக்கான சலுகை என்பதும் அரசுப் பணிகளிலும், ஒரு சில நிறுவனங்களிலும் தான் இருக்கிறது. மற்றபடி தனியார் கடைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றவற்றில் 10 மணி நேரத்திற்கு மேல் வேலை என்பது இன்னும் மாறவில்லை. வார ஓய்வு, விடுமுறை நாள், லீவு, அட்வான்ஸ், கடன் போன்றவை இல்லாமல்தான் பல தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nமத்தி���, மாநில அரசாங்கங்களும், நமது மக்களை, தொழிலாளர்களை, விவசாயத் தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மக்களின் கோரிக்கைகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nநமது துறையில் சம்பளக் கமிஷன், BSNL ஐப் பாதிக்கும் துணை டவர் நிறுவனம் அமைப்பு போன்ற கோரிக்கைகள் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தியும் இன்னும் தீராமல் இருக்கிறது.\nஅவைகளை தீர்க்க வேண்டுமானால் முன்னிலும் துடிப்பாக நமது செயல்பாட்டை முடுக்கி விட வேண்டும். அத்தகைய செயலுக்கான முனைப்பை, உற்சாகத்தை, செயலூக்கங்களை உருவாக்கும் முயற்சியை ஏற்படுத்த இந்த நன்னாளில் சபதமெடுங்கள்.\nமே தின தியாகிகள் நாமம் வாழ்க\nஉழைக்கும் வர்க்கத்தின் விடியலுக்காக போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாக நாம் மே தினத்தை கொண்டாடுகிறோம்.\nஆரம்பத்தில் உலக நாடுகள் பலவற்றிலும் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை வாங்கப்பட்டு கசக்கிப் பிழியப்பட்டனர். இதை எதிர்த்து இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றது.\n1856ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8 மணி நேர வேலை போராட்டம் வெற்றி பெற்றது. இதுதான் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் தொடக்கமாக கருதப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது. அதோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.\nஅமெரிக்காவில் உள்ள சிகாகோ, நியூயார்க், பால்டிமோர் போன்ற நகரங்களில் உள்ள 12000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றிய 3 1/2 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.\nதொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.\nஅதற்குப் பின் மே 3 ம் தேதி 3000 பேர் திரண்டு சிகாகோவில் உள்ள ஒரு நிறுவனத்தின் வாயிலில் கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு கலவரம் ஏற்பட்டு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 4 பேர் பலியானார்கள்.\nஅடுத்த நாளே மே 4 ம் தேதி ஹே மார்க்கட் சதுக்கத்தில் 2500 பேர் பங்கேற்று அமைதியாக கண்டனக் கூட்டம் நடத்தினர். அப்போது காவல் துறையினர் கலைந்து செல்லுமாறு கூட்டத்தினரை விரட்டியடித்தபோது அங்கு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் ஒரு காவலர் பலியானார்.\nபின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்கும் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.\nநவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nதொழிலாளர்களின் சக்தியோடு மக்கள் சக்தியும் சேர்ந்தவுடன் அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வேறு வழியில்லாமல் அது பணிந்தது.\n1889 ஜூலை 14ல் பிரான்ஸ் 14 நாடுகளைச் சேர்ந்த 400 முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அதில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் வேலை நேரமாக வரையறுக்க வேண்டும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. காரல்மார்க்ஸ் அவர்களின் அறிவுறுத்தல்படி 1990 மே 1 அன்றுதான் ஐ.நா. சபை மே 1 ஐ உலக தொழிலார்கள் தினமாக அறிவித்தது. அமெரிக்க சரித்திரத்தில் போட்டி, பொறாமை போன்ற பல காரணங்களால் தனித்தனியே பிரிந்து கிடந்த தொழிலாளர்கள் அனைவரும் நாம் அனைவரும் ஒன்று என்று உணர்ந்து இணைந்த நாள்தான் மே 1.\nஅமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.\nஇதன் பின்னர் எல்லா நாட்டிலும் உழ���க்கும் மக்கள் மே முதல் நாளை 8 மணி நேர வேலை நேரத்தை கோரிக்கையாக வைத்து‍ பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்த வேண்டும் என்று கம்யூனிஸ்ட் அகிலம் வேண்டுகோள் விடுத்தது. அன்றிலிருந்து‍ மே முதல் நாள் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கான நாளாக அனுசரிக்கப்பட்டு‍ வருகிறது.\nஇந்தியாவில் சென்னை மாநகரில் முதன் முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ஆன தோழர். ம. சிங்காரவேலர் அவர்கள் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.\nஉழைப்பவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம்தான் 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர கேளிக்கை என்பது.\nஇந்த மாற்றம் வரவில்லையென்றால் மக்கள் செத்து சுண்ணாம்பாய் போயிருப்பார்கள்.\nஇந்த வெற்றிக்குப் பிறகுதான் ஜூரிச் நகரத்தில் நடந்த முதல் மாநாட்டில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்கள்.\nஅதாவது மே தினம் என்பது\nஇவைகளை அழித்தொழிப்பதற்காக போராடும் நாள் என்று தீர்மானிக்கிறது.\nமே தினம் கடைபிடிக்கப்பட்டு ஆண்டுகள் 128 ஐக் கடந்து விட்டது. அதற்குப் பின் பல நாடுகளின் விடுதலை, எண்ணற்ற முன்னேற்றங்கள், விஞ்ஞான வளர்ச்சிகள், கண்டுபிடிப்புகள், உழைக்கும் வர்க்கத்திற்கான உரிமைகள் நிறைய கிடைக்கப்பெற்று உலகம் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதில் யாதொரு சந்தேகமுமில்லை.\nஇப்படிப்பட்ட முன்னேற்றம் ஒருபுறம் ஏற்பட்ட போதிலும் மறுபுறம் பார்த்தால் போட்டி, பொறாமை, சுரண்டல், நாட்டின் வளங்களை சூறையாடுதல், நல்ல ஆட்சிகளை நாசமாக்குதல், பல நாடுகளின் தலைவர்களை கொலை செய்தல், நவீன முறையில் பிற நாட்டு வளங்களைக் கொள்ளையடித்தல் போன்றவைகளும் வளர்ந்துள்ளது. ஒரு சில நாடுகள் முன்னேறியிருக்கும். சில நாடுகள் முன்னேற்றத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும். இன்னும் சில நாடுகள் ரொம்பவும் பின் தங்கியிருக்கும். இதுதான் சர்வதேச நிலைமை.\nநமது நாட்டைப் பொறுத்தவரை என்ன நிலைமை என்பதைப் பார்ப்போம் பாரத தேசம் பழம் பெரும் தேசம் பாரத தேசம் பழம் பெரும் தேசம் நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர் நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்\nஅவ் வரிகளுக்கு ஏற்பவே நமது நாடும் ஜனநாயக நாடாக உள்ளது என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. ஜனங்களின் மனங்களை நல்வழிப்படுத்தக் கூடிய, மிகச் சிறந்த காவியங்களும், காப்பியங்களும், ஆன்மீக, நாத்திக வழியிலான நம்பிக்கை தரும் கருத்துக்களும், மருத்துவக் குறிப்புகளும் உலகிலேயே நமது நாட்டில்தான் அதிகம். தேசத்தை ஜனநாயக முறைப்படி நடத்திச் செல்ல, அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அற்புதமான சட்ட நடைமுறைகள் உள்ள நாடும் நமது இந்திய தேசமே. அதிலும் உலகப் பொதுமறையான திருக்குறள், உலகிலேயே சிறந்த செவ்வியல் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி உருவான மாநிலமாக தமிழகம் இருப்பது வெகு சிறப்பு.\nஆனால் சுதந்திரத்திற்கு பின்னதாக வந்த ஆட்சியாளர்கள் நாளடைவில் மோசமான ஆட்சியாளர்களாகவும், சொந்த தேசத்தின் வளங்களையே சூறையாடுபவர்களாகவும் மாறிவிட்டார்கள்.\nஇன்றைக்கு காசுக்காக யார் காலில் வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையும் உருவாகிவிட்டது. வெளிநாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு அபரிமிதமான சலுகையும், வங்கியில் கடன் வாங்கி ஏப்பம் விடுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க திராணியில்லாதவர்களாகவும் அல்லது நடவடிக்கை எடுக்க மனமில்லாதவர்களாகவும் நம்மை மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்கள். மக்களுக்கு மத, இன, மொழி ஆகியவற்றின் பேரால் வெறியூட்டி கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். இம்மாதிரி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். உலக சமாதானத்துக்கு பெயர் போன நம்ம நாடு, பாதுகாப்புக்குத்தான் நம்ம வருமானத்துல அதிகத் தொகையை செலவு செய்கிறதென்றால் நாடு போகும் போக்கை தீர்மானிக்கலாம்.\nமக்களை எந்நேரமும் போதை அல்லது மாயையிலேயே வைத்திருக்கும் கலையை இன்றைய அரசியல் வாதிகள் நன்கு கற்று வைத்திருக்கிறார்கள்.\nதானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்ற பட்டுக்கோட்டையாரின் கவிதை வரிகள்தான் இந்த நேரத்தில் நமக்கு நினைவில் வருகிறது. தானாய் எதுவும் மாறாது.\nநாம்தான் மாற வேண்டும். நம்மால் எதையும் மாற்ற முடியும் என்ற சிந்தனைதான் நம்மை, நமது மக்களை ஏன் தேசத்தையே காப்பாற்ற முடியும் என்பதை உணர்வோம். அதற்காக போராடுவோம்.\nநேர்மையான கோரிக்கைகளுக்காக எவர் போராடினாலும் அவர்களுக்கு பக்க பலமாக, உறுதுணையாக இருப்போம். அவர்கள் எந்தக் கட்சி, எந்த அமைப்பாக இருந்தாலும் துணை நிற்போம்.\nபட்டுக்கோட்டை கோட்டத்தில் காசாங���காடு தொலைபேசி இணைப்பகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும்\nதோழர். முருகேசன் நேற்று விபத்துக்குள்ளானார்.\n28-04-18 அன்று தொலைபேசி பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது\nதவறி கீழே விழுந்து விட்டார். மதில் சுவற்றில் விழுந்ததால் இடுப்புக்கு கீழே உணர்வு இல்லாத நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டார். பிறகு அங்கிருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்வகுமார், குணசேகர், குமார், துணைக்கோட்ட அதிகாரி ஞானசேகர் ஆகியோர் துணையோடு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். TMTCLU மாவட்டச் செயலர் தோழர். கலைச்செல்வன் அவர்களும் முன்னதாகவே மருத்துவமனை சென்று, கூடவே இருந்து ஆவன செய்து வருகிறார்.\nசெய்தி கேள்விப்பட்டவுடன் நமது முதன்மைப் பொது மேலாளர் திரு. C.V. வினோத் அவர்கள் இன்று காலை மருத்துவமனை சென்று முருகேசனைப் பார்த்து ஆறுதல் கூறி, 5000 ரூபாய் நிதி உதவி செய்து, துறை மூலம் இயன்றதை செய்வேன் என்றும் கூறிச் சென்றார்.\nPGM அவர்களுடன் TMTCLU மாவட்டச் செயலர் தோழர். கலைச்செல்வன் இன்றும் சென்று தோழரைப் பார்த்து ஆறுதல் கூறினார்.\nமாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் ஊரில் இல்லாததால் அவரும் தொலைபேசி மூலம் பேசி விபரங்களை அறிந்தார். ஒப்பந்ததாரர் திரு. ராமச்சந்திரன் அவர்களிடம் பேசி முருகேசனுக்கு நிதியுதவி கோரியிருக்கிறார். அவரும் தருவதாக உறுதி கூறியுள்ளார்.\nதாயுள்ளத்தோடு 5000 ரூபாயை மனதார அள்ளிக் கொடுத்திருக்கிறார் நமது பொது மேலாளர் அவர்கள்.\nபட்டுக்கோட்டை ஆஸ்பத்திரியில தோழர்கள் ரூபாய் 2500/- நிதி தந்திருக்கிறார்கள்.\nஉங்களுக்கெல்லாம் மாவட்டச் சங்கத்தின் சார்பாக நெஞ்சு நிறை நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்\nஉயர் அதிகாரி ஒருவர், ஒரு ஒப்பந்த ஊழியரை வந்து பார்ப்பதே அரிதான இந்தக் காலத்தில் தனியொருவராக வந்து பார்ப்பதும், பெரிய தொகையை நிதியளிப்பதும், அதுவும் பலமுறை என்பது, நம் காலத்தில் PGM அவர்களின் வருகைக்குப் பின்னர்தான். உதவி செய்யும் மனப்பான்மையை, நல் உணர்வை ஊட்டி வளர்க்கும் நீங்கள் \" நல்லா இருக்கணும் \" என்று வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம்\nஅதிக லேண்ட் லைன் மற்றும் சிம் கார்டு விற்பனையில் சாதனை புரிந்த தோழர்கள்\n25-04-18 அன்று DGM திரு. விஜயகுமார் அவர்களுக்கு நடைபெற்ற பணி நிறைவு பாரா��்டு விழாவில் கீழ்க்கண்ட தோழர்களுக்கு ஷீல்டு,\nP.பாலசுப்பிரமணியன் வடசேரி் (லேண்ட் லைன் )\nC.பத்பநாதன் திருவையாறு (SIM SALES)\nNFTE தஞ்சை மாவட்டச் சங்கம்\nபாராட்டுப் பெற்ற தோழர்களை உளமார வாழ்த்தி மகிழ்கிறது.\nதமிழ் மாநில செயற்குழு அழைப்பிதழ்\nபணி நிறைவு பாராட்டு விழா\nபணி நிறைவு பாராட்டு விழா\nகுடந்தையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.\nதலைவர் தோழர். ஜெயபால், மாநிலச் செயலர் தோழர். நடராஜன்,\nநமது மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் மற்றும் பல தோழர்கள் பங்கேற்று வாழ்த்தினார்.\nகுடந்தை மாவட்டச் சங்கத்தின் செயலூக்கம் பெற்ற தலைவர் தோழர். கணேசன்.\nஅவரது பணி நிறைவுக் காலம் சிறந்தோங்க\nதஞ்சை மாவட்டச் சங்கம் மனதார வாழ்த்தி மகிழ்கிறது.\nமன்னார்குடியில் AOS ஆக பணியாற்றி வரும்\nதோழியர் S. நீலாவதி அவர்கள்\n30-04-18 அன்று ஓய்வு பெறுகிறார்.\nஅவரது பணி நிறைவு காலம்\nNFTE தஞ்சை மாவட்டச் சங்கம்\nபணி நிறைவு பாராட்டு விழா\nதோழர். R. ஜெம்புநாதன் TT / TNJ\nஅவர்களின் பணி நிறைவு பாராட்டுவிழா\n22-04-18 அன்று தஞ்சையில் சிறப்பாக நடைபெற்றது.\nமாவட்டச் செயலர் தோழர் K. கிள்ளிவளவன்,\nமாவட்டத் தலைவர் தோழர். T. பன்னீர்செல்வம்,\nமற்றும் பல தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.\nBSNL துணைப் பொது மேலாளராக\nசிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற\nதிரு. S. ராமச்சந்திர அய்யர் அவர்கள்\nஇன்று ( 22-04-18 ) காலை இயற்கை எய்தினார்\n24-04-18 காலை தஞ்சாவூர் அவரது இல்லத்திலிருந்து\nஉடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம்\nஅவர் பணியில் இருந்த காலத்தில்\nநமது தொழிற்சங்கத்துக்கு பேருதவியாக இருந்தார்.\nபல பிரச்சினைகளை தாயுள்ளத்தோடு பரிசீலித்து\nஇந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்\nஅவரைப் பிரிந்து வாடும் அவரது\nNFTE தஞ்சைமாவட்டச் சங்கம் தனது\nஆஷிபா மரணம் - தேசத்தின் துயரம்\nஇந்தச் சம்பவம் எல்லோருக்கும் மிகப் பெரிய மனவலியை ஏற்படுத்திவிட்டது. ஏனென்றால் எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் இருக்கின்றார்கள். குழந்தைகளுக்கு, தான் என்ன சாதி, என்ன மதம், கடவுள் என்றால் என்ன என்று ஏதாவது தெரியுமா அவர்களின் மழலை மொழி, பிஞ்சுக் கரங்கள், கொள்ளைச் சிரிப்பு ஆகியவை நமக்கு தெய்வீகத் தன்மையை, நேச உணர்வையல்லவா அள்ளித் தருகிறது. குழந்தை ஆசிபாவை இப்படி சிதைத்திருக்கிறார்களே அவர்களின் மழலை மொழி, பிஞ்சுக் கரங்கள், கொள்ளைச் ச���ரிப்பு ஆகியவை நமக்கு தெய்வீகத் தன்மையை, நேச உணர்வையல்லவா அள்ளித் தருகிறது. குழந்தை ஆசிபாவை இப்படி சிதைத்திருக்கிறார்களே அவர்களுக்கெல்லாம் குழந்தைகள் இல்லாமலா இருக்கும். அவர்களும் இந்திய நாட்டில் பிறந்து, இந்தியக் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள்தானே\nஇந்திய நாட்டின் ஒருமைப்பாடு, பண்பாடு என்பதெல்லாம் பொய்யா என்ற கேள்விகளுக்கு விடை காண்பதே இந்தக் கட்டுரையின்\nகாஷ்மீரத்தில் இக் கற்பழிப்புகள் புதிதல்ல. தொடர் கற்பழிப்புகள் நடைபெற்ற மாநிலம் காஷ்மீர். இதற்கு காரணமான அரசியல் சக்திகள் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டால்தான் இவைகளை நிறுத்த முடியும். இதற்கு மூல காரணம் பாபர் மசூதி இடிப்புக்கான ரத யாத்திரை அரசியல் மற்றும் ராமர் கோயில் பெயரால் நடத்தப்பட்ட அரசியல்தான். நமது ராணுவத்தினரே ஒரு கிராமத்தில் உள்ள ஆண்களை எல்லாம் கடத்திவிட்டு அங்குள்ள பெண்களை கற்பழித்திருக்கிறார்கள். ராணுவத்தினர் மீதும், காவல் அதிகாரிகள் மீதும் இப்படி கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் உண்டு.\nகாஷ்மீரில் ஒரே புதைகுழியில் 900 பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅரசின் உதவியில்லாமல் இதெல்லாம் செய்ய முடியாது. எவ்வித நடவடிக்கையும் இல்லை.\nஇம் மாநிலத்தில்தான் இறந்தவர் யார் என்று கூட கண்டுபிடிக்க முடியாது. இங்கு இன்று வரை 12000 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இங்கு \"காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் அமைப்பு\" என்று ஒரு இயக்கம் இருக்கிறது என்றால் நிலைமையை யூகித்துக்கொள்ளுங்கள்.\nகுரூரமான ராணுவக் கெடுபிடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில்தான் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\n2009 ல் நிலோபர், ஆயிஷா இருவரும் பாதுகாப்பு படையினரால் கற்பழித்து கொல்லப்பட்டார்கள். இன்றுவரை குற்றவாளிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.\nகாஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகளை ஐ.நாவில் எடுத்து வைக்கப்படும் போது, காஷ்மீரில் நடக்கும் கொலைகளை விசாரிக்கவும், அறிக்கைகளை வெளியிடவும் ஒரு தனி அதிகாரியை ஐக்கிய நாடுகள் அவை நியமித்தது. இந்த அதிகாரி பொறுப்பில் இருந்த கிறிஸ்தோப் ஹெய்ன்ஸ் தனது ஆய்வு அறிக்கையில் என்ன கூறினார் என்றால், \"காஷ்மீரில் செயலில் இருக்கும் ஆயுதந்தாங்கிய படைகளின் சிறப்பு அதிகாரம் (AFSPA) மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பிடுங்கிக் கொள்கிறது. மக்களின் “RIGHT TO LIFE” உயிர் வாழும் உரிமையை முற்றாக மறுத்துவிடுகின்றது. ஜனநாயக நாடு எனச் சொல்லிக் கொள்ளும் ஒரு நாட்டில் இதற்கு எந்த வேலையுமில்லை. இந்த சட்டத்தை நீக்குவதன் மூலம் அரசு மக்களின் வாழும் உரிமையை மதிக்கின்றது என்ற செய்தியை மக்கள் மனதில் நிலைபெறச் செய்யலாம்\" எனக் கூறியுள்ளார். (ஆதாரம்: THE HINDU March 31, 2012)\nஎந்த அறிக்கையையும் கண்டு கொள்ளாத அரசு இந்த அறிக்கையையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.\nகாஷ்மீர் மாநிலம் மத ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரிகளை எதிரிகளாகவும், அவர்களை அழித்தால்தான் தன் நாட்டிற்கு நன்மை என்று உளவியல் ரீதியாக அவர்கள் மாற்றப்பட்டுவிட்டார்கள்.\nஅதனால்தான் 8 வயது குழந்தையை சிதைத்துக் கொன்றவர்களுக்கு ஆதரவாக அணி திரள்கிறது, அங்குள்ள நீதிமன்ற அமைப்புகளும், இந்து ஏக்தா மஞ்சு என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பும். இவர்கள் நடத்திய போராட்டத்தில் வனத்துறை, தொழில்துறை அமைச்சர்களும் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் நமக்கு புதிய செய்திகள். இதற்கெல்லாம் அங்குள்ள ஆயுதப் படையின் அத்துமீறல்களும், அங்கு நடைபெறும் அரசியல் சூழ்ச்சிகளும்தான் காரணம் என்பதை உணர்ந்தால்தான் இப்பேர்ப்பட்ட தன்மைகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற முடியும்.\nஉலகிலேயே மிகப் பெரிய வன்முறை எது தெரியுமா திருப்பித் தாக்க முடியாதவனின் மீது செலுத்தப்படும் வன்முறை தான். பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறை அத்தகையது. 10 பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது கும்பல் மனப்பான்மை தரும் துணிச்சல்தானே தவிர, உண்மையில் அது மிகப்பெரும் கோழைத்தனம், வன்முறையின் உச்சம். அதைவிடக் கொடுமையான வன்முறை, பல ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்வது. இதையே நாம் கொடுமை என்றால், துள்ளி விளையாடும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை மனிதர்களாகவேனும் கருத முடியுமா திருப்பித் தாக்க முடியாதவனின் மீது செலுத்தப்படும் வன்முறை தான். பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறை அத்தகையது. 10 பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது கும்பல் மனப்பான்மை தரும் துணிச்சல்தானே தவிர, உண்மையில் அது மிகப்பெரும் கோழைத்தனம், வன்முறையின் உச்சம். அதைவ��டக் கொடுமையான வன்முறை, பல ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்வது. இதையே நாம் கொடுமை என்றால், துள்ளி விளையாடும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை மனிதர்களாகவேனும் கருத முடியுமா ஆனால், அத்தகைய மனித மிருகங்களாகத்தான் இந்துத்துவ சக்திகள் இந்த மண்ணில் நடமாடுகின்றன. சிறுமி ஆசிஃபா-வை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளைப் பாதுகாக்க ஆர்ப்பாட்டங்கள் செய்த இந்துத்துவ - பாஜக சக்திகள் வாழும் இந்த நாட்டில், இனி சிறுபான்மையினரும், பெண்களும் பாதுகாப்பாக வாழ முடியுமா\nஇத் தன்மையை உணர்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். சிடமிருந்தும், சங் பரிவார் கும்பலிடமிருந்து விலகிட வேண்டும்.\nஇறுதியாக ஜோன் லிண்டன் எழுதிய வேதனைக் கவிதையின் கடைசிப் பகுதியை மட்டும் உங்களுக்கு படித்துக் காட்டி முடிக்கிறேன் தோழர்களே\nதிருவாரூரில் அனைத்துச் சங்க கூட்டமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.\nSC, ST மீதான வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், காஷ்மீர் குழந்தை ஆஷிபா படுகொலையினைக் கண்டித்தும்\n20-04-18 அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.\nகாவேரி மேலாண்மை வாரியம் ஏன் அமைக்க வேண்டும்.\nஅதை அமைப்பதில் என்ன சிக்கல்\nஅதை அமைப்பதால் யாருக்கு என்ன லாபம்\nஅதில் தமிழகத்திற்கு என்ன உரிமையிருக்கிறது\nகர்நாடகாவிற்கு என்ன உரிமை இருக்கிறது\nஇந்த நான்கைந்து கேள்விகளுக்கு விடை காண முயற்சிப்பது இந்த காவிரி பிரச்சினையைப் பற்றிய புரிதலுக்கு வழிவகுக்கும்.\nஇப்போது காவேரி நதியைப் பற்றி மேலோட்டமாக கொஞ்சம் பார்ப்போம்.\nகாவேரி நதி கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் தலைக்காவேரி என்னுமிடத்தில் 4400 மீட்டர் உயரத்தில் தோன்றுகிறது.\nஇது கர்நாடகாவில் 6 மாவட்டங்களையும், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களையும் கடந்து பூம்புகாரில் கடலில் கலக்கிறது.\nஇதன் நீளம் 800 கிலோ மீட்டர். கர்நாடகாவில் 320 கிலோமீட்டரும், தமிழகத்தில் 416 கிலோமீட்டரும், இரு மாநிலத்தின் எல்லையில் ஒரு 64 கிலோமீட்டரும் செல்கிறது.\nகாவிரியில் விழும் இரு அருவிகள் கர்நாடகாவில் சிவசமுத்திர நீர்வீழ்ச்சியும், தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும�� ஆகும்.\nகாவிரிக்கு பொன்னி நதி என்று ஒரு பெயரும் உண்டு.இந்த ஆற்றில் தங்கத் தாது இருப்பதாகவும் அதனால் பொன்னி ஆறு என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.\nகாவிரியிலிருந்து கர்நாடகத்தில் 7 ஆறுகளும், தமிழகத்தில் 3 ஆறுகளும் துணை ஆறுகளாக பிரிகின்றன.\nஇப்படி பல ஆறுகள் பிரிந்தும், இணைந்தும் ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து மேகதாட்டு என்ற இடத்தைத் தாண்டி தமிழகத்தை அடைகிறது.\nஇந்த இடத்தை ஆடு தாண்டும் காவிரி என்றும் அழைப்பார்கள். இந்த இடத்தில் ஆடுகள் கூட காவிரியைத் தாண்டி விடலாம் என்பதால்தான் மேகேதாட்டு என்று பெயர் வந்தது.\nகாவிரி நீர் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nஏற்கனவே நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அது தனது தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 TMC, கேரளாவுக்கு 30 TMC, புதுவைக்கு 7 TMC என்ற அளவில் வழங்கிட உத்தரவிட்டுள்ளது.\nஇந்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து 4 மாநிலங்களும் தொடர்ந்த வழக்கில் 16-02-18 ல் தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தது. தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 192 TMC யில் 14.75 TMC குறைத்து 177.25 TMC நீர் வழங்கிட உத்தரவிட்டது.\nதமிழகத்தில் நிலத்தடி நீர் 20 TMC இருப்பதால் 14.75 TMC குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு முன்பு அளித்த 270 TMC தண்ணீரோடு இந்த 14.75 TMC தண்ணீரையும் சேர்த்து 284.75 TMC வழங்கிட உத்தரவிட்டுள்ளது.\nபுதுவை, கேரளாவுக்கு நடுவர் மன்றத்தில் அளித்த தீர்ப்பின்படி அதாவது கேரளாவுக்கு 30 TMC, புதுவைக்கு 7 TMC வழங்கிட வேண்டும்.\nஇது அடுத்த 15 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அதுவரையில் மேல் முறையீடு கூடாது என்றும், 6 வார காலத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும், இனி புதிய அணைகள் ஏதும் கட்டக்கூடாது என்றும் உத்தரவிட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு 6 ஆண்டுகள் ஆகியும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.\nஇந்த தீர்ப்பை திருப்தி இல்லையென்றாலும், தமிழகமும், கர்நாடக மக்களும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்த போதுதான் பிரச்சினை வந்தது.\nகன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரி��ிலிருந்து அதாவது KRS அணையிலிருந்து நீரை தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.\nகுடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகாக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் நினைக்கிறார்கள்.\nபூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்து கொண்டுதான் இருந்தது. அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது. ஆனால் பிரச்சனை ஆரம்பித்தது 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.\nஅதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.\nKRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது. அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. KRS அணையை தொடர்ந்து கபினி, ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்.\nநம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது. நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.புவியியல் வல்லுந‌ர்கள் இதற்கான விளக்கத்தை தெளிவாகத் தருகிறார்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டி, அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி முழுக்க கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.\nகடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆற்றின் பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.\nஅதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.\nஅணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.\nகர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது. கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான்.\nஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது. ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை கட்ட முடியும். இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.\nசிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம். ஆம். கேள்வி சரிதான். கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்து விட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு கால்வாய்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது. காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.\nஅதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.\nநிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.\nஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும். டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும்.உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப��பணைகளை மட்டுமே கட்ட முடியும். காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான். ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.\nஇதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.\nசர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான். எவரிடம் அதை பயன்படுத்தும் பகுதி அதிகம் உள்ளதோ அவர்களுக்குத்தான் அதிக உரிமை.\nநமது உரிமையைத்தான் நாம் கேட்கிறோம். பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்\nகாவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது\nகாவிரி நமது உரிமை. உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபடுபவர் எவராக இருப்பினும் அவர்களுடன் நாமும் கரம் கோர்ப்போம். வெற்றி பெறுவோம்\nநம்மிடையே பட்டுக்கோட்டை தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றிய தோழர்\nS. சீனிவாசன் ( 50 ) அவர்கள் நேற்று 17-04-2018 நள்ளிரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇன்று 18-04-2018 மாலை 4 மணிக்கு வளவன்புரம் அவரது இல்லத்திலிருந்து உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம்\n‎தோழரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nமாவட்டச் செயலர் மடல்: உலக மே தின தியாகிகளுக்கு வீர...\nஉலக உழைப்பாளர் தினம் எஸ். சிவசிதம்பரம். உழைக்கும்...\nஅதிக லேண்ட் லைன் மற்றும் சிம் கார்டு விற்பனையில் ...\nதமிழ் மாநில செயற்குழு அழைப்பிதழ் ================...\nபணி நிறைவு பாராட்டு விழா=========================...\nபணி நிறைவு பாராட்டு விழா தோழர். R. ஜெம்புநாதன் TT ...\nஆஷிபா மரணம் - தேசத்தின் துயரம்\nதிருவாரூரில் அனைத்துச் சங்க கூட்டமைப்பின் சார்பாக...\n காவேரி மேலாண்மை வாரியம் ஏ...\n நம்மிடையே பட்டுக்கோட்டை தொலைபேசி இ...\nடெலிகாம் டெக்னீஷியன் கேடரின் ஓவர் பேமெண்ட் ரெகவரி ...\nஅனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பா...\nஅனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பா...\nதோழர். O.P. குப்தாவுக்கு இன்று 96 வது பிறந்த நாள...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் உள்ள கயமைத்தனம்...\nதிருமண விழா.நீடாமங்கலம் தோழர். P.வீரையன் TT/BSNL ...\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருவாரூரில்...\n01-04-2018 முதல் IDA 0.3% சதவீதம் உயர்வு\nஒப்பந்த ஊழியர் VDA உயர்வு: ஒப்பந்த ஊழியர்களுக்கான ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் ...\nதுணை டவர் நிறுவன உருவாக்க எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\n======================================= விருப்ப ஓய்வு மற்றும் ஜபல்பூர் மத்திய செயற்குழு விளக்கக் கூட்டம். ==========================...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/12/tamilarasu-kadsi.html", "date_download": "2019-11-12T13:28:41Z", "digest": "sha1:DODVPUCO6C4CSNOS47IIBDPYFA3GP5PD", "length": 14085, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "திக்குமுக்காடும் தமிழரசுக்கட்சி- குழப்பத்தில் மக்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதிக்குமுக்காடும் தமிழரசுக்கட்சி- குழப்பத்தில் மக்கள்\nஉள்ளுராட்சி மன்றங்களில் முதல்வர் மற்றும் துணை முதல்வர்களை தேர்தல் முடிந்த பின்னரே தீர்மானித்து அறிவிப்பது என்று தான் முடிவு செய்யப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சி பொது செயலாளர் கி.துரைராசசிங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கை உள்ளக முரண்பாடுகளின் உச்சமாக வெளியிடப்பட்டுள்ளதாக த���வல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று மாலை தமிழரசு கட்சி அலுவலகத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள போதும் மதியவேளை ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டிருந்த எம்.ஏ.சுமந்திரன் ஆனால்ட்டே முதல்வர் வேட்பாளரென்பதை தெரிவித்திருந்தார்.\nஅதேபோன்று பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் ஆனோல்ட் ராஜினாமா செய்து சமர்ப்பித்திருந்த கடிதம் தொடர்பில் தெரிவித்திருந்தார்.\nகுறிப்பாக ஆனோல்ட் தெரிவு தொடர்பில் தமிழரசுக்கட்சியிடையே மூண்டுள்ள மோதல்கள் மற்றும் பங்காளிக்கட்சிகளது அதிருப்தியையடுத்து பின்னர் அவ்வறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளை தாண்டி சில்லறைகளிற்கும் குனிந்து நிற்பதிலும் பார்க்க அரசியலே வேண்டாமென்ற நிலைப்பாட்டிற்கு பங்காளிக்கட்சிகள் வந்துள்ளன. கிளிநொச்சியிலும் இணக்கம் காணப்பட்டபடி ஆசனப்பங்கீடு வழக்க முடியாதென தமிழரசுக்கட்சி எம்.பி சிறிதரன் தெரிவித்துள்ளார். புளொட், ரெலோ இரண்டு கட்சிகளிற்கும் தலா 2 வீதம் ஆசனங்கள் வழங்கப்படுவதென இணக்கம் காணப்பட்ட போதிலும், இரண்டு கட்சிக்கும் தலா ஒவ்வொரு ஆசனம் மட்டுமே வழங்கலாமென கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் நாளை ரெலோ, மாவை சேனாதிராசா பேச்சு நடக்கிறது. புளொட் இந்த பேச்சில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை. ரெலோ- மாவை பேச்சில் இணக்கம் காணப்படாவிட்டால், கிளிநொச்சியில் ரெலோ, புளொட் இரண்டும் போட்டியிடாமல் ஒதுங்குமென இரண்டு கட்சிகளின் உயர்பீடங்களும் முடிவு செய்துள்ளன.\nஇத்தகைய நடவடிக்கைகளே அவசர ஊடக அறிக்கையாக வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ��க்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/08/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-12T14:03:03Z", "digest": "sha1:VI37VCWYKLR4SAOUTRSOUC2PKS6HGCCT", "length": 33587, "nlines": 83, "source_domain": "www.vidivelli.lk", "title": "முஸ்லிம் தனியார் சட்டம் : முஸ்லிம் எம்.பி.க்களின் தீர்மானங்களும் உலமா சபையின் எதிர்வினைகளும்!", "raw_content": "\nமுஸ்லிம் தனியார் சட்டம் : முஸ்லிம் எம்.பி.க்களின் தீர்மானங்களும் உலமா சபையின் எதிர்வினைகளும்\nமுஸ்லிம் தனியார் சட்டம் : முஸ்லிம் எம்.பி.க்களின் தீர்மானங்களும் உலமா சபையின் எதிர்வினைகளும்\nமுஸ்லிம் தனியார் சட்டம் அல்­லது முஸ்லிம் விவாகம் மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் (MMDA) மிகவும் இக்­கட்­டான கட்­டத்தை எட்டி உள்­ளது. சுமார் பத்து வரு­டங்­களின் பின்னர் இச்­சட்­டத்­திற்­கான சீர்­தி­ருத்த அறிக்கை நீதி அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ர­ளை­யிடம் ஜன­வரி 2018 ஆம் ஆண்டு கைய­ளிக்­கப்­பட்­டது.\nசீர்­தி­ருத்த அறிக்கை ( Reform report) கைய­ளிக்­கப்­படும் போதும் அதற்கு முன்­னரும் சீர்­தி­ருத்தம் தொடர்பில் வாத– விவா­தங்கள் உச்ச நிலையை அடைந்­து­விட்­டன. சீர்­தி­ருத்தக் குழுவின் தலை­வ­ரான முன்னாள் உச்ச நீதி­மன்ற நீதி­பதி சலீம் மர்சூப் கைய­ளித்த அறிக்கை இரண்டு அறிக்­கை­களைக் கொண்ட ஓர் அறிக்­கை­யாகும்.\nமுஸ்லிம் சமூ­கத்தில் புரை­யோ­டிக்­கி­டக்கும் பூசல்­களின் அடை­யா­ள­மா­கவும் முன்­னேற்­றத்­துக்கு இசை­வான முடி­வு­க­ளுக்கு முஸ்லிம் சமூ­கத்தில் ஒரு­மைப்­பாட்டைக் காண்­பது கடினம் என்­ப­தற்குச் சான்­றா­கவும் அந்த ஓர் அறிக்கை வேறு­பட்ட இரு அறிக்­கை­க­ளாகக் காட்­சி­த­ரு­கி­றது. அதில் இடம்­பெற்­றுள்ள பிர­தான அறிக்கை அந்த ஆணைக்­கு­ழுவின் தலைவர் சலீம் மர்­சூபின் தலை­மையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­க­ளைக்­கொண்­டது. அதே அறிக்­கையில் இடம்­பெற்­றுள்ள சிறிய அறிக்கை பிர­தான அறிக்­கையை மறுக்கும் அல்­லது விமர்­சிக்கும் அறிக்­கை­யாக இணைக்­கப்­பட்­டுள்­ளது.\nமுஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்தம் செய்யக் கூடாது என்று கூறி­வரும் பிரி­வினர் சலீம் மர்­சூபின் பிர­தான அல்­லது மைய அறிக்­கையை மறுத்து வரு­கின்­றனர். சீர்­தி­ருத்­தங்கள் என்ற வடிவில் சட்ட மூல­மாகப் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டாலும் அதை முறி­ய­டித்தே தீருவோம் என்றும் அப்­பி­ரி­வினர் பகி­ரங்­க­மாகக் கூறி­யுள்­ளது. முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தத்தை எதிர்ப்­பதில் ஜம்­இய்­யத்துல் உலமா முன்­ன­ணியில் உள்­ளது. இந்த எதிர்ப்பை ஜம்­இய்­யத்துல் உலமா பல வரு­டங்­க­ளாக வெளி­யிட்டு வரு­கி­றது. சலீம் மர்­சூபின் திருத்த அறிக்கை இரண்டு அறிக்­கை­க­ளாக்­கப்­பட்­ட­தற்கும் ஜம்­இய்­யத்துல் உல­மாவின் செல்­வாக்கே கார­ண­மாக இருந்­துள்­ள­தென்றும் கரு­தப்­ப­டு­கி­றது.\nஐம்­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக இச்­சட்டம் திருத்­தப்­ப­ட­வேண்டும் என்று கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. பெண்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பெண்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் பெண்கள் தரப்­பி­லி­ருந்தும் இச்­சட்­டத்­திற்கு எதிர்ப்­புகள் எழுந்­தன. சீர்தி­ருத்தம் தவிர்க்­க­மு­டி­யா­தது என்ற சூழ­லில்தான் தேவை­யான திருத்­தங்­களைச் செய்­து­த­ரும்­படி சலீம் மர்சூப் தலை­மையில் ஒரு ஆணைக்­கு­ழு­வினை அர­சாங்கம் நிய­மித்­தது. ஜம்­இய்­யதுல் உல­மாவின் அங்­கத்­த­வர்கள் மற்றும் உல­மாக்கள் உள்­ளிட்ட 18 அங்­கத்­த­வர்கள் சீர்­தி­ருத்­தப்­ப­ணியில் பங்­கேற்­றி­ருந்­தனர். எனினும் முடி­வுகள் பூச்­சிய நிலையில் உள்­ளன.\n19 ஆம் நூற்­றாண்­டிற்கும் முற்­பட்ட சட்­டங்­களால் 21 ஆம் நூற்­றாண்டின் தேவை­களைப் பூர்த்தி செய்­ய­மு­டி­யாது. முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட பல நாடு­களில் (எகிப்து, மொரோக்கோ, டியூ­னீ­சியா, துருக்கி) நாட்டின் சமய சட்­டங்­க­ளிலும் குறிப்­பாக தனியார் சட்­டங்­க­ளிலும் மாற்­றங்கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. ஷரி­யாவின் வழி­காட்­டு­தலில் நவீன விளக்­கங்­களின் ஊடாக சட்­டத்தில் மாற்­றங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. குர்­ஆனின் அடிப்­படைச் சிந்­த­னை­க­ளுக்கு மாற்றம் இன்­றியும் இம்­மாற்­றங்கள் அங்கு நிகழ்ந்­து­வ­ரு­கின்­றன. ஸலீம் மர்­சூபின் அறிக்கை பெரும்­பாலும் இந்த ஒழுங்­கி­லேயே அமைந்­துள்­ளது. நவீன தேவை­க­ளுக்கும் புதிய சிக்­கல்­க­ளுக்கும் பதில் தரக்­கூ­டிய அறிக்கை என்றும் இதனைக் குறிப்­பி­டலாம்.\nசமூக மாற்­றத்­துக்கும் புதிய சவால்­க­ளுக்கும் முகங்­கொ­டுத்­து­வரும் இன்­றைய சூழலில் சட்­டங்­களில் சீர்­தி­ருத்தம் அவ­சி­ய­மா­ன­தாகும். நடை­மு­றை­யி­லுள்ள முஸ்லிம் தனியார் சட்­டத்தைப் பொறுத்­த­வரை பெண்­க­ளுக்­கான நீதி என்ற விட­யத்தில் அது மிகவும் பின்­னடை வான­தாக உள்­ளது. 18 ஆம் நூற்­றாண்டு மனப்­பான்­மையில் வாழ்­வோ­ரினால் புதிய சட்­டங்­க­ளையும் மாற்­றங்­களையும் புரிந்­து­கொள்­ளவே முடி­யா­தி­ருக்­கின்­றது. ஆண் தலை­மைத்­து­வமும் பெண்கள் பற்­றிய குறு­கிய நோக்­கு­களும் இன்னும் நிலைத்­தி­ருக்கும் சமூ­கத்தில் மாற்­றங்கள் பற்­றிப்­பே­சு­வது இல­கு­வா­ன­தல்ல. எமது சமயத் தலை­மைகள் பழை­மைக்­கோட்­பா­டு­க­ளுக்­கா­கவும் சமய அடிப்­ப­டை­வா­தத்தின் வெற்­றிக்­கா­கவும் மட்­டுமே போரா­டு­வ­தாகத் தெரி­கி­றது.\n‘இன்று இம்­மாற்றம் நடை­பெ­றா­விட்டால் இனி எப்­போதும் இல்லை’ என்ற ஒரு இக்­கட்­டான சூழ்­நிலை உரு­வாகி உள்­ளது. ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று இன­வா­திகள் எழுப்பும் கோஷங்­களில் முஸ்லிம் தனியார் சட்­டமும் குறி­வைக்­கப்­பட்­டுள்­ளது. திருத்­தங்கள் இருந்தால் அவற்றை நாம்தான் முன்­வந்து செய்­ய­வேண்டும். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இதை உணர்ந்­துள்­ளனர்.\nமுஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்ற வளா­கத்தில் அண்­மையில் கூடி எடுத்த முடிவில் சலீம் மர்­சூபின் மைய அறிக்­கையில் இருக்கும் முக்­கிய தீர்­மா­னங்­களை ஏற்றுக் கொள்­வ­தெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இச்­செய்தி ஊட­கங்கள் மூலம் அறி­விக்­கப்­பட்­ட­போது மக்கள் ஆறுதல் அடைந்­தனர். சீர்­தி­ருத்­தங்கள் வேண்­டப்­படும் வேளையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அதைச் சட்­ட­மாக்க விரும்­பி­யது வர­வேற்­கப்­ப­ட­வேண்­டிய முன்­னேற்­ற­மான நட­வ­டிக்­கை­க­ளாகும். ஆனால் ஜம்­இய்­யத்துல் உலமா தலை­வர்கள் இந்த முடிவைக் கடு­மை­யாக எதிர்த்­தனர். இதற்கு எதி­ரான பிர­சா­ரங்­களை ஜம்­இய்­யத்துல் உலமா நாடு முழுக்கக் கொண்டு சென்­றது.\nபெண்கள் தொடர்பில் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னை­களும் வெளியில் பேசப்­ப­டாத விட­யங்­களும் அதி­க­ரித்­துள்ள நிலையில் சம­யத்தின் பேரில் தடை­களைக் கொண்டு வரு­வது பாரா­ளு­மன்ற விவா­தங்­களின் போதும் வெளியில் விவா­தங்­களை முன்­வைக்கும் போதும் சிக்­க­லான நிலை­மைகள் உரு­வா­கலாம். இஸ்லாம் மார்க்கம் பற்­றிய தவ­றான விளக்­கங்­க­ளுக்கு இட்­டுச்­செல்­லவும் வாய்ப்­புக்கள் உள்­ளன.\nஇந்தப் பின்­ன­ணியில் முஸ்லிம் பாரா­ளு­ம���்ற உறுப்­பி­னர்­களின் முடிவை எப்­படி நாம் குறை­காண்­பது. ரதன தேரரின் உண்­ணா­வி­ர­தத்­தினால் முஸ்­லிம்­க­ளுக்கும் நாட்­டிற்கும் ஏற்­ப­ட­வி­ருந்த பாரிய அழிவை நிறுத்­து­வதில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எடுத்­த­மு­டிவில் நாம் குறை­கா­ண­வில்­லையே. அந்த அதி­ரடி முடி­வினால் ஏற்­பட்ட நன்­மையை முழு நாடுமே அவ­தா­னித்­தது. அர­சியல் களத்தில் இருந்­ததால் ஆபத்தின் உச்­சத்தை அவர்கள் அறிந்து அந்த முடி­விற்கு வந்­தனர். முஸ்லிம் தனியார் சட்ட விட­யத்தில் தற்­போதும் அவர்கள் எடுத்­துள்ள முடிவும் அதற்குச் சற்றும் குறை­வா­ன­தல்ல. நீதி­யையும் பகுத்­த­றி­வையும் பயன்­ப­டுத்­து­வ­தோடு பல்­லின நாடொன்றில் சமயச் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமை­ய­வேண்டும் என்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கவ­லை­யோடு சிந்­திக்­கின்­றனர்.\nஹலால் பிரச்­சினை கொழுந்­து­விட்டு எரிந்­த­போது முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மௌனம் சாதித்­ததால் நிகழ்ந்த அனர்த்­தங்­களை முஸ்லிம் சமூகம் இன்னும் மறக்­க­வில்லை. ஜம்­இய்­யத்துல் உலமா தலை­வர்­களின் ஹலால் முன்­னெ­டுப்­புகள் பெரும்­தோல்­வியில் முடிந்­தன. இன­வா­தி­களும் இன­வாத அர­சி­யல்­வா­தி­களும் இப்­பி­ரச்­சி­னையைத் தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்­து­வதில் வெற்­றி­பெற்­றனர். முஸ்லிம் சமூகம் பெரும் அவ­லங்­க­ளைச்­சந்­தித்­தது.\nவாக்­கு­வங்­கி­களைப் பலப்­ப­டுத்­து­வது கண்­ட­தை­பேசி மக்கள் மத்­தியில் பிர­பல்யம் அடை­வது போன்ற வழ­மை­யான அர­சியல் முயற்­சி­களை கடந்து, கொள்கை ரீதி­யா­கவும் தூர நோக்­கு­டனும் முடி­வுகள் எடுக்க முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் முன்­வந்­துள்­ளனர். இவ்­வகை முடி­வு­க­ளுக்குச் சமூகம் ஆத­ரவு தர­வேண்டும்.\nஆனால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஒரு முக­மான இந்த முடிவை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் சில தலை­வர்கள் சவா­லுக்­குள்­ளாக்கி உள்­ளனர். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் முடிவு மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­ப­ட­வேண்டும் என்றும் இவர்கள் கூறி­வ­ரு­கின்­றனர். ஹலால் பிரச்­சி­னைபோல் மீண்டும் ஒரு குழப்­ப­நிலை நாட்டில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. ஐம்­பது வரு­டங்­க­ளாக எதிர்­பார்க்­கப்­பட்ட சீர்­தி­ருத்­தங்கள் சாத்­தி­ய­ம­டை­யக்­கூ­டிய சூழலில் இவர்கள் ஏற��­ப­டுத்தும் இத்­தடை மாபெரும் வர­லாற்றுத் தவ­றாகும்.\nஹலால் திட்­ட­மாக இருந்­தாலும் தனியார் சட்­ட­மாக இருந்­தாலும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஒரு தலைப்­பட்­ச­மாகத் தீர்­மா­னங்கள் எடுப்­பதும் தமக்­கி­ருக்­கின்ற சமய செல்­வாக்கைப் பக்­க­சார்­பாகப் பயன்­ப­டுத்­து­வதும் சிறந்­த­தல்ல, ஜன­நா­யக நடை­மு­றையும் அல்ல. முக்­கி­ய­மான தேசிய விட­யங்­களில் உலமா சபை முஸ்லிம் அர­சி­யல்­வா­திளை ஓரங்­கட்­டு­வது நாடு இப்­போ­துள்ள சூழ்­நி­லையில் எவ்­வ­கை­யிலும் நல்­ல­தல்ல.\nஅர­சி­யல்­வா­தி­க­ளாக இருந்­தாலும் உலமா சபைத் தலை­வர்­க­ளாக இருந்­தாலும் மக்­களின் பொது­நலன், சமூகப் பாது­காப்பு, தூர­நோக்கு, ஜன­நா­யக உணர்வு, தேசிய ஐக்­கியம் என்ற கொள்­கை­க­ளுக்கே முன்­னு­ரிமை தர­வேண்டும். மக்­க­ளி­டையே அதி­ருப்­தியும் மனக்­கு­ழப்­பமும் அதி­க­ரித்­தி­ருப்­பதை உணரத் தவ­று­வது ஆபத்­தா­ன­தாகும். குறு­கிய உணர்­வு­க­ளுக்கு அடி­மை­யாகி எடுக்­கப்­படும் தீர்­மா­னங்கள் முஸ்லிம் சமூ­கத்­திற்குப் பேரா­பத்­துக்­களை விளை­விக்­கக்­கூடும்.\nஇன்று முஸ்லிம் தனியார் சட்டப் பிரச்­சி­னைகள் பெரும்­பான்­மை­யினர் மத்­தி­யிலும் இன­வா­திகள் மத்­தி­யிலும் பிர­தான பேசு­பொ­ரு­ளாகி உள்­ளது. சிறு­மிகள் திரு­மணம், முஸ்லிம் பெண்கள் தலாக் பெறு­வதில் பிரச்­சி­னைகள், குழந்­தைகள் தாப­ரிப்பில் பார­பட்சம் என்­ப­வற்றை பற்றி சரி­யா­கவும் தவ­றா­கவும் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இன்று இது நான்கு சுவர்­க­ளுக்குள் பேசப்­படும் விடயம் அல்ல. பெண் உரிமை, மனித உரி­மைகள், பால் நிலை சமத்­துவம் (Gender Equality), சிறுவர் உரி­மைகள் தொடர்பில் கலந்­து­ரை­யாட வேண்­டிய பல விட­யங்கள் தனியார் சட்­டத்தில் இருப்­பதால் மற்­ற­வர்கள் முன்­வைக்கும் எல்லா வாதங்­க­ளையும் எதிர்­கேள்­வி­க­ளையும் இன ரீதி­யா­னவை என்று அலட்­சி­யப்­ப­டுத்­த­மு­டி­யாது.\nசிறு­பான்­மை­யினர் விட­யத்தில் நடு­நி­லை­யா­கவும் சாத­க­மா­கவும் கருத்­து­களை வெளி­யிடும் அர­சியல் விமர்­சகர் ஜெஹான் பெரேரா கொழும்பு டெலிக்­ராபில் (3, June 2019) எழு­தி­யுள்ள கட்­டு­ரையில், தனியார் சட்­டமும் ஜம்­இய்­யத்துல் உல­மாவும் பற்­றியும் குறிப்­பி­டு­கின்றார். முஸ்லிம் சமூகம் தன்னை சுய விமர்­ச­னத்­திற்­குள்­ளாக்­கு­வது அவ­சியம் என்றும் மைய நீரோட்­டத்தில் உள்ள முஸ்­லிம்­களின் நடு­நி­லை­யான முன்­னேற்­ற­மான கருத்­துகள் கடும் போக்­கா­ளர்­களால் தடைப்­ப­டக்­கூ­டாது என்றும் அதில் அவர் கூறி­யுள்ளார். அதி­லி­ருந்து ஒரு சிறு பகு­தியைப் பார்ப்போம்.\nமைய நீரோட்ட முஸ்­லிம்­களின் (Mainstream Muslim Community) சமயத் தலை­வர்கள் அங்­கம்­வ­கிக்கும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா (ACJU) தனியார் சட்டச் சீர்­தி­ருத்­தங்­க­ளுக்கு கடந்த காலத்தில் தடை­யாக இருந்­தது. ஆனால் தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டிகள் கார­ண­மாக பல பிரச்­சி­னை­களில் தனது நிலைப்­பாட்டை மீள் பரி­சீ­லனை செய்­வ­தற்கு அது முன்­வந்­துள்­ளது. அவ­சர காலச்­சட்­டத்தை உத்­தே­சித்து முகத்தை முழு­வ­து­மாக மறைக்கும் புர்க்­காவை அது தடை­செய்­துள்­ளது. தமது சமூ­கத்­திற்குள் தலை தூக்­கி­யுள்ள வன்­மு­றைத்­தீ­வி­ர­வாதம் பற்றி அறிந்­து­கொள்­வ­தற்கும் முஸ்லிம் சமூ­கத்­தினுள் ஒரு பிரி­வினர் முன்­வந்­துள்­ளனர். சுய­வி­மர்­சனம் தேவை என்­ப­தையும் இன்று முஸ்­லிம்கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். ஏனைய சமூ­கத்­த­வர்­க­ளுடன் மேலும் அதிகத் தொடர்புகள் தேவை என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.\nமுஸ்லிம்களின் இந்த நிலைப்பாட்டை நாம் பாராட்டவேண்டும். தீவிரவாதிகள் ஒரு சிலரின் செயல்களுக்காக அனைத்து முஸ்லிம் மக்களையும் தண்டிப்பது தவறாகும் என்று ஜெஹான் பெரேரா அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதாவது மைய நீரோட்ட முஸ்லிம்களின் நடவடிக்கைகளும் முன்னெடுப்புகளும் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி உள்ளது என்பதை அவர் பதிவு செய்கிறார்.\nஆபத்து தலைக்கு மேல் ஆயத்தமாக இருந்தபோது அ.இ.ஜ.உ. சில விட்டுக் கொடுப்புகளுக்கு வந்தது உண்மைதான். ஆனால் மைய நீரோட்ட முஸ்லிம் சமூகத்தின் நியாயமான உணர்வுகளை அது அலட்சியப்படுத்தி வருகிறது. தனியார் சட்ட சீர்திருத்தத்தைத் தடுப்பதற்கு அல்லது அதை வெறும் சடங்காக உருமாற்றுவதற்கு பகீரத முயற்சிகளில் அது ஈடுபட்டு வருகிறது.\nசட்டத் திருத்தம் என்பது சமூகத்தின் நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் எடுக்கப்படும் முக்கிய பணியாகும். முஸ்லிம் தனியார் சட்டம் அடிப்படையில் பெண்களின் பாதுகாப்பு, சமத்துவம், பெண்களுக்கான நீதி, சிறுவர் உரிமை, பணக்கொடுக்கல் வாங்கல் பற்றியது என்பதை நா��் மறக்கக் கூடாது. புதிய சட்டத்திருத்தத்தினால் இப்பிரச்சினைகளை தீர்க்கமுடியாது போனால் சீர்திருத்தத்தினால் எந்தப் பயனும் இல்லை. உலமா சபையின் போக்கில் மாற்றங்கள் தேவை.\nமத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் வருவது பற்றி நாம் வீணாக அஞ்சத் தேவையில்லை\nசஹ்ரானின் வெடிபொருட்களை காட்டிக்கொடுத்து 50 இலட்சம் ரூபா சன்மானம் பெற்ற சாரதி சாந்தலால்\nஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் இனவாதத்தை ஒழிப்பதாக கோத்தா உறுதியளித்திருக்கிறார் November 12, 2019\nஇரு பிரதான தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மை சமூகங்களும் November 12, 2019\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nவெள்ளை வேனில் 300 பேர் கடத்திக் கொல்லப்பட்டனரா ராஜிதவின் ஊடக சந்திப்பு குறித்து பூரண விசாரணை November 12, 2019\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nதோ்தல் வெற்றியில் 20% பங்களிப்புச் செய்யும் 10% முஸ்லிம்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வெற்றி யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24313/amp", "date_download": "2019-11-12T13:44:33Z", "digest": "sha1:USQNCW4X34WMGJVKJIOWEGSTRUOUB5BH", "length": 15767, "nlines": 102, "source_domain": "m.dinakaran.com", "title": "கர்னத்தம் விநாயகர்,-ஸ்ரீ மாரியம்மன்- முருகன் கோயில்கள் கும்பாபிஷேகம் | Dinakaran", "raw_content": "\nகர்னத்தம் விநாயகர்,-ஸ்ரீ மாரியம்மன்- முருகன் கோயில்கள் கும்பாபிஷேகம்\nஸ்ரீ மாரியம்மன் - முருகன் கோவில்கள் கும்பாபிஷேகம்\nவிருத்தாசலம்- உளுந்தூர் பேட்டை சாலையில் மங்கலம் பேட்டையிலிருந்து 1. கி. மீ. தொலைவில் உள்ளது கர்னத்தம். இந்த கிராமத்தில் இன்று காலை (14. 6. 2019 ) விநாயகர்,-ஸ்ரீ மாரியம்மன்- முருகன் கோயில்கள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலயங்கள் அமைந்த கதை சிலிர்ப்பூட்டும்.\nகர்னத்தம் மிக அழகான சின்னஞ்சிறு கிராமம். திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கிராமம் இது என்பதை தெருக்களின் நேர்த்தியும், ஊரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கோயில்களும் சொல்லும். கிராமத்திற்கு வெளியே காவல் தெய்வமாய் அய்யனாருக்கு ஒரு கோயில். இவரை ஊமை அய்யனார் என்று அழைக்கிறார்கள்.\nஊரின் நுழை வாயிலில் கிருஷ்ணனின் புகழ் பாட ஒரு பஜனை மண்டபம் இருக்கிறது. கிராமத்தின் அனுமனுக்கு தனிக்கோயில். ஊருக்கு வடக்கே சிவன் கோயில். ஊரின் பொது மைதானத்தை ஒட்டிய மந்தைகரையில், விநாயகர், பாலசுப்ரமணியன், ம��ரியம்மன் ஆகிய மூவருக்கும் மூன்று கோயில்கள். விநாயகர் கோயிலுக்கு எதிரே விமானத்தோடு கூடிய நந்தி மண்டபம். ஊருக்கு மேற்கே பெரிய குளம். அதை ஒட்டி அரசமரத்தடி நாகர். அதைத் தாண்டி ஏரி.\nஏரிக்கு ஒதுக்குப் புறமாக ஒரு குளம். இதற்கு கற்குளம் என்று பெயர். அந்த குளக்கரையோரம் சிதிலமடைந்து கிடக்கும் இரண்டு மண்டபங்கள். இது தான் ஊரின் அமைப்பு. இந்த கிராமத்தின் செல்லக் குழந்தை பாலசுப்ரமணியர் தான். தனிக் கோயில் கொண்டிருக்கும் இவர் கோயில் கொண்ட கதை ஆச்சர்யமானது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் கர்னத்தம் கிராம மக்கள் காலராவால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். பலர் இறந்தும் போனார்கள். தெய்வ குற்றமா இல்லை வேறு ஏதாவதா என்று தெரியாமல் தவித்தனர்.\nநோயின் கொடுமை மக்களை அச்சப்படுத்த, ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, கிராமத்திற்கு பின்னால் கற்குளத்தின் கரையில், மண்டபத்தில் வசிக்கும் சித்தரைச் சந்தித்து முறையிட்டனர்.\nசித்தருடன் இரண்டு சீடர்களும் இருந்தனர். மக்களின் குறையைக் கேட்ட சித்தர் கன்மூடி யோசித்தார். ஒரு பெரிய வேல் செய்யச் சொன்னார். அதற்கு பூஜைகள் செய்து ஒரு நல்ல நாளில் அதை எடுத்துக் கொண்டு ஊர் முழுக்க வலம் வந்து ஊரின் மந்தைக்கரையில் நட்டார்.\nஆச்சர்யப்படத் தக்க வகையில் உடனே கொள்ளை நோய் கட்டுக்குள் வந்தது. மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் சித்தரின் ஆலோசனைப்படி அந்த வேலுக்கு எதிரே முருகனுக்கு ஒரு கோயில் கட்டினர். அதில் பழனி முருகனைப் போன்றே அழகியதாய் ஒரு விக்ரகம் செய்து பிரதிஷ்டை செய்தார். அந்த முருகனுக்கு பால சுப்ரமணியன் என பெயரும் சூட்டியவர், அந்த கோயிலுக்கு அருகே விநாயகருக்கும் மாரியம்மனுக்கும் கோயில் எழுப்பச் சொன்னார்.\nநந்தவனத்தையும் உருவாக்கிய அவர் தினமும் இந்த முருகனை வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் விநாயகர் கோயிலுக்கு எதிரே தனது ஜீவ சமாதியையும் அமைத்து, அதிலேயே ஐக்கியமானார். சித்தர் ஜீவசமாதி அடைந்தவுடன் அவரது சீடர்கள் தீர்த்தயாத்திரையாக வட பாரதத்திற்கு சென்று விட்டார்கள் என்கிறார்கள். இது வழிவழியாக சொல்லும் கதை.\nவாருங்கள் பாலசுப்ரமணியனின் எழில் முகதரிசனம் காணலாம். நாம் முதலில் விநாயகரை தரிசிக்கிறோம். மிக அழகிய விநாயகர் மிகச் சிறிய கருவறையில் இருக்கிறார். விளக்கு ஏற்ற கல் பீடம் அமைக்கப் பட்டுள்ளதிலிருந்து இதன் தொன்மையை உணரமுடிகிறது. அடுத்து நாம் தரிசிப்பது மாரியம்மனை. வேப்பமரத்தடியில் சுயம்புவாய் இருந்தவளை சித்தரே கண்டு கொண்டு கோயில் கட்டியுள்ளார். இவள் வரப்பிரசாதி. இத்தலத்தில் தான் வள்ளை தெய்வானை சமேத் சுப்ரமணியர், மாரியம்மன், விநாயகர் ஆகியோரின் உற்சவ திருமேனிகள் இருக்கின்றன. ஆரியமாலா சமேத காத்தவராயனின் மரத்தினாலான சிலையையும் காணலாம்.\nஅடுத்து நாம் காண்பது ஊரின் செல்லக் குழந்தையான பாலசுப்ரமணியனை. இவருக்கு அருகே காசி விஸ்வநாதர், இடும்பன் கடம்பனுக்கு தனிக் கோயில் இருக்கிறது. மூலவருக்கு நேர் எதிரே வேலும் மயிலும். மயிலின் கழுத்தருகே பாம்பு போன்றொரு அமைப்பு உள்ளது. இவர்களை வணங்கி கருவறையில் நிற்கும் கந்தனைக் காண்கிறோம்.\nபழனி முருகனைப் போலவே நின்றத் திருக்கோலத்தில் மேற்கு முகமாய் காட்சி தருகிறார். தாமரையைப் போன்ற மலர்ச்சியான, மிக அழகான முகம். பார்த்தவுடன் மனதில் ஒட்டிக் கொள்ளும் சினேகமான சிரிப்பு. அதனால் தான் இவரிடம் மண்டியிட்டு கிடக்கிறார்கள் ஊரார். தங்கள் வீட்டுப் பிள்ளையாய் கொஞ்சுகிறார்கள் என்பதைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிகிறது. கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக காட்சிதரும் இவர், ஆண்டிக் கோலம் பூண்டிருந்தாலும் இவரை வணங்குபவர்களை வசதியாக்கக் கூடியவர். ஞான வடிவமான இவரை வணங்கினால் கல்வியில் தேர்ச்சியடையலாம் என்பது பலரது அனுபவ நம்பிக்கை.\nபால சுப்ரமணியனுக்கு நேரே சித்தர் நட்டுவைத்தவேல் இருக்கிறது. இன்றும் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக் கிருத்திகைக்கு, சித்தர் வாழ்ந்த கற்குளம் மண்டபக் கரையில் காவடிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு ஊருக்குள் வலம் வருகிறது. சித்தரின் அருளும் சிவபாலனின் சக்தியும் நிரம்பி வழியும் இத்தல தரிசனம் வாழ்வில் வளத்தையும் மனதில் தெளிவையும் தரும் என்பது சத்தியம்.\nமகாலட்சுமியின் வாகனமாக ஏன் ஆந்தையை வைத்திருக்கிறார்கள்\nபெளர்ணமியில் செய்ய வேண்டிய வழிபாடு முறைகள்\nதிருமுருகன் பாதம் பற்றுங்கள் குருவருள் கிட்டும் பாருங்கள்\nதிருமண தடை நீக்கும் சோழராஜா கோயில்\nஇறைவனுக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்\nவிநாயகருக்கு ஏன் எலி வாகனம்\nநங்கையின் நரி முகத்தை மாற்றிய ஈசன்\nதீர��ப் பிணி தீர்ப்பார் பூதலிங்கசுவாமி\nசுகம் தரும் சுக (பச்சைக் கிளி) வாகனம்\nதன வரவை தருவார் தணிகாசலம்\nமயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம்(நவகிரக தோஷங்கள் நீங்க)\nவேண்டிய வரம் அருளும் மாவூற்று வேலப்பர் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/940280/amp", "date_download": "2019-11-12T13:17:04Z", "digest": "sha1:PCK7UU7BKDCQZN4FJRQWRCIWI3MFWWGX", "length": 7660, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மோசடி | Dinakaran", "raw_content": "\nமத்திய அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மோசடி\nதிருச்சி, ஜூன் 12: மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி திருச்சி பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் வாங்கி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். திருச்சி கருமண்டபம் மாந்தோப்பு முதல் தெருவை சேர்ந்தவர் அசாருதீன். தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்துள்ளார். இவரது மனைவி நிஷானாபேகம். டிபன் கடையில் கணவருக்கு உதவியாக இருந்து வருகிறார். இங்கு டிபன் சாப்பிட அடிக்கடி வந்த பொன்னகர் காமராஜபுரத்தை சேர்ந்த கணேசன்(50) என்பவருடன் தம்பதிக்கு பழக்கம் ஏற்பட்டது. கணேசன் தனக்கு அதிகாரிகள் பலரை தெரியும் என கூறியுள்ளார். மேலும் துவாக்குடியில் உள்ள ஐஐஎம் நூலகத்தில் நிஷானாபேகத்துக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் கடந்த 2017ம் ஆண்டு ரூ.3.50 லட்சம் வாங்கினார். ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து நிஷானாபேகம், துணை கமிஷனர் மயில்வாகனனிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த மாநகர குற்றப்பிரிவுக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தியதில் கணேசன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.\nதேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய கடை உரிமையாளர்கள்\nமுகாம் சிறையில் உள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்க நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்\nவிரைவில் ஐடி கம்பெனிகளில் 2 லட்சம் பேர் வேலைக்கு தேர்வு\nடெங்கு கொசு உற்பத்தி காரணிகள் தனியார் கல்லூரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்\nபணியின்போது டிரைவர் மரணம் தனியார் பள்ளி நிர்வாகம் இழப்பீடு வழங்ககோரிக்கை\nமணல் கடத்திய 5 பேர் குண்டாசில் கைது\nதுறையூர் தாலுகா அலுவலகத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் கழிப்பறை கட்டிடம்\nமரபுவழி சித்த மருத்துவர்கள் சங்க ஆலோசனை கூட்டம்\nதுறையூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nபுதிய ஜிஎஸ்டி படிவம் பற்றி வணிகர்களுக்கு பயிற்சி\nமுசிறி ஊராட்சி அலுவலகம் முன் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதுறையூர் அருகே விடுதி வார்டனை கொன்ற கல்லூரி மாணவர் கைது\nமிலாடி நபி: 10ம் தேதி டாஸ்மாக் கடை மூடல்\nநகைக்கடை கொள்ளையர் இருவர் குண்டாஸில் கைது\nசொந்த நாட்டுக்கு அனுப்ப கோரி 46 பேர் திருச்சி முகாம் சிறையில் உண்ணாவிரதம்\nமனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/24322/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-12T13:22:38Z", "digest": "sha1:TCRUXMBQTW4WPA2R4FOEBHOPKCV6XE3C", "length": 10623, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "எதிரிகள் தொல்லை, செய்வினை பாதிப்புகள் நீங்க சுதர்சன ஹோமம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்து���்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎதிரிகள் தொல்லை, செய்வினை பாதிப்புகள் நீங்க சுதர்சன ஹோமம்\nஞானத்தையும், முக்தியையும் வழங்கும் கடவுளாக சிவபெருமான் வழிபடப்படுகிறார். ஆனால் செல்வ வளத்திற்கும் சுகபோக வாழ்க்கைக்கும் கடவுளாக இருக்கும் திருமாலை பல விதமான மக்களும் வழிபடுகின்றனர். நாராயணனாக இருக்கும் திருமாலின் அணிகலன்கள் ஒவ்வொன்றுமே தெய்வீக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. மகாவிஷ்ணு தனது வலது கையில் ஏந்தி இருக்கும் சுதர்சன சக்கரம் தீமையானவை அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்த திருமாலின் ஆயுதமாக இருக்கிறது. சுதர்சன சக்கரத்தின் முழுமையான அருளைப் பெறுவதற்காக செய்யப்படுவதே சுதர்சன ஹோமமாகும். இந்த சுதர்சன ஹோமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nபௌர்ணமி தினங்கள், புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை தினங்களில் வருகின்ற ஏகாதசி, துவாதசி தினங்களில் சுதர்சன ஹோமம் செய்தால் பலன்கள் வேகமாகவும், அதிகமாகவும் கிடைக்கும். இந்த சுதர்சன ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்துகொள்ளலாம். கோயில்களில் செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.\nஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது. சுதர்சன ஹோமத்தை செய்து கொள்வதால் தனிப்பட்ட முறையிலும் தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும். உங்களுக்குள் நேர்மறையான சக்திகள் நிரம்பி நன்மைகள் உண்டாகும். துக்கங்கள், துயரங்கள் போன்றவை உங்களை என்றும் அணுகாது.வேலை மற்றும் தொழில், வியாபாரம் ஆகியவற்றில் வேகமான முன்னேற்றங்கள் ஏற்படும். மகாவிஷ்ணுவின் பூரணமான கடாட்சம் உங்களுக்கு கிடைக்கச் செய்யும். நீண்ட நாள் நோய்களிலிருந்து விடுதலைக் கிடைக்கும். விபத்துக்கள் ஏற்படாமல் உங்களையும், உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் காக்கும். செய்வினை, மாந்திரீகம் ஏவல்கள், துஷ்ட சக்திகள் போன்றவை உங்களை எப்போதும் அணுகாமல் காக்கும்.\nமகாலட்சுமியின் வாகனமாக ஏன் ஆந்தையை வைத்திருக்கிறார்கள்\nபெளர்ணமியில் செய்ய வேண்டிய வழிபாடு முறைகள்\nதிருமுருகன் பாதம் பற்றுங்கள் குருவருள் கிட்டும் பாருங்கள்\nதிருமண தடை நீக்கும் சோழராஜா கோயில்\nஇறைவனுக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்\nவிநாயகருக்கு ஏன் எலி வாகனம்\nநங்கையின் நரி முகத்தை மாற்றிய ஈசன்\n× RELATED அமோக விளைச்சலால் அவலம் தக்காளி கிலோ 1க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vaanathaiyum-boomiyayum-vaarthaiyinaal/", "date_download": "2019-11-12T12:49:16Z", "digest": "sha1:VMT5IAEF5A4HD3MOGLOMA2L2YPVL4GXB", "length": 4618, "nlines": 136, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vaanathaiyum Boomiyayum Vaarthaiyinaal Lyrics - Tamil & English", "raw_content": "\nவானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரே\nசெங்கடலை பிளந்து யோர்தானை கடந்து\nகுருடர்கள் பார்க்கவும் செவிடர்கள் கேட்கவும்\nவல்லமையின் தேவனே விண்ணுலகின் வேந்தனே\nமண்ணை எடுத்து மனுஷன் உண்டாக்கி\nமூச்சு காத்துல கடலை ரெண்டாக்கி\nமறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி\nவான மண்டலம் விரிஞ்சு நிக்கிது\nநீரே தேவன்னு அறிஞ்சு நிக்குது\nஉம்மை கண்டதும் மலைகள் ஆடுது\nதூதர் கூட்டமும் நடுங்கி நிக்குது\nநீங்க வந்தவுடன் ஒதுங்கி நிக்குது\nஉமக்கு முன்னாடி பேச முடியுமா\nஎதுக்கு இப்படின்னு கேக்க முடியுமா\nஉமது வழிகள அறிய முடியுமா\nஉமது யோசன புரிய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.fansexpress.in/2019/10/exclusive-vikram-58-has-fabulous-story.html", "date_download": "2019-11-12T13:56:49Z", "digest": "sha1:RIZB7E772DTWCNZAGXCGVGXO3KE5IUMW", "length": 8431, "nlines": 119, "source_domain": "www.fansexpress.in", "title": "Exclusive: Vikram 58 has a fabulous Story, Srinidhi Shetty says... - Fans Express", "raw_content": "\nரஜினிகாந்த்166 : ஏ. ஆர்.முருகதாஸின் முக்கிய அறிவிப்பு \nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த 'சர்கார்' திரைப்படம் வசூல்ரீதியா...\nவைரலாகும் \"கடாரம் கொண்டான்\" படத்தின் டீஸர் \nசீயான் விக்ரம் நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீஸர் நேற்று தை திருநளில் பொங்கல் விருந்தாக வெளியானது வெளியான சிலநிமிடங்களில் ���்வி...\nசன் பிச்சர்ஸ் வெளியிட்ட பேட்ட படத்தின் வசூல் விவரம்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படமும் ப...\nகமல்ஹாசனின் ராஜ் கமல் பட நிறுவன தயாரிப்பில் மீண்டும் சீயான் விக்ரம்\nஉலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பட நிறுவன தயாரிப்பில் சீயான் விக்ரம் நடித்து இருந்த திரைப்படம் கடாரம் கொண்டான். இந்த படத்தை ராஜேஷ்.எம்...\nபிகில் படம் படு நஷ்டம் உண்மையை போட்டு உடைத்த பிரபல விநியோகிஸ்தர்\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் இப்படம் கடந்த தீபாவளி ரிலீசாக வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்த...\nமருதநாயகம் விரைவில் வரும் ,கமலின் அசத்தல் பதில் \nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் கமல்.கமல்ஹாசனிடம் அவரது கனவு திரைப்படமான மருதநாயகம் குறித்து கேள்வியெழுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/67056-all-the-illegal-immigrants-and-infiltrators-living-on-every-inch-of-this-country-and-deport-them-amit-shah.html", "date_download": "2019-11-12T13:59:49Z", "digest": "sha1:O5IXZ7NYXWZTZV6INQ3IN3ZI2FRH4DBM", "length": 9099, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஓடவும் முடியாது...ஒளியவும் முடியாது...அமித் ஷா எச்சரிக்கை! | all the illegal immigrants and infiltrators living on every inch of this country and deport them :Amit Shah", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை நடத்த அனுமதி\nநடிகர் அதர்வா மீது போலீசில் புகார்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nஓடவும் முடியாது...ஒளியவும் முடியாது...அமித் ஷா எச்சரிக்கை\nஇந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் ஊடுறுவி உள்ளவர்கள், நாட்டின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் அவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று தெரிவித்துள்ளார்.\nசர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தேசிய குடிமக்கள் பதிவு குறித்து சமாஜ்வாதி கட்சி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு, அமித் ஷா இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான த���வல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎன்ன வியப்பு... பயங்கரவாதி ஹபீஸ் சையதை கைது செய்துள்ள பாகிஸ்தான்\nஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்த வெளிநாட்டு தூதர் \nகவின்- சாக்ஷிக்கும் இடையேயான காதல் விவகாரம் முடிவுக்கு வந்தது : பிக் பாஸில் இன்று\nசூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் காப்பான் இசை \n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுதலமைச்சர் பதவியில் சிவசேனா அமர்வதற்கு அமித் ஷாவோ பட்னாவிஸோ தேவையில்லை - உத்தவ் கொந்தளிப்பு\nபொய் கூறுபவர்களுடன் பேச மாட்டேன் - உத்தவ் திட்டவட்டம்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு: அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்: அமித்ஷா\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n7. திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nபேசும், கேட்கும் திறனற்றோரும் தேர்தலில் போட்டியிடலாம்: தமிழ அரசு\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/149233-balancing-personal-health-and-profession", "date_download": "2019-11-12T14:21:01Z", "digest": "sha1:GMGAQ6YLBXEJ4CTT4HJD4JRWPFDGHO7Q", "length": 5565, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 April 2019 - \"ஓட்டுநர்-நடத்துநர் நட்பு ஆத்மார்த்தமானது!\" - நடத்துநர் கே.பிரபாகரன் | Balancing personal health and Profession - Bus Conductor K Prabhakaran - Doctor Vikatan", "raw_content": "\nதேஜஸ் ஸ்ரீ சிறப்புக் குழந்தையல்ல... தெய்வக் குழந்தை\n'ஆராரோ ஆரிரரோ... 'உயிரைக் காக்கும்\nமருந்தாகும் உணவு - வல்லாரை சர்பத்\nஉப்பின் மீது ஈர்ப்பு ஏ���்\nகாசநோய் இல்லா உலகம்: சவாலல்ல... சாத்தியமே\n‘மூலிகைக் காவலன்’ - சுண்டைக்காய்\nஅந்த நான்கு மணி நேரம்\n\" - நடத்துநர் கே.பிரபாகரன்\n\"வெற்றி உயர்வைத் தரும் தோல்வி பக்குவத்தைத் தரும்\" - விஜய் ஆண்டனி\nமாண்புமிகு மருத்துவர்கள் - திருமதி சுபாஷினி - டாக்டர் அஜோய் குமார்\n - ஆனந்தம் விளையாடும் வீடு-21\n - ஸ்போர்ட்ஸ் ஃபிட்னெஸ் கைடு\n\" - நடத்துநர் கே.பிரபாகரன்\n\" - நடத்துநர் கே.பிரபாகரன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/135713-gadgets-smartphones", "date_download": "2019-11-12T13:57:54Z", "digest": "sha1:3ZLGWXIG554WSMVNP7NUBHTPB5C4NPTD", "length": 5026, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 November 2017 - கேட்ஜெட்ஸ் | Gadgets - Smartphones - Motor Vikatan", "raw_content": "\nபிராக்டிகல் ஃபேமிலி காரா எஸ்-க்ராஸ்\n - ஹுண்டாய் வெர்னா Vs ஹோண்டா சிட்டி\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\n‘ஆடவர் மட்டும்’ பைக்ஸ்... - எது பெஸ்ட்\nஜிக்ஸரில் ஏ பி எஸ் பிரேக்ஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nடெரர், த்ரில், திகில்... ரைடு ஹிமாலயா\nநோ ரோடு... நோ ப்ராப்ளம்\nஅத்ரி மலையில்... அதிரி புதிரி ட்ரெக்கிங் - பண்ருட்டி to அத்ரி மலை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/26/bullock-carts-history-in-chennai-vinavu-photo-story/", "date_download": "2019-11-12T14:47:50Z", "digest": "sha1:MAF7VSEEJVOQHHQCUCMB5OCV75EYU5B5", "length": 34382, "nlines": 238, "source_domain": "www.vinavu.com", "title": "நீரோட்டம் எப்படி போகுதோ... அப்படித்தானே நம்ம வாழ்க்கையும் போகணும் | vinavu", "raw_content": "\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nதிருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nதிருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது \nகெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை நீரோட்டம் எப்படி போகுதோ… அப்படித்தானே நம்ம வாழ்க்கையும் போகணும் \nநீரோட்டம் எப்படி போகுதோ… அப்படித்தானே நம்ம வாழ்க்கையும் போகணும் \nநவீன மாற்றங்களுக்கேற்ப பல தொழில்கள் அழிந்துள்ளன, அந்த வகையில் தனது இறுதி மூச்சுடன் போராடிக் கொண்டிருக்கும் மாட்டுவண்டி தொழிலைப் பார்ப்போம் வாருங்கள்.\nசென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் சென்னையின் பழம்பெரும் அடையாளங்களில் ஒன்றாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இங்கிருந்து இந்தியாவின் எந்த மூலைக்கும் ரயிலில் பயணிக்கலாம். சரக்கு உற்பத்தி பொருட்களை எற்றிச் செல்லலாம். அந்த அளவிற்கு சமூக முன்னேற்றம் அடைந்துள்ளதில் வியப்பில்லை. ஆனால் இன்றும் சென்னையில் ஆங்காங்கே மாட்டு வண்டிகளை பார்க்க முடிகிறதே… அதுதான் ஆச்சர்யம்.\nநவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களே இந்த நெரிசலில் ஊர்ந்து செல்வதற்கு திணறும்பொழுது எப்படி இவர்கள் இதனை சமாளிக்கிறார்கள் ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கியவை எல்லாம் காலப்போக்கில் மெல்ல காணாமல் போய்விடுகின்றன. காலச்சக்கரத்தின் ஓட்டத்திற்கு ஏற்பவரும் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் ஈடுகொடுக்க முடியாமல் மங்கி விடுகின்றன. அப்படி ஒரு காலத்தில் சென்னையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த ஜட்கா, மாட்டு வண்டிகள், ரிக்‌ஷாக்கள் போன்ற அனைத்தும் நவீன வாகனங்களின் வருகைக்கு பின் காணாமலே போய்விட்டன.\n“சென்னையில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையில் சாலைகள் போடப்பட்ட பின்னர், போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது. ரயில் கண்டுபிடிக்கப்பட்டு ராயபுரம், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் எல்லாம் வந்த பிறகு, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருகியது. ரயில் நிலையங்களில் வந்திறங்குபவர்களை அழைத்துச் செல்லும் வாகனம்தான் ஜட்கா மற்றும் ரிக்‌ஷாக்கள்.\n♦ வெ���்டிவேர் வாசம் – உள்ளே வியர்வையின் வீச்சம்\n♦ சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு \nஒற்றை குதிரை பூட்டிய ஒரு சிறிய கூண்டு வண்டிதான் ஜட்கா வண்டி என்பார்கள். மாடு பூட்டிய சில ஜட்கா வண்டிகளும் ஆரம்பத்தில் இருந்தன. ஆனால் குதிரைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் இவை சீக்கிரமே வழக்கொழிந்துவிட்டன”.\nசென்னைக்கு வந்த ஆங்கிலேயர்களும் இந்த ஜட்கா வண்டியில்தான் பயணித்திருக்கிறார்கள். “எலட்ரிக் ட்ராம்கள்” வந்த பிறகு அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன. இருப்பினும் மாட்டு வண்டிகள் மட்டும் சரக்கு பொருட்களை ஏற்றுவதற்கு பயன்பட்டு வந்தன. கிராமப்புறங்களில் அதிகளவில் விவசாயத்திற்கும், நகரங்களில் ஒற்றை மாட்டு வண்டிகள் சரக்கு ஏற்றவும் பயன்பட்டு வருகின்றன.\nசென்னையின் வால்டாக்ஸ் சாலையில் இருக்கும் தனலட்சுமி ரைஸ் மில் எதிரில் உள்ள காலியிடத்தில் மூன்று நான்கு மாட்டு வண்டிகள் நிறுத்தி விட்டு, மாடுகளை அந்த வண்டியிலே கட்டி வைத்திருந்தனர்.\nமாடுகள் அசைபோட்டுக்கொண்டே தீனியை எதிர்பார்த்திருக்க, அருகே வளர்ந்திருந்த பெரிய மர நிழலில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர் மாட்டு வண்டி தொழிலாளர்கள். பகல் பதினோறு மணி.. உண்ட மயக்கம்…… தூக்கத்தில் தெரிய…… அவர்களை வலிந்து எழுப்பினோம்…..\nதிடுக்கென்று எழுந்த அவர், எங்களைப் பார்த்ததும் தெரிந்துகொண்டார்போல…… “சொல்லுங்க இன்னா வேணும்….” என்றார்.\n“இல்ல… லாரி, மினி வண்டி எல்லாம் வந்துடுச்சி…. இந்த காலத்துல அதுவும் சென்னையில இந்த வண்டிய வச்சிக்கிட்டு இருக்கிங்களே எப்படி”\n“அதுக்கு இன்னா பன்றது… தம்பி.. நம்ம பொழப்பு அப்படி இருக்குது என்றார் துக்கக் கலக்கத்துடன்…. அவர் பெயர் தாஸ். தாஸின் சொந்த ஊர் மரக்காணம்.\n“முப்பது வருஷத்துக்கு முன்னாடியே சென்னைக்கு வந்துட்டேன். வந்ததுல இருந்து இந்த வேலைதான்… அப்பப்ப கெடக்கிற வேலைய செஞ்சி குடும்பத்த காப்பாத்துறேன்.\nஎங்களோட வேலையே ஹார்டுவேர் கம்பனியில இருக்க கம்பிய ஏத்திகிட்டுதான் போகனும். பக்கத்துல யாராவது பாக்ஸ் தூக்க கூப்பிட்டா லோடு இல்லாதப்ப போவோம். வேற எந்த வேலையும் தெரியாது. அதனாலதான் இதுலயே கெடந்து காலத்த ஓட்டிடலாம்னு இருக்கேன்.\nஒரு நாளைக்கு 400,500 ரூபா கெடைக்கும். இந்த வண்ட���யில நாலு டன் வரைக்கும் இரும்பு ஏத்த முடியும்.. ஒரு டன்னுக்கு 600,700 வரைக்கும் கொடுப்பாங்க…. ஒரு டன் கம்பிய ஏத்த மூனு ஆள் தேவை. அத மூனா நாங்க பிரிச்சிக்குவோம். மாட்டு வண்டிகாரருக்கு ஒரு அமெளண்ட் கொடுத்துடுவோம்.\nஇந்த ஒத்த மாடு வெல 60,000 வரைக்கும் விக்குறாங்க. இந்த மாட்ட வெலைக்கு கேட்டாங்க. ஓனரு கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாரு. மாடு வேணும்னா பெங்களூர் போயிட்டுதான் வாங்கி வருவோம். அந்த அளவுக்கு டிமாண்ட்.\nஇன்னிக்கு இந்த மாட்டு வண்டிக்கு வேலை இருக்குதுன்னா… அதுக்கு ஒரே காரணம்தான். லாரியில சரக்க கொண்டு போகனும்னா வாடகை, ஏத்துக்கூலி – இறக்கு கூலின்னு ஏகப்பட்டது ஆயிடும். எங்களுக்கு அப்படி இல்ல. பாதிக்கு பாதிதான் ஆகும்.\nஅதே மாதிரி எங்க வண்டி சந்து பொந்து எல்லா இடத்துக்கும் போகும். லாரி அப்படி போக முடியாது. நாங்களும் பால்மாறாம கொண்டு போயிட்டு இறக்கிடுவோம். சைட், கடை இரண்டு இடத்துக்கும் கொண்டு போயிட்டு இறக்கிடுவோம். மாசம் 15,000 லிருந்து 20,000 வரைக்கும் கெடைக்கும். அத வச்சிதான் எப்படியோ வாழ்க்க போயிட்டு இருக்கு…” என்று சொல்லிகொண்டிருக்கும்போதே மூட்டை இறக்கும் வேலை வந்ததால் அவசரமாக ஓடினார்.\nஅருகில் இருந்த ராமச்சந்திரன் ஆர்வமாக பேச ஆரம்பித்தார். “சொந்த ஊர் வானூர். பதினாறு வயசுல இந்த மெட்ராசுக்கு வந்தேன்பா.. இன்னமும் இந்த மாட்டு வண்டியும்… மூட்ட தூக்குறதும் தான் தொழிலு. எனக்கு தெரிஞ்சி இந்த மாட்டோட வெல… 400 ரூபா 500 ரூபா வரைக்கும் பல்லாவரம் சந்தையில வித்தாங்க. இப்ப நெனச்சிக்கூட பார்க்க முடியாது.\nஇவ்ளோ கம்மியான வெலைக்கு மாடு வித்ததா என்ன\nஆமாம்..ப்பா.. அப்ப எல்லாம் கார்ப்பரேசன்ல குப்பை அள்ளுறதுக்கு மாட்டு வண்டியதான் பயன்படுத்தினாங்க. அந்த மாட்ட எல்லாம் விக்க டெண்டர் விடுவாங்க. அதை ஏலம் எடுத்து கொண்டு வந்து குறைந்த விலைக்கு சந்தையில விப்பாங்க…ப்பா..\nஅப்ப எல்லாம் மாட்டு வண்டியில மூட்ட அடிச்சினு போனா.. எல்லா செலவும் போக 5 ரூபா கெடக்கும். இப்ப முன்னூறு ரூபா கெடக்கிது. இருபது ரூபாய்க்கு தவுடும், 150 ரூபாய்க்கு வக்கிலும் வாங்கி போடுவோம். போற இடமெல்லாம் வக்கில் கெடைக்கும். இப்ப எங்கயும் கெடக்கிறது இல்ல. விலையும் ஏறிடுச்சி.\nநான் ஓட்டிட்டு இருந்த மாட்டு வண்டி கருவாடு சுமை மட்டும் தான் ஏத்துவோம். ராமேஸ்வரம், தூத்துக்குடியியில இருந்து கருவாடு வரும். அதை ஏத்துறதுக்கு எக்மோர் ரயில்வே ஸ்டேசன்ல போயி காத்து கெடப்போம். வண்டிய உள்ள விடமாட்டாங்க; மாடு சானம் போட்டுடும்னு. மாட்ட வெளியில கட்டிட்டு கையால வண்டிய உள்ள இழுத்து போவோம்.\nஅப்ப கார் மட்டும் தான் உள்ள விடுவாங்க. அவங்களும் டோக்கன் வாங்கிட்டுத்தான் வரனும். எங்களுக்கு எல்லாம் அந்த டோக்கன் கொடுக்க மாட்டங்க. எக்மோர்ல இருந்து கருவாட்டு மண்டிக்கு ஏத்திகிட்டு வருவோம். இப்ப இருக்க மாதிரி வசதி எதுவும் இல்ல. வேலைக்கு போறவங்க எல்லாம் நடந்துதான் போவாங்க. திருப்பிள்ளை ஏரியாவுல இருந்து மக்க வரிசையா நிப்பாங்க. அவங்கள எல்லாம் இந்த மாட்டு வண்டியில தான் ஏத்திகிட்டு வருவோம். அதுக்கு 15 காசு வாங்குவோம்.\n♦ மெரினா மூலிகை ஜூஸ் : பிழியப்படும் வாழ்க்கை \n♦ தேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை \nநாளடைவுல வண்ணாரப்பேட்டை, யானைகவுனி, சால்ட்கோட்டைன்னு எல்லா இடத்துலயும் மாட்டுவண்டி அதிகமாயிடுச்சி. ரைஸ்மில்லுல உமி மூட்டை ஏத்துறது, கொத்தால்சாவடிக்கு காய்கறி ஏத்துறது, டான்சி குடோன்ல இருந்து பொருட்களை ஏத்திகிட்டு வருவதுன்னு எல்லாம் மாட்டு வண்டியில தான். இங்க மட்டுமே 75 மாட்டு வண்டிங்க இருந்துச்சி. அப்புறம் காலப்போக்குல எல்லாம் அழிஞ்சிடுச்சி. இப்ப வெறும் 7 வண்டிதான் இருக்கு.\nஇதுவே நிரந்தரமா இருந்தா போதும்னு… கெடக்கிற வருமானத்தை வச்சிகிட்டு இந்த வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருக்கேன். பொண்டாட்டி இறந்துட்டாங்க… புள்ளங்க விட்டுட்டு போயிட்டாங்க….. இந்த ரைஸ் மில் குடோன்ல தான் வாழ்க்கை போயிகிட்டு இருக்கு…. இப்ப இந்த ரைஸ் மில்லும் வேற தொழிலுக்கு மாத்திட்டாங்க….காலத்தின் கட்டாயம்… நீரோட்டம் எப்படி போகிறதோ… அப்படித்தானே நம்ம வாழ்க்கையும் போகனும்…\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஓட ஓட விரட்டியது கிராமம் ஓடு… ஓடு… என்று துரத்துகிறது நகரம் \nதஞ்சாவூர் : உழைக்கும் மக்களை விரட்டிவிட்டு யாருக்கு ஸ்மார்ட் சிட்டி \nநாங்கள் உறங்கினாலும் எங்கள் உடல்கள் உறங்குவதில்லை : டெல்லி குடியிருப்பு வாழ்க்கை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை ப���ிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665573.50/wet/CC-MAIN-20191112124615-20191112152615-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}