diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0938.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0938.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0938.json.gz.jsonl" @@ -0,0 +1,391 @@ +{"url": "http://newjaffna.com/2019/09/13/6181/", "date_download": "2019-09-20T06:19:19Z", "digest": "sha1:BT63S4YDFSFXWFXQJHXTZO6YK3JBCYX2", "length": 8021, "nlines": 74, "source_domain": "newjaffna.com", "title": "ரவுடிகளின் மோதலால் ரணகளமான யாழ்.மத்திய பேருந்து நிலையம்! - NewJaffna", "raw_content": "\nரவுடிகளின் மோதலால் ரணகளமான யாழ்.மத்திய பேருந்து நிலையம்\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்திலுள்ள இரு கடை உாிமையாளா்களுக்கிடையிலான மோதலில் 3 போ் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nஇன்று காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில்,\nயாழ்.நகாில் உள்ள இரு கடை உாிமையாளா்களுக்கிடையில் தா்க்கம் இருந்து வந்த நிலையில் இன்று காலை அது வலுவான நிலையில் இரு தரப்பும் கத்திகள், வாள்களுடன் நகருக்குள் நின்று மோதியுள்ளன.இதன்போது 3 இளைஞா்கள் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதோடு மேலும் சிலருக்கு கைகள், கால்கள் போன்றவற்றில் இளைஞா்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.>இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாா் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஇதேவேளை, யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நீண்டகாலமாக வியாபாரிகளிற்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளதாகவும் , இதன் காரணமாக இது பாரிய விளைவினை ஏற்படுத்தி அங்காடிகளை அப்புறப்படுத்தக் கூடிய அச்சநிலை தோன்றியுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.\n← ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க தொண்டமாணாறு செல்வ சந்நதியான் இரதோற்சபம் இன்று\n14. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள் →\nவவுனியாவில் ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர் திருவிழா\n“வவுனியாவில் பாடசாலை வளாகத்திற்குள் காட்டு யானைகள் அட்டகாசம்”\nபுலம்பெயா் தமிழா்களிடம் வடமாகாண ஆளுநா் விடுத்துள்ள கோாிக்கை\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n20. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள்\n19. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22145", "date_download": "2019-09-20T06:27:56Z", "digest": "sha1:3GGXO7YSR6DQ6RUPFZDRA5UTODU6XCFR", "length": 6929, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இஸ்கான் கோயிலில் சிறப்பு வழிபாடு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nகிருஷ்ண ஜெயந்தியையொட்டி இஸ்கான் கோயிலில் சிறப்பு வழிபாடு\nநெல்லை: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ணர் மற்றும் பலராமருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் இஸ்கான் கோயிலில் கடந்த 2ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பகவான் கிருஷ்ணர், பலராமர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, ஹரிநாம சிறப்பு பிரார்த்தனை நடந்தது.\nமறுநாள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் பகவான் கிருஷ்ணர், பலராமர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை, ஹரிநாம சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இஸ்கான் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.\nகுபேர பொம்மைய��� எங்கு வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும்\nதிருவண்ணாமலை கிரிவலத்தை பௌர்ணமி அன்று மட்டும்தான் மேற்கொள்ள வேண்டுமா\nவேண்டுதல்கள் நிறைவேற இறைவனுக்கு செய்ய வேண்டிய அபிஷேகங்கள் \nவாழ்விற்கு வளம் சேர்க்கும் வசந்தப் பெருவிழா\nஅம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், ஸப்தபதி போன்ற சடங்குகளை திருமணத்தில் ஏன் வைத்திருக்கிறார்கள்\nபன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் கும்பாபிஷேகம் செய்யாத கோயில்களின் சாந்நித்திய பலம் குறைய வாய்ப்பு உண்டா\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/community/ar/anbin-raagam-comments-thread/paged/4/", "date_download": "2019-09-20T06:31:35Z", "digest": "sha1:53IV7YFRL4M3JSQ6ZQ55ZSKIHW76GDEH", "length": 14931, "nlines": 224, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil NovelsForum", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஅப்படியே குனிச்சிக்கறேன். தலையில் ஒரு கொட்டு கொட்டிட்டு போங்க. அப்பதான் அடுத்த தடவை தப்பு பண்ண மாட்டேன். நன்றி சிஸ்.\nகரப்பான்பூச்சிக்கே கத்துவோம். குரங்கை பார்த்து கத்த மாட்டோமா. . 😀\nராமின் அன்பு, அம்மாவின் பரிதவிப்பு, அப்பாவின் அடி, விஷாலியின் நட்பு அனைத்தும் (அணைத்தும் என்று மூன்று இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள். தவறு. அணைப்பது என்பது கட்டி அணைப்பது என்று பொருள் படும். திருத்திக் கொள்ளுங்கள்) அருமையாக விவரித்துள்ளீர்கள். நன்று\nதொடரட்டும் அன்பின் ராகம் இனிமையாக. வாழ்த்துக்கள்\nநன்றி சகோ. இனி இந்த தப்பு வராமல் பார்த்துக்கறேன்.\nகுருவை அவன் தந்தை அடித்தது, அம்மாவின் கண்ணீர், தம்பி கேட்டதும் பாசத்துடன் கைப்பேசி வாங்கித்தரும் அண்ணன் என்று அழகான ஒரு குடும்பத்தை காண்பித்து உள்ளீர்கள்.... 🙂 எழுத்துப்பிழைகள் வார்த்தையின் பொருளையே மாற்றிவிடும்... அதில் சற்று கூடுதல் கவனம் செலுத்தவும்...\nசுமி நவீனகால பெண்மணி. எல்லாவற்றையும் அழகாக யோசித்து பார்க்கின்ற குணம். அம்மா அப்பா தனது திருமணத்தினால் கஷ்டப்படக் கூடாது என்ற நல்ல எண்ணம் பாராட்டுக்குரியது. தன் மனதில் தோன்றியதை முகத்திற்கு நேரே சொல்லுகிற பாங்கு பிடித்திருக்கிறது .\nராம் அவளது குணத்தை அறிந்து கொண்டு அவளுக்கு, தகுந்த பதிலை கொடுக்கிறான். அவள் கோபத்தை தணிக்கிறான். குழப்பத்தை முதலில் தீர்த்து விட வேண்டும் என்ற எண்ணம் நன்று.\nகதை அருமையாக தொடர்கிறது .\nஉனக்கு செய்யாமல் யாருக்கு ‘செய்யாமல்’ போறோம். (செய்ய)\nஅவர் கூட நீ சேர்த்து ‘நின்றாள்’ பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கு (நின்றால்)\nரூம்பிற்குல் (ரூமிற்குள் அல்லது அறைக்குள்)\nப்ளைவுஸ் (ப்ளௌஸ் அல்லது ப்ளவுஸ்)\nதவறாக எண்ண வேண்டாம் . தவிர்ப்பதற்காகவே எழுதுகிறேன் .\nஅன்பு ராகம் தொடர்ந்து இணைக்க வாழ்த்துகிறேன்\nசுமித்ராவிற்கு வந்த கோபம் நியாயமானதே....\nஅதை நேரடியாக ராமிடமே கேட்டது, அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம்...\nஇவற்றில் இருந்து கிடைத்த Message -\nபிரச்சனையை உரியவர்களிடம் கேட்டு தீர்த்துக்கொள்வது நன்று... 👍\nபெண் குழந்தைகளைப் பெற்று படிக்க வைத்து வரதட்சணை வேறு கொடுத்து கல்யாணம் பண்ணிக் கொடுப்பதற்கு கஷ்டப்பட்டு தான் பெண் பிள்ளைகள் பிறந்தாலே ஒரு காலத்தில் கள்ளிப்பால் கொடுத்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை வரதட்சணை கொடுக்கும் வாங்கும் பழக்கம் மாறவில்லை. தோழிகளே நாமாவது நம் பிள்ளைகளுக்கு வரதட்சணை வாங்காமல் பெண்மையைப் போற்றுவோம்.\nசுமித்ரா கோபப்பட்டது சரிதான். அதைவிட ராமின் நிதானம் அழகு. கல்யாணம் கலாட்டாவில் முடியாமல் தடுக்கப்பட்டது ராமின் நிதானத்தால்.\nதோழி கொட்டு எல்லாம் இல்லை. அருமையான கதைக்கு பாராட்டு மட்டுமே..😍😍😘\nஇந்த பகுதியில் குறிப்பிடும் படியாக எதுவும் இல்லை. தொடர்கதையில் முடிக்கும்போது அடுத்து என்ன என்ற எண்ணத்தை வாசகர் மனதில் எழும்படி முடிக்க வேண்டும் . மற்றபடி நன்று.\nஎழுத்துப்பிழை முதல் வரியிலே ஆரம்பித்து விடுகிறது. சாதாரணமாக எழுதுவது என்றால் பரவாயில்லை , ஆனால் இது போட்டிக்கான புதினம். கொஞ்சம் கவனத்துடன் எழுதுங்கள். உங்கள் புதினம் சிறப்பாக அமையவேண்டும் என்பதனால் இதனை குறிப்பிடுகிறேன் .\nபினும் புறம��� (பின் புறம்)\nஅரை நாளே(அரை நாள் அல்லது அரை நாளு)\nவைத்து கொல்வது(கொள்வது) கொல்வது என்பது killing என்று பொருள்\nமொத்தத்தையும் களைத்து தேட… (கலைத்து)\nஎன்பது ஆயிரம் சேலரி (எண்பது)\nகவனித்துக் கொள்ளுங்கள் . நிறைகளை எழுதுவதை விட குறைகளை சுட்டிக்காட்டுவதுதான் நம்மை செம்மை படுத்த உறுதுணையாக இருக்கும்.\nசிறப்புடன் எழுதுங்கள். ராகம் தொடரட்டும் . வாழ்த்துக்கள்\nகுரு புது வேலையில் சேரப்போகிறானா\nஎழுத்து பிழைகள் அதிகமாகவே உள்ளது. படிக்கும் சுவாரசியத்தையே குறைக்கின்றது....\nகுருவோட அட்வென்சர் அருமை. பாம்பு, தேள், யானை எத்தனை மா\nகையில்லாமல் இருந்தாலும் கைபேசி இல்லாமல் இருக்க முடியாத காலத்தில் ஒரு மாதம் கைபேசி இல்லாமலா \nஅத்தியாயம் பெரிதாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் தோழி....\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nமறவாதே இன்பக் கனவே 8\nமறவாதே இன்பக் கனவே 8 (2)\nதுளி தீ நீயாவாய் நாவல்\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\n@jeyakumar131157 மிக்க நன்றிகள் சகோ 🤩\n@sharmi-mohanraj ஹீஹீ....மூணு பேரை வைச்சி விளையாட்டா தா...\n@divya-ramalingam இனி பாருங்க, மொத்த குடும்பத்துக்கும் ...\n@kannamma மன்னவனை விரைவில் மங்கையின் கண்ணில் காட்டி விட...\n@kannamma மன்னவனால் வந்த மனவியாதி 😊😊😊\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/36/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-09-20T05:34:44Z", "digest": "sha1:BRGNJFO4Z6RPAX7GMBYQCQNBUIVOTMI2", "length": 7828, "nlines": 219, "source_domain": "eluthu.com", "title": "காதல் தோல்வி கவிதைகள் | Kadhal Tholvi Kavithaigal | Love Failure Poems in Tamil", "raw_content": "\nகாதல் தோல்வி என்பது மிகவும் துன்பமான உணர்வு. சிலர் அதை வெற்றிகரமாக கடந்து வாழ்க்கையை நேர்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், இன்றும் காதல் தோல்வியால் உயிரை மாய்க்கும் காதலர்களை நாம் பார்த்துக்கொண்டுதான�� இருக்கிறோம்.\nவாருங்கள். காதலில் நனைய. காதல் தோல்வியுற்றாலும் காதலிப்பவர்கள் மற்றுமே தோற்கிறார்கள் காதல் என்றும் தோற்பதில்லை. எனினும் காதல் தோல்வியின் வலி அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். உங்கள் காதல் தோல்வியின் வலியை உணர்த்தும் தமிழ் கவிதைகள் இங்கே காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi Kavithaigal) என்ற தலைப்பில் படித்து ரசிப்பதற்கு இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது. படித்து ரசித்து உங்கள் எண்ணங்களை இங்கே பகிருங்கள். இந்த காதல் தோல்வி கவிதைகள் (Love Failure Poems) உங்கள் மனதின் வலியினை எழுத்துக்களாக பிரதிபலிப்பவை.\nஎழுத்து நண்பர்களால் சமர்பிக்கப்பட்ட காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi Kavithaigal) உங்களுக்காக.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-09-20T05:44:48Z", "digest": "sha1:DWKR3Z6AXWNU2JMBZLTMNRKPI7W2SVF4", "length": 33887, "nlines": 486, "source_domain": "eluthu.com", "title": "சுந்தரேசன் புருஷோத்தமன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசுந்தரேசன் புருஷோத்தமன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : சுந்தரேசன் புருஷோத்தமன்\nபிறந்த தேதி : 11-Oct-1984\nசேர்ந்த நாள் : 19-Jun-2014\nதன்நேரிலாத தமிழின் கரம்பற்றி, முன்ஏர் பின்பற்றும் உழவனாய் நான்......\nபழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுந்தர் \n​சுந்தரத் தமிழனுக்கு இன்று பிறந்தநாள்\nஉன்னத கவிஞனுக்கு இன்று பிறந்தநாள் \nபூவின் வாசம் உன்னிடம் நிலைக்கட்டும்\nஇணையிலா நேசம் என்றும் தங்கட்டும் \nநலமும் வளமும் உன்னிடம் தேங்கட்டும்\nநாளைய உலகமும் உன்னை புகழட்டும் \nசுந்தரக் குரலோன் புன்னகை முகத்தோன்\nஇனிய நண்பருக்கு இதயம் நிறைந்த\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுந்தர் \nவணக்கம் :) தங்களின் அன்பின் மிகுதியால், உண்மையுள்ளிருந்து ஊற்றெடுக்கும் வாழ்த்துகள் என் சிரத்தை அலங்கரிக்கட்டும் மிகுந்த நன்றிகள் ஐயா தங்களின் இருமுறை வாழ்த்திலேயே, உள்ளார்ந்த அன்பினை உணர்கிறேன் :) :)\t12-Oct-2015 6:23 pm\nதங்களின் வாழ்த்துகளுக்கு அன்பார்ந்த நன்றிகள் ஐயா :) :)\t12-Oct-2015 6:20 pm\nagan அளித்த எண்ணத்தில் (public) agan மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nதோழமைகளுக்கு வணக்கம் ஐந்தாம் தொகுப்புக்கான நூல் தலைப்பு தெரிவு செய்யும் நேரம் வந்துள்ளது. கீழ்கண்ட தலைப்புகளுள் தங்களைக்கவர்ந்த முதல் மூன்று தலைப்புகளை இங்கு பதியவும்.. விரைவு விழைவு\nதொகுப்பின் தலைப்பு முடிவாகி விட்டது தோழர்களே\t14-Sep-2015 7:46 pm\n1.பூக்களோடு ஒரு கைகுலுக்கல் 2.தும்பிகளை விரும்பிக் கொண்டிருப்பவர்கள் என்னைக் கவர்ந்த தலைப்புகள் \nதோழமைகளுக்கு வணக்கம். இப்போதுதான் விழா நாள் 18.10.15 ஞாயிறு அன்று கவிக்கோ அரங்கம் ,சென்னை மாலை 4மணி அளவில் என முடிவானது .தோழர்களே. உங்கள் பயண திட்டம் உறுதி செய்யுங்கள். விழாவில் அனைவரும் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன். அழைப்பிதழ் விரைவில் வரும். அன்புடன் அகன் 14-Sep-2015 2:22 pm\n1. பயணிகளின் கனிவான கவனத்திற்கு 2. இரவு எனக்கு மிகவும் பிடித்த பொழுது என்னைக் கவர்ந்த தலைப்புகள்\nசுந்தரேசன் புருஷோத்தமன் - சுந்தரேசன் புருஷோத்தமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபாப்பாப் பாவென வளிநுகர்ப் பாவலன்\nபாப்பாப் பாவினைப் பாடினன் மகிழ்வுடன்\nதோப்பைத் தேடிய லைந்திடுங் காலதன்\nபோக்குக் கேவிடு வான்கவி பெறவே.\n[ கலி விருத்தம் ]\nபாமர மக்களைப் போலல்லாமல், என் பாரதியெனும் பாவலன்,\nபா- பா-பா- என்றே மூச்சுக்காற்றைச் சுவாசித்தனன்.\nஅவன், எமது பிள்ளைகள் பாடி ஆடி மகிழ,\nதேடல், உயர்வான கவிதையை அவன் எழுதுகோலுக்குத்\nதேடித் தருவனவாகையால், தோப்பைத் தேடி அலைகின்ற\nஅவனது கால்களை, அவற்றின் போக்குக்கே போகுமாறு\nசுந்தரேசன் புருஷோத்தமன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nபாப்பாப் பாவென வளிநுகர்ப் பாவலன்\nபாப்பாப் பாவினைப் பாடினன் மகிழ்வுடன்\nதோப்பைத் தேடிய லைந்திடுங் காலதன்\nபோக்குக் கேவிடு வான்கவி பெறவே.\n[ கலி விருத்தம் ]\nபாமர மக்களைப் போலல்லாமல், என் பாரதியெனும் பாவலன்,\nபா- பா-பா- என்றே மூச்சுக்காற்றைச் சுவாசித்தனன்.\nஅவன், எமது பிள்ளைகள் பாடி ஆடி மகிழ,\nதேடல், உயர்வான கவிதையை அவன் எழுதுகோலுக்குத்\nதேடித் தருவனவாகையால், தோப்பைத் தேடி அலைகின்ற\nஅவனது கால்களை, அவற்ற��ன் போக்குக்கே போகுமாறு\nkirupa ganesh அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nநடு நிலையாளர் திருமதி சியாமளா ராஜசேகர்\nஅவர்களுக்காக இந்த பதிவு .........\n:) :) நன்றிகள் அம்மா\nஉங்கள் ஆசியுடன் மிக்க நலம் அம்மா . 07-Sep-2015 10:45 am\nஅடக்கத்தோடு ஆரவாரமில்லாமல் நடுநிலையாளர் சியாமளா ராஜசேகர் தமிழ் இலக்கியப் பயணம் வாழ்க வளமுடன். நன்றியும் பாராட்டும் உங்களுக்கு.\t07-Sep-2015 4:20 am\nkirupa ganesh அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nநடு நிலையாளர் திருமதி சியாமளா ராஜசேகர்\nஅவர்களுக்காக இந்த பதிவு .........\n:) :) நன்றிகள் அம்மா\nஉங்கள் ஆசியுடன் மிக்க நலம் அம்மா . 07-Sep-2015 10:45 am\nஅடக்கத்தோடு ஆரவாரமில்லாமல் நடுநிலையாளர் சியாமளா ராஜசேகர் தமிழ் இலக்கியப் பயணம் வாழ்க வளமுடன். நன்றியும் பாராட்டும் உங்களுக்கு.\t07-Sep-2015 4:20 am\nசுந்தரேசன் புருஷோத்தமன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nசுடரும் தமிழ்விளக்கின் தூண்டலாய் விளங்கி, ஆதுரமாய், தன்னலங்கருதாமல் எனக்கன்பு செய்த எனது ஆசிரியை திருமிகு. புவனேஸ்வரி அவர்களின் பாதங்களுக்கு ஆசிரியர் தினத்தில், பாவினாலும், பாடுகின்ற நெஞ்சத்தாலும் பணிவுடன் வணங்குகிறேன்..\nசெந்தழல் வாட்டுஞ் சிறுவித்தை யன்பொடுச்\nசெந்தமிழ் மண்ணிலே சேர்ப்பித்து - சிந்தையில்\nசந்தனம் பூசிச் சலிப்பின்றி நீர்தனை\nசிந்தனைத் தேங்கனிச் சீருட னீந்திடத்\nவணக்கத்தில் தாங்களும் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துகளுக்கும் அன்பார்ந்த நன்றிகள் நண்பரே :)\t10-Sep-2015 5:16 pm\nநம்மை வளர்த்த ஆசான்களுக்கு இது சமர்ப்பணம் ஆகட்டும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t05-Sep-2015 11:55 pm\n கல்வித்தாய் :) கருத்திற்கு மிக்க நன்றி :)\t05-Sep-2015 9:36 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகற்றுத்தந்தவளை தாயாய் நினைத்து எழுதிய வரிகள் என்று சொல்லலாம் இக்கவியை 05-Sep-2015 11:34 am\nசுந்தரேசன் புருஷோத்தமன் - சுந்தரேசன் புருஷோத்தமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசுடரும் தமிழ்விளக்கின் தூண்டலாய் விளங்கி, ஆதுரமாய், தன்னலங்கருதாமல் எனக்கன்பு செய்த எனது ஆசிரியை திருமிகு. புவனேஸ்வரி அவர்களின் பாதங்களுக்கு ஆசிரியர் தினத்தில், பாவினாலும், பாடுகின்ற நெஞ்சத்தாலும் பணிவுடன் வணங்குகிறேன்..\nசெந்தழல் வாட்டுஞ் சிறு���ித்தை யன்பொடுச்\nசெந்தமிழ் மண்ணிலே சேர்ப்பித்து - சிந்தையில்\nசந்தனம் பூசிச் சலிப்பின்றி நீர்தனை\nசிந்தனைத் தேங்கனிச் சீருட னீந்திடத்\nவணக்கத்தில் தாங்களும் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துகளுக்கும் அன்பார்ந்த நன்றிகள் நண்பரே :)\t10-Sep-2015 5:16 pm\nநம்மை வளர்த்த ஆசான்களுக்கு இது சமர்ப்பணம் ஆகட்டும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t05-Sep-2015 11:55 pm\n கல்வித்தாய் :) கருத்திற்கு மிக்க நன்றி :)\t05-Sep-2015 9:36 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகற்றுத்தந்தவளை தாயாய் நினைத்து எழுதிய வரிகள் என்று சொல்லலாம் இக்கவியை 05-Sep-2015 11:34 am\nசுந்தரேசன் புருஷோத்தமன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசுடரும் தமிழ்விளக்கின் தூண்டலாய் விளங்கி, ஆதுரமாய், தன்னலங்கருதாமல் எனக்கன்பு செய்த எனது ஆசிரியை திருமிகு. புவனேஸ்வரி அவர்களின் பாதங்களுக்கு ஆசிரியர் தினத்தில், பாவினாலும், பாடுகின்ற நெஞ்சத்தாலும் பணிவுடன் வணங்குகிறேன்..\nசெந்தழல் வாட்டுஞ் சிறுவித்தை யன்பொடுச்\nசெந்தமிழ் மண்ணிலே சேர்ப்பித்து - சிந்தையில்\nசந்தனம் பூசிச் சலிப்பின்றி நீர்தனை\nசிந்தனைத் தேங்கனிச் சீருட னீந்திடத்\nவணக்கத்தில் தாங்களும் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துகளுக்கும் அன்பார்ந்த நன்றிகள் நண்பரே :)\t10-Sep-2015 5:16 pm\nநம்மை வளர்த்த ஆசான்களுக்கு இது சமர்ப்பணம் ஆகட்டும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t05-Sep-2015 11:55 pm\n கல்வித்தாய் :) கருத்திற்கு மிக்க நன்றி :)\t05-Sep-2015 9:36 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகற்றுத்தந்தவளை தாயாய் நினைத்து எழுதிய வரிகள் என்று சொல்லலாம் இக்கவியை 05-Sep-2015 11:34 am\nசுந்தரேசன் புருஷோத்தமன் - சுந்தரேசன் புருஷோத்தமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n:)அருமை நண்பருக்கு, அன்பார்ந்த நன்றிகள் :)\t05-Sep-2015 9:34 pm\nதங்களின் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிகள் நண்பரே :)\t05-Sep-2015 9:33 pm\nமிக அருமை தோழரே... படமும் படைப்பும் ஒன்றை ஒன்று போட்டி போடுகின்றன... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t03-Sep-2015 11:52 pm\nசுந்தரேசன் புருஷோத்தமன் - படைப்பு (public) அளித்துள்ளார்\n:)அருமை நண்பருக்கு, அன்பார்ந்த நன்றிகள் :)\t05-Sep-2015 9:34 pm\nதங்களின் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிகள் நண்பரே :)\t05-Sep-2015 9:33 pm\nமிக அருமை தோழரே... படமும் படைப்பும் ஒன்றை ஒன்று போட்டி போடுகின்றன... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t03-Sep-2015 11:52 pm\nசுந்தரேசன் புருஷோத்தமன் - படைப்பு (public) அளித்��ுள்ளார்\nஉம்மென் றிருப்பா ளிதழ்திகழ் வெண்ணகை\nவம்பே னெனவே திரையுடுக்கும் – அம்மியில்\nசெம்மிள காயுடஞ் சேர்த்து அரைபடும்\nவாய் அதரங்களினுள் திகழும் வெண்பற்கள் (அல்லது அவை உகுக்கும் நகை),\nநமக்கேன் வம்பு என்று உதட்டுத் திரையினுள்ளேயே அமைதியாக மறைந்திருக்கும்.\nஅம்மியில், சிவப்பு மிளகாயுடன் கருமிளகை சேர்த்து அரைக்க உண்டாகும்\nகாரத்தைப் போல, அவளது கோபமும் விளங்கும் :) :)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nசொந்த ஊர் : சாப்டூர், தற்போ�\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamillist?start=50", "date_download": "2019-09-20T05:14:37Z", "digest": "sha1:CR526H3BCS6FOGLEQND25RRJG2QA27BI", "length": 4885, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "பழந்தமிழ் கவிதைகள்", "raw_content": "\nபிரிவு பழந்தமிழ் கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகான யானை தோனயந் துண்ட\t எழுத்தாளர்: குடவாயிற் கீரத்தனார்\t படிப்புகள்: 1313\nபெருவரை மிசையது நெடுவெள் ளருவி\t எழுத்தாளர்: நக்கீரனார்\t படிப்புகள்: 1392\nஅம்ம வாழி தோழி யாவதும்\t எழுத்தாளர்: மதுரை மருதன் இளநாகனார்\t படிப்புகள்: 1360\nகாந்தள் வேலி ஓங்குமலை\t எழுத்தாளர்: கிள்ளி மங்கலங்கிழார்\t படிப்புகள்: 1332\nநீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ\t எழுத்தாளர்: படுமரத்து மோசிகீரனார்\t படிப்புகள்: 1357\nவிட்ட குதிரை விசைப்பி னன்ன\t எழுத்தாளர்: விட்டகுதிரையார்\t படிப்புகள்: 1362\nமகிழ்நன் மார்பே வெய்யை யானீ\t எழுத்தாளர்: பரணர்\t படிப்புகள்: 1387\nபூவொத் தலமருந் தகைய ஏவொத்து\t எழுத்தாளர்: மள்ளனார்\t படிப்புகள்: 1251\nமருந்தெனின் மருந்தே வைப்பெனின்\t எழுத்தாளர்: கருவூர் ஓதஞானியார்\t படிப்புகள்: 1208\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று எழுத்தாளர்: ஓரம்போகியார்\t படிப்புகள்: 1379\nபக்கம் 6 / 14\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/02/bh10-are-black-holes-black/", "date_download": "2019-09-20T06:06:07Z", "digest": "sha1:FBKRKYWWHHYVIESYQ76ULUJNF2TQDDBO", "length": 27140, "nlines": 199, "source_domain": "parimaanam.net", "title": "கருந்துளைகள் 10 – கருந்துளைகள் கறுப்பா? — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் கருந்துளைகள் 10 – கருந்துளைகள் கறுப்பா\nகருந்துளைகள் 10 – கருந்துளைகள் கறுப்பா\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.\nகருந்துளைகள் – அறிவியல் தொடர்\nசாதாரண வாழ்வில், இங்கு பூமியில், நாம் அனுபவிக்கும் அல்லது பார்க்கும் விடயங்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில் நடக்கக்கூடிய, அல்லது அனுபவிக்ககூடிய விடயங்களில் ஒரு துளியளவே. நாம் பிறந்ததிலிருந்தே இந்த பூமியில் வாழ்வதால் நமக்கு தெரிந்த அனைத்தும் “போது அறிவு” உட்பட, எல்லாமே நமது மூளையால் பூமியின் இடத்தில் இருந்தே ஒப்பிடப்படும். நமது சந்திரனைப் பொறுத்தவரை, அதன் ஈர்ப்பு விசையானது பூமியைப் போல ஆறில் ஒரு பங்கு மட்டுமே. அதாவது இங்கு ஒரு மீட்டார் துள்ளக்கூடிய ஒருவரால் சந்திரனில் 6 மீட்டர்கள் துள்ளலாம். கற்பனை செய்து பாருங்கள், 6 மீட்டர் உயரத்துக்கு ஒருவர் அசால்ட்டாக தாவினால் எப்படி இருக்கும். ஸ்பைடர்மேனே தோற்றுவிடுவார் போல நம்மைப் பொறுத்தவரை அது ஒரு அதிசயம் போலத்தான் ஏனென்றால் பூமியில் அப்படி பாய்ந்த ஒருவரும் இல்லை. நமது அறிவு, பூமியை சார்ந்தே இருக்கிறது\nஇந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் ஒரு துளியை விட சிறிதாக இருக்கும் எம்மை விட பல்வேறுபட்ட வித்தியாசமான உண்மைகள்/நிகழ்வுகள் உண்டு. எமக்கு அது அதிசயமாக இருந்தாலும், இயற்கையைப் பொறுத்தவரை எல்லாமே ஒன்றுதான் இப்படி இருக்கும் பல்வேறு வித்தியாசமான வஸ்துக்களில், எமது இயல்பறிவுக்கு மிக மிக தொலைவில் இருக்கும் ஒரு விடயம் தான் இந்த கருந்துளைகள்.\nசென்ற பதிவுகளில் நாம் விரிவாக, நேரம், காலம், இடம், ஈர்ப்பு சக்தி என்பனவெல்லாம் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வீதங்களில் தாக்கம் செலுத்துகிறது என்று பார்த்தோம். அவை நமது வழமையான, காலம், நேரம், இடம் என்பவற்றைவிட வேறுபட்டு தெரிந்திருக்கலாம். இயற்கையின் விளையாட்டில் இதுவும் ஒன்று. சரி கருந்துளைகளைப் பற்றிப் பார்ப்போம்.\nநாம் ஏற்கனவே பார்த்ததுபோல, விண்மீனின் மையப்பகுதி, 3 சூரியத் திணிவை விட அதிகமாக இருப்பின், விண்மீன் பெருவெடிப்பின் பின்னர் எஞ்சும் மையப் பகுதியானது தனது சொந்த ஈர்ப்புசக்தியால் சுருங்கிச் செல்வதை இயற்கையில் உள்ள எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது. இப்படி சுருங்கி செல்லும் இந்த கோளவடிவான மையப்பகுதி ஒரு கட்டத்தில், சுவர்ட்சில்ட் ஆரை அளவுள்ள கோளமாக சுருங்கியவுடன், அங்கு கருந்துளை பிறக்கிறது.\nகருந்துளைக்கு இவ்வாறு நாம் வரைவிலக்கணம் கூறலாம்.\nவெளி-நேரத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இடம், இங்கு ஈர்ப்பு விசையின் அளவு மிக மிக அதிகமாக இருப்பதனால், ஒளியினால் கூட இவ்விடத்தில் இருந்து தப்பிக்க முடியாது. ஒளியை இங்கு குறிப்பிடக் காரணம், பிரபஞ்சத்தில் மிக மிக வேகமாக செல்லக்கூடியது ஒளிமட்டுமே, ஆக, அதனாலேயே இந்த கருந்துளையின் ஈர்ப்புவிசையில் இருந்து தப்பிக்க முடியாவிட்டால், பிரபஞ்சத்தில் உள்ள வேறு எதனாலும் தப்பிக்கமுடியாது விண்மீன்களின் முடிவில் கருந்துளை ஒன்று பிறக்கலாம்.\nகருந்துளையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிக அதிகமாக ஈர்ப்புவிசையை கொண்டிருப்பதனால், இவ்விடங்களில் இருக்கும் வெளி-நேரத்தின் பண்புகள் மிக மிக விசித்திரமாக இருக்கின்றன. இவற்றை கருத்தில் வைத்தே இந்த அளவுக்கு அதிகமான ஈர்ப்புவிசை கொண்ட பொருளை, “கருந்துளை” (Black hole) என முதன் முதலில் ஜான் வீலர் (John Wheeler) 1967 இல் அழைத்தார். அதுவே நல்ல கவர்சிகரமான பெயராக இருந்ததால், தொடர்ந்து அந்தப் பெயரே பிரபல்யமாகி விட்டது.\nசுவர்ட்சில்ட் ஆரையில் என்னவிதமான மாற்றங்கள் இடம்பெறும் என்று நாம் ஏற்கனவே பார்த்து விட்டபடியால், நாம் மேற்கொண்டு கருந்துளைகளைகளின் இயல்புகளைப் பற்றிப் பார்க்கலாம்.\n ஒரு சின்ன கேள்வி தான் கருந்துளைகள், விண்மீன்களைப் போல, ஒளியை வெளிவிடுவதில்லை ஆக, அவற்றை தொலைக்காட்டிகளை கொண்டு பார்க்கவோ, அறியவோ மு��ியாது. அவை கண்களுக்கு புலப்படாதவை. ஆனால் அவையென்றும் தங்களை முழுதாக மறைத்துக் கொள்ளவில்லை. இந்த கருந்துளைகளின் அளவுக்கதிகமான ஈர்ப்புவிசை, அதை சுற்றியுள்ள பொருட்களின் மீது செலுத்தும் செல்வாக்கை வைத்துக்கொண்டு எம்மால் இலகுவாக இந்த கருந்துளைகளை கண்டுகொள்ளமுடியும்.\nஎப்படி இந்த கருந்துளைகளை, வானியலாளர்கள் கருவிகளைக்கொண்டு அறிகிறார்கள் என்று பார்ப்போம்.\nகருந்துளைகளை நேரடியாக அவதானிக்க முடியாவிட்டாலும், அதனருகில் உள்ள விண்மீன்களில் இருந்து வரும் ஒளி, எக்ஸ்-கதிர் மற்றும் ரேடியோ கதிர்களைக்கொண்டு அவதானிக்கும் வானியலாளர்கள், குறிப்பிட்ட விண்மீனின் வேகத்தை அளக்கின்றனர். பின்னர் இந்த வேகத்தை, ஈர்ப்புவிசை தொடர்பான சமன்படுகளோடு ஒப்பிட்டு பார்த்து, இந்த விண்மீனின் வேகத்தில் இருக்கும் மாறுதல்களுக்கான காரணத்தை கண்டறிகின்றனர். அதாவது, இந்த விண்மீன் ஒரு கருந்துளையை சுற்றி வருகிறது என்றால், இந்த விண்மீனின் வேகம் எவ்வாறு இருக்கும் என இந்த சமன்பாடுகள் நம்மக்கு சொல்கின்றன, இதை வைத்து குறிப்பிட்ட விண்மீன் ஒரு கருந்துளையை சுற்றி வருவத்தை வானியலாளர்களால் துல்லியமாக கூறமுடியும்.\nஅதுமட்டுமல்லாது, கருந்துளைகளை சுற்றி அளவுக்கதிகமான ஈர்ப்புவிசை இருப்பதனால், கருந்துளையின் ஈர்ப்பினால் அதனை நோக்கி வரும் பிரபஞ்ச தூசு துணிக்கைகள், வளைவுந்த்தின் காரணமாக கருந்துளையைச் சுற்றி ஒரு தட்டுப் போல ஒரு அமைப்பை (accretion disk) உருவாக்குகின்றது, இந்த துணிக்கைகள் மற்றும் வாயுக்களால் ஆன அமைப்பு மிக மிக வேகமாக சுழன்றுகொண்டே கருந்துளையை நோக்கி விழுவதால் உருவாகும் அழுத்த சக்தியால் இந்த துணிக்கைகளும் வாயுவும் அளவுக்கதிகமான வெப்பநிலையை அடைகின்றன. இப்படி கருந்துளையின் மேற்பரப்புக்கு அண்மைய பகுதியில் உருவாகும் அதிகூடிய வெப்பநிலை பெரும்பாலும் எக்ஸ்-கதிர்களாக வெளியிடப்படுகின்றன. இந்த எக்ஸ்-கதிர்களை அவதானிப்பதன் மூலமும் எம்மால் கருந்துளைகளை கண்டுகொள்ளமுடியும்.\nகருந்துளையில் இருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்வீச்சு\nசரி கருந்துளையின் பண்புகள் என்று பார்த்தால், ஒரு திடமான கருந்துளை ஒன்றுக்கு மூன்றுவிதமான அடிப்படை பண்புகள் உள்ளன.\nசுழல் உந்தம் (angular momentum) – அதாவது எவ்வளவு வேகமாக கருந்துளை சுழல்கிறது என்��ு வைத்துக்கொள்ளலாம்.\nஒரு கருந்துளைக்கு இந்த மூன்று பண்புகள் மட்டுமே உண்டு என “முடியில்லாக் கோட்பாடு” (no-hair theorem) கூறுகிறது. அதாவது இதைத் தவிர மேலதிகமான பண்புகள் இந்த கருந்துளை உருவாகும் போது இருந்திருந்தாலும், இந்த வஸ்துக்கள் அனைத்தும் இப்போது இந்த கருந்துளையால் கபளீகரம் செய்யப்பட்டு விட்டதால், அதாவது கருந்துளையின் நிகழ்வு எல்லைக்குள் (event horizon) அவை சென்றுவிட்ட பின்னர், கருந்துளைக்கு வெளியில் இருக்கும் வெளி-நேரத்தில் அவை எந்தவிதமான செல்வாக்கும் செலுத்துவதில்லை. ஆக, இந்த மூன்று பண்புகள் மட்டுமே கருந்துளை ஒன்றுக்கு இருக்கக்கூடிய மற்றும் நாம் அவதானிக்கக்கூடிய பண்புகளாகும். எப்படி இருந்தாலும் இந்த முடியில்லாக் கோட்பாடு இன்னும் பூரணமாக கணித ரீதியாக நிருபிக்கப்படவில்லை. அதேபோல இது தவறு என்றும் ஒருவராலும் நிருபிக்கப்படவில்லை. ஆகவே இது கொஞ்சம் சிக்கலுக்குரிய விடயம் தான். இருந்தும் அதிகமான இயற்பியலாளர்களும், கணிதவியலாலர்களும் இந்த முடியில்லாக் கோட்பாடுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.\nஇந்தக் கோட்பாட்டின் படி, நாம் இரண்டு கருந்துளைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இரண்டும், ஒரே அளவான திணிவையும், ஒரே ஏற்றத்தையும் மற்றும் ஒரே மாதிரியான சுழல் உந்தத்தையும் கொண்டிருப்பின், அவை இரண்டும் ஒத்த கருந்துளைகள் எனப்படும் – அதாவது ட்வின்ஸ் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அவற்றை வேறுபடுத்தி பிரித்து இனங்கான முடியாது\nஒரு பொருள் கருந்துளைக்குள் விழுந்தால் என்ன நடக்கும் அந்தப் பொருளுக்கு என்ன மாற்றம் நடக்கும் அந்தப் பொருளுக்கு என்ன மாற்றம் நடக்கும் அந்தக் கருந்துளைக்கு என்ன மாற்றம் நடக்கும் அந்தக் கருந்துளைக்கு என்ன மாற்றம் நடக்கும்\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/youth-crime-rates/4334120.html", "date_download": "2019-09-20T05:28:21Z", "digest": "sha1:JWRY5FPGXNYBUWQE3WX7JVLQ3PRA6HEC", "length": 4906, "nlines": 72, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இளையர்களின் கைதுச் சம்பவங்கள் 13% குறைந்துள்ளன - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇளையர்களின் கைதுச் சம்பவங்கள் 13% குறைந்துள்ளன\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nசிங்கப்பூரில் கடந்த 4 ஆண்டுகளில் இளையர்களின் கைதுச் சம்பவங்கள் சுமார் 13 விழுக்காடு குறைந்துள்ளன.\nசென்ற ஆண்டு 2,700 இளையர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஒப்புநோக்க, 2014ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 3,100.\nஇளங்குற்றவாளிகள் பற்றிய கருத்தரங்கில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இதனைத் தெரிவித்தது.\nதவறான வழியில் செல்லக்கூடிய இளையர்களை நல்வழிப்படுத்த, சக இளையர்களின் உதவியை நாடுதல்.\nஇளங்குற்றவாளிகளைக் கையாள்வதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் பல முக்கிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.\nஅமைப்புகளிடமிருந்து பெறப்படும் ஒருங்கிணைந்த தலையீட்டையும், ஆதரவையும் அதிகரிக்கும் முயற்சிகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.\nஇளையர்களின் தேவைகளைக் கண்டறிய, அதிகாரிகளுக்குப் பயிற்சிகள், தரவுப் பகிர்வு முறையை மேம்படுத்துதல் ஆகியவை அவற்றுள் அடங்கும்.\nஅரசாங்க அமைப்புகளும் சமூகப் பங்குதாரர்களும் தரவுகளைப் பகிர்வதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய இளையர்களைக் கண்டறிய முடியும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nகட்டுமானத் தளத்தில் எஃகுப் பலகை விழுந்து ஊழியர் மரணம் - மனிதவள அமைச்சு விசாரணை\nஒரு தலையாய் காதலித்த பெண்ணைக் கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்டதாக ஆடவர்மீது சந்தேகம்\nகுளிர் பதனப் பெட்டியில் வைக்கக்கூடாத 5 உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/christ-s-burial-place-exposed-first-time-centuries-265865.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T05:53:21Z", "digest": "sha1:TMSWVZ7OISCIE7GGYCSZBPY24YUVWEJB", "length": 15372, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "நூற்றாண்டுகளுக்கு பிறகு ஏசுவின் கல்லறை திறப்பு! ஜெருசலத்தில் நடக்கிறது சீரமைப்பு | Christ's Burial Place Exposed for First Time in Centuries - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nKalyana Veedu Serial: அண்ணே அண்ணே இப்போ கோபி சென்டிமென்ட் ஃபார்ம்\nஅரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nMovies அவங்க விழா எல்லாம் எடுக்குறாங்க.. நீங்க ஏமாத்துறீங்க.. முன்னணி நடிகர் மீது ரசிகர்கள் கடும் கோபம்\nLifestyle உங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநூற்றாண்டுகளுக்கு பிறகு ஏசுவின் கல்லறை திறப்பு\nஜெருசலம்: கிறிஸ்தவ மத நம்பிக்கைபடி ரோமானியர்களால் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட ஏசு கிறிஸ்து, கல்லரையொன்றில் புதைக்கப்பட்டார். 3வது நாளில் அவர் உயிர்த்தெழுந்தார். அவரது உடல் கூட அங்கு இல்லை என்பது கிறிஸ்தவ மத நம்பிக்கையாகும்.\nகிறிஸ்தவர்கள் நம்பும் இந்த கல்லரை ஜெருசலம் நகரில் உள்ளது. அங்கு ஒரு சர்ச்சும் கட்டப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஏசு கிறிஸ்து கி.பி. 30ல் சிலுவையில் அறையப்பட்டார் என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில், கடந்த 1808-1810ல் தீப்பிடித்து நாசமான பின்னர் சீரமைக்கப��பட்ட கல்லறையை தற்போது, தலைமை அறிவியல் பேராசிரியர் அண்டோனியா மோரபொலவ் வழிகாட்டுதலின் கீழ், ஏதென்ஸ் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு மறுசீரமைத்து வருகின்றது.\nமுன்னதாக 1927ம் ஆண்டு நில நடுக்கத்தால் இக்கல்லறை பாதிக்கப்பட்டதாக தகவல் உண்டு. ஆனால் அப்போது சீரமைக்கப்படவில்லை.\nகல்லறையின் மேல் இருந்த மார்பிள் கல் அகற்றப்பட்டு அதன் கீழ், இயேசுவின் உடல் கிடத்தப்பட்டதாக நம்பப்படும் கல்லை அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பார்க்க உள்ளார்கள். இது குறித்த நிகழ்வை நேஷனல் ஜியாகிராபிக் சேனல் படம் பிடித்துள்ளது.\nபாதிரியார் அதானசியஸ் மகோரா கூறுகையில், தனிப்பட்ட முறையில் இக்கல்லரையை புதுப்பிக்க எனக்கு ஆசைதான். ஆனால், பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு அப்படியே விட்டுவிட எண்ணியுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jesus christ செய்திகள்\nஓங்கி உயர்ந்த ஒட்டகங்கள்.. ஆடு மாடுகள்.. இயேசு பிறந்தார்... வீடியோ\nஉலகை ரட்சிக்க பிறந்த தேவ மைந்தன்: நடெங்கும் தேவாலயங்களில் விடிய விடிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஇன்று புனித வெள்ளி : இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் - தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு\nஇசையமைப்பாளர் இளையராஜா மீது கிறிஸ்தவ அமைப்பு போலீசில் புகார்\nஏசு கிறிஸ்துவின் குணாதிசயம் குறித்து காந்தி எழுதிய கடிதம் விற்பனை\nநாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. இயேசு பிறந்த பெத்லகேமிலும் கோலாகலம்\nஏசு கிறிஸ்து தமிழை தாய் மொழியாக கொண்ட இந்து: ஆர்.எஸ்.எஸ் புத்தகத்தால் சர்ச்சை\nகருணை நாயகன் சிலுவையில் அறையப்பட்ட நாள் ... இன்று புனித வெள்ளி\nஅன்பின் நாயகன் ஏசுபிரான் அவதரித்த திருநாள்.. உலகெங்கும் சிறப்பு பிரார்த்தனைகள், கொண்டாட்டங்கள்\nஜில்லிட வைக்கும் ஐஸ் நீரில் புனிதக் குளியல் ...\nகிறிஸ்துமஸ் குறித்த பல சுவையான தகவல்கள் உங்களுக்காக...\nநோவா பேழையின் மிச்சம் துருக்கி மலையில் கண்டுபிடிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dhinakaran-begins-state-wide-tour-on-tomorrow-310062.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T05:56:35Z", "digest": "sha1:74EO4ZCAC7I6C2CVXWRDHDCS4YQH52SI", "length": 20250, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம் தலை நிமிரட்டும்..... பிப்ரவரி 2 முதல் டிடிவி தினகரன் பயணம் | TTV Dhinakaran begins state-wide tour on Tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nKalyana Veedu Serial: அண்ணே அண்ணே இப்போ கோபி சென்டிமென்ட் ஃபார்ம்\nஅரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nMovies அவங்க விழா எல்லாம் எடுக்குறாங்க.. நீங்க ஏமாத்துறீங்க.. முன்னணி நடிகர் மீது ரசிகர்கள் கடும் கோபம்\nLifestyle உங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகம் தலை நிமிரட்டும்..... பிப்ரவரி 2 முதல் டிடிவி தினகரன் பயணம்\nசென்னை: டிடிவி. தினகரன் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொள்ளவுள்ளார். இதன் முதற்கட்டமாக பிப்ரவரி 2ம் தேதி தஞ்சை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவிடைமருதூர், 3ம் தேதி குடந்தை, 4ம் தேதி பாபநாசம், 5ம் தேதி திருவையாறு சட்டசபை தொகுதிகளில் பயணம் செய்து ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார்.\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிரிபுதிரி வெற்றி பெற்ற டிடிவி தினகரன், அடு���்த கட்ட நடவடிக்கையாக நளை முதல் தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக பயணித்து தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசப்போகிறார்.\nஅதிமுகவில் புது உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் புதுப்பித்தல் என பரபரப்பு உருவாகியுள்ள நிலையில் தினகரன் ஒருபக்கம் தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார்.\nதமிழகம் தலைநிமிரட்டும், தமிழர் வாழ்வு மலரட்டும் என்ற முழக்கத்துடன் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடங்கும் மக்கள் சந்திப்பு பயணத்தின்போது அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்து கேட்பேன் என்று டிடிவி தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ஆதரவாளர்கள், தமிழக மக்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.\nதிராவிட இயக்கமும், அதன் மகத்தான தலைவர்களும் நிலைநாட்டி காட்டிய தமிழகத்தின் சிறப்புக்கும், மாண்புக்கும், தமிழர்களின் வாழ்வுக்கும், உரிமைகளுக்கும் பேராபத்து தலைதூக்கியுள்ளது. இந்தச் சூழலில் அதை முறியடித்து, தமிழகத்தையும், மக்கள் வாழ்வையும் பாதுகாக்க நாம் ஒன்றுபட்டு போராட வேண்டிய கட்டாயமும், அவசியமும் ஏற்பட்டுள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசு திட்டங்கள் எல்லாம், அவரது மறைவுக்குப் பிறகு வரிசையாக தமிழகத்துக்குள் அணிவகுத்து வருகின்றன. அதற்கு தமிழகத்தின் கதவுகளை ஆட்சியாளர்கள் திறந்துவிட்டுள்ளனர். ‘நீட்' தேர்வு என்ற அநீதி, தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துக் கொண்டிருக்கிறது. உணவு பாதுகாப்புச் சட்டம், நியாய விலைக் கடைகளின் மூடுவிழாவுக்கு நாள் குறித்துக் கொண்டிருக்கிறது. மாநில சுயாட்சி உரிமை காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது.\nவளமிக்க டெல்டா மாவட்டத்தை கருகச் செய்து பாலைவனமாக்க முயலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை அடியோடு அழிக்க நியூட்ரினோ திட்டம், டெங்கு தமிழகத்தைத் தாக்கியபோது உரிய விழிப்புணர்வையும், மருத்துவ சிகிச்சையும் வழங்காமல் அலட்சியம் செய்தது என எண்ணற்ற துன்பத்தையும், அநியாயத்தையும் மக்களுக்கு இந்த அரசு இழைத்தது.\nஅதன்பிறகும் குற்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லாமல் இருக்கும் ஆட்சியாளர்களின் ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சுயலாபத்துக்காக மத்திய அரசுக்கு அடிபணிந்து அடிமைப் பாதையில் தமிழகத்தை இழுத்துச் செல்லும் மக்கள��� விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவும் மாநகரம், நகரம், பேரூர், கிராமம் என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறேன்.\nதமிழகம் தலைநிமிரட்டும், தமிழர் வாழ்வு மலரட்டும்' என்ற முழக்கத்துடன் சசிகலா வழிகாட்டுதலுடன் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கும் இந்தப் பயணத்தின்போது தொழிலாளர்கள், மீனவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்து கேட்கவுள்ளேன் என்று கூறியுள்ளார் தினகரன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ttv dinakaran செய்திகள்\nதனிக்கட்சி நடத்துபவருக்கு அமமுகவில் பொறுப்பு... தினகரன் மீது வலுக்கும் அதிருப்தி\nபுகழேந்தியை திராட்டில் விட்ட தினகரன்.. லிஸ்ட்டில் கூட பெயர் இல்லையே.. மாஸ்டர் ஸ்டிரோக்\nநடிகர் செந்திலுக்கு அமமுகவில் டிடிவி தினகரன் கொடுத்த சூப்பர் பதவி.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\nஅதிமுகவுக்கு ஒரு இடி.. அமமுகவுக்கு ஒரு கடி.. வெறும் நாக பாம்புகள்தான்.. நாஞ்சில் சம்பத் ஓபன் அட்டாக்\nதினகரனே திமுகவுக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. பரபரப்பு விளக்கம் அளித்த அமைச்சர்\nஏங்க டிவியில எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்... புகழேந்தி குறித்து டிடிவி தினகரன் கூல் பதில்\nபுகழேந்தி பேசறதை பார்த்தால்.. வேறு கட்சிக்கு போவது போல தான் உள்ளது.. வெற்றிவேல் காட்டம்\n இது புறக்கணிப்பா.. பழி வாங்கலாமா\n'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ\nஒரே ஒரு அப்பாயின்ட்மென்ட்.. டோட்டல் பாண்டிச்சேரியிலும் கட்சி குளோஸ்.. அதிர்ச்சியில் தினகரன்\nதினகரனின் அடுத்தடுத்த ஸ்டெப்ஸ்.. டென்ஷன் தலைக்கேறும் சசிகலா... என்னெல்லாம் ஆகுமோ\nதினகரனை திடுக்கிடச் செய்த பரணி கார்த்திகேயன்.. ஒரே நாளில் எடுத்த முடிவா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran admk rk nagar tour டிடிவி தினகரன் அதிமுக ஆர்கே நகர் சுற்றுப்பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-20T06:15:33Z", "digest": "sha1:JYR4J4TLBCBSWQX2IQOF57VOHXE5UPHB", "length": 8576, "nlines": 151, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய மருத்துவ கவுன்��ில்: Latest இந்திய மருத்துவ கவுன்சில் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதுச்சேரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை ரத்துக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nபுதுச்சேரி: புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட...\nநேரம் சரியில்லை... ஜெ. இறந்து விட்டார்.. இந்திய மருத்துவ கவுன்சில் வினோத விளக்கம்\nசென்னை: ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும், அவரது மரணம் பற்றியும்...\nவெளிநாட்டில் படித்த டாக்டர்களில் 77% பேர் மருத்துவ கவுன்சிலின் தகுதித் தேர்வில் பெயில்\nடெல்லி: வெளிநாடுகளில் மருத்துவம் படித்து நாடு திரும்பிய மாணவர்களில் 77சதவீதம் பேர் இந்திய மருத்துவ கவுன்சில்...\nதனியார் மருந்து நிறுவனங்களிடம் டாக்டர்கள் வாங்கிய பணம், அபார்ட்மெண்ட், கார்கள் 'லஞ்சம்'\nமும்பை: தனியார் மருந்து நிறுவனங்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம், அபார்ட்மெண்ட், சொகுசு கார் உள்ளிட்டவைகளை...\n69% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nடெல்லி: தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட...\nவெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்தவர்களுக்கு இந்தியாவில் தேர்வு\nடெல்லி: வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் டாக்டராக பணிபுரிய விரும்புபவர்கள் இந்திய மருத்துவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12893&lang=ta", "date_download": "2019-09-20T06:20:54Z", "digest": "sha1:OSIOUPOXBNU6DBPXOQHZ4RZDUASIY27L", "length": 11942, "nlines": 116, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசெப்., 20-25ல் உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு.\nஅங்கோர் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத் தமிழர் நடவும், சீனுஞானம் பயண ஏற்பாட்டாளர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாடு செப்டம்பர் 20-25 (2019)வரை கம்போடியாவில் உள்ள சியம் ரீப் நகரில் நடக்க இருக்கிறது.\nதமிழ் மொழியின் செம்மையை உலகளாவிய அளவிற்கு பரவச் செய்யும் நோக்கில் நமது முன்னோர்கள் சோழ,பல்லவர்களின் பெருமையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் அங்கோர்வாட் மண்ணில் தமிழ்க் கவிஞர்களின் அழகிய ஒன்று கூடல் விழாவை அரங்கேற்றுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.விழாவில் தமிழ்நாடு,இலங்கை, மலேசியா முதலிய நாடுகளில் இருந்து கற்றறிந்த சான்றோர்களும் ,கவிஞர்கள்,திரைத்துறையின் பாடலாசிரியர்கள் ஆகியோர் சேர்ந்து அமுது படைக்க உள்ளனர்.மேலும் கவிஞர்களுக்கு கம்போடிய அரசின் விருதுகளும்,தமிழ் புலவர்கள் பெயரிலான விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.மேலும் கவிஞர்கள் படைப்புகள் மாநாட்டு மலராகவும் வெளிவர இருக்கின்றது.அனைத்து தமிழ் ஆர்வலர்களையும் அன்புடன் மாநாட்டு குழுவின் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்\nஇரமேஷ்வரன், துணைத் தலைவர், அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா, சியம்ரீப், கம்போடியா\nமேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்\nசெப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா\nசான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா ...\nஅமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்\nஅமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்...\nசான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா\nஅமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்\nபிரான்சில் விநாயகர் சதுர்த்தி விழா\nஅமெரிக்காவில் அகதவ சிறப்பு பயிற்சி முகாம்\nஷாஜகான்பூர் : சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அப்பெண்ணை மிரட்டி வந்ததாக உ.பி.,யை சேர்ந்த பா.ஜ.,வின் சின்மயானந்த் (73) மீது புகார் தெரிவிக்கப்பட்டது. ...\nஅமராவதி அணையில் தண்ணீர் திறப்பு\nபெரம்பலூர் ; 50 சவரன் நகை கொள்ளை\nகர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு\nமீண்டும் சேகர் ரெட்டிக்கு பதவி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,000 கனஅடி\nசிறுமி பலாத்காரம்: காமுகனுக்கு தூக்கு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு ���டம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sjp.ac.lk/category/awards-2-ta/?lang=ta", "date_download": "2019-09-20T06:29:43Z", "digest": "sha1:3HNX7ODWNFLPKZNNG47LDACU6KPFEGUK", "length": 4182, "nlines": 137, "source_domain": "www.sjp.ac.lk", "title": "Awards Archives - University of Sri Jayewardenepura, Sri Lanka", "raw_content": "\nபிரதாப் களுதந்த்ரிக்கு ஐக்கிய மாநிலத்தில் பட்டய பேராய்வாலர்களின் றோயல் நிறுவனத்தில் அங்கத்துவம்\nஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில்தோட்ட முகாமைத்துவம் மற்றும் மதிப்பீடு கற்கைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருபிரதாப் களுதந்த்ரிக்கு ஐக்கிய மாநிலத்தில் பட்டய பேராய்வாலர்களின் றோயல் நிறுவனத்தில் அங்கத்துவம் கிடைத்துள்ளது.\nஆராயஂசஂசிகளிறஂகான விருது வழஙஂகுமஂ விழா 2016\n“ஜபுர வர்ண 2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா\nகற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று\nமாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/4340", "date_download": "2019-09-20T05:50:33Z", "digest": "sha1:UIFDMUAH27Y7ELHMSJSK6WCLVKZ7M3G7", "length": 10699, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "நல்லிணக்கம் தொடர்பில் சம்பந்தன் - கேஷப் கலந்துரையாடல் | Virakesari.lk", "raw_content": "\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nபல்கலைக்கழக வலைப்பந்தாட்டக் கிண்ணம் யாழுக்கு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபங்காளி கட்சிகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே கலந்துகொண்டது ; சஜித்\nஓரிரு தினங்களில் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கப்படும் ; சஜித்\nசஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் சு.க\nநல்லிணக்கம் தொடர்பில் சம்பந்தன் - கேஷப் கலந்துரையாடல்\nநல்லிணக்கம் தொடர்பில் சம்பந்தன் - கேஷப் கலந்துரையாடல்\nஎதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் ஆகியோர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nநல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அதுல் கேஷப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஎதிர்க் கட்சி தலைவர் இரா. சம்பந்தன் அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப்\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன வெற்றி பெறு­வ­தற்­கான அனைத்து செயற்றிட்­டங்­களும் முழு­மை­ய­டைந்­துள்­ளன. இறுதித் தரு­ணத்தில் சுதந்­திர கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி நிச்­சயம் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைவார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர்\n2019-09-20 11:12:25 ஜனா­தி­பதி தேர்­தல் பாரா­ளு­மன்றம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பில் இருந்துவரும் சந்தேக நபர் ஒருவரையும், பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பில் இருந்து வரும் 2 சந்தேகநபர்களையும் விடுவிப்பதாக தெரிவித்து பணத்தை பெற்றுக்கொண்ட மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-09-20 10:51:19 கப்பம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் easter attack\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கொழும்பு தோட்டத்தின் ஸ்காப்ரோ பகுதியிலுள்ள 28 வீடுகள் அடங்கிய குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n2019-09-20 10:46:13 மஸ்கெலியா பொலிஸ் கொழும்பு\nபொதுக்­கூட்­ட­ணியில் சஜித்தை களம் இறக்­கு­வது குறித்து ஆலோ­சனை : பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலியுறுத்து\nஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை நிய­மிக்க வேண்டும் என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் அவ்­வாறு கள­மி­றங்­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­பட்டால் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்து அதன் வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை போட்­டி­யி­ட­வைப்­பது குறித்து ஆரா­யப்­\nஜனாதிபதியிடம் வாக்குமூலம் பதிவு ; ஜனாதிபதி செயலகம் சென்ற தெரிவுக்குழு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்னர்.\n2019-09-20 10:11:00 தெரிவுக்குழு பாராளுமன்றம் வாக்குமூலம்\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nமாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - ஜே.வி.பி.\nதினேஷ் - ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/suseendran/", "date_download": "2019-09-20T05:22:53Z", "digest": "sha1:CKABM6WGTBBEGRHKJGLMSXYM3NWMQJAN", "length": 20651, "nlines": 164, "source_domain": "nammatamilcinema.in", "title": "suseendran Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகென்னடி கிளப் @ விமர்சனம்\nகிராமத்துப் பெண்களை வைத்து மகளிர் கபடி அணி உருவாக்கி பயிற்சி தருகிறார் ஒரு முன்னாள் ராணுவ வீரர் ( பாரதிராஜா ) நாடறிந்த கபடி வீரன் மற்றும் பயிற்சியாளனுமான ஒருவர் ( சசிகுமார் ) வடக்கத்திய விளையாட்டுத் துறை அதிகாரி …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nசுட்டுப் பிடிக்க உத்தரவு @ விமர்சனம்\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nசுதேசிவுட் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, பிரியா லால், ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன்,சிங்கம் புலி, சிறுவர்கள் ஆதித்யா , யோகேஷ் ஆகியோரின் உடன் நடிப்பில் சுசீந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் ஜீனியஸ் . ரசிகன் அப்படிச் …\n“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படம்”- இயக்குனர் சுசீந்திரன்\nசுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் திரைப்படம் “ ஜீனியஸ்“ இப்படத்தை இயக்குனர் சுசீந்தரன் இயக்கியுள்ளார். படத்தை பற்றிக் கூறும் இயக்குனர் சுசீந்திரன் , “ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை பார்த்தேன். …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஇந்தப் படத்தில் இரண்டு ஜீனியஸ்கள். -;ஜீனியஸ்’ நாயகி பிரியா லால்\n“மலையாளத்தில் முதல் படம் ‘ஜனகன்’. அப்படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்திருக்கிறேன். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு த்ரில்லராக எடுக்கப்பட்ட படம். அதன் பிறகு ரொமாண்டிக், காமெடி படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் ஜீனியஸ்தான் முதல் படம். இயக்குநர் சுசீந்திரனின் …\nபுதிய மாற்றங்களுடன் நெஞ்சில் துணிவிருந்தால்\nசந்தீப் கிஷன், விக்ராந், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிப்பில் D.இமான் இசையில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி, நவம்பர் 10 கடந்த வெள்ளி கிழமை அன்று வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிற “ நெஞ்சில் துணிவிருந்தால்” திரைப் படத்தின், மறு சீரமைப்பு வடிவம் இன்று …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nநெஞ்சில் துணிவிருந்தால் @ விமர்சனம்\nஅன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆன்டனி தயாரிக்க, சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், ஷாதிகா , சூரி, அப்புக்குட்டி நடிப்பில், சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் . ரசிக்க விஷயம் இருக்கா பார்க்கலாம் . காசுக்காக கொலை செய்யச் சொல்லி தன்னிடம் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nவைரமுத்து கொண்டாடும் ‘நெஞ்சில் துணிவிருந்தால் ‘\n‘நெஞ்சில் துணிவிருந்தால’ படம்இ பற்றி கூறும் கவிஞர் வைரமுத்து ” இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அலுக்காத போராளி. ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்புதான் சுசீந்திரனின் பலம். இதுவரைக்கும் அவர் படைத்த படைப்புகள் …\n. / Uncategorized / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n‘நெஞ்சில் துணிவிருந்தால்’ – சந்தோஷ சந்தீப்\nநெஞ்சில் துணிவிருந்தால் படத்தை பற்றி நாயகன் சந்தீப் கிஷன் என்ன சொல்கிறார் “மாநகரம் வெளியான பின் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் என்னை பாராட்டினார்கள். தமிழில் நிச்சயம் தரமான படைப்புகளில் மட்டும் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nநெஞ்சிலே துணிவிருந்தால்… உற்சாக விக்ராந்த் \nஇயக்குனர் சுசீந்திரனின் நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தின் நாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார் விக்ராந்த் படம் பற்றி உற்சாகமாகப் பேசும் விக்ராந்த் ” சுசீந்திரன் சார் படத்தில் ‘பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு, எனக்கு நடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்புதான் ‘நெஞ்சில் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n10 ஆம் தேதி வெளியாகும் நெஞ்சில் துணிவிருந்தால்\nஅன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்க, சந்தீப் கிஷன் , விக்ராந்த், மேஹ்ரின், துளசி நடிப்பில் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் . வரும் 10 தேதி படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nநெஞ்சிலே துணிவிருந்தால் டிரைலர் வெளியீட்டு விழா\nஅன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் , இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில்துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா விழாவில், விஷால் பேசும்போது “இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போன்றது. தயாரிப்பாளர் சங்க தலைவராக …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nதீபாவளிக்கு தனது நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தை கொண்டு வர முயன்ற சுசீந்திரன் அது தள்ளிப் போன நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் . ” என் வாழ்வில் மறக்க முடியாத தீபாவளி என்றால் தளபதி படம் பார்க்கப் போய் விபத்தில் சிக்கிய தீபாவளிதான். …\n. / பெண்கள் பக்கம் / பொது\nநெஞ்சிலே துணிவிருந்தால் இசை வெளியீடு\nதமிழக அரசின் புதிய கேளிக்கை வரி காரணமாக தியேட்டர்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது . இதான் எதிரொலியாக பல சினிமா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன . ஆனால் தனது நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தின் இசை வெளியீட்டை தள்ளி வைக்காமல்ந டத்திக் காட்டினார் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசுசீந்திரனின��� படத்தின் புதிய பெயர் ‘நெஞ்சிலே துணிவிருந்தால் ‘\nஅன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்க, சந்தீப் கிஷன் , விக்ராந்த், மேஹ்ரின், துளசி நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய ஒரு படத்துக்கு அறம் செய்து பழகு என்று பெயர் வைத்து இருந்தார்கள் . இப்போது அதை மாற்றி, நெஞ்சிலே …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nமாவீரன் கிட்டு @ விமர்சனம்\nஆசியன் சினி கம்பைன்ஸ் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் Ice Wear சந்திராசாமி , நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் டி என் தாய் சரவணன் மற்றும் ராஜீவன் ஆகியோர் தயாரிக்க, விஷ்ணு விஷால், ரா. பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடிப்பில் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஅசத்தலான பீரியட் படமாக ‘மாவீரன் கிட்டு’\nஆசியன் சினி கம்பைன்ஸ் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் Ice Wearசந்திராசாமி மற்றும் நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் டி என் தாய் சரவணன் மற்றும் ராஜீவன் ஆகியோர் தயாரிக்க, விஷ்ணு விஷால், ரா. பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடிப்பில் சுசீந்திரன் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nமனதைத் தொடு(மா)ம் மாவீரன் கிட்டு\nமாவீரன் கிட்டு திரைப்படத்தின் First Look டீசர் வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற Lic​et Engenia கலைவிழாவோடு இணைந்து நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சுசீந்திரன் , நாயகன் விஷ்ணு விஷால் , நாயகி ஸ்ரீ திவ்யா , படத்தில் முக்கிய வேடமேற்று நடித்திருக்கும் ராதாகிருஷ்ணன் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஅருள் மூவீஸ் புரடக்சன் சார்பில் பி.கே.சந்திரன் தயாரிக்க அவரது மகன் சுபிஷ் சந்தரின் கதை திரைக்கதை வசனத்தில் , ஸ்ரீனிவாசன் , லட்சுமி ப்ரியா, பூஜா . கனி ஆகியோர் நடிக்க , ராபர்ட் ராஜ் இயக்கி இருக்கும் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nவில் சுசீந்திரன் ; அம்பு ரமேஷ் சுப்ரமணியன்\nஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே , சம்ஸ்கிரிதி ஷெனாய் ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடிக்க , இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நந்தகுமார் இணைந்து தயாரிக்க, சுசீந்திரனின் நீண்ட நாள் நண்பர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியுள்ள படம் …\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவைய��கக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் திரிஷாவும்\nஎவனும் புத்தனில்லை பாடல் வெளியீட்டு விழா\n‘தண்டகன்’ விழாவில் ஆர் வி உதயகுமார் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் .\nடெவில்ஸ் நைட் ஹாலிவுட் பட இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=279", "date_download": "2019-09-20T05:49:53Z", "digest": "sha1:XTSDKSNLITNFMAD3PLM74YDGQS2VP76B", "length": 16727, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஜி. ஜே. தமிழ்ச்செல்வி\tபடைப்புகள்\nகொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் இருப்பதைப் பகிரும் இன்பமும்\nஜி. ஜே. தமிழ்ச்செல்வி நான் மாற்றுத்திறனாளி என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரிய வில்லை. ஆனால் நானே என்னை ஊனமானவள் என்று ஏற்றுக்கொள்ள அநேக வருடங்கள் தேவையாய் இருந்தன. குழந்தையாய் இருக்கும்போது நானும் போலியோ நோய் தீர்ந்து நன்றாக நடந்துவிடுவேன் என்ற எதிர்பார்ப்பும், மற்ற குழந்தைகளைப் போல் நானும் விளையாட வேண்டும் என்றஆசையும் இருந்தது. இந்த பகிர்தல்\t[Read More]\nஜி.ஜே. தமிழ்ச்செல்வி டர்ர்ர்ர்ரென்று டயர் தேயும் சப்தத்துடன் யு டேர்ன் அடித்துத் திரும்பியது அந்த ஆட்டோ. அதன் டிரைவர் அதிகம் குடித்திருந்தான். அதற்குள் ஒரு மூதாட்டி…தன் சுருக்குப் பையை திறந்து உள்ளே இருக்கும் சில்லறைகளைப் பொறுக்கி, அதிலிருந்து இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியில் எடுத்து, உள்ளங்கையில் அடிக்கிக் கொண்டு, சுருக்கு பையை இடுப்பில் சொருகிக்\t[Read More]\nதினம் என் பயணங்கள் – 47 யுக்தி\nதினம் என் பயணங்கள் – 47 யுக்தி ஜி. ஜே. தமிழ்ச்செல்வி இந்த யுக்தி எனக்கு புதியதாகத் தெரிந்தது. அவன் நெடுநெடுவென்று வளர்ந்திருந்தான். மாநிறம். முகத்தில் அம்மைத் தழும்புகள், அவனை விகாரமாய் காண்பிப்பதற்கு பதிலாக வித்தியாசப்படுத்தியிருந்தது. அடர் கத்தரிபூ நிறத்தில், கருநிற பட்டைக் கோடுகள் தரித்த சட்டை அணிந்திருந்தான். “மேடம் கார்ட் வந்திருக்காம், என் ஃபிரண்ட் சொன்னான்”\t[Read More]\nதினம் என் பயணங்கள் -46\nஎத்தனைத் துயரங்களோடு துவங்கி விட்டது இன்றைய தினம். (04.10.2015) ஏதோ முரண்பாடுக்கொண்ட எண்ணங்கள் மனதைக் கொத்தி உணவாக்கிக் கொள்ள முனையும் அத்தகைய எண்ணங்களில் இருந்து விடுபட முயன்றபடி தவழ்கிறது இன்றைய வாழ்வியல் பயணம். சாலை வெறிச்சோடி இருந்தது. சைக்கிள் பயணம் போல் என் ஸ்கூட்டி பயணம் இல்லை. துரிதமாய்க் கடந்து விடுகின்றன காட்சிகள். மனிதர்களும்தான் வேக ஓட்டத்தில் காணாமல் போய்\t[Read More]\nதினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்\nஒரு வழியாய் அலுவலகங்களிலேயே பெரும்பாலும் வாழ்க்கைப் பொழுதும் கழிந்து கொண்டிருக்கிறது. யக்கோவ் குப்பேத்தாக்கோவ் (அக்கா குப்பை எடுத்து வாங்க அக்கா) என்று கூவும் பெண்மணியின் குரலோடு விடிந்தது இன்றைய இரவும். ஒருவழியாய் சீரான பாதையை நோக்கிப் பயணம் செய்கிறேன் என்று எண்ணுகிறேன். இது இலக்கை நோக்கிய பயணம். மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் நிறுவனத்தை உருவாக்கும் முயற்சி\nதினம் என் பயணங்கள் – 44 மலர் அணிவது \nஜி. ஜே. தமிழ்ச்செல்வி குழந்தை, கவிழப் பழகி, பின் கவிழ்ந்தபடி நகரப் பழகி, முழங்காலிட்டு நகரும், குழந்தைப் பருவம் போல், நானும் இந்த வயதில் முழங்காலிட்டு அந்த நீண்ட பாதையில் நகர்ந்து கொண்டிருந்தேன். முழங்காலிடுதலும் சில அரியக் காட்சிகளைக் கண்டுவிட ஏதுவாகும் போலும். அப்படி முழங்காலிட்டு நகர்ந்த போது தான் அந்த பல்லி துடித்துக் கொண்டிருப் பதைப் பார்த்தேன். அதன் வால்\t[Read More]\nஜி.ஜே. தமிழ்ச்செல்வி அவகாசம் கேட்கிறாய் கடந்த அத்தனை வருட அவகாசம் போதாதா நின்று நிதானித்துப் பின் யோசித்தேன் மூளையைக் கசக்கியதில் உண்மை புலப்பட்டது. நீ அந்நியன் நின்று நிதானித்துப் பின் யோசித்தேன் மூளையைக் கசக்கியதில் உண்மை புலப்பட்டது. நீ அந்நியன் யாரோ ஒருவன் உன்னிடத்தில் என்னவனை நாடுவது பைத்தியத்தின் உச்சம் என்பது யாரோ ஒருவன் உன்னிடத்தில் என்னவனை நாடுவது பைத்தியத்தின் உச்சம் என்பது உறவிருக்கிறது உரிமையும் நிலைக்கிறது நீயோ அந்நியனாய் முன் நிற்கிறாய் உறவிருக்கிறது உரிமையும் நிலைக்கிறது நீயோ அந்நியனாய் முன் நிற்கிறாய் காத்திருப்பின் கணங்கள் பயனற்று உதிர்ந்து போவதைக் கண்டது மனக்\t[Read More]\nஜி. ஜே. தமிழ்ச்செல்வி இலியாஸ் ஒருக்களித்துப் படுத்திருந்தார். வழக்கமான அந்த குறட்டைச் சப்தம் கேட்கவில்லை. சுக்குக் காப்பி கொதிக்க வைக்கும் பாத்திரம் ஙொய் என்று நான் கொதித்து விட்டேன் என்று குரல் கொடுத்தது. இ���ி மேல் எழுந்து குளித்து நமாஸ் செய்துவிட்டு காப்பி பாத்திரத்தை சைக்கிளில் ஏற்றிக் கயிறு கட்டி இறுக்கி விட்டு அவர் கிளம்ப வேண்டும். சஹானா படித்துக்கொண்டிருந்த\t[Read More]\nநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -12\nஜி. ஜே. தமிழ்ச்செல்வி ஊஞ்லின் மீது அமர்ந்திருந்தாள் யாழினி. சுற்றிலும் பரந்து விரிந்திருந்த மணற் பரப்பு. இரண்டு ஊஞ்சல்கள் ஒரு சருக்கு மரம், ஒரு சாரியில் வைக்கப்பட்டிருந்ததென்னை மரம், அந்த தென்னை மரங்களை கடந்து சதுரமாய் ஒரு புல்வெளி. அதற்கு பார்டர் அமைத்ததைப் போல குரோட்டன்ஸ் செடிகள் ஒரு சீராய் வெட்டிவிடப் பட்டிருந்தது. தத்தி தத்தி வந்துக்கொண்டிருந்தாள் குட்டி\t[Read More]\nநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11\nஜி.ஜே. தமிழ்ச்செல்வி சாத்தனூர் அணை செல்லும் சாலை சொர்ப்பனந்தல் என்ற அழகான ஊரின் அரசினர் உயர்நிலைப் பள்ளியின் எதிர்சாரியில் அமைந்திருந்தது. அந்த அறக்கட்டளை கிராமத்திலேயே உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கொண்டிருந்தது. அங்கு சிறுவர்களுக்கு இலவசக் கல்வியும், அனைத்து மதப் புத்தகங்களும் போதிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கல்வியும், தொழிலும்\t[Read More]\nமெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா 2019\nவணக்கம். இந்த இணைப்பை தங்கள் திண்ணையில்\t[Read More]\nஇளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு\nஅழகர்சாமி சக்திவேல் ஆண் பெண்ணோடு\t[Read More]\nபார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\nநவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நித்திரை கலைந்த\t[Read More]\nகௌசல்யா ரங்கநாதன் ……….மூன்று\t[Read More]\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது\nகு.அழகர்சாமி அந்தி வேளையில் ஒளிரும் கலர்க்\t[Read More]\n“மாயோன் மேய காடுறை\t[Read More]\nஎன் தாய்நிலத்தைக் காணவில்லை\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-7895.html?s=a187930bc3e021bea063b4715be698db", "date_download": "2019-09-20T05:39:58Z", "digest": "sha1:ZHZCC6LUAI2RW6FGGBFSG2GGSMCUAXUX", "length": 7593, "nlines": 21, "source_domain": "www.brahminsnet.com", "title": "பெண்களுக்கு வியாசர் கூறுவது என்ன? [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : பெண்களுக்கு வியாசர் கூறுவது என்ன\n��ண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே...'என்று, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பாடலில் கூறுவார். பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. வீட்டிலிருக்கும் பெரியோர் மற்றும் பெற்றவர்கள் ஒரு விஷயம் குறித்து எச்சரிக்கின்றனர் என்றால், அதற்கு ஏதோ காரணம் இருக்கிறது என்பதை, பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து, தர்க்கம் பேசினால், எத்தகைய ஆபத்து நேரிடும் என்பதற்கு வியாசர் சொல்லும் கதையை கேளுங்கள்...\nரைப்யன் - ருக்ம ரேகை என்ற அரச தம்பதிகளுக்கு, ஏகாவலி என்ற பெண் இருந்தாள். அவள், திரபதியைப் போல, யாக அக்னியில் தோன்றியவள்.\nஅரசகுமாரியான ஏகாவலியும், மந்திரி குமாரியாகிய யசோவதியும் இணை பிரியாத தோழிகள்.\nஅவர்கள் இருவரும், ஒரு காட்டில் இருந்த, தாமரைக்குளத்திற்கு நீராட செல்வது வழக்கம். அது ஆபத்து என்று சொல்லியும், அப்பெண்கள் கேட்கவில்லை. அதனால், அவர்கள் பாதுகாப்பிற்காக, வீரர்களை அனுப்புவார் அரசர்.\nகள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா என்பார்களே... அதுபோல, ஒரு நாள், வழக்கம் போல் பெற்றோர் சொல்லை மீறி, வனாந்தரத்திற்கு வந்து, குளத்தில் குளித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, காலகேது என்ற அரக்கன் அப்பெண்கள் இருவரையும், தூக்கி சென்று, சிறையில் அடைத்து விட்டான்.\nஅரக்கனுக்கு, அரச குமாரியான ஏகாவலி மீது ஆசை ஏற்பட்டு, திருமணம் செய்ய விரும்பி, அவளை தொந்தரவு செய்தான். யசோவதி, ஒரு சித்த யோகியிடம், அம்பிகையின் மஹாமந்திரத்தை, மூலத்தியானத்தோடு உபதேசம் பெற்றவள்.\nஅதனால், அம்பிகையின் மந்திரத்தை பக்திப் பூர்வமாக உச்சரித்து, 'தாயே... எங்களைக் காப்பாற்று...' என, வேண்டினாள்.\nயசோவதியின் கனவில் அம்பிகை காட்சி தந்து, 'யசோவதி, துயரப்படாதே... நீ கங்கைக் கரைக்குப் போ. அங்கே லட்சுமி தேவியின் மகனான ஏகவீரன் வருவான். தலை சிறந்த வீரனான அவன், தத்தாத்திரேயரிடம் மஹாமந்திரத்தை உபதேசம் பெற்றவன். அவன் உங்களை இந்த சிறையிலிருந்து விடுவிப்பான். ஏகாவலி அவனையே கணவனாக ஏற்கட்டும்...' என்றாள்.\nகனவு கலைந்தது. அம்பிகையின் அருளால், அவர் கூறிய படியே செய்தாள் யசோவதி. அரக்கனைக் கொன்று, அவர்களை விடுதலை செய்தான் ஏகவீரன். அவனுக்கும், ஏகாவலிக்கும் திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு கிருதவீர்யன் என்று பெயர் சூட்டினர். இந்த கிருதவீர்யன் மகன்தான், கார்த்தவீர்யார்ஜுனன். பரசுராமரால் கொல்லப்பட்ட கார்த்தவீர்யன் இவன் தான்.\nராமாவதாரத்திற்கு முன் நிகழ்ந்த, பரசுராம அவதார காலத்திற்கு முன்பே, அரக்கன் ஒருவன், பெண்களைப் பலவந்தமாகத் தூக்கிப் போயிருக்கிறான் என்றால்... அரக்க குணம் கொண்டவர்கள் எக்காலத்திலும் உண்டு; அது, இக்காலத்தில் நிரம்ப உண்டு என்பதை பெண்கள் புரிந்து, எப்போதும், ஆண்களிடம் ஒரு எச்சரிக்கை உணர்வோடு பழக வேண்டும். அது அவர்களுக்கும், அவர்களைப் பெற்றவர்களுக்கும் நல்லது\n: நல்ல மங்களமான செயல்களின் மூலம், செல்வம் ஏற்படும். திறமையின் மூலம், அது வேரூன்றும். உழைப்பின் மூலம், அது விரிவடையும். கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், அது நீடித்து நிலைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941023", "date_download": "2019-09-20T06:32:57Z", "digest": "sha1:TQRSTXH4OZQSMGPZNLMPKNOHKIWBJIRK", "length": 7874, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "போடூர்பள்ளத்தில் 7 யானைகள் மீண்டும் முகாம் | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nபோடூர்பள்ளத்தில் 7 யானைகள் மீண்டும் முகாம்\nஓசூர், ஜூன் 14: சானமாவு வனப்பகுதிக்கு விரட்டப்பட்ட 7 யானைகள், மீண்டும் போடூர்பள்ளத்தில் முகாமிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன், 7 யானைகள் முகாமிட்டு பல குழுக்களாக பிரிந்து போடூர், சானமாவு, கோபசந்திரம், பீர்ஜேப்பள்ளி பகுதி வரை இரவு நேரத்தில் சுற்றி வந்தன. தகவலறிந்த வனத்துறையினர், இந்த யானைகளை ஒன்றாக இணைத்து சானமாவு வனப்பகுதிக்கு விரட்டினர். இந்நிலையில், நேற்று 7 யானைகளும் அங்கிருந்து மீண்டும் போடூர்பள்ளத்திற்கு வந்து முகாமிட்டுள்ளன.\nஇதை கண்ட அப்பகுதி விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த வனத்துறையினர், யானைகளை பட்டாசு வெடித்து சானமாவு வனத்திற்கு விரட்ட முயன்றனர். ஆனால், அங்கிருந்து செல்லாமல் 7 யானைகளும் போக்கு காட்டியபடி, போடூர் பள்ளத்திலேயே முகாமிட்டுள்ளன.\nஇது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘7 யானைகளையும் வனப்பகுதிக்கு விரட்ட, கூடுதல் வனத்துறையினர் வரவழைக்கப்பட உள்ளனர்.\nஎனவே, கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இரவு நேரத்தில் வீட்டிற்கு முன் மின்விளக்கு எரிய விடவேண்டும். மேலும், வனப்பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். யானைகள் அவ்வப்போது தனியாக சுற்றி வருவதால், கால்நடை மேய்க்கவும், விறகு எடுக்கவும் யாரும் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம்,’ என்றனர்.\nஉழவர் சந்தை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஓசூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்\n= அஞ்செட்டி அருகே வனவிலங்கு வேட்டையாடியவர் கள்ளத்துப்பாக்கியுடன் கைது\nஅவசர உதவிக்கு செல்லும்போது நடுவழியில் பழுதாகி நிற்கும் அவலம் மாற்று ஆம்புலன்ஸ் வழங்க கோரிக்கை\nகாவேரிப்பட்டணத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஓசோன் மண்டலத்தை காப்பது நம் அனைவரின் கடமையாகும்\nகெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஊத்தங்கரையில் புதர் மண்டி கிடக்கும் பூங்கா\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502937", "date_download": "2019-09-20T06:31:14Z", "digest": "sha1:LWHCPM5FBCEVIHAFF2AOFSB44T6C6C67", "length": 7845, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜூன்-15: பெட்ரோல் விலை ரூ.72.70, டீசல் விலை ரூ.67.62 | June 15: Petrol costs Rs 72.70 and diesel costs Rs 67.62 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஜூன்-15: பெட்ரோல் விலை ரூ.72.70, டீசல் விலை ரூ.67.62\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்��ோல் விலை லிட்டருக்கு ரூ.72.70 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.62-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல் விலை ரூ.72.70 டீசல் விலை ரூ.67.62\nஉலக மல்யுத்த போட்டி: இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி\nசோனியா, ராகுலின் குடியுரிமை பற்றி சர்ச்சைக் கருத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காங்கிரஸ் புகார்\nதமிழ் காக்கும் போராட்டத்துக்கு இளைஞர்கள் சொற்படை வீரர்களாக தயாராக வேண்டும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nநிதியமைச்சரின் நிறுவன வரிச்சலுகை அறிவிப்புகளை தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு\nலோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஉள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை 22 சதவீதமாக குறைக்க முடிவு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமுன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியை கொலை வழக்கில் இருந்து விடுவித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு\nகோவை அருகே பீடா கடையில் கஞ்சா விற்பனை செய்து வந்த கணவன்-மனைவி கைது\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது சென்னை பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு\nதமிழகம் முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் மீண்டும் சரிபார்ப்பு\nஇந்திய குடிமையியல் பணிகளுக்கான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு தொடங்கியது\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர், கவுன்சிலிங்கிலும் கலந்துகொணடார் எனத் தகவல்\nபாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் பாலியல் புகாரில் கைது\nஜாமீன், முன்ஜாமீன் வழக்குகளை விசாரிக்க ஒரு நபர் கொண்ட சிறப்பு அமர்வை அமைத்தது உச்சநீதிமன்றம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/category/tamilnadu/", "date_download": "2019-09-20T05:59:27Z", "digest": "sha1:AOEXAMDM66R7H5NWUSCSQ2SCKCII6OOC", "length": 6068, "nlines": 115, "source_domain": "www.radiomadurai.com", "title": "தமிழ்நாடு | Radio Madurai", "raw_content": "\nதைப்பொங்கல் வரலாறு . தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால்...\nதனி மாவட்டமாகிறது கள்ளக்குறிச்சி – சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு.\nஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் தமிழகத்தின் 33வது மாநிலமாக உருவாகிறது கள்ளக்குறிச்சி. இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆளுநர் உரையுடன் கூடிய இக்கூட்டத்தொடரில்...\nகொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்\nசமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டம்\nஉலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்\nவிமான நிலையத்தை போன்று ரயில் நிலையங்களில் புதிய பாதுகாப்பு திட்டம்…..\nமுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nஇந்தோனேசியாவில் சுனாமி என்ன காரணம்\nகொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்\nரேடியோ மதுரை உங்களுக்காக மதுரை மண்ணிலிருந்து இயங்கும் ஓர் இணைய ஊடகம்.பொழுதுபோக்கு,தகவல்கள்,வானொலி,காணொளி,மீம்ஸ் என உங்கள் ரசனைக்கு விருந்தளிப்பதே எங்கள் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/tamil/ennathan-aanal-enna/", "date_download": "2019-09-20T06:39:35Z", "digest": "sha1:XOXSNZYF2BRWI6V6W7EM5O2Z2LLAURXK", "length": 5422, "nlines": 170, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Ennathan Aanal Enna - என்னதான் ஆனால் என்ன - Lyrics", "raw_content": "\nEnnathan Aanal Enna – என்னதான் ஆனால் என்ன\nஎன் மீட்பர் உயிரோடு உண்டு\nஎன் துணையாளர் முன் செல்கிறார்\nஎன்னதான் காடு ��ரணமே கிறிஸ்து\n1. காடு மேடு கடந்து சென்றாலும்\nகரம் பிடித்து என்னை நடத்துகிறாரே\nஆறுகளை நான் கடக்கும் போதும்\n2. மரணமே ஆனாலும் என்ன\nஎனது ஜீவன் உமது கரத்தில்\n3. கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே\nஉமது பாதம் எனது தஞ்சம்\n– என்னதான் காடு மரணமே கிறிஸ்து\nEnnavare Ennavare – என்னவரே என்னவரே\nSinga Kebiyil Naan – சிங்க கெபியில் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/21/tamilnadu-dmk-district-secretaries-favour-broder-alliance-for-ls-polls-181722.html", "date_download": "2019-09-20T05:24:55Z", "digest": "sha1:H42OCLXP5RGA3NO5JBC6V33KEEBX4QTS", "length": 17555, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரஸ், தேமுதிக கூட்டணி அவசியம்: வலியுறுத்திய திமுக மா.செ.க்கள்! | DMK district secretaries favour broader alliance for LS polls - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nஹேப்பி.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடு.. பூண்டி ஏரி ஒரே நாளில் 7 அடி உயர்வு\nரவுடியைதான் லவ் பண்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. \"அம்மா\" சொன்னதும் கப்சிப்\nMovies நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nLifestyle இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங்கிரஸ், தேமுதிக கூட்டணி அவசியம்: வலியுறுத்திய திமுக மா.செ.க்கள்\nசென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால்தான் வெல்ல முடியும் என்பது திமுக மாவட்ட செயலாளர்களின் கருத்தாக வெளிப்பட்டிருக்கிறது.\nதென் மாவட்டங்களில் காங். அவசியம்:\nசென்னையில் சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுவாக தென்மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட செயலர்கள், காங்கிரஸின் வாக்கு வங்கி கணிசமாக இருக்கிறது. அதனால் தென் மாவட்டங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்று கூறியுள்ளனர்.\nகுறிப்பாக திருச்சி நேரு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி என மூத்த தலைவர்களே இக்கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கின்றனர்.\nஇன்னும் சிலரோ, பாரதிய ஜனதா கட்சியோ மோடியைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும்.. அதனால் என்னதான் கோபம் இருந்தாலும் தென் மாவட்ட மீனவர் சமூகம் மோடியை ஆதரிக்காமல் காங்கிரஸையே ஆதரிக்கும் என்பதால் காங்கிரஸ் கூட்டணி அவசியமானது என்று பேசியுள்ளனர்.\nதேமுதிகவை நாடலாம்... கோவை மண்டலம்:\nகோவை மண்டலத்தைப் பொறுத்தவரையில் கொங்கு நாடு மக்கள் கட்சி போன்ற ஜாதியக் கட்சிகளுடன் கூட்டணி அறவே கூடாது என்று பேசினாலும் தேமுதிகவின் ஆதரவை நாடலாம் என்ற தொணியில் பேசியுள்ளனர்.\nதேமுதிக ஆதரவு இருந்தால் போதும்:\nவட தமிழகத்து திமுக மா.செ.க்களோ பொத்தாம் பொதுவாக காங்கிரஸ், தேமுதிக கூட்டணி அமைந்தால் நல்லது என்றும் காங்கிரஸ் பற்றி கவலை இல்லை..... தேமுதிக ஆதரவு இருந்தால் போதும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nவழக்கமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு எம்.பிக்களை அழைப்பது இல்லை. ஆனால் இம்முறை ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n’ஆள்மாறாட்ட’ உதித்சூரியாக்களுக்கு எம்பிபிஎஸ் சீட் வழங்கும் நீட் கொடூரம் தொடரலாமா\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nபரபரப்பான அரசியல் சூழலில் திமுக பொதுக்குழு.. அக்.16-ல் கூட்டம்\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nகட் அவுட் வைக்க மாட்டோம்.. ஹைகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த திமுக\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்- குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரம்- ஸ்டாலின் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk lok sabha election congress dmdk திமுக லோக்சபா தேர்தல் காங்கிரஸ் தேமுதிக\nமுதல்ல இந்த அமைச்சர்கள் 5, 8-ம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் ஆகட்டும்.. ஒன்னுமே தெரியல.. சீமான் சாடல்\nNames in Serials: தூக்கு துரை மாதிரி தூக்கு செல்வியா\nஎடப்பாடி பழனிச்சாமி ஆங்கில உச்சரிப்பு.. சீமான் ஆதங்கம்.. வைரலாகும் வீடியோ மீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/heavy-fog-nilgiri-district-338464.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T05:21:49Z", "digest": "sha1:UUX3E3TWWYLIUZFZJFBHJHBQKGNA6X3B", "length": 18248, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே ஜில் ஜில் ஜிகா ஜிகாதான்.. அடிக்குது குளிரு.. ஊட்டியை நனைக்கும் பனி.. நடுங்கும் மக்கள்! | Heavy Fog in Nilgiri District - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nஹேப்பி.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடு.. பூண்டி ஏரி ஒரே நாளில் 7 அடி உயர்வு\nரவுடியைதான் லவ் பண்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. \"அம்மா\" சொன்னதும் கப்சிப்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nMovies எம்ஜிஆர்.. கருணாநிதி.. விஜய் சொன்ன எடுத்துக்காட்டு.. அஜித் பற்றி ரகசிய பேச்சு.. கவனித்தீர்களா\nLifestyle இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே ஜில் ஜில் ஜிகா ஜிகாதான்.. அடிக்குது குளிரு.. ஊட்டியை நனைக்கும் பனி.. நடுங்கும் மக்கள்\nஊட்டி மக்கள் கடும் குளிரால் அவதி-வீடியோ\nஊட்டி: ஊட்டி முழுவதுமே ஒரே ஜில் ஜில் ஜிகாஜிகாதான்.. பொழிந்து வரும் பனியை கண்டு நடுங்கி வருகிறார்கள் பொதுமக்கள்\nகடந்த ஒரு மாதமாகவே ஊட்டியில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. காலையில் 8 மணி ஆனால் கூட வெளியில் யாரும் வருவதில்லை.\nஅப்படியே வெளியே வந்தாலும் எதிரே வரும் வண்டிகள் கூட கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனி கொட்டி வருகிறது. காலையில் ஆரம்பித்து இரவு வரை நாளெல்லாம் வண்டிகளில் லைட் போட்டு கொண்டு போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nகருப்பு நிற தார் ரோடுகள் முழுவதும் வெண்பனியால் நிறைந்து கிடக்கிறது. பசுமை இலைகளும், செடிகளும்கூட கருகி காய்ந்து போய் உள்ளன. இப்படிதான் வேலூர் மாவட்டத்திலும் பனிப்பொழிவு இருக்கிறது. மாலை 5 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. அதேபோல, மாலை 5 மணிக்கு பனிப்பொழிவு இன்னும் அதிகமாகி விடுகிறது.\nமுடங்கி கிடக்கும் பொதுமக்கள் சூரியன் எப்போ வரும் காத்திருந்த பிறகே காலையில் வெளியே வருகிறார்கள். பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேலூர் மக்கள் நடுரோடுகள், நடுத்தெருக்கள், மற்றும் தங்கள் வீட்டுக்கு முன்னாடியே பழைய பொருட்களை கொளுத்தி���ிட்டு குளிர் காய்கிறார்கள்.\nகொடைக்கானல் முழுவதுமே மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வருகிறார்கள் என்றால் அங்குள்ள ஏரிகளில் உறைந்து கிடக்கும் தண்ணீரும் இயல்பு நிலைக்கு வரவில்லை. அப்படியே ஆடாமல் அசையாமல் கண்ணாடி போல உறைந்து உள்ளது.\nஇதை தவிர மதுரை, சென்னை போன்ற அனல் கொளுத்தும் மாவட்டங்களிலும் மக்கள் குளிரை அனுபவித்து வருகிறார்கள். சாயங்காலம் ஆனாலே ஸ்வெட்டர்களை போட்டுக் கொள்ளும் நிலைமை சென்னைவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது.\nஒட்டுமொத்தமாக, தமிழகம் முழுவதுமே ஜில்லென்ற குளிர் காற்று வீசி வருவதுடன், பனிப்பொழிவை சாரல்போல கொட்டி வருகிறது. மனிதர்களே கதி கலங்கி போகிறார்கள் என்றால், விலங்குகள், கால்நடைகளின் நிலைமையோ இன்னும் பரிதாபம்.\nமாநிலம் முழுவதும் பனிப்பொழிவு சிறு தூரல் போல கொட்டி வருவதால் ஸ்வெட்டர்கள், சால்வைகளின் விற்பனை சந்தடி சாக்கில் சூடு பிடித்து வருவதுடன், குளிருக்கு டீக்கடைக்கடைகளை நோக்கி பெரும்பாலானோர் படையெடுத்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெலவெலத்த ஊட்டி.. 5 வயது குழந்தையுடன் போட் ஹவுஸ் ஏரியில் குதித்து இளம்தாய் தற்கொலை\nஸீன் பேச்சால் சிவப்பான ஸ்டாலின்.. அடிச்சு தூக்கி அதிரடி காட்டும் திமுக.. திண்டாடும் அதிமுக\nஅவலாஞ்சியில் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்.. அச்சத்தில் மக்கள்.. தீவிரமடையும் மீட்பு பணிகள்\nஅந்த பணத்தை உங்க பாக்கெட்டிலிருந்து கொடுக்கணும்.. திமுகவை குத்திக் காட்டும் அதிமுக\nஎதிர்கட்சி தலைவர் என்ற ஈகோ பார்க்காமல் முதல்வரை சந்திப்பேன்... ஊட்டியில் முக ஸ்டாலின்\nநீலகிரியில் தொடர்ந்து பெய்யும் மழை.. துண்டிக்கப்பட்ட சாலைகள்.. தாமதமாகும் மீட்பு பணிகள்\nதொடர் மழையால் பரிதவிக்கும் நீலகிரி மக்கள்.. நேரில் சென்று சந்தித்த ஸ்டாலின்.. உதவித்தொகை வழங்கினார்\nமொத்தமாக துண்டிக்கப்பட்ட அவலாஞ்சி.. 5வது நாளாக தொடரும் வரலாறு காணாத மழை.. மக்கள் தவிப்பு\n\"ஆச்சரிய அவலாஞ்சி\".. வரலாறு காணாத பெருமழை.. 100 ஆண்டு இல்லாத சாதனை\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்.. வானிலை மையம்\nநீலகிரி அவலாஞ்சியில் 100 ஆண்டுகள் இல்லாத மழை.. ஒரே நாளில் 82 செமீ மழை பெய்ததால் கடும் பாதிப்பு\nகலெக்டர்ன்னா அது திவ்யாதான்.. நீலகிரியில�� வரப்போகிறது \"தண்ணீர் ஏடிஎம்\"\nநீலகிரியில் வெட்டி கடத்தப்படும் அரியவகை மரங்கள்.. குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnilgiri snowfall நீலகிரி பனிப்பொழிவு குளிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/perambalur/student-keerthana-committed-suicide-due-to-failed-in-neet-exam-358886.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-20T05:45:38Z", "digest": "sha1:P2FEY5BL7IEYTBRPWJVPNCM5AVXL5XVB", "length": 16682, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஃபேனில் தூக்கிட்டு தொங்கிய கீர்த்தனா.. 2 முறை நீட் எழுதியும் தோல்வி.. சீட் கிடைக்காத விரக்தி! | Student Keerthana committed suicide due to Failed in Neet Exam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெரம்பலூர் செய்தி\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nMovies என்னாச்சு சேரனுக்கு.. பர்ஸ்ட் நடக்கமுடியல.. இப்போ.. வைரலாகும் போட்டோவால் பதற்றத்தில் ரசிகர்கள்\nLifestyle உங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செ��்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபேனில் தூக்கிட்டு தொங்கிய கீர்த்தனா.. 2 முறை நீட் எழுதியும் தோல்வி.. சீட் கிடைக்காத விரக்தி\nதூக்கிட்டு தொங்கிய கீர்த்தனா.. 2 முறை நீட் எழுதியும் தோல்வி\nபெரம்பலூர்: 2 முறை நீட் எழுதியாச்சு.. சீட் கிடைக்காத விரக்தியில் வீட்டில் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் கீர்த்தனா என்ற மாணவி.\nபெரம்பலூரில் அரசு பஸ் கண்டக்டராக இருந்து ஓய்வு பெற்றவர் செல்வராஜ். இவரது மகள் கீர்த்தனா. போன வருஷம் பிளஸ் டூ முடித்தார். அப்போது 1053 மார்க் எடுத்திருந்தார்.\nசின்ன வயசில் இருந்தே டாக்டருக்கு படிக்கணும்னு ஆசை.. அதனால் நீட் தேர்வு எழுதவும், 202 மார்க் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் டாக்டருக்கு படிக்க முடியவில்லை.\nஒரு வருஷம் வீண் ஆனாலும் பரவாயில்லை, அடுத்த வருஷம் நீட் எழுதி டாக்டர் ஆகலாம் என்று முடிவு செய்து, இந்த வருடமும் அதற்கு தயாரானார். அதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில், நீட் தேர்வுக்கான பயிற்சியும் பெற்றார். ஆனால் 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் 384 மார்க் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் இந்த வருஷமும் டாக்டருக்கு படிக்க முடியவில்லை.\nஇதனால் மனம் நொந்து போனார் மாணவி. இது போதாதன்று, தன்னுடன் படித்த தோழி, பொதுத்தேர்வில் குறைவான மார்க் இருந்தும், நீட் தேர்வில் நிறைய மார்க் எடுத்து மெடிக்கல் சீட்டும் கிடைத்துவிடவும் இன்னும் அளவுக்கு அதிகமாகவே மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதை தன்னுடைய குடும்பத்தினரிடம் அடிக்கடி சொல்லி அழுதிருக்கிறார் கீர்த்தனா.\nஇந்த ஒரு மாத கால கட்டத்தில் கடும் விரக்தியான கீர்த்தனா, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து போலீசார் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன் சொந்த செலவில்.. 100 அரசு பள்ளிகளுக்கு லேப்டாப் தர போகிறேன்.. எம்பி பாரிவேந்தர் அசத்தல்\nசினிமா பாணியில் போலீஸ் அதிரடி சேஸிங்.. துப்பாக்கியால் காரை சுட்டு இருவர் கைது.. கஞ்சா பறிமுதல்\nஏகப்பட்ட விதி மீறல்... தூத்துக்குடி தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும்... தமிழிசை ஆரூடம்\nதமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ��ரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர்\nசூப்பர்ல்ல.. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிச்சிட்டாரு பாரிவேந்தர்.. முதல் வாக்குறுதி நிறைவேற போகுது\nபெரம்பலூர் பாலியல் கொடுமை.. போலீஸ் இப்படி செஞ்சா எப்படி நீதி கிடைக்கும்.. கொதித்த சீமான்\nபெரம்பலூரில் பாலியல் கொடுமை நடந்ததாக புகார் கூறிய வக்கீல் அருள் 'திடீர்' கைது\nகுளிக்க வச்சு வீடியோ எடுத்தாங்க.. மிரட்டறாங்க.. பெரம்பலூர் பெண் கதறல்.. பரபரப்பு ஆடியோ\nகருவாட்டு குழம்பு, இட்லி எடுத்துட்டு வா.. அதிர வைக்கும் எம்எல்ஏவின் லீலைகள்.. ஷாக்கில் பெரம்பலூர்\nஉதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.. சீமான் பேசும்போதே ஒலித்த குரல்.. என்ன ரியாக்சன் தெரியுமா\nபிரச்சாரத்துக்குப் போன திருமாவளவனை கிராமத்துக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய பாமகவினர்\nதேர்தலில் மக்கள் தான் நீதிபதிகள்… நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்… முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet exam suicide perambalur நீட் தேர்வு தற்கொலை பெரம்பலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/m-k-stalin-statement-about-writer-perumal-murugan-219096.html", "date_download": "2019-09-20T05:50:12Z", "digest": "sha1:MR4Z5CSRICWV6WQEVUCLVEMTWHJSYVJ5", "length": 19984, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நம்முடைய ஆதரவு தேவை – மு.க.ஸ்டாலின் | M.K.Stalin statement about Writer Perumal murugan… - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nMovies என்னாச்சு சேரனுக���கு.. பர்ஸ்ட் நடக்கமுடியல.. இப்போ.. வைரலாகும் போட்டோவால் பதற்றத்தில் ரசிகர்கள்\nLifestyle உங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நம்முடைய ஆதரவு தேவை – மு.க.ஸ்டாலின்\nசென்னை: தமிழ்நாட்டில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு எதிரான போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்த அறிக்கையில், \"சமூக மற்றும் மதம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்று வரும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.\nதமிழ் நாவலாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனை குறிவைத்து நடத்தப்படும் சகிப்புத்தன்மையற்றவர்களின் தாக்குதல்களும் போராட்டங்களும் அடிப்படைவாதிகளால் ஆதரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. இவர்களுடைய ஒரே நோக்கம் அமைதியாகவும், சுதந்திரமாகவும் இருந்து கொண்டிருக்கும் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குவது மட்டுமே.\nநாகரிகத்தின் உணர்வுகளையும், இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் பண்புகளையும் மதிக்கும் சகிப்புத் தன்மை உடைய பெருமைக்குரியவர்கள் தமிழர்கள். மதம் பற்றியோ, சாதி பற்றியோ நடக்கும் ஆரோக்கியமான விவாதங்கள் மற்றும் மனம் திறந்த ஆய்வுகள் போன்றவற்றிற்கு நாம் என்றுமே அஞ்சியதில்லை.\nமற்றவர்களின் உணர்வுகளை எப்போதும் மதிக்க தெரிந்த நாம் அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள தனி நபரின் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் ஒற்றுமையுடனும் நாம் துணை நிற்கிறோம்.\nகடவுள் மறுப்பு, இந்து மதம், கிறித்துவ மதம் மற்றும் இஸ்லாம் போன்றவற்றின் பெயரில் நாம் வன்முறையிலும் ஈ��ுபடுவதில்லை. அப்படி வன்முறையில் ஈடுபடுவோருக்கு துணை போவதும் இல்லை. ஜனநாயக ரீதியான அமைப்புகள் மூலம் வழங்கப்படும் கருத்துக்களையும், அதற்கு எதிர் கருத்துகளையும் நாம் ஆதரிக்கிறோம்.\nசமீபத்தில் கருத்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை சுட்டு கொன்ற மத அடிப்படைவாதிகளின் செயலை எதிர்த்து நடத்தப்பட்ட பிரம்மாண்டமான பேரணி மூலம் சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை போன்றவற்றிற்கு ஒரு பொருத்தமான முன்னுதாரணத்தை பிரான்ஸ் நாடு நமக்கு எடுத்துக்காட்டி இருக்கிறது. இந்த நேரத்தில் வோல்ட்டயரின் வாசகமான, நீங்கள் பேசுவதை நான் ஏற்று கொள்ளாவிட்டாலும், உங்கள் பேச்சுரிமையை பாதுகாக்க என் உயிரையும் கொடுக்க நான் தயாராக உள்ளேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள இது சரியான தருணம்.\nநான்கு வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட புத்தகத்திற்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ் நாடும் அதன் மக்களும், மதத்தின் பெயரால் நடக்கும் இந்த வன்முறைகளை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். தமிழக மக்களின் கருத்து சுதந்திரத்தை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்.\nமதச்சார்பின்மை போற்றும் ஜனநாயக பேரியக்கமான தி.மு.க. இது போன்ற மத அடிப்படைவாதத்திற்கு என்றும் எதிராக இருக்கும். இந்திய அரசியல் சட்டம் 19 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை பாதுகாக்க தி.மு.க இறுதி வரை எவ்வித தொய்வுமின்றி உறுதியாக துணை நிற்கும்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nஆளுநர் விளக்கத்தை ஏற்று இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் சேருவதா\nமு.க. அழகிரி கேட்கும் அட்லீஸ்ட் ‘இந்த’ பதவியையாவது தருமா திமுக\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nராகுலே கை கழுவிட்டார்.. ஸ்டாலின் மட்டும் சும்மாவா இருப்பார்.. திகிலடிக்கும் அறிவாலய பிளான்கள்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை\nகருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து\nசிரித்த முகத்தோடு கம்பீரமான கருணாநிதி சிலை.. முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார் மமதா பானர்ஜி\nதிமுகவில் ஒருவர் கூட நாத்திகர் இல்லை.. அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலின் வருவார்... தமிழிசை\nஸ்டாலினுக்கு எதிராக சசிகலா புஷ்பாவை களமிறக்கிவிட்ட பாஜக\nவேலூரில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. செல்பி.. அசத்தும் ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin writer statement சென்னை ஸ்டாலின் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆதரவு\nரயில்வேயில் உள்ளூர் மக்களுக்கு பணி வழங்குக...அன்புமணிராமதாஸ் வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் மோடிக்கு ஏகப்பட்ட நிகழ்ச்சிகள்.. ஒரே பிஸி.. காஷ்மீர் பற்றி ஐநாவில் விவாதிக்க மாட்டார்\nNames in Serials: தூக்கு துரை மாதிரி தூக்கு செல்வியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-20T05:58:04Z", "digest": "sha1:53XGAJFYBG5LCIXUVHOXQVVUACOM2A2L", "length": 12849, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரிட்டிஷ் ஏர்வேஸ்: Latest பிரிட்டிஷ் ஏர்வேஸ் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n‘அன்பால்’ வானத்தை வளைக்கலாம்... அழ வைக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸின் அழகிய விளம்பரம்\nலண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்வெளியிட்டுள்ள புதிய விளம்பரம் உணர்ச்சிகரமானதாக உள்ளது. விளம்பரம் என்று...\nசச்சின் டெண்டுல்கரை \"தெறிக்க\" விட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nபெங்களூரு: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை போட்டு பிராண்டி எடுத்து விட்டார் சச்சின் டெண்டுல்கர். அவர்களது...\nஉலகிலேயே முதல்முறையாக டெல்லி மார்க்கத்தில் நவீன சூப்பர் ஜம்போ போயிங் விமானம்- பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nடெல்லி: உலகிலேயே முதல் முறையாக டெல்லி மார்க்கத்தில் நவீன சூப்பர் ஜம்போ போயிங் விமானத்தை இயக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ்...\nசவுதி அரேபியாவிலும் பரவும் ஆட்கொல்லி எபோலா வைரஸ்\nநியூயார்க்: எபோலா வைரஸ் தற்போது சவுதி அரேபியாவிலும் பரவியுள்ளது. இந்நிலையில் எபோலா வைரஸ் பரவுவதால் சியர்ரா...\nஓடும் விமானத்தில் 'பேக்' சீட் வழியாக கை விட்டு பெண்ணிடம் சில்மிஷம்.. இந்தியர் கைது\nலண்டன்: லண்டனிலிருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் தூங்கிக்...\n35,000 அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற இலங்கை வீரர்.. நடுவானில் பரபரப்பு\nலண்டன்: இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது...\nவிமானி அறையில் திடீரென பரவிய நச்சுவாயு அவசரமாக தரை இறக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்\nகூஸ்பே: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் விமானிகளின் அறையான காக்பிட்டில் நச்சுவாயு பரவுவது தொடர் கதையாகி வருகிறது....\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களின் 20 நாள் 'மெகா ஸ்ட்ரைக்'\nலண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் 20 நாட்கள் மெகா ஸ்ட்ரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். மே மற்றும் ஜூன்...\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் - ஐபீரியா 'மெகா' இணைப்பு... 400 மில்லியன் யூரோ சேமிப்பு\nலண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் ஸ்பெயினின் ஐபீரியா நிறுவனமும் இணைகின்றன.இதன் மூலம் உலகின் மிகப்பெரிய...\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் ஸ்தம்பித்தது... பயணிகள் கோபம்\nலண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான பணியாளர்களின் 4 நாள் வேலை நிறுத்தம் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து...\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் மீண்டும் ஸ்ட்ரைக்\nலண்டன்: தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் நான்கு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்...\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் 3 நாள் ஸ்ட்ரைக்... பெரும் பாதிப்பு\nலண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஊழியர்கள் மூன்று நாள்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால்...\nகிங் பிஷ்ஷர்: 25% பங்குகளை விற்க மல்லையா முடிவு\nமும்பை: கிங் பிஷ்ஷர் விமான நிறுவத்தின் 25 சதவீத பங்குகளை விற்றுவிட அதன் உரிமையாளர் விஜய் மல்லையா...\nதாறுமாறாக தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்\nலண்டன்: லண்டன், ஹீத்ரூ விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானம் தாறுமாறாக தரையிறங்கியது. ...\nதீவிரவாத தாக்குதல்-லண்டனில் 108 விமானங்கள்ரத்து: மேலும் ஒரு இந்திய டாக்டரும் கைது\nலண்டன்:லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான பை கிடந்ததையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024738.html", "date_download": "2019-09-20T05:24:44Z", "digest": "sha1:SMV25IXZOQHFXGZALFBML2WNFMOBQZFB", "length": 5449, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: இடிந்தகரை சிந்தனைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகீதாரி சிகரம்கண்ட அமரர் சிறுகதைகள் வெற்றி வேந்தன்\nகாஷ்மீர்-அரசியல்-ஆயுத வரலாறு சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை ஹார்ட் அட்டாக்\nஉங்கள் மனசுக்கு பிடித்தவர் புத்திரபாவத்தை அறிய வேண்டுமா ராகு - கேது தரும் யோகமும் தோஷமும் பரிகாரமும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-20T06:13:13Z", "digest": "sha1:7LRQYP6PAPQR6DXER4NESARA3JCRJY3T", "length": 11941, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "முல்லரின் அறிக்கை தணிக்கை செய்யப்பட்டதா? | Athavan News", "raw_content": "\nஇன்றுடன் நிறைவடைகின்றது விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம்\nமுத்தரப்பு ரி-20 தொடர்: ஆறுதல் வெற்றிக்காக சிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்\nமத்திய முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\nகோட்டா அம்பாறைக்கு விஜயம்: இராணுவத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களை தேடி கிளிநொச்சியில் அகழ்வு\nமுல்லரின் அறிக்கை தணிக்கை செய்யப்பட்டதா\nமுல்லரின் அறிக்கை தணிக்கை செய்யப்பட்டதா\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டதா என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்ட ரொபர்ட் முல்லரின் அறிக்கையை முழுமையாக வெளிப்படுத்துமாறு அறிவிக்க வேண்டுமென கோரி நீதித்துறை திணைக்களத்திற்கு எழுத்துமூல அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற நீதித்துறை குழுவின் தலைவரான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜெர்ரி நட்லெர் இந���த அறிவித்தலை அனுப்பியுள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முக்கியமான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதென குறிப்பிடும் அவர், முழுமையான அறிக்கையை வெளியிடுமாறு உத்தரவிடக் கோரி எழுத்துமூலம் அறிவித்தல் அனுப்பியுள்ளார். தற்போதைய அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டனை தோற்கடிக்க ரஷ்யாவின் உதவி பெறப்பட்டதாக ட்ரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது குறித்த உண்மையை ஆராயும் வகையில் சிரேஷ்ட சட்டத்தரணி ரொபர்ட் முல்லர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது.\n22 மாதங்கள் நடத்தப்பட்ட விசாரணையின் தகவல்களைத் திரட்டி 448 பக்கங்களை கொண்டு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை குறித்து முல்லர் நேரடி விளக்கமளிக்க வேண்டுமென ஜனநாயக கட்சி வலியுறுத்தி வருகின்றது.\nஇதேவேளை, முல்லரின் அறிக்கையானது, ஜனாதிபதி ட்ரம்பின் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்பதை நிரூபித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇன்றுடன் நிறைவடைகின்றது விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம்\nவிக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது. நிலவின் தரையில் விக்ரம் லே\nமுத்தரப்பு ரி-20 தொடர்: ஆறுதல் வெற்றிக்காக சிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்\nமுத்தரப்பு ரி-20 தொடரின் 5ஆவது லீக் போட்டியில், சிம்பாப்வே அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்ச\nமத்திய முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\nமத்திய முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தினைச் சேர்\nகோட்டா அம்பாறைக்கு விஜயம்: இராணுவத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nமஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச அம்பாறைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜ\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களை தேடி கிளிநொச்சியில் அகழ்வு\nகிளிநொச்சி- சிவபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூ��ப்படுகின்ற முக்கிய ஆவணங்கள்\nமீண்டும் ஒத்திவைக்கப்பட்டது கோட்டாவின் எவன்கார்ட் வழக்கு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின், எவன்கார்ட் வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் த\nவத்தளையிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள்\nவத்தளையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீய\nஜனாதிபதியிடம் சாட்சி பதிவு – விசேட தெரிவு குழு அங்கத்தவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்\nஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற விசேட தெரிவு குழு அங்கத்தவர்கள் ஜனாதிபதி செயலக\nவிமர்சனங்களுக்கு மத்தியில் சாய் பல்லவியின் நடிப்பாற்றல்\nநடிகை சாய் பல்லவி தற்போது நடித்து வரும் கதாபாத்திரத்திற்கு விமர்சனங்கள் எழுந்தாலும் அதை பொருட்படுத்த\nமுத்தரப்பு ரி-20 தொடர்: நெதர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் ஸ்கொட்லாந்து அணி அபார வெற்றி\nஅயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் ரி-20 தொடர், தற்போது அயர்லாந்தில் விறுவிற\nமுத்தரப்பு ரி-20 தொடர்: ஆறுதல் வெற்றிக்காக சிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்\nமீண்டும் ஒத்திவைக்கப்பட்டது கோட்டாவின் எவன்கார்ட் வழக்கு\nவத்தளையிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள்\nவிமர்சனங்களுக்கு மத்தியில் சாய் பல்லவியின் நடிப்பாற்றல்\nமுத்தரப்பு ரி-20 தொடர்: நெதர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் ஸ்கொட்லாந்து அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/product/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-20T06:30:26Z", "digest": "sha1:XDKD7YYNBA7ARB5JDWZ2YWNLGJKI3I32", "length": 7639, "nlines": 169, "source_domain": "ippodhu.com", "title": "பறையன் பாட்டு - Ippodhu", "raw_content": "\nHome புத்தகங்கள் பறையன் பாட்டு\nபறையன் பாடல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் இந்நூலாசிரியர்களின் கற்பனையில் உதித்தவை அல்ல. மாறாகத் தீண்டாமையை ஏற்றுக்கொண்டு\nஅதை வலியுறுத்தும் வைதீக சமயத்தின் புனிதநூல்களில் இடம்பெற்ற\nசெய்திகள்தாம். எனவே இச்செய்திகள் உண்மை அல்ல என்று வைதீகர்களால்\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் ���ெய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019 : விபரங்கள் உள்ளே\nஜியோமி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் டர்போ சார்ஜர்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/haikoou/481-goodsvandi", "date_download": "2019-09-20T05:59:39Z", "digest": "sha1:QYIKHHUADVRIHBF5LCKHIMAYTP6CWUXU", "length": 3055, "nlines": 47, "source_domain": "kavithai.com", "title": "குட்ஸ் வண்டி", "raw_content": "\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 09 ஜூலை 2010 19:00\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moe.gov.lk/tamil/index.php?option=com_circular&view=circulars&Itemid=920&limitstart=240", "date_download": "2019-09-20T06:36:19Z", "digest": "sha1:Z4LQX3XEH5G6QJGWLSNMD2BAHDF2TGWY", "length": 22998, "nlines": 275, "source_domain": "moe.gov.lk", "title": "சுற்றறிக்கைகள்", "raw_content": "\nமாண்புமிகு கல்வி அமைச்சரின் அலுவலகம்\nகல்வித்தர வளர்ச்சிப் (அபிவிருத்தி) பிரிவு\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை\nமாண்புமிகு பிரதிக் கல்வி அமைச்சரின் அலுவலக\nசுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக்\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக்\nதேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி\nவிவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்சார் கல்விக்\n1.இலங்கையில் அடிப்படைக் கல்வி நிறுவகம்\nவெளிநாட்டு ��ிறுவனம் மற்றும் வெளியுறவுக்\nதகவல் முகாமை மற்றும் ஆய்வகக் (Data Mgt)\nமுறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை (Non formal)\nதொழினுட்பக் கல்விக் (Technical Education)\nஇணைப்பாடத்திட்டம், வழிகாட்டல், அறிவுரை மற்றும் சமாதான கல்விக் கிளை\n5. மகா ஓயா வலயம்\n2. மட்டக்களப்பு மேற்கு(ஏறாவூர்) வலயம்\n1. யாழ்ப்பாணம் தீவுகள் வலயம்\n1. வவுனியா வடக்கு வலயம்\n2. வவுனியா தெற்கு வலயம்\n4. வட மத்திய மாகாணம்\n4. ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் வலயம்\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\nகிளை கிளை நிறுவனமும் நிர்வாகமும்(ஒன்றிணைந்த சேவைகள் தவிர்ந்த) ஒழுக்காற்றும் நுண்ணாய்வும் கிளை நிறுவனமும் நிர்வாகமும்( ஒன்றிணைந்த சேவை), காணி கிளை பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் போக்குவரத்து கிளை நிதிக் கிளை பல்வகைக் கணக்குகள் கிளை கொடுப்பனவுக் கிளை ஓய்வூதியக் கிளை வழங்கல் அலகு சிறப்பு மீளாய்வு அலகு அழகியற் கலைகள் கிளை விவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்சார் கல்விக் கிளை இருமொழிக் கல்வி கிளை இணைப்பாடத்திட்டம், வழிகாட்டல், அறிவுரை மற்றும் சமாதான கல்விக் கிளை வணிகக் கல்விக் கிளை கல்வி வளர்ச்சிப் பிரிவு கல்விநூல் வெளியீட்டு அறிவுரைச் சபை ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள் கிளை வாழ்க்கைத் திறனுக்கு ஆங்கிலம் வேலைத்திட்டம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை கணிதக் கிளை முகாமைத்துவம் மற்றும் தரமதிப்பீட்டு அலகு தேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி அலகு முறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை தேசிய பாடசாலைகள் கிளை தோட்டப் பாடசாலைகள் வளர்ச்சிப்படுத்தல் கிளை ஆரம்பக் கல்விக் கிளை முறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை அறிவியல் (விஞ்ஞானக்) கிளை பாடசாலைச் செயற்பாட்டுக் கிளை சுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக் கிளை தொழினுட்பக் கல்விக் கிளை ஆசிரியர் இடமாற்ற அலகு கல்விச் சேவை நிறுவனக் கிளை அதிபர் கிளை ஆசிரியர் நிறுவனக் கிளை ஆசிரியக் கல்வியியலாளர் சேவை கட்டிட முகாமைத்துவம் கொள்வனவு அலகு பாடசாலைக் கட்டிடக் கிளை பாடசாலை வழங்கல் கிளை வடக்கு மாகாண கல்வி வளர்ச்சிச் செயற்பாடுளை இணைக்கும் அலகு தகவல் முகாமை மற்றும் ஆய்வகக் கிளை வெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக் கிளை மனிதவள வளர்ச்சிக் கிளை கண்காணிப்பு மற்றும் செயலாற்றுகை மீளாய்வுக் கிளை சட்ட அலகு யாவருக்கும் கல்வி, ஆயிரமாமாண்டு வளர்ச்சிகாண் திறமுறை மற்றும் திட்டமிடல் கிளை முஸ்லிம் பாடசாலைகள் வளர்ச்சிக் கிளை பிரிவேனாக் கிளை கொள்கை மற்றும் திட்டமிடல் கிளை. ஆய்வு மற்றும் அபிவிருத்தி அலகு புள்ளிவிபரக் கிளை ஆசிரியர் கல்விக் கிளை 54 55 School Library Branch RTI Education for all Branch National Languages and Humanities Unit 60\nதலைப்புச் சொல் சுற்றறிக்கை எண்\n241 இலங்கை ஆசிரியர் சேவை பிரமாண ஒழுங்கு விதிகள் மற்றும் தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் 2005/01 2005-01-18\n242 அரச அனுமதியுடன் உதவி பெறும் அல்லது பெறாத தனியார் பாடசாலைகளில் ஆசிரியர் நிறுவனக் கடமைகள்\t 2004/36 2004-12-02\n243 அரச பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமை யாற்றிக் கொண்டே பல்கலைக் கழகத்தில் உள்வாரி மாணவராக பட்டப் படிப்பை மேற்கொண்டு பட்டம் பெறல்\t 2004/31 2004-11-23\n244 பாடசாலை மாணவர்கள் பொது விழாக்களில் பங்கேற்கச் செய்தல்\t 2004/25 2004-07-23\n245 பாடசாலை மட்ட மதிப்பீட்டில் 10, 11, 12 தரங்களில் பாடசாலைகளில்(உயர்தரம்) மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளல்\t 2004/27 2004-07-21\n246 பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்த்தல்\t 2004/18 2004-05-31\n247 5-ம் தர புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவருக்கு நிதியுதவி வழங்குவதற்காக பெற்றோரின்/சட்டமுறையான பாதுகாவலரின் ஆண்டு வருமான வரமபை மீளமைத்தல் 2004/15 2004-04-27\n248 பணம் அறவிடாத உதவிபெறும் தனியார் மற்றும் விக்ஷே பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியார் பாடசாலை ஆசிரியர் சேவைப் பிரமாணத்துக்கு அமைய அந்த ஆசிரியர் 2004/09 2004-03-10\n249 இணைப்பாடத்திட்டம், பாடத்திற்குப் புறம்பான பல்வேறு செயற்பாடுகளின் கீழ் (விளையாட்டு, நடனம், இசை, ஓவியமும் பிறவும்)வெயளிநாடு செல்லல்\t 2003/20 2003-11-05\n250 இலங்கைப் பல்கலைக் கழகம் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி நிலையங்களில் நடை பெறும் கல்வியாளர் மற்றும் பட்டமேற் கல்வி டிப்ளோமா பாடநெறிக்காக கற்கை விடுப்பு வழங்க\t 2003/30 2003-08-19\n251 பாடசாலை நூலகத்திற்கு சிங்கள மற்றும் ஆங்கில நூல்கள் கொள்வனவு செய்தல்\t 2003/28 2003-07-03\n252 இயற்கைச் சுற்றாடலைப் பாதுகாத்தல்\t 2003/25 2003-06-05\n253 ஆங்கிலமொழியில் கற்பித்தல்\t 2003/18 2003-05-05\n254 கணினிகள், துணைக்கருவிகள் மற்றும் மென்பொருட்களில் நிலையான ஆதனப் பதிவைப் பராமரித்தல்\t IAI/2002/02 2002-11-28\n255 வெளிநசெல்லும் மாணவரின் விடுமுறைகள்\t 2002/26 2002-10-04\n256 5-ம் தர புலமைப் பரீ���்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவருக்கு நிதியுதவி வழங்குவதற்காக பெற்றோரின்/சட்டமுறையான பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பை மீளமைத்தல் 2002/20 2002-08-15\n257 ஆங்கிலமொழியூடாக க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பாடம் கற்பித்தல்\t 2002/17 2002-07-30\n258 ஆங்கிலமொழியூடாக க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பாடம் கற்பித்தல்\t 2001/05 2001-02-23\n259 கல்விமாணி பட்டப் பாடநெறி (வார இறுதி) விரிவுரை மற்றும் நேரடி அமர்வுகளில் பங்கு பற்றும் ஆசிரிய மாணவருக்கு கடமை விடுப்பு வழங்கல்\t 2000/05 2000-02-08\n260 தீவில் கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் திட்டங்கள்\t 1999/17 (i) 1999-05-27\n'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2019-09-20T05:36:34Z", "digest": "sha1:M3ZBX6GXEUWEXP34KW5XGU5A5FSNC4M3", "length": 8909, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "சொட்டு நீர் பாசன முறையில் மிளகாய் விளைச்சல் அமோகம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசொட்டு நீர் பாசன முறையில் மிளகாய் விளைச்சல் அமோகம்\nசொட்டு நீர் பாசனத்தில் பயிரிட்டுள்ள மிளகாய் அமோகமாக விளைச்சல் கண்டுள்ளதாக விவசாயி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தை சேர்ந்த அறிவழகன்,40. விவசாயியான இவர் தனது நிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனத்தில் மிளகாய் பயிர் செய்துள்ளார்.\nஇந்த பயிர் தற்போது அமோகமாக விளைச்சல் கண்டு, அறுவடை செய்யப்பட்டு வருகிறது.இது குறித்து விவசாயி அறிவழகன் கூறியதாவது:\nசொட்டு நீர் பாசனத்தில் கடந்த ஜனவரி மாதம் எனது நிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மிளகாய் பயிர் செய்துள்ளேன்.\nஒன்பது மாத பயிரான மிளகாய் சாகுபடி செய்வதற்கு கூலி ஆட்கள் மற்றும் உரமிடுவதற்கான செலவு மிககுறைந்தளவே உள்ளது.\nஇந்த பயிர் நடவு செய்த 60 நாட்களிலிருந்து அறுவடைக்கு தயாராகும், என்பதால் வாரம் ஒருமுறை பூச்சுகள் தாக்காத அள விற்கு தடுப்பு மருந்துகளை செடியின் மீது தெளிக்க வேண்டும்.தற்போது மார்க்கெட் பகுதிகளில் மிளகாய் விற்பனையின்போது டன் ஒன்றுக்கு 14 ஆயிரம் ரூபாய் கொடுத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.\nகடந்த இரண்டு மாதத்த���ல் இதுவரையில் எனது நிலத்தில் உள்ள மிளகாய் தோட்டத்தில் 4 முறை அறுவடை செய்துள்ளேன். இதில் 12 டன் விற்பனை செய்துள்ளதால் நான் செய்த முதலீட்டை விட அதிகளவு லாபம் ஈட்டியுள்ளேன்.\nசொட்டு நீர் பாசனத்தில் மிளகாய் பயிரிட்டுள்ளதால் மிளகாய் சாகுபடி அதிகமாக கிடைத்துள்ளது.\nதோட்டத்தில் விளையும் மிளகாயை பறித்து விழுப்புரம், புதுச்சேரி, பண்ருட்டி உட்பட பல் வேறு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறேன்.\nசொட்டு நீர் பாசனத்தில் மிளகாய் பயிர் செய்ததில் அதிகம் சாகுபடி மற்றும் லாபம் கிடைத்துள்ளது என்று அறிவழகன் தெரிவித்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in மிளகாய் Tagged சொட்டு நீர் பாசனம்\nகளர் நிலத்தை சரி செய்ய டிப்ஸ் →\nOne thought on “சொட்டு நீர் பாசன முறையில் மிளகாய் விளைச்சல் அமோகம்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/category/web/", "date_download": "2019-09-20T06:28:27Z", "digest": "sha1:XBGGPSAHP66ASMBNKAOVNMVITXAIW3PH", "length": 10819, "nlines": 140, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "Web | கூட்டாஞ்சோறு", "raw_content": "\n Dr. அசோஹனுக்கும், Dr. புஷ்பாஞ்சலிக்கும் தான்\n ஒன்பது ஜே இல்லை கோடி ஜே போடவேண்டும்\nஹிட்டேந்திரன் விபத்தில் சிக்கி ப்ரெய்ன் டெட் ஆகியதும், அவருடைய இதயத்தை தானமாக 9 வயது சிறுமிக்கு கொடுத்ததும் தெரிந்த விஷயம். காவல் துறை ஒத்துழைப்பும் சூப்பர். அவர் இதயத்தை கொடுத்து நம் இதயத்தை கசிய வைத்துவிட்டார்.\nஇருதயத்தை 45 நிமிடங்களில் டெலிவர் செய்த காவல் துறை திறமையாக, சர்க்கார் தலையீடு இல்லாமல், தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர். மற்ற வழிகளில் முயன்றிருந்தால் பெட்டிஷன் எழுதிக்கொடுத்து போகவேண்டிய இடத்திற்க்கு போய், கவனிக்கவேண்டியவர்களை கவனிப்பதற்க்குள் நம் இதயம் மட்டுமில்லாமல் ஹிட்டேந்திரன் இதயமும் வெடித்திருக்கும்.\nApollo போன்ற ஹாஸ்ப்பிட்டல்களுக்கு chopper வசதி கிடையாதா இல்லவிட்டால் வாடகைக்கு எடுக்கமுடியாதா எல்லா major hospitalகளும் சேர்ந்து ஒரு Air Ambulance வைத்துக்கொள்ளமுடியாதா\n பணத்துக்காக என்று சொல்லவேண்டாம், please… அதுவும ஹிட்டேந்திரன், Dr. அசோகன் மற்றும் Dr. புஷ்பா���்சலி தியாகத்திற்க்குப் பிறகு…\nக்ரோம் பிரவுசர் (Chrome Browser)\nசும்மா இதை நேற்று இன்ஸ்டால் செய்து கொஞ்ச நேரம் விளையாடிப் பார்த்தேன்.\nநான் ப்ரவுசர்களை பயன்படுத்துபவன். என்னுடைய அறிவு அந்த அளவில்தான். ஒவ்வொரு tabஉம் தனி ப்ராசஸ் என்பதெல்லாம் புரிகிறது, ஆனால் எப்படி பரிசோதிப்பது என்று தெரியாது.\nஇதை போஸ்ட் செய்த பிறகு தோன்றிய ஒன்று.\nஒவ்வொரு திறக்கும்போதும் டாஸ்க் மாநேஜரில் ஒரு புது ப்ராசஸ் தெரிகிறது. அப்ப்ளிகேஷன் ஒன்றுதான் தெரிகிறது.\nக்ரோம், ஃபயர்ஃபாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூன்றிலும் tabகள் திறந்து உபயோகப்படுத்தப்பட்ட மெமரி எவ்வளவு என்று பார்த்தேன்.\nஎக்ஸ்ப்ளோரர் – 57 MB\nஃபயர்ஃபாக்ஸ் – 33 MB\nஎனக்கு பிடித்த சில சின்ன சின்ன விஷயங்கள்.\n1. tabகளை பிரவுசருக்கு வெளியிலும் நகர்த்தமுடிகிறது. நான் சாதாரணமாக வீட்டில் உபயோகப்படுத்துவது ஆப்பிள் ஸஃபாரி பிரவுசர். நிறைய tab groups வைத்திருப்பேன், அவற்றை எல்லாம் வெட்டி ஒட்டிக்கொண்டே இருப்பேன். எனக்கு இந்த feature உபயோகமாக இருக்கும். It is cool, too\n2. ஸஃபாரியில் tabகளுக்கு மேல் புதிதாக drag and drop செய்வது கொஞ்சம் கஷ்டம். சரியான இடத்தில் drop செய்ய வேண்டும். இங்கே தனியாக ஒரு ப்ளஸ் பட்டன் இருப்பது உபயோகம்.\n3. மேலே மெனு குறைந்த அளவு இடத்தையே எடுத்துக்கொள்வது நல்ல விஷயம். மேலே ஸ்நாப்ஷாட்டில் மெனுவுக்கான இடம் குறைவாக இருப்பதை பார்க்கலாம்.\nAdded on 9/8: பிடித்த இன்னொரு விஷயம். ஷிஃப்ட், எஸ்கேப் இரண்டையும் ஒரு சேர அழுத்தினால் ஒவ்வொரு tabஉம் எவ்வளவு மெமரி எடுக்கிறது என்பதை காண்பிப்பது.\nநன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் ஃபைர்ஃபாக்சிலிருந்து மாறியே ஆக வேண்டும் என்று தோன்றவில்லை. ஆப்பிளில் இன்னும் வரவில்லை. And it does feel a little rough around the edges. பீட்டாதானே\nடவுன்லோட் செய்ய விரும்புவர்கள் இங்கே பார்க்கவும். விக்கிபிடியா குறிப்பு இங்கே.\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் வாய்மைஇளஞ்சேரன்\nபுலவர் என்.வி. கலைமணி –… இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nநாட்டுடமை ஆன எழுத்துக்கள் இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட…\nகலைஞரின் இலக்கிய பங்களிப்பு இல் Pragash\n“சில்பியின்” சிறப்… இல் ஜெகதீஸ்வரன்\nபிரவாஹன் இல் ராகுல் சாங்க்ரித்யாய…\nகோனார் நோட்ஸ் – யார் இந்… இல் தமிழறிஞர் வரிசை 19:…\nகாலைக்கடன் உத்தரவு இல் பிரபஞ்ச��ின் “ம…\nசாம்பார் கிணறு – தயிர் க… இல் `அன்னதான சிவன்\nஎன் வாழ்வின் ஒரே அதிசய நிகழ்ச்சி\nதேர்தல் கணிப்பு – பா.ஜ.க.வுக்கு 304 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214351?_reff=fb", "date_download": "2019-09-20T05:30:08Z", "digest": "sha1:5PPLVLSPRGQD5MXTYYGQVI4FAKLE5OCT", "length": 7862, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "நாட்டில் பயங்கரவாத தாக்குதல் யாரின் தேவைக்காக நடத்தப்பட்டது! ஸ்ரீநேசன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாட்டில் பயங்கரவாத தாக்குதல் யாரின் தேவைக்காக நடத்தப்பட்டது\nபயங்கரவாதிகளின் முகாம்கள் பல்வேறு பகுதிகளிலும் கண்டுப்பிடிக்கப்பட்டன. ஆகவே இவை எல்லாம் இரகசியமாக நடத்தப்பட்டனவா அல்லது கண்டும் காணாமலும் யாரும் இருந்திருக்கின்றார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஆனால் தற்போது சாத்திரங்கள் கூறப்படுவது போன்று 13ஆம் திகதி குண்டு வெடிக்கும், 15ஆம் திகதி குண்டு வெடிக்கும் என பேசப்படுகின்றது.\nஎனவே நாங்கள் வெளிப்படையாக, நேரடியாக மனிதனி்ன் பேரழிவை பற்றி கூறினால் இது யாரின் தேவைக்காக நடத்தப்பட்டன என்ற விடயத்தை ஆராய வேண்டி உள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செ���்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tamil-new-year/", "date_download": "2019-09-20T05:39:34Z", "digest": "sha1:X7GFWBZUY6ZMYPYCADVJG7LZN4HO7UG4", "length": 8724, "nlines": 162, "source_domain": "dinasuvadu.com", "title": "Tamil new year Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nடிசம்பர் 1ஆம் தேதி முதல் டோல்கேட்டிற்காக ஆன்லைனில் ரீ-சார்ஜ் செய்துகொள்ளுங்கள்\nசுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் நல்ல ஒரு மேடையை நியாயமாக பயன்படுத்தியுள்ளார் விஜய்-கமல் பாராட்டு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிய இராணுவ விமான தளம் உருவாக்கும் பாகிஸ்தான் \nஇந்த காலத்து நடிகைகளின் நடிப்பு மனதில் பதியும்படி இல்லை: நடிகை விஜயசாந்தி\nமுத்தரப்பு போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி..\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :அரைஇறுதியில் இருந்து வெளியேறிய பஜ்ரங் பூனியா…\nடிசம்பர் 1ஆம் தேதி முதல் டோல்கேட்டிற்காக ஆன்லைனில் ரீ-சார்ஜ் செய்துகொள்ளுங்கள்\nசுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் நல்ல ஒரு மேடையை நியாயமாக பயன்படுத்தியுள்ளார் விஜய்-கமல் பாராட்டு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிய இராணுவ விமான தளம் உருவாக்கும் பாகிஸ்தான் \nஇந்த காலத்து நடிகைகளின் நடிப்பு மனதில் பதியும்படி இல்லை: நடிகை விஜயசாந்தி\nமுத்தரப்பு போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி..\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :அரைஇறுதியில் இருந்து வெளியேறிய பஜ்ரங் பூனியா…\nநமது பாரம்பரிய விழாக்களில் சில மறக்கப்பட்டாலும், சில விழாக்கால இன்று நமது தமிழ் மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அந்த விழாக்களில் ஒன்று தான் ...\nசிறப்பான வாழ்வு தரும் சித்திரை.... உலகத்தன் இயக்கம் ஒன்பது கோள்களை கொண்டே இயங்குகிறது அந்த நவகோள்களில் தலைமை கோளாக இருப்பவர் சூரியன் சித்த��ரை மாதத்தில் தான் ராசிகளில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/09/20/bigg-boss-oviya-alltime-foreign-tour-gossip/", "date_download": "2019-09-20T05:37:45Z", "digest": "sha1:OTX6P4FRK6PSQXJDL23HXWAYIYTGTHWH", "length": 43809, "nlines": 431, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil gossip news: Bigg boss Oviya alltime foreign tour gossip", "raw_content": "\nஓவியா வருஷம் முழுவதும் பாரீன் டூரு… ஜக்குவாரு காரு… ஆல்லேடஸ் புரோக்கிராம்…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியா வருஷம் முழுவதும் பாரீன் டூரு… ஜக்குவாரு காரு… ஆல்லேடஸ் புரோக்கிராம்…\nபிக் பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்றார் ஓவியா. ஓவியா நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியதால் வெற்றி பெற முடியாமல் போனாலும், மக்களின் மனங்களை வென்றார் ஓவியா. Bigg boss Oviya alltime foreign tour gossip\nபிக் பாஸ் முதல் சீஸனின் பிறகு இன்று வரை ஓவியாவின் கால்ஷீட் புள். ஆனால் எந்த பெரிய நடிகர்களின் படங்களிலோ ஓவியா நடிக்கவில்லை.\nஓவியா முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துகிறார். இதை பற்றி அவரிடம் கேட்டதற்கு ‘படங்களில் நடிப்பதைவிட இதுல ரிலாக்சா ஃபீல் பண்ண முடியுது’ என்று பீல் பண்றாராம் ஓவியா. மேலும் இவர், சில மாதங்களுக்கு முன் ‘ஜாக்குவார் கார் வாங்கியிருக்கிறார்’. ஓவியா இப்ப செம்ம ஹேப்பியா இருக்காரு.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…\nமகத்தின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா என புரளி கிளப்பிய விக்னேஷ் சிவன்…\nவயதானவர்களுடன் மட்டும் தான் டேட்டிங் : புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளம்பெண்\nஇதெல்லாம் ஒரு பார்ட் டைம் வேலையா : கொலை நடுங்கி போயுள்ள போலீசார்\n“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு\n“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்\nநாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு கொள்ளும் பெண்கள்… கொடுமையின் உச்சம்\nகண்டதும் காதலில் விழுந்து முத்தம் கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நம்ம த்ரிஷா…\n��நான் மட்டும் உள்ளே இருந்திருந்தால் எல்லோரையும் கொன்றிருப்பேன் ” உள்ளே வந்தே மகத் அதிரடி\nஅந்த உறுப்பை தானம் செய்ய முடிவெடுத்த நடிகை… ரசிகர்கள் அதிர்ச்சி\n500 ரூபாய் கடனிற்காக மனைவியை கடத்தி திருமணம்… கர்நாடகாவில் பரபரப்பு…\nபட வாய்ப்புக்காக புது யுக்தியை கையாண்ட அந்த நடிகை… இளைஞர்களை சூடேற்றிய அந்த புகைப்படம் இதோ…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும��� காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு க���ூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிக��கள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக ���வ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\n“நான் மட்டும் உள்ளே இருந்திருந்தால் எல்லோரையும் கொன்றிருப்பேன் ” உள்ளே வந்தே மகத் அதிரடி\nஅந்த உறுப்பை தானம் செய்ய முடிவெடுத்த நடிகை… ரசிகர்கள் அதிர்ச்சி\n500 ரூபாய் கடனிற்காக மனைவியை கடத்தி திருமணம்… கர்நாடகாவில் பரபரப்பு…\nபட வாய்ப்புக்காக புது யுக்தியை கையாண்ட அந்த நடிகை… இளைஞர்களை சூடேற்றிய அந்த புகைப்படம் இதோ…\nகண்டதும் காதலில் விழுந்து முத்தம் கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நம்ம த்ரிஷா…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவி��� பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kurunthagaval105.htm", "date_download": "2019-09-20T05:54:15Z", "digest": "sha1:T7NO6HJDHVEFSXP7QPHHQZLPAOLNP577", "length": 10679, "nlines": 30, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... குறுந்தகவல்", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nஆஸ்திரேலியன் ஈஸ்ட் கோஸ்ட் பிரீடெய்ல் மைக்ரோபேட் எனப்படும் வவ்வால் இனம்தான் உலகின் மிகச் சிறிய வவ்வால் இனம். மூன்று செண்டி மீட்டர் நீளமும், எட்டு கிராம் எடையும் கொண்ட இந்த வவ்வால் இனத்தின் பிடித்த உணவு புழுக்களே. இவை பறக்கும் போது மோத் என்கிற வண்ணத்துப் பூச்சி போலிருப்பதால் இதை மோத் என்றும் சிலர் அழைக்கின்றனர்.\nபறவை இனங்களில் மிகப்பெரிய முட்டையிடுவது நெருப்புக் கோழிதான். இதன் முட்டையின் அளவு 7 x 6 அங்குலம். 1400 கிராம் வரை எடையிருக்கும். கிவி பறவை நெருப்புக் கோழிக்கு அடுத்தபடியாக பெரிய முட்டையிடக் கூடியது. மிகச் சிறிய முட்டையிடும் பறவை ஹம்மிங் பேர்ட்.\nபாம்புகளில் மிகவும் பயங்கரமானது ராஜநாகம்தான். இது இருக்கும் இடத்தில் வேறு குட்டிப் பாம்புகள் எதுவும் வசிக்க முடியாது. அவற்றைப் பிடித்து விழுங்கிவிடும். பெண் ராஜநாகம் இலைகளைப் பரப்பி அதன் மீது முட்டையிட்டு அடை காக்கும். அப்படி அடைகாக்கும் சூழ்நிலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை வேறு உயிரினத்தை அப்பகுதிக்குள் நுழைய விடாது. ஒரே நேரத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை பொறிக்கும். அவை பிறக்கும் போதே விசத்தன்மையுடன்தான் ��ிறக்கின்றன. நன்றாக வளர்ந்த ராஜநாகத்தின் விசம் எடுக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட அளவு குதிரையின் உடலுக்குள் செலுத்தப்படுவதன் மூலம் குதிரைகள் ஆண்டிபயாடீஸ் எனும் எதிர்ப்பு சக்தியைத் தன்னுள் உருவாக்கிக் கொள்ளும். பின்னர் அந்த குதிரைகளிடமிருந்து சிறிதளவு பிளாஸ்மா எடுத்து விசமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.\nசீனாவின் தென்கிழக்கு மாகாணமான சிசூயானில் உள்ள மூங்கில் காடுகளில்தான் பாண்டா இனக் கரடிகள் வாழ்ந்து வந்தன. பாண்டா இனக் கரடிகளின் முக்கிய உணவு மூங்கில்தான். இங்கு மூங்கில் காடுகள் அழிந்து வருவதால் உணவில்லாமல் பாண்டா இனக்கரடிகளும் அழிந்து கொண்டிருக்கின்றன. தற்போது இவற்றை பாதுகாக்க சீனா அதற்கென ஒரு ஆய்வு மையம் அமைத்து அங்கு அவைகளை வளர்த்து வருகின்றன.\nமுட்டையிட்டுக் குஞ்சு பொறித்துப் பின் பாலூட்டும் இரண்டு அபூர்வ உயிரினங்களில் ஒன்று பிளாடிபஸ். இது வாத்து போன்ற மூக்கும், பீவர் பிராணியின் உடல் வால் அமைப்பின் கலவையான பிளாடிபஸ் 12 முதல் 18 அடி நீளம் வரி வலரும். நீர் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் பிளாடிபஸ்ஸின் விருப்பமான உணவு பூச்சிகளும் சிறு மீன்களும்தான்.\nகோலா கரடிகள் யூகலிப்டஸ் மர இலைகளின் நீர்ச்சத்தை எடுத்துக் கொள்வதால் அவற்றிற்குத் தாகம் எடுப்பதில்லை. அதனால் அவை நீரும் அருந்துவதில்லை. கங்காரு தன் குட்டிகளைச் சுமப்பது போல் கோலா கரடியும் வயிற்றுப் பையுள்ள ஒரு பிராணி. பிறந்த ஏழு மாதத்திற்குக் கோலா கரடிகள் தன் குட்டிகளை வயிற்றிலேயே சுமக்கின்றன.\nஅட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் காட் எனும் மீன் இனம் உள்ளது. இந்த மீன் இனம் ஒரு தடவைக்கு சுமார் அறுபது லட்சம் முட்டைகள் வரை இடுமென்றாலும் முட்டை பொறிந்து மீன் குஞ்சாகி உயிர் வாழ்வது நான்கு அல்லது ஐந்துதான். மீன் இடும் அத்தனை முட்டைகளும் மீன்களானால் அட்லாண்டிக் சமுத்திரமே மீன் மயமாகி கடல் நீர் நிலத்தில் புகுந்துவிடும்.\nகடலில் வாழும் உயிரினங்களில் கடற்குதிரைகள் மட்டுமே நிற்கும் போது தன் வாலையே பற்றிக் கொண்டு நிற்கின்றன. ஆண் கடற்குதிரைகளுக்குத் தனியாக அதன் வயிற்றில் ஒரு பை உண்டு. அதன் மூலம் பெண் கடற்குதிரைகள் இடும் முட்டையை இந்த ஆண் கடற்குதிரைகள் அடைகாக்கின்றன. கடற்குதிரைகள் நீண்ட நாக்கை ஒரு ஸ்ட்ரா போல் பயன்படுத்தி கடல் நீரை உறிஞ்சுகின்றன. இப்படி உறிஞ்சும் கடல்நீரிலுள்ள மெல்லிய நுண்செடிகள் உயிரினங்களை மட்டுமே உட்கொண்டு விட்டு கடல்நீரைத் துப்பி விடுகின்றன.\nபாம்புகள் தங்கள் மேல்தோலை உரித்து புதுத் தோலை உருவாக்கிக் கொள்வது போல் வெட்டுக்கிளிகள் தங்கள் உடல் கூட்டை அடிக்கடி உடைத்துக் கொள்ளும். அவைகள் தங்கள் உடல் கூட்டை உடைத்துக் கொண்டால்தான் அவைகளால் வளர முடியும். அவைகளின் பழைய கூடுகள் உடைந்தவுடன் புதிய கூடுகள் வளர ஆரம்பித்து விடும். பழைய கூட்டினால் எந்தப் பயனுமில்லாததால் அவற்றை உதறி விடும்.\nகணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/31004/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-20T05:19:36Z", "digest": "sha1:VRWDLZU2YQYEB3V2ALIV4J52CUOHCTX3", "length": 9926, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "தற்கொலைக்கு உதவிய தோழி குற்றவாளியாக நீதிமன்றில் உறுதி | தினகரன்", "raw_content": "\nHome தற்கொலைக்கு உதவிய தோழி குற்றவாளியாக நீதிமன்றில் உறுதி\nதற்கொலைக்கு உதவிய தோழி குற்றவாளியாக நீதிமன்றில் உறுதி\nஅமெரிக்காவில் ஆண் நண்பரின் தற்கொலைக்கு உதவிய 17 வயது இளம்பெண் குற்றவாளி என மசாசுசெட்ஸ் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. கான்ராட் ரோய் என்ற 18 வயதான நபர், கடந்த 2014ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். தமது ஆண் நண்பர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறியதும் 17 வயதான தோழி தற்கொலை செய்வதற்கான வழிமுறைகள், ஆலோசனைகள் குறித்து அவரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.\nதற்கொலைக்கு இதுவே சரியான நேரம், தயாராகு என்று அந்த பெண் குறுஞ்செய்தி அனுப்பியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 17 வயதான அவரது தோழி ஒருவரை குற்றவாளி என ஏற்கனவே கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டிலும் அவரது குற்றத்தை மசாசுசெட்ஸ் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது 22 வயதான அப்பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதிருமலை மாவட்டத்தில் 4 வருடத்தில் 12,124 வீடுகள் நிர்மாண��்\nமாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமாரதேசிய வீடமைப்பு அதிகார சபையினால் திருமலை...\nவிக்ரம் லேண்டரின் ஆயுள் நாளை முடிவு - கை விரித்தது நாசா\nதொடர்பு கொள்ள மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்விநிலவில் தரையிறங்கும்...\nஉறுப்பினர்கள் 48; தமிழருக்காய் குரலெழுப்ப எவருமில்லை\nதெஹிவளை - கல்கிசை மாநகரசபை பிரிவில் அரசியல் அநாதைகளாக தமிழ் மக்கள்தெஹிவளை...\n2009 இல் அங்கவீனமான படையினர் பிரச்சினை ஏன் தீர்க்கவில்லை\nஎதிரணியிடம் அமைச்சர் கிரியெல்ல கேள்வியுத்தம் 2015இல் அன்றி 2009இல் தான்...\nகேரள துறைமுகம் உருவானால் பாரிய சவால்\nதுரிதகதியில் எமது துறைமுகங்களை புனரமைக்க வேண்டும்இந்தியாவின் கேரள...\nஉயர் கல்வி அமைச்சு ஆட்சேர்ப்பு தேர்தலுக்கு முரணானதல்ல\nநீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சில் இடம்பெறும் ஆட்சேர்ப்பு எந்த...\nஅதிகாரம் ஒழிக்கும் அரசின் திட்டம் முறியடிக்கப்படும்\nஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் நிறைவேற்று அதிகாரத்தை...\nஜனாதிபதி பதவிக் கால வியாக்கியானம் கோர சட்ட தடையில்லை\nதேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட போதும் தனது பதவிக் காலம் தொடர்பில் உச்ச...\nசித்தம் மு.ப. 10.19 வரை பின் ரோகிணி\nகார்த்திகை மு.ப. 10.19 வரை பின் ரோகிணி\nஷஷ்டி பி.ப. 8.11 வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsctamil.in/2013/04/blog-post_30.html?showComment=1367431664423", "date_download": "2019-09-20T05:14:13Z", "digest": "sha1:P4UIAETQ2A5VCJE4RDPQJZC7ZRL3FQWM", "length": 29133, "nlines": 440, "source_domain": "www.tnpsctamil.in", "title": "TNPSC Recruitments | TNPSC Study Materials | TNPSC Model Question Papers | TNPSC Online Test செல்லின் அமைப்பு", "raw_content": "\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\nஉயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் கொண்டது - செல்\nநமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு - செல்\nசெல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1665\nசெல்லை முதன் முதலில் பார்த்தவரும், பெயர்வைத்தவரும் - இராபர்ட் ஹீக்\nசெல்லுலா எனும் இலத்தீன் மொழி சொல்லுக்கு - ஒரு சிறிய அறை என்று பெயர்.\nசெல்களை எதன் உதவிக்கொண்டு காணமுடியும் - நுண்ணோக்��ி (Microscope)\nசெல்லின் உட்கருவையும், செல்லுக்குள்ளே தனி உலகம் இருப்பதையும் கண்டறிந்தவர் - இராபர்ட் பிரெளன்\nஎதை சாப்பிடுவதற்கு முன்னும் அதை நுண்ணோக்கியில் பார்த்த பிறகே சாப்பிடும் பழக்கம் உள்ளவர் - இராபர்ட் பிரெளன்.\nஇராபர்ட் பிரெளன் ஆற்றிய பணி - ஆசிரியர் பணி.\nதெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல்லை விஞ்ஞானிகள் - புரொகேரியாடிக் செல் (எளிமையான செல்) என அழைப்பர்.\nசெல்லின் வெளிச்சுவர், உட்கரு உட்பட நுண்ணுறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்லிற்கு - யூகேரியாட்டிக்செல்(முழுமையான செல்) என்று பெயர்.\nமனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை - 6,50,00,00 செல்கள்.\nகணிகங்கள் இல்லாத செல் - விலங்குசெல்\nதாவரசெல்லுக்கே உரிய நுண் உறுப்பு - கணிகம்.\nபுரோட்டோ என்றால் - முதன்மை என்று பொருள்\nபிளாஸ்மா என்றால் - கூழ் போன்ற அமைப்பு என்று பொருள்.\nபிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் - புரோட்டோபிளாசம்.\nசைட்டோபிளாசம், உட்கரு இரண்டையும் உள்ளடக்கியது - புரோட்டோபிளாசம்.\nபிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட புரோட்டோபிளாசத்தின் பகுதி - சைட்டோபிளாசம்.\nசெல்லின் உட்கருவைப் பாதுகாப்பதும், அது சொல்லும் வேலையை தடங்கல் இல்லாமல் செய்வது - சைட்டோபிளாசம்.\nஉட்கருவின் வடிவம் - கோளவடிவம்.\nஉடல் வடிவத்தை தீர்மானிப்பது - உட்கரு (நியூக்ளியஸ்)\nஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்வது - உட்கரு.\nசெல்லின் சுவாசம் மைட்டோகாண்ட்ரியாவிடம் உள்ளது.\nதாவர, விலங்கு செல்கள் எந்த வகையை சார்ந்த செல் - யூகேரியாட்டிக்செல்\nபாக்டீரியா - புரோகேரியாடிக்செல் வகையை சார்ந்தது.\nவிலங்கு செல்லில் மட்டுமே இருப்பவை - சென்ட்ரோசோம்\nவிலங்கு செல்லை சுற்றியுள்ள படலத்திற்கு பெயர் - பிளாஸ்மா\nசெல்லுக்கு வடிவம் கொடுப்பது - பிளாஸ்மா\nபுதிய செல்களை உருவாக்குவது - சென்ட்ரோசோம்.\nவிலங்குகளைவிடத் தாவரம் இருகி இருப்பதற்குக் காரணம் - தாவரங்களின் செல்சுவர் அமைப்பு\nசெல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை - செல்சுவர்\nசெல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பது, செல்லுக்கு வடிவம் தருவது - செல்சுவர்\nசத்து நீரை சேமிப்பதும், செல்லின் உள் அழுத்தத்தை ஒரே மாதிரி பேணுவதும் நுண்குமிழ்கள் வேலை.\nதாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை.\nசெல்லின் ஆற்றலின் மையம் - மைட்டோகாண்ட்ரியா\nசென்ட்ரோசோம் என்னும் நுண்ணுறுப்பு - தாவர செல்லில் இல்லை.\nதற்கொலைப்பைகள் என அழைக்கப்படும் செல் உறுப்பு - லைசோசோம்கள்\nசெல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு (நியூக்ளியஸ்)\nசெல்லின் செயல்களைக் கட்டுப்படுத்தும் கோள வடிவம் கொண்ட நுண்ணுறுப்பு - உட்கரு.\nசெல்லுக்குள் நுழையும் நுண் கிருமிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் செல் நுண்ணுறுப்பு - லைசோசோம்.\nமிகவும் நீளமான செல் - நரம்பு செல்\nநுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் - வெங்காயத்தோலின் செல்.\nபுரதத்தை உற்பத்தி செய்வது - ரிபோசோம்கள்.\nசெல்லின் புரதத் தொழிற்சாலை - ரிபோசோம்கள்.\nசெல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.\nஉண்ணும் உணவிலிருந்து புரதச்சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும், நம் உடலுக்கும் வலு சேர்ப்பது - கோல்கை உறுப்புகள்.\nஉணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பது - கோல்கை உறுப்புகளின் வேலை.\nபுரோட்டாபிளாசத்திற்கு பெயர் இட்டவர் - ஜெ.இ.பர்கின்ஜி\nஎலும்புகள் - ஈரப்பசையற்ற சிறப்பு வகைச் செல்களால் ஆனது.\nஇரத்தம் சிவப்புச் செல்களால் ஆனது என்று உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர் - ஆண்டவன் வான் லூவன்ஹாக் (1675)\nபதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nதமிழ்நாடு அரசு பாடநூல்கள் பதிவிறக்கம் செய்ய...\nTNPSC மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடதிட்டம் | TNPSC Revised new syllabus 2013\nCurrent Affairs | நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு\nஎல்லா பதிவுகளையும் (தலைப்பு) ஒரே நேரத்தில் பார்க்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.\nஇமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nஇமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற\nஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2ல் தமிழில் 30க்கு 30 மதிப்பெண்கள் பெற ஜனாவின் பொதுத்தமிழ் வினாவங்கியை வாங்கி பயிற்சி செய்யுங்கள்\nஇந்த இணையதளம் உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள google+ பட்டனை சொடுக்கி Share செய்யவும்\nஇந்திய அரசியலமைப்பு பகுதி-4 | அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை\nஅரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை அரசமைப்பின் உறுப்பு 368-ன் படி காலமாறுதல்களுக்கேற்ப அரசமைப்பில் உள்ள சட்டங்கள் முறைப்படி திருத்தம...\nwww.tnpsctamil.inஐ subscribe செய்துள்ள தாங்கள் கீழே உள்ள subscribe buttonஐ கிளிக் செய்து எமது www.tettnpsc.com வையும் subscribe செய்யுமா...\n# ஆறாம் வகுப்பு - இன்பத்தமிழ் - பாடக்குறிப்புகள்\n* புதிய பாடத்திட்டம் 2018 ஆறாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள இன்பத்தமிழ் பாடத்தின் பாடக்குறிப்புகள் TNPSC, TET, POLI...\nசமச்சீர்க்கல்வி பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 44 பக்கங்கள் கொண்ட முழுமையான தமிழ் இலக்கணத் தொகுப்பு TNPS...\n2018 மலேசியா ஓபன் (பேட்மிண்டன்) சாம்பியன் பட்டம் வென்றவர்கள்\n1.ஆண்கள் ஒற்றையர் - லீ சோங் வேய் (மலேசியா) 2.மகளிர் ஒற்றையர் - டை சூ யங் (சீன தைப்பி) 3.ஆண்கள் இரட்டையர் - தக்கேஷி கமுரா, கீகோ சொனோடா ...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற submit பட்டனை கிளிக் செய்யவும்\nSTUDY MATERIALS MODEL QUESTION PAPER தமிழ் ONLINE TEST தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கணம் இந்திய அரசியலமைப்பு வரலாறு TIPS அறிவியல் ANNOUNCEMENTS TET STUDY MATERIALS தமிழ் நூல்கள் Syllabus Coaching Centers பொருளாதாரம் Maths GK in Englsih General Knowledge பொது அறிவு வினா-விடைகள் புவியியல் தமிழகம் மேதைகள் தமிழ்நாடு உயிரியல் விளையாட்டு பொது அறிவு வேதியியல் Text Books ALL PUBLISH POST COMPUTER\nஇந்து மத இணைப்பு விளக்கம்\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nVAO பொதுத்தமிழ் online Test\nசமச்சீர்கல்வி பாட புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ், அறிவியல், வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் கேள்வி பதில்கள் அடங்கிய விலை ரூ. 560 புத்தகத்தின் பொருளடக்கத்தை பார்க்க / பதிவிறக்கம் செய்ய\nமேலும் விவரங்களுக்கு : Cell : 9087976363 புத்தகத்தைப் பெற\nஅனைத்து தகவல்களையும் ஒரே பக்கத்தில் பார்க்க\nதமிழின் சிறந்த 100 சிறுகதைகள் அவற்றை எழுதிய சிறுகத...\nஉயிரினங்களின் அடிப்படை அலகு செல்\nதிட்டக்குழு | திட்டமிடலின் வரலாறு\n# இந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டவர்கள்\nவரலாற்று நினைவுச் சின்னங்கள் | கட்டிடக்கலை\nஇந்திய வரலாறு | கல்வெட்டுகளும், பட்டயங்களும்\nஇந்திய வரலாறு | நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்\nஎமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/scattering-notes/4335124.html", "date_download": "2019-09-20T05:40:29Z", "digest": "sha1:ZHW2GMI4TXN4ZZ5KYHB3JM453HU7ZA3P", "length": 4377, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சாலையில் பணத்தை இறைத்து பரபரப்பை ஏற்படுத்திய ஆடவர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசாலையில் பணத்தை இறைத்து பரபரப்பை ஏற்படுத்திய ஆடவர்\nசீனாவின் ஃபூஜியான் மாநிலத்தில் வேலையில் அதிருப்தியாக இருந்த ஆடவர் ஒருவர் சாலையில் பணத்தை இறைத்திருக்கிறார். தற்போது அந்தப் பணத்தைத் அவர் திரும்பக் கேட்டிருக்கிறார்.\nதானியக்க இயந்திரத்திலிருந்து எடுத்த சுமார் 19,000 வெள்ளி ரொக்கத்தை ஆடவர் சாலையில் வீசினார். 42 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் நிதானமின்றிச் செயல்பட்டுவிட்டதாகக் கூறினார்.\nசாலையில் அவர் பணத்தை இறைத்தபோது வாகன நெரிசல் ஏற்பட்டது. பணத்தை எடுக்கும் முயற்சியில் பாதசாரிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.\nபணத்தை இறைத்த பின் தமது செயலுக்காக மிகவும் வருந்தியதாக அவர் கூறினார். ஆடவரின் செயலைக் கண்டித்த காவல்துறை அதிகாரிகள், பணத்தை எடுத்தவர்கள் அதைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.\nசாதாரண பின்னணியைச் சேர்ந்த ஆடவருக்கு அந்தப் பணம் தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nகட்டுமானத் தளத்தில் எஃகுப் பலகை விழுந்து ஊழியர் மரணம் - மனிதவள அமைச்சு விசாரணை\nஒரு தலையாய் காதலித்த பெண்ணைக் கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்டதாக ஆடவர்மீது சந்தேகம்\nகுளிர் பதனப் பெட்டியில் வைக்கக்கூடாத 5 உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-three-indian-fielders-in-21st-century", "date_download": "2019-09-20T05:12:36Z", "digest": "sha1:B3FFO5OSOUNNRIVQ5UNNQHUG3RUKUBA5", "length": 11608, "nlines": 124, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த மூன்று ஃபீல்டர்கள்.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய கிரிக்கெட் அணி ஆரம்ப காலத்தில் பீல்டிங்கில் மிக சிறப்பாக அறியப்படாத ஒரு அணியாக இருந்தது. இந்தியாவிலிருந்து மிகச்சிறப்பான பீல்டர்கள் அப்போதைய காலகட்டத்தில் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. இந்திய மைதானங்களின் ‘அவுட்-ஃபீல்டு’ கடினமாக, குறைவான தரம் உடையதாக இருந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.\nபின்னர் ‘சவுரவ் கங்குலி’யின் கேப்டன்ஷிப் காலகட்டத்தில் இந்திய பில்டிங்கில் மாற்றங்கள் உருவாகத் தொடங்கின. அதற்குப் பிறகே இந்திய அணி பீல்டிங்கில் பெரிதும் முன்னேற்றம் கண்டது. தற��போதைய காலகட்டத்தில் இந்திய அணி உடற்தகுதி தேர்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்கு உதாரணமாக இந்திய அணியின் கேப்டன் ‘விராட் கோலி’யை குறிப்பிடலாம்.\nஇந்த கட்டுரையில் நாம் 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த 3 ஃபீல்டர்களை பற்றி காணலாம்.\nஇந்திய அணியின் சிறப்பான ஆல்-ரவுண்டராக அறியப்படும் ‘ரவீந்திர ஜடேஜா’, தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தவிர்த்து ஃபீல்டிங்கில் தான் அதிகப் புகழ் பெற்றார். இந்தியாவில் மட்டுமல்லாது தற்போது உலகின் சிறந்த ஃபீல்டராகவும் ரவீந்திர ஜடேஜா திகழ்கிறார்.\nஎந்த இடத்திலும் மிகச் சிறப்பாகவும், வேகமாகவும் ஃபீல்டிங் செய்வதில் வல்லவர். இவரிடத்தில் பந்து சென்றால் பேட்ஸ்மேன்கள் இரண்டாவது ரன் ஓடவே பயப்படுவர். சர்வதேச கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 101 கேட்ச்களை பிடித்துள்ள இவர் இந்த உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அது இந்திய அணியின் ஃபீல்டிங்க்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்திய அணிக்காக ஒட்டுமொத்தமாக 322 சர்வதேச போட்டிகளில் ஆடிய பெருமையுடையவர் சுரேஷ் ரெய்னா. மிகச் சிறப்பான ஃபீல்டரான இவர் பிரமிக்கத்தக்க பல கேட்ச்களை பிடித்துள்ளார். குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு இவரின் ஸ்லிப் ஃபீல்டிங் இந்திய அணிக்கு பெரும் பலமாக இருந்தது.\nஇந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 கேட்ச்களை பிடித்த 5 வீரர்களில் இவரும் ஒருவராவார். அசாருதீன், சச்சின், டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகியோர் மற்ற நான்கு வீரர்கள் ஆவார்கள்.\nஅனைத்து வடிவிலான சர்வதேச போட்டிகளில் மொத்தம் 167 காட்சிகளை சுரேஷ் ரெய்னா பிடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் வீரரான இவர் மேலும் 5 கேட்ச்களை பிடித்தால், ஐபிஎல் போட்டிகளில் 100 கேட்ச் பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.\nமுகமது கைஃப்’ இந்தியாவின் மிகச் சிறப்பான ஃபீல்டராக ரசிகர்கள் மனதில் இப்போதும் இருப்பவர். 2002 ‘நாட் வெஸ்ட்’ டிராபி இறுதிப் போட்டியில் இவர் யுவராஜ் சிங்குடன் இணைந்து வெற்றி இலக்கை அடைய வைத்தது யாரும் மறந்து விட முடியாது.\nகங்குலி கேப்டனாக இருந்த காலகட்டத்தில், இந்திய அணியில் மிகச்சிறப்பான ஃபீல்டர���க அறியப்பட்டவர் கைஃப். தனது உடலை வருத்தி பீல்டிங் செய்யக்கூடியவர் இவர். அன்றைய காலகட்டத்தில் முகமது கைப் - யுவராஜ் சிங் ஆகியோரே இந்திய ஃபீல்டிங்கின் தூண்களாக இருந்தனர்.\nகைஃப், ஒருநாள் போட்டிகளில் 55 கேட்ச்களையும், டெஸ்ட் போட்டிகளில் 14 கேட்ச்களையும் பிடித்துள்ளார். இவர் பேட்டிங்கில் சுமாரான பங்களிப்பே இந்திய அணிக்காக அளித்திருந்தாலும் தற்போது வரையில் இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபீல்டராக ‘முகமது கைஃப்’ அறியப்படுகிறார்.\nஇந்தியாவின் தலைசிறந்த டாப்-5 டெஸ்ட் வீரர்கள்..\n21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் யார்\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள்\nவேதனையுடன் விளையாடி சாதனை படைத்த டாப்-4 வீரர்கள்\nஇரட்டை சத நாயகன் ரோஹித் சர்மா கடந்து வந்த பாதை\nஇந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெல்ல தவறிய 3 தலைசிறந்த கேப்டன்கள்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மா முறியடிக்க போகும் மூன்று சாதனைகள்\nஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னரும் மீண்டும் அணிக்கு திரும்பிய தலைசிறந்த மூன்று வீரர்கள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2364350", "date_download": "2019-09-20T06:32:36Z", "digest": "sha1:E4NFTJLXXSJNUTWQFHX6SNNY7O5F7QNL", "length": 16127, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை| Dinamalar", "raw_content": "\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்: பஞ்சாப் ...\nநீட் ஆள்மாறாட்டம்: உதீப் சூர்யா வீட்டில் போலீஸ் ...\nதீபாவளி: 10,940 பேருந்துகள் இயக்கம்\nபள்ளிக் கல்வித்துறையில் 3 இயக்குநர்கள் மாற்றம்\nமின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 3 ...\nகோவிலில் கொள்ளை: 27 ஆண்டுக்கு பின் தீர்ப்பு\nசெப்.,24ல் ஐநா.,வில் காந்தி ஜெயந்தி\nநிரவ் மோடி காவல் நீட்டிப்பு\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nசியோல்: சியோல்: அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது.\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்த கிழக்கு ஆசிய நாடான வடகொரியா, நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. நேற்று அதிகாலை, இரண்டு முறை, பியாங்கன் மாகாணத்தை நோக்கி, வடகொரியா, சூப்பர் மல்டிப்ளே எனப்படும் மிகப்பெரிய ஏவுகணை சோதனை நடத்தியதாக, தென்கொரியா தெரிவித்துள்ளது.\nசபாநாயகர் சென்ற ரயிலில் தகராறு: போதை இளைஞர்கள் கைது(24)\nகணக்கில் வராத சொத்து:சிவக்குமார் மகளுக்கும் அமலாக்கத்துறை சம்மன்(32)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒன்ன பாகிஸ்தான்ல போட்டு சோதனை பண்ணுங்க...\nடிரம்ப் பாடு கஷ்டம் தான். இது போதும் அடுத்த தேர்தலில் ஆப்பு வைக்க. வெளியுறவு கொள்கை தோல்வி என்று ஒரே போடாக போட்டு விடுவார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசபாநாயகர் சென்ற ரயிலில் தகராறு: போதை இளைஞர்கள் கைது\nகணக்கில் வராத சொத்து:சிவக்குமார் மகளுக்கும் அமலாக்கத்துறை சம்மன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78007", "date_download": "2019-09-20T05:18:06Z", "digest": "sha1:EWQJK3MQJWQHRJ2IIW62WQL3VSW6N4EV", "length": 18869, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "மேமன் -மேலும் கடிதங்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 84 »\nகேள்வி பதில், சமூகம், வாசகர் கடிதம்\nஇணையத்தில் உங்கள் கட்டுரைக்கு இந்த எதிர்வினையைக் கண்டேன்\nஇதில் ஒன்றைச்சொல்லுங்கள் ஜெயமோகன் அவர்களே,\n///யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த பரபரப்பு என்பது ஊடகங்களால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. ///\n///எந்த ஒரு தூக்குத்தண்டனையும் கடைசிநிமிடப் பரபரப்புடன் மட்டுமே நிகழும். ஏனென்றால் இந்தியாவின் சட்ட அமைப்பு அளிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவே குற்றவாளியின் வழக்கறிஞர்கள் முயல்வார்கள். ஒரு தூக்குத்தண்டனைகூட விலக்கல்ல.///\nஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள் மிஸ்டர் ஜெயமோகன். இதில் எது சரி இரண்டாவது என்றால், பரபரப்பு வழக்கமான ஒன்றுதான் என்று ஆகிறது– பின் எப்படி அதை ஊடகங்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று சொல்ல முடியும் \nஎன் இணையதளம் ஓரளவாவது அறிவுத்திறன் கொண்டவர்களுக்கானது. அதை ஒரு disclaimer ஆகவே போடலாமா என எண்ணிக்கொண்டிருக்கிறேன்\nஎந்தத் தூக்குத்தண்டனையும் கடைசிநிமிடத்தில் ஒரு பரபரப்பு கொண்டுதான் நிறைவேற்றப்படும் , அவை சட்டத்தளத்தில் நிகழ்பவை, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் உரியவை. ஆனால் அந்தப்பரபரப்பை தேசிய அளவிலான ஒரு பரபரப்பாக ஆக்கியவை ஊடகங்கள் — இவ்வாறுகூட புரிந்துகொள்ளமுடியாத ஒருவருக்கு இந்தவகையான கட்டுரையை வாசிக்கும் தகுதி இல்லை. மன்னிக்கவும்\nஎனக்கு வரும் எதிர்வினைகள் முழுக்க இந்தத் தளத்தில்தான். இவ்வளவுதான் சொல்ல இருக்கிறது இவர்களுக்கு.\nபால் தாக்கரே பற்றிய உங்கள் மறுப்பு மழுப்பல். அவர் கலவரங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளியா இல்லையா சஜ்ஜன்குமார் போன்றவர்கள் குற்றவாளிகளா இல்லையா சஜ்ஜன்குமார் போன்றவர்கள் குற்றவாளிகளா இல்லையா\nஉலகின் எந்த ஜனநாயக நாட்டிலும் கலவரக்குற்றங்கள், பொருளியல் குற்றங்கள் தண்டிக்கப்படுவது மிக அரிது. ஏனென்றால் ஜனநாயக நடைமுறையும் நீதிமன்ற நடைமுறையும் பின்பற்றப்படுமென்றால் இவர்களைத் தண்டிக்கும் புறவயமான ஆதாரங்களை எளிதில் உருவாக்கமுடியாது. வேண்டுமென்றால் அமெரிக்க, ஜப்பானிய ஊழல்கள் பற்றிய சமகாலச்செய்திகளைத் தொடர்ந்து சென்று கவனியுங்கள். ஆரம்பகட்ட இரைச்சலுக்குப்பின் அவை அப்படியே நீதிமன்றங்களில் உறைந்து கிடக்கும், தள்ளுபடிசெய்யப்படும்.\nஆகவே இந்தியாவிலும் நம் கண்ணெதிரே சமூக அமைதியை அழிப்பவர்களும் பொருளியல் குற்றவாளிகளும் தப்பிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.போஃபர்ஸ் வழக்கு, ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு, ஜெயலலிதா வழக்கு என்ன ஆயிற்று என்று கண்டோம். நிலக்கரிபேர ஊழல்,.த்ரீஜி வழக்கு, சன் டிவி வழக்குகள் அவ்வாறே ஆகுமென்பதைக் காண்போம். இன்றுள்ள சூழலில் இங்கு வேறுவழியே இல்லை.\nகலவரக்காரர்களைத் தண்டிக்கும் வழிமுறைகளை இறுக்கினால் அது கருத்துரிமை, அரசியலுரிமை ஆகியவற்றை அழிக்கும் சட்டங்களாகவே மாறும். பொருளியல்குற்றங்களை தண்டிக்கும் சட்டம் கறாரானதாக ஆனால் வணிகச்செயல்பாடுகளுக்கு எதிராகப் போகும். இது முதலாளித்துவ ஜனநாயகத்தின் சிக்கல்.எந்த சட்டநடைமுறையும் இல்லாத சர்வாதிகாரத்திற்கு இது மேல், அவ்வளவுதான்.\nமதக்கலவரங்களைத் தூண்டியது கொலைக்கு அறைகூவியது உட்பட பலகுற்றச்சாட்டுகள் கொண்ட காஷ்மீரின் கிலானி, டெல்லி இமாம் புகாரி, ஹைதராபாதின் உவைசி, அமிர்த்சரஸின் சிம்ரத்சிங் மான் போன்றவர்களும் எப்போதும் தண்டிக்கப்பட்டதில்லை. ஒவ்வொருவர் பேரிலும் வழக்குகள் குவிந்துகிடக்கின்றன. இமாம் ப��காரிக்கு வாரண்ட் கையளிக்கவே எட்டுவருடங்கள் ஆன கதை இங்கு உண்டு\nகலவரங்களைத் தூண்டிய, நேரடியாகவே அருங்கொலைகளை நிகழ்த்திய, வடகிழக்கின் பிரிவினைவாதிகள் தண்டிக்கப்பட்டதில்லை. இவர்கள் அனைவருடனும் அரசு பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கிறது. ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. ஏன்,நம் உள்ளூர் சாதிக்கலவரங்களை நேரடியாகவே தூண்டுபவர்கள் கூட தண்டிக்கப்பட்டதில்லை. சிவகாசி, தென்காசி, மதுரை கலவர வழக்குகள் என்னாயின ஆம்பூர் கலவர வழக்குகளே என்னாகிறது என்று பாருங்கள்.\nஅதற்கு என்னசெய்யலாம் என்பது வேறு தலைப்பு. ஆனால் குண்டுவெடிப்பு போன்ற குற்றங்களுக்கு அபூர்வமாக ஒருவர் சரியாக சிக்கிக்கொண்டு தண்டிக்கப்படும்போது மற்றவர்கள் தண்டிக்கப்படாததனால் இவரையும் தண்டிக்கக்கூடாது என்பதைப்போல அசட்டுத்தனமான வாதம் வேறில்லை. ஆனால் அதை தன்னை அறிவுஜீவி என நம்பும் ஒருவர் கூசாமல் முன்வைக்க நம் சூழல் அனுமதிக்கிறது.\nஜனநாயகம் உள்ள நாட்டில் பலசமயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாது போகிறார்கள். தனிமனித உரிமை, சட்டபூர்வ விசாரணைபோன்றவற்றின் இடுக்குகள் அப்படிப்பட்டவை. பல முக்கியமான குற்றங்களில் எளிய நடைமுறைச்சிக்கல்களைக் காரணம் காட்டி தண்டனையிலிருந்து தப்பியிருக்கிறார்கள். அப்படி சிலர் தப்பவிடப்பட்டால் உடனே பிறரையும் தண்டிக்கக்கூடாது என வாதிடுவதன் அபத்தத்தை இனி எப்படி சொல்லி விளங்கவைப்பது\nயாகூப்பும் இஸ்லாமியரும்- ஒரு கடிதம்\nயாகூப் மேமன் என்னும் தேசநாயகன்\nTags: பால்தாக்கரே, யாகூப் மேமன்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24\nநித்ய சைதன்ய யதி இணையத்தில்\nகலை உலகை சமைத்த விதம்\nநாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/49830-who-is-vijay-sethupathi-karthik-subburaj-s-viral-tweet.html", "date_download": "2019-09-20T06:37:13Z", "digest": "sha1:QTXUB5OGWLCBHFHPYRMX6TZCQCKOFMSD", "length": 11451, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "விஜய் சேதுபதி யாரு ?- வைரலாகும் கார்த்திக் சுப்பராஜின் பேஸ்புக் பதிவு | Who is Vijay Sethupathi ? Karthik Subburaj's viral tweet", "raw_content": "\nகார்ப்பரேட் வரி விகிதம் 22% ஆக குறைப்பு, தொழில் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமும்பை பங்குச்சந்தை 1000 புள்ளிகளை தாண்டியும், தேசிய பங்குச்சந்தை 300 புள்ளிகளை தாண்டியும் வர்த்தகமாகிறது.\nஜிஎஸ்டி கவுன்சிலின் மாதாந்திர கூட்டம் இன்று கோவாவில் கூடுகிறது\nதலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மங்கோலிய அதிபர் பட்டுல்கா கால்ட்மா இன்று சந்திப்பு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\n- வைரலாகும் கார்த்��ிக் சுப்பராஜின் பேஸ்புக் பதிவு\n2010ம் ஆண்டு விஜய் சேதுபதி குறித்து கார்த்திக் சுப்பராஜ் பற்றிய பேஸ்புக் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த முதல் திரைப்படம் 'தென்மேற்கு பருவக்காற்று'. அந்த படம் 2010ம் ஆண்டு வெளியானது. அந்தப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஅதில், \"நாளை தென்மேற்கு பருவ காற்று திரைப்படம் வெளியாகிறது. பெரிய திரையில் விஜய் சேதுபதியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் விஜய்\" என கூறியிருக்கிறார்.\nஅந்த பதிவின் கீழ், \"யாரு விஜய் சேதுபதி\" என ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அப்போது பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ், \"அவரைப்பற்றி விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்\" என்று தெரிவித்து இருந்தார்.\nஅவர் கூறியது போல், விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்துவிட்டார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியாவில் பேசுகிறாரா, பாகிஸ்தானில் பேசுகிறாரா என யூகிக்கவே முடியாது - ராகுல் காந்தியை கலாய்த்த யோகி\nகன்னட நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nதளபதி 63-க்கு லொகேஷன் வேட்டையில் அட்லீ\nசத்துணவு திட்டத்தில் ரூ.2,400 கோடி ஊழல்: ஆதாரத்தில் சிக்கும் முக்கிய அதிகாரிகள்\n1. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n2. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n3. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n4. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n5. முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க\n6. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n7. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிஜயுடன் மோதும் விஜய் சேதுபதி : விவரம் உள்ளே\nவிஜய் சேதுபதி போன்ற கலைஞர்கள் யோசித்து பேச வேண்டும்: அமைச்சர் பாண்டியராஜன்\nமுத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்திலிருந்து விலகும் விஜய் சேதுபதி\nஆஸ்திரேலியாவில் விருது பெறும் விஜய் சேதுபதியின் படம்\n1. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n2. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n3. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n4. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n5. முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க\n6. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n7. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\nமல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி\nதாய்மொழி கொள்கைக்கு ஆதரவானது தான் இந்துத்துவ கொள்கை: அர்ஜுன் சம்பத்\nஒடிஸா: 6 வயது பெண் குழந்தையை வன்புணர்வு செய்தவனக்கு தூக்கு தண்டனை\nசோகம்: குடும்பத்திற்கு எதுவும் செய்ய முடியவில்லை, மனச்சோர்வினால் குடும்பத் தலைவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibdpakkd.blogspot.com/", "date_download": "2019-09-20T05:15:14Z", "digest": "sha1:VSOKP6X7IDZPAPUTE7SPGRJQ5NYZSBSU", "length": 12890, "nlines": 143, "source_domain": "aibdpakkd.blogspot.com", "title": "ALL INDIA BSNL DOT PENSIONERS' ASSOCIATION, KARAIKUDI", "raw_content": "\n78.2சத பஞ்சப்படி நிலுவைத்தொகையினை தாமதமின்றி வழங்கிட DOT / வங்கிகளுக்கு கடிதம்.\nநீண்ட போராட்டங்கள் மூலம் 78.2சத பஞ்சப்படி உத்தரவு வெளியாகி அதற்கான நிலுவைத்தொகை வழங்கிட வங்கிகள் / அஞ்சலகங்களுக்கு அதற்கான உத்தரவுகள் சென்றாலும் சில வங்கிகள் அதனை வழங்குவதில் காலதாமதங்கள் செய்கின்றன. எனவே காலதாமதம் தவிர்த்து உரிய கால அவகாசத்தில் வங்கிகள் நிலுவைத்தொகையினை வழங்கிடக்கோரி ஓய்வூதியம் வழங்கிடும் வங்கி பிரிவுகளுக்கு நமது AIBDPA மாநிலச்சங்கம் கடிதம் எழுதியுள்ளது.\nமேலும் அதன் மீது உரியகவனம் செலுத்தி வங்கிகள் காலதாமதமின்றி நிலுவைத்தொகை வழங்கிட ஏற்பாடு செய்யக்கோரி நமது மாநிலச் செயலர் சென்னை DOT அலுவலகத்தில் உள்ள Jt.CCAவை பார்த்து கடிதம் கொடுத்தார்.\nJt.CCAவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.\nதமிழக கவன ஈர்ப்பு நாள்” ஆர்ப்பாட்டங்கள்.\nசென்னை மாவட்டச்சங்கம் சார்பில் சென்னை மாநில அலுவலகம் முன்பு தோழர். ஆரோக்கியராஜ் தலைமையில் இன்று 20.04.2017 காலை 1100மணி அளவில் “கவன ஈர்ப்பு நாள்” ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயலர் தோழர். T. கோதண்டம் வரவேற்புரை ஆற்றினார்.\nAIBDPA மாநிலச் செயலர் C.K. நரசிம்மன் மைசூரு மத்திய செயற்குழு கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். BSNLEU மாவட்டத் தலைவர் தோழர். சரவணன், மாநிலமைப்புச் செயலர் தோழர். C. சின்னையன், காரைக்குடி மாவட்டச் செயலர் தோழர். V. சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாய்ராமன் நன்றி கூறினார்.\nமைசூரு மத்தியச்செயற்குழு முடிவை அமுல்படுத்த மாநிலச்சங்கம் வேண்டுகோள்.\n1. 01-01-2017 முதல் பென்ஷன் மாற்றம் வழங்கப்பட வேண்டும் \n2. 01-01-2017 முதல் 50சத பஞ்சப்படியை ஓய்வூதியத்தோடு இணைக்க வேண்டும்.\n3. மருத்துவப்படியினை உடனடியாக வழங்க வேண்டும்.\n4. மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஆப்ஷன் 1ஐ அனுமதிக்க வேண்டும்.\n5. நிலுவையில் உள்ள DOT ஓய்வூதியர்களுக்கு பிராட்பேண்ட் சலுகை வழங்கவேண்டும்.\n6. தொலைத்தொடர்பு ஊழியர் குடியிருப்புகளில் வாடகையாக 10சதம் ஓய்வூதியம் என்பது இருக்க வேண்டும்.\n7. 01-01-2007 முதல் 78.2சத பஞ்சப்படி இணைப்பில் நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டும்.\n8. மருத்துவப்பில்களை வழங்குவதில் உள்ள தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.\n9. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.\n10. BSNL & DOT ஓய்வூதியர்களுக்கும் இரவு இலவச தொலைபேசி அழைப்பு வசதிகளை நீடிப்பு செய்ய வேண்டும்.\n11. DOT ஓய்வூதியர்களுக்கு CGHS மருத்துவ வசதிகளை மீண்டும் வழங்கிட வேண்டும்.\nஉள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வென்றெடுக்க 3 கட்ட போராட்டங்களை மைசூரு மத்திய செயற்குழு அறிவித்தது. அதன்படி முதற்கட்ட போராட்டமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து மாவட்டங்களிலும் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.\nஇரண்டாவது கட்ட போராட்டமாக அனைத்து மட்டங்களிலும் 2017 ஏப்ரல் 20ம் தேதி “கவன ஈர்ப்புதினம்”நடத்திடவும் ஆர்ப்பாட்டங்களை நடத்திடவும் அறைகூவல் விட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மட்டங்களிலும் “கவன ஈர்ப்புதினம்” சக்திமிக்கதாக நடத்திட மாவட்டச் செயலர்கள் உரிய நடவடிக்கை எடுத்திட தமிழ்மாநிலச் சங்கம் வேண்டுகிறது.\nஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி வழங்கிட உத்தரவு வெளியாகி உள்ளது.\nநமது தொடர் முயற்சியாலும் வலுவான போராட்டங்களாலும் BSNL நிர்வாகம் ஓய்வூதியர்க��ுக்கு முன்புபோல் காலாண்டுக்கு ஒரு முறை மருத்துவப்படி வழங்கிட உத்தரவு வெளியிட்டுள்ளது.\n2012 முதல் நிறுத்தப்பட்ட மருத்துவப்படி தொடர் முயற்சியால் மீண்டும் வழங்கிட BSNL நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காலாண்டுக்கு ஒருமுறை வழங்கிடவும் பரிசார்த்தமாக 6 மாதங்கள் வழங்கிடவும் உத்தரவு வெளியாகி உள்ளது. உத்தரவு வெளியிட்ட BSNL நிர்வாகத்திற்கும் மருத்துவப்படி கிடைத்திட தொடர்ந்து போராடிய AIBDPA தலைவர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் BSNLEU சங்கத் தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் தமிழ் மாநிலச் சங்கம் நன்றி பாராட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/story/villagestories/p1bi.html", "date_download": "2019-09-20T05:28:01Z", "digest": "sha1:Q42ORG3RWIVD5V7GMY4EDUQX4WEDAGVV", "length": 25092, "nlines": 245, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Story Serial- கதை - தொடர் கதைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 8\nபுதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்\n61. ஓணாணுக்குச் சாபம் கொடுத்த இராமன்\nசில விலங்குகளைக் கண்டா அன்போட இரையெல்லாம் போட்டு அடிக்காம, கொல்லாமப் பாதுகாக்குறோம். சிலதப் பாத்தா தொரத்தித் தொரத்தி அடிச்சி வெரட்டுறோம். ஓணானப் பாத்தாக் கல்லால அடிச்சி வெரட்டுறோம். இதுக்கு ஒரு காரணம் இருக்கு. இதப் பத்தின ஒரு கதையும் இருக்கு. இந்தக் கதை இராமனோட தொடர்புடையது.\nஇராமனும் லெட்சுமணனும் சீதையோட காட்டுக்குப் போனாங்க. அப்ப ஒரு பெரிய காட்டுல சீதையோட தங்கி இருந்தாங்க. இராமனும் இலட்சுமணனும் வெளியில போயிருந்ததைப் பாத்துட்டு இராவணேஸ்வரன் சந்நியாசி வடிவத்துல வந்து சீதைக்கிட்ட பிச்சை வாங்கிக்கிட்டு அவளத் தூக்கிக்கிட்டுப் போயிட்டான்.\nவெளியில போயிருந்த ரெண்டுபேரும் வந்து பாத்தாங்க. சீதையைக் காணல. ரெண்டுபேரும் தேடுனாங்க. ராமன் ஒரு பக்கம். லெட்சுமணன் ஒரு பக்கம்னு தேடுனாங்க. இராமன் தனியாத் தேடித் தேடி அலைஞ்சதுல அவனுக்கு களைப்பு வந்துருச்சு. வெயில் அதிகமா இருந்ததுனால அவனுக்குத் தண்ணித் தாகம் எடுத்துச்சு.\nதண்ணி கிடைக்காமத் தேடித் தேடி அலைஞ்சான். அப்ப ஒரு கள்ளிமர நிழல்ல கொஞ்சம் ஒக்காந்தான். அப்ப ஒரு பெரிய கரட்டான், அதான் ஓணான் ஒண்ணு அந்தப் பக்கமா வந்துச்சு. இராமனப் பாத்துச்சு. இராமன் இந்த கரட்டாங்கிட்ட தண்ணி இருக்கான்னு கேப்பம்னு நெனச்சிக்கிட்டு அதுக்கிட்ட, ‘‘ஏ கரட்டான் எனக்குத் தண்ணித் தாகமா இருக்கு. எங்கயாவது தண்ணி இருக்கா அல்லது ஒங்கிட்டயாவது தண்ணி இருந்தாக் குடு’’ அப்படீன்னு கேட்டாரு.\nஅதுக்கு அந்தக் கரட்டான் இராமனத் தெரிஞ்சிக்காம ‘‘ஒனக்குத் தண்ணி வேணுமா நீ யாருன்னு’’ கேட்டுச்சு. அதக்கேட்ட ராமன் ஆமா எனக்குத் தண்ணி வேணும். நான்தான் தசரதனோட மகன் இராமன். சீதையக் காணோம் அவளத் தேடிக்கிட்டு வந்தேன். வந்த எடத்துல களைப்பா இருந்துச்சு. தண்ணித் தாகமா இருக்கு. எனக்குத் தண்ணி வச்சிருந்தா கொடு”ன்னு கேட்டாரு.\nஅதக் கேட்ட கரட்டான், தண்ணிதான வேணும். இரு தர்றேன்னு சொல்லிட்டு, அங்ஙன கெடந்த கொட்டங்குச்சிய எடுத்துக்கிட்டுப் போயி மறைவா நின்னுக்கிட்டு தன்னோ மூத்திரத்தைப் பேஞ்சு கொண்டாந்து கொடுத்துச்சு.\nஅதத் தண்ணின்னு வாங்கிக் குடிக்கறதுக்காக ராமன் வாயிக்கிட்ட கொண்டு போனபோது ஒரே நாத்தமா நாறுச்சு. ராமன் அதத் தூக்கிப் போட்டுட்டாரு. அதப் பாத்த கரட்டான் தலையத் தலைய ஆட்டிக்கிட்டு ராமனப் பாத்து நக்கல் பண்ணிச்சு. அதப் பாத்த ராமனுக்குக் கடுமையான கோவம் வந்துருச்சு.\nஒடனே கரட்டானப் பாத்து, ‘‘நான் தண்ணி கேட்டதுக்கு எனக்கு ஒண்ணுக்குப் பேஞ்சி தந்த அதனால இனிமே ஒண்ண யாரு பாத்தாலும் தொரத்தித் தொரத்தி அடிச்சிக் கொல்லுவாங்க’’ போ அப்படீன்னு சாபங்கொடுத்தாரு. அன்னியில இருந்து இன்னிக்கு வரைக்கும் கரட்டான எங்க பாத்தாலும் சின்னப் பயலுகள்ள இருந்து பெரியாளுக வரை கல்லால தொரத்தித் தொரத்தி அடிச்சிக் கொல்றாங்க. கரட்டானும் தன்னோட செயலுக்காக வருத்தப்பட்டுச்சு. சின்னப் பயலுக அதப் பாத்த ஒடனே, ‘‘நீயி ராமன் தண்ணி கேட்டதுக்கு ஒண்ணுக்குப் பேஞ்சி கொடுத்தியில்ல. ஒன்ன சும்மா விடக்கூடாதுன்னு தொரத்தித் தொரத்தி கல்லால இன்னிக்கு வரைக்கும் அடிச்சிக் கொல்றாங்க. அதனால மத்தவங்க கண்ணுல படாம கரட்டான் ஒதுங்கியே இருக்குது. ஒதவி செய்யாட்டியும் ஒபத்திரவம் செய்யக் கூடாது. ���ெரியவங்கக்கிட்ட மரியாதக் குறைவா நடந்தா இப்படித்தான் ஆகுங்குறதுக்கு இந்தக் கதையச் சொல்றாங்க.\nமுந்தைய கதை | அடுத்த கதை\nகதை - நாட்டுப்புறக்கதைகள் | மு​னைவர் சி.​சேதுராமன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்ட��் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=56&catid=2", "date_download": "2019-09-20T06:21:34Z", "digest": "sha1:JBXQ6C6JATB6GEX6HGYJQ374WI37PCL3", "length": 10206, "nlines": 102, "source_domain": "hosuronline.com", "title": "8-வது ஆண்டாக டெல்டாவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத சூழல்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\n8-வது ஆண்டாக டெல்டாவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத சூழல்\nஇந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவைக்கு அணையின் தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது.\nசூன் 12-ஆம் நாளுக்குள் தமிழகத்துக்கான தண்ணீரை தர வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை நடுவன் அரசும், கருநாடக அரசும் செயல்படுத்��வில்லை.\nஇதனால், 8-ஆவது ஆண்டாக உழவர்கள் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் காரிக்கிழமை (சூன் 15) காலை நிலவரப்படி 45.32 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 14.99 கன அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்தானது வெறும் 535 கன அடியாக உள்ளது.\nஇத்தகைய சூழலில், குடிநீருக்காக அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் வரத்து இல்லாத இந்த நிலையில், குடிநீருக்காக தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட வேண்டிய நிலை இருப்பதாலும் நிகழாண்டும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளது.\nடெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை சூன் 12-ஆம் நாள் திறக்கப்படுவது வழக்கம்.\nஇறுதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மட்டுமே உரிய நேரத்திற்கு முன்னதாக சூன் 6-ஆம் நாளே தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் பின்னர் தொடர்ந்து 8 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படாத சூழலே உள்ளது.\nகுறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறந்தால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மட்டும் 2.75 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். இவை தவிர, திருச்சி, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 1.25 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். கடந்த 7 ஆண்டுகளாக இதில் 40 விழுக்காடு மட்டுமே வாய்ப்பாகி வருகிறது.\nஇதுதொடர்பாக, தமிழக அனைத்து உழவர்கள் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ரா. பாண்டியன் கூறியது:\nகேரளம் மற்றும் கருநாடகத்தில் தென்மேற்கு பருவமழையானது ஒருகிழமை முன்னதாகவே தொடங்கிவிட்டது. இப்போது நல்ல மழை பெய்து வருகிறது.\nகாவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் நிகழாண்டு சூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படும்; 7 ஆண்டுகளக்குப் பிறகு குறுவை சாகுபடி மேற்கொள்ளலாம் என நம்பியிருந்த உழவர்களுக்கு கருநாடகத்தின் பிடிவாதமும், நடுவன் அரசின் அலட்சிய போக்கும், மேட்டூர் அணையை வரண்ட நிலமாக மாற்றியுள்ளது.\nநீதிமன்ற ஆணைகள் எதிஅயும் பின்பற்றமாட்டோம், காவிரி ஆணைய ஆனையையும் மதிக்கமாட்டோம் என கருநாடக அரசும், அதற்கு துணையாக நடுவன் அரசும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றார்.\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ���டிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nதகவல் திரட்டுபவர்களுக்கு பலியாகாதீர்கள், இணையத்தில் எச்சரிக்கை தேவை\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nசிம் மாற்று (SIM Swap) மோசடி காத்துக்கொள்வது எப்படி\nகரிம நுண் ஊசிகள்: வலியில்லா குறைந்த விலை தீர்வு\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/ajith-fans-damages-screen-in-celebration-le-grand-rex-theater-to-ban-tamil-films-san-194701.html", "date_download": "2019-09-20T05:16:05Z", "digest": "sha1:56O3ESRRBQ4ROPUWULLVRCQB5IK4MAJD", "length": 10537, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "ajith fans damages screen in celebration Le Grand Rex theater to ban Tamil films– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nவிபரீதமாகிப்போன அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம்... அதிரடி முடிவெடுத்த பாரம்பரியமான பிரான்ஸ் தியேட்டர்...\nநேர்கொண்ட பார்வை படத்தை பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் தியேட்டரில் உள்ள ஸ்கிரீனை சேதப்படுத்தியதால், இனி தமிழ்ப்படங்களை திரையிடுவதில்லை என்ற முடிவை பிரான்ஸில் உள்ள பிரபல திரையரங்கம் எடுத்துள்ளது.\nஅஜித் நடிப்பில் கடந்த 8-ம் தேதி ரிலீசான நேர்கொண்ட பார்வை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. வரவேற்புடன் நல்ல வசூலையும் கொடுத்தது.\nஇந்த நிலையில், பிரான்ஸில் உள்ள பிரபல தியேட்டரில் அஜித் ரசிகர்கள் ஸ்கிரீனை சேதப்படுத்தியதால், அங்குள்ள விநியோகஸ்தருக்கு இந்திய மதிப்பில் 5.5 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nபிரான்ஸில் இருக்கும் பிரபல திரையரங்கமான லீ கிராண்ட் ரெக்ஸ்-ல் படங்கள் திரையிடப்படுவது ஒரு கவுரவமாகவே பார்க்கப்படுகிறது. 'சர்கார்', 'பேட்ட', 'விஸ்வாசம்' என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் படங்களும் இங்கு திரையிடப்பட்டன. இந்த வாரம் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படம் அங்கு திரையிடப்பட்டுள்ளது.\nபடத்தைப் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் சிலர் அஜித் திரையில் தோன்றும் காட்சியில் ஆ��ிப் பாடி, ஸ்கிரீனை கை வைத்து, தொட்டுக் கும்பிட்டுக் கொண்டாடினர். இதனால் ஸ்கிரீன் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து ஸ்கீரினை மாற்ற 7000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.5.5 லட்சம்) நஷ்ட ஈட்டை விநியோகஸ்தர்களிடம் திரையரங்க நிர்வாகம் கோரியுள்ளது. விநியோகஸ்தகர்களும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.\nலீ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் இனி எந்த தமிழ்ப் படமும் திரையிடப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரசிகர்களின் இந்தச் செயலைக் கண்டித்து, பிரான்ஸ் விநியோகஸ்தர்கள் அமைப்பான EOY என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளது.\nசும்மாவே இணையதளத்தில் தள - தளபதி ரசிகர்கள் மோதல் தூக்கலாக இருக்கும் நிலையில், இந்த சம்பவத்தை வைத்து அஜித் ரசிகர்களால் இந்திய சினிமாவுக்கே அவமானம் என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், அதற்கு அஜித் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.\nநண்பன் ஜெயிக்க நீ உதவி பன்ன மாட்டியா... கவினுக்காக சாண்டியிடம் கோபப்படும் லாஸ்லியா\nநீட் தேர்வில் ஆள்மாறட்டம் நடந்த விவகாரத்தில் புதிய திருப்பம் - புகார் வந்த இமெயில் போலி என்று விசாரணையில் தகவல்\nபாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது\nசிசிடிவி கேமிராக்கள் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல்...\nநண்பன் ஜெயிக்க நீ உதவி பன்ன மாட்டியா... கவினுக்காக சாண்டியிடம் கோபப்படும் லாஸ்லியா\nநீட் தேர்வில் ஆள்மாறட்டம் நடந்த விவகாரத்தில் புதிய திருப்பம் - புகார் வந்த இமெயில் போலி என்று விசாரணையில் தகவல்\nபாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது\nசிசிடிவி கேமிராக்கள் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல்...\nடிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/what-did-the-modi-led-government-do-in-100-days-illustration-by-nirmala-sitharaman/", "date_download": "2019-09-20T05:48:29Z", "digest": "sha1:MWZX2B4YQBEGD62GFTROQNGRVYTA23S6", "length": 12682, "nlines": 177, "source_domain": "dinasuvadu.com", "title": "100 நாட்களில் மோடி தலைமையிலான அரசு செய்தது என்ன? நிர்மலா சீதாராமன் விளக்கம் | Dinasuvadu Tamil", "raw_content": "\nமீண்டும் தங்கம் விலை உயர்வு\nடிசம்பர் 1ஆம் தேதி முதல் டோல்கேட்டிற்காக ஆன்லைனில் ரீ-சார்ஜ் செய்துகொள்ளுங்கள்\nசுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் நல்ல ஒரு மேட���யை நியாயமாக பயன்படுத்தியுள்ளார் விஜய்-கமல் பாராட்டு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிய இராணுவ விமான தளம் உருவாக்கும் பாகிஸ்தான் \nஇந்த காலத்து நடிகைகளின் நடிப்பு மனதில் பதியும்படி இல்லை: நடிகை விஜயசாந்தி\nமுத்தரப்பு போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி..\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nமீண்டும் தங்கம் விலை உயர்வு\nடிசம்பர் 1ஆம் தேதி முதல் டோல்கேட்டிற்காக ஆன்லைனில் ரீ-சார்ஜ் செய்துகொள்ளுங்கள்\nசுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் நல்ல ஒரு மேடையை நியாயமாக பயன்படுத்தியுள்ளார் விஜய்-கமல் பாராட்டு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிய இராணுவ விமான தளம் உருவாக்கும் பாகிஸ்தான் \nஇந்த காலத்து நடிகைகளின் நடிப்பு மனதில் பதியும்படி இல்லை: நடிகை விஜயசாந்தி\nமுத்தரப்பு போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி..\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\n100 நாட்களில் மோடி தலைமையிலான அரசு செய்தது என்ன\nin Top stories, அரசியல், தமிழ்நாடு\n6.37 கோடி விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 100 நாட்களில் செய்தது என்ன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் விளக்கம் அளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி ரூபாயாக உயர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உள்கட்டமைப்பு துறையில் 100 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஒரே வரியான ஜிஎஸ்டி மூலம் சரக்கு போக்குவரத்து செலவு குறைந்துள்ளது.1.95 கோடி வீடுகள் கட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது .2022-க்குள் அனைவருக்கும் குடிநீர், மின்சார வசதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்க ஆயுஷ்மான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குழாய் மூலம் குடிநீர் வழங்க சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளோம்.6.37 கோடி விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 10 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.\nஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் இந்தியா முன்னேற்றம்.மின்சார கார் விற்பனையை ஊக்குவிக்க வரியை குறைத்துள்ளோம். ஊழலுக்கு வழிவகுக்கும் தேவையில்லாத சட்டங்களை நீக்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.\nடிசம்பர் 1ஆம் தேதி முதல் டோல்கேட்டிற்காக ஆன்லைனில் ரீ-சார்ஜ் செய்துகொள்ளுங்கள்\nசுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் நல்ல ஒரு மேடையை நியாயமாக பயன்படுத்தியுள்ளார் விஜய்-கமல் பாராட்டு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிய இராணுவ விமான தளம் உருவாக்கும் பாகிஸ்தான் \nகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்பிரபல நடிகை எடுத்த முடிவு\nஇந்த நடிகைகைக்கு நாய்குட்டினா ரொம்ப பிடிக்குமோ பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்\nஇந்தியா- நேபாளம் இடையே பைப் -லைன் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/18/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-09-20T06:03:15Z", "digest": "sha1:JGCIFSI744PBMVR4AMWYJABGRENUEYNV", "length": 9408, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "சவூதியில் குவியும் அமெரிக்க படைகள்: பதற்றத்தில் மத்திய கிழக்கு | LankaSee", "raw_content": "\nசுபஸ்ரீ மரணம் குறித்து விமர்சித்த விஜய்..\nகடற்கரையில் சிதைந்த நிலையில் 3 மாத சிசுவின் சடலம்….\n30,000 அடியில் இருந்து சரிந்த விமானத்தால் பதற்றம்..\nஆஸ்திரேலியா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு..\nதிருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென உயிரிழந்த மணப்பெண்..\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய மேலும் மூவர்\nபிரபல ஆண்கள் பாடசாலையில் ஆறரை வயது மாணவனுக்கு நிகழ்ந்த அருவருக்கத்தக்க செயல்..\nதிருமணம் முடித்து சுமார் 6 மாதங்களே கடந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஇந்தியா – ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்\nசவூதியில் குவியும் அமெரிக்க படைகள்: பதற்றத்தில் மத்திய கிழக்கு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போருக்கு தயாராகி வருவதால் அமெரிக்க படைகள் எண்ணிக்கைகள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.\nமத்திய கிழக்கு நாடான ஈரானுடன் மோதலுக்கு தயாராகும் வகையில் சுமார் 500 படைகளை, சவூதி இளவரசர் சுல்தான் விமான தளத்திற்கு அனுப்புகின்றனர்.\nஈரானிய ஏவுகணைகள் இப்பகுதியைத் தாக்க வாய்ப்பில்லை என்பதால் படைகள் தொலைதூரத்தில் உள்ள பாலைவன விமான தளத்திற்கு அனுப்பப்படுவதாக கூறப்பட்டுகிறது. அடுத்த வார தொடக்கத்தில் சவுதி அரேபியாவுக்கு, அமெரிக்க படையினர் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன\nஅமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டங்கள் தொடர்ந்து வருவதால் பென்டகன் அதிகாரிகள் இப்பகுதியில் அதிக படைகளை விரும்புகிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.\nமத்திய கிழக்குக்கில் மேலும் 1,000 படைகள் அனுப்பப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறிய ஒரு மாதத்திற்குப் பிறகு, தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது, ஆனால், அவர்கள் எங்கு அனுப்பப்படுவார்கள் என்று குறிப்பிடவில்லை.\nஜூன் மாத இறுதியில் மற்றும் இந்த மாத தொடக்கத்தில் சவூதி பிராந்தியத்தில் எடுக்கப்பட்ட படங்களின் மூலம், அப்பகுதியில் போருக்கான தயாரிப்புகளை மேற்கொள்வதைக் காட்டுகின்றன.\nபாரசீக வளைகுடாவிலும் அதற்கு அப்பாலும் அரங்கேறிய தொடர்ச்சியான சம்பவங்களைத் தொடர்ந்து ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பதட்டங்கள் வெடித்தன.\nஇரட்டைக் கொலை வழக்கு: சிக்கிய இளம் தம்பதி\nபயிற்சயாளர் தேர்வு குழுவில் சச்சின், கங்குலி நீக்கம்\n30,000 அடியில் இருந்து சரிந்த விமானத்தால் பதற்றம்..\nஆஸ்திரேலியா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு..\nதிருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென உயிரிழந்த மணப்பெண்..\nசுபஸ்ரீ மரணம் குறித்து விமர்சித்த விஜய்..\nகடற்கரையில் சிதைந்த நிலையில் 3 மாத சிசுவின் சடலம்….\n30,000 அடியில் இருந்து சரிந்த விமானத்தால் பதற்றம்..\nஆஸ்திரேலியா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு..\nதிருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென உயிரிழந்த மணப்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-09-20T06:09:40Z", "digest": "sha1:EDDNDVDBVQVBDDGMEPJICXISFPIO62Y7", "length": 11334, "nlines": 85, "source_domain": "www.mawsitoa.com", "title": "அதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம். - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nஅதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம்.\nலை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது\nஅதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே Li Fi என அழைக்கப்படுகிறது.\nஇது வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது . வைஃபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளை விடவும், Li Fi 10000 மடங்குகள் பெரியதாகும்.\nLi Fi இணைய வசதியைப் பெறுவதற்கு சாதாரண LED மின்குமிழ், இணைய இணைப்பு, மற்றும் போட்டோ டிரக்டர் ஆகியன போதுமானவை.\nவினாடி ஒன்றுக்கு 1 Gb (கிகாபைட்) வரையான வேகத்தில் இணைய பயன்பாட்டைப் பெற Li Fi தொழில்நுட்பம் வகை செய்கிறது.\nஓளிக்கற்றை வாயிலான இந்த லைஃபை இணையப் பாவனை தொழில்நுட்பம். அலுவலகம் ஒன்றில் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்ட பின்னரே இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.\nஇந்தத் தொழில்நுட்பம் அடுத்துவரும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் வாடிக்கையாளர்களை சென்றடையும் என, இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ள வெல்மினி நிறுவனத்தின் தலைமை அதிகாரி தீபக் சொலாங்கி தெரிவித்தார்.\nவைஃபை தொழில்நுட்பத்தில் ரேடியோ அலைவரிசைகள் பாவிக்கப்படுவதால் அவை மருத்துவமனைகள், விமானங்கள், மற்றும் குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்துவதற்கு தடை உள்ளது. ஆதலால், Li Fi தொழில்நுட்பம் மூலமாக, இந்தக் குறையை போக்கிக் கொள்ளலாம் என, எடின்பரோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹரால்ட்டு ஹாஸ் 2011 இல் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் Li Fi என்ற தொழில்நுட்பத்தை முதல் முறையாக தெரிவித்திருந்தார்.\nவீட்டில் உள்ள வைஃபை இணைப்பு சரியாக கிடைக்காமல் போவதற்கு வீடுகளில் பாவிக்கப்படும் இலத்திரனியல் சாதனங்கள் ஒரு காரணம்.\nடிசம்பர் மாதத்தில், குறிப்பாக அனேகமானோரின் வீடுகளில் வைஃபை இணைப்பில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது என்பதற்கு காரணம் வீடுகளில் உள்ள கிருஸ்துமஸ் மர���்களில் அலங்கரிக்கப்பட்டுள்ள மின்குழிழ்கள் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nபிரித்தானியாவில் தொலைத் தொடர்புகளின் தங்களைக் கண்காணிக்கும் அமைப்பான ஓஃப்கொம் வைஃபையின் உறுதித்தன்மையை பரிசீலிக்க செயலிகளையும் உருவாக்கியுள்ளது.\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\n3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம் October 1, 2018\nதினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் October 1, 2018\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/mannavan-perai-solli-final-6/", "date_download": "2019-09-20T05:42:03Z", "digest": "sha1:EJSBUK5R5MY7WNDSSOYKETCQ5O3TB25A", "length": 15668, "nlines": 128, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் Final(6)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் Final(6)\nபடிக்கிற பொண்ணு மனச கலச்ச, மண்டைய உடைப்பேன் என அவன் மனசாட்சி சவ்ண்ட் விட்டது, அதற்காகவே அவன் அவளிடம் பேசக் கூட முயலாமல் அமைதி காத்தது,\n“லவ் மேரேஜுக்கெல்லாம் நாம ரெண்டு பேருமே செட் ஆக மாட்டோம்னு பட்டுது, அதான் உன் படிப்பு முடியவும் உங்க வீட்ல வந்து பொண்ணு கேட்கிற அளவுக்கு வழி பண்ணிக்கணும்னு உங்க அப்பாவ டிடக்டிவ் எல்லாம் வச்சு தேடினோம்” .\n“அடப்பாவமே, அப்பாக்கு இப்ப வந்த ட்ரான்ஸ்ஃபர் ஒன்னும் நீங்க செய்த சதி இல்லையே”\n“என் ப்ளான்னு சொல்லிக்க ஆசைதான், ஆனா என்ன செய்ய எங்க டிடக்டிவால உங்க அப்பா பேரைத் தவிர ஊரக் கூட கண்டு பிடிக்க முடியலையே, ஜஸ்ட் மிஸ்”\n“ஹலோ இது பேரு ஜஸ்ட் மிஸ் இல்ல, டோட்டல் வேஸ்ட், ஒரு டொக்கு டிடெக்டிவ செட் பண்ணி இருக்கேள், இதுல ஆர்மிய கவுக்க அண்டர்கிரவ்ண்ட்ல ப்ளான் போட்டோம்னு பில்டப் வேற”\n“ஹேய் உங்க அப்பா போஸ்டுக்கு அவங்கள ட்ரேஸ் செய்ய முடியாத அளவுக்கு இவ்ளவு செஞ்சு வச்சுருப்பாங்கன்னு யாருக்குத் தெரியும். சரி மாமனாருக்கு கிடச்சது அவ்ளவுதான், ஃபைனல் இயர் ஆகிப் போச்சு, இனி அம்பி மோட்ல இருந்து பொண்ணுட்ட ரெமோவா ஆகிடலாம்னு பார்த்தேன்”\n“ஐய நீங்கல்லாம் எப்பவும் அம்பி போல எல்லாம் இல்ல”\n“தேங்க் யூ தேங்க் யூ”\n“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு, நான் இப்படித்தான் சொல்ல முடியும் பாஸ்”\n“அடப்பாவி, அப்போ நான் காக்கா போலவா இருக்கேன்\n“அப்படின்னு சொல்லிட முடியுமா என்ன காக்கா கறுப்பா அழகா இருக்குமே”\n“ஏய் எந்திரி, எந்திரி நீன்னு சொல்றேன், படுத்ருக்கது என் மேல, காக்கா அழகா இருக்காம்”\n“நீங்க கலரா அழகா இருக்கீங்கன்னு சொல்ல வந்தேன் பாஸ், அதுக்குள்ளயும் கோபத்�� பாரு. காக்கா கூட போட்டி போட்டுகிட்டு”\nஇப்போது அவனை மீறி சிரிப்பான்தானே\n“கொஞ்சமா ஹர்ஷத் சோப்ரா சாயல்ல ரொம்பவுமே க்யூட் மக்களே நீங்க” அவனை செல்லமாய் சின்னதாய் கிள்ளி இவள் கொஞ்ச,\n“இப்படித்தான் கம்பேர் பண்ணுவாங்களா ஹஸ்பண்ட”\n“சரி பிடிக்கலைனா விடுங்க, அவன் உங்கள மாதிரி இருக்கான்னு சொல்லிக்கிறேன், இப்ப விஷயத்துக்கு வாங்க, அப்றம் நம் லவ் ஸ்டோரில அடுத்த சீன் என்ன\n“பிறகென்ன அபித்தும் நானுமா அடுத்த இயருக்கு லவ் ப்ரொபோசல் ஆக்க்ஷன் ப்ளான் போட்டுகிட்டே ப்ளைட் பிடிச்சு சென்னை போனா,\nதெய்வமே தந்தியே ஒரு ஷாக், தலை விரி கோலமா ஆதிக் மச்சான் கூட அப்படி ஒரு ஃபோட்டோ, அனி வீட்டு பழைய ஆல்பத்த அப்போதான் பார்த்தேன்”\n“ஹ ஹா முடியப் பார்த்தும் ஓடிப் போகாத மூத்தோர் சங்கமா நீங்க\n“ப்ச், நிஜமா நல்ல முடி ராதி உனக்கு இப்பதான் கொட்டிப் போச்சு”\n“சார் முடியப் பார்த்துதான் லவ் பண்ணேன்னு தத்து பித்துன்னு எதாவது தத்துவம் சொல்லிடாதீங்க”\n“அப்ப உண்மைய சொல்லக் கூடாதுன்னு சொல்றியா ரைட்டு”\n“ஐயையோ, இது என்ன கொடுமை\n“நிஜமா ராதிமா, முதல் நாள் என்னை திருடன்னு திட்டிட்டு சண்டை முடிஞ்சு கிளம்பினியே, அப்ப நீ திரும்புனப்ப உன் முடி கண்ல பட்டுச்சு, அது ரொம்ப பிடிச்சுது, அப்பவே முடிவு செய்துட்டேன், இன்னொரு டைம் இந்த முடியப் பர்த்தோம்னா, இதுதான் நம்ம ஆளுன்னு, அது போலவே காலேஜ்ல முதல்ல உன்ன பின்னால இருந்துதானே பார்த்தேன், வாவ் நம்ம முடின்னு நான் அங்கயே சரண்டர்” அவன் தீவிரமாய் விளக்க,\n“போயும் போயும் முடியப் பார்த்து ஒரு கல்யாணமா ஒரு கதைல ஹீரோ இப்படியேதான் சொல்வான். எனக்குப் போய் அவன நாலு இழுப்பு இழுக்கலாம் போல இருந்துச்சு, கடைசில எனக்கேவா ஒரு கதைல ஹீரோ இப்படியேதான் சொல்வான். எனக்குப் போய் அவன நாலு இழுப்பு இழுக்கலாம் போல இருந்துச்சு, கடைசில எனக்கேவா\n“போங்க இனிமே என்னை லவ் பண்ணி மேரேஜ் செய்தேன்னு சொல்லுங்க அப்றம் இருக்கு”\n“ஐயோ வெளிய தெரிஞ்சா ஓட்டியே ஓட்டை போட்டுடுவாங்களே”\n“ஹ ஹா லூசு, அந்த கதைய அப்படி நீ கமன்ட் அடிச்ச தகவல் காதுக்கு கிடச்சுது, அதான் சும்மா சொல்லிப் பார்த்தேன்”\n உப்மா சண்டைல அவன என்ட்ட பேசக் கூட விடலை நீங்க இதை யோசிச்சா இப்ப நீங்க சொன்ன முழு கதைக்குமே லாஜிக் இடிக்குதே இதை யோசிச்சா இப்ப நீங்க சொன்ன முழு கத��க்குமே லாஜிக் இடிக்குதே\n”நீயும் உன் லாஜிக்கும், நீ என்ன தீவிரமா சைட் அடிச்சுகிட்டு இருந்தப்ப ரெட் ஹேண்டா அவன்ட்ட மாட்டிகிட்டு செமயா முழிச்ச,\nசரின்னு அவன அங்க இருந்து கூப்ட்டு உன்ன சின்னதா ரெஸ்க்யூ செய்தேன், அதுக்கு பேரு பேசவிடலையாமா\nவருஷம் முழுக்க அடுத்து அவன்தான உனக்கு பாடிகர்ட், என் முன்னாலதான பேசிட்டு வருவீங்க, நான் எதாவது சொன்னனா அப்பல்லாம்”\n அப்ப நீங்களே அத வச்சுகோங்க, இப்ப எனக்கு மீதியச் சொல்லுங்க”\n“அடப்பாவி, என் கோபத்துக்கு இவ்ளவுதான் மரியாதையா\n“ஹி ஹி ஆமாம்தான். எப்படியும் இந்த நிமிஷம் அடிச்சுகிட்டா அடுத்த நிமிஷம் சேர்ந்துப்போம்னு தெரிஞ்சிட்டு”\n“சரி இப்ப நம்ம கதைய சொல்லுங்க”\n அனி உன் போட்டாவ காமிச்சு, இவளும் ஆதிக்கும் நானும் நீயும் போலடா, எனக்கென்னமோ ஆராக்கும் உனக்கும் ரொம்பவே ஒத்துப் போகும்னு தோணுது, உனக்கு வேற யாரும் மனசுல இல்லைனா இந்த ப்ரொபோசல சீரியஸா கன்சிடர் செய்னு சொன்னா, அடுத்து நடந்ததுதான் உனக்குத் தெரியுமே”\nஇப்படி எத்தனையோ பேசி, சில நேரம் எதையும் பேசாமல் மௌனமாய் கரைந்தும் அழகாய் வளர்ந்து கொண்டிருந்தது அவர்கள் திருமண வாழ்வு.\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமறவாதே இன்பக் கனவே 8\nமறவாதே இன்பக் கனவே 8 (2)\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\n@kannamma மன்னவனை விரைவில் மங்கையின் கண்ணில் காட்டி விட...\n@kannamma மன்னவனால் வந்த மனவியாதி 😊😊😊\n@sudhar நன்றி சகோ 😍 அம்முவுக்கு கீழே விழுந்ததால் வந்த ப...\nமிக்க நன்றி kannamma 🙂🙂\nமிக்க நன்றி sudhar 🙂🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-20T05:42:18Z", "digest": "sha1:2FYMYO36DPNYGGDWPT6ZN2T7XKSGXDZ4", "length": 6811, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பயன்பாடு வாரியாக கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பயன்பாடு வாரியாக கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருட்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கட்டற்ற மற்றும் திறந்த உரை திருத்திகள்‎ (4 பக்.)\n► கட்டற்ற உள்ளடக்க மேலாண்மை மென்பொருட்கள்‎ (6 பக்.)\n► கட்டற்ற எண்ணிம நூலக மென்பொருட்கள்‎ (4 பக்.)\n► கட்டற்ற மற்றும் திறமூல நிறுவன வளம் திட்டமிடல் மென்பொருட்கள்‎ (1 பக்.)\n► கட்டற்ற மின் வணிக மென்பொருட்கள்‎ (1 பக்.)\n► கட்டற்ற மேசைக் கணினிப் பணிச்சூழல்கள்‎ (6 பக்.)\n► கட்டற்ற வழங்கி மென்பொருட்கள்‎ (காலி)\n► கட்டற்ற பதிப்புக் கட்டுப்பாட்டு மென்பொருட்கள்‎ (2 பக்.)\n► கட்டற்ற மின்னஞ்சல் மென்பொருட்கள்‎ (2 பக்.)\n► கட்டற்ற மற்றும் திறமூல வரைகலை மென்பொருட்கள்‎ (1 பக்.)\n► திறந்த வாடிக்கையாளர் உறவு மேலாண்மை மென்பொருட்கள்‎ (1 பக்.)\n\"பயன்பாடு வாரியாக கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருட்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nகட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2011, 01:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/09/03/world-syria-govt-stockpiled-hundreds-tonnes-of-chemical-agents-france-182655.html", "date_download": "2019-09-20T05:42:26Z", "digest": "sha1:472LTDGPIT4LLB7OOLDL6HFTARVE5M2Y", "length": 20878, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிரியா: மக்கள் மீது 3 முறை ரசாயன ஆயுதங்கள் பிரயோகம்- ஆதாரங்களை வெளியிட்டது பிரான்ஸ் | Syria govt stockpiled hundreds of tonnes of chemical agents: France - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் ��ுரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nMovies என்னாச்சு சேரனுக்கு.. பர்ஸ்ட் நடக்கமுடியல.. இப்போ.. வைரலாகும் போட்டோவால் பதற்றத்தில் ரசிகர்கள்\nLifestyle உங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிரியா: மக்கள் மீது 3 முறை ரசாயன ஆயுதங்கள் பிரயோகம்- ஆதாரங்களை வெளியிட்டது பிரான்ஸ்\nபாரிஸ்: கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சிரியாவில் அரசுப்படைகள் 3 முறை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.\nரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக சிரியா அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nரசாயன தாக்குதல் நடந்ததாக கூறப்படும் இடங்களில் இருந்து தடய மாதிரிகளை சேகரித்த ஐ.நா. சபை அதிகாரிகள் அவற்றை ஆய்வகங்களில் பரிசோதித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் சிரியா அரசின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா தயாராகி வருகிறது.\nஅமெரிக்காவின் ராணுவ தாக்குதலில் பங்கேற்பது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கொண்டு வந்த தீர்மானம் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில் சிரியா மீதான தாக்குதலில் இங்கிலாந்து பங்கேற்காது என்று அவர் அறிவித்தார்.\nஅமெரிக்காவுக்கு ராணுவ ரீதியாக இல்லாமல் தார்மீக ஒத்துழைப்பு வழங்க தயார் என ஆஸ்திரேலியா நேற்று அறிவித்தது. இங்கிலாந்து ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் சிரியா மீதான அமெரிக்க தாக்குதலில் எங்கள் நாடும் பங்கேற்கும் என பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே ஏற்கனவே அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சிரியாவில் அரசுப்படைகள் 3 முறை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக பிரான்ஸ் பாராளுமன்றத்தில் பிரதமர் ஜேன் மார்க் அய்ரால்ட் நேற்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.\nசிரியா ராணுவத்திடம் ஆயிரக்கணக்கான டன்கள் எடை கொண்ட ரசாயன ஆயுதங்கள் உள்ளதாகவும், இதுவரை குறைந்தபட்சம் 3 முறை இந்த ஆயுதங்களை பயன்டுத்தி அப்பாவி மக்களை ராணுவம் கொன்று குவித்ததற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் பிரான்ஸ் உளவுத்துறையின் தகவல்களை அடிப்படையாக கொண்ட 9 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை தண்டித்தே தீர வேண்டும் என பிரான்ஸ் அரசு கருதுவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.\nசிரியா மீதான அமெரிக்க தாக்குதலில் பிரான்ஸ் பங்கேற்கும் என்ற அதிபரின் அறிவிப்பு மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என பிரான்ஸ் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறி வருகின்றனர். ஆனால், வாக்கெடுப்பும் விவாதமும் தேவையற்றது என்று பிரதமர் மறுத்து வந்தார்.\nஎதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலுக்கிணங்க புதன்கிழமை பிரான்ஸ் பாராளுமன்றத்தில் சிரியா மீது தாக்குதல் நடத்துவதா வேண்டாமா என வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்துவது தொடர்பாக ராணுவத்தின் தலைவராகவும் உள்ள அதிபர் சுயமாக முடிவெடுக்கலாம்.\nஆனால், இந்த தாக்குதலுக்கு 3 நாட்கள் முன்னதாக பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். ���தே தாக்குதல் 4 மாதங்களுக்கு மேல் நீடிக்கக்கூடிய நிலையில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி எம்.பி.க்களின் ஆதரவை பெற வேண்டும்.\nஅதிபரின் முடிவு வாக்கெடுப்பின் போது தோற்கடிக்கப்பட்டால், தாக்குதல் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஐ.எஸ். பிடியில் இருந்த சிரியாவில் 16-வது மனித புதை குழி.. தோண்ட தோண்ட சடலங்கள்\nசிரியா அகதிகள் முகாமில் பிறந்த ஐஎஸ்ஐஎஸ் பெண் தீவிரவாதியின் குழந்தை மரணம்\nசிரியாவில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nடொனால்ட் டிரம்புடன் மோதல்: பதவியை திடீர் ராஜினாமா செய்த அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்\nசிரியாவில் வீழ்ந்தது ஐஎஸ்ஐஎஸ்.. அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்.. அமெரிக்க படைகள் வாபஸ்\nசிரியா போரில் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' - ஐ.நா. குற்றச்சாட்டு\nசிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா.. ஒரே நாளில் 44 பேர் பலி\nசிரியா 'ரசாயன' தாக்குதல்: ஒருவழியாக ஆய்வு செய்த நிபுணர் குழு\nசிரியாவின் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்.. மிஷன் சக்சஸ் என சந்தோசமாக டிவிட் செய்த டிரம்ப்\nஅமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது தாக்குதல்\nசிரியாவின் அரசு விமான படைத்தளத்தில் அமெரிக்கா தாக்குதல்.. 100க்கும் மேற்பட்டோர் பலி\n” 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஆருடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsyria france சிரியா பிரான்ஸ்\nரயில்வேயில் உள்ளூர் மக்களுக்கு பணி வழங்குக...அன்புமணிராமதாஸ் வலியுறுத்தல்\nமுதல்ல இந்த அமைச்சர்கள் 5, 8-ம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் ஆகட்டும்.. ஒன்னுமே தெரியல.. சீமான் சாடல்\nதிருச்சி ரயில்வேயில் அதிக அளவு வட மாநிலத்தவர் நியமனம்.. 528 பேரில் 53 பேர் மட்டுமே தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/army-men-died-poor-wife-get-offered-new-home-from-soldiers-in-madhya-pradesh-360333.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-20T05:33:15Z", "digest": "sha1:4UPLVVZ232NE6VPMD6VI2X5ZQFBRIOLU", "length": 15465, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இறந்த போன ராணுவ வீரரின் மனைவிக்கு புது வீடு கட்டிக்கொடுத்து.. கைகளில் நடக்க வைத்த சக வீரர்கள் | army men died, poor wife get Offered new home from Soldiers in madhya pradesh - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப��புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஹவுடி மோடி.. அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பு\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nஹேப்பி.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடு.. பூண்டி ஏரி ஒரே நாளில் 7 அடி உயர்வு\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nMovies நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nLifestyle இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇறந்த போன ராணுவ வீரரின் மனைவிக்கு புது வீடு கட்டிக்கொடுத்து.. கைகளில் நடக்க வைத்த சக வீரர்கள்\nஅசாமில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவி வறுமையுடன் குடிசை வீட்டில் இருப்பதை கண்டு வேதனை அடைந்த சக ராணுவ வீரர்கள் ஒன்று சேர்ந்து புது வீடு கட்டிக்கொடுத்து அசத்தி உள்ளனர்.\nமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் மோகன் சிங். இவர் கடந்த 1992ஆம் ஆண்டு அசாமில் நடந்த ராணுவ நடவடிக்கையின் போது வீர மரணமடைந்தார். அவர் மறைவுக்கு பின்னர் அவரது குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியது.\nநாட்டுக்காக உயர்நீத்த ராணுவ வீரர் மோகன் சிங்கின் மனைவி வீடு இல்லாம���், குடிசை வீடு ஒன்றில் வசித்து வந்தார்.\nஇதையறிந்த சக ராணுவ வீரர்கள் மிகுந்த வேதனை அடைந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உதவ முடிவு செய்தனர். இதன்படி நீண்டகால முயற்சிக்குப் பின்னர் மோகன் சிங்கின் வீடு ஒன்றை கட்டித்தந்துள்ளார்கள்.\nஅத்துடன் அந்த வீட்டிற்கு சொந்த செலவில் புதுமணை புகுவிழா நடத்திய ராணுவ வீரர்கள், முதல்முறையாக புது வீட்டுக்குச் செல்லும் நண்பரின் மனைவியை தங்களின் கைகள் மீது நடக்க வைத்து அனுப்பினார்கள். இந்த நிகழ்வை கண்டவர்களின் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் indian army செய்திகள்\nஉடனே வெளியேறுங்க.. மிரட்டிய சீன வீரர்கள்.. லடாக் அருகே இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் மோதல்\nபாகிஸ்தான் \\\"பேட்\\\" படையினர் ஊடுருவல்.. இந்திய ராணுவம் முறியடிப்பு.. வீடியோ வைரல்\nஅடி மேல் அடி.. திருந்தாத பாகிஸ்தான்.. துப்பாக்கி சூட்டில் 5 இந்திய வீரர்களை கொன்றதாக பொய் பிரசாரம்\n370 சட்டப்பிரிவு ரத்து.. விளைவுகளை சந்திக்க... தயார் நிலையில் இந்திய ராணுவம், விமானப் படை\n'இதுவே என் கடைசி புகைப்படம்' வீரமரணம் அடையும் முன் ராணுவ மேஜர் குடும்பத்துக்கு அனுப்பிய வாட்ஸ் அப்\nஇந்திய ராணுவத்திற்கு தரம் குறைந்த ஆயுதங்கள் சப்ளை விபத்துகள் அதிகரிப்பு என பரபரப்பு புகார்\nஸ்ரீநகர் ஓட்டலில் பெண்ணுடன் மேஜர் நெருக்கம்... சீனியாரிட்டி பறிப்பு.. காஷ்மீரை விட்டு இடமாற்றம்\nஇதோ.. இதுதான் \\\"எட்டி\\\"யின் காலடி.. பிரமிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டது ராணுவம்\nஇந்திய ராணுவத்தில் முதல்முறையாக பெண் சிப்பாய் படை... ஆர்வம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nஇனி இந்தியாவிற்கு கவலையில்லை.. அடிச்சி தூக்கலாம்.. பதிலடிக்கு எந்த நாடு சப்போர்ட் தெரியுமா\nஎங்கள் மீதா தாக்குதல்.. பழி வாங்கியது இந்திய ராணுவம்.. 100 மணி நேரத்திற்குள் மொத்தமும் காலி\nஎல்லையில் இந்திய ராணுவம் ருத்ர தாண்டவம்.. 12 மணி நேரம் தொடர் தாக்குதல்.. தீவிரவாத தளபதி சுட்டுக்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian army soldiers இந்திய ராணுவம் ராணுவ வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/madras-hc-grants-permission-euthanise-salem-temple-elephant-rajeswari-317347.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T05:43:48Z", "digest": "sha1:BRVB7KWGDLBMNT6O32SNNKKL3JNE2W5K", "length": 17215, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி! | Madras HC grants permission to euthanise Salem temple elephant Rajeswari - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nMovies என்னாச்சு சேரனுக்கு.. பர்ஸ்ட் நடக்கமுடியல.. இப்போ.. வைரலாகும் போட்டோவால் பதற்றத்தில் ரசிகர்கள்\nLifestyle உங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி\nயானையை கருணைக் கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி\nசென்னை : பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக படுத்தபடுக்கையாக உள்ள சேலம் கோவில் யானை ராஜேஸ்வரியை கருணைக்கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nசேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் பராமரிக்கப்படும் பெண் யானை ராஜேஸ்வரி நோய்வாய்ப்பட்டு எழுந்து நடமாட முடியாமல் உள்ளது. காலில் புண் ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்த ராஜேஸ்வரி யானையை கோவில் நிர்வாகத்தினர் பொக்லைன் எந்திர உதவியுடன் எழுந்து நிற்க வைக்க முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.\nதொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக யானை ராஜேஸ்வரி படுத்த படுக்கையாக உள்ளதால் அதன் உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டுள்ளன. கால்நடை மருத்துவர்களால் குணப்படுத்த முடியவில்லை என்பதால் யானையை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது கருணைக்கொலைக்கு உத்தரவிட முடியுமா என்று அரசு விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இன்றைய விசாரணையின் போது ஆஜரான அரசு தரப்பு வக்கீல் தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் அளித்த போதும் யானையின் உடல்நிலை சீரடையவில்லை என்று தெரிவித்தார்.\nஇதனையடுத்து மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, யானை ராஜேஸ்வரிக்கு முறையான மருத்துவ பரிசோதனைகளை செய்து அதன் பின்னர் கருணை கொலை செய்யலாம் என்று நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.\nமேலும் யானையை பரிசோதித்து 48 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி சேலம் கால்நடை மருத்துவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மருத்துவ அறிக்கை பெற்றபின் விதிகளைப் பின்பற்றி யானையைக் கருணை கொலை செய்யவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை-பெங்களூர் தொழில்வழித்தட திட்டம் சேலம், கோவை வழியாக கொச்சிவரை விரிவாக்கம்\nபுதிய மோட்டார் வாகன சட்ட அபராதங்களுக்கு கடும் எதிர்ப்பு.. நாளை நாடு முழுவதும் லாரிகள் ஓடாது\nகாப்பு காட்டுக்குள் காதலனுடன்.. உள்ளே புகுந்த 6 பேர் கும்பல்.. நாசமாகி போன பெண்ணின் வாழ்க்கை\nஎன்னை காப்பாத்து ஹரி.. ரத்தத்தால் பாத்ரூமில் எழுதிவிட்டு மாயமான பெண்.. சேலம் கோர்ட்டில் திடீர் ஆஜர்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120.83 அடி.. உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய மோட்டார் வாகன சட்டத்தில் அதிர்ச்சி அறிவிப்பு\nபோராடும் சேலம் உருக்காலை தொழிலாளர்களை சந்தித்த பின் வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி\nவெள்ள அபாயத்தில் 12 மாவட்டங்கள்.. மீண்டும் கர்நாடகா அணைகளில் இருந்து 64 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nகண் கொள்ளாக் காட்சி.. நிரம்பியது மேட்டூர் அணை.. தொடர்ந்து 2வது ஆண்டாக ஃபுல்\nநாளையே முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. வினாடிக்கு 25,000 கனஅடி நீர் திறப்பு\nஎன்ன சாதித்துவிட்டீர்கள் முதலமைச்சரே.. வேல்முருகன் கேள்வி..\nகர்நாடகாவில் செம மழை.. காவிரியில் மீண்டும் பெருக்கெடுக்கும் தண்ணீர்.. நீர்வரத்து அதிகரிப்பு\nகொடுமை.. ஆசை ஆசையாக தங்கை திருமணத்துக்கு சென்ற அண்ணன் பலி.. கதறி துடித்த மணப்பெண்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem mercy killing சேலம் ராஜேஸ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/youth-died-in-road-accident-near-tiruppur-359025.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-20T05:49:30Z", "digest": "sha1:W4QYLGBX6LTM4XCATUOMQF5OU27ZAABF", "length": 16119, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்! | Youth Died in Road accident near Tiruppur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்\nஇஸ்ரேலில் அரசியல் குழப்பம்- எப்படியாவது ஆட்சி அமைக்க நெதன்யாகு பெரும் போராட்டம்- வாய்ப்பு குறைவு\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\nரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- ஸ்டாலின் கடும் கண்டனம்\nஹவுடி மோடி.. 50,000 இந்தியர்கள்.. முதல்முறையாக ஒரே மேடையில் மோடியுடன் ட்ரம்ப்.. பரபரக்கும் அமெரிக்கா\nமகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி\nMovies நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு...தெலுங்கு திரையுலகில் பரபரப்பு\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வை���்த தென்னாப்பிரிக்க வீரர்\nFinance இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nAutomobiles திறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nLifestyle ஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்\nசாலை விபத்து.. பஸ் சக்கரம் தலையில் ஏறி இளைஞர் பலி-வீடியோ\nதிருப்பூர்: ரோட்டில் சென்று கொண்டிருந்த பஸ்ஸை, டிரைவர் சடாரென்று திடீரென்று திருப்பியதால், பைக்கில் சென்ற அருண்குமார் தவறி விழுந்து, அதே பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இது சம்பந்தமான பதைபதைக்கும் சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம், முத்துச்செட்டிபாளையத்தை சேர்ந்த இளைஞர் அருண்குமார். இவர் கடந்த 30ஆம் தேதி அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புது ஸ்டாண்டை நோக்கி தனது பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.\nஅந்த நேரத்தில் வலது புறமாக ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை, திடீரென அந்த பஸ் இடது புறமாக திரும்பியுள்ளது.\nஅப்போது அருண்குமார் சென்றுக் கொண்டிருந்த பைக் மீது இந்த அரசு பஸ் வேகமாக உரசியது. இதில் நிலைதடுமாறி அருண்குமார் பைக்குடன் சரிந்து கீழே விழுந்துவிட்டார். அந்த நேரம், அருண்குமாரின் மீது அந்த பஸ்ஸின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அருண்குமார் ஹெல்மட் போடாமல்தான் வண்டி ஓட்டி வந்துள்ளார்.\nஅதனால் தலை மிக மோசமாக நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வளவு கோரமான விபத்தை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் பன்னீர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nம்ஹூம்.. எழ முடியாது.. இப்படித்தான் ரோட்டுல படுத்துப்பேன்.. அடம் பிடித்த டிராபிக் ராமசாமி\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nதிருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் வள்ளி கும்மி நடனம் ஆடிய பல்லடம் எம்எல்ஏ\nநீண்ட காலத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜயகாந்த்.. தொண்டர்கள் மகிழ்ச்சி\nஉடம்பெல்லாம் ரத்தம்.. கட்டிங் வேணும்.. ஃபுல் போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்.. மிரட்டல் வீடியோ\nபயங்கரம்.. செலவுக்கு பணம் தர மறுத்த தாய்.. நெஞ்சிலேயே கத்தியால் குத்தி கொன்ற மகன்\nரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கும் பாதிப்பு இல்லையாம்..சொல்கிறார் ஜி.கே.வாசன்..\nதிருப்பூரில் நன்கொடை தர மறுத்த பனியன் கம்பனி சூறையாடல்.. இந்து முன்னணியினர் 4 பேர் கைது\nஇது அடுத்த டிவிஸ்ட்.. முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவோம்..மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\nவெற்றித் தளபதி மு.க.ஸ்டாலின்.. சொன்னது யார்னு பார்த்தீங்களா மக்களே\nலுக் விட்டபடியே \"தள்ளி\" கொண்டு போன இளைஞன்.. அதிர்ச்சி அடைந்த மணிமாறன்.. அதிர்ச்சி காட்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nroad accident youth tirupur சாலை விபத்து இளைஞர் திருப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78702", "date_download": "2019-09-20T05:56:48Z", "digest": "sha1:GJADKLQIAN3ZN44NU5GS4JKXYIGIA4JZ", "length": 14879, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜ்மோகன் காந்தி கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 2\nஹொய்ச்சாள கலைவெளியில் – 5 »\nஅருந்ததி ராயின் நேர்மையின்மை நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. சுனீல் கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு மிக நன்றாக வந்திருக்கிறது.\nஅதைவிடவும், அபாயகரமாகத் தோன்றுகிறது அஜித் தோவலின் பேச்சு. ஏனெனில், அவர் இன்றைய அரசை, அதன் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறார்.\nஅருந்ததி ராய், காசுக்காக எழுதியிருந்தாலும், அது ஒரு பிரச்சாரமாக இருக்கும். அதனால், ஏமாற்றப் படுபவர்கள் இருப்பார்கள்.\nஆனால், இவரின் குரல் அரசின் குரல். வரலாற்றை மாற்றி எழுதும் அதிகார பீடத்தில் இருந்து எழுப்பப்படுகிறது.\nஇக்குரலுக்கான நமது எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும்\nஅஜித் தோவலின��� குரல் ஒன்றும் புதியது அல்ல. அறுபதாண்டுக்காலமாக வங்காள மார்க்ஸிய – முற்போக்கு அறிவுஜீவிகளால் பக்கம் பக்கமாக எழுதிக்குவிக்கப்பட்டதுதான் இது. பெரும்பாலான உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இதைச் சொல்லிக்கொண்டிருப்பதைக் காணலாம். அதை அரசின் குரல் என எண்ணுவதெல்லாம் உங்கள் விருப்பம். இங்கு என்றுமுள்ள குரல். இடதுசாரி வலதுசாரிகளால் என்றும் எழுப்பப்படும் இதை எதிர்கொள்வதும் மிக எளிது.\nஅருந்ததி ராய் அறிவுஜீவி என ஊடகங்களால் முடிசூட்டப்பட்டவர். அவரது முதிர்ச்சியோ அறிவுநேர்மையோ இல்லாத கருத்துக்களின் அழிவுச்சக்தி அதிகம். அருந்ததியை நியாயப்படுத்த நீங்கள் அஜித் தோவலைச் சுட்டிக்காட்டவில்லை என நினைக்கிறேன். இரண்டுபேரையும் ஒரே தரப்பாகவே நான் காண்கிறேன்\nநீங்கள் கனடாவிலிருந்து வந்தவுடன் இந்த புத்தகத்தை உங்களுக்கு அனுப்பியிருந்தேன். பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். அச்சாகி வெளிவந்து விட்டது. தமிழ் இந்துவில் ஏதோ சில காரணங்களால் இந்த பிரசுரம் தள்ளிப்போனது. நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருந்தார்கள். இப்போதுதான் பிரசுரித்தார்கள்.\nஇந்த நூலை பொறுத்தவரை சென்னை காந்தி ஸ்டடி செண்டர் அண்ணாமலை அவர்கள் தான் ராஜ்மோகனோடு தொடர்ந்து பேசி தமிழ் பதிப்புரிமையை பெற்று தந்தார். அருந்ததியின் நூலை வெளியிட்ட காலச்சுவடும் நூலை கொண்டுவர விருப்பமாகவே இருந்தார்கள். பதிப்புரிமை சர்வோதயா வசமிருந்ததால் அவர்கள் வெளியிட்டார்கள். கொஞ்சம் காலதாமதம் ஆனதென்னவோ உண்மைதான்.\nமற்றபடி காந்திய புத்தகங்களை அச்சுக்கு கொண்டுவருவது பெரும் சவால் தான். அதற்கான சந்தை மிகக்குறைவு. மேலும் ஒவ்வொருவருடமும் காந்தியின் பேரால் புத்தகங்கள் எழுத பட்டுக்கொண்டே இருக்கின்றன. எவை தரமானவை என்பதை வாசகர் அறிவதும் சிக்கல். இணையத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளை தொகுக்கும்போது, இணையத்தில் இருக்கிறதே வாசித்துகொள்ளலாம் எனும் மெத்தனம் என பலகாரணங்கள். மிலி போலாக் புத்தகத்தை கொண்டுவரத்தான் கொஞ்சம் சிரமப்பட்டேன். இப்போது அதையும் சர்வோதயா கொண்டுவர விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.\nராயின் காந்தியும் உண்மையான காந்தியும்\nகாந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்\nஅண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்\nஅலைவரிசை ஊழல், அருந்ததி ராய் -ஒருகடிதம்\nஐஸ்வரியா ராயும், அருந்ததி ராயும்\nTags: அருந்ததி ராய், ராஜ்மோகன் காந்தி\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 3\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 83\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2019-09-20T05:38:59Z", "digest": "sha1:2KYL5BAMQ4RH7CIQVRALMVFEBLHQ3UR4", "length": 26219, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாயை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-34\nபீமன் வருவதை தொலைவிலேயே மிருண்மயத்தின் மாளிகையின் காவல்மாடத்திலிருந்த வீரர்கள் பார்த்தனர். அவர்களிலொருவர் கொம்போசை எழுப்ப கீழ்த்தளத்திலிருந்து காவலர்கள் வெளியே வந்து நோக்கினர். புரவி அணுகி விரைவழிந்து நின்றதும் பீமன் அதிலிருந்து கால்சுழற்றி இறங்கி தன் இடக்கையிலிருந்த குருதிக்கலத்துடன் எடை மிக்க காலடிகள் மண்ணில் பதிந்தொலிக்க எவரையும் நோக்காமல் சென்று மாளிகையின் சிறு முற்றத்தில் நின்று உரத்த குரலில் “அரசியர் எங்கே” என்று கேட்டான். கொம்பொலி கேட்டு உள்ளிலிருந்து வந்த ஏவலன் தலைவணங்கி “அரசியர் ஓய்வறையில் இருக்கிறார்கள், அரசே” …\nTags: குந்தி, திரௌபதி, பீமன், மாயை\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12\nபணிதன் காரி கையசைத்ததும் அனைத்து ஓசைகளும் நின்றன. சூழ்ந்திருந்த அத்தனை பொருட்களும் தேனீக்கூட்டம்போல் ரீங்கரிக்கத் தொடங்கின. அதுவரை இசையிலாடியவை எனத் தோன்றிய தழல்கள் பொருளிழந்து துவண்டு காற்றில் தெறித்து துணிகளை உதறுவதுபோல் ஓசையிட்டன. பொருட்கள் ஒவ்வொன்றாக கொண்டுவரப்பட்டு அன்னையின் முன் படைக்கப்பட்டன. சலங்கை கட்டப்பட்ட மாபெரும் பள்ளிவாட்கள். குருதி மொள்ளும் குடுவைகள். நிறைக்கவேண்டிய புதிய மண்கலங்கள். யுதிஷ்டிரரின் உடைவாளை ஒரு பூசகர் வந்து வாங்கிச்சென்றார். அதை மரத்தாலத்தில் வைத்து அன்னையின் முன் படைத்தார். பணிதன் காரி அன்னையின் …\nTags: சாத்யகி, சுரேசர், சூக்தன் காரி, திரௌபதி, பணிதன் காரி, மாயை, யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11\nகருவறைக்குள் கரடித்தோல் பீடத்தில் மெலிந்த கால்களை மடித்து அமர்ந்திருந்த தலைமைப்பூசகர் செங்கர் காரி தன் மெலிந்த கைகளைத் தூக்கி வளைந்து உருக்குலைந்த சுட்டுவிரலை நீட்டி சுரேசரை அழைத்தார். அவருடைய முழங்கையிலும் கையிலும் நைந்த தசை தொங்கி கையின் நடுக்கத்துடன் சேர்ந்து அசைந்தது. சுரேசர் அருகே அணுகி வாய்பொத்தி உடல்வளைத்து பணிந்து கேட்க அவர் வெளியே சுட்டி ஏதோ ஆணையிட்டார். சுரேசர் விரைந்து சென்று யுதிஷ்டிரரிடமும் பின்னர் திரௌபதியிடமும் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு பாய்ந்த நடையுடன் வெளியே சென்றார். …\nTags: அசங்கன், கிருஷ்ணன், சாத்யகி, செங்கர், சௌம்யை, திரௌபதி, பணிதர், மாயை, யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8\nபிறை விளக்குகளின் சிறுசுடர்கள் நடுங்கி விரித்த ஒளியில் எழுந்து சுழன்ற நிழல்கள் தொடர காவலனுக்குப் பின்னால் சாத்யகி நடந்தான். அவனுக்குப் பின்னால் இரு ஒற்றர்களும் நிழல்களென ஓசையின்றி வந்தனர். அறைகள் அனைத்திலும் பெண்களிருப்பதை மெல்லிய பேச்சொலிகளிலிருந்து உணரமுடிந்தது. இரு வாயில்களில் முதுபெண்டிரின் தலைகள் எட்டிப்பார்த்தன. விழிகள் உணர்வுகளை உள்ளிழுத்துக்கொண்டு அணைந்திருந்தன. படிகளிலேறி இடப்பக்கம் திரும்பி சிற்றறை ஒன்றின் வாயிலை அடைந்த பின் ஏவலன் திரும்பி மெல்லிய குரலில் “பெருந்தோழி இதற்குள்தான் இருக்கிறார். அவர் எவரிடமும் பேசுவதில்லை, பிறரை …\nTags: இந்திரப்பிரஸ்தம், உபப்பிலாவ்யம், கர்த்தமை, சாத்யகி, சிம்மவக்த்ரர், சுரேசர், மாயை\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51\nபகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 1 காசிநாட்டு அரண்மனையின் அகத்தளத்தில் கிழக்குமுற்றம் நோக்கிய உப்பரிகையில் பாண்டவர்களின் இரண்டாம் அரசியாகிய பலந்தரை பொறுமையிழந்து நகத்தால் மரத்தூணில் பூசப்பட்ட வண்ண அரக்குப் பூச்சை சுரண்டியபடி, திரைச்சீலையைப் பற்றிச் சுழற்றியபடி, தனக்குள் ஓரிரு சொற்களை முனகியபடி, அவ்வப்போது கீழே விரிந்துகிடந்த முற்றத்தை எட்டி நோக்கியபடி காத்திருந்தாள். அரைவட்ட முற்றத்தில் நின்றிருந்த ஏழு புரவிகளும் காற்றில் திரை அசைந்த மூன்று பல்லக்குகளும் பொறுமையிழந்தவைபோல, ஏதோ காற்றில் மண்ணிலிருந்து எழுந்துவிடப்போகின்றவைபோலத் தோன்றின. இருபத்திரண்டு தலைமுறைகளுக்கு …\nTags: சுபத்திரை, திரௌபதி, பலந்தரை, பீமன், மாயை\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79\nஎட்டு : குருதிவிதை – 10 சகுனி கிழக்குக் கோட்டையை அடைந்தபோது அங்கே பல்லக்கு நிற்பதை கண்டார். புரவியை இழுத்து விரைவழிந்து பல்லக்கை நோக்கியபடி சென்றார். அது விதுரரின் பல்லக்கு என்று அணுகிய பின்னர்தான் தெரிந்தது. குதிரையை நிறுத்திவிட்டு இறங்கி அணுகிவந்த ஏவலனிடம் கடிவாளத்தை அளித்தார். “அமைச்சரா” என்றார். “ஆம், மேலே காவல்மாடத்தில் நின்றிருக்கிறார்” என்றான் ஏவலன். சகுனி குறுகிய படிகளில் ஏறி கோட்டைக்கு மேலே சென்றார். சுவரோடு ஒட்டியபடி நின்றிருந்த வீரர்கள் தலைவணங்���ினர். அவர் காவல்மாடத்தை …\nTags: அஸ்தினபுரி, இந்திரப்பிரஸ்தம், கர்த்தமை, குந்தி, சகுனி, பார்க்கவி, மாயை, விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n[ 21 ] மரத்தரையில் காலடிகள் உரசி ஒலிக்க மாயை பன்னிரு பகடைக்களத்திற்குள் புகுந்தாள். அரசியை நோக்கி கைவிரித்தபடி ஓடிவந்து அவளருகே நின்ற அசலையை பிடித்துத்தள்ளிவிட்டு அள்ளி அணைத்துக்கொண்டாள். அவள் ஆடையை திருத்திய பின்பு நெய்பட்ட நெருப்பெனச் சீறி எழுந்து கூந்தலைச் சுழற்றிமுடிந்து துரியோதனனை நோக்கி “இங்கே அரசன் என அமர்ந்த சிறியோன் எவன் நானில்லாதபோது அரசியை இழுத்துவந்து அவைநிறுத்திய பேதை எவன் நானில்லாதபோது அரசியை இழுத்துவந்து அவைநிறுத்திய பேதை எவன் அறிக, உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்துவிட்டீர்கள் அறிக, உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்துவிட்டீர்கள் உங்கள் குலங்களின் வேரில் நச்சுபெய்துவிட்டீர்கள்” என்றாள். துரியோதனன் …\nTags: அசலை, அர்ஜுனன், கர்ணன், கிருபர், கிருஷ்ணை, சகதேவன், தருமன், திரௌபதி, துச்சாதனன், துரியோதனன், துரோணர், நகுலன், பன்னிரு பகடைக்களம், பீமன், பீஷ்மர், மாயை, லட்சுமணை, விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86\n[ 17 ] சகுனி கைநீட்ட ஓர் ஏவலன் அருகே வந்து அவர் தோளை பற்றினான். வலிகொண்ட காலை மெல்லத்தூக்கி எழுந்து அவன் தோள்பிடித்து நடந்து கணிகரின் அருகே தன் பீடத்தில் அமர்ந்தார். அவர் அணுகியதையே கணிகர் அறிந்ததுபோல் தெரியவில்லை. ஏவலர்கள் இருவர் வந்து பன்னிரு பகடைக்களத்தில் பொருளிழந்து வெற்றுப்பொருட்களென்றாகி பரவியிருந்த காய்களைப் பொறுக்கி தந்தப்பேழைகளில் சேர்த்தனர். பகடைக்களம் வரையப்பட்ட பலகையை ஒருவன் அகற்ற முயல துரியோதனன் உரக்க “அது அங்கிருக்கட்டும் அங்குதான் அவ்விழிமகளை கொண்டு வந்து …\nTags: கணிகர், காமிகன், சகுனி, திரௌபதி, துச்சாதனன், துரியோதனன், பீஷ்மர், மகிஷன், மாயை, விகர்ணன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 85\n[ 16 ] கோல் விழுந்துகொண்டிருந்த முரசின் உட்பக்கமென முழங்கிக்கொண்டிருந்த பன்னிரு பகடைக்களத்திற்குள் கூப்பிய கைகளுடன் காளிகன் நுழைந்தான். துரியோதனன் இரு கைகளையும் விரித்து “அமைதி இதோ வருகிறான் சூதன்” என்றனர் அவை முழுக்க நிறைந்திருந்த அவனுடைய மாற்றுருக்கள். மெல்ல அவை அடங்கியத��. காளிகன் கூப்பிய கைகளை விலக்காமலேயே படிகளில் ஏறி துரியோதனன் அருகே வந்து நின்றான். “எங்கே அவள் அஸ்தினபுரியின் முதற்தொழும்பி…” என்றான் துரியோதனன். காளிகன் முகம் சிறுகுழந்தையென …\nTags: ‘பன்னிரு படைக்களம்’’, கர்ணன், காமிகன், காளிகன், திரௌபதி, துரியோதனன், மாயை, விகர்ணன்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 81\nபகுதி 16 : தொலைமுரசு – 6 மலர்களும் தாலங்களும் பட்டாடைகளும் குவிந்துகிடந்த இரு சிறிய அறைகளுக்கு அப்பால் பெரிய கூடத்திற்குள் திறக்கும் வாயில் திறந்திருந்தது. அதற்குள் ஆடைகளின் வண்ணங்கள் ததும்பின. “அன்னை காலைமுதல் அங்கிருக்கிறார். வண்ணங்கள் நடுவே” என்ற பானுமதி “வாருங்கள்” என சாத்யகியை உள்ளே அழைத்துச்சென்றாள். கூந்தலில் இருந்து சரிந்த செம்பட்டாடையை எடுத்து சுற்றிக்கொண்ட அசைவில் அவள் புதிய எழில்கொண்டாள். அசைவுகளில் அவளிடம் அத்தனை விரைவும் வளைவும் எப்படி தோன்றுகின்றன என சாத்யகி எண்ணிக்கொண்டான். …\nTags: அசலை, காந்தாரி, சாத்யகி, பானுமதி, மாயை\nயாழ் பாணனுக்கு இயல் விருது\nரமணர்- நித்ய சைதன்ய யதியின் நினைவுக்குறிப்பு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 33\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவில���்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2009/08/", "date_download": "2019-09-20T05:56:34Z", "digest": "sha1:R3E43HZBF24HRU3P3YRWQJXR35UKBTGE", "length": 135491, "nlines": 589, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: 08/01/2009 - 09/01/2009", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிர��ந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமா���ு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தி��் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் ��துரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளி��் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடி���் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வல��ச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிர���யராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n எனக்கு மிகவும் பிடிச்ச பதிவுகளின் பதிவர்\n➦➠ by: சக்கரை சுரேஷ்\nச���ீபகாலமாக நான் பதிவுலகில் மிக மிக சில பதிவுகளை மட்டுமே படிப்பது , மற்றும் பதிவு எழுதாமல் சில மாதங்களாய் இருந்தேன் காரணம் - அலுவலக வேளைகளில் மீளா காதல் வந்ததன் விளைவு. வீடுகளில் கூட நோ லேப்டாப்...\nஆனால் திரு சீனா அவர்கள் கேட்கும் போது அந்த வாரம் எழுத இயலமுடியாத காரணத்தை சொன்ன போது வேற சில வாரங்களை கொடுத்தார்... அந்த அன்பை மறுக்க என்னால் இயவில்லை எனவே முழு மனதோடு பல பதிவுலக எழுத்துகளை தன்னுள் கல்வெட்டாய் பதிந்துள்ள இந்த வலைச்சரத்தில் இதோ என் எழுத்துகளை நானே செதுக்கி கொண்டு இருக்கிறேன்..\nஇதற்க்கு வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி\nநான் ரசித்த பதிவர்களில் மிகவும் என்னை தன் பதிவுகளால் பாதித்த பதிவர் இதோ\nமதுரை மனுசன் செம நக்கலான எழுத்துகள் சில சமயம் அப்படியே எழுத்தின் வேகத்தில் நம்மை கரைத்து விடுவார்.. படிச்சு முடிச்சவுடன் ஒரு சின்ன பாரத்தை இறக்கி வைச்சிட்டு போயிடுவாரு அண்ணே....\nநான் மிகவும் ரசித்து படித்த பதிவுகள் பல அதில் பிளடி இண்டியன்ஸ்..\nபிரபல பதிவர்களோடு ஒரு படகு பயணம் 18+ வயது வந்தவர்களுக்கு மட்டும் இன்னும் இருக்கு\nஇன்னும் நல்ல பதிவர்கள் நிறையா பேர் இருக்காங்க நாளை முதல் இன்னும் சில பூக்களை பார்ப்போம்\nநன்றி சுரேஷ் ‍- வருக வருக சக்கரை சுரேஷ்\n➦➠ by: * அறிமுகம்\nகடந்த ஒரு வார காலமாக நண்பர் சுரேஷ் ஆசிரியப் பொறுப்பினை அருமையான முறையில் நிறைவேற்றி இன்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அவர் பல அரிய இடுகைகளையும் பல பதிவர்களையும் அறிமுகப்படித்தி உள்ளார். தனது நிச்சயதார்த்தப் பணிகளுக்கு இடையேயும் ஏற்ற பொறுப்பினிற்காக நேரம் ஒதுக்கியமைக்கு பாராட்டுகள்.\nஅவருக்கு வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவினிலேயே இனிய இல்லற வாழ்வினில் ஈடுபடவும் நல்வாழ்த்துகள்.\nஅடுத்து 31.08.2009ல் துவங்கும் வாரத்திற்கு நண்பர் சக்கரை சுரேஷ் ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் மென்பொருளாள‌ராகப் பணியாற்றுகிறார். இனிப்பானவரானதால் சக்கரை சுரேஷ் என அழைக்கப்படுகிறார். இவரைப் பற்றிய முழு விவரம் அறிய ஆசைப்படுபவர்கள் இங்குசெல்க.இவர் சக்கரை என்னும் பதிவினில் எ��ுதி வருகிறார்.\nஅருமை நண்பர் சுரேஷ்குமார் என்ற சக்கரை சுரேஷினை வலைச்சரம் சார்பினில் வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன். இனிய இடுகைகளை அள்ளித் தருக என வேண்டுகிறேன்\nகடந்த திங்கட் கிழமை முதல் ஒரு வார கால வலைச்சர ஆசிரியர் பணி இன்று முடிவுக்கு வருகிறது . முன்னர் ஒவ்வெரு வாரமும் ஒவ்வெரு ஆசிரியர்கள் பணியாற்றிய போது நானும் ஒரு நாள் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணங்கள் பலமுறை மனதில் தோன்றியதுண்டு அதற்கு செயல்வடிவம் கொடுத்து என்னை இந்த வலைச்சரத்தில் ஆசிரியராக அழைத்த அய்யா சீனா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .\nஎன்னை போன்ற ஆசிரியர்களுக்கு மட்டு மல்லாது என்னை போன்ற ஆசிரியர்கள் மூலமாக அறிமுகம் கிடைக்கும் பல பதிவர்களை ஊக்குவிக்க நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள் . மொத்தத்தில் தமிழ் பதிவுலகத்திற்கு நீங்கள் செய்யும் மிக பெரிய தொண்டு என்றே சொல்லலாம் . உங்களின் இந்த பணிமேலும் சிறக்க வாழ்த்துகிறேன் .\nஒரு வார காலத்தில் இதையும் சேர்த்து ஆறு பதிவுகளே போட முடிந்தது .திருமண நிச்சயதார்த்த நிகழ்வுகளும் அதையொட்டிய வேலை பளுவின் காரணத்தாலும் சரியாக பதிவுகள் போட முடியவில்லை அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் . மேலும் ஒரு வார காலமும் என்னோடு இருது கருத்துக்கள் மூலமாக என்னை வாழ்த்தி என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கு என்றுமே நன்றி கடன் பட்டுள்ளேன் . நீங்கள் தந்த உற்சாகம் மிக மிக பெரியது இன்று போல் என்றும் உற்சாகமளிக்க அன்புடன் வேண்டி வாய்ப்பிற்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடை பெறுகிறேன் .\nமேலும் பிரபல பதிவர்களை நான் அறிமுக படுத்த வேண்டியதில்லை எனவே நான் அறிமுக படுத்தாக பதிவர்கள் ஒரு வேளை பிரபல பதிவராகவோ இல்லை பலமுறை மற்றவர்களால் அறிமுக படுத்த பட்டதாலோ இருக்கலாம் என நினைத்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன் மீண்டும் என் பக்கங்களில் சந்திப்போம் .\nபதிவுலகம் பரந்து விரிந்தது இங்கே பதிவுகளை தேடினால் கிடைக்காத பதிவுகளே இருக்க முடியாது . நிறைய பதிவர்கள் பதிவுகள் எழுதினாலும் தங்கள் பதிவுகளை வாசகர்கள் மத்தியில் கொண்டு செல்வது எப்படியென்று தெரியாமல் இருப்பார்கள் . நான் கூட முதலில் பதிவுகள் எழுதிய பொது திரட்டிகளை பற்றி தெரியாது . இன்று கூட பல புதிய பதிவர்களுக்கு திரட்டிகள் பற்றியும் அதில் பதிவுகளை இணைப்பதை பற்றியும் அறியாமல் இருக்கிறார்கள் . அவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக வலைச்சரம் இருக்கிறது என்றால் மிகையாகாது .\nஇவர் ஒரு கவிஞர் நல்ல ஒரு கவிதை படைப்பாலம் இவர் பெயர் கூட என் பெயர் தான் சுரேஷ் . இவர் என் சுரேஷின் உணர்வுகள் என்ற தளத்தில் தன்னுடைய படைப்புகளை எழுதி வருகிறார் .இவரின் கவிதைகளில் பேனா கவிதை எனக்கு பிடித்த கவிதைகளில் ஓன்று .\nஇவர் ஒரு நல்ல விமர்சகர் நல்ல ஒரு எழுத்தாளர் இவர் இரண்டு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார் . இவர் எனது ஊரின் பக்கத்து ஊரை செர்ந்த்டவர் இப்போது பெல்ஜியத்தில் பணியாற்றி வருகிறார் . யோ . திருவள்ளுவர் இவர் ஆலமரம் என்ற தளத்தில் எழுதி வருகிறார் . இவர் எழுதிய பதிவில் நான் பரிந்துரைக்கும் பதிவு ஈழம்: மனித உரிமை சபை அரசியலும், முன்னிருக்கும் கடமையும் மற்றும் இவர் சமீபத்தில் ஈழம் இன படுகொலையை பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் முடிந்தால் அந்த புத்தகத்தையும் வாங்கி படித்து பாருங்கள் . நூல் அறிமுகம் : ஈழம் இனபடுகொலைகளுக்கு பின்னால்ஆழி பதிப்பகம்\nதோழி உமா சக்தி இவர்கள் இவள் என்பது பெயர் சொல் என்ற தளத்தில் எழுதி வருகிறார்கள் . இவரின் பதிவுகளில் உயிரின் ஓசை பதிவு நல்ல ஒரு கவிதை .\nஎன் பக்கம் என்ற தலைப்பில் ஓவியா அவர்கள் எழுதி வருகிறார்கள் இவர் எழதிய பதிவுகளில் நான் ரசித்த துபாய் என சில பாக்னகளாக எழுத்து துபாய் மற்றும் துபாயின் அழகை பற்றி நமக்கு தெரிய வைக்கிர்றார் . நான் ரசித்த துபாய்\nநேற்று பதிவிட வேண்டிய நான் நேரமின்மையின் காரணமாக இப்போது பதிவிட வேண்டிய நிலை ஏற்பட்டது . இன்று காலை பன்னிரண்டு மணிக்கு எனக்கு திருமண நிச்சய தார்த்த நிகழ்ச்சி நடை பெறுகிறது என்பதை நண்பர்களாகிய உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் . நன்றி மீண்டும் சந்த்திப்போம்.\nசிறுவனாக இருக்கிற போதே அரசியலை பற்றி மற்றவர்கள் பேசும் போது சொல்லும் ஒரு வார்த்தை அரசியல் ஒரு சாக்கடை . அரசியலுக்குள் சென்றாள் எந்த மனிதனாக இருந்தாலும் சாக்கடையில் கிடக்கும் புழுக்களை போல் மாறி விட வேண்டும் இல்லையென்றால் அங்கெ அதிக நாட்கள் வாழ முடியாது என்பார்கள் . ஆனால் எனக்கு சிறு வயது முதலே அரசியலில் மிகுந்த ஆர்வம் . ஆனால் இன்றைய சூழ்நிலைகள் நினை��்கும் அரசியலை விட சாக்கடைகளே மேல் என இருக்கிறது .\nபதவி மோகம் மனிதனை எப்படி மாற்றும் மனிதன் தன் தனி தன்மையை எப்படியெல்லாம் இழக்கிறான் என்ற செய்திகளை ஒவ்வெரு நாளும் வருகின்ற அரசியல் செய்திகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம் . அரசியலில் சில நேரம் பதிவுலகமும் ரண களமாகும் . இத்தனை முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒரு ஆரோக்கியமான நட்புலகம் இந்த பதிவுலகில் இருக்கிறது என்பதை நாம் மறந்து விட முடியாது .\nபதிவுலகம் வந்த போது நமக்கும் பின்னூட்டம் வந்தால் நன்றாக இருக்குமே என நினைத்த நேரம் பின்னூட்டமிட்டு ஊக்கபடுத்திய பல நண்பர்கள் இன்றும் என்னை ஊக்கப்படுத்தி வருகிறார்கள் அவர்களில் ஒருவர் தான் நண்பர் ஞான சேகரன் . இவரை தெரியாத பதிவர்கள் சிலராக தான் இருக்க முடியும் என்னை இந்த வலைச்சரத்திலே முதலில் அறிமுக படுத்தியவர் அவராக தான் இருக்க முடியும் . அவருக்கு என அறிமுகம் தேவையில்லைஎன்றாலும் அவரை அறிமுக படுத்தாமல் இருக்க முடியாது . அவரின் பதிவுகள் பொதுவாகவே சமுதாயத்தைச் செம்மை படுத்துவதாகவே இருக்கும் எளிய நடையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதாக இருக்கும் . அம்மா அப்பா என்ற தளத்தில் எழுதி வருகிறார் . இவருடைய பதிவுகள் அனைத்துமே எனக்கு பிடிக்கும் அதில் சில இயற்கை இயற்கையாக\nநீரும் நிலமும் மனிதன் வாழ்வில் பகுதி 1 பகுதி ஓன்று முதல் ஐந்து வரை இருக்கிறது நல்ல விழிப்புணர்வு இடுகை படித்தவர்கள் பொறுத்து கொள்ளுங்கள் இல்லாதவர்கள் படியுங்கள் .\nகவிதைகள் எழுதி பதிவுலகத்தை கலக்கி வரும் தோழி சக்தி நம்மை ஊககபடுத்துவதில் குறைபாடு வைக்க மாட்டார் நம் பதிவுகள் எப்படியிருந்தாலும் நம்மை ஊக்கபடுத்துவார் . இவர் வீட்டு புறா என்ற தளத்திலும் சக்தியின் உணர்வுகள் என்ற தளத்திலும் எழுதி வருகிறார் . இவருடைய கவிதைகளில் நான் பரிந்துரைக்கும் கவிதைகள் சில\nகல்வி கட்டணங்கலிருந்து எங்களை காப்பாற்ற போவது யார்\nவாரத்திற்கு ஒரு பதிவு போட்டாலும் கலக்கலாக போடுவார் அவர் தான் கலையரசன் துபாயில் பணியாற்றி வருகிறார் அனைவரிடமும் நன்றாக பழகுவார் ஒரு வார இடைவெளியில் அனைவருக்கும் பின்னூட்டமிடுவார் . இவர் வடலூரான் என்ற தளத்தில் எழுதி வருகிறார் கலைநயத்தோடு எழுதும் கலையரசன் படைப்புகளில் சில\nதமிழ் படிக்க தெரியுமா இத படியுங்க பாப்ப��ம்\nஇத படிச்சிட்டு ஆண்கள் முறைப்பாங்க பெண்கள் சிரிப்பாங்க\nநண்பர் நவாஸ் தீன் அவர்கள் இவர்களும் நல்ல ஒரு ஊக்கப்படுத்தும் நண்பர் பதிவுகள் குறைவாக போட்டாலும் நல்ல்ல கவிதைகளாக பதிவு செய்வார் . இவர் மன விலாசம் என்ற தளத்தில் எழுதி வருகிறார் .\nஎன்று நிற்கும் இந்த இன ஒழிப்பு\nநான் இன்று அறிமுக படுத்தியவர்கள் அனைவருமே உங்களுக்கு தெரிந்த முகங்களாக இருக்கலாம் . ஆனால் இவர்கள் அறிமுக படுத்த பட வேண்டியவர்கள் தெரியாத ஒரு சிலராவது இருந்தால் தெரிந்து கொள்ளட்டுமே என தான் அறிமுக படுத்துகிறேன் . தெரிந்தவர்கள் மன்னித்து விடுங்கள் நன்றி இன்றைய பொழுது இனிதாய் முடிந்தது நாளை மீண்டும் சந்திப்போம் .............\nவலைச்சர ஆசிரிய பணியில் இன்று மூன்றாம் நாள் . காலையிலேயே பதிவு போட வேண்டும் என்று தான் நினைத்தேன் ஆனால் நேரமின்மையின் காரணமாக மாலை போட வேண்டியதாக ஆனது ( வேறு ஒன்றுமில்லை திருமண வீடு தான் ) .\nகாலையில் கொஞ்ச நேரம் வெயில் அடித்தால் போதும் தவறாது வருகிறது மழை கூடவே . மழை வந்தவுடனே மண்ணின் வாசனை நம் வாசலை தட்டுகிறது . மழை தவறுகிறதோ இல்லையோ மினாசரம் தவறாமல் தடை படுகிறது தினமும் . மடி கணினியோ ஒன்றரை மணி நேரத்தில் சக்தி குன்றிவிடுகிறது . இந்த நல்ல சூழ்நிலையில் கரண்ட் இல்லையென்றாலும் ஒரு அழகான காதல் கவிதையை பாப்போம் நீ எனது சொர்க்கத்தின் முகவரி இது இரண்டு லட்சத்திற்கும் மேல் ஹிட்ஸ் கொடுத்த கவிதை சாலை என்ற தளத்திலிருந்து படித்தது . மேலும் நான் பரிந்துரைக்கும் இடுகைகள் உன்பார்வை காதலின் கருவறை\nமூளை இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்\nஇவர் குறைவான பதிவுகளே படைத்திருக்கிறார் . புது கவிதை என்ற தளத்தில் எழுதி வருகிறார் புதிய பதிவர் உற்சாகப்படுத்தி மேலும் நல்ல பல கவிதைகளை அவர் படைக்க நாம் வாழ்த்துவோம் . அவர் கவிதைகளில சில தமிழீழ வரலாறு\nகாத்திரு காலச்சுவடு மாறும் நிலை வரை\nஇவரும் ஒரு பதிய பதிவர் பா . இனியவன் அவருடைய பெயரிலேயே தளத்தின் பெயரும் இருக்கிறது . கடந்த மாதம் முதல் தான் பதிவுகள் எழுத துவங்கியிருக்கிறார் இவரையும் நாம் வாழ்த்தி மேலும் பல படைப்புகளை தமிழுலகத்திற்கு தர அழைப்போம் . இவருடைய படைப்புகளில் சில\nHishaam mohamed இவர் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டிலிருந்தே பதிவுகள் எழுதி வருகிறார் இவருடைய பதிவுகளை நான் சமீபத்���ில் தான் படித்தேன் . நன்றாக எழுதுகிறார் . இவருடைய பதிவுகளில் என்னை கவர்ந்த பதிவுகள் சில உங்களுக்காக\nஉலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டுமா அதற்காகவே ஒரு பிளாக வைத்திருக்கிறார் இந்த நண்பர். உலக நிகழ்வுகள் ஒரு பார்வையில் என்ற தலைப்பில் பதிவுகள் போடுகிறார் . இவருடைய படைப்புகளில் சில\nசிறுவனின் உயிரை காப்பாற்றிய சிலந்தி மனிதன்\nகணினிகளை தாக்கவுள்ள அதி பயங்கரமான வைரஸ்\nபுதையுண்ட நிலையில் பாரிய மலைதொடர்\nஇதுவும் ஒரு புதிய பதிவு தான் தலைப்பே விழிப்புணர்வை உண்டு பண்ணும் அறியாமையை அகற்றுவோம் என தான் இருக்கிறது இவரும் இன்னும் பல விழிப்புணர்வு இடுகைகள் இட நாம் வாழ்த்துவோம் . இந்த நண்பரின் பெயர் பிரதீப் . இவர் இதுவரை குறைவான இடுகைகளே எழுதியுள்ளார் . இவருடைய இடுகைகளில் சில\nபார்த்ததும் காதல் மற்றும் நிச்சயிக்க பட்ட திருமணம் - சிறு ஒப்பீடு\n1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது\nநாளை மீண்டும் சந்திப்பு தொடரும் ...........................\nவலைச்சரத்திலே இரண்டாம் நாள் என் பணியை இனிதே துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி என்றும் போல் இன்றும் எல்லோர் வாழ்விலும் வசந்தம் பூக்க வாழ்த்தி என் பணியை துவக்குகிறேன் .\nவந்தமா பதிவுகள் போட்டமா இல்ல நண்பர்களின் பதிவுகளை படித்தமா பின்னூட்டமிட்டமா என்றில்லாமல் ஆக்கபூர்வமான செயல்களை வலை பதிவாளர்கள் செய்கிறார்கள் என்று நினைக்கும் பொது நெகிழ செய்கிறது . வலை பதிவுகள் எழுதுவதில் எத்தனை பேரின் முகத்தை நாம் பார்த்திருப்போம் எத்தனை பேருடன் நாம் பேசியிருப்போம் எத்தனை பேருடன் நாம் பேசியிருப்போம் வலை பதிவுகள் தந்த வாய்ப்பை பயன் படுத்தி நல்ல நண்பர்களாக நாம் இருக்கிறோம் . நண்பர்களின் இன்ப துன்பங்களில் நேரடியாக பங்குபெற முடியவில்லைஎன்றாலும் வாழ்த்த வேண்டிய நேரத்தில் வலை பதிவினூடாக நாம் வாழ்த்த தவறவில்லை . ஆறுதல் கூற வேண்டிய நேரத்தில் ஆறுதல் கூற தவறவில்லை .\nசக பதிவருக்கு ஆபத்து என்றால் இயற்கையாகவே அனைவரும் பதறி போகிறோம் . இப்போது வலைப்பதிவுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியிருப்பது சிங்கை பதிவர் செந்தில் நாதனின் உடல் நலத்தை பற்றி தான் . இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் செந்தில் நாதனுக்கு தேவையான பணத்தில் பெரும் பகுதி வலைப்பதிவாளர்களின் வழியாக சென்றிருக்கிறது என்றால் இந்த நட்பு மிகவும் சக்தி வாய்ந்தது . இன்னும் மீதி தொகையை கூட பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறோம் .\nசெந்தில் நாதனுக்கு 27 ஆம் தேதி ஏழு மணி நேரம் கொண்ட ஒரு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது அதற்காக பிராத்தனை செய்ய வேண்டியிருக்கிறார்கள் அதை பற்றிய சுட்டி கேவிஆர் பக்கங்கள் தளத்தில் விரிவாக சொல்லியிருக்கிறார்கள்\nசிங்கை நாதனுக்கு கூட்டு பிரார்த்தனை\nமேலும் பண உதவி செய்பவர்களை இந்த சுட்டியில் சென்று உங்களது மேலான உதவிகளை செய்யுங்கள் பதிவர் சிங்கை நாதனுக்கு உதவுங்கள் - Very Urgent\nநான் இணைய தளத்தை அதிக நேரம் பயன் படுத்த துவங்கியது ஆர்குட் தளத்தில் அதில் எனக்கு முதலில் நண்பனாக வந்த மதிபாலா அவர்கள் . பின்னர் நான் பதிவுலகத்திற்கு வந்த பின்னரும் நண்பனாக தொடர்ந்தார் . அவரின் பதிவுகள் சிலவற்றில் எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அவருடைய பல பதிவுகளை நான் ரசித்திருக்கிறேன் . அவர் மதிபாலா பக்கங்கள் என்ற தளத்தில் எழுதி வருகிறார் அவற்றில் சிலவற்றை உங்களுக்காக நான் தருகிறேன் . அவர் சமீபத்தில் இந்தோனேசியாவை பற்றி எழுத்தினார் இந்தோனேசியாவை பற்றி தெரியாதவர்களுக்கு அந்த நாட்டின் கலாசாரம் , அந்த நாட்டின் தனி தன்மைகள் போன்றவற்றை அழகாக அவருடைய நடையில் எழுதியிருக்கிறார் இந்தோனேஷியா - கடவுளின் குழந்தை....\nஇந்தோனேஷியா - கடவுளின் குழந்தை.... பகுதி - 2 .(Indonesia) மற்றும் அவர் பதிவுகளில் என்னை கவர்ந்த குன்னுடையா கவுண்டன் கதை எமன் வாரறதுக்குள்ள பாத்துட்டு சாகணுமுடா - எங்க அம்மத்தா\nயூத் புல் விகடனில் நமது பதிவுகள் வருவது ஒரு அங்கீகாரமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது . இங்கே நான் அறிமுக படுத்தும் நண்பரின் பெரும்பாலான பதிவுகள் விகடன் தளத்தில் பிரசுரமானவை . அது தான் செந்திலின் பக்கங்கள் நல்ல ஒரு எழுத்தாளர் அவருடைய பதிவுகளில் சில உங்கள் பார்வைக்கு எங்க வேண்டுகோளையும் சேர்க்கச் சொல்லுங்க\nஅன்றாடம் வரும் செய்திகளும் அதற்கான எதிர் கருத்துக்களும் தன் பதிவிலே நறுக்குன்னு போட்டு வருகிறார் பாலா அவர்கள் இப்போது வானம் பாடிகள் என பெயர் மாற்றியிருக்கிறார் அவருடைய பதிவு பாமரன் பக்கங்கள் என்ற தலைப்பில் இருக்கிறது . இவர் நறுக்குன்னு நாலு வார்த்தை என்றே 98 பதிவுகள் போட்டு விட்டார் மிக விரைவில் நறுக்க���ன்னு நாலு வார்த்தையில் சதமடிப்பார் . இவருடையை ஒவ்வெரு நறுக்குகளும் நச்சென்றே இருக்கும் என்பதில் ஐய்யமில்லை . இவருடைய பதிவுகளில் நான் பரிந்துரைக்கும் பதிவுகள்\nகை போனாலென்ன நம்பிக்'கை' இருக்கும் வரை\nஞானக் கிணற்றிலோர் அஞ்ஞானக் குழி..\nநகைசுவையாகவும் கிண்டலாகவும் பதிவுகள் போடுவதில் மிகவும் கெட்டி காரரான இவர் நல்ல நண்பரும் கூட நேரில் பார்க்கவில்லை என்றாலும் அலைபேசி வாயிலாக பேசியிருக்கிறேன் . இவருடைய பதிவின் தலைப்பே குறை ஒன்றும் இல்லை . ராஜகுமாரன் பெயருக்கு குறை ஒன்றும் இல்லாத ராஜா இவருடைய பதிவுகளிளுருந்து சில உங்கள் பார்வைக்கு\nசிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து கொள்ள அல்லது கொல்ல வேண்டுமா\nடைடல் பார்க்கில் நம்ம கவுண்டர் ... பாகம் ௧\nகவுண்டர் செந்திலுக்கு சொல்லும் வாழ்க்கை தத்துவம்...\nஇன்றைய நாளை இத்துடன் முடித்து கொள்கிறேன் நாளை மீண்டும் அறிமுகங்கள் தொடரும் அதுவரை உங்கள் தோழன் . உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகூட்ட உதவும் எதிர் பார்கிறேன் நன்றி\nவலைச்சரத்தில் நான் ஒரு அறிமுகம்\nபெரிய எழுத்தாளர்களும் கவிஞர்களும் சிந்தனையாளர்களும் உலவிய வலைச்சரத்தில் ஒரு வார காலம் ஆசிரியராக பணியாற்ற அய்யா சீனா அவர்களிடமிருந்து அழைப்பு வந்த போது ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது . பிரபல பதிவர்கள் வலம் வரும் பதிவுலகத்தில் பதிவர் என்றே சொல்ல தகுதியற்ற என்னையும் அழைத்து என்னை போன்ற பதிவர்களை ஊக்கப்படுத்தி வரும் அய்யா சீனா அவர்களுக்கும் மற்றும் வலைச்சர நிர்வாகிகளுக்கும் நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்து என்னை பற்றி சிறிய அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறேன் .\nஎன்னை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இதுவரை சாதிக்க வில்லைஎன்றாலும் ஒரு சிறு அறிமுகம் இன்றியமையாதது என நினைக்கிறேன் . தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொற்றிகோடு என்ற ஊர் தான் பிறப்பிடம் . காலம் செய்த கோலத்தினாலும் தொழிலுக்காக இப்போது மாலைதீவில் கட்டிட பொறியாளராக இந்திய நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறேன் .\nஒரு வாரத்திற்கு முன்னதாக விடுமுறைக்காக சொந்த ஊரிற்கு விட்டு போன வசந்தங்களை நுகர வந்தேன் . தாய் மண்ணிலிருந்து இப்போது வலைச்சர பணிய�� செய்து வருகிறேன் . என் வாழ்நாளில் இது ஒரு மகிழ்ச்சியான மறக்க முடியாத நிகழ்வு .\nஎன்னுடைய வலைப்பதிவு என் பக்கங்கள் -சுரேஷ் . ஏதோ எல்லோரும் வலை பதிவு , இணைய தளம் வைத்திருக்கிறார்களே நமக்கும் நம்மை அடையாளப்படுத்த வலை பதிவு வேண்டும் என உருவாக்கினேன் . என்னுடைய பதிவில் நான் பரிந்துரைக்கும் இடுக்கைகள் என்றால்\nஉலகத்திலே கேவலமான இனமா தமிழினம்\nபுத்தர் உயிரோடிருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார்\nதமிழ் புத்தாண்டும் அரசின் குழப்பமும்\nவருகின்ற ஒரு வாரமும் வலைச்சர விதி படி பதிவர்களையும் பதிவுகளையும் அறிமுக படுத்தவிருக்கிறேன் . நண்பர்களின் பதிவுகளும் என்னை கவர்ந்த பதிவுகள் புதிய பதிவர்களின் பதிவுகள் என அறிமுக படுத்தவுள்ளேன் .நண்பர்களாகிய நீங்கள் என்றும் போல் எனக்கு பின்னூட்டம் வாயிலாக உற்சாகமளிக்க வேண்டி கொள்கிறேன் .\nநன்றி கலந்த நல்வாழ்த்துகள் லோகு - வருக வருக சுரேஷ்\n➦➠ by: * அறிமுகம்\nகடந்த ஒரு வார காலமாக, ஏற்ற பணியினை, சிறப்பாகச் செய்து நம்மிடமிருந்து பிரியா விடை பெறுகிறார் அன்பின் லோகு. இவர் எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ என்பது மறு மொழிகள் பெற்றுள்ளார்.\nஇவரது இடுகைகள் விதி முறைகளின் படி, துறை வாரியாக பதிவர்களை அறிமுகப்படுத்தி எழுதப்பட்டிருந்தன. சுய அறிமுகம், காதல் கவிதை எழுதும் கவிஞர்கள், அறிவு தொடர்பான புதிர்கள், உடல்நலம், கணினிக் கல்வி, இயறகை, குழந்தைவளர்ப்பு என பல நல்ல இடுகைகளை அறிமுகப் படுத்தி பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள உதவி இருக்கிறார்.\nகடும் உழைப்பின் பலனை மகிழ்வுடன் ஏற்று - நம்மிடமிருந்து விடைபெறுகிறார். அவரை வலைச்சரக் குழுவின் சார்பாக வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.\nஅடுத்து 24ம் நாள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் சுரேஷ் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் \"என் பக்கங்கள் - சுரேஷ்\" எனற் பதிவினில் எழுதி வருகிறார். ஏறத்தாழ நூற்று அறுபது இடுகைகள் எழுதி உள்ளார். மாலத்தீவினில் பணி புரிகிறார். இவரை வருக வருக - பல நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்துக என வரவேற்கிறோம்.\nவலைச்சரத்தில் இந்த வாரம் முழுதும் எழுதும் பேறு பெற்றேன். அதைஇயன்ற அளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். இருந்தாலும் இதற்கு முன் எழுதியவர்களுக்கு கிடைத்த பின்னூட்ட எண்ணிக்கையை ஒப்பிடும் போது என் எழுத்தை இன்னும் மேம்படுத்த வேண்டியது நிறைய இருக்கிறது என தெரிகிறது.\nஇந்த வாரம் முழுவதும், என் எழுத்தை படித்த, கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.\nஎனக்கிந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். சிறந்த வலைப்பூக்களை அறிமுகப்படுத்தும் வலைச்சரத்தின் சேவை இன்னும் சிறப்பாக செயல்படும் என்பதில் ஐயமில்லை. தொடர இருக்கும் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.\nகுழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கான பதிவுகள்\n\"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்\nகுழந்தை பருவம் தான் ஒரு மனிதனின் குண நலன்களை தீர்மானிக்கிறது. பெற்றோரிடம் கனிவும் அன்பும் கிடைக்காத குழந்தைகள், பிடிவாதக் குழந்தைகளாகி முரண்டு பிடிக்கின்றனர். இச் சூழ்நிலையில் அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை நாம் உணர்ந்து அவர்களைப் பக்குவமாகத் திருத்தவில்லை என்றால் பின்னர் திசை மாறிச் சென்றுவிடுகின்றனர்.\nகுழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம்.\nஅந்த கலையை இலகுவாக இணையத்தில் கற்று தரும் சில வலைப்பூக்களை பற்றி இந்த இடுகையில் காணலாம்.\nபெற்றோர்களுக்கான வலைப்பூ. குழந்தை வளர்ப்பு குறித்த பல அத்தியாவசிய தகவல்களை சொல்கிறது. பல பிரபல பதிவர்களால் நடத்தப்படும் இந்த தளம் ஒரு சிறந்த சேவை. குழந்தைகளுக்கான நீதி கதைகள், அவர்களிடம் காட்ட வேண்டிய அணுகுமுறைகள், சிறுவர்களுக்கு உகந்த உணவு பழக்கங்கள் என பல உபயோகமான கட்டுரைகள் கொண்டுள்ள தளம்.\nகுழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டியதின் அவசியத்தை விளக்கும் இடுகை, குழ்ந்தைகளின் பற்கள் பாதுகாப்பு, கற்றுக் கொடுங்கள், கற்றுக்கொள்ளுங்கள் என பல சிறப்பான இடுகைகள் உள்ளன. படித்து பயன் பெறுங்கள்.\nஇதுவும் பல பிரபல பதிவர்களால் நடத்தப்படும் பதிவு. இதிலும் குழந்தை வளர்ப்பு, குழந்தை உணவு, குழந்தைகளுக்கான கதைகள், புத்தகங்கள் என பல உபயோகமான இடுகைகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு மட்டுமின்றி தாய்மார்களுக்கான ஆலோசனைகளும் உள்ளன. அம்மாக்கள் படிக்க வேண்டிய தளம்.\nதடுப்பூசி என பல நல்ல நல்ல இடுகைகள் உள்ளன..\nவளரும் குழந்தைகளுக்கான ஒரு தளம். குழந்தைகளுக்கான பாடல்கள், விளையாட்டுக்கள், கதைகள், கைவினை பொருள் செய்தல் என பல சுவையான பகுதிகளை கொண்டுள்ளது. நீதிக்கதைகள் மூலம் குழந்தைகளுக்கு அறிவுரைகள் சொல்லப்படுகிறது. புத்தியை கூர்மையாக்கும் அறிவியல், கணக்கு புதிர்களும் உள்ளன. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற தளம்.\nஅரும்புகள் தளத்தின் அருமையான இடுகைகள் சில:\nகுட்டி குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில், புரியும் வகையில் நல்ல நல்ல குட்டி கதைகள் நிறைந்த தளம். நீதிக்கதைகள், நகைச்சுவை கதைகள், புராண கதைகள் என பலதரப்பட்ட கதைகள் எளிய நடையில் இருக்கிறது. கதைகள் உணர்த்தும் நீதியும் மனதில் பதியும் வண்ணம் சொல்லப்பட்டுள்ளது. நாவினால் சுட்ட வடு, வித்தியாசமான உதவி, கை மேல் பலன் கிடைத்தது என்பது போன்ற கதைகள், படித்து மகிழுங்கள்..\nஇந்த தொகுப்பும் பயனுள்ளதாகவும், வித்தியாசமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் அடுத்த இடுகையில் சந்திக்கலாம்.\nஇயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.\nமரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். (நன்றி : thatstamil.com)\nஇயற்கை வளங்களின் இன்றியமையாமையையும், அவற்றை பாதுக்கக்க வேண்டிய அவசியத்தையும் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி கொடுக்க வேண்டும். முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இயற்கையின் அருமை குறித்தும், அவற்றை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எழுதப்படும் பதிவுகளை இந்த இடுகையில் காண்போம்.\nமண், மரம், மழை, மனிதன்:\nசுற்று சூழல் குறித்த ஒரு சிறந்த தளம். புவி வெப்பமடைதல், மரம் வளர்த்தல், தண்ணீரின் அவசியம் என பல தளங்களில் கட்டுரைகள் இப்பதிவில் உள்ளன.\nஅது மட்டுமின்றி அரிய வகை மரங்கள் குறித்தும் கட்டுரைகள் உள்ளன. வனவிலங்குகள் அழிப்பு குறித்தும், அவற்றின் பாதுகாப்பு குறித்தும் தகவல்கள் உள்ளன.\nவேளாண்மை செய்திகள், விவசாய குறிப்புகள் போன்றவற்றையும் அடக்கியுள்ள இத்தளத்தின் குறிப்பிடத்தக்க இடுகைகள் சில.\nஎளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்\nசுற்று சூழலும் பருவ மழையும்\nஇது நம் பூமி :\nநாமும், நம் தலைமுறையும் நன்றாக வாழ நம் பூமியை காப்பது நம் கடமை என சொல்லும் தளம். இயற்கை சீர்கேடு குறித்த பல புதிய தகவல்களை புள்ளி விபரத்துடன் குறிப்பிட்டுள்ளனர். இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பட்டாசுக்களை வேண்டாம் என்கிறது இந்த இடுகை . இரட்டை குவளை முறையை விட மிக கொடுமையானது பிளாஸ்டிக் குவளைகள் பயன்படுத்துவது என்கிறது இந்த இடுகை. நீரின் மகத்துவத்தை சொல்லும் இடுகை என பயன் மிக்க தளம் இது.\nசமூக செயல்பாட்டுக்கான ஒரு வலைப்பூ என்று சொல்லப்பட்டிருக்கும் இத்தளத்தில் சுற்று சூழல் ஆர்வம் கொண்ட அனைவரும் எழுதலாம் என்று குறிப்பிட பட்டிருக்கிறது. சுற்று சூழல் சீர்கேடு குறித்த பல கட்டுரைகள் இங்கு உள்ளன. துல்லியமான புள்ளி விபரத்துடனும், தெளிவான அலசலுடனும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை அனைவரும் படிக்க வேண்டும். நம் பூமி இருக்கும் அபாயத்தினை மிக வருத்தத்துடன் அனைவருக்கும் புரியும் படி விளக்கி இருக்கிறார்கள்.\nஇந்த இடுகை புவி வெப்பமடைவதால் தனி மனிதனுக்கு ஏற்படும் பிரச்ச��ைகளை அலசி இருக்கிறது. நதி நீர் எவ்வாறு பாசனத்துக்கு பயன்படாமல் வீணாக்க படுகிறது என்பதை இந்த இடுகை அலசுகிறது. இயற்கை வளத்தின் அடையாளமான யானைகளின் அழிவு குறித்து ஆதங்க கட்டுரை இது. இப்படி இன்னும் பல அதிர்ச்சியூட்டும் செய்திகளை சொல்கிறது இந்த தளம்.\nஇந்த தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பார்க்கும் போது, நாகரீகம் என்ற பெயரில் நம்மை நாமே எப்படி அழித்து கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது.\nநம்மால் முடிந்த அளவுக்கு இயற்கையை காப்போம், மரம் வளர்ப்போம்.. மீண்டும் அடுத்த இடுகையில் சந்திக்கலாம்.\nகற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்\n(நூல்களை கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டு தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலை போலத் துணையாக அமையும்)\nகணினி கல்வி என்பது பெருங்கடல், அதை முழுமையாக படித்து முடித்தவர் எவரும் இல்லை. கணிப்பொறி யை பொறுத்த வரையில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. தினம் ஒரு பாடம் படித்தாலும், வாழ்நாள் முழுவதும் படித்து கொண்டு இருக்கலாம்.\nதம்மிடம் உள்ளவற்றை பிறருக்கு கொடுக்க யாருக்கும் மனசு வராது. அதற்கு மாறாக தமக்கு தெரிந்த தொழில்நுட்ப விடயங்களை பிறருக்கு கற்று கொடுக்கும் சிலரும் உள்ளனர். அப்படி பதிவுலகில் கணிப்பொறி தொழில் நுட்ப பாடம் நடத்தும் சில பதிவுகளை பற்றி இந்த இடுகையில் காண்போம்.\n150 இடுகைகளை இன்றைய தேதி வரையில் கொண்ட பதிவு. அனைத்தும் பாடங்கள், கணினி சம்பந்தமாக பல குறிப்புகள்.. போட்டோஷாப் போன்ற மென்பொருள்களில் எப்படி இயங்குவது குறித்து படங்களுடன், மிக விளக்கமாக, எவருக்கும் புரியும் வகையில் சொல்லி இருக்கிறார்.\nகணினி நுட்பங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, வரப்பிரசாதம் இந்த தளம்.\nஇலவச மென்பொருள்கள், கீ போர்ட் கீக்கள் பற்றிய பாடம், போட்டோ ஷாப்பாடங்கள் , டெலிட் செய்த பைலை ரீ ஸ்டோர் செய்வது பற்றிய பாடம் என அனைவருக்கும் பயன்படும் தொழில் நுட்ப கட்டுரைகள் அடங்கியுள்ளது.\nகிட்டத்தட்ட 600 இடுகைகளை கொண்ட தளத்திற்கு அறிமுகம் தேவையா. அனைத்துமே கணினி சம்பந்தமான கட்டுரைகள். மென்பொருள்களை எப்படி பயன்படுத்துவது குறித்த கட்டுரைகள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மென்பொருள்களை குறித்த செய்திகள். கணினி நிறுவனங்களை குறித்த தகவல்கள் என க���ினி களஞ்சியமாக விளங்குகிறது இந்த தளம்.\nதளத்தின் சுவையான இடுகைகளில் சில :\nஆன்லைனில் காப்பி- பேஸ்ட் செய்ய\nஎன இன்னும் பல ஆச்சர்யங்கள் இந்த தளத்தில் உள்ளன. கண்டு மகிழுங்கள்.\nகணினி மென்பொருட்களின் கூடம் :\nநீங்கள் உங்கள் மவுசை எத்தனை தூரம் இழுத்திருக்கிறீர்கள் என்பதை அல்லது உங்கள் கீ போர்டில் குறிப்பிட்ட பட்டனை எத்தனை முறை அழுத்தியிருப்பீர்கள் என்று கணக்கிட முடியுமா முடியும் என்கிறது இந்த தளம் அதற்கான மென்பொருள் இந்த இடுகையில் உள்ளது. இதேபோல் கீறல் விழுந்த குறுந்தகடுகளை மீட்டெடுக்க உதவும் மென்பொருள் குறித்த இடுகை. இலவசமாக கிடைக்கும் அனிமேசன் மென்பொருள் என பல மென்பொருள்கள் குறித்தும், அவற்றை எங்கு தரவிறக்கம் செய்யலாம் என்பது குறித்தும் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளது.\nசுவையாகவும், பயனுள்ளதாகும் பல இலவச மென்பொருள்கள் குறித்து இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயனுள்ள தளம்.\nஇன்றைய தொகுப்பு குறித்த கருத்துக்களை சொல்லுங்கள். அடுத்த இடுகையில் இன்னும் சில பயனுள்ள பதிவுகளோடு சந்திக்கலாம்..\nநலமோடு வாழ, படிக்க வேண்டிய பதிவுகள்.\n'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' அந்த குறைவற்ற செல்வம் இப்போது யாருக்கும் கிடைப்பதில்லை. ஊசியே போட்டுக்கொள்ளாத தாத்தா, பாட்டியெல்லாம் இருந்தார்கள். ஆனால் இப்போது மாதத்துக்கு ஒருமுறை மருத்துவமனை செல்லாதவரை பார்ப்பதே அரிதாக உள்ளது.\nவிஞ்ஞான உலகில் தவிர்க்க முடியாத சுற்று சூழல் சீர்கேடும், தாறுமாறான உணவு பழக்க வழக்கங்களும், மக்கள் தொகை பெருக்கமும் தனி மனித ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கின்றன.\nமுடிந்த அளவுக்கு சீரான உணவு பழக்கத்தை கையாளுவதும், நோய்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்வதும் நம்மை ஓரளவுக்கு காக்கும்.\nஇது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பொது நல மனப்பான்மையோடு எழுதப்படும் சில பதிவுகளை இந்த இடுகையில் காண்போம்.\nபொது சுகாதாரமும், மருத்துவமும் :\nமருத்துவர் சுரேஷ் அவர்களாலும், கிராம மருத்துவர் அவர்களாலும் நடத்த படும் தளம். மிக உபயோகமான ஒரு தளம். பல உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வுகளும், ஆலோசனைகளும் தெளிவான முறையில் சொல்லப்பட்டுள்ளன. மேலும் கிராமத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஏற்படும் அனுபவ���்கள், பிரச்சனைகள், கிராம மக்களின் அறியாமை ஆகியவற்றை ரசிக்கும் வகையில் மிக அழகாக எழுதி வருகிறார்கள். கிராமத்தில் நடக்கும் சுவையான சம்பவங்கள் படிக்க நன்றாக இருக்கிறது.\nமிகுந்த பணி நெருக்கடிக்கு இடையில் பொது நலத்தோடு எழுதி வரும் மருத்துவர்களின் தொண்டு பாராட்ட பட வேண்டியது.\nஅறியாமையால் தனக்கு போட வேண்டிய ஊசியை தன் குழந்தைக்கு போட்டஅம்மாவை பற்றிய இந்த இடுகை கல்வி அறிவின்மையின் பாதிப்பை உணர்த்துகிறது. கீரைகளின் பயன்களை பற்றிய இந்த இடுகை, மார்பக புற்றுநோய் குறித்த இடுகைகள் என பல பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய தளம்.\nசந்திர வதனா செல்வகுமாரன் என்பவரால் நடத்தப்படும் இந்த தளம் முழுக்க முழுக்க மருத்துவ குறிப்புகளால் ஆனது. மனச்சோர்வு, முடி உதிர்தல், தலைவலி, முட்டி வலி என பல பிரச்சனைகளுக்கு பல்வேறு மருத்துவர்களிடம் இருந்து பெறப்பட்ட குறிப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன.\nஇது தவிர மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளை பற்றியும், காய்கறிகள் பற்றியும் நிறைய இடுகைகள் உள்ளன. தூக்கத்தின் அவசியத்தை பற்றிய இந்தஇடுகை , நோய்க்கான அறிகுறிகளை கொண்டே நோயை அறிய உதவும்இந்த இடுகை என பல சிறப்பான இடுகைகளால் ஆனது.\nமிக சிறந்த தளம். தவறாமல் வாசியுங்கள்.\nமருத்துவ குறிப்புகள் அடங்கிய இன்னொரு வலைப்பூ. கிட்டத்தட்ட 50 இடுகைகள் மருத்துவ குறிப்புகளை கொண்டு உள்ளன. பல்வேறு கோணங்களில், பல பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளும், தீர்வுகளும் இங்கு கிடைக்கின்றன. இதுவும் அனைவருக்கும் உதவிகரமான தளம். தினசரி வாழ்வில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் சொல்ல பட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்வுக்கு கடைபிடிக்க வேண்டிய பழக்க வழ்க்கங்கள் குறித்தும் பல இடுகைகள் உள்ளன..\nஇத்தளத்தின் பயனுள்ள இடுகைகளில் சில :\nதாய்மையின் அடையாளங்கள் என பல உபயோகமான அரிய தகவல்களை உள்ளடக்கிய நல்ல தளம். படித்து பயன் பெறுங்கள்.\nஇன்றைய தொகுப்பும், உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் ஆலோசனைகளும், கருத்துகளும் என்னை சிறப்பாக செயல்பட தூண்டும்.\nமீண்டும் சில உபயோகமான பதிவுகளோடு அடுத்த இடுகையில் சந்திக்கிறேன்.\nகவிதைகள், கதைகள், சினிமா விமர்சனங்கள், நகைச்சுவை பதிவுகள் தான் பெரும்பாலும் வாசகர்களால் அதிகம் கவனிக்கப்படுகின்றன பதிவுலகில்.. ஆனால் அதையும் தாண்டி சுவை மிக்க பதிவுகளும் உள்ளன. அவைகளில் ஒன்று தான் மூளைக்கு வேலை வைக்கும் புதிர் பதிவுகள். புதிர்களுக்கு விடை சொல்ல மட்டும் அல்ல.. புதிர்களை கேக்கவும் அபாரமான திறமை வேண்டும்..\nவிடுகதைகள், குறுக்கெழுத்துப்புதிர்கள், புதிர்க்கணக்குகள் இப்படி மூளைக்கு வேலை வைக்கும் பதிவுகளைப்பற்றி இந்த இடுகையில் பார்க்கலாம்..\nமிக சுவாரஸ்யமான (இந்த வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை என்ன.. தெரிந்தால் சொல்லுங்களேன்) வலைப்பூ... இவரை அறிமுகப்படுத்த தேவையில்லை.. 2004 இல் இருந்து யோசிக்க வைத்து கொண்டிருக்கிறார்.. விதவிதமான புதிர்கள். எப்படித்தான் சேகரித்தார் என்று தெரியவில்லை. மொத்த இடுகைகள் முந்நூறை தாண்டி விட்டது.. (அம்மாடியோவ்..)\nபொழுது போகாமல் கணினி முன்னால் இருக்கும் நேரத்தை சுவாரஸ்யமாக கழிக்க மிகச்சரியான தேர்வு, இவரது வலைப்பூ..\nதோனியும் சேவாக்கும் பாட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். இருவருமே 94 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். 49 ஓவர்களும் நான்கு பந்துகளும் வீசியாயிற்று. இன்னும் இரண்டு பந்துகளே பாக்கி. இன்னும் 7 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றியடைந்துவிடும். ஆனால் ஆட்ட முடிவில் தோனி, சேவாக், இருவரும் செஞ்சுரி எடுத்திருந்தனர். இது எப்படியென்று விளக்க முடியுமா\nஇப்படி இன்னும் கலகலப்பான புதிர்களுக்கு சொடுக்குங்கள்:\nபுத்திசாலிகளுக்கான இன்னொரு பதிவு.. வாரா வாரம் புதிர்க்கணக்குகள், கணித கேள்விகள் வெளியிடுகிறார். கட்டாயம் மூளையை கசக்க வைக்கும்.. நானும் முயற்சிக்கிறேன். இன்னும் ஒன்றுக்கு கூட சரியான விடையை கண்டு பிடிக்க முடிய வில்லை.. இந்த தளமும் கண்டிப்பாக உங்களுக்கு பிடித்திருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.\nஇன்னொரு பிரபலம். குறுக்கெழுத்து புதிர்கள் இவரது சிறப்பம்சம். பத்திரிகைகளில் குறுக்கெழுத்து பக்கத்தை முதலில் படிப்பவரா.. உங்களுக்கான தளம் இவருடையது. பொதுவாக தமிழ் பத்திரிகைகளில் குறிப்பிடும்படியாக குறுக்கெழுத்து போட்டிகள் வருவதில்லை. அந்த குறையை இவரது குறுக்கெழுத்து புதிர்கள் போக்குகின்றன..\nஇவரது குறுக்கெழுத்து புதிர்களை விளையாட இங்கு கிளிக்கவும் .\nஇந்த தொகுப்பு உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் ஒரு சுவையான தொகுப்போடு அடுத்த ���டுகையில் சந்திக்கலாம்..\nகருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரியபடுத்தி, என்னை சிறப்பாக செயல்பட உதவுங்கள்..\nமுறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்\n(முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி\nஅதை வாங்கி செல்லும் பாக்கியசாலிகளே காதலிக்கிறார்கள்\nஇது எந்த அளவு உண்மையோ தெரியாது, ஆனால் காதல் கவிதைகள் எழுதுபவர்கள் காதலித்துக் கொண்டோ அல்லது, மற்றவர் காதலுக்கு மறைமுகமாக உதவிக் கொண்டோ இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.. காதல் ஒரு மலரை போன்றது என்றால், அதை மென்மையாக நுகர்வது போன்றது காதல் கவிதை எழுதுவது.\nகாதலிக்கும் சுகத்தை விட காதல் கவிதை எழுதுவது அதிக சுகம் தரும். காதலில் வெற்றியோ, தோல்வியோ அதை அழகாக வார்த்தைகளில் வடிக்க, காதலை உண்மையாக உணர்ந்தவர்களால் மட்டுமே முடியும். அப்படி காதலை உணர்ந்து கவி வடிக்கும் காதலர்கள் சிலரை இன்று பார்ப்போம்.\nநான் படித்த முதல் வலைப்பூ இதுதான் என்று நினைக்கிறேன். இரண்டு நாட்களில் தொடர்ச்சியாக அனைத்து இடுகைகளையும் படித்து முடித்தேன். மறுபடி மறுபடி படிக்க தூண்டும் கவிதைகள் இவருடையது.\nவரிகளில் எழுத்துக்களை கோர்க்காமல், காதலை கோர்த்து எழுதுபவர்.காதலியின் அழகை வர்ணித்து எழுதுவதில், தபூ சங்கரை நியாபகபடுத்துவார்.. இப்பொழுது அதிகமாக எழுதுவதில்லை, ஏன் என தெரியவில்லை..\nமுதல் நாளின் கடைசி முத்தம்\nஅடுத்த நாளின் முதல் முத்தத்தை\nஇன்னும் இவரது காதல் கவிதைகள், முத்தம், பிறந்தநாள் வாழ்த்து போன்றவை என்னை மிகவும் கவர்ந்தவை..\nஇதெல்லாம் அவர் கட்டிய காதல் மாளிகையின் சிறு கல் மட்டுமே.. அந்த மாளிகைக்குள் நுழைந்து பாருங்கள்.. எவருக்கும் காதலிக்க ஆசை வரும்..\nமறவாதே கண்மணியே (லோகு) :\nஅவர் பெயரே எனக்கும் இருப்பது எனக்கு பெருமை. காதலின் மகிழ்ச்சியை விட் காதலின் சோகம் நிறைய வலிமையானது. சோகத்தை எழுத்தில் வடிக்கும் ஆற்றல் மிக்கவர். இவர் வரிகளை படிக்கையில் சோகம் கூட சுகமாகும். உங்கள் வரிகளின் சோகம் உங்கள் வாழ்க்கையில் கட்டாயம் தூ என நம்புகிறேன்.\nகாதல் சோகம் உள்ளவர்களுக்கு இவர் தளம் சொர்க்கம்.. அவரின் கண்ணீர் துளிகள் சில..\nநான் விழி மூடி ரசிக்க\nஎன் மனம் நிறைந்து வாழ\nநீ காதலை உணரும் நாட்களில்\nகாதல் கடவுள் சாபங்���ள் தந்துவிட்டானோ எனக்கு..\nஇன்னும் இவரது காதல் சாபம், மறவாதே கண்மணியே, போன்ற இடுகைகள் கண்ணீரை வர வைப்பவை.\nஆதலினால் (நவீன் பிரகாஸ்) :\nஎங்கும் காதல்.. எதிலும் காதல் தான் இவர் தளத்தில். காதலியின் ஒவ்வொரு செய்கைக்கும் ஒவ்வொரு கவிதை. காதலிப்பவர்களும், காதலிக்க துடிப்பவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய தளம். காதலை உணர்ந்து எழுதுகிறார். படிக்கும் போது காதல் என்றால் என்ன என்று காதலிக்காதவர்களும் உணர முடியும்.\nஇவரது இன்னும் கொஞ்சம் கொஞ்சவா, நீயும் நானும் மற்றும் வெட்கங்களும் போன்ற பல கவிதைகள் காதலை பொழிபவை..\nஇவரது தளமும் கவிதைகளால் நிரம்பி இருக்கிறது. பெரும்பாலும் காதல் கவிதைகள்..நான்கு ஐந்து வார்த்தைகளிலேயே காதலியை எப்படியெல்லாம் வர்ணித்திருக்கிறார் பாருங்களேன்..\nகாதலை அணு அணுவாய், ரசித்து செதுக்கி இருக்கிறார் இவரது தளத்தில்.. காதலிப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய தளம். படிப்பவர்களை கட்டாயம் போதைக்குள்ளாக்கும் கவிதைகள் நிறைந்த தளத்தின் அழகுக்கு சான்றுகள் சில..\nநீ, நான் பின் நமக்கான மழை..\nஇனிய காதலனுடன் தொடங்கி இருக்கிறேன். பிடித்திருக்கும் என நம்புகிறேன், அறிவுரைகளையும், கருத்துக்களையும் கட்டாயம் சொல்லுங்கள்..\nஇன்னும் சில வித்தியாசமான பதிவுகளை அடுத்த இடுகையில் பார்க்கலாம்..\nபி.கு: மேற்சொன்ன நால்வருமே என்னை விட மூத்தவர்கள், அனுபவம் மிக்கவர்கள்... இவர்களை உங்களில் பலருக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருக்கலாம். ஒரு ரசிகனாக அவர்களை பற்றி இங்கு வியந்திருக்கிறேனே அன்றி விமர்சனம் செய்யும் நோக்கில் அல்ல..\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\n எனக்கு மிகவும் பிடிச்ச பதிவுகளின் பதிவர்\nநன்றி சுரேஷ் ‍- வருக வருக சக்கரை சுரேஷ்\nவலைச்சரத்தில் நான் ஒரு அறிமுகம்\nநன்றி கலந்த நல்வாழ்த்துகள் லோகு - வருக வருக சுரேஷ்...\nகுழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கான பதிவுகள்\nநலமோடு வாழ, படிக்க வேண்டிய பதிவுகள்.\nஅருமை நண்பர் ஸ்ரீக்கு நன்றியும் - புதிய ஆசிரியர் ல...\nகவிதையும் கவிதை சார்ந்த இடங்களும்.\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருத்தல்\nசாமான்யனின் பாவனாதீதம் - 7\nசாமான்யனின் பாவனாதீதம் - 6\nசாமான்யனின் பாவனாதீதம் - 5\nசாமான்யனின் பாவனாதீதம் - 4\nசாமான்யனின் பாவனாதீதம் - 3\nசாமான்யனின் பாவனாதீதம் - 2\nசாமான்யனின் பாவனாதீதம் - 1\nஅன்பின் சக பதிவர்களே கடந்த ஒரு வார காலமாக ஆசிரியப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tangatamilselvan/", "date_download": "2019-09-20T05:15:30Z", "digest": "sha1:X45B2XJZMIUBTHDNBW5CJWHVP5B6B7BC", "length": 8261, "nlines": 157, "source_domain": "dinasuvadu.com", "title": "TANGATAMILSELVAN Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :அரைஇறுதியில் இருந்து வெளியேறிய பஜ்ரங் பூனியா…\nதிமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான்-உதயநிதி ஸ்டாலின்\nவிஜய் இசை வெளியிட்டு விழா அவரது ரசிகர்களுக்கு குட்டி கதை மூலம் சொன்ன அட்வைஸ் \nஎன்னதான் மாடர்ன் ட்ரெஸ் அணிந்தாலும் சேலையில் இருக்கும் மோகம் குறையவில்லை ரஜினி பட நடிகையின் ஓபன் டாக் \nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சரத்குமார்\nட்விட்டரில் விராட் கோலியை பாராட்டு தள்ளிய ஷாகித் அப்ரிதி…\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :அரைஇறுதியில் இருந்து வெளியேறிய பஜ்ரங் பூனியா…\nதிமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான்-உதயநிதி ஸ்டாலின்\nவிஜய் இசை வெளியிட்டு விழா அவரது ரசிகர்களுக்கு குட்டி கதை மூலம் சொன்ன அட்வைஸ் \nஎன்னதான் மாடர்ன் ட்ரெஸ் அணிந்தாலும் சேலையில் இருக்கும் மோகம் குறையவில்லை ரஜினி பட நடிகையின் ஓபன் டாக் \nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சரத்குமார்\nட்விட்டரில் விராட் கோலியை பாராட்டு தள்ளிய ஷாகித் அப்ரிதி…\nஅதிமுகவில் இணைவது”மொட்டை கிணற்றில் விழுவது மேல்”..தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு போட்டி..\nஅ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். அம்மா மக்���ள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/2011-sp-1228947582", "date_download": "2019-09-20T05:42:55Z", "digest": "sha1:LDPV753LJKK5U47EOSY6FLDZPXSWMEXE", "length": 9952, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "மே2011", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மே2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெரியார் எப்படிப்பட்ட அரசைக் காண விரும்பினார்\nகுஜராத் ‘கோத்ரா’ தீர்ப்பு - நாம் என்ன செய்யப் போகிறோம்\nசுயமரியாதை இயக்கமும் தமிழிசையும் எழுத்தாளர்: கனலி\nஅனைத்திந்திய நுழைவுத் தேர்வு - உயர்சாதி ஆதிக்கத்தை ஒழித்திட போராடுங்கள்\nசுனாமி பாதிப்பாளிகளுக்கு உதவுவது தேசத் துரோகம்\nமக்களை வாட்டும் புதிய தாராள மயம் எழுத்தாளர்: க.முகிலன்\nஜாலியன் வாலாபாக் படுகொலை - வெளிவராத உண்மைகள் எழுத்தாளர்: குட்டுவன்\n“பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் இரண்டாம் பதிப்புத்” தொகுப்பில் என்பணி எழுத்தாளர்: து.தில்லைவனம்\nதமிழக மீனவர் படுகொலை - விடிவே இல்லையா\nஅடிமாட்டு உரிமைகள் எழுத்தாளர்: வையவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2017/33860-2017-09-18-09-35-01", "date_download": "2019-09-20T05:44:09Z", "digest": "sha1:35T2KYGLF6F6DC3VWG6TWUAVH5PIPBV6", "length": 32340, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "மதவெறிக்கு பலியானார், கவுரி ‘இராவணன்’", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2017\nமோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள்\nஇறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nராம்நாத் கோவிந்தை பாஜக ஏன் தேர்ந்தெடுத்தது\nஏழு தம���ழர் விடுதலையும் பார்ப்பன சுப்ரமணியசாமி திமிரும்\nகலவர (வி)நாயகனும் வீரசவர்க்கர் பரம்பரையில் வீர அட்மினும்\nஇராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்\nகுஜராத் தலித் மக்களின் புரட்சி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 18 செப்டம்பர் 2017\nமதவெறிக்கு பலியானார், கவுரி ‘இராவணன்’\nமதவெறி கோழைகளின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான கவுரி லங்கேஷ் (இராவணன்) வீரமரணத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் - வீரவணக்கம் செலுத்துகிறது. அவரது எதிர்நீச்சல் வரலாறு குறித்த ஒரு தொகுப்பு.\n“கோழையே உன்னிடம் தோட்டாக்கள்; என்னிடம் அழியா வார்த்தைகள்”\n• பத்திரிகையாளரும் சமூகப் போராளியுமான 55 வயது கவுரி லங்கேஷ் - மதவெறியர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் செப்டம்பர் 5 - இரவு 7.45க்கும் 8 மணிக்கும் இடையில். காரிலிருந்து இல்லம் திரும்பியபோது காரை நிறுத்துவதற்காக முன் கதவை திறக்க முயற்சித்தபோது மோட்டார் பைக்கில் வந்த 3 பேரில் இருவர் அவரது மார்பு, வயிறு, கழுத்தில் நேருக்கு நேராக சுட்டு வீழ்த்தி பிணமாக்கி விட்டனர்.\n• கவுரியின் தந்தை லங்கேஷ் அவர்களும் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், மதவாத சக்திகளுக்கு எதிரான முற்போக்கு சிந்தனையாளர். அவர் நடத்தி வந்த ‘லங்கேஷ் பத்திரிகா’ என்ற கன்னட இதழை கவுரி தொடர்ந்து நடத்தினார். ‘லங்கேஷ் பத்திரிகா’, ‘டேபிளாய்டு’ என்ற வடிவத்தில் (‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் வடிவத்தைப்போல்) வார ஏடாக வெளி வந்தது.\n• லங்கேஷ் என்ற கன்னடச் சொல், திராவிட மாவீரன் இராவணனைக் குறிப்பதாகும்.\n• இளமையில் மருத்துவர் படிப்பு, கவுரியின் கனவாக இருந்தது. ஆனால் புதுடில்லியில் உள்ள இந்திய தகவல் தொடர்புக் கல்விக்கான நிறுவனத்தில் படித்தார்.\n• ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் அதன் பெங்களூர் பதிப்பில் 1980ஆம் ஆண்டு சில காலம் பணியாற்றினார். அதிலிருந்து விலகி, ‘சண்டே’ ஆங்கில வார ஏடு உள்ளிட்ட முன்னணி பத்திரிகையில் பணியாற்றினார். பிறகு தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றின் டெல்லிப் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பில் இருந்தார். பார்ப்பனப் பன்னாட்டு ஆதிக்கம் நிறைந்த இந்த ஊடகங்கள் அவரது கொள்கை உணர்வுக்குத் தடையாக இருந்ததால் அதிக ஊதியம் தரும் பதவிகளை உதறி எறிந்து விட்டு, தந்தை நடத்திய கன்னட பத்திரிகையை கன்னட மொழியில் நடத்தினார்.\n• அரசு விளம்பரங்கள், கார்ப்பரேட் விளம்பரங்கள் ஏற்பது இல்லை என்ற கொள்கை முடிவு எடுத்தார். சமரசமின்றி துணிவோடு மதவெறி சக்திகளை தோலுரித்ததால் மதவெறி சக்திகளின் எதிர்ப்புகளை சந்தித்தார்.\n• குடும்பத்துக்குள் சகோதரர் இந்திரஜித்திடம் (இவர் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார்) கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தந்தை நடத்திய பத்திரிகை உரிமையை இந்திரஜித்திடம் ஒப்படைத்து விட்டு, 2005ஆம் ஆண்டு முதல் ‘கவுரி லங்கேஷ் பத்திரிகா’ என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார்.\n• பத்திரிகையைத் தவிர, தந்தை நடத்திய பதிப்பகத் துறை வழியாக நூல்களை வெளியிட்டு வந்தார்.\n• 2016இல் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஜோஷிக்கு எதிராக அவர் கடுமையான கட்டுரையை எழுதியதால் பார்ப்பனர் ஜோஷி நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். ஹீபால்லி நீதிமன்றம், கவுரிக்கு 6 மாத சிறைத் தண்டனையும் ரூ.15,000 அபராதமும் விதித்தது. கைது செய்யப்பட்ட கவுரி, வழக்கை மேல் முறையீடு செய்து பிணையில் வெளி வந்தார். அடக்குமுறைக்கு அவர் அஞ்சவில்லை.\n• மார்க்சிய லெனினிய அறிஞரும் நக்சல்பாரியுமான சாஜ்தேத் ரஞ்சன் தலைமறைவாக இருந்தபோது அவரைச் சந்தித்து, அவரது பேட்டியை தனது ஏட்டில் வெளியிட்டார். ரஞ்சன் பெங்களூருவை நோக்கி வந்தபோது போலீஸ் அவரை சுட்டுக் கொன்றது. ரஞ்சன் சடலம் வைக்கப்பட்ட இடத்துக்கு விரைந்தார் கவுரி. காவல்துறை விதித்த கெடுபிடி கட்டுப்பாடுகளை எதிர்த்து காவல் துறையுடன் போராடினார். உடல் எரியூட்டு இடம் வரை சென்று காவல்துறை உயர் அதிகாரிகளின் மனித விரோதப் போக்கை போலி என்கவுண்டரை எதிர்த்து நேருக்கு நேர் வாதம் செய்தார்.\n• ஆயுதம் தாங்கிப் போராடும் கு���ுக்களிடம் நேரில் விவாதித்து, அரசின் நல்லெண்ணத் தூதராக செயல்பட்டு, அவர்களை சமூகப் போராட்டக் களத்துக்குக் கொண்டு வந்தவர் கவுரி. ‘கோமு சவுத்தார்தா வேதிகா’ என்ற அமைப்பு, அடிப்படை மதவாத எதிர்ப்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், ஜாதி எதிர்ப்பாளர்களை அணி திரட்டும் மய்ய அமைப்பாக உருவெடுத்தது. மதவெறிக் கலவரங்கள் உருவாக்கக்கூடிய பகுதிகளுக்குச் சென்று மக்களிடையே மதவாதத்துக்கு எதிராக விழிப்புணர்வூட்டும் கடமையாற்றியது இந்த அமைப்பு.\n• கடந்த மார்ச் மாதம் யோகேஷ் மாஸ்டர் என்ற முற்போக்கு எழுத்தாளர் எழுதிய ‘துந்தி’ என்ற கன்னட நாவலுக்கு இந்துத்துவ சக்திகளிட மிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. கவுரி ஏற்பாடு செய்த ஒரு புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி ‘தேவநாகரே’ என்ற இடத்தில் நடந்தது. அவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக யோகேஷ் மாஸ்டரை அழைத்தார் கவுரி. மதவெறியர்கள் மாஸ்டர் முகத்தில் கருப்பு மையை வீசி அவமதித்தனர். இந்துத்துவவாதிகளை எதிர்த்து நின்றார் கவுரி. யோகேஷ் நாவலை உறுதியாக ஆதரித்தார். அதற்காக இந்துத்துவ சக்திகள் கவுரி மீது கடும் ஆத்திரமடைந்தன.\n• “இந்து அமைப்பில் உள்ள ஜாதி அமைப்பை தொடர்ந்து எதிர்ப்பேன்; மதவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து முழங்குவேன்” என்று கூறி வந்த கவுரி - குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடத்திய இஸ்லாமிய இனப்படு கொலைகளை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தி, ‘ராணா அய்யூப்’ எழுதிய ‘குஜராத் கோப்புகள்’நூலை, கன்னடத்தில் மொழி பெயர்த்தவர்.\n• கவுரியின் தந்தை லங்கேஷ், பார்ப்பனியத்தையும் பார்ப்பன மடங்களையும் எதிர்த்து கவிதை நாடகங்கள் வழியாக சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை பரப்பியவர்.\n• பெங்களூருவில் பெரும்பாலான இளம் பத்திரிகையாளர்களின் நேசிப்புக்கும் ஈர்ப்புக்கும் உரியவர் கவுரி. பத்திரிகை மன்றத்தில் அவர் நுழைந்தால் திரும்பி காரில் ஏறும் வரை இளையோர் கூட்டம் அவரை சூழ்ந்து நிற்கும்.\n• பசுமை வேட்டை என்ற பெயரில் நக்சலைட்டுகள் அழிக்கப்பட்டபோது அப்பாவி மலை வாழ் மக்கள் காவல்துறையால் வேட்டையாடப் பட்டனர். கெடுபிடிகளை மீறி அப்பகுதிக்குச் சென்று நக்சல்பாரிகளை பேட்டி கண்டு காவல்துறை அடக்குமுறையை அம்பலப்படுத்திய தோடு கருநாடக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி நக்சலைட் மறுவாழ்வு திட்டத்தை உருவாக்கினார். அதற்குப் பிறகு தான் மேற்கு தொடர்ச்சி மலையில் தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் ஓய்ந்தது.\n• பார்ப்பன புரோகிதர்கள் சாப்பிட்டு வீசிய எச்சில் இலை மீது படுத்து ‘அங்கப் பிரதட்சம்’ செய்தால் நோய் நீங்கும் என்ற பார்ப்பன சடங்கு, அந்தரத்தில் முதுகில் அலகு குத்தி தொங்குவது, நிர்வாண பூஜை, நரபலி போன்ற வைதீக மூட நம்பிக்கை சடங்குகளுக்கு எதிராக மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர கர்நாடக அரசிடம் வலியுறுத்தினார். (அரசு கொண்டு வந்த மசோதா எதிர்கட்சிகள் எதிர்ப்பால் முடங்கியிருக்கிறது) எந்த நேரத்திலும் முதல்வர் சித்தராமய்யாவை சந்திக்கும் உரிமையைப் பெற்றிருந்தார். பார்ப்பன எச்சில் இலை மீது உருளும் சடங்கை முதல்வர் சித்தராமய்யா தடை செய்தார். பார்ப்பனர்கள் நீதிமன்றம் போனார்கள். நீதிமன்றம் தடையை உறுதி செய்தது.\n• சில மாதங்களுக்கு முன், ‘தனது காரின் மீது காக்கை உட்கார்ந்ததால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று நம்பி முதலமைச்சர் காரை மாற்றிவிட்டார்’ என்று ஊடகங்களில் செய்தி பரவியது. அடுத்த நாளே சித்தராமய்யா வீட்டுக்குச் சென்று “மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதாகக் கூறும் நீங்களே இப்படி செய்யலாமா” என்றுநேரில் கேட்டார். சித்தராமய்யா அப்படி காரை மாற்றவில்லை, அது புரளி என மறுத்தார். “சித்தராமய்யா அப்படியெல்லாம் காரை மாற்றவில்லை; காரணம் அவர் எடியூரப்பா இல்லை” என்று கட்டுரை எழுதினார், கவுரி.\n• தபோல்கர், கன்சாரே, கல்புர்கி சுட்டுக் கொல்லப் பட்ட போதும் சரி; கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி கொலை மிரட்டலுக்கு உள்ளானபோதும் ‘மாதொரு பாதகன்’ நாவலுக்காக ஜாதி வெறியர்கள் பெருமாள் முருகனை மன்னிப்பு கேட்க வைத்தபோதும் வெகுண்டெழுந்து குரல் கொடுத்தவர் கவுரி.\n• பிறப்பால் ஒரு கன்னடராக இருந்தாலும் காவிரி உரிமைப் பிரச்சினையில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது கன்னட அமைப்புகளைக் கண்டித்து தொலைக்காட்சி அலைவரிசைகளில் பேசினார். நடிகர் பிரகாஷ் ராஜூக்கு எதிராக கன்னட ஊடகங்கள் கொந்தளித்தபோது பிரகாஷ் ராஜ் பக்கம் நின்றார். (கவுரி மரணமடைந்த சேதி கேட்டு விரைந்த நடிகர் பிரகாஷ்ராஜ், இறுதி ஊர்வலம் வரை உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)\n• உருவ வழிபாடு, வேத வழிபாடு எதிர்ப்பை உள்ளடக்கி, ஜாதி, மதம், பெண்ணடிமைக்கு எதிராக கருநாடகாவில் 12ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற ஒரே முற்போக்கு இயக்கம் பசவண்ணரின் லிங்காயத்து நெறி இந்து மதத்தை முற்றிலும் நிராகரித்ததோடு ஜாதியையும் புறந்தள்ளியது. பார்ப்பனர், தலித் உள்ளிட்ட பல்வேறு ஜாதிப் பிரிவினர் லிங்காயத்தில் இணைந்து தங்களுக்குள் ஜாதி கடந்த திருமண உறவுகளை உருவாக்கிக் கொண்டனர். பார்ப்பனியம் லிங்காயத்தையும் சீரணித்து விழுங்கியது. அண்மையில் ‘லிங்காயத்துகள்’ நாங்கள் இந்துக்கள் அல்ல என்று அறிவித்தனர். அதை ஆதரித்து கட்டுரைகளை எழுதினார் கவுரி லங்கேஷ்.\n• இந்துத்துவ பார்ப்பனியத்துக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய டெல்லி ‘ஜெ.என்.யூ’ பல்கலைக் கழக மாணவர் கன்யாகுமார், குஜராத் உனா போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஜிக்னேஷ் மேவானி, ஜேய்பீம் ஆர்மி சந்திரசேகர் ஆகியோரை, தனது சொந்த மகன்களாக அங்கீகரித்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை முன்னெடுக்கும் ‘ஜெய் பீம்’ முழக்கமே இந்தியாவை மீட்டெடுக்கும் என முழங்கிக் கொண்டே இருந்தார்.\n“காந்தியைப் போல், கல்புர்கியைப்போல் என்னைக் கொன்றாலும் எனது பணியை நிறுத்த மாட்டேன்; நாளை நடக்கக் கூடியது இன்றே நடக்கட்டும் இங்கே யாரைக் கண்டு அச்சம் இங்கே யாரைக் கண்டு அச்சம்” என்ற பசவண்ணனின் வசனத்தை அடிக்கடி கூறுவார்.\n- இது அண்மைக்காலமாக கூட்டங்களில் கவுரி லங்கேஷ் முன் வைத்த முழக்கம்.\nதமிழ்நாட்டுச் சூழலில் பெரியாரியப் போராளி என்று அடையாளப்படுத்தும் அனைத்துத் தகுதி களுக்கும் உரியவர் கவுரி லங்கேஷ்.\nவர்ணாஸ்ரம மதவாதத்தை எதிர்த்த வீராங்கனை வரலாறாகி நிற்கிறார்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/10/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-09-20T06:02:44Z", "digest": "sha1:OAI2677HJLFNV5H3XD3JYUHIHECC4C4C", "length": 8684, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "கொடி வாரத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு | LankaSee", "raw_content": "\nசுபஸ்ரீ மரணம் குறித்து விமர்சித்த விஜய்..\nகடற்கரையில் சிதைந்த நிலையில் 3 மாத சிசுவின் சடலம்….\n30,000 அடியில் இருந்து சரிந்த விமானத்தால் பதற்றம்..\nஆஸ்திரேலியா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு..\nதிருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென உயிரிழந்த மணப்பெண்..\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய மேலும் மூவர்\nபிரபல ஆண்கள் பாடசாலையில் ஆறரை வயது மாணவனுக்கு நிகழ்ந்த அருவருக்கத்தக்க செயல்..\nதிருமணம் முடித்து சுமார் 6 மாதங்களே கடந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஇந்தியா – ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்\nகொடி வாரத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு\non: செப்டம்பர் 10, 2019\nசிறைக்கைதிகளின் நலன்பேணலை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி தேசிய சிறைக்கைதிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஇதனை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் கொடி வாரத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது.\nஇலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கமும் சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து இந்த கொடி வாரத்தை வருடாந்தம் ஏற்பாடு செய்து வருகின்றன.\nஇதன்மூலம் கிடைக்கும் நிதியினூடாக சிறைக்கைதிகளுக்கான மருத்துவ முகாம்களை நடாத்துதல், மூக்குக் கண்ணாடிகளை வழங்குதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்காக பல்வேறு நலன்பேணல் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.\nஇலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கத்தின் உப தலைவர் ஆர்.ஏ.டி.சிறிசேன முதலாவது கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார்.\nஇந்நிகழ்வில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரல, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பியசிறி விஜயநாத் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.\nவவுனியா மாவட்டத்தில் இயங்கிவந்த அம்மாச்சி உணவகத்திற்கு பூட்டு\nபிரித்தானியாவில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய மேலும் மூவர்\nபிரபல ஆண்கள் பாடசாலையில் ஆறரை வயது மாணவனுக்கு நிகழ்ந்த அருவருக்கத்தக்க செயல்..\nதிருமணம் முடித்து சுமார் 6 மாதங்க��ே கடந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.\nசுபஸ்ரீ மரணம் குறித்து விமர்சித்த விஜய்..\nகடற்கரையில் சிதைந்த நிலையில் 3 மாத சிசுவின் சடலம்….\n30,000 அடியில் இருந்து சரிந்த விமானத்தால் பதற்றம்..\nஆஸ்திரேலியா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு..\nதிருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென உயிரிழந்த மணப்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/kb-90-function/", "date_download": "2019-09-20T05:10:30Z", "digest": "sha1:CCJ3E64QJ4PMWBTLPASVCVP26ZEXZI67", "length": 13738, "nlines": 98, "source_domain": "nammatamilcinema.in", "title": "பிரபலங்கள் கலந்து கொண்ட கே பி 90 - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபிரபலங்கள் கலந்து கொண்ட கே பி 90\nஇயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சியில் பல திரைப்ப்பிரபலங்கள் \nசிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, ” ஆன்மீக ஆத்திக வைதீக பிராமண குடும்பத்தில் பிறந்த பாலச்சந்தர் தான் இயக்கிய முதல் படத்துக்கு செண்டிமெண்டை உடைத்து நீர்க்குமிழி என்று பெயர் வைத்தார் . அன்று அதற்கு பெரிய தைரியம் வேண்டும். மங்களகரமான பெயர்கள் வைத்து படம் எடுத்த இயக்குனர்கள் யாரும் நூறு படங்களை இயக்கவில்லை . நீர்க் குமிழி என்று பெயர் வைத்துப் படம் எடுத்த பாலச்சந்தர்தான் நூறு படங்களை இயக்கினார்\nஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.\nஎன்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன் . காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது .\nஅந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை .\nஅந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது . போனால் திலீப் என்ற புது இசை அமைப்பளார் . பாலச்சந்தரிந மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை . மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ ஆர் ரகுமான் . மீண்டும் களம் எனக்கு வந்தது .\nதிரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா . மீட்டெடுத்தவர் பாலச்சந்தர் .\nபுன்னகை மன்னன் படத்தில் என்ன சத்தம் இந்த நேரம் பாடலில் ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிரர��� பாடு என்ற வரிகளின் கேமராவை தாலாட்டிய தொழில் நுட்ப மேதை அவர் .\nபாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அதை அரசே செய்ய வேண்டும் . பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும் ” என்றார்.\nமுன்னதாகப் பேசிய சிவகுமார் ” பாலச்சந்தர் இயக்கிய படங்களில் அவருக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான்தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா. என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த இயக்குனர் பாலசந்தர்..\nவளரும் இயக்குனர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குனருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள்.\nகாதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தன் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை வேறு எந்த இயக்குனரும் இயக்கிவிட முடியுமா.\nஅவரது இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது.” என்றார்\nஅதே நாளில் பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி கவிதாலயா நிறுவனம் சார்பில் நடத்திய இன்னொரு விழாவில் ஆர் பார்த்திபன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா , இயக்குனர் சரண், சுகாசினி , இயக்குனர் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nPrevious Article வெண்ணிலா கபடி குழு 2\nNext Article தமிழ் பேசும் ‘லயன் கிங்’\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப��போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் திரிஷாவும்\nஎவனும் புத்தனில்லை பாடல் வெளியீட்டு விழா\n‘தண்டகன்’ விழாவில் ஆர் வி உதயகுமார் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் .\nடெவில்ஸ் நைட் ஹாலிவுட் பட இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/944-2016-08-08-06-20-20", "date_download": "2019-09-20T05:49:58Z", "digest": "sha1:5SLQGXIY4JDBUHQSVKLTEYM6OH5PBFKX", "length": 28808, "nlines": 172, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஓர் இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட கதையை நாம் எவ்வாறு சொல்லாமலிருக்க முடியும்?; ஜெயமோகனிடம் ஷோபாசக்தி கேள்வி!", "raw_content": "\nஓர் இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட கதையை நாம் எவ்வாறு சொல்லாமலிருக்க முடியும்; ஜெயமோகனிடம் ஷோபாசக்தி கேள்வி\nPrevious Article புத்த சிலைகள் நல்லிணக்கத்தின் குறியீடுகள் அல்ல\nNext Article விலங்குகளுக்கு வலிக்காதா.. : வலியோடு ஒரு விழிப்புணர்வு\nஇலங்கையில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது (நிகழ்த்தப்படுகின்றது) என்பது பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும் என்று எழுத்தாளரும், நடிகருமான ஷோபாசக்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎழுத்தாளர் ஜெயமோகன் ‘தடம்’ இதழுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்ப்படவில்லை என்கிற தோரணையில் தெரிவித்திருந்தார். அதன்பின்னர், எழுந்த எதிர்வினைகளை அடுத்து இன்னொரு பதிவிலும் சில தவறான தரவுகளுடன் தன்னுடைய விளக்கங்களை எழுதியிருந்தார்.\nஇந்த நிலையில், ஷோபாசக்தி ஜெயமோகனிடம் சில கேள்விகளை முன்வைத்துள்ளார். அதனை அவரின் அனுமதியோடு மீள்பிரசுரம் செய்கின்றோம்.\n‘தடம்’ இதழ் நேர்காணலில் நீங்கள், ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை’ என்று கூறியதன் பின்பாக, அக்கருத்தை மேலும் நியாயப்படுத்துவதற்காக உங்களுடைய வலைப்பதிவில் நீங்கள் எழுதிய இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி… என்ற கட்டுரை தொடர்பாகவே இந்த மின்னஞ்சலை உங்களிற்கு அனுப்புகின்றேன்.\n‘இலங்கையில் இனப்படுகொலை நிகழவில்லை’ என்று கூறியதற்காக உங்களை இந்திய அரசின் கைக்கூலி என்றோ தமிழின விரோதி என்றோ நான் ஒருபோதும் கூறப்போவதில்லை. அதேபோன்று ‘இலங்கையில் நிகழ்ந்தது இனப் படுகொலையே’ என்று ஆணித்தரமாகக் கூறுபவர்கள் எல்லோரையுமே ‘சுத்தமான சூசைப்பிள்ளைகள்’ என்றும் நான் கூறமாட்டேன். நீங்கள் மிகச் சரியாகவே சுட்டிக்காட்டுவது போல புலிகள் இழைத்த யுத்தக் குற்றங்களையும், புலிகள் நடத்திய முஸ்லீம் இனச் சுத்திகரிப்பையும் நியாயப்படுத்துபவர்களும் அவர்களிற்குள் உள்ளார்கள்.\nஇலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என்பது என் தரப்பு. இதை நீண்டநாட்களாகவே நான் சொல்லிவருகிறேன். மாறாக அங்கு நிகழ்ந்தது இனப்படுகொலை அல்ல என்பது உங்களது தரப்பு. எனினும் இந்த விசயத்தில் உங்களோடு வாதிட்டு நிற்பது எனது நோக்கமில்லை. ஏனெனில், நடந்தது இனப்படுகொலையே அல்ல என உங்களைப் போலவே பலமாக வாதிடும் பல ஈழத் தமிழர்களும் இருக்கிறார்கள். அதேபோன்று நடந்தது இனப்படுகொலையே எனச் செல்லும் சிங்களவர்களும் இருக்கிறார்கள். சர்வதேச சமூகத்திலும் இனப்படுகொலையே எனச் சொல்லும் தரப்பும் அதை மறுக்கும் தரப்புமிருக்கிறார்கள். நீங்கள் தடம் நேர்காணலில் சொல்லியது போலவே இது பெரும் உரையாடலாகத் தொடரப்பட வேண்டிய விசயம்.\nஎனவே இந்த விடயத்தில் உங்களோடு வாதிடுவதை விடுத்து உங்களது கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் குறித்த எனது சில அய்யப்பாடுகளைக் கீழே கேள்வி���ளாக எழுதுகின்றேன்:\n1. இன அழித்தொழிப்புக்கான ஐக்கியநாடுகளின் வரையறையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ‘ஒர் இனப்பிரிவை அல்லது நம்பிக்கைப்பிரிவை முழுமையாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் தொடர்ச்சியாகத் திட்டமிட்டுச் செய்யப்படும் கொலை மற்றும் அழிவுச்செயல்பாடுகள்’\nஆனால், இன அழித்தொழிப்புக்கான ஐக்கிய நாடுகள் அவையின் வரையறை வேறு சிலவற்றையும் சொல்கிறது. ஓர் இனக்குழுவை திட்டமிட்ட முறையில் பகுதியாக அல்லது குழுவாக அழித்தொழிப்பது, கூட்டுப் படுகொலைகளைச் செய்வது, அவர்கள்மீது உளவியல் யுத்தம் நடத்துவது, அவர்களது நிலத்திலிருந்து துரத்தியடிப்பது போன்றவையும் இனப்படுகொலையென்றே ஐ.நா. வரையறை சொல்கிறது. இவ்வளவற்றையும் இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தியிருக்கிறது. இவைகுறித்து ஏராளமான சாட்சியங்களும் ஆதாரங்களும் நூல்களுமுண்டு ( முறிந்த பனை, ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை – 2011 ஏப்ரல், தமிழினப் படுகொலைகள் 1956 – 2008 , Palmyra fallen)\nஇவ்வாறிருக்க, ஐ.நா. வரையறையை மேலோட்டமாக சுட்டிக்காட்டி நிழ்ந்தது இனப்படுகொலை அல்ல என நீங்கள் நிறுவ முயல்வது சரிதானா உண்மையில் உங்களது வாதம் ஐ.நா. வரையறைக்கு எதிரானதல்லவா\n2. இலங்கை மண்ணில் பிறந்து அந்த நாட்டை உருவாக்கிய அம்மக்களுக்கு குடியுரிமை மறுக்கபடவேண்டும் என்றும் அவர்கள் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பபடவேண்டும் என்றும் வாதிட்டவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான். அவர்களின் பெருந்தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம்தான் பாராளுமன்றத்தில் அக்கோரிக்கையை முன்வைத்தார். அது இன ஒடுக்குமுறையேதான். ஆனால் அதைச் செய்தவர்கள் அங்குள்ள தமிழர்களும்தான்.\nஎன்று சொல்லியிருக்கிறீர்கள். இது தவறான தகவல்.\nஇந்திய வம்சாவழி மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்தவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அல்ல. 1948-ல் இந்தச் சட்ட மசோதாவை, டி.ஸ். சேனநாயக்க தலைமையிலான யூ.ன்.பி. (ஐ.தே.க) அரசே பாராளுமன்றத்தில் முன்வைத்தது. முதலாவது மசோதாவை இடதுசாரிக்கட்சிகளும் ஜி.ஜி.பொன்னம்பலமும் அவர் தலைமை தாங்கிய தமிழ் காங்கிரசும் எதிர்த்தார்கள். இரண்டாவது தடவை இந்த மசோதா முன்மொழியப்பட்டபோது அப்போது யூ.ன்.பி. அரசில் அமைச்சராகிவிட்ட ஜி.ஜி.பொன்னம்பலம் மசோதாவை ஆதரித்தார். இத்தோடு ஈழத்தமிழ் அரசியலில் அவருக்கு வீழ்ச்சி ஆரம்பித்தது. அதன் பின்னால் அவரால் ஈழத் தமிழர்களிடம் அரசியல் ஆதரவை மீளப்பெறவே முடியவில்லை.\nஜி.ஜி.பொன்னம்பலம் அந்த மசோதாவை ஆதரித்ததால் அவரது கட்சியில் இயங்கிவந்த முன்னணித் தலைவர்களான எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கு.வன்னியசிங்கம், எம்.வி.நாகநாதன் போன்றவர்கள் உடனடியாகவே கட்சியைவிட்டு வெளியேறி பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸிற்கு மாற்றாகத் தமிழரசுக் கட்சியைத் தொடக்கினார்கள். இந்தக் கட்சிதான் அடுத்த சில தசாப்தங்களிற்கு ஈழத் தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற ஒரே கட்சியாக இருக்கிறது. அந்தக் கட்சியின் தலைமையில்தான் இன்று தமிழ் மக்களிடம் பெரும்பான்மை அரசியல் ஆதரவைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்கிக்கொண்டிருக்கிறது.\nவரலாறு இப்படியிருக்க ‘பொன்னம்பலமே பாராளுமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்தார், இந்திய வம்சாவழித் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பியனுப்பபடவேண்டும் என்று வாதிட்டவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான்’ என்று நீங்கள் எழுத எப்படி நேர்ந்தது\n3. எழுபதுகளில் ஜனதா விமுதிப்பெருமுனே என்னும் இடதுசாரிக் கிளர்ச்சியமைப்பை முழுமையாகவே சிங்கள அரசு கொன்று அழித்தபோது சிங்கள அரசின் ஆணித்தரமான ஆதரவாளர்களாக இருந்தவர்கள் தமிழ்க்கட்சிகள். இன்று இன அழித்தொழிப்புக்கு தாங்கள் அப்போதே ஆளானோம் என்று நம்மிடம் சொல்கிறார்கள்.\nஇதுவும் குழப்பமான கூற்றுத்தான். 1970 -ல் இலங்கையில் சுதந்திரக் கட்சி – இடதுசாரிகள் கூட்டாட்சி அமைந்தது. இந்த ஆட்சியிலேயே ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) அழிக்கப்பட்டது. இந்தியா இராணுவமே நேரடியாக இலங்கையில் இறங்கி இந்த அழிப்பிற்கு இலங்கை அரசிற்கு துணைநின்றது. ஆனால் இந்தக் கூட்டாட்சி அரசு அமைந்ததிலிருந்தே அதைக் கடுமையாகத் தமிழ்க் கட்சிகள் எதிர்த்து நின்றன. தமிழர்களின் முக்கியமான மூன்று கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கின.\nஜே.வி.பி. அழிக்கப்பட்டபோது தமிழ்க்கட்சிகள் இலங்கை அரசின் ஆணித்தரமான ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்று நீங்கள் சொல்வது எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது அவ்வாறு ஆணித்தரமாக ஆதரித்த தமிழ் கட்சிகள் எவை\n4. மலையகத் தமிழர் சிங்க���ர் சூழ்ந்த பகுதிகளில் மட்டும்தான் வாழ்கிறார்கள். இன அழித்தொழிப்புக்கு அவர்கள் ஆளானார்களா என்ன\nஇலங்கையில் நிகழ்ந்த நாடுதழுவிய எல்லா இன வன்செயல்களின் போதும் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் மலையகத் தமிழர்கள்தான். அவர்களில் கணிசமானோர் மலையகத்திலிருந்து அகதிகளாக 1970-களில் வன்னிக்குச் சென்று குடியேறினார்கள். இறுதி யுத்தத்தில் இலங்கை அரசால் கொல்லப்பட்டவர்களில் பெருந்தொகையினராக இந்த மக்கள் இருந்தார்கள். 1983 வன்செயல்களைத் தொடர்ந்து கணிசமானோர் நிரந்தரமாகவே தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார்கள். இவ்வாறு நிர்ப்பந்தித்து குடிபெயரச் செய்வது இன அழித்தொழிப்பின் ஒரு கூறில்லையா\n5. இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையென திருப்பித் திருப்பிச் சொல்பவர்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத்தமிழரில் ஒருசாராரும் தமிழகத்தின் பிரிவினைபேசும் தமிழ்த் தேசியர்களும் மட்டுமே .\nஇன்று இலங்கையில் தமிழ் மக்களிடையே மிகப் பெரும்பான்மை ஆதரவை பாராளுமன்றத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் பெற்றிருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் முன்வைப்பில் வடக்கு மாகாண சபையில் சென்ற வருடம் பெப்ரவரி 10ம் தேதி ‘இலங்கையில் தமிழருக்கு எதிரான இனப்படுகொலை மீதான தீர்மானம்’ ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான டக்ளஸ் தேவானந்தா தலைமை தாங்கும் ஈ.பி.டி.பி. கட்சியும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்திருந்தது. எனவே “நிகழ்ந்தது இனப்படுகொலை எனச் சொல்வது புலம் பெயர் தமிழரில் ஒருசாராரும் தமிழகத் தமிழ்த் தேசியர்களுமே” என நீங்கள் சொல்வது தவறாகாதா\n6. “சர்வதேசம் இதை இனப்படுகொலையென ஏற்றுக்கொள்ளாது” எனத் திரும்பத் திரும்ப நீங்கள் நிறுவ முயல்கிறீர்கள். அதை நானும் மிகத் தெளிவாகவே அறிவேன். ஒரு சர்வதேச ஊடகத்தின் முன்னே நிகழ்ந்தது இனப்படுகொலை என நான் சொல்லும்போதே அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனத் தெரிந்தே சொல்கிறேன்.\nஇனப்படுகொலை விசாரணை மட்டுமல்ல, போர்க்குற்ற விசாரணைகள் கூட இலங்கை அரசுமீது நிகழாது என்பதையும் நானறிவேன். இலங்கையில் இந்திய அமைதிப்படை நிகழ்த்தியது போர்க்குற்றமே என நாங்கள் எத்தனை தடவைகள் திரும்பத் திரும்பச் சொன்னாலும் ��ந்த நாடும் எந்த சர்வதேச அமைப்பும் அதையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.\nஐ.நா. உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளும் தீவிரமான சாய்வுகளுடனேயே இயங்குகின்றன. அவை ஈராக்கிலும் லிபியாவிலும் பொஸ்னியாவிலும் காட்டும் அக்கறைக்கும் இலங்கை மீதும் மியன்மார் மீதும் காட்டும் பாராமுகத்திற்கும் வலுவான அரசியல் – பொருளியல் காரணிகளுள்ளன.\nஎனினும், திரும்பத் திரும்ப நீதி கேட்டு ‘நிகழ்ந்தது இனப்படுகொலை’ என நாங்கள் உலகை நோக்கிச் சொல்லவேண்டியவர்களாயிருக்கிறோம். இது நடந்து முடிந்த இனப்படுகொலைக்கான நீதி கோரிய குரல் மட்டுமல்ல. இனி இலங்கையில் இன்னொரு இனப்படுகொலை நிகழாதிருப்பதற்கான குரலும் கூட.\nஓர் இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட கதையை நான் எவ்வாறு சொல்லாமலிருக்க முடியும் அதற்கான ஆதாரங்களையும் சான்றுகளையும் எவ்வாறு முன்வைக்காமலிருக்க முடியும் அதற்கான ஆதாரங்களையும் சான்றுகளையும் எவ்வாறு முன்வைக்காமலிருக்க முடியும் என்னைப் போன்றவர்களது குரல் நீங்கள் சொல்வது போன்று வெறும் உணர்சிவசப்பட்ட குரல் மட்டும்தானா என்னைப் போன்றவர்களது குரல் நீங்கள் சொல்வது போன்று வெறும் உணர்சிவசப்பட்ட குரல் மட்டும்தானா சென்ற ஆண்டு வடக்கு மாகாண சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ‘இனப்படுகொலை தீர்மானம்’ ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்தின் கூட்டுக் குரலில்லையா\nPrevious Article புத்த சிலைகள் நல்லிணக்கத்தின் குறியீடுகள் அல்ல\nNext Article விலங்குகளுக்கு வலிக்காதா.. : வலியோடு ஒரு விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/19257-Gem-merchant-Vikramaditya-story?s=eea13914a3c5af9cc0d0c378b2ef0450&p=28206", "date_download": "2019-09-20T05:30:39Z", "digest": "sha1:UV5GT7A6WSS742AIUA2KSRGAVSH4SCZP", "length": 19610, "nlines": 229, "source_domain": "www.brahminsnet.com", "title": "Gem merchant - Vikramaditya story", "raw_content": "\nவிக்ரமாதித்தன் கதை J.K SIVAN\nபோஜராஜனுக்கு தலை கால் புரியவில்லை. அடடா எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் எனக்கு. இணையற்ற விக்கிரமாதித்தனின் ஸிம்ஹாசனம் எனக்கு கிடைத்திருக்கிறதே. அதை வணங்கி அழகாக நிலை நிறுத்தி அதன் மேல் ஏறி அமரலாம் என்று முயற்சித்தால், முதல் படியில் காலை வைக்கும்போதே அந்த படியில் உள்ள பொம்மை பேசுகிறது. கேள்வி எல்லாம் கேட்கிறது. கதைகள் சொல்லுகிறது. ஆச்சர்யமாக இருக்கிறதே . அதை கேட்டுவிட்டு ரெண்டாம் படியில் காலைவைத்தபோது அதில் இருந���த பொம்மை வேறு ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லிற்று. இன்று மூன்றாம் படியில் காலை வைப்போம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்'' என்று ஆவலாக நெருங்கினான்.\nமூன்றாம் படியில் போஜன் காலை வைத்த அடுத்த கணமே அங்கிருந்த பொம்மை பேசியது.\n''நான் கோமளவல்லி. என்ன ரொம்ப அவசரம் உனக்கு நீ என்ன எங்கள் ராஜா விக்ரமாதித்தனா நீ என்ன எங்கள் ராஜா விக்ரமாதித்தனா. அவன் தகுதி, குணாதிசயங்கள் உனக்கு உண்டா இதில் ஏறி அமர\n'' அம்மா கோமளவல்லி. நான் தான் முதல் ரெண்டு படி பொம்மைகளிடமும் ஏற்கனவே ஒப்புக்கொண்டேனே . நான் எந்த விதத்திலும் விக்ரமாதித்தன் ஆக முடியாது. நீ அவன் பெருமையை தெரிந்தவரை சொல்லேன் கேட்கிறேன். கேட்கவே ஆவலாக இருக்கிறது'' என்றான் போஜன். கோமளவல்லி பேசியது:\n''இப்போது நினைத்தாலும் எவ்வளவு பெருமையாக இருக்கிறது. எங்கள் ராஜா விக்ரமன் இதே உஜ்ஜயினிக்கு ராஜாவாக இருந்த போது நாடு எவ்வளவு பெருமை அடைந்திருந்தது தெரியுமா\nஒரு சமயம் ஒரு பிராமணன் தனது 7 வயது மகனோடு சமுத்திர ஸ்னானம் பண்ண சென்றான். எங்கிருந்தோ ஒரு பெரிய திமிங்கிலம் திடீரென்று தோன்றி அந்த பையனை விழுங்கிவிட்டது. பிராமணன் கதறினான் ஓடினான் ராஜாவிடம். விக்ரமாதித்தன் அரண்மனையில் கத்தினான் '' மஹாராஜா, உங்கள் ஆட்சியில் ஏதோ தவறு இருக்கிறது. இல்லாவிட்டால் ஒரு திமிங்கலத்துக்கு இத்தனை அசட்டு தைரியம் வருமா. என் பையனை விழுங்கி விட்டதே அவனை காப்பாற்றி மீட்டுக் கொடுக்கவேண்டியது உங்கள் கடமை.'' என்றான் பிராமணன்.\n''கொஞ்சம் அமைதியாக இரு. என்னால் முடிந்ததை செய்கிறேன்'' என்ற விக்ரமாதித்தன். அப்போது அவன் காடாறு மாசம் செல்லவேண்டிய தருணம். ஆகவே ராஜ்யத்தை மந்திரியும் தம்பியுமான பட்டியிடம் விட்டு விட்டு சென்றான். ''அம்மா காளி , நீ தான் எனக்கு அந்த பிராமணன் பிள்ளையை காப்பாற்றி கொடுக்கவேண்டும் '' என்று தனது இஷ்ட தேவதையை வேண்டினான். அவள் கோவில் கண்ணை மூடி தியானித்தவன் எதிரே அம்பாள் தோன்றி ''இந்தா இந்த விபூதி, மந்திர எலுமிச்சை, தீர்த்தம்'' என்று பிரசாதம் தந்து வாழ்த்தினாள். விக்ரமன் எப்போதும் காட்டுக்கு செல்லும்போது ஒரு நவரத்ன கம்பளம், ஜல பாத்திரம் , பிரம்பு, மந்திர செருப்புடன் தான் செல்வான். சமுத்திரத்தை அடைந்து சுற்றுமுற்றும் பார்த்தான். தோளிலிருந்து கம்பளத்தை விரித்து கடல் மேல் போட்டான். மிதந்தது. அந்த திமிங்கலத்தை தேடி அதன் மேல் அமர்ந்து பிரயாணம் செய்தான். நேரம் ஆக ஆக கடலில் வெகுதூரம் சென்றபோது அவன் தேடிய பெரிய திமிங்கிலம் தென்பட்டது. ''வந்தாயா, வகையாக மாட்டிக்கொண்டாய்'' என்று அந்த திமிங்கிலத்தை தாக்கினான். அது பலே திமிங்கிலம், அவனையும் ஒரு வாயில் விழுங்கிவிட்டது. அதன் வயிற்றில் ஒரு பெரிய பட்டணமே இருந்தது. அந்த பட்டணத்தின் தெருக்களில் பிராமணனின் பையன் மற்ற சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தான். விக்ரமாதித்தன் அந்த பையனின் கையைக் கெட்டியாக பிடித்துக்கொண்டு மெதுவாக வெளியே வர அந்த திமிங்கிலத்தின் வயிற்றை தனது வாளால் கிழித்தான். பையனோடு வெளியே வந்ததும் வாளால் கிழித்த இடத்தை காளி கொடுத்த மந்திர விபூதியால் தடவியதும், திமிங்கிலத்தின் கிழிந்த வயிறு மீண்டும் பழையபடி சேர்ந்து விட்டது. மந்திரக் கம்பளத்தின் மீது பையனோடு ஏறி உட்கார்ந்துகொண்டான். அது மிதந்து புஷ்கரம் எனும் தீவை அடைந்தது. வேதாளத்திடம் மந்திர கம்பளம், பிரம்பு வாள் தீர்த்தம் விபூதி எல்லாம் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளச்சொல்லிவிட்டு பையனோடு அந்த ஊருக்குள் நுழைந்தான் விக்ரமாதித்தன்.\nஅந்த ஊர் ராஜா சம்புநாதனுக்கு வெகுகாலம் குழந்தை இல்லாமல் ஒரு பெண் பிறந்தது. அவளுக்கு ஏலால ரம்பை என்று பெயர் வைத்து அவள் வளர்ந்து கல்யாணம் பண்ண அவள் விருப்பப்படி ஒரு ஸ்வயம் வரம் ஏற்பாடு செய்தான். 56 தேச ராஜாக்களும் வந்தார்கள். விக்ரமாதித்தன் அந்த பட்டணத்துக்குள் நுழைந்த அன்று தான் இளவரசிக்கு ஸ்வயம்வரம். அவன் அரண்மனைக்குள் நுழைந்தான். ஒரு பிராமண குடும்பத்தாரிடம் அந்த பிராமணப்பையனை ஒப்படைத்து விட்டு ஒரு இரத்தின வியாபாரி போல வேஷமிட்டு அரண்மனை பக்கத்தில் ஒரு நவரத்ன கல் கடை விரித்தான். ஏராளமானோர் அவனது அற்புத நவரத்ன கற்களை வாங்கினார்கள். செய்தி மண்டபத்தில் இருந்த 56 தேச ராஜாக்கள் காதிலும் விழ கடையை சூழ்ந்து கொண்டார்கள். அவனது சுவாரஸ்யமான பேச்சு அவர்களை கவர்ந்தது. இளவரசி ஸ்வயம்வர மண்டபத்துக்குள் மாலை ஏந்தி வந்தாள் . எங்கே ராஜாக்கள் ஒருவரையும் காணோம் என்று கேட்டபோது அவர்கள் வெளியே நவரத்ன வியாபாரி ஒருவனை சூழ்ந்து கொண்டிருந்தது தெரிந்தது. ராஜா அவர்களை ஸ்வயம்வர மண்டபத்திற்குள் அழைத்தான். நீயும் வா என்று விக்ரமாதித்தனையும் உள்ளே அழைத்தார்கள். இளவரசி எல்லோரையும் விட்டு விக்ராமத்தித்தனை தேர்ந்தெடுத்தாள். எல்லா ராஜாக்களுக்கும் ஏமாற்றம். அவளை ஏசினார்கள். கோபித்தார்கள். ராஜா சம்புநாதனும் ''என்னம்மா நீ இப்படி பண்ணிட்டே, ராஜாக்களை எல்லாம் விட்டுட்டு ஒரு பரதேசி வியாபாரியை மணந்தாயே'' என்று மகள் செயலுக்கு வருந்தினார்.\n'' அப்பா,இவர் ஒரு சாதாரண வியாபாரி எல்லை என்று எனக்கு தோன்றுகிறது. இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கிறது சூரியஉதயத்திற்கு. இவரை நமது அரண்மனைக்குள் வரவழையுங்கள். நான் ஒரு திரையின் பின் சத்தம் போடாமல் அமர்கிறேன். இவர் என்ன செயகிறார் என்று பார்ப்போம்'' என்றாள் இளவரசி. விக்கிரமாதித்தனை இளவரசி அந்தப்புரம் அழைத்து சென்று ஒரு பீடத்தில் அமர்ந்தான். நடுவே ஒரு திரை. ஒரே அமைதி.\nவிக்ரமன் ரகசியமாக வேதாளத்தை அந்த திரைக்குள் இருக்க சொன்னான். யாருக்கும் தெரியாதே அது இருப்பது\n''ஏ திரையே, நீ எனக்கும் என்னை மணந்த இளவரசிக்கும் நடுவே இருக்கிறாய். அவள் என்னோடு பேசினால் ரொம்ப அருமையாக எனக்கு பொழுது போகும். ஆனால் அவளோ பேசாமடந்தையாக இருக்கிறாள். திரையே, நீயாவது ஏதாவது பேசேன். உனக்கு தெரிந்த கதை ஏதாவது ஒன்றை சொல்லேன்\nதிரை பேசியது. அதாவது வேதாளம் திரை மூலமாக பேசியது. ''ஐயா, என்னை எல்லாப்பக்கமும் கட்டிப்போட்டு திணறுகிறேன். இந்த நிலையில் நான் எப்படி பேசுவது \nஇளவரசி திரை பேசுவதை கேட்கு ஆச்சர்யமடைந்து, வேலையாட்களை கூப்பிட்டு திரையை அவிழ்த்து ஒரு ஓரமாக வைக்க சொன்னாள். ''ஐயா உங்களால் என் துன்பம் விலகியது. இப்போது ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்'' என்றது\nவேதாளம் என்ன கதை சொல்லியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/31171/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-20T05:13:08Z", "digest": "sha1:DYFZXBDLQB4RNVNYY57ZQ3SPQHLCSILU", "length": 12640, "nlines": 227, "source_domain": "www.thinakaran.lk", "title": "நள்ளிரவு முதல் எரிபொருள் விலை ஏற்றம் | தினகரன்", "raw_content": "\nHome நள்ளிரவு முதல் எரிபொருள் விலை ஏற்றம்\nநள்ளிரவு முதல் எரிபொருள் விலை ஏற்றம்\nஎரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nபெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 6 இனாலும், ப���ற்றோல் ஒக்டேன் 95 ரூபா 5 இனாலும் ஒட்டோ டீசல் ரூபா 4 இனாலும், சுப்பர் டீசல் ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஅதற்கமைய இன்று நள்ளிரவு (12) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஎரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, மாதாந்த விலை மறுசீரமைப்புக்கு அமைவாக, கடந்த ஜனவரி 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன.\nஇதன்போது பெற்றோல் ஒக்டேன் 92, 95 மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 2 இனாலும் சுப்பர் டீசலின் விலை ரூபா 3 இனாலும் குறைக்கப்பட்டன.\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) எரிபொருள் விலைகள்\nபெற்றோல் Octane 92 - ரூபா 123 இலிருந்து ரூபா 129 ஆக ரூபா 6 இனாலும்\nபெற்றோல் Octane 95 - ரூபா 147 இலிருந்து ரூபா 152 ஆக ரூபா 5 இனாலும்\nஒட்டோ டீசல் - ரூபா 99 இலிருந்து ரூபா 103 ஆக ரூபா 4 இனாலும்\nசுப்பர் டீசல் - ரூபா 118 இலிருந்து ரூபா 126 ஆக ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் (Lanka IOC) எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.\nஅதற்கமைய இன்று நள்ளிரவு (12) முதல் அமுலாகும் வகையில், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 5 இனாலும் ஒட்டோ டீசல் ரூபா 4 இனாலும், சுப்பர் டீசல் ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nபெற்றோல் Octane 92 இன் விலையில் மாற்றமில்லை.\nIOC - இந்தியன் ஒயில் நிறுவனம்\nபெற்றோல் Octane 92 - ரூபா 131 (மாற்றமில்லை)\nபெற்றோல் Octane 95 - ரூபா 150 இலிருந்து ரூபா 155 ஆக ரூபா 5 இனாலும்\nஒட்டோ டீசல் - ரூபா 99 இலிருந்து ரூபா 103 ஆக ரூபா 4 இனாலும்\nசுப்பர் டீசல் - ரூபா 118 இலிருந்து ரூபா 126 ஆக ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nநள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் மேலும் குறைப்பு\nஎரிபொருள் விலை நள்ளிரவு முதல் குறைப்பு; பாராளுமன்றில் பிரதமர்\nநள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் ரூ. 5 ஆல் மேலும் குறைப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவிக்ரம் லேண்டரின் ஆயுள் நாளை முடிவு - கை விரித்தது நாசா\nதொடர்பு கொள்ள மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்விநிலவில் தரையிறங்கும்...\nஉறுப்பினர்கள் 48; தமிழருக்காய் குரலெழுப்ப எவருமில்லை\nதெஹிவளை - கல்கிசை மாநகரசபை பிரிவில் அரசியல் அநாதைகளாக தமிழ் மக்கள்தெஹிவளை...\n2009 இல் அங்கவீனமான படையினர் பிரச்சினை ஏன் தீர்க்கவில்லை\nஎதிரணியிடம் அமைச்சர் கிரியெல்ல கேள்வியுத்தம் 2015இல் அன்றி 2009இல் தான்...\nகேரள துறைமுகம் உருவானால் பாரிய சவால்\nதுரிதகதியில் எமது துறைமுகங்களை புனரமைக்க வேண்டும்இந்தியாவின் கேரள...\nஉயர் கல்வி அமைச்சு ஆட்சேர்ப்பு தேர்தலுக்கு முரணானதல்ல\nநீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சில் இடம்பெறும் ஆட்சேர்ப்பு எந்த...\nஅதிகாரம் ஒழிக்கும் அரசின் திட்டம் முறியடிக்கப்படும்\nஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் நிறைவேற்று அதிகாரத்தை...\nஜனாதிபதி பதவிக் கால வியாக்கியானம் கோர சட்ட தடையில்லை\nதேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட போதும் தனது பதவிக் காலம் தொடர்பில் உச்ச...\nகோபுர மோசடி தொடர்பில் குழம்புவதில் அர்த்தமில்லை\nதவறு நடந்தால் விசாரிக்க ஒத்துழைக்க வேண்டும்தாமரைக் கோபுர நிர்மாணப்...\nசித்தம் மு.ப. 10.19 வரை பின் ரோகிணி\nகார்த்திகை மு.ப. 10.19 வரை பின் ரோகிணி\nஷஷ்டி பி.ப. 8.11 வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11076.html?s=72ef6ce5d4dde4c041bbcf28a405bbe0", "date_download": "2019-09-20T05:39:44Z", "digest": "sha1:RWQQ4O6EJEOUQGWFB3C5K6X5NDUUZ4US", "length": 8742, "nlines": 113, "source_domain": "www.tamilmantram.com", "title": "விபத்தின் பாதிப்பு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > விபத்தின் பாதிப்பு\nView Full Version : விபத்தின் பாதிப்பு\nமாலைகளோடு வந்த மலர்களின் வாசமும்\nமாரடித்து அழுதவர்களின் அத்தனை வாசமும்\nநரகத்தில் கழிய நாங்கள் மட்டும்\nவிபத்தின் பின் விளைவுகள் எத்தனை கொடுமை. வார்த்தைகளில் வடித்த இனியவளுக்கு பாராட்டுக்கள்.\nஒரு விபத்தால் எத்தனை துன்பங்கள்..\nதங்களின் வரிகள் இன்னும் யோசிக்க வைக்கிறது.\nமாலைகளோடு வந்த மலர்களின் வாசமும்\nமாரடித்து அழுதவர்களின் அத்தனை வாசமும்\nநரகத்தில் கழிய நாங்கள் மட்டும்\nவிபத்தின் பின் விளைவுகள் எத்தனை கொடுமை. வார்த்தைகளில் வடித்த இனியவளுக்கு பாராட்டுக்கள்.\nஒரு விபத்தால் எத்தனை துன்பங்கள்..\nதங்களின் வரிகள் இன்னும் யோசிக்க வைக்கிறது.\nகண்ட எமக்கு அது ஒரு\nஇனியவள் கை கொடுங்க. கொஞ்சம் கொஞ்சமாக காதல்கவிதைகளை விட்டு வெளியே வருகிற��ர்கள்..பராட்டுக்கள்...\nஇக்கவிதையைப் படிக்கும்போது எனது வான விரட்டிகள் என்னும் கவிதை ஞாபகத்தில் வருகின்றது. இதே உணர்வுகள் என்னுள்ளும் எழுவது வழக்கம். வீதிகள் வரையப்பட்டிருப்பது வெறும் கோடுகள் அல்ல. விதியின் கோடுகள் என்பதை எப்போது புரிகின்றார்களோ அப்போதே இவை தவிர்க்கப்படும். பாராட்டுக்கள்.\nஇனியவள் கை கொடுங்க. கொஞ்சம் கொஞ்சமாக காதல்கவிதைகளை விட்டு வெளியே வருகிறீர்கள்..பராட்டுக்கள்...\nஇக்கவிதையைப் படிக்கும்போது எனது வான விரட்டிகள் என்னும் கவிதை ஞாபகத்தில் வருகின்றது. இதே உணர்வுகள் என்னுள்ளும் எழுவது வழக்கம். வீதிகள் வரையப்பட்டிருப்பது வெறும் கோடுகள் அல்ல. விதியின் கோடுகள் என்பதை எப்போது புரிகின்றார்களோ அப்போதே இவை தவிர்க்கப்படும். பாராட்டுக்கள்.\nசிலர் விபத்து என்னும் கொடூரம்\nசூப்பர் இனியவளே. அனைத்து வரிகளும் தித்திக்கின்றன. ஏனெனில் உண்மையினை அந்தளவிற்கு அழகாவ சொல்லியிருக்கிறீர்கள்.\nஇனிமையான கவிதை/. நல்ல மெஸெஜ்... ஆனால் ஏற்கனவே இதை சொல்லிவிட்டார்கள்... உங்கள் நடை வேறு மாதிரியாகவும் அழகாகவும் இருப்பது பலம்.\nவிவேகமில்லாத வேகம் இறுதியில் இருவருக்கும் சோகமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2019/01/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-09-20T05:33:58Z", "digest": "sha1:K4WLHPAFYETVPDYGMNT2QJTHHXJVCBOE", "length": 8853, "nlines": 430, "source_domain": "blog.scribblers.in", "title": "சித்திகள் மட்டுமல்ல, புத்தியும் கிடைக்கும்! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nசித்திகள் மட்டுமல்ல, புத்தியும் கிடைக்கும்\n» அட்டாங்க யோகம் » சித்திகள் மட்டுமல்ல, புத்தியும் கிடைக்கும்\nசித்திகள் மட்டுமல்ல, புத்தியும் கிடைக்கும்\nசித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்\nபுத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்\nசித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை\nசத்தி அருள்தரத் தானுள வாகுமே. – (திருமந்திரம் – 670)\nஅட்டாங்க யோகம் அட்டமாசித்திகளைத் தருவதோடு நின்று விடுவதில்லை. அட்டாங்கயோகத்தால் நம் புத்தி தெளிந்து, ஞானம் கிடைக்கும். திரிபுரை எனப்படும் சக்தியே அட்டமாசித்திகளின் மொத்த உருவமாகும். அந்தப் பராசக்தியின் அருளும் அட்டாங்கயோகத்தில் நிற்பவர்களுக்குக் கிடைக்கும்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ அட்டாங்க யோகத்தால் அமுதம் பெறலாம்\nஇருந்த இடத்திலேயே அட்டமாசித்திகளைப் பெறலாம்\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-09-20T05:49:01Z", "digest": "sha1:XKBZVVKYLGULBDXAK347MHENOFA77L3O", "length": 6871, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "என்னத்த கன்னையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன்னத்த கண்ணையா என்றறியப்படும் கண்ணையா, தமிழ்த் திரைப்பட நடிகராவார். முதலாளி எனும் திரைப்படத்தில் நடித்து, ஆரம்ப நாட்களில் ‘முதலாளி' கன்னையா என அறியப்பட்டார். நான் எனும் திரைப்படத்தில் விரக்தியான மனநிலை கொண்டவராக நடித்தார். அதன்பிறகு ‘என்னத்த' கன்னையா என அழைக்கப்படலானார்.[1]\nமூன்றெழுத்து (1968) - சுகாடி\nகண்ணன் என் காதலன் (1968) - ரத்னசாமி\nநம் நாடு (1969) - கண்ணையா\nவீட்டுக்கு ஒரு பிள்ளை (1971)\nமிடில் கிளாஸ் மாதவன் (2001)\nதொட்டால் பூ மலரும் (2006)\n↑ \"சிந்தனைக் களம் - சிறப்புக் கட்டுரைகள் -என்னத்தெ கன்னையா\". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் 13 அக்டோபர் 2016.\nயூடியூபில் என்னத்த கன்னையா மறைவுச் செய்தி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2019, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-09-20T06:28:57Z", "digest": "sha1:RIT23WA24RAN35S2O55ZRZXVLIDXFXN3", "length": 7973, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கூய் மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கூய் மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகூய் மொழி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிராவிட மொழிக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெலுங்கு மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலையாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமசுகிருதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமராத்திய மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காள மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுஜராத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாபி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசாமிய மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகரவரிசையில் மொழிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூயி மொழி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்திசுகரி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடியா மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்தி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொங்கணி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாளி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசோ மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:திராவிட மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோடோ மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தாளி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அலுவல் மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் அலுவல் மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தியாவின் மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிப்புரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொக்பரோக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராச்சசுத்தானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமாங் மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் தாய்மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கையின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரோ மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களை��் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-20T06:05:55Z", "digest": "sha1:KGD4NKHEZQOWFQ74HXGAITV2ZVL4T6I3", "length": 4991, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:வண்ணதாசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதில் வண்ணதாசன் என்ற பெயரை நீக்கிவிட்டு இவரது பெயரான சி. கல்யாணசுந்தரம் என்ற இவரது பெயரிலே கட்டுரையின் தலைப்பை மாற்றலாமே ... .. . Gowtham Sampath (பேச்சு) 20:40, 7 சூலை 2018 (UTC)\nவண்ணதாசன் என்ற பெயரிலேயே இவர் பெரிதும் அறியப்படுகின்றார். அப்பெயரை முதன்மைப்படுத்துவதில் தவறில்லை.--Kanags (பேச்சு) 21:55, 7 சூலை 2018 (UTC)\nஇந்த வழிமாற்றை நந்தகுமார் ஏற்படுத்தியுள்ளார். அந்த நடைமுறையை அறிவிப்புப் பிறகு நாமும் பின்பற்றுவோம். கௌதம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2018, 02:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-three-indian-players-who-have-a-chance-to-unsold-for-next-year-s-ipl-auction", "date_download": "2019-09-20T05:11:59Z", "digest": "sha1:LQHAZUYIPUZSOTA24LP3CSBQ4IC3C5DU", "length": 11243, "nlines": 91, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அடுத்த ஐபிஎல் ஏலத்தில் விலை போகாமல் இருக்க வாய்ப்புள்ள இந்திய அணியின் 3 முன்னணி வீரர்கள்.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஇந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்து ‘பிளே-ஆஃப்’ சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற உள்ளன. ரசிகர்களுக்கு எண்ணற்ற சுவாரஸ்யமான சம்பவங்களையும், திரில்லிங்கான ஆட்டங்களையும் இந்த ஐபிஎல் தொடர் வழங்கியுள்ளது.\nயாராலும் அதிகம் அறியப்படாத உள்ளூர் வீரர்கள் பலர் இந்த ஐபிஎல் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது கவனத்தை ஈர்த்தனர். அதே நேரத்தில் எதிர்பார்க்கப்பட்ட பல முன்னணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வழங்கி தங்களது அணியின் தோல்விக்கு காரணமாக விளங்கினார்.\nஇந்தக் கட்டுரையில் அடுத்து வருகின்ற ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படாமல் வெளியேற வாய்ப்பு உள்ள 3 முன்னணி இந்திய வீரர்களை பற்றி காணலாம்.\nமிகச்சிற���்த அதிரடி ஆட்டக்காரரான இவர் 2012-ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் நிலையான ஒரு இடம் பிடித்து வந்துள்ளார். ஆனால் அதற்குப் பிறகு ஆண்டுக்கு ஆண்டு இவரது ஆட்டம் மோசமாகிக் கொண்டே வந்துள்ளது.\nஇந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. தற்போதைய ஐபிஎல் தொடரில் 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர் வெறும் 40 ரன்களை 13.33 என்ற சராசரியில் எடுத்துள்ளார். மேலும் இவரது ஸ்ட்ரைக்-ரேட் 88.88 என்ற ரீதியில் மிக மிக மோசமானதாக அமைந்துள்ளது. அதிரடியாக ஆட முடியாமல் தவித்து வரும் இவர் தனது விக்கெட்டை மிக எளிதாக இழந்து விடுகிறார்.\nதற்போது ‘ஹைதராபாத் சன்ரைசர்ஸ்’ அணிக்காக விளையாடி வரும் இவரை அடுத்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்குமா என்பது சந்தேகமே.\n2 ) ஸ்டுவர்ட் பின்னி.\nகர்நாடகாவை சேர்ந்த 34 வயதான ‘ஸ்டூவர்ட் பின்னி’ இந்த வருட ஐபிஎல் சீசனில் ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணிக்காக பங்கேற்று விளையாடினார். வலதுகை அதிரடி பேட்ஸ்மேனும், மித வேகப்பந்து வீச்சாளருமான இவர் ராஜஸ்தான் அணிக்கு கடைசி கட்ட அதிரடிக்கு உதவுவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் இந்த ஐபிஎல் தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர் வெறும் 70 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதன் சராசரி 23.33 ஆகும். மேலும் பந்துவீச்சிலும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே அடுத்து ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை தக்கவைப்பது சந்தேகமே.\nராஜஸ்தான் அணியில் திறமை வாய்ந்த இளம் வீரர்கள் பலர் இருப்பதால் ஸ்டூவர்ட் பின்னி அடுத்த ஐபிஎல் ஏலத்தில் விலை போவதற்கு வாய்ப்புகள் குறைவுதான்.\n1 ) உமேஷ் யாதவ்.\nதிறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணிக்குள் நுழைந்தவர் தான் ‘உமேஷ் யாதவ்’. அதன் பின்னர் தனது மோசமான பந்துவீச்சால் இந்திய அணியில் இருந்து படிப்படியாக ஓரங்கட்டப்பட்டார். தற்போதைய ஐபிஎல் தொடரில் ‘பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்’ அணிக்காக விளையாடிய இவர் அங்கும் தனது மோசமான பந்துவீச்சை தொடர்ந்தார்.\nஇந்த சீசனில் RCB அணிக்காக 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர் வெறும் 8 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதிலும் இவரது எக்கானமி ரேட் 9.80 என்ற அளவில் மிக மோசமாக அமைந்துள்ளது. குறிப்பாக கடைசி கட்ட பந்துவீச்சில் அதிக அளவில் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தார் உமேஷ்.\nஇந��த ஐபிஎல் தொடரிலும் கோப்பையை வெல்ல முடியாமல் கடைசி இடம் பிடித்து வெளியேறியது RCB அணி. எனவே அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அணியில் பல மாற்றங்களை இவர்கள் ஏற்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது. தொடர்ந்து மோசமாக பந்து வீசி வரும் உமேஷ் யாதவை RCB அணி தக்க வைப்பது மிக கடினம். அதே நேரத்தில் மற்ற அணியிலும் இவரை ஏலத்தில் எடுப்பார்களா என்பது மிகப்பெரிய சந்தேகமாகவே உள்ளது.\nஐபிஎல் 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஐபிஎல் தொடரில் அதிக விலை மதிப்புள்ள வீரர்கள்\nஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்\nடிஎன்பிஎல் 2019: தங்களது அசுர ஆட்டத்தால் அடுத்த ஐபிஎல் சீசனில் ஒப்பந்தமாக உள்ள 3 தமிழக வீரர்கள்\nஐபிஎல் தொடரில் இடம்பெற வாய்ப்புள்ள 3 குறைவாக மதிப்பிடப்பட்ட வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்கள்\nஇந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக வரவாய்ப்புள்ள நான்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஇந்திய அணியின் மிடில் ஆர்டரை தூக்கி நிறுத்தக்கூடிய இளம் வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஐபிஎல் 2019 : ஏலத்தில் தெறிக்கவிடப்போகும் ஐந்து வெளிநாட்டு வீரர்கள்\nடி20 ஸ்டார்களாக உருவாவதற்கு முன்னரே, இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/headlinesnew1.asp?year=2019&month=9&date=11&B1=Submit", "date_download": "2019-09-20T06:34:59Z", "digest": "sha1:66MB4BQVDDFIYYXWJIWFHU2WGIVNFF7N", "length": 112431, "nlines": 1195, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar No.1 Tamil Newspaper Archives, Back Issues & Articles Online", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Archives\nதலைப்புகள் செப்டம்பர் 11,2019 : தினமலர்\n1. தமிழகத்தில் பயங்கரவாத கும்பல் ஊடுருவல் சென்னையில் சிக்கினார் முக்கிய புள்ளி\n2. அடுத்தடுத்து கைதாகும் தலைவர்கள்; கலகலக்கிறது காங்கிரஸ்\n3. தங்கத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது எளிதல்ல: நிர்மலா சீதாராமன்\n4. 'லேண்டர்' தொடர்பு: இஸ்ரோ காத்திருப்பு\n5. முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார்: ஸ்டாலின்\n6. சீனா - பாக்., கூட்டறிக்கை; இந்தியா நிராகரிப்பு\n7. காஷ்மீர் ஆப்பிள்கள் கொள்முதல்; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\n8. தண்ணீர் சேமிப்புக்காக இஸ்ரேல் பயணம்: முதல்வர் அறிவிப்பு\n முப்படைகளுக்கு புதிய ஆயுதங்கள்; 9.34 லட்சம் கோடி ரூபாய��� திட்டம் தயார்\n1. புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்\n2. ஈராக் வழிபாட்டு தலத்தில் கூட்ட நெரிசல்: 31 பேர் பலி\n3. வங்கிகளில் விவசாய நகை கடன் விரைவில் ரத்து\n4. மோட்டார் வாகன புதிய சட்டம் அமல் எப்போது\n5. சபாநாயகர் சென்ற ரயிலில் தகராறு: போதை இளைஞர்கள் கைது\n6. வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\n7. கணக்கில் வராத சொத்து:சிவக்குமார் மகளுக்கும் அமலாக்கத்துறை சம்மன்\n8. செப்.,11: பெட்ரோல் ரூ.74.56; டீசல் ரூ.68.84\n9. தலிபானுடன் பேச்சு கிடையாது : டிரம்ப் திட்டவட்டம்\n10. இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம்\n11. வெள்ள முன்னெச்சரிக்கை பணி: நிதிக்கு போராடும் பொதுப்பணி துறை\n12. துபாயில் சிக்கிய 200 இந்தியர்கள்: நாடு திரும்ப ஏற்பாடு\n13. கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங்\n14. ராஜஸ்தான் லாரி உரிமையாளருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்\n15. ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய்: அமைச்சர் நக்கல்\n16. பாக்.,ல் பெட்ரோலை விட பால்விலை அதிகம்\n17. அள்ளிக்கொடுக்குது பொங்கல் லீவு\n18. காஷ்மீரில் 40 பயங்கரவாதிகள் ஊடுருவல்\n19. ஆர்பிட்டார் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு\n20. பாக்.,க்கு இலங்கை அமைச்சர் பதிலடி\n21. காஷ்மீர் விவகாரம்: தலையிட ஐநா மீண்டும் மறுப்பு\n22. எண்ணெய் வாங்காவிட்டால் என்ன செய்வது: ஈரான் கேள்வி\n23. காஷ்மீரில் போன் இயக்கம்: பள்ளிகள் திறப்பு\n24. 2.1 கி.மீ., இல்லை 400 மீட்டரில் சிக்னலை இழந்த விக்ரம் லேண்டர்\n25. செப்.,13ல் சென்னை வருகிறது நடராஜர் சிலை\n26. கட்கரியின் வீடு முன் காங்., ஆர்ப்பாட்டம்\n27. பிரிட்டனில் 'விசா' சலுகை; இந்திய மாணவர்கள் மகிழ்ச்சி\n28. இரட்டை கோபுர தாக்குதல்; அமெரிக்க மக்கள் அஞ்சலி\n29. புதிய வாகன சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் இல்லை: மம்தா\n30. பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம்\n1. தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம்\n2. அரிசிக்கு பதில் பணம்: இந்திய கம்யூ., கண்டனம்\n3. அரிசிக்கு பணம் வழங்கும் அறிவிப்பு\n4. பா.ம.க., தொழிற்சங்கத்தினர் தி.மு.க.,வில் ஐக்கியம்\n1. உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் ஜரூர் ஓட்டுச்சீட்டு காகிதத்துக்கு, 'டெண்டர்'\n2. கண்டக்டர்கள் இல்லாத பயணம் மேலும் 500 பஸ் இயக்க முடிவு\n3. 'மனிதனின் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர்'\n4. 'நல்ல அதிகாரிகளை பா.ஜ., இழக்கிறது'\n5. சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு\n6. அடுத்தது இஸ்ரேல்: இ.பி.எஸ்., அறிவிப்பு\n7. வ���ள்ள முன்னெச்சரிக்கை பணிநிதிக்கு போராடும் பொ.ப., துறை\n8. பா.ஜ.,வில் விரைவில் புகழேந்தி ஐக்கியம்\n9. முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார்: ஸ்டாலின்\n10. முதல்வர் பயணத்தில் கிடைத்தது ரூ.8,830 கோடி\n11. அண்ணாதுரை பிறந்த நாள் கூட்டம்\n12. தண்ணீர் சேமிப்புக்காக இஸ்ரேல் பயணம்: முதல்வர் அறிவிப்பு\n13. சூழியல் அதிர்வு தாங்கு மண்டலம் எம்.பி., -- எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு\n14. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் கிடைத்தது ரூ.8,830 கோடி முதலீடு\n15. அதிகாரி பாகிஸ்தான் செல்லட்டும்: பா.ஜ., கோபம்\n16. 'காய்ச்சலா...; அரசு மருத்துவமனை போங்க...\n17. பொருளாதார வீழ்ச்சி இல்லை: எச்.ராஜா\n18. இபிஎஸ்.,ன் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த ஸ்டாலின்\n19. ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய்: அமைச்சர் நக்கல்\n20. குறைகூறுவதே ஸ்டாலினின் வழக்கம்\n1. அடுத்தடுத்து கைதாகும் தலைவர்கள்; கலகலக்கிறது காங்கிரஸ்\n2. ஷேலா ரஷீதுக்கு முன், 'ஜாமின்'\n3. காங்.,கில் உட்பூசல்: ஹிந்தி நடிகை விலகல்\n4. சீனா - பாக்., கூட்டறிக்கை; இந்தியா நிராகரிப்பு\n5. இளம் வயது கவர்னர் தமிழிசைக்கு பெருமை\n7. இந்தியாவிடம் அடைக்கலம் கோரும்\n8. இந்தியா - நேபாளம் இடையே பைப் லைன்\n9. காஷ்மீர் ஆப்பிள்கள் கொள்முதல்; மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\n10. கார்கிலில் உள்கட்டமைப்பு மேம்படுத்த நடவடிக்கை\n11. தலைவர்களுக்கு கிடுக்கி: கலகலக்கிறது காங்கிரஸ்\n12. மாணவி பலாத்கார வழக்கு விடுதியில் எஸ்.ஐ.டி., சோதனை\n13. சரத்பவார்- சோனியா சந்திப்பு\n15. புதிய வாகன சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் இல்லை: மம்தா\n1. மீண்டும் எம்.ஜி.ஆர்., பெயர் பலகை வைக்க கோரிக்கை\n2. ஆசிரியர் தின விழா\n3. இந்தியன் வங்கி சுய தொழில் நிறுவனத்தில் பயிற்சி வகுப்பு\n4. பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்ஸவம் துவக்கம்\n5. விவசாயிகள் பயிற்சி முகாம்\n6. அரசு பள்ளி எதிரில் இறைச்சி கழிவுகள்\n7. சர்வதேச கடலோர துாய்மை தினம்\n9. வில்லியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்\n10. கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்\n11. ஓணம் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து\n12. செட்டிப்பட்டு பெருமாள் கோவில் இன்று மகா கும்பாபிஷேகம்\n13. ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்ம ேஹாமம்\n15. ஊட்டச்சத்து மேம்பாடு நிகழ்ச்சி\n16. தினமலர் செய்தி எதிரொலி: ஊர்காவல்படை வீரர்களுக்கு சம்பளம் கிடைத்தது\n17. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில்தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு\n18. பேரழிவை தாங��கி நிற்கும் கட்டடங்கள் புதுச்சேரியில் இன்று பயிலரங்கம்\n19. வேதவிநாயகர் கோவில் மகா கும்பாபிேஷகம்\n21. தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் ரூ.11 கோடியில் சீரமைப்பு பணி துவக்கம்\n22. இலவச அரிசி வழங்க அரசு தொடர்ந்து போராடும்: முதல்வர்\n23. குறளிசைக்கூடு அமைப்பின் இலக்கிய நிகழ்ச்சி\n24. போலிச் சான்றிதழ் விவகாரம்\n25. மாற்றுத்தொழில் துவங்க கடனுதவி சப் கலெக்டர் ஆபீசில் நரிக்குறவர்கள் மனு\n1. சோழ நாணயங்கள் குளத்தில் கண்டெடுப்பு\n2. ஓணம்: எல்லை மாவட்டங்களில் உற்சாகம்\n3. மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு\n4. நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 'மாஜி' பொறியாளர்களுக்கு பணி\n5. குன்னுார் நீராவி இன்ஜின் திருச்சிக்கு பயணம்\n6. தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வருகை\n7. ஒட்டக்கூத்தரின் 829வது குருபூஜை விழா\n8. இதே நாளில் அன்று\n9. பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்கப்படுத்த திருச்சி சிறை அங்காடியில் சலுகை\n10. மொகரம் விழாவில் தீ மிதித்த ஹிந்துக்கள்\n11. ஸ்ரீவி., பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு\n12. இன்று ஓணம் பண்டிகை எல்லையில் உற்சாகம்\n13. அண்ணே, கீழே போய் துாங்குங்க\n14. வேலுார் கோட்டை அகழியை துார் வாரும் மிதவை இயந்திரங்கள்\n15. திண்டுக்கல்லில் ரூ.2 கோடிக்கு பூ விற்பனை\n16. தங்கத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது எளிதல்ல: நிர்மலா சீதாராமன்\n17. தமிழக கால்நடை பல்கலை ஆஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம்\n18. இன்று சட்ட பல்கலை கவுன்சிலிங்\n19. 'சைபர் கிரைம்' போலீசாருக்கு பயிற்சி\n20. காலாண்டு தேர்வு நாளை துவக்கம்\n21. பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம்\n22. கிராம சபை சிறப்புக் கூட்டம்\n23. கரும்பு விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு\n24. மோட்டார் வாகன புதிய சட்டம் அமல் எப்போது\n25. பழவேற்காடு ஏரியில் மாசு நடவடிக்கை கோரி வழக்கு\n26. 'டாஸ்மாக்' பணிக்கு சான்று சரிபார்ப்பு\n27. மீன்வள பல்கலை உதவி பேராசிரியர் தேர்வு முடிவை வெளியிட தடை\n28. சங்கங்களின் பதிவை புதுப்பிக்கும் பணி\n29. 1 புதுப்பிப்பதில் சிக்கல்\n30. லஞ்ச பேர்வழிகள், 'குஷி' உயிர் பெறுமா, 'விம்ஸ்'\n31. பண்டிகையால் விலை உயர வாய்ப்பு பதுக்கலை கண்காணிக்குமா அரசு\n32. 5,000 ஏரிகள் அடுத்தாண்டு புனரமைப்பு\n33. குழந்தை தொடையில் ஊசி அதிகாரிக்கு, 'நோட்டீஸ்'\n34. தலைமை நீதிபதி மாற்றத்துக்கு எதிர்ப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு\n35. 'சைபர் கிரைம்' போலீசாருக்கு சென்னை��ில் சிறப்பு பயிற்சி\n36. நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 'மாஜி' பொறியாளர்களுக்கு பணி\n37. திண்டுக்கல்லில் ரூ.2 கோடிக்கு பூ விற்பனை\n38. ரூ.230 கோடியில் 681 பணிகள் தலைமை பொறியாளர் தகவல்\n39. சீரான நிலையில் வைகை அணை நீர்மட்டம்\n40. விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி ஓட்டுச்சீட்டு காகிதத்துக்கு 'டெண்டர்'\n41. இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம்\n42. 'வாவல்' மீன் கிலோ ரூ.1100 மகிழ்ச்சியில் மீனவர்கள்\n43. ‛மத்திய அரசின் கொள்கைகளால் தொழிற்துறையில் 'பின்னடைவு'\n44. வேலுார் கோட்டை அகழியை துார் வாரும் மிதவை இயந்திரங்கள்\n45. மோட்டார் வாகன புதிய சட்டம் அமல் எப்போது\n46. செப்.,11: பெட்ரோல் ரூ.74.56; டீசல் ரூ.68.84\n47. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\n48. வெள்ள முன்னெச்சரிக்கை பணி: நிதிக்கு போராடும் பொதுப்பணி துறை\n49. மொகரம் விழாவில் தீ மிதித்த இந்துக்கள்\n50. கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங்\n51. அள்ளிக்கொடுக்குது பொங்கல் லீவு\n52. கால்நடை மருத்துவப் பூங்கா: தலைமைச் செயலர் ஆய்வு\n53. சென்னையில் 13 கொத்தடிமைகள் மீட்பு\n54. நிர்மலா சீதாராமனை சந்தித்த சினிமா தயாரிப்பாளர்கள்\n55. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\n56. ரஜினியின் தர்பார் 2ம் பார்வை வெளியீடு\n57. செப்.,13ல் சென்னை வருகிறது நடராஜர் சிலை\n58. தமிழகத்தில் பரவலாக மழை\n1. 'லேண்டர்' தொடர்பு: இஸ்ரோ காத்திருப்பு\n2. புதிய வாழ்வு மலரட்டும்; இன்று மொகரம்\n3. ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து உதவி மையத்திற்கு தகவல்\n4. அன்னிய செலாவணி விதியை மீறவில்லை சர்வதேச பொது மன்னிப்பு சபை விளக்கம்\n முப்படைகளுக்கு புதிய ஆயுதங்கள்; 9.34 லட்சம் கோடி ரூபாய் திட்டம் தயார்\n6. லேண்டர் சாதனத்துடனான தொடர்பு\n7. வங்கிகளில் விவசாய நகை கடன் விரைவில் ரத்து\n8. ராஜஸ்தான் லாரி உரிமையாளருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்\n9. பிளாஸ்டிக் தவிர்ப்போம்: பிரதமர் அழைப்பு\n10. அபராதம் குறைப்பு: மாநில அரசுகள் முடிவு\n11. காஷ்மீரில் 40 பயங்கரவாதிகள் ஊடுருவல்\n12. சிதம்பரம் உதவியாளரிடம் விசாரணை\n13. ஆர்பிட்டார் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு\n14. பாக்.,க்கு இலங்கை அமைச்சர் பதிலடி\n15. கர்நாடக அணைகளில் நீர்திறப்பு குறைப்பு\n16. காஷ்மீரில் போன் இயக்கம்: பள்ளிகள் திறப்பு\n17. 2.1 கி.மீ., இல்லை 400 மீட்டரில் சிக்னலை இழந்த விக்ரம் லேண்டர்\n18. பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம்\n1. பைக் மீது ஜீப் மோதல்\n2. பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு பைக் கொள்ளையர்கள் அட்டூழியம்\n3. பைக் மோதி விவசாயி பலி\n4. மர்ம நோய் தாக்கிஇறந்த கறவை மாடு\n5. பெண் தவறவிட்ட கைப்பை ஒப்படைப்பு\n6. கரும்புகை, கழிவு நீர்: இரு கம்பெனிகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு\n7. வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு\n8. நடந்து சென்ற பெண்களிடம் செயின், மொபைல்போன் பறிப்பு\n9. இரு குழந்தைகளின் தாய் தற்கொலை சாவில் சந்தேகம்\n10. மாமூல் போலீஸ் ஏனாமிற்கு மாற்றம்\n11. கோவிந்தசாலையில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்\n12. மாயமான ஏ.டி.எம்., கார்டு மூலம் ரூ. 20 ஆயிரம் 'அபேஸ்'\n1. கடைமடையை எட்டாத நீர் கடலில் வீணாக கலக்கிறது\n2. கார் ஏற்றி டிரைவர் கொலை\n3. அரசு பள்ளி ஆசிரியருக்கு அடி, உதை\n4. பீதியை கிளப்பிய, 'வாட்ஸ் ஆப்' புரளி\n5. வானிலிருந்து விழுந்த மர்ம பொருள்\n6. பணத்தை திருப்பி கேட்ட கள்ளக்காதலி கொலை\n7. கணவனை மனைவி கைது\n8. பேராசிரியர் தேர்வு எதிர்த்து வழக்கு\n9. தமிழகத்தில் பயங்கரவாத கும்பல் ஊடுருவல் சென்னையில் சிக்கினார் முக்கிய புள்ளி\n10. ஆசிரியை தற்கொலை முயற்சி தலைமையாசிரியர் மீது வழக்கு\n11. தலைமை நீதிபதி மாற்றத்துக்கு எதிர்ப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு\n12. கிருஷ்ணகிரி எஸ்.பி.,க்கு ஆணையம், 'நோட்டீஸ்'\n13. மீன்வள பல்கலை உதவி பேராசிரியர் தேர்வு முடிவை வெளியிட தடை\n14. விருதுநகரில் 72 பவுன் நகை கொள்ளை\n15. இலங்கை மிரட்டல் மீனவர் வலைகள் சேதம்\n16. ஆசிரியை தற்கொலை முயற்சி தலைமையாசிரியர் மீது வழக்கு\n17. கொலை வழக்கில் ஒருவர் சரண்\n19. 'சரக்கு வாங்கணும்... காசு கொடு...'; போலீசாரை 'படுத்திய' போதை ஆசாமி\n20. கணவருடன் சேர்த்து வைக்க முஸ்லிம் சிறுமி மனு தாக்கல்\n21. உணவில் புழு: முருகன் இட்லி கடை சமையல் கூடத்தின் உரிமம் ரத்து\n22. கணவனை எரித்து கொன்ற மனைவி கைது\n23. சென்னையில் ஐம்பொன் சிலை கொள்ளை\n24. தண்டவாளத்தில் மூவர் பிணம்: தற்கொலையா என விசாரணை\n25. டூவிலர்-வேன் மோதல்: இருவர் பலி\n26. கொள்ளிடம் ஆற்றில் படகு மூழ்கி 10 பேர் மாயம்\n27. மதுபாட்டில் கடத்தல் வழக்கு : 3 பேர் கைது\n28. சாலை விபத்தில் இளம்பெண் பலி\n1. வங்கி மோசடி : சொத்துகள் பறிமுதல்\n2. சிறுமியின் முதுகிலிருந்து தையல் ஊசி அகற்றம்\n3. போலி வாடிக்கையாளர் சேவை மையத்தால் ரூ.95 ஆயிரம் இழந்த பெங்களூரு பெண்\n4. ரூ.38 கோடி சுருட்டிய பெங்களூரு அதிகாரி கைது\n5. தன்னையே கொலை செய்ய கூலிப்படை ஏவிய நபர்\n6. முதியவர் போல் வேடமிட்ட இளைஞர்\n7. பாலியல் வழக்கு ஒருவருக்கு தூக்கு\n8. சபாநாயகர் சென்ற ரயிலில் தகராறு: போதை இளைஞர்கள் கைது\n9. மும்பையில் கட்டடம் இடிந்து விபத்து\n10. காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை\n11. உன்னாவ் பலாத்காரம்: இளம்பெண் வாக்குமூலம் பதிவு\n12. கட்கரியின் வீடு முன் காங்., ஆர்ப்பாட்டம்\n13. சிதம்பரத்தின் முன்னாள் செயலருக்கு சம்மன்\n1. அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பால பணி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை\n1. முருகனின் பரோல் மனு நிராகரிப்பு\n2. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அறிவுறுத்தல்\n1. பாலியல் வழக்கு ஒருவருக்கு தூக்கு\n2. கணக்கில் வராத சொத்து:சிவக்குமார் மகளுக்கும் அமலாக்கத்துறை சம்மன்\n3. பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தாருங்கள்: வைகோ ஆட்கொணர்வு மனு\n4. ஜாமின் கோரி சிதம்பரம் மனு\n5. சிதம்பரத்தின் ஜாமின் மனு; நாளை விசாரணை\n1. முன்கூட்டி தேர்தல் கோரிய பிரதமர் தீர்மானம் நிராகரிப்பு\n2. தலிபானுடன் இனி பேச்சு கிடையாது : டிரம்ப்\n3. முன்கூட்டி தேர்தல் கோரிய பிரதமர் தீர்மானம் நிராகரிப்பு\n4. துபாயில் சிக்கிய 200 இந்தியர்கள்\n5. மனித உரிமை குறித்து பாகிஸ்தான் பேசுகிறது\n6. புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்\n7. ஈராக் வழிபாட்டு தலத்தில் கூட்ட நெரிசல்: 31 பேர் பலி\n8. உலக கால்பந்து: இந்தியா 'டிரா'\n9. முன்னதாக தேர்தல் கிடையாது: பிரதமர் தீர்மானம் நிராகரிப்பு\n10. இந்தோனேசியாவில் காட்டுத் தீ\n11. இந்திய தொழிலதிபருக்கு பிரிட்டனில் கவுரவம்\n12. வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\n13. ஐஸ்லாந்து அதிபருடன் ஜனாதிபதி கோவிந்த் பேச்சு\n14. தலிபானுடன் பேச்சு கிடையாது : டிரம்ப் திட்டவட்டம்\n15. இன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம்\n16. துபாயில் சிக்கிய 200 இந்தியர்கள்: நாடு திரும்ப ஏற்பாடு\n17. பாக்.,ல் பெட்ரோலை விட பால்விலை அதிகம்\n18. பிரிட்டனில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு ஜாக்பாட்\n19. காஷ்மீர் விவகாரம்: தலையிட ஐநா மீண்டும் மறுப்பு\n20. எண்ணெய் வாங்காவிட்டால் என்ன செய்வது: ஈரான் கேள்வி\n21. பிரிட்டனில் 'விசா' சலுகை; இந்திய மாணவர்கள் மகிழ்ச்சி\n22. கனடாவில் அக்.,21ல் தேர்தல்\n23. இரட்டை கோபுர தாக்குதல்; அமெரிக்க மக்கள் அஞ்சலி\n1. இன்று ஓணம் பண்டிகை எல்லையில் உற்சாகம்\n2. அடுத்தது இஸ்ரேல்: இ.பி.எஸ்., அறிவிப்பு\n3. பா.��.,வில் விரைவில் புகழேந்தி ஐக்கியம்\n4. விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி ஓட்டுச்சீட்டு காகிதத்துக்கு 'டெண்டர்'\n5. உணவில் புழு: முருகன் இட்லி கடை சமையல் கூடத்தின் உரிமம் ரத்து\n கூலி கிடைக்காமல் கைத்தறி நெசவாளர்கள்...அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n7. மாநகர துப்புரவு தொழிலாளர்களுக்கு புது வீடு கட்டப்போகிறது குடிசை மாற்று வாரியம்\n ஆண்டுக்கு 32 லட்ச ரூபாய் கட்டணம் மிச்சம்\n1. அணு அணுவாய் அத்திவரதரை தரிசியுங்கள்...\n2. இயற்கைக்கு இணை இயற்கைதான்...\n3. பிச்சை எடுப்பதை ஆதரிக்கலாமா\n4. மன அழுத்தத்தை விரட்ட என்ன செய்ய வேண்டும்\n5. ருத்ராட்சம் - சில அறியப்படா தகவல்கள்...\n6. படமெடுங்கள் பரிசுகளை வெல்லுங்கள்\n7. எவரெஸ்ட் சிகரத்திலே நம்மூர் ஹரிணி\n8. மரமல்ல அது என் தம்பிங்க\n9. எங்கும் சுதந்திர தின கொண்டாட்டம்\n10. சென்னையில் கபடி திருவிழா\n12. போனோமே ‛போட்டோ வாக்'...\n13. சென்னை தின புகைப்பட போட்டி முடிவுகள்\n14. சிரிக்க சிரிக்க எங்களை சிறையிலிட்டாய்...\n16. வடபழநி கணபதி வந்தாராம்,\n17. 25 வருடங்கள் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள்\n18. கதக்களி நாட்டிய திருவிழா\n19. பள்ளிதான் கோவில் மாணவர்கள்தான் என் தெய்வம்\n20. போய்ட்டு வாங்க பிள்ளையாரே...\n21. பொன்முடிக்கு விவேகம் வரணும்\n22. ஜெயில்: இரண்டு பேருக்கும் ஒரே ராசி\n23. காங்.,கின் வயிற்றெரிச்சல் பார்ட்டிகள்\n24. பேச்சு, பேட்டி, அறிக்கை\n26. 'உப்பு தின்றவன் தண்ணி குடிச்சே ஆவான்\n27. குஷ்பு கட்சி ஆரம்பிச்சா நான் துணை தலைவர்\n28. அறிவியல் ஆயிரம்: ஆபத்தில் திமிங்கலம்\n1. கோரிமேடு போலீஸ் குடியிருப்பில் மின் விபத்து ஏற்படும் அபாயம்\n2. தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம்\n3. மீண்டும் எம்.ஜி.ஆர்., பெயர் பலகை வைக்க கோரிக்கை\n4. ஆசிரியர் தின விழா\n5. அரிசிக்கு பதில் பணம்: இந்திய கம்யூ., கண்டனம்\n6. இந்தியன் வங்கி சுய தொழில் நிறுவனத்தில் பயிற்சி வகுப்பு\n7. பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்ஸவம் துவக்கம்\n8. விவசாயிகள் பயிற்சி முகாம்\n9. ஏம்பலம் அரசு பள்ளியில் கோகோ போட்டி\n10. அரசு பள்ளி எதிரில் இறைச்சி கழிவுகள்\n11. பைக் மீது ஜீப் மோதல்\n12. பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு பைக் கொள்ளையர்கள் அட்டூழியம்\n13. அரிசிக்கு பணம் வழங்கும் அறிவிப்பு\n14. சர்வதேச கடலோர துாய்மை தினம்\n16. பைக் மோதி விவசாயி பலி\n17. மர்ம நோய் தாக்கிஇறந்த கறவை மாடு\n18. வில்லியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்\n19. கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்\n20. ஓணம் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து\n21. செட்டிப்பட்டு பெருமாள் கோவில் இன்று மகா கும்பாபிஷேகம்\n22. பெண் தவறவிட்ட கைப்பை ஒப்படைப்பு\n23. ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்ம ேஹாமம்\n24. பா.ம.க., தொழிற்சங்கத்தினர் தி.மு.க.,வில் ஐக்கியம்\n25. கரும்புகை, கழிவு நீர்: இரு கம்பெனிகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு\n27. ஊட்டச்சத்து மேம்பாடு நிகழ்ச்சி\n28. தினமலர் செய்தி எதிரொலி: ஊர்காவல்படை வீரர்களுக்கு சம்பளம் கிடைத்தது\n29. வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு\n30. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில்தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு\n31. பேரழிவை தாங்கி நிற்கும் கட்டடங்கள் புதுச்சேரியில் இன்று பயிலரங்கம்\n32. வேதவிநாயகர் கோவில் மகா கும்பாபிேஷகம்\n33. நடந்து சென்ற பெண்களிடம் செயின், மொபைல்போன் பறிப்பு\n34. இரு குழந்தைகளின் தாய் தற்கொலை சாவில் சந்தேகம்\n36. தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் ரூ.11 கோடியில் சீரமைப்பு பணி துவக்கம்\n37. இலவச அரிசி வழங்க அரசு தொடர்ந்து போராடும்: முதல்வர்\n38. குறளிசைக்கூடு அமைப்பின் இலக்கிய நிகழ்ச்சி\n கழிவு நீர் வாய்க்கால்கள் தூர் வாரப்படுமா....பருவமழை துவங்கும் முன் நடவடிக்கை தேவை\n40. போலிச் சான்றிதழ் விவகாரம்\n41. மாற்றுத்தொழில் துவங்க கடனுதவி சப் கலெக்டர் ஆபீசில் நரிக்குறவர்கள் மனு\n42. அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பால பணி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை\n43. மாமூல் போலீஸ் ஏனாமிற்கு மாற்றம்\n44. கோவிந்தசாலையில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்\n45. மாயமான ஏ.டி.எம்., கார்டு மூலம் ரூ. 20 ஆயிரம் 'அபேஸ்'\n1. தாம்பரத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு...இறுதி கெடு: ரூ.23 கோடி நிலுவை வரியை வசூலிக்கவும் முயற்சி;செப்., 30ல் குடிநீர் இணைப்பை துண்டிக்க திட்டம்\n1. வெங்காயம் விலை அதிகரிப்பு\n3. அதிரடி சலுகைகளுடன் ஐ.டி.ஐ.,யில், 'அட்மிஷன்'\n4. காதல், கள்ளக்காதல் ஜோடிகளுக்கு, 'செக்' பூங்காவை கண்காணிக்கிறது, 'மூன்றாவது கண்'\n5. இனி ஒரே இடத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம்\n6. ஷீலா, 'போம்' நிறுவனத்துடன் இணைந்த ஸ்பெயின் நிறுவனம்\n7. விதிமீறும் அச்சகத்தின் உரிமம் ரத்து பேனர் விவகாரத்தில் அடுத்த அதிரடி\n8. 'பெண் குழந்தைகள் விழிப்புடன் இருப்பது அவசியம்'\n9. 7 பேருக்கு 'குண்டாஸ்'\n11. தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு\n12. இருவழி பாதையாக அண்ணாசாலை இன்றும், நாளையும் சோதனை ஓட்டம்\n1. சாலை வெட்டுக்கு பணம் செலுத்தாமல் குடிநீர் வாரியம் அட்டகாசம்\n2. சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் மக்கள் அவதி\n3. பிரதான சாலையில், 'மேன்ஹோல்': வாகன போக்குவரத்திற்கு இடையூறு\n4. விதிமீறிய குடியிருப்புக்கு மாநகராட்சி, 'சீல்'\n5. உணவில் புழு: முருகன் இட்லி கடை சமையல் கூடத்தின் உரிமம் ரத்து\n1. சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்\n2. பெண்ணிடம் அநாகரிகம் கப்பல் கேப்டன் கைது\n3. ஓட ஓட விரட்டி ஓட்டுனர் கொலை\n4. போலீஸ் டைரி: பெயின்ட் கடையில் தீ விபத்து\n6. இரண்டு வீடுகள் தீக்கிரை\n7. வாலிபர் கொலை ரவுடிக்கு, 'ஆயுள்'\n8. மரத்தில் மோதிய ஆம்புலன்ஸ் பெண் உட்பட இருவர் காயம்\n9. செயின் பறித்தவர்களுக்கு வலை\n10. தலைமை காவலர் மீது தாக்குதல்\n12. பூட்டை உடைத்து திருட்டு\n13. டிரைவிங் பயிற்சி இளம்பெண் பலி\n1. மானாவாரி பருத்தி பயிர் பராமரிப்பு பணி தீவிரம்\n3. அங்கன்வாடி பணியாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்\n4. மரக்கன்று நடும் விழா\n6. செஞ்சி நுாலகத்தில் புத்தக கண்காட்சி\n7. தண்ணீர் பிரச்னை: பொதுமக்கள் அவதி\n8. பட்டா மாற்ற 42 முறை மனு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்\n9. மண் சாலையான தார் சாலை\n10. அரசு பொறியியல் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி\n11. அரசூர் கூட்ரோட்டில் கையெழுத்து இயக்கம்\n12. துப்புரவு பணி திடீர் நிறுத்தம்\n13. புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயம் ஆண்டுவிழா\n14. நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா\n15. ஆசிரியர் கூட்டணி பேரவைக் கூட்டம்\n17. இந்தியன் வங்கியின் மெகா லோன் மேளா\n18. கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து கண்காட்சி\n19. மனைப்பட்டா வழங்க ஆலோசனைக் கூட்டம்\n20. நாளைய மின் நிறுத்தம்\n21. முதியோர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி\n22. மாற்றுத் திறனாளிகளுக்கான வயது தளர்வு சிறப்பு முகாம்\n23. பொது விநியோக திட்டம் குறை கேட்பு முகாம்\n24. தொழில் நெறி வழிகாட்டும் மையம்\n25. வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் வாமனர்\n அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு உதவி...நல வாரியத்தின் மூலம் 14 ஆயிரம் பேர் பயன்\n28. மாவட்டத்தில் வரும் 13ம் தேதி அம்மா திட்ட சிறப்பு முகாம்\n29. ஐகோர்ட் உத்தரவு: ஆக்கிரமிப்பு அகற்றம்\n30. முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்\n1. சாராயம் விற்ற இருவர் கைது\n2. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்\n3. பஸ் மோ���ி மூதாட்டி பலி\n4. வீட்டு மனை தகராறு மூன்று பேர் கைது\n5. கிணற்றில் விழுந்தவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்\n6. மதுபாட்டில் கடத்தல்: கார் பறிமுதல்\n7. உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு\n8. ஹான்ஸ் விற்பனை ஒருவர் கைது\n9. மொபட் மீது பைக் மோதி வாலிபர் பலி\n10. கோவிலை இடிக்க எதிர்ப்பு\n11. கோவில் திருவிழாவில் மோதல்: 15 பேர் கைது\n12. சாராயம் விற்ற 4 பேர் கைது\n13. வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு\n14. மணல் கடத்திய இருவர் கைது\n15. வேலை உறுதியளிப்பு திட்ட பணி கேட்டு மாற்றுத் திறனாளிகள் தர்ணா\n16. தலைவலியால் சிறுவன் தற்கொலை\n17. டிராக்டர் டிப்பரில் மணல் கடத்திய வாலிபர் கைது\n18. சாலை ஆய்வாளர் தாக்கு: காண்ட்ராக்டர் மீது வழக்கு\n19. காலாவதி நுாடூல்ஸ் தின்றமூன்று மாடுகள் இறப்பு\n1. பவுஞ்சூரில் உறுதி குலையாத பழங்கால மதகுகள் வியப்பு:அகற்ற முயன்ற அதிகாரிகளை நிறுத்திய பொதுமக்கள்;பல்லவன்குள ஏரியை தூர் வாரி சீரமைக்க வலியுறுத்தல்\n1. செய்தி சில வரிகளில்...\n2. 8.57 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு\n3. பொன்னேரி ஏரியில் பனை விதை நடவு\n5. முதல்வரின் சிறப்பு முகாம்\n6. மழைநீர் சேகரிப்பு உறுதிமொழி\n7. செய்தி சில வரிகளில்...\n8. விதி மீறும் அச்சகத்தின் உரிமம் ரத்து\n1. குடிநீர் திருட்டை தடுக்க யாருக்கு அதிகாரம் இருக்கு குடிநீர் திருட்டை கண்டுக்காத அதிகாரிகளிடம் கேள்வி\n2. ஓட்டுனரை தாக்கியவர் கைது\n3. வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள்\n4. இளம்பெண் கொலை வாலிபர் கைது\n5. விபத்தில் வாலிபர் பலி\n1. அரசு பள்ளியில் உணவு திருவிழா\n2. பள்ளிக்கு வந்த மடிக்கணினி மாணவியரே இறக்கிய அவலம்\n3. ஆர்.எம். ஜெயின் பள்ளிக்கு 'பிளாட்டினம்' விருது\n4. மகசூல் பாதிப்பு நிலங்களில் மண், குடிநீரை சேகரித்து வேளாண் துறைசோதனை சோதனை\n5. விவசாயிகளுக்கு திறன் மேம்பாடு பயிற்சி\n6. செய்தி சில வரிகளில்... திருவள்ளூர்\n7. பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்\n8. நோயாளிகளின் சிகிச்சை விபரம் திருவள்ளூர் கலெக்டர் சோதனை\n10. ஊரக புத்தாக்க திட்டம்\n1. எலும்புக்கூடான நிழற்கூரை அச்சத்தில் பயணியர்\n2. மஞ்சள் நிறத்தில் குடிநீர் வினியோகம்\n3. கடைகளை மறைக்கும், 'பிளக்ஸ்' பேனர்கள் .மீஞ்சூர், வியாபாரிகள் தவிப்பு\n4. கூவம் ஆற்றில் சீமை கருவேல மரங்கள்\n5. அடிப்படை வசதிகள் இல்லாத கார்த்திகேயபுரம் சுகாதார வளாகம்\n6. மீஞ்சூரில் நெரிசலை த��ர்க்க வியாபாரிகள் வலியுறுத்தல்\n7. நிலுவை தொகை வழங்க கோரி\n2. கர்ப்பிணியிடம் தாலிச்சரடு பறிப்பு\n3. டூ - வீலர்கள் மோதல் லாரி டிரைவர் பலி\n4. மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்கள் போராட்டம்\n1. 4 பெண்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு\n2. சாராய வியாபாரிக்கு 'குண்டாஸ்'\n1. மணல் கடத்தலை தடுத்தபோது போலீஸ்காரர் உள்பட இருவர் கிணற்றில் விழுந்து காயம்\n2. பணத்தை திருப்பி கேட்ட கள்ளக்காதலி; அடித்து கொன்ற கள்ளக்காதலன் கைது\n3. ஓய்வு பெற்ற எஸ்.ஐ., வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை\n1. முருகன் பரோல் மனு நிராகரிப்பு\n1. குழந்தையை கடத்த முயன்றவர் கைது\n கூலி கிடைக்காமல் கைத்தறி நெசவாளர்கள்...அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n1. ஜெயப்பிரியா பள்ளியில் தாத்தா, பாட்டி தினம்\n2. குப்பை அகற்றுவதில் பணியாளர்கள் அலட்சியம்\n3. மனுக்கள் பெறும் முகாம்\n4. கல்வி கொள்கை கருத்தரங்கம்\n5. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்\n6. அரசு பள்ளியில் சர்வ மத பிரார்த்தனை\n7. பனை விதைகள் நடும் நிகழ்ச்சி\n8. போலீஸ் நிலையம் ஆய்வு\n10. பெருமாள் கோவிலில்சகஸ்ரநாம அர்ச்சனை\n11. தி பள்ளியில் ஓணம் பண்டிகை\n13. வரதராஜ பெருமாள் கோவிலில் தாமரைப்பூ சகஸ்ரநாம அர்ச்சனை\n14. ஊராட்சி செயலர்கள் ஆய்வுக் கூட்டம்\n15. பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்\n16. தார்சாலை அமைக்க கோரிக்கை\n17. விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ் ஏட்டுவிற்கு பரிசு\n18. பள்ளி ஆண்டு விழா\n1. பொதுமக்களுக்கு இடையூறு இரண்டு வாலிபர்கள் கைது\n2. ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்\n3. வழிப்பறி செய்ய திட்டம் நான்கு வாலிபர்கள் கைது\n4. வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு\n5. மாதர் சங்க தலைவி மாணவிக்கு ஆறுதல் வாலிபருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\n6. பொதுமக்கள் எதிர்ப்பால் மரம் வெட்டுவது நிறுத்தம்\n7. இளம் பெண்ணுக்கு மிரட்டல் கணவர் உட்பட இருவர் கைது\n8. பைரவர் சிலை கண்டெடுப்பு\n9. கொசு மருந்து குடித்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி\n10. ரயில் மோதி பெண் பலி\n12. திருட்டு வழக்கில் கைதான வாலிபர் தப்பியோடியதால் கடலுாரில் பரபரப்பு\n1. தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் பலி\n1. பஸ் விபத்து: 20 பேர் காயம்\n2. மேட்டூர் அணை நீர்திறப்பு 70,000 கனஅடியாக அதிகரிப்பு\n3. வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு\n4. சேலம் வந்தார் முதல்வர்\n1. ஆட்டோ மோதி பெயின்டர் பலி\n2. மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்\n3. 'படுகாயமடைந்தவரை கவனிக்க முடியாததால் கொன்றேன்': அண்ணனின் கழுத்தை நெரித்து கொன்ற தம்பி வாக்குமூலம்\n4. ஹெல்மெட் அணிந்து வந்து 2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு\n1. தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு: இலங்கை 'மாஜி' எம்.பி. யோசனை\n1. புகார் பெட்டி - தர்மபுரி\n2. அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி\n3. அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பால்குட ஊர்வலம்\n4. வரும் 24ல் அஞ்சல் துறை நுகர்வோர் குறைதீர் கூட்டம்\n5. தடை செய்யப்பட்ட 1,250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\n6. அரசு கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு\n1. கார் மீது மினிலாரி மோதல்: பெண் பலி: 4 பேர் படுகாயம்\n2. கடத்தூரில் குடிநீர் வழங்க கேட்டு எம்.எல்.ஏ.,வை மக்கள் முற்றுகை\n3. வாகனம் மோதி மினி லாரி கவிழ்ந்ததில் கிளீனர் பலி\n4. அரசு நிலத்தை மீட்க கோரி மக்கள் சாலை மறியல்\n5. குடிநீர் வினியோகம் இல்லை: பொதுமக்கள் சாலை மறியல்\n6. நண்பர் திருமணத்துக்கு வந்த வாலிபர் ஆற்றில் மூழ்கி பலி\n7. மாடு முட்டியதில் முதியவர் பலி\n8. மின்கம்பி உரசி லாரியில் தீ: வைக்கோல் எரிந்து நாசம்\n1. பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்கப்படுத்த திருச்சி சிறை அங்காடியில் சலுகை\n1. தி.மு.க., இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை\n2. முதலாமாண்டு கும்பாபிஷேக விழா\n3. சுங்கம் வசூல் புகாரால் தி.மு.க., நிர்வாகி நீக்கம்\n4. தி.மு.க., சார்பில் குளம் தூர்வாரும் பணி\n5. நேரடி கொள்முதல் மையம் திறக்க வெங்காய விவசாயிகள் வலியுறுத்தல்\n6. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 1.25 லட்சம் மாணவ, மாணவியருக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகம்\n8. ஆறு இடங்களில் தண்ணீர் தொட்டி திறப்பு\n9. பர்கூர் மாடுகளின் பாரம்பரியத்தை ஊக்குவிக்க பால் விற்பனை: வேளாண் அறிவியல் நிலையம் அசத்தல் முயற்சி\n10. ஏரியில் பனை விதைத்த கல்லூரி மாணவர்கள்\n11. குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்களுக்கு 'போன்'\n12. அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு\n13. மாநகராட்சி அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு\n14. ஆவணம் இல்லாத வாகனங்களுக்கு அபராதம்\n15. மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் வளர்ப்புக்கு யோசனை\n16. மூன்று நாட்கள் ஆர்ப்பாட்டம்: பால் உற்பத்தியாளர்கள் முடிவு\n17. அன்னதானத்துக்கு சில்வர் தட்டு: பவளமலை கோவிலில் அமல்\n18. அரசு, தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் அகற்றம்\n19. இன்றைய நிகழ்ச்சி - ஈரோடு\n20. தேங்காய் பருப்பு, தேங்காய் விலை கொடுமுடியில் சரிவு\n1. கரடு முரடான சாலையால் அந்தியூரில் மக்கள் அவதி\n1. ராஜஸ்தானில் பணிக்கு சென்ற மகன் மாயம்: கலெக்டரிடம் மாற்றத்திறனாளி தந்தை புகார்\n1. ஒட்டக்கூத்தரின் 829வது குருபூஜை விழா\n2. கடைமடையை எட்டாத நீர்; கடலில் வீணாக கலக்கிறது\n1. 'மனிதனின் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர்'\n1. புகார் பெட்டி - நாமக்கல்\n2. அரசு பள்ளியில் பாரதியார் நினைவு தினம் அனுஷ்டிப்பு\n3. நாமக்கல்லில் சி.ஐ.டி.யு., மாவட்ட பேரவை மாநாடு\n4. தீயணைப்பு துறையின் விழிப்புணர்வு முகாம்\n5. இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து செல்லும் காவிரி ஆறு\n6. சமயசங்கிலியில் கரும்பு சாகுபடி தீவிரம்\n7. குடிமராமத்து திட்ட புனரமைப்பு: அரசு முதன்மை செயலர் ஆய்வு\n8. அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்\n9. வரும் 13ல், ஊட்டச்சத்து இயக்கம் சார்பில் 322 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபா\n10. வரும் 13ல், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\n1. திடீரென மாற்றம் செய்யப்படும் போக்குவரத்தால் மக்கள் அவதி\n2. குண்டும், குழியுமான சாலை; பொதுமக்கள் கடும் அவதி\n3. வாகன ஓட்டிகள் பார்வைக்கு இல்லாத வழிகாட்டி பலகை\n4. சத்யா நகர் நுழைவு பகுதி பள்ளத்தை சீரமைக்க வேண்டும்\n5. சமுதாய கூடத்தில் கட்டுமான பொருட்கள், குப்பை கொட்டி குவிப்பு: மக்கள் பாதிப்பு\n6. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி\n7. தேங்கி நிற்கும் கழிவுநீரால் பகுதி வாசிகள் அவஸ்தை\n1. மொபட்டில் மதுபாட்டில்: வாலிபர் கைது\n2. காவிரி வெள்ளத்தில் அடித்து சென்ற நான்கு பேர் மீட்பு\n3. இறந்த மூதாட்டி சடலம்; கோவில் வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு\n4. நாமக்கல் எம்.பி., கண்ணெதிரே விபத்தில் இளைஞர் படுகாயம்\n5. ப.வேலூர் அருகே மாணவியரின் தண்ணீர் பாட்டிலில் விஷம் கலப்பு\n1. பாதிப்பு.. ஆமை வேக பாதாள சாக்கடை திட்டத்தால்: காரைக்குடியில் சேதமாகி வரும் ரோடுகள்\n1. மொகரம் விழாவில் தீ மிதித்த ஹிந்துக்கள்\n3. மகளிர் குழுவிற்கு பயிற்சி\n4. உலக தென்னை தின விழா கண்காட்சி\n5. தபால்காரரே நடமாடும் 'ஏ.டி.எம்'வங்கி சேவையில் புது திட்டம்\n7. மொகரம் விழாவில் தீ மிதித்த இந்துக்கள்\n1. சிவகங்கையிலும் மரங்களில் ஆணி அடித்தால் 3 ஆண்டு சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்\n2. ரோட்டில் வாரச்சந்தை வாகனங்கள் திணறல்\n3. அலைபேசி வெளிச்சத்தில் இறுதிச்சடங்கு\n4. கோயில் காளைகளால் விப��்துக்கள் அதிகரிப்பு\n1. காளை முட்டி முதியவர் பலி\n2. 17 பவுன் செயின் திருட்டு\n3. மொகரத்தை முன்னிட்டு முஸ்லிம்கள் நேர்த்தி\n4. கார் விபத்தில் ஒருவர் பலி 3 பேர் காயம்\n5. கேபிள் 'டி.வி.,' அறைகளுக்கு சீல்\n6. மாமனார், மாமியாரை தாக்கியவர் மீது வழக்கு\n7. பள்ளி சமையலர் வீட்டில் 25 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை\n1. மழையால் அதிகரித்த நிலக்கடலை விளைச்சல்: மார்க்கெட்களில் விவசாயிகள் கூவி கூவி விற்பனை\n1. புகார் பெட்டி - கரூர்\n2. இரண்டாம் நாள் பவித்ர உற்சவம்\n3. கூட்டுறவு சங்க தேர்தல்: அ.தி.மு.க.,வினர் மனு\n4. பழைய பாலத்தில் பூங்கா பணிகள்: அமைச்சர் ஆய்வு\n5. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்\n6. வாய்க்காலில் நீர்வரத்து; கிணறுகளில் ஊற்று\n7. குறுகிய பாலத்தை புதுப்பிக்க எதிர்பார்ப்பு\n8. வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறலாம்\n9. மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்\n10. அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்\n11. நெரூர் வாய்க்காலில் உடைப்பு; வீடு, வயல்களில் புகுந்தது தண்ணீர்\n12. மழை வேண்டி அய்யர்மலையில் சுனையை தூர்வாரிய சமூக ஆர்வலர்\n13. தி.மு.க.,வினர் தூர்வார இருந்த குளத்தில் மாவட்ட நிர்வாகம் இரவோடு, இரவாக தூர்வாரல்\n14. ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: நகராட்சி அலுவலகம் முற்றுகை\n1. சாலைகளை ஆக்கிரமித்த சீமைகருவேல மரங்கள்\n2. மோசமான நிலையில் சத்துணவு மைய கட்டடம்\n1. சித்தா பிரிவிற்கு வரும் நோயாளிகள்... அதிகரிப்பு: மூட்டு வலிக்கு மாதம் 5,000 பேர் சிகிச்சை\n1. நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா\n2. அ.தி.மு.க., பிரமுகர் இல்லத்திருமணம்\n3. கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி\n4. பரமக்குடி கல்வி மாவட்ட அறிவியல் கருத்தரங்கு போட்டி\n5. தேசிய அறிவியல் கருத்தரங்கிற்கு ராமநாதபுரம் மாணவி தேர்வு\n6. பேச்சியம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா\n7. நல்லாசிரியருக்கு பாராட்டு விழா\n8. ஓய்வூதிய திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்\n9. அம்மன் கோயில் விழா\n10. உயிரிழந்த மீனவர்களுக்கு அக்னி கடலில் அஞ்சலி\n1. ராமநாதபுரத்தில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டால் இருவர் கைது\n2. அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் சாயல்குடி வி.வி.ஆர்.நகர் மக்கள்\n3. காட்சிப்பொருளான கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: நிதி வீண்\n4. சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்\n5. திறப்பு விழா காணாமல் சேதமான சுற்றுலா தகவல் மையம்\n6. அதிகாரியை முற்றுகையிட்ட கிராம மக்கள்\n2. போக்சோவில் வாலிபர் கைது\n3. ஆவணி பொங்கல் உற்ஸவ விழா\n4. வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு\n5. தொழிலாளி மயங்கி விழுந்து பலி\n6. மதுரை பயணி மரணம்\n1. மாநகர துப்புரவு தொழிலாளர்களுக்கு புது வீடு கட்டப்போகிறது குடிசை மாற்று வாரியம்\n1. கோவை குற்றாலம் திறக்க ஏற்பாடு ஜரூர்\n2. கோவையில் பரவுது காய்ச்சல்: 115 பேருக்கு சிகிச்சை\n3. பொருளாதார வழக்குகள் நிலுவை: விரைந்து முடிக்க வரும் 20ல் ஆய்வு\n4. மானியம் 'எதிர்பார்க்கும்' ஆசிரியர்கள்\n5. வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு\n6. புற்றுநோய் விழிப்புணர்வு எல்.ஜி., நிறுவனம் 'கரம்'\n7. தற்கொலை 'தவிர்' ஆல்பம் வெளியீடு\n8. சி.எம்.எஸ்., பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்\n9. சித்தி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு விழா\n10. 29 பச்சை கிளிகளை மீட்டது வனத்துறை\n11. இட்லிக்கடை பாட்டி; கவுரவித்தார் கலெக்டர்\n12. மேலும் இரு குளங்களுக்கு 'டெண்டர்' ஓகே: 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில் பொலிவு பெறப்போகுது\n13. ரயில்வே ஸ்டேஷன் சிறந்த பணியாளர்\n14. பூச்சி மருந்து கடைகளில் ஆய்வு\n15. ஒரு வருஷமாச்சு: இழுக்குது அம்மா பூங்கா\n16. நிதி நிறுவன மோசடி: அதிகாரி ஆஜராக உத்தரவு\n17. மீட்டர் கட்டணம் உயர்த்தலாமே\n18. கொலுவில் அத்திவரதர் பூம்புகாரில் அமர்க்களம்\n19. கால்பந்து சங்க தேர்தல் வரும் 24ல் நடத்த முடிவு\n20. 10 சதவீத இட ஒதுக்கீடு: பிராமணர்கள் வலியுறுத்தல்\n21. சுய உதவிக்குழு கட்டடம் செயல்படுத்த எதிர்பார்ப்பு\n22. விதிமுறை கடைபிடித்தால் பணம் சேமிக்கலாம்\n23. உழவர் கடன் அட்டை மாணவர்கள் விழிப்புணர்வு\n24. போக்குவரத்து விதிமீறலுக்கு 'இ-சலான்': அபராதம் செலுத்தாமல் தப்பிக்க முடியாது\n25. மாவட்டத்துக்கு 8 லட்சம் பனை விதை'கற்பகதரு' காப்போம்\n26. குரங்கு அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி\n27. 2வது முறை நிரம்புகிறது தேவம்பாடிவலசு குளம்\n28. கேரள வியாபாரிகள் ஓணம் விடுப்பு: வெறிச்சோடியது காய்கறி மார்க்கெட்\n29. ஒரு மாதமாக நிரம்பி வழியும் சோலையாறு: பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி\n30. மருத்துவ முகாம் நடத்த விழிப்புணர்வு பேரணி\n31. சிறப்பு குறைதீர் முகாம்\n32. பள்ளி பருவத்தில் காதல் வேண்டாம்\n33. ஓணத்துக்கு பூ விற்பனை மந்தம்: முகூர்த்த நாளால் விலை உயர்வு\n34. மண் லோடு வாகனங்களுக்கு மக்கள் எதிர்ப்பு\n35. அரசுடன் சமூக நல அமைப்புகள் இணைந்து குளங்களில் குடிமராமத்து\n36. சுரங்கப்பாதை பணி மந்தம்\n37. விதை பண்ணையால் வருமானம் அதிகரிக்கும்: இணை இயக்குனர் தகவல்\n38. வீரமாத்தியம்மன் கோவிலில் வரும் 13ல் கும்பாபிேஷகம்\n39. புதியதாக கூலி உயர்வு ஒப்பந்தம் போட வேண்டும்\n40. இருப்பில் 60 டன் கர்நாடகா மக்காச்சோளம்\n41. மாகாளியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்\n42. குறிஞ்சி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷக விழா\n43. 'பாரதி ஒரு ஞானக்கவி'எழுத்தாளர் புகழாரம்\n44. 'கல்வெட்டுகளை பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும்\n45. 77 பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கல்\n46. வேலைவாய்ப்பை உருவாக்க முயற்சி\n1. நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல்: ரோட்டில் இறங்கிய சட்டம்-ஒழுங்கு போலீஸ்\n2. இட்டேரி வீதியில் ஊற்றெடுக்கும் குடிநீர்\n4. குழியை சீரமைக்க மனமில்லை: விபத்து அபாயத்தால் அச்சம்\n1. மாயமான மாணவன் மீட்பு\n2. பெண்ணிடம் நகை பறிப்பு\n3. மூதாட்டியிடம் நகை திருடிய பலே ஆசாமி கைது\n4. ஆர்ப்பாட்டம் 81 பேர் கைது\n5. பாதாள சாக்கடை குழியில் லாரி சிக்கியதால் பரபரப்பு\n6. கோர்ட் புறக்கணிப்பு வக்கீல்கள் போராட்டம்\n7. மீண்டும் துவங்கியது, 'பகல் திருட்டு' ராமசாமி நகர் மக்கள் பீதி\n8. தலைமை நீதிபதி மாற்றம் திரும்ப பெற ஆர்ப்பாட்டம்\n9. லாட்ஜில் இறந்த ஊழியர் போலீசார் விசாரணை\n10. கார் மரத்தில் மோதி விபத்து: 5 மாணவர்கள் காயம்\n11. 3வது திருமணத்துக்கு முயற்சி: சரமாரியாக தாக்கிய மனைவிகள்\n12. ஆன்மிக சுற்றுலா சென்றவர் மாயம்\n13. பாரம்பரியம் மிக்க சந்தைமீட்க கோரி ஆர்ப்பாட்டம்\n1. செண்டு பூக்கள் சாகுபடியில் விவசாயிகள்...ஆர்வம்:மானியம் வழங்கும் தோட்டக்கலைத்துறை\n1. தானியங்களில் ஓவியங்கள்; டிஜிட்டல் கடிகாரம்: ஆசிரியர் தின கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்\n2. சுருளி அருவியில் கட்டண உயர்வு பிரச்னை: போராட்டம் நடத்த அனைத்துக்கட்சிகள் முடிவு\n3. நீர்வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணி\n4. மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாயம் கூடலுார் நகராட்சி கமிஷனர் தகவல்\n5. கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்: ஆடிப்பாடி மகிழ்ந்த மாணவிகள்\n6. நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா\n7. உணவு பதனிடுதல் பயிற்சி முகாம்\n8. பெரியகுளத்தில் பிட்டு உற்ஸவம்\n9. மதுக்கடைகளில் ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு\n10. மாணவர்களுக்கு 'டிப்திரியா' தடுப்பூசி மெட்ரிக் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை\n11. ஆசிரியர் தின விழா\n12. காற்றின் வேகத்தால் முருங்கைக் காய்கள் தரம் பாதிப்பு\n14. வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு\n2. காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி\n3. தகராறில் இருவர் கைது\n4. மிரட்டியர் மீது வழக்கு\n6. மழையின்றி காயும் பயிர்கள்: விவசாயிகள் கவலை\n7. ரோட்டோர ஆக்கிரமிப்பால் இடையூறு\n1. விபத்துக்களில் மூவர் காயம்\n2. காட்டுமாடு முட்டி காயம்\n3. மதுவிற்ற நால்வர் கைது\n1. புதிய சிந்தனையை உருவாக்குங்கள்: பயிற்சி முகாமில் அறிவுரை\n2. நீலமலையை பாதுகாக்க துாய்மை பணி\n3. உயர் ரக ஆரஞ்சு நாற்று இலவசமாக வினியோகம்\n4. தாளூர் - கோவை இரவு பஸ்: கூடலூர் பயணிகள் மகிழ்ச்சி\n5. களை செடிகள் அகற்றும் பணி துவக்கம்\n6. ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா\n7. மழையால் சேதமடைந்த குடியிருப்பு\n8. சாலையில் யானைகள் உலா வனத்துறை அறிவுரை\n1. மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு: வெள்ளத்தில் மூழ்கும் குடியிருப்பு\n2. திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பை மலை\n1. நகரில் சிறுத்தை 'விசிட்' :குன்னூர் மக்கள் அச்சம்\n1. எரியுது திடக்கழிவு மேலாண்மையின்றி குப்பை: திண்டுக்கல்லில் மண் வளம் பாதிப்பு\n2. 100 சதவீத மானியத்தில் பண்ணை குட்டை\n4. மரங்களை பதம்பார்க்கும் பிளக்ஸ் போர்டுகள்: சென்னையை போல நடவடிக்கை தேவை\n5. பழநியில் 50 ஆயிரம் லிட்டர் திரவஉயிர் உரங்கள் உற்பத்தி இலக்கு இணை இயக்குனர் தகவல்\n6. மல்லப்புரத்தில் தொடர்பு முகாம்\n8. ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார்குறியீடு: விவசாயிகள் வலியுறுத்தல்\n11. 'அரசு செட்டாப் பாக்ஸ் மாற்ற எழுத்துப்பூர்வ சம்மதம் அவசியம்'\n14. பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்\n15. வேளாண் அறிவியல் மன்றம் துவக்கம்\n16. செப்.13ல் வேலை வாய்ப்பு முகாம்\n17. கொடைக்கானல் வனப்பகுதியில் சோலை மரங்கள் வளர்ப்பது அவசியம்\n18. காலணி நிலையத்தில் இலவச பயிற்சி\n1. சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய கண்காணிப்பு கோபுரம்\n2. உழவர்சந்தை அருகே வாகன ஆக்கிரமிப்பு\n3. திண்டுக்கல், நத்தம் வழித்தடத்தில் கட்டணம் வசூலிப்பில் குளறுபடி\n4. பழநி வின்ச் ஸ்டேசன் அருகே போலி கைடுகள் நடமாட்டம் எஸ்.பி., நடவடிக்கை தேவை\n5. பிரமுகர் மீது வழக்கு\n6. குடிநீர் கேட்டு கோரிக்கை\n2. மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் குழந்தை சடலம்\n4. தாண்டிக்குடியில் காட்டுத் 'தீ'\n6. ஐந்து பவுன் நகை திருட்டு\n7. கார் கவிழ்ந்து பெண் பலி\n8. நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் அதிகாரிகளை கண்டித்து மறியல்\n1. உதவித்தொகை பெற வருவாய் உச்சவரம்பு உயர்வு\n2. தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதி எது மழைநீரை சேமிக்க மாநகராட்சி புதிய ஏற்பாடு\n3. குறைந்த நீரில் அதிக மகசூல் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\n3. செப். 14ல் குடிமராமத்து பணி தேர்தல்\n5. பெயின்ட் வரி குறைக்கப்படுமா\n6. திருந்திய நெல் சாகுபடி விவசாயிகளுக்கு மானியம்\n7. நாளை இ.எஸ்.ஐ., குறைதீர் முகாம்\n8. பெற்றோர், ஆசிரியர் சங்கக் கூட்டம்\n9. இலவச பயிற்சி முகாம்\n15. ஊக்கத்தொகை வழங்கும் விழா\n16. தண்ணீர் கேட்டு சாலை மறியல் போக்குவரத்து\n17. இலவச காஸ்வழங்கும் விழா\n18. கூட்டத்திற்கு வரவே மாட்டேங்கிறாங்க\n19. விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த கோரி நாளை ஆர்ப்பாட்டம்\n20. செப்.13ல் மின் குறைதீர் முகாம்\n21. செப்.13ல் 'அம்மா' திட்ட முகாம்\n3. மது பாட்டில்கள் பறிமுதல்\n1. புகார் பெட்டி - கிருஷ்ணகிரி\n2. அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி\n3. டெங்கு விழிப்புணர்வு பேரணி: 5,000 மாணவர்கள் பங்கேற்பு\n4. புதிய ரேஷன் கடை திறப்பு விழா\n5. 31 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\n6. அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி: 220 மாணவ, மாணவியர் பங்கேற்பு\n1. பஸ் ஸ்டாண்டில் சிமென்ட் காரை பெயர்ந்து சேதம்\n1. வனத்தில் வேட்டையாடிய இருவர்: ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு\n2. பயணியிடம் பணம் பறித்த இருவர் கைது\n3. லாட்டரி விற்ற இருவர் சிக்கினர்\n4. இருதரப்பினர் தகராறு: மூன்று பேர் கைது\n1. சோழ நாணயங்கள் குளத்தில் கண்டெடுப்பு\n ஆண்டுக்கு 32 லட்ச ரூபாய் கட்டணம் மிச்சம்\n1. சாதித்த மாணவருக்கு பரிசு வழங்கி ஊக்குவிப்பு\n2. ரூ.12 ஆயிரம் கோடியில் கடன் திட்டம்: விரைவில் வெளியாகிறது அறிக்கை\n3. சணல் பொருள் தயாரிப்பு பயிற்சி\n4. எரியாத எல்.இ.டி., விளக்கு: பராமரிப்பில் தொடரும் மெத்தனம்\n5. நெருக்கடியில் சாய ஆலைகள்\n6. குடிமராமத்து பணிகளை முடிக்க காலக்கெடு: ரூ.15 கோடியில் புனரமைப்பு பணி\n7. ஸ்ரீசத்யசாயி சேவா நிறுவனம் இலவச கண் சிகிச்சை முகாம்\n8. 'ஸ்மார்ட் ஸ்கூல்' அந்தஸ்து பெறும் பள்ளி\n9. சம்பளமின்றி பணியாற்றும் தூய்மை காவலர்: அவலம் தீர்க்க கலெக்டர் முன்வருவாரா\n10. குளம் துார்வாரும் பணிகள் தீவிரம்\n11. அங்கன்வாடி ஊழியர் சிறப்பு பயிற்சி முகாம்\n12. பால் விலை உயர்வால் கால்நடை சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது\n13. இலவச ஆம்புலன்ஸ் சேவை 'நிழல்களுக்கு' நிஜ பாராட்டு\n14. 'வி.ஏ.ஓ., ஆபீசே வீடானது: ஆவண பாதுகாப்பு கேள்விக்குறி\n15. 'வாக்காளர் சரிபார்ப்பு விழிப்புணர்வு போதாது' அனைத்துக்கட்சி கூட்டத்தில் முணுமுணுப்பு\n16. கறவை மாடு வளர்ப்பு பயிற்சி\n17. 'ஆட்டிடியூட்' ேஷாரூம் இன்று திறப்பு விழா\n18. வனவிலங்குகளை கண்காணிக்க 'வாட்ச் டவர்' தேவை\n19. ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லை\n20. தென்னை விளை பொருட்களுக்கு திடீர் விலை குறைப்பு\n21. ஆக்கிரமிப்பு அகற்றாமல் ரோடு விரிவாக்க பணி\n22. பள்ளியில் திருவோணம் திருவிழா\n23. வருவாய் கோட்டத்தில் சிறப்பு குறைதீர் முகாம்\n24. செண்டு மல்லிக்கு கூடியது 'மவுசு' ஓணத்தால் விலையும் அதிகரிப்பு\n நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவக்கம்\n26. மத்திய அரசின் 'போஷன் அபியான்' திட்டம்\n27. தற்கொலை தடுப்பு நாள் பள்ளியில் உறுதிமொழி\n28. தயார் நிலை உணவு தயாரிக்க பயிற்சி\n29. 370 பிரிவு ரத்து செய்ததற்கு ஆதரவு: விழிப்புணர்வு பயணத்துக்கு வரவேற்பு\n31. மடத்துக்குளம் அருகே 'உப்புசாமி' வழிபாடு\n1. 'பண்ணையும் இல்லை : அதிகாரி பதில்; மக்கள் அதிர்ச்சி\n2. வி.ஏ.ஓ.,கள் சான்றொப்பத்தில் குழப்ப நிலை: வருவாய்த்துறை தெளிவுபடுத்த வலியுறுத்தல்\n3. நிரம்பி வழியும் சாக்கடை அதிகாரிகள் அலட்சியம்\n1. 'சரக்கு வாங்கணும்... காசு கொடு...'; போலீசாரை 'படுத்திய' போதை ஆசாமி\n2. துணி திருட்டு; 3 பேர் கைது\n3. 'பார்' உரிமையாளருக்கு வெட்டு; டிரைவர் கைது\n4. 'ஆம்லெட்' தகராறு ஒருவர் கைது\n5. 'ஆம்லெட்' தகராறு ஒருவர் கைது\n6. மின் ஊழியர்களை விவசாயிகள் முற்றுகை\n7. தீயில் நகை பணம் சாம்பல்\n8. பாலீஷ் போடுவதாக 2.5 பவுன் நகை மோசடி\n» தினமலர் முதல் பக்கம்\nஇதே நாளில் அன்று செப்டம்பர் 20,2019\nகாஷ்மீரில் புதிய சொர்க்கத்தை உருவாக்க பிரதமர்...அழைப்பு\n50:50 பங்கீடு இல்லையெனில் தனித்து போட்டி செப்டம்பர் 20,2019\n'இ - சிகரெட்' தடை அரசாணை வெளியீடு செப்டம்பர் 20,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-20T05:23:51Z", "digest": "sha1:RCZIN36RKTHQN7ODMAOA7CQQ2ZB6QDNV", "length": 33771, "nlines": 157, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "ஆஸ்டின் ஃபேகன்: ப்ராக்ஸ் ஸ்விட்ச்போர்ட்ஸ் | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n24 ° சி\tஹோபார்ட், டிசம்பர் 9\n21 ° சி\tலான்ஸ்டன், ஜேன்ஸ்டன்\n17 ° சி\tபர்னி, செவ்வாய்: 9 மணி\n20 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய்\n23 ° சி\tபிச்செனோ, செவ்வாய்: 9 செவ்வாய்க்கிழமை\n22 ° சி\tரோஸ், ஜேன்: செவ்வாய்\n21 ° சி\tஇன்வெர்மே, செவ்வாய்: 9 மணி\n20 ° சி\tஜார்ஜ் டவுன், 03: 23pm\n20 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய்\n24 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 03: 23pm\n24 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 03: 23pm\n24 ° சி\tபெல்லரைவ், 03: 23pm\n24 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 03: 23pm\n24 ° சி\tஹூன்வில்லே, 03: 23pm\n21 ° சி\tஆர்போர்ட், 03: 23pm\n20 ° சி\tடெலோரெய்ன், 03: 23pm\n20 ° சி\tஜார்ஜ் டவுன், 03: 23pm\nஹோபார்ட், டிசம்பர் 9 24 ° சி\nலான்ஸ்டன், ஜேன்ஸ்டன் 21 ° சி\nபர்னி, செவ்வாய்: 9 மணி 17 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய் 20 ° சி\nபிச்செனோ, செவ்வாய்: 9 செவ்வாய்க்கிழமை 23 ° சி\nரோஸ், ஜேன்: செவ்வாய் 22 ° சி\nஇன்வெர்மே, செவ்வாய்: 9 மணி 21 ° சி\nஜார்ஜ் டவுன், 03: 23pm 20 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: செவ்வாய் 20 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 03: 23pm 24 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 03: 23pm 24 ° சி\nபெல்லரைவ், 03: 23pm 24 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 03: 23pm 24 ° சி\nஹூன்வில்லே, 03: 23pm 24 ° சி\nஆர்போர்ட், 03: 23pm 21 ° சி\nடெலோரெய்ன், 03: 23pm 20 ° சி\nஜார்ஜ் டவுன், 03: 23pm 20 ° சி\nஆஸ்டின் ஃபேகன்: ப்ராக்ஸ் ஸ்விட்ச்போர்ட்ஸ்\nஆஸ்டின் ஃபேகன். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nவெளியிடப்பட்டது 29 மே 29.\nதஸ்மேனியாவில் தனது வியாபார கனவை கொண்டு வர வாய்ப்பு மற்றும் மக்களை ஆஸ்டின் கண்டுபிடித்தார்\nவடக்கு டாஸ்மேனியாவின் ஒரே மாற்றி உற்பத்தியாளராக, ப்ராக்ஸஸ் ஸ்விட்ச்போர்டுகளில் உள்ள குழுவினர் ஃபிளிக் செய்வதற்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். ப்ளுண்ட்ஸ்டோன் அரினாவில் விளக்குகள் வைத்திருப்பதில் இருந்து ஹோபர்ட்ஸ் மியர் என்ற புதிய கிரீன் ப்ளாஸா ஹோட்டலில் தங்கியிருக்கும் பணிக்கு அவர்கள் உயர் தொழில்நுட்பத்தை அணிவகுத்து வருகின்றனர்.\nசராசரியாக நபர் அதிகமான சிந்தனை கொடுக்க முடியாது, ஆனால் ஸ்விட்ச்போர்டு செயலிழப்பு மற்றும் நீங்கள் திடீரென்று அவற்றின் முக்கியத்துவத்தை உணரும் போது ஒரு ஹோ��்டலில் தங்கலாம். காற்று கான் இல்லை. WiFi இல்லை. சக்தி இல்லை. இல்லை விளக்கு. இல்லை EFTPOS. காலநிலை கட்டுப்பாடு இல்லை, ஒரு சில பெயர்களுக்கு. விஷயங்கள் விரைவில் சங்கடமான ஆக. முன்னேற்றம் ஸ்விட்ச்போர்டுகளில் உள்ள குழு, பல்வேறு சுற்றுகள் இணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் அந்த சிக்கலான பேனல்களுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை அறியும்.\nமுன்னேற்றம் ஸ்விட்ச்போர்டுகள். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nமுன்னேற்றம் ஸ்விட்ச்போர்டுகள் ஐரிஷ்மேன் ஆஸ்டின் ஃபேகன் நிறுவப்பட்டது மற்றும் லொன்செஸ்டனுக்கு மட்டுமே அடிப்படையாக உள்ளது. மூன்று குழு ஒரு சிறிய 3 XXX மீட்டர் பட்டறை வெளியே இயங்க தொடங்கியது மற்றும் இப்போது அவர்கள் X ஊழியர்கள் மற்றும் ஒரு 6 சதுர மீட்டர் பட்டறை பெருமை.\nவணிக விநியோகத்திற்கான சுவிட்ச்போர்டுகளை உருவாக்குகிறது. நீர் தொழிற்துறையில் இருந்து, ஹோட்டல்களுக்கு, மருத்துவமனைகளுக்கு, பெரிய கட்டிடங்களுக்கு, குழு புதிதாக ஒவ்வொரு சுவிட்ச்போர்டு உருவாக்க வேண்டும். அவர்கள் மின்சார சுவிட்ச்பார்ன் உற்பத்தி, தொழில்துறை ஆட்டோமேஷன், செயல்முறை கட்டுப்பாடு மற்றும் அமைப்புகள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றனர்.\n\"நாங்கள் மினி ஹைட்ரோ நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், சிகிச்சை நிலையங்கள், பாசனம், சுரங்கத் துறை, விடுதிகள், பல்கலைக்கழகம் மற்றும் பலவற்றோடு வேலை செய்கிறோம். நாங்கள் தற்போது லான்ஸ்டெஸ்டன் பொது மருத்துவமனை மற்றும் புதிய கிரீன் பிளாசா ஹோட்டலுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம், \"ஃபாகான் விளக்குகிறார்.\nமுன்னேற்றம் ஸ்விட்ச்போர்டுகள். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nசிங்கப்பூர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான முக்கிய ஸ்விட்ச்போர்டுகளில் பணிபுரிய ஆஸ்திரேலியாவிற்கு வந்த ஒரு தொழில்துறை மின்வியாளர் ஆவார். பின்னர் அவர் ஒரு விக்டோரிய மின் கம்பெனிக்கு வேலை செய்தார், அடிக்கடி அவரை டஸ்மானியாவிற்கு அனுப்பி வைத்தார், அங்கு அவர் தரமான ஸ்விட்ச்போர்டுகளுக்கான சந்தையில் ஒரு இடைவெளி கண்டார்.\nபன்னிரண்டில், பாகன் தீவுக்கு குடிபெயர்ந்தார் மற்றும் ப்ரோக்கஸ் ஸ்விட்ச்போர்டுகளை நிறுவினார். அவர் சுற்றியுள்ள ஒரு சிறிய அணியைச் சேர்த்தார், அவருடைய புதிய வீட்டிற்கு புகழைக் கொடுப்ப���ற்காக கடினமாக உழைத்தார். \"ஆரம்பத்தில் டாஸ்மேனியா ஒரு கடினமான சந்தையாக இருந்தது ... நம்மை நாமே நிரூபிக்க வேண்டும்\" என்று ஃபாகான் விளக்குகிறார். \"இது எங்கள் புகழை கட்டியெழுப்ப நேரம் எடுத்தது.\" இன்று, செயல்திறன் சுவிட்ச்போர்டு இன் வேலைகளில் இருந்து 9 முதல் XXX சதவீதம் வரை விக்டோரிய வாடிக்கையாளர்களுக்கு உள்ளது.\nமுன்னேற்றம் ஸ்விட்ச்போர்டுகள். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\n\"வியாபாரத்தில் டாஸ்மேனியாவை அடிப்படையாகக் கொண்ட திறமையான, படைப்பு ஊழியர்களின் வலுவான அணி உள்ளது. இந்த திட்ட மேலாளர், வரைவு நபர்கள், தாள் உலோக fabricators, மின் வர்த்தக நபர்கள் மற்றும் சேவை தொழில்நுட்பங்கள் தொடர்ந்து திட்டமிடப்பட்ட பராமரிப்பு அடங்கும். இது எங்களை வளரச்செய்து மாநிலத்திலிருந்து வெளியேறுவதோடு, பிரதான எதிர்க்கட்சிக்கு போட்டியிடும், \"என்கிறார் பாகன்.\nமுதலில் தாள் உலோக வேலை அவுட்சோர்சிங், ப்ரோக்ஸ் ஸ்விட்ச்போர்டுகள் ஒரு கட்டத்தில் வளர்ந்தன, அங்கு தாள் உலோக இயந்திரங்களை வாங்குவதற்கும் பெரிய வளாகத்திற்கு நகர்த்துவதற்கும் சாத்தியமானது. கடைசி XNUM மாதங்களில், வணிக லேசர் இயந்திரங்கள், ஒரு கணினி எண் கட்டுப்பாடு (CNC) இயந்திரம் மற்றும் முழு வீட்டிற்கு திறனை அனுமதிக்க உள்-வீட்டு பவுடர் பூச்சு இயந்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளன.\nமுன்னேற்றம் ஸ்விட்ச்போர்டுகள் புதிதாகப் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களை பயிற்சியளிக்கின்றன, வேலைவாய்ப்பு பயிற்சிக்கான பயிற்சிக்கான பயிற்சிகளைக் கொண்டு வருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தாஸ்மேனியாவில் திறமையான தொழிலாளர்கள் பணியாற்றுவதில் எந்தவொரு கஷ்டமும் இல்லை.\nமுன்னேற்றம் ஸ்விட்ச்போர்ட்ஸ் அணி. புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\n\"மக்களின் தரம் மற்றும் வேலைத்திறன் ஆகியவை இங்கே உயர்ந்தவை, அதனால் தான் நாங்கள் தாஸ்மேனியாவில் தங்கியிருக்கிறோம்,\" என்கிறார் பாகன். \"அவர்களது விசுவாசமும், வேலையின் தரமும் எதுவும் இல்லை. அவர்களை நன்கு பயிற்றுவிக்க நாம் கடினமாக உழைக்கிறோம். அவர்கள் எங்களிடம் வரும்போது, ​​அவர்கள் ஒரு தொழில்துறை மின்வியாளர் அல்லது கட்டமைப்பில் இருந்தாலும், தகுதிடன் முடிவடையும். \"\n\"தாஸ்மேனியாவில் அடிப்படையாகக் கொண்ட பல பல நன்மைகள் உள்ளன,\" என்கிறார் ஃபேகன். \"உற்பத்திக்கான சொந்த சரக்குகளை உருவாக்குவதன் மூலம் ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரப் பொருள்களைப் பற்றிய தீமைகள் நாங்கள் கடந்துவிட்டோம். செலவுகள் குறைவாக வைத்திருக்கும் ஒரு ஒல்லியான உற்பத்தி முறையை நாங்கள் செயல்படுகிறோம். வெவ்வேறு கட்டங்களில் நகர்வதைக் கருத்தில் கொண்டு, தஸ்மேனியா நிச்சயமாக எங்களுக்கு சிறந்த இடம். \"\nமுன்னேற்றம் ஸ்விட்ச்போர்டுகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள் வலைத்தளம் மற்றும் பேஸ்புக் பக்கம்.\nதாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது பற்றிய தகவல்களுக்கு எங்கள் கதைகள் அல்லது வருகை மூலம் பார்க்கவும் வணிக டஸ்மேனியா.\nஆஸ்டின் ஃபேகன்: ப்ராக்ஸ் ஸ்விட்ச்போர்ட்ஸ்\nஆஸ்டின் ஃபேகன். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nவெளியிடப்பட்டது 29 மே 29.\nதஸ்மேனியாவில் தனது வியாபார கனவை கொண்டு வர வாய்ப்பு மற்றும் மக்களை ஆஸ்டின் கண்டுபிடித்தார்\nவடக்கு டாஸ்மேனியாவின் ஒரே மாற்றி உற்பத்தியாளராக, ப்ராக்ஸஸ் ஸ்விட்ச்போர்டுகளில் உள்ள குழுவினர் ஃபிளிக் செய்வதற்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். ப்ளுண்ட்ஸ்டோன் அரினாவில் விளக்குகள் வைத்திருப்பதில் இருந்து ஹோபர்ட்ஸ் மியர் என்ற புதிய கிரீன் ப்ளாஸா ஹோட்டலில் தங்கியிருக்கும் பணிக்கு அவர்கள் உயர் தொழில்நுட்பத்தை அணிவகுத்து வருகின்றனர்.\nசராசரியாக நபர் அதிகமான சிந்தனை கொடுக்க முடியாது, ஆனால் ஸ்விட்ச்போர்டு செயலிழப்பு மற்றும் நீங்கள் திடீரென்று அவற்றின் முக்கியத்துவத்தை உணரும் போது ஒரு ஹோட்டலில் தங்கலாம். காற்று கான் இல்லை. WiFi இல்லை. சக்தி இல்லை. இல்லை விளக்கு. இல்லை EFTPOS. காலநிலை கட்டுப்பாடு இல்லை, ஒரு சில பெயர்களுக்கு. விஷயங்கள் விரைவில் சங்கடமான ஆக. முன்னேற்றம் ஸ்விட்ச்போர்டுகளில் உள்ள குழு, பல்வேறு சுற்றுகள் இணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் அந்த சிக்கலான பேனல்களுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை அறியும்.\nமுன்னேற்றம் ஸ்விட்ச்போர்டுகள். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nமுன்னேற்றம் ஸ்விட்ச்போர்டுகள் ஐரிஷ்மேன் ஆஸ்டின் ஃபேகன் நிறுவப்பட்டது மற்றும் லொன்செஸ்டனுக்கு மட்டுமே அடிப்படையாக உள்ளது. மூன்று குழு ஒரு சிறிய 3 XXX மீட்டர் பட்டறை வெளியே இயங்க தொடங்கியது மற்றும் இப்போது அவர்கள் X ஊழியர்கள் மற்றும் ஒரு 6 சதுர மீட்��ர் பட்டறை பெருமை.\nவணிக விநியோகத்திற்கான சுவிட்ச்போர்டுகளை உருவாக்குகிறது. நீர் தொழிற்துறையில் இருந்து, ஹோட்டல்களுக்கு, மருத்துவமனைகளுக்கு, பெரிய கட்டிடங்களுக்கு, குழு புதிதாக ஒவ்வொரு சுவிட்ச்போர்டு உருவாக்க வேண்டும். அவர்கள் மின்சார சுவிட்ச்பார்ன் உற்பத்தி, தொழில்துறை ஆட்டோமேஷன், செயல்முறை கட்டுப்பாடு மற்றும் அமைப்புகள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றனர்.\n\"நாங்கள் மினி ஹைட்ரோ நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், சிகிச்சை நிலையங்கள், பாசனம், சுரங்கத் துறை, விடுதிகள், பல்கலைக்கழகம் மற்றும் பலவற்றோடு வேலை செய்கிறோம். நாங்கள் தற்போது லான்ஸ்டெஸ்டன் பொது மருத்துவமனை மற்றும் புதிய கிரீன் பிளாசா ஹோட்டலுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம், \"ஃபாகான் விளக்குகிறார்.\nமுன்னேற்றம் ஸ்விட்ச்போர்டுகள். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\nசிங்கப்பூர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான முக்கிய ஸ்விட்ச்போர்டுகளில் பணிபுரிய ஆஸ்திரேலியாவிற்கு வந்த ஒரு தொழில்துறை மின்வியாளர் ஆவார். பின்னர் அவர் ஒரு விக்டோரிய மின் கம்பெனிக்கு வேலை செய்தார், அடிக்கடி அவரை டஸ்மானியாவிற்கு அனுப்பி வைத்தார், அங்கு அவர் தரமான ஸ்விட்ச்போர்டுகளுக்கான சந்தையில் ஒரு இடைவெளி கண்டார்.\nபன்னிரண்டில், பாகன் தீவுக்கு குடிபெயர்ந்தார் மற்றும் ப்ரோக்கஸ் ஸ்விட்ச்போர்டுகளை நிறுவினார். அவர் சுற்றியுள்ள ஒரு சிறிய அணியைச் சேர்த்தார், அவருடைய புதிய வீட்டிற்கு புகழைக் கொடுப்பதற்காக கடினமாக உழைத்தார். \"ஆரம்பத்தில் டாஸ்மேனியா ஒரு கடினமான சந்தையாக இருந்தது ... நம்மை நாமே நிரூபிக்க வேண்டும்\" என்று ஃபாகான் விளக்குகிறார். \"இது எங்கள் புகழை கட்டியெழுப்ப நேரம் எடுத்தது.\" இன்று, செயல்திறன் சுவிட்ச்போர்டு இன் வேலைகளில் இருந்து 9 முதல் XXX சதவீதம் வரை விக்டோரிய வாடிக்கையாளர்களுக்கு உள்ளது.\nமுன்னேற்றம் ஸ்விட்ச்போர்டுகள். புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\n\"வியாபாரத்தில் டாஸ்மேனியாவை அடிப்படையாகக் கொண்ட திறமையான, படைப்பு ஊழியர்களின் வலுவான அணி உள்ளது. இந்த திட்ட மேலாளர், வரைவு நபர்கள், தாள் உலோக fabricators, மின் வர்த்தக நபர்கள் மற்றும் சேவை தொழில்நுட்பங்கள் தொடர்ந்து திட்டமிடப்பட்ட பராமரிப்பு அடங்கும். இது எங்களை வளரச்செய்த�� மாநிலத்திலிருந்து வெளியேறுவதோடு, பிரதான எதிர்க்கட்சிக்கு போட்டியிடும், \"என்கிறார் பாகன்.\nமுதலில் தாள் உலோக வேலை அவுட்சோர்சிங், ப்ரோக்ஸ் ஸ்விட்ச்போர்டுகள் ஒரு கட்டத்தில் வளர்ந்தன, அங்கு தாள் உலோக இயந்திரங்களை வாங்குவதற்கும் பெரிய வளாகத்திற்கு நகர்த்துவதற்கும் சாத்தியமானது. கடைசி XNUM மாதங்களில், வணிக லேசர் இயந்திரங்கள், ஒரு கணினி எண் கட்டுப்பாடு (CNC) இயந்திரம் மற்றும் முழு வீட்டிற்கு திறனை அனுமதிக்க உள்-வீட்டு பவுடர் பூச்சு இயந்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளன.\nமுன்னேற்றம் ஸ்விட்ச்போர்டுகள் புதிதாகப் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களை பயிற்சியளிக்கின்றன, வேலைவாய்ப்பு பயிற்சிக்கான பயிற்சிக்கான பயிற்சிகளைக் கொண்டு வருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தாஸ்மேனியாவில் திறமையான தொழிலாளர்கள் பணியாற்றுவதில் எந்தவொரு கஷ்டமும் இல்லை.\nமுன்னேற்றம் ஸ்விட்ச்போர்ட்ஸ் அணி. புகைப்பட கடன்: வழங்கப்பட்டது\n\"மக்களின் தரம் மற்றும் வேலைத்திறன் ஆகியவை இங்கே உயர்ந்தவை, அதனால் தான் நாங்கள் தாஸ்மேனியாவில் தங்கியிருக்கிறோம்,\" என்கிறார் பாகன். \"அவர்களது விசுவாசமும், வேலையின் தரமும் எதுவும் இல்லை. அவர்களை நன்கு பயிற்றுவிக்க நாம் கடினமாக உழைக்கிறோம். அவர்கள் எங்களிடம் வரும்போது, ​​அவர்கள் ஒரு தொழில்துறை மின்வியாளர் அல்லது கட்டமைப்பில் இருந்தாலும், தகுதிடன் முடிவடையும். \"\n\"தாஸ்மேனியாவில் அடிப்படையாகக் கொண்ட பல பல நன்மைகள் உள்ளன,\" என்கிறார் ஃபேகன். \"உற்பத்திக்கான சொந்த சரக்குகளை உருவாக்குவதன் மூலம் ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரப் பொருள்களைப் பற்றிய தீமைகள் நாங்கள் கடந்துவிட்டோம். செலவுகள் குறைவாக வைத்திருக்கும் ஒரு ஒல்லியான உற்பத்தி முறையை நாங்கள் செயல்படுகிறோம். வெவ்வேறு கட்டங்களில் நகர்வதைக் கருத்தில் கொண்டு, தஸ்மேனியா நிச்சயமாக எங்களுக்கு சிறந்த இடம். \"\nமுன்னேற்றம் ஸ்விட்ச்போர்டுகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள் வலைத்தளம் மற்றும் பேஸ்புக் பக்கம்.\nதாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது பற்றிய தகவல்களுக்கு எங்கள் கதைகள் அல்லது வருகை மூலம் பார்க்கவும் வணிக டஸ்மேனியா.\nஅன் நகுயென்: டார்ச் பியரர் வைன்ஸ்\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள�� கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3/", "date_download": "2019-09-20T05:18:52Z", "digest": "sha1:LCXO72ZW4ZNEONCWNZKZ4CBULEXJ5NDP", "length": 25258, "nlines": 439, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் மாணவர்கள் பள்ளியில் அடிப்படை வசதிகோரி கையெழுத்து இயக்கம் நடத்தினர்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி\nபனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் திரு விழா- ஈரோடு மேற்கு தொகுதி\nபனை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் விழா-வானூர் தொகுதி\nபுதுமண தம்பதிகள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு-காட்டுமன்னார்கோயில்\nபனை விதை சேகரிப்பு-காட்டுமன்னார்கோயில் தொகுதி\nதமிழரசன் வீரவணக்க நிகழ்வு-கொளத்தூர் தொகுதி\nநாம் தமிழர் மாணவர்கள் பள்ளியில் அடிப்படை வசதிகோரி கையெழுத்து இயக்கம் நடத்தினர்.\nநாள்: ஏப்ரல் 15, 2013 In: தமிழக செய்திகள்\nதமிழ் மாணவர்கள் சார்பாக நாம் தமிழர் கட்சி,15 வேலம்பாளையம் கிளை , 15 வேலம்பாளையம் மேல் நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் வணிகவியல், பொருளாதாரவியல் மற்றும் தொழில்கல்வி பாடங்கள் வேண்டியும்,மாணவர்கள் உணவு உண்பதற்கு உணவுக்கூடம் அமைத்துத் தரவும், சமையலறை மற்றும் கழிப்பிடம் அருகருகே இருப்பதால் மாற்றி மற்றொரு இடத்தில் அமைக்குமாறு வேண்டியும், கையெழுத்து இயக்கம் நடத்த ஆரம்பிக்கும் நிகழ்வு. திருப்பூர் வடக்கு மாவட்ட இணைச்செயலாளர் சமரன் பாலா, மாவட்ட பொருளாளர் பரமசிவம்,மற்றும் 15 வேலம்பாளையம் கிளை நிர்வாகிகள் ரமேசு,அருண்,முத்துப்பாண்டி,சபாபதி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்\nபெறுனர் : :மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள்\nபொருள் : 15 வேலம்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு���ளில் வணிகவியல், பொருளாதாரவியல் மற்றும் தொழில்கல்வி பாடங்கள் வேண்டி\nமாணவர்கள் சார்பாக நாம் தமிழர் கட்சி,15 வேலம்பாளையம் கிளை கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.\n1.தற்போது 15-வேலம்பாளையம் மேல் நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் அறிவியல் பாடம் மட்டுமே உள்ளது. சாதாரண மாணவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் வணிகவியல், பொருளாதாரவியல் மற்றும் தொழில்கல்வி பாடங்களை உடைய வகுப்புக்களை உடனடியாக வரும் கல்வியாண்டில் துவங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n2. சமையலறை மற்றும் கழிப்பிடம் அருகருகே இருப்பதால் மிகுந்த துர்நாற்றத்தோடு உணவைத் தயாரிக்கவும் , பெறவும் வேண்டியிருக்கிறது. இதனால் சுகாதாரக் குறைவு ஏற்பட்டு மாணவர்கள் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள்.இதைத் தவிர்க்க போர்க்கால அடிப்படையில் உடனடியாக எதாவது ஒன்றை மாற்றி மற்றொரு இடத்தில் அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்\n3, மாணவர்கள் உணவு உண்பதற்கு உணவுக்கூடம் அமைத்துத் தர வேண்டுகிறோம். தற்போது வெட்ட வெளியில் கடும் வெய்யிலில் உட்கார்ந்து சாப்பிட வேண்டியம் அவலம் இப்போது உள்ளது.\nஆகவே உடனடியாக தாங்கள் தலையிட்டு மேற்கண்ட விடயங்களை உடனே செய்து தர வேண்டுகிறோம்\nஇணைசெயலாளர் – திருப்பூர் வடக்கு மாவட்டம்\nகையொப்பம் : 15 வேலம்பாளையம் பகுதி மாணவர்கள், பொதுமக்கள்\nபோராட்டங்கள் மீது வழக்குகளை தாக்கல் செய்து முடக்க நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.\nஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சூரம்பட்டி கிளை திறப்பு\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nபனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி\nபனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் தொக…\nபனை விதை நடும் திருவிழா-பல்லடம் ��ொகுதி\nபனை விதை நடும் திரு விழா- ஈரோடு மேற்கு தொகுதி\nபனை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் விழா-வானூர் தொகுதி\nபுதுமண தம்பதிகள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு-கா…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D.html", "date_download": "2019-09-20T05:36:28Z", "digest": "sha1:7NUPVST7DG3DM33ORWCOJP3O4WZVUSXS", "length": 43946, "nlines": 469, "source_domain": "www.philizon.com", "title": "முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ் (Total 24 Products for முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ்)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ், சீனாவில் இருந்து முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nமுழு ஸ்பெக்ட்ரம் ஆலை வளர மெலிதான LED லைட் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் ஆலை வளர மெலிதான LED லைட் வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் ஆலை வளர மெலிதான LED லைட் வளர LED Grow விளக்குகள் உட்புற வளர்ந்து வரும��� சிறந்த விளக்குகள். குறைந்த ஆற்றல் பயன்பாடு மற்றும் வணிகரீதியான தரம் அதிக விலை உயர்ந்த விளக்குகள். ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தாவர மற்றும் பூக்கும்...\nChina முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ் of with CE\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\nChina Manufacturer of முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPhlizon 3000W LED GROW LIGHT FULL SPECTRUM வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்: இந்த ஒளி ஆச்சரியமாக இருக்கிறது இது உண்மையில் என் 4x4 வளரும்...\nHigh Quality முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ் China Supplier\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும்...\nHigh Quality முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ் China Factory\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nChina Supplier of முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nChina Factory of முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே விளக்கம் சூப்பர் எல்.ஈ.டி பவர் பார் லைட், அதிக சக்தி திறன், வெறுமனே சிறப்பாக வளரவும் உயர் வெளியீடு எல்இடி ஸ்ட்ரிப் லைட், 6000 கே, ஃபுல் ஸ்பெக்ட்ரம் சிமுலேட் நேச்சுரல் சன்லைட், விதைப்பு வகை, வெட்டல் அல்லது...\nமுழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ் Made in China\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\nProfessional Manufacturer of முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\nLeading Manufacturer of முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசோன் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் நிறுவப்பட்ட உற்பத்தியாளர் ஆகும். பிளிஸான் அதிக வெளியீட்டைக் கொண்ட கோப் எல்.ஈ.டி ஒளி ஒளித் தொடரை உருவாக்குகிறது. பிலிசோன் ஒரு...\nProfessional Supplier of முழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட் பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் COB LED கள் மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு இடைப்பட்ட 600...\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி COB LED க்ரோ விளக்குகளின் நன்மைகள் மற்ற தரமான [எஸ்எம்டி \"எல்இடி க்ரோ விளக்குகளுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் அடர்த்தியான மற்றும் தீவிரமான ஒளியை வழங்குகின்றன. இது ஒரு பெரிய அளவிலான சிப்பில்...\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர\nமொத்த பிலிசான் முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர பிளைசன் 3000 வாட் ஸ்பெக்ட்ரம் & பிபிஎஃப்டி: இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி ஒரு சிறந்த ஸ்பெக்ட்ரத்தை வெளியிடுகிறது, இது தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது. ஸ்பெக்ட்ரம்...\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்\n3000 வாட் முழு ஸ்பெக்ட்ரம் கோப் லெட் க்ரோ லைட்ஸ் Phlizon`s அன்ன பறவை தொடர் ஒளி அனைத்து குறிப்பாக மருத்துவக் Plant.One செய்தபின் indooor தாவரங்கள் பெரும் பகுதிகளான பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது choice.Best முழு Specturm க்கான create.Use க்ரீ அன்ன...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை சிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் எது கவரேஜ் பகுதி, ஒளி தீவிரம் மற்றும் ஸ்பெக்ட்ரம் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கோப் எல்இடி வளரும் ஒளி பிளைசன் கோப் 1000 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் ஆகும். பிளைசன்...\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்\nPhlizon 600w LED Grow Light பிளிஸன் புதிய 600W எல்இடி ஆலை ஒளி அம்சங்களை வளர்க்கிறது பிலிசன் 600 வாட் ஸ்பெக்ட்ரம் தரம்: சிறந்த 600W எல்இடி வளரும் விளக்குகளை ஒப்பிடும்போது ஒளி ஸ்பெக்ட்ரம் தரம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில்...\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை பிளைசன் COB விளக்குகள் வெளியீடு மற்றும் ஸ்பெக்ட்ரம் அடிப்படையில் எந்தவொரு ஒத்த விளக்குகளையும் வெல்லும். அவை இன்னும் கொஞ்சம் செலவாகும், ஆனால் கூடுதல் சக்தி மற்றும் சிறந்த முடிவுகள் ஸ்பெக்ட்ரம் அந்த...\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட் பெஸ்ட் ஃபுல் ஸ்பெக்ட்ரத்தின் அம்சங்கள் தலைமையில் லைட் அதிகரியுங்கள் 1. இரண்டு சுவிட்சுகள் வெஜ் / ப்ளூமை தனித்தனியாக கட்டுப்படுத்துகின்றன. 2.120 டிகிரி பீம் கோணம், சிறந்த பாதுகாப்பு. 3. இரட்டை 5w சிப், வலுவான ஊடுருவல்....\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட் பில்சன் 600W இன் பயனர்கள் என்ன சொல்கிறார்கள் முதலாவதாக, பிலிசோன் தயாரிப்புகள் மிக உயர்ந்த மதிப்புடையவை, எனவே முதல் வளர்ச்சியின் அனுபவத்தைக் கூறும் மற்றும் ஆரம்பத்தில் இருந்தே அதிக முதலீடு செய்ய விரும்பாத...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத்தில் டஜன் கணக்கான விளக்குகளை...\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கு 800w தலைமையிலான க்ரோ பார் லைட் வளரும் லைட் பட்டியின் தொகுப்பால், வீட்டு தாவரங்கள், மல்லிகை மற்றும் சில பழங்கள் மற்றும் காய்கறி பயிர்கள் உட்பட பல தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். வளரும் விளக்குகள் விதை தொடங்குவதற்கு...\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ் முழு ஸ்பெக்ட்ரம் ஆலை லைட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் உட்புற லைட் க்ரோ லைவ் COB முழு ஸ்பெக்ட்ரம் உட்புற லைட் க்ரோ லைவ் முழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் LED லைட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் 1200W லைட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் 1000W லெட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் மெலிதான லைட் க்ரோ லைவ் முழு ஸ்பெக்ட்ரம் ஆலை லைட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் உட்புற லைட் க்ரோ லைவ் COB முழு ஸ்பெக்ட்ரம் உட்புற லைட் க்ரோ லைவ் முழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் LED லைட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் 1200W லைட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் 1000W லெட் க்ரோ லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதி��்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/articles.asp?id=1181&family=9", "date_download": "2019-09-20T05:41:29Z", "digest": "sha1:IP6MJFJLYQESMTELTLWODQN3APA6HKU2", "length": 10701, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறைவு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண\nஆக்கம் எண் (ID #) 1181\nதிங்கள், ஜுலை 22, 2019\n22-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nஆக்கம்: எம்.எஸ். மஹ்மூத் சுல்தான்\nசென்னையில் பணிபுரியும் காயல்பட்டினம் குறுக்கத் தெருவை சார்ந்த சமூக ஆர்வலர் (+91 94441 69066)\nஇந்த பக்கம் 75 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/07/29/4525/", "date_download": "2019-09-20T06:18:17Z", "digest": "sha1:6I4VLWTP5ZCHM7GHGJ4NGIOSFA7DTT73", "length": 7758, "nlines": 76, "source_domain": "newjaffna.com", "title": "யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து - உயிரிழந்தவர்களின் விபரம் - NewJaffna", "raw_content": "\nயாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து – உயிரிழந்தவர்களின் விபரம்\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.\nகோர விபத்தில் நல்லூர், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 12, 30 மற்றும் 53 வயதான இரு பெண்களும் சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.\nகல்வியங்காட்டை சேர்ந்த சதாசிவம்(சிறி), சுகி மற்றும் அஜந்தன் கோபிகா ஆகியோர் வாகன விபத்தில் பலியாகி உள்ளனர்.\nயாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த அனர்த்தம் மதவாச்சி – அனுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் தாயும் மகளும், இன்னுமொரு சிறுமியும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n← யாழ்.பல்கலை கழகத்தில் புதிய தடை இனி இதை பயன்படுத்த முடியாது\nயாழில் சற்று முன்னர் கோர விபத்து தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள் →\nமுல்லைத்தீவு – பரந்தன் வீதியில் உருண்டு புரண்ட டிப்பர்\nகொழும்பு குண்டு வெடிப்பு சம்பவம் சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உதவி கோரும் பொலிஸார்\nயாழில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நஷ்டயீடு வழங்க நடவடிக்கை\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n20. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள்\n19. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் ப��ருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=7585", "date_download": "2019-09-20T06:17:26Z", "digest": "sha1:Y3436JZHIWXFHZL3EWLTIG3XQYA4VLOM", "length": 68308, "nlines": 170, "source_domain": "puthu.thinnai.com", "title": "அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்\nநா . தில்லை கோவிந்தன்} விவசாயி\n“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு எங்கள் மூதாதையர்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மறைந்ததும் இந்நாடே” இதேபோன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆறுகளில் மணல் எடுத்தோம்\nகட்டிடங்கள் கட்ட கழல்நிலங்களை சீர்த்திருத்த , தென்னை மரங்கள் நட, ஆறுகளில்தானே மணல் எடுத்தோம். அப்பொழுதெல்லாம் ஆறுகளில் பள்ளங்கள் ஏற்படவில்லையே, எந்த ஒரு பிரச்சினையுமில்லையே. இப்பொழுது சென்ற மூன்று ஆண்டுகளாகத்தானே பிரச்சினை. பிரச்சினை என்றால் சாதாரணமானது அல்ல .\nமணல் திருட்டு, மணலில் கள்ளச்சந்தை, மணல் எடுத்தால் லாரிகள் பறிமுதல் .\nஓட்டுநர்கள் நடத்துனர்கள் கைது.. மணல் லாரி ஓட்டுநரை தடுத்த தாசில்தாரை லாரியால் கொலை . ஏன் இந்த நிலைமை .அரசாங்கம், பொதுமக்கள்,அதிகாரிகள் பொறியாளர்கள் ,விவசாய வல்லுநர்கள், கட்டிடத் தொழில் வல்லுநர்கள் எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் . நிலத்தடி நீர் நாளுக்கு நாள் அதல பாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. ஆழ்குழாய் கிணறுகள் போடுவதால்தான் இந்த நிலைமை என்று சொல்லுகின்றார்கள், நிலத்தடி நீர் கீழ் நோக்கி போவதால்தான் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்பட்டன. குடிநீருக்குப் பஞ்சம் . தொடர்ச்சியாக பருவமழை பொய்த்துவ��ட்டது. மழைகுறைவுக்கு வனங்கள் அழிக்கப்பட்டதுதான் காரணம் . வனங்கள் அழிக்கப்பட்டதற்கு அரசாங்கம் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது .\nவனமகோத்சவம் நடத்தினோமே அதன் விளைவு என்ன ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தைப் பற்றி மாத்திரம் குறிப்பிட விரும்புகின்றேன் . வரு:ஷநாடு வனப்பகுதியை அழிப்பதை அரசாங்கம் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும் . வைத்ததைச் சொல்லிவிட்டு வருஷ நாட்டுக்குப் போ : என்பது 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழமொழி . கொடைக்கானல் மலைப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுகின்றன . அதே போன்று அய்யம்பாளையம் கோம்பையில் பஞ்சந்தாங்கி என்ற வனப்பகுதி தாண்டிக்குடி வளர வளர்ந்த வனம் .\nமுற்றிலும் அழிக்கப்பட்டது . கொடைக்கானல் மலையில் ஏன் தமிழ் நாட்டிலே வனங்களை ஏலப்பயிர் சாகுபடி செய்ய தனிப்பட்ட விவசாயிகளுள் 25 வருட குத்தகைக்கு ஏலம் மூலம் விடப்படும், . அதை அரசாங்கம் நிறுத்தி வனங்களைத் தன் வசப்படுத்திக்கொண்டது. தனியார் வசம் இருந்தவரை வனங்கள் பாதுகாக்கப்பட்டன . அரசாங்கம் வனங்களை எடுத்துக் கொண்டதால் சமுக விரோதிகளால் வனப்பகுதியை கொஞ்சம் , கொஞ்சமாக அழிக்கப்பட்டன. .\nவெள்ளாடுகள் மலைப்பகுதியில் வெளிப்பகுதிகளிலும் , காடுகளிலும் மேய்ப்பதால் பசுமை பாதிக்கப்படுகின்றது . வனங்கள் அழிக்கப்பட்டன .\nஅணைகள் கட்டுவதற்கு பொறியாளர்களின் ஆலோசனை கேட்கப்பட்டதா அணைகள் கட்டின செலவு எவ்வளவு அணைகள் கட்டின செலவு எவ்வளவு அதை அரசாங்கம் எப்படி வசூலித்தது. அணைகள் கட்டும்முன்பு இருந்த விவசாய நிலத்தின் விஸ்தீரணம் எவ்வளவு அதை அரசாங்கம் எப்படி வசூலித்தது. அணைகள் கட்டும்முன்பு இருந்த விவசாய நிலத்தின் விஸ்தீரணம் எவ்வளவு அணைகள் கட்டிய பின்பு உள்ள விவசாய நிலம் எவ்வளவு அணைகள் கட்டிய பின்பு உள்ள விவசாய நிலம் எவ்வளவு அணைகள் கட்டியதால் விவசாயிகளின் REPARIAN RIGHT பாதிக்கப்பட்டதா அணைகள் கட்டியதால் விவசாயிகளின் REPARIAN RIGHT பாதிக்கப்பட்டதா அணைகளைக் கட்டியதால்தானே நிலத்தடி நீர் கீழே போனது . குடிநீருக்கும் பஞ்சம் வந்தது.. ஆறுகளில் பானையைப் புதைக்கும் அளவுக்கும் குழிகள் தோண்டப்பட்டன.. அணையால் தண்ணீரை மட்டும் தேக்கவில்லை .\nமணலையும் சேர்த்து தேக்கி விட்டோம் . அதனால் தான் இந்த அவல நிலைமை .\nஅணைகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் யாருக்கும் பி���யோஜனப்படாது .\nவைக்கப் புல்லில் நாய் படுப்பதுபோல்தான் . அணைகள் கட்டியது அரசியல் விபத்து . பீட்டரைக் கொள்ளை அடித்துப் பாலுக்குக் கொடுத்த கதைதான் .\n(ROB PETER AND GIVE TO PAUL) உதாரணமாக ஒன்று பட்ட மதுரை மாவட்டம் , ஒன்றுபட்ட இராமநாதபுரத்தில் கட்டப்பட்ட சில அணைகளைப் பற்றி பார்ப்போம் .\n-வைகை அணை:- இது காங்கிரஸ்காரர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது . அணைக்கட்டும் விஷயம் சட்டசபையில் விவாதிக்கப்பட்டிருக்கின்றது .ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தண்ணீர் விட்டது போக எஞ்சிய நீர் வைகை அணையில் தேக்கப்படும்: : என்று சட்டசபையில் வாக்களித்த பின்புதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . பின்புதான் வைகை அணை கட்டப்பட்டது . ஆனால் எல்லா உறுதி மொழிகளும் காற்றில் பறக்கப்பட்டன . இரண்டு மாவட்ட விவசாயிகளும் பாதிக்கப்பட்டதுடன் மதுரைக்கு குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது . வைகை அணையில் 22 அடி வண்டல் மண் படிந்து உள்ளது .வைகையில் இரண்டாவது அணைக்கட்ட வேண்டும் என்று சிலர் வாதாடுகின்றார்கள் .இந்த வாதம் முற்றிலும் தவறானது . வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மதுரை வந்து சேரவில்லை . குடிநீர் பிரச்சினை , மணல் திருட்டு , ஆற்றில் பானையைப் புதைக்கும் அளவிற்கு பள்ளம் .\nமதுரை , ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் பாதிப்பு இவை எல்லாவற்றிற்கும் காரணம் வைகை அணைதான் . அணையில் தேங்கி இருக்கும் வண்டலை வெளியேற்ற வேண்டும் . அணையின் ஷட்டர்களையும் அதன் அடிப்பாகத்தை இடித்து தண்ணீரும் ,வண்டலும் கலந்து Free Flow Of Water and Sand —- விடப்பட வேண்டும் .இது ஒன்றுதான் எல்லாப் பிரச்சினைகளையும் போக்கும் .\nகல்கி உதவி ஆசிரியர் 1986 ம் மருதாநதி, சொட்டங்குளம் ,வஞ்சி ஓடைகளைப் பார்த்து “அணைக் கட்டினார்கள் , அடி வயிற்றில் அடித்தார்கள்” என்று கட்டுரை எழுதினார் . இது எல்லா மாதிரி அணைகளுக்கும் பொருந்தும் . வைகை ஆற்றில் குடவனாறு , மருதாநதி ,மஞ்சளாறு இவைகளில் கழிவுகள் எல்லாம் கட்டாத்து அய்யம்பாளையத்தில் வைகை ஆற்றில் சேரும் . இப்பொழுது கனம் முதலமைச்சர் அவர்கள் அணைகளில் இருந்து குடிநீருக்காகத் தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்கள் . அணைகள் கட்டாமல் இருந்திருந்தால் ஆற்றில் தண்ணீர் தானாக ஓடிக்கொண்டிருக்கும் . குடிநீர் பஞ்சம் வந்திருக்காது . மணல் பிடிப்புதான் தண்ணீர் சேமிக்கும் வங்கி . அந்த மணலை அணைக்கட்டி தடுத்து நிறுத்தியது மகாதவறு . மக்கள் , அரசியல்வாதிகள் பொறியாளர்கள் விவசாய வல்லுனர்கள் யாரும் சென்ற 50 ஆண்டுகளைத் திரும்பி பார்க்கத் தவறிவிட்டார்கள் .\nஅமெரிக்காவில் Maine ‘s Kennier ஆற்றில் உள்ள 7… 2 . மீட்டர் உயரம் , 85 மீட்டர் அகலம் கொண்ட Edward Dam உடைத்து எறியப்பட்டது .\nஅமெரிக்கா இப்பொழுது அணைகளை இடிப்பதில் ஆர்வமாக உள்ளது .\nஅரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளின் Ego தான் அணைகள் கட்டப்பட்டன .\nஇது தான் நிதர்சனமான உண்மை .\nதிருச்சி ஜில்லாவில் இராமசமுத்திரத்தில் மணல் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கின்றது . இப்படி மணல் அள்ளுவது வெய்யில் காலத்தில் தண்ணீர் ஆற்றில் ஓடுவதைத் தடுத்துவிடும் என்று வாழை சாகுபடியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் . ஆனால் ஆட்சியர் டாக்டர் மணிவாசன் குறிப்பிட்ட இடத்தில் மணல் வாரப்படுவதால் தண்ணீர் ஓடுவதைத் தடுக்காது என்று சமாதானப்படுத்தியிருக்கின்றார் . இது தவறான செயல் . நிலத்தடி நீர் மகாநாடு திண்டுக்கல்லில் நடந்தது . ஆற்றில் மணல் அள்ளுவதால் நீர் மட்டம் குறையும் . எனவே மாவட்ட அதிகாரிகள் ரவுடிகளையும் , அரசியல் தலையீட்டையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்து உள்ளனர் .\nஅறிவில் சிறந்த அறிவாளர்கள் மதிப்புக்குரிய வி . ஆர் . கிருஷ்ண அய்யர் எச் .சுரேஷ் ,வி .வசந்தாதேவி , எல் . மார்க்கண்டன் , கே . கோபாலகிருஷ்ணன் இவர்கள் அடங்கிய கமிட்டியிடம் மனுக்கள் கொடுத்தனர் .\nமதிப்புக்குரிய கமிட்டி அங்கத்தினர்கள் மலையிலிருந்து உற்பத்தியாகும் ஆறுகள் சமவெளிப்பகுதியை இணைக்கும் பாலம் . அதைத் தடுக்கும் எந்த வேலைக்கும் மக்களின் நலனையும் இயற்கையையும் பாதிக்கும் என்று கூறியிருக்கின்றனர் . தாமிரபரனி நதிக் கரையில் 100,000 தென்னை மரங்கள் கருகிப்போனது . 50,000 பேருக்கு வேலை இல்லை .அரசாங்கம் மணல் திருட்டை எடுத்த நடவடிக்கை போதுமானதல்ல . கோர்ட்டுக்குப் போயிருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது . ஆனால் ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது என்பதைப் பொதுமக்களும் சொல்லவில்லை . மதிப்பிற்குரிய கமிட்டி அங்கத்தினர்களும் ஆராயவில்லை .மணல் அள்ளுவற்கு லைசென்ஸ் கொடுக்கக்கூடாது .\nலைசென்ஸ் வந்தவுடன் ஊழலும் வந்துவிடும் . சிவனப்பன் போன்ற பெரிய , பெர��ய வல்லுநர்கள் எல்லாம் இந்த மணல் பஞ்சம் ஏன் ஏற்பட்டது என்று அதன் Root Cause என்ன என்று ஆராயாமல் விட்டுவிட்டார்கள். மணல் அள்ளக்கூடாது என்றால் மணலுக்கு எங்கே போவது யாராவது சிந்தித்தார்களா வி . ஆர் . கிருஷ்ண் அய்யர் கமிட்டி லேசாகத் கவனித்தது .. ஆனால் ஏனோ ஆழ்ந்து சிந்திக்கவில்லை . அரசாங்கத்துக்கும் , பொதுமக்களுக்கும் உள்ள இடைவெளி இது . ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டார்கள் . கண்ணகி மதுரையை எரித்த பின்பு வைகை ஆற்றில்தான் நடந்து சென்று கேரள எல்லையில் தெய்வமானாள் .\nவத்தலக்குண்டு– உசிலம்பட்டி போகும் வழித்தடத்தில் வைகை ஆற்றில் கட்டப்பட்ட பாலத்துக்கு கண்ணகி பாலம் என்றுதான் பெயர் . மக்களுக்கு அரசியல் தான் முக்கியமாகப் போய்விட்டது . அரசியல்வாதிகள் ஆழ்ந்து சிந்திக்கவில்லை . அவர்கள் அரசியல் பண்ணுகிறார்கள் .\nமஞ்சளாறு அணை:- —- இந்த அணையும் காங்கிரஸ் ஆட்சியின் போது கட்டப்பட்டதுதான் . மஞ்சளாறு கொடைக்கானல் போகும் வழியில் வெள்ளி நீர் வீழ்ச்சி என்ற ஆறுதான் மஞ்சளாறு .\nஇடையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் சில சில சிறு ஆறுகளும் அதில் சேரும் .\nடம் டம் பாறையிலிருந்து பார்த்தால் தண்ணீர் விழும் காட்சி கண்ணைக் கவரும் .\n1953 – 54-ல் தேவதானப்பட்டியில் காங்கிரஸ் மாநாடு நடந்தது . உயர்திரு .காமராஜர் அவர்கள்தான் தலைமை வகித்தார் . தேவதானப்பட்டி மக்கள் அணைக்கட்ட வேண்டும் என்று கேட்டார்கள் . இன்று அவர்களுடைய வாரிசுகள் தண்ணீருக்காக அணையைத் திறந்துவிடும்படி கெஞ்சுகின்றனர் . என்னே விபரீதம் .\nமஞ்சளாறு அணையால் தேவதானப்பட்டி , பெரியகுளம் பெரிய விவசாயிகள் அணைக்கு அடிவாரத்தில் உள்ள புஞ்சை நிலங்களை குறைந்த விலையில் விலைக்கு வாங்கி தென்னந்தோப்புகளாக மாற்றிவிட்டார்கள் . அணைக்கட்டியதால் மேற்படி புஞ்சை நிலங்களுக்கு ஊற்று அதிகமாகக் கிடைத்தது . ஆனால் அதனால் ஏற்பட்ட நஷ்டங்கள் சொல்லி மாளாது . கங்குவார்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு , குன்னுவாரன்கோட்டை, கன்னாபட்டி உள்ள ஏரிகள் எல்லாம் நிரப்பப்படவில்லை .\nவத்தலக்குண்டு பகுதி இருபோக நெல்விளையும் . வாழை கரும்பு மற்றும் வெற்றிலை சாகுபடி செய்யப்படும் . பெரியகுளம் போகும் ரோட்டின் இருபுறங்களிலும் வெற்றிலை விற்கப்படும் . வெற்றிலை அமோகமா��� சாகுபடி செய்ததால் வெற்றிலைக்குண்டு என்று பெயர் வந்தது . அது மருவி வத்தலக்குண்டு என பெயரிடப்பட்டது. ஆங்கிலேயர்கள் Bataலgundu என்று அழைத்தார்கள் . இருபோகம் நெல் விளைவித்த வத்தலக்குண்டு இன்று ஒரு போகத்திற்கே திண்டாடுகின்றது .\nவத்தலக்குண்டுக்கு தண்ணீர் தொட்டியை மூதறிஞர் ராஜாஜி அவர்கள் திறந்து வைத்தார்கள் . வத்தலக்குண்டு தண்ணீர் இளநீர் போன்று இருக்கும் . இன்று வத்தலக்குண்டும் குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கின்றது . மஞ்சளாறு தண்ணீர் மேலே சொல்லப்பட்ட நிலங்களை எல்லாம் செழிக்க வைத்து மீதமுள்ள தண்ணீர் கட்டாத்து அய்யம்பாளையத்தில் வைகையில் சேரும் .\nகுடவனாறு அணை {காமராஜர் — சாகர்} ;– —- குடவனாறு கீழ்பழனிமலையில் உற்பத்தியாகி கீழே வருகின்றது . அதில் வரும் வண்டல் மண் நிலங்களுக்கு கிடைக்கும் .அதனால் சித்தையன் கோட்டை சம்பா நெல்லுக்கு கிராக்கி அதிகம். திண்டுக்கல்லுக்கு சிறுமலை அடிவாரத்தில் உள்ள ஒடுக்கம் ஊற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அது போதவிலை. ஆனதால் திண்டுக்கல் பிரமுகர்கள் குடவனாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்தினர் .\nஇப்போது காமராஜர் சாகர் அணை தண்ணீர் போதாதால் வைகை ஆற்றில் கிணறு வெட்டி அதிலிருந்து திண்டுக்கல்லுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றது . இதை முதலிலேயே செய்திருக்கலாம் அல்லவா திரு . பக்தவச்சலம் அவர்கள் காமராஜர் அணைக்கட்டு கட்டுவதற்கான இடத்தைப் பார்த்துப் போனார் . நானும் கூடப்போனேன் . அணையை மேலே கட்டுவதாகத்தான் சொல்லப்பட்டது . ஆனால் கீழே இறக்கிக் கட்டிவிட்டார்கள் . திரும்பிவரும்பொழுது ஆத்தூர் விவசாயிகள் காரை மறித்து அணைக்கட்டக்கூடாது என்று சொன்னார்கள் . திண்டுக்கல் நகருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது . உங்களைப் பாதிக்காது என்றார் . ஆனால் திண்டுக்கல்லுக்கு மாத்திரம் அல்ல . போகும் வழிகள் உள்ள எல்லா கிராமங்களுக்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டது . குடவனாற்றில் அணைக்கட்டும்போது அணைக்கு ஒரு வாய்க்காலும் , விளைச்சல் நிலங்களுக்கு ஒரு வாய்க்காலும் விடப்பட்டது .\nவிவசாயிகளுக்கும் விடும் வாய்க்காலில் கல்லணை கட்டி வாய்க்காலை இரண்டாகப் பிரித்தார்கள் . ஒரு பகுதி பெரிய அத்திக்குளம் , சின்ன அத்திக்குளம் , ஏத்தல் , சொட்டாங்குளம் பாய்ந்து வஞ்சி ஓடையில் மறுகால் போகும் . மற்றொரு வாய்க்கால் புளியங்குளம் , புல்வெட்டி கண்மாய் , சித்தையன் கோட்டை கண்மாய் , செங்கட்டான்பட்டி கண்மாய் பார்த்து மறுகால் போகும் . இந்த நீர் வஞ்சி ஓடையில் கலக்கும் . ஆனால் 1957- ல் அரசியல்வாதிகள் கல்லணையை உயர்த்திக் கட்டி ஏத்தல் சொட்டாங்குளம் வரும் தண்ணீரைக் குறைத்து செங்கட்டான்பட்டி கண்மாய் மறுகாலை தடுத்து நிறுத்தி சில்க்குவார்பட்டிக்கு தண்ணீர் கொண்டு போய் விட்டார்கள் . இது எப்படி நியாயமாகும் .\nஏற்கனவே இருந்த பாசனமுறையை ஒரு சில அரசியல்வாதிகள் அவர்கள் இஷ்டம்போல தண்ணீரை எடுப்பது குற்றமாகும் . ஆனால் அரசாங்கமே ஷட்டரை உடைத்து தண்ணீர் வரும் காலத்தில் தண்ணீரும் மணலும் சேர்ந்து வரவேண்டும் . விவசாயிகளை காமராஜர் சாகரில் உள்ள வண்டலை தங்கள் நிலங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் .\nமுன்புபோல் கல்லணையைத் தாழ்த்திக்கட்டி ஏந்தல் , சொட்டாங்குளங்களுக்குத் தண்ணீர் விடவேண்டும் . செங்கட்டாம்பட்டி கண்மாய் மறுகாலை தடுத்து கட்டிய கட்டிடத்தை இடித்து வழக்கம்போல் அந்த மறுகால் தண்ணீர் ஓட வேண்டும் . திண்டுக்கல்லுக்கு அணைப்பட்டியிலிருந்து வைகை ஆற்றில் தோண்டப்பட்ட கிணற்றிலிருந்துதான் தண்ணீர் எடுக்க வேண்டும் . அணைகள் எல்லாவற்றையும் தண்ணீர் தேக்காமல் Free Flow ஆக விட்டால் மதுரை மாவட்டத்துக்குக் குடிநீர் பஞ்சமும் வராது . விவசாயமும் முறையாக வளரும் .\nமருதாநதிஅணை:- —- மாருதாநதி கொடைக்கானல் தாலுகா,தாண்டிக்குடிக்கும்,பண்ணைக்காட்டுக்கும் இடையே உள்ள வனப்பகுதியில் ஆரம்பித்து அய்யம்பாளையம் , பட்டிவீரன்பட்டி , வாடிப்பட்டி , முத்துலாபுரம் வழியாக ஓடும் . இதுவும் கட்டாத்து அய்யம்பாளையத்தில் வைகையோடு கலக்கும் .ஆங்கிலேயர் காலத்தில் கொடைக்கானலுக்கு திண்டுக்கல் ,ஆத்துர், பெரும்பறை , கானல்காடு , மங்களங்கொம்பு , தாண்டிக்குடி , பண்ணைக்காடு வழியாக சாலை போட நடவடிக்கை நடந்தது . மலை ஏரியாவாலும் , விவசாயிகள் எதிர்ப்பாலும் , மருதாநதி வெள்ளத்தில் ஆவணங்கள் எல்லாம் மருதாநதி உற்பத்தியாகி வரும் இடத்திலேயே வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாலும் தான் இப்பொமுது இருக்கும் காட்ரோடு போடப்பட்டது. மருதாநதியில் வெள்ளம் அந்த அளவுக்கு ஓடும். இப்பொமுது அந்த ஊற்று இருக்கும் இடம் தெர��யவில்லை. வனங்கள் எல்லாம் அழிக்கப்பட்டது. மழை குறைந்துப் போய்விட்டது. நதியில் நீர் வரத்தும் குறைந்துவிட்டது. அய்யம்பாளையம், கோம்பையிலும் மலேரியாக்காய்ச்சல் அதிகம். மருதாநதியை அய்யம்பாளையத்தில் தாண்டிக்குடி ரோட்டைக் கடக்கும் இடத்தில் பெரிய பெரிய கல்லால் அணைப் போட்டு தண்ணீரை கால்பாவுக்கு ஒரு வாய்க்கால் , மற்றொருவாய்க்கால் தாமரைக்குளம் , கருங்குளம் , சொட்டங்குளம் பாய்ந்து வஞ்சி ஓடையில் ஓடும் . வஞ்சி ஓடையில் மருகால் போகும் . அணையால் தேக்கப்பட்டபோதிலும் மருதாநதியில் கீழே பட்டிவீரன்பட்டி , முத்துலாபுரம் வகையறா ஊர்களுக்கும் , வாடிப்பட்டி கண்மாயையும் நிரம்பி மறுகால் வழியாக வஞ்சி ஓடையில் சேரும் . வஞ்சி ஓடையை நேரில் பார்த்தால் காலங்காலமாக இந்த ஓடையில் எவ்வளவு தண்ணீர் போயிருக்கும் என்று தெரியும் . மருதாநதியில் 7 மாதம் தண்ணீர் ஓடும் . வஞ்சி ஓடையில் 8 மாதம் ஓடும் . வஞ்சி ஓடை , சொட்டாங்குள்ம் மறுகாலிலிருந்து சுமார் 10 மைல் தூரம் ஓடித்தான் கட்டாத்து அய்யம்பாளையத்தில் சேரும் . ஆகவே வைகை ஆற்றில் வருடம் எல்லாம் தண்ணீர் ஓடும் . அப்படி ஓடும் தண்ணீர் அய்யம்பாளையம் , பஞ்சந்தாங்கி , வனக்கோம்பை , அய்யம்பாளையம் கண்மாய்கள் பாசனம் எல்லாம் கன்னிவாடி ஜமீனைச் சேர்ந்தது . விவசாயிகளின் பொறுப்பில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது . பட்டிவீரன்பட்டியிலிருந்து மற்ற கிராமங்கள் எல்லாம் நிலக்கோட்டைத் தாலுகாவைச் சேர்ந்தது . அய்யம்பாளையம் கோம்பையில் அணைக்கட்ட வேண்டும் என்று சில விவசாயிகளும் , அணைக்கட்ட வேண்டாம் என்று ஒரு சிலரும் அரசாங்கத்துக்கு மனு போட்டனர் . ஆனதால் அரசாங்கம் இந்த மனுக்களை எல்லாம் சேர்த்து Chief Engineer .\nஅவர்களுக்கு அனுப்பி வைத்தது . இந்த அணைதான் இரண்டு இன்ஜினியர்களால் பார்வையிடப்பட்டு வெவ்வேறு ரிப்போர்ட் கொடுக்கப்பட்ட அணை .\nமுதலில் மருதாநதியை பார்வையிட்ட இன்ஜினியர் நதியில் தண்ணீர் பற்றாது , வேண்டுமானால் மேலே ஒரு Pick up Dam போட்டு நதியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் .\nமக்கள் மனுவில் சொல்லப்பட்ட மனுக்களின்படி அணை கட்டினால் ஏராளமான மா , தென்னை தோப்புகள் அணையில் மூழ்கிவிடும் . அப்படி முழ்கினால் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியதிருக்கும். அணையை கீழே இறக்க சிறிய விவசாயிகள் பலர் பாதிக்கப்படு���ார்கள் என்பதால் அணைக்கட்ட வேண்டாம் என்று அரசாங்கத்துக்கு ரிப்போர்ட் அனுப்பி விட்டார் . அந்த இன்ஜினியரும் ரிட்டையர்ட் ஆகிவிட்டார். வேறு இன்ஜினியர் அந்த இடத்துக்கு வந்தார். அரசாங்கமும் மாறி விட்டது ஆனதால் அரசாங்கம் எப்படியும் அணைக்கட்டித் தீரவேண்டும் என்ற பிடிவாதத்தால் இன்ஜினியரைக் கூப்பிட்டு அணை கட்டுவதற்கான ரிப்போர்ட் எழுதும் படியும் , முந்திய இன்ஜினியர் எழுதிய ரிப்போர்ட்டை பைலில் இருந்து அப்புறப்படுத்தியும் , மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் கூப்பிட்டு அணைக்கட்ட வேண்டும் என்று ரிப்போர்ட் எழுதி அனுப்புமாறும் உத்தரவிட்டார் .\nஇன்ஜினியர் அணையிலிருந்து தெற்கு வாய்க்கால் , வடக்கு வாய்க்காலாகவும் வெட்டி தண்ணீர் பாய்ச்சலாம் என்றும் , வத்தலக்குண்டுக்குக் கீழே ஏற்கனவே மஞ்சளாறு பாய்ந்த கண்மாய்களையும் சேர்த்து அணைக்கட்டுவதற்கு பல ஆயிரக்கணக்கான அதிகப்படி நிலங்கள் எழுதியதுடன் சொட்டாங்குளத்தையும் , வஞ்சி ஓடையையும் விலக்கிவிட்டார் .\nஆனதால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுளாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த வஞ்சிஓடை வஞ்சிக்கப்பட்டது . கலெக்டர் அவர்களும் முதல்வர் அவர்கள் உத்தரவுப்படி அணைக்கட்டலாம் என எழுதிவிட்டு , லீவு போட்டு சென்னை சென்றுவிட்டார் . அணையில் தண்ணீர் ஓடவில்லை . தண்ணீரும் மணலும் தேக்கி வைக்கப்பட்டதால் ஆற்றில் ஓடவில்லை .\nதண்ணீரும் மணலும் தேக்கி வைக்கப்பட்டதால் ஆற்றில் மணல் எடுத்து ஆறு 10 அடி ஆழம் பள்ளமாக போய்விட்டது . நிலத்தடி நீர் வற்றிவிட்டது . மணல் திருட்டு , கள்ள வியாபாரம் ஆரம்பமாகிவிட்டது . சுமார் 10 மைல் ஓடும் வஞ்சி ஒடையில் இரு பக்கங்களிலும் தென்னை மற்றும் நெல் பயிரிடப்பட்டு வந்தன் . வஞ்சி ஓடையில் இப்போது பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பட்டும் போய்விட்டது . நிலங்களில் எந்த பயிரும் சாகுபடி செய்யப்படவில்லை . மாடுகளுக்குக் கூட புஞ்சைப் பயிர்கள் மேலாகத்தான் விளைச்சல் செய்யப்பட்டு வருகிறது . வத்தலகுண்டு – திண்டுக்கல் ரோட்டிலும் , வத்தல்குண்டு- மதுரை போகும் ரோட்டிலும் வஞ்சி ஓடைகளை ஏற்கனவே பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது . பல் ஆயிரக்கனக்கான தென்னை மரங்கள் பட்டுப்போய் விட்டன . விவசாய வேலை இல்லாததால் தங்களுடைய பழைய தொழிலை ஆரம்பித்து விட்டார்கள் .\nஅணைக்கட்டி முடிந்தது . பெரிய விவசாயிகள் மாந்தோப்பும் , தென்னந்தோப்பும் நீரில் மூழ்கின . விவசாயிகள் நஷ்ட ஈடுக் கோரி திண்டுக்கல் சப் – கோர்டில் கேஸ் தாக்கல் செய்தார்கள் . அதற்கு கோர்ட் நஷ்ட ஈடு 1 1/2 கோடி ரூபாய் கொடுக்க உத்தரவிட்டது . ஹைகோர்ட்டும் கீழ்க்கோர்ட் ஆணையை அங்கீகரித்து ரூபாயை உடனே கொடுக்க உத்தரவிட்டது. ரூபாயை அரசாங்கம் கொடுத்துவிட்டு உச்ச நீமன்றத்துக்கு அப்பீல் செய்தது. சுமார் 25 ஆண்டுகள் ஆகின்றன. கேஸ் என்ன ஆயிற்று தமிழக அரசாங்கத்தின் பிடிவாதத்தால் அரசாங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் . அதை இப்பொழுது யாரும் கேட்கவில்லை . எல்லா கட்சிக்காரர்களும் மறந்துவிட்டனர் . மருதாநதி அணைக்கட்டால் அணையில் தண்ணீர் இருக்கின்றது . ஆனால் அய்யம்பாளையம் , பட்டிவீரன்பட்டி , வாடிப்பட்டி ஆகிய ஊர்களில் குடிநீர் பஞ்சம் . இன்ஜினியர் தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டார் . திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்குமார் ஜ . ஏ .எஸ் ., அவர்கள் அணையை நேரில் பார்த்து 4 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடும்படி ஆணைப்பிறப்பித்தார் . வாடிப்பட்டியில் ஒரு கட்டத்தில் சிலர் தண்ணீர் கேட்டிருக்கின்றார்கள் . தண்ணீர் இல்லை தேநீர் தருகின்றேன் என்று சொல்லியிருக்கின்றார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேட்டூர் அணையிலிருந்தும் , பரம்பிக்குளம் அணையிலிருந்தும் குடிதண்ணீருக்காக அணைகள் திறக்கும்படி உத்தரவு கேட்டிருக்கின்றார்கள் . வைகை அணையும் மதுரை குடிநீருக்காகத்தான் திறக்கப்பட்டிருக்கின்றது . மஞ்சளாறு , குடவனாறு , மருதாநதி அணைகள் எல்லாம் திறந்துவிட்டால் வைகை ஆற்றுக்கு மேற்கொண்டு குடிநீர் கிடைக்கும் .\nநிற்க , மருதாநதி பாசனசெப்பனிடுவதற்க்காக ரூ . 1. . 45 கோடி ரூபாய் உலக வங்கி கடன் கொடுத்திருப்பதாகவும் , வேலைகள் நடப்பதாகவும் , வத்தலக்குண்டு துணைப்பொறியாளர் பத்திரிக்கையில் அறிக்கைக் கொடுத்தார் . என்ன வேலை நடக்கின்றது என்று எழுதிக் கேட்டேன் . பதில் இல்லை . சம்பந்தப்பட்ட அமைச்சர் அவர்களுக்கும் தமிழில்தான் எழுதினேன் . பதில் இல்லை . சில மாதங்கள் கழித்து அதே இன்ஜினியர் கண்மாயை பாதுகாக்க 4 சங்கங்கள் அமைத்திருப்பதாகவும் இன்னும் 2 சங்கம் அமைக்கப்படும் என்று பத்திரிக்கையில் அறிக்கை விடுத்தார் . எனக்கு தெரிந்தவரையில் வடக்கு வாய்க்கால் , தெற்கு வாய்க்கால் தூர்ந்து போய்விட்டது . சங்கங்கள் வேலை செய்யவில்லை . அதற்காக என்ன செலவு என்பது தெரியவில்லை . நன்றாக இருந்த மண் வாரியை இரண்டுதரம் இடித்துக் கொண்டிருந்தனர் . தண்னீரே விடாத வஞ்சி ஓடையில் ஒருநாள் மணல் வாரி இன்ஜின் வேலை செய்திருக்கின்றது . எங்களுடைய் Reparian Right பறிக்கப்பட்டு இருக்கின்றது .\nஆனதால் ஒன்றுபட்ட மதுரை ராமநாதபுரம் மாவட்டங்களைப் பொறுத்தமட்டில் வைகை அணை , மஞ்சளாறு அணை , காமராஜர் சாகர் அணை , மருதாநதி அணை இந்த அணைகள் எல்லாம் முற்றிலுமாக திறக்கப்பட்டு தண்ணீரும் , வண்டல் மண்ணும் சேர்ந்து நதியில் ஓட வேண்டும் . இதுதான் நிலத்தடி நீரையும் , குடிநீர் பஞ்சத்தையும் , மணல்திருட்டையும் , நிறுத்தும் சகல ரோக நிவாரணி . வைகையில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு இடத்தில் பெப்சி கோலா கம்பெனிக்கு தண்ணீர் எடுக்க லைசென்ஸ் கொடுக்கப்பட்டதாகக் கேள்வி . அப்படியானால் அதை நிறுத்திட வேண்டும் . விவசாய வல்லுநர்கள் , இன்ஜினியர்கள் , அறிவாளிகள் மற்றும் பலர் ஆழ்ந்து சிந்தித்து ஒன்றுபட்ட ஓர் முடிவு எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . முக்காலத்தில் நமது முன்னோர்கள் ஆற்றங்கரையில்தான் குடியேறினார்கள் . மதுரை மாநகரில் எத்தனை கண்மாய்கள் இருந்தன . அவைகளெல்லாம் மூடப்பட்டு வீடுகள் கட்டப்பட்டது . சமீபத்தில் கோர்ட் கூட ஒரு கண்மாயில் கட்டப்பட்டதுதான். வைகை ஆற்றின் உப நதிகளான மஞ்சளாறு ,மருதாநதி குடவனாறு இவைகளில் எல்லாம் அணை கட்டி வைகைக்கு தண்ணீர் வராமல் எப்படி தடுக்கலாம் கர்நாடக அரசு கபினி , ஷேங்கி அணை கட்டியதால் காவேரியில் தண்ணீர் வரவில்லை . நாம் உச்சநீதி மன்றத்திற்கு போனோம் . வைகைக்கு வரும் தண்ணீரை தடுத்து அணை கட்டியது எப்படி நியாயமாகும் . வைகை அணை உட்பட தமிழ் நாட்டில் கட்டப்பட்ட அணைகள் எல்லாம் நமக்குநாமே தோண்டிய புதைகுழிகள் ஆகும் . ஆனதால் எல்லா அணைகளையும் திறந்துவிட்டு ஆறுகளில் ஏற்பட்ட குழிகள் எல்லாவற்றையும் மூட வேண்டும் . குழிகள் எல்லாம் மூடப்பட்ட பின்புதான் மணல் எடுக்க வேண்டும் . இதில் அரசாங்கமும் , பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் . தேவைப்பட்டால் உயர்நீதிமன்றத்தில் இந்தப்பிரச்சனையை எடுத்துரைத்து நீதி மன்ற உத்தரவு வாங்கவேண்டும் .\nநா . தில்லை கோவிந்தன்} விவசாயி .\n(சிவகாசி திலகபாமா அவர்கள் அனுப்பித் தந்தது.)\nSeries Navigation பஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3\nசெல்லச்சாமியின் வாழ்வில் ஒரு தினமும் , பெருமாள் முருகனும்\nதமிழ்ஹிந்து நடத்தும் உடையும் இந்தியா புத்தக வெளியீட்டு விழா ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னையில்\nஓர் பிறப்பும் இறப்பும் ….\nகல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்\nநினைவுகளின் சுவட்டில் – (81)\nபுகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…\nவாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்\nஎன்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்\n2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்\n“யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 7\nஇருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி\nபட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை\nDelusional குரு – திரைப்பார்வை\nதுளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 4\nவம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்\nகம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)\nஜென் ஒரு புரிதல் – 25\nமுன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்\nஅணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3\nPrevious Topic: பஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்\nNext Topic: கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3\n5 Comments for “அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்”\nஅற்புதமான பதிவு… கவனிப்பாரற்று கிடைக்கிறதோ….\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veerakeralampudur-nellai.blogspot.com/2018/05/", "date_download": "2019-09-20T06:24:32Z", "digest": "sha1:IIIIFCV3FWCQLDK7DCOWEFNBS7BSZP4L", "length": 6725, "nlines": 92, "source_domain": "veerakeralampudur-nellai.blogspot.com", "title": "வீரகேரளம்புதூர் Veerakeralampudur : May 2018", "raw_content": "\nவீ.கே.புதூரில் இந்து அறநிலைய துறை இடத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா\nநெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கு கிழக்கே சிற்றாற்றின் கரையில் உள்ள வீரகேரளம் புதூர் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 18 வருவாய் ஊராட்சிகளையும், ஒரு பேரூராட்சியையும் தன்னகத்தே கொண்டது. வீ.கே.புதூரில் ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். விவசாயம், பீடி சுற்றுதல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தென்காசியோடு இணைந்திருந்த வீ.கே.புதூர் 1998ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டது. மேலும் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த தாலுகா அலுவலகத்துக்கு 2009ம் ஆண்டில் ரூ.1.40 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இப்போது வடக்கு, தெற்கு என இரண்டு பஸ் நிறுத்தங்கள் மட்டுமே உள்ளன. இவ்வாறு 1998ல் தனி தாலுகாவாக உருவான வீ.கே.புதூர், மாவட்டத்திலேயே பஸ் நிலையம் இல்லாத நிலையில் இருந்து வருகிறது.\nஇதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இங்குள்ள இரு பஸ் நிறுத்த பகுதிகளிலும் நிழற்குடையோ, குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு வசதியும் செய்துதரப்படவில்லை. எனவே, வீ.கே.புதூரில் பஸ் நிலையம் அமைத்தால் அனைத்து பஸ்கள் நின்று செல்லும். வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தை சுற்றி காலியாக இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமாக உள்ள 50 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் மற்றும் மருத்துவமனை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nபண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இ...\nஅகத்தியரும் பொதிகை மலையும் அகத்தியர் தோற்றம் பற்றியும் சிறப்புச் செயல்கள் பற்றியும் பல கதைகள் உள்ளன. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த...\nஅருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில்,அருள்மிகு விநாயகர் திருக்கோயில். (Arulmigu Sakthivinayakar Temple) அருள்மிகு நவநீதகிருஷ்ணசுவாமி திர...\nஓம் நல் அரவமே போற்றி ஓம் நாகதேவதையே போற்றி ஓம் அரசடியருள்வோரே போற்றி ஓம் அபயமளிப்போரே போற்றி ஓம் அன்பர்க்கெளியோரே போற்றி ஓம் அடங்காரி...\nவீ.கே.புதூரில் இந்து அறநிலைய துறை இடத்தில் பஸ் நில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.daynewstamil.com/category/videos/page/4/", "date_download": "2019-09-20T05:34:10Z", "digest": "sha1:ME47B5GWTJSHKE4Y7KODXUR63ZIRSVY5", "length": 7562, "nlines": 116, "source_domain": "www.daynewstamil.com", "title": "Tamil Movie Trailer | Latest Tamil Video Songs | Tamil Lyric | Daynewstamil", "raw_content": "\nகளவாணி 2 படத்திலிருந்து “ஓட்டராம் பண்ணாதா” லிரிக்கல் வீடியோ\nசுசீந்திரனின் “ஜீனியஸ்” ���ட ட்ரைலர்\nஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் “கொரில்லா” படத்திலிருந்து “யாரிடியோ” லிரிக்கல் வீடியோ\n’96 படத்திலிருந்து “இரவிங்கு தீவாய்” பாடலின் வீடியோ\nITயில் வேலைபாக்குற சில பேரோட மனநிலை எப்படியிருக்கும்கிறத…தெளிவா காட்டியிருக்காரு.. இயக்குனர் சுசீந்திரன்\nITயில் வேலைபாக்குற சில பேரோட மனநிலை எப்படியிருக்கும்கிறத...தெளிவா காட்டியிருக்காரு.. இயக்குனர் சுசீந்திரன் | Genius Sneak Peek Video https://youtu.be/UzSMZp_dw5s\nசண்டகோழி2 படத்திலிருந்து “கம்பத்து பொண்ணு” வீடியோ பாடல்\n2point0 படத்திலிருந்து “ராஜாளி” லிரிக்கல் வீடியோ\n2point0 படத்திலிருந்து “எந்திர லோகத்து சுந்தரியே” லிரிக்கல் வீடியோ\nஉங்க ஊர் தலைவன (தளபதி) தேடிப்பிடிங்க….இதுதான் நம்ம சர்கார்\n100% காதல் படத்திலிருந்து “ஏனடி ஏனடி” லிரிக்கல் வீடியோ\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டுவென்ட்டி20 கிரிக்கெட் போட்டி நாளை கப்பாவில் தொடங்குகிறது.\n96 படத்திலிருந்து “வசந்த காலங்கள்” வீடியோ பாடல்\nவெங்கட் பிரபுவின் “பார்ட்டி” படத்திலிருந்து “தேன் புது தேன்” பாடல் வீடியோ\nசந்தானம் நடிக்கும் “தில்லுக்கு துட்டு 2” டீஸர்\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “வாட்ச்மேன்” படத்தின் டீஸர்\nகெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் “தேவராட்டம்” படத்தின் டீசர்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் குள்ளமாக நடித்துள்ள “ஜீரோ” படத்தின் ட்ரைலர்\nநடிகர் சிவகார்த்திகேயன் “கஜா” புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 20 இலட்சம் வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941722", "date_download": "2019-09-20T06:30:45Z", "digest": "sha1:5R732IITH6SIMYXBRTK52GMIDBA4ICVJ", "length": 8542, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கோரிமேடு அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தாலி சரடு துணிகர அபேஸ் | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nகோரிமேடு அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தாலி சரடு துணிகர அபேஸ்\nபுதுச்சேரி, ஜூன் 19: கோரிமேடு அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தாலி சரடு அபேஸ் செய்த 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வளவனூரை அடுத்த சிறுவந்தாடு மேற்கு வீதியை சேர்ந���தவர் ஆதிகேசவன். இவரது மனைவி சந்திரா(60). உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் சமபவத்தன்று தனியாக கோரிமேடு ஜிப்மருக்கு வந்தார். அங்கு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வெளிப்புற நோயாளி சிகிச்சை பிரிவு இயங்காத நிலையில் ஏமாற்றமடைந்த அவர், உடனே கோரிமேடு பஸ் நிறுத்தத்திற்கு வந்து தனியார் பஸ்சில் ஏறி புதுச்சேரி புதிய பஸ் நிலையம் சென்றுள்ளார். அப்போது பஸ்சில் அவரை சுற்றி 3 பெண்கள் நெறித்தபடி நின்றிருந்ததாக கூறப்படுகிறது. முருகா தியேட்டர் பஸ் நிறுத்தம் வந்ததும் அந்த பெண்கள் கீழே இறங்கிவிட்ட நிலையில், பிரேமா பஸ் நிலையம் சென்றதும் தனது கழுத்தை பார்த்துள்ளார்.\nஅதுசமயம் தான் அணிந்திருந்த 2 பவுன் தாலிசரடு மாயமாகி இருப்பதைக் கண்டு கூச்சலிட்டார். சக பயணிகள் அவரிடம் விசாரித்தபோது தன்னை சூழ்ந்து நின்ற 3 பெண்கள் நகையை பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக அவர் கூறியதையடுத்து அருகிலுள்ள உருளையன்பேட்டை போலீசில் முறையிடப்பட்டது.அவர்கள் சம்பவம் நடந்த பகுதி கோரிமேடு காவல் சரகத்திற்குட்பட்டது என்பதால் சந்திராவை கோரிமேட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு வந்த சந்திரா, போலீசாரிடம் புகார் மனுவை அளித்தார். அதை பெற்றுக் கொண்ட எஸ்ஐ கலையரசன் தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். சந்திராவிடம் நகை அபேஸ் செய்த 3 பெண்களையும் தேடி வருகின்றனர்.\nபுதுவையில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இதனிடையே ஓடும் பஸ்சில் பெண் நோயாளியிடம் தாலிசரடு அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமேற்கூரையிலிருந்து தவறி விழுந்து மத்திய பிரதேச வாலிபர் சாவு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்\nவிபத்துகளை தடுக்க சாலை குழிகளை மூடுங்கள்\nகொல்லைப்புற ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை\nகோரிமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன் இடமாற்றம் கண்டித்தும் போஸ்டர்\nகோரிமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன் இடமாற்றம் கண்டித்தும் போஸ்டர்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிப���க் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?cat=55&paged=1", "date_download": "2019-09-20T06:03:53Z", "digest": "sha1:EIZPV4J5ICN2R52XYGJI42EAO5BIOKSN", "length": 4680, "nlines": 119, "source_domain": "www.shruti.tv", "title": "Billboard Junction Archives - shruti.tv", "raw_content": "\nசென்னையில் காணப்பட்ட தங்க கலரில் ஒரு கார். #GOLDENCAR spotted n Chennai\nNivin Pauly நடிப்பில் 2012 ல் மலையாளத்தில் வெளிவந்து மாபெறும் வெற்றியை அடைந்த படம் Thattathin Marayathu. இந்த படம்..\nஎன்னை அறிந்தால் 5பிப்ரவரி வெளியீடு\nசென்னை நகரில் இன்று ஒட்டப்பட்ட ‘என்னை அறிந்தால்’ 5பிப்ரவரி வெளியீடு போஸ்டர்.\nமேல இருக்குரவன் பார்த்துக்குவான் விடுங்க சாரே… பாதயாத்திரை சென்ற இறைவன் அடியார்கள் விட்டு சென்ற மீச்சம்… இதுவே ப்ளாஸ்டிக்காக இருந்திருந்தால்..\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\nசுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு.\n8வருட இடைவெளிக்கு பிறகு மௌனகுரு இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-polls/RAJKUMAR_K5ca0742fee551/", "date_download": "2019-09-20T05:47:29Z", "digest": "sha1:SI7Q55BVB5QF6W6XRHVVLIIUCMA3CRFJ", "length": 4944, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "ராஜ்குமார் கருத்து கணிப்பு | Karuththu Kanippu : Eluthu.com", "raw_content": "\nபசி நேரத்தில் இது கிடைத்தால் பேரின்பம் என நீங்கள் கருதுவது\n06-Sep-19 கருத்து [0] கேட்டவர் : முகமது ரபீக்\nஇன்றைய அரசியல் தரம் தாழ்ந்ததுக்கு காரணம்\n25-Aug-19 கருத்து [3] கேட்டவர் : ஸ்பரிசன்\nநாயகர்களை மிஞ்சிய வில்லன் யார்\n06-Sep-19 கருத்து [0] கேட்டவர் : முகமது ரபீக்\nராஜ்குமார் கருத்து கணிப்பு | Karuththu Kanippu : Eluthu.com\nநாயகர்களை மிஞ்சிய வில்லன் யார்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/biology/page/2/", "date_download": "2019-09-20T06:02:23Z", "digest": "sha1:XW7C5CSNDSPPZPIJWKRABVOEBXFXWCSA", "length": 18787, "nlines": 200, "source_domain": "parimaanam.net", "title": "உயிரியல் Archives — Page 2 of 4 — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு உயிரியல் பக்கம் 2\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nமனித ஜினோமில் புதிய ஆய்வு – செயற்கை நுண்ணறிவு கண்டறிந்த இனம்புரியா மனித மூதாதேயர்\nவீட்டுத்தாவரம் + முயல் ஜீன் = சுத்தமான காற்று\nநிறம்மாறும் குரங்குகள், நடந்தது என்ன\nகியூட்டான T.Rex டைனோசர் – ஜுராசிக் பார்க் கால கற்பனைகள் சிதைந்ததா\nஅன்னம் + பெங்குவின் + முதலை = விசித்திரமான டைனோசர்\nபாலூட்டிகள் இந்தக் கோளத்தை ஆக்கிரமிக்க முன்னர் வாழ்ந்த உயிரினங்கள் விசித்திரமானவையும், கற்பனைக்கு அப்பாற்பட்டவையுமாக காணப்பட்டுள்ளன. குட்டி டைனோசர்களை கபளீகரம் செய்த மெகா தவளைகள் தொடக்கம், 45 அடி நீளமான இறக்கை கொண்ட பறக்கும் டைனோசர்கள் வரை, அக்கால உலகம் பல புதிர்களைக் கொண்டிருந்திருக்கவேண்டும். தற்போது ஒவ்வொன்றாக நாம் அதனை மீண்டும் மீட்டிக்கொண்டு இருகின்றோம்.\nபகலில் பாலூட்டிகளை மிரட்டிய டைனோசர்கள்\nபாலூட்டிகளான நாம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்காவிடினும், எமது பாலூட்டி முன்னோர்கள் ஜுராசிக் காலம்தொட்டு வாழ்ந்திருகின்றனர். இக்காலத்தில் நிலத்தை டைனோசர்கள் ஆக்கிரமித்திருந்தபோது, அக்கால பாலூட்டிகள் சிறிய பெருச்சாளி அளவில் காணப்பட்டன – பெரும்பாலும் தாவரங்களையும், பூச்சிகளையும் உண்டு தங்கள் காலத்தை போக்கின. டைனோசர்களோடு போட்டி போடுமளவுக்கு அக்கால பாலூட்டிகளுக்கு வலு இருக்கவில்லை எனலாம்.\nDNA வி��் ஒரு கணணி வைரஸ்\nவாசிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், DNA ஐ பயன்படுத்தி கணனியில் malware ஐ நிறுவி அந்தக் கணணியை கட்டுப்படுத்தமுடியும் என்று காட்டியுள்ளனர். இவர்களது பிரதான நோக்கம், DNAவில் கணணி ப்ரோக்ராம் கோடுகளை வடிவமைக்க முடியுமா என்று ஆய்வு செய்வதே.\nஉறைந்திருக்கும் அரக்கர்களை தட்டி எழுப்பும் வெப்பநிலை மாற்றம்\nஆயிரக்கணக்கான வருடங்களாக இல்லாதிருந்த அல்லது இதற்கு முன்னர் நாம் சந்திக்காத பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் திடிரென நம்முன் வந்தால் எம்மால் என்ன செய்யமுடியும் சிக்கல் என்னவென்றால் இந்தப் பரிசோதனையை செய்துபார்க்க இயற்கை துணிந்துவிட்டது என்பதுதான் நிதர்சனம்.\nஅழிந்துவிட்ட பெரும் தடுப்பு பவளத்திட்டு\nஅண்ணளவாக 2,900 தனிப்பட்ட பவளப்பாறைகளைக் கொண்ட இந்த திட்டுத்தொகுதி 2,300 கிமீ நீளமானது மட்டுமல்லாது 344,400 சதுர கிமீ அளவில் பரந்து காணப்படும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று என்று கூறலாம்.\nஉயிருள்ள செல்களை கட்டுப்படுத்த ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி\nMIT ஐ சேர்ந்த உயிரியல் பொறியியலாளர்கள் செல் ஒன்றின் பண்பை தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கக் கூடிய ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மொழி மூலம் DNA சார்ந்த சுற்றுக்களை உருவாக்கி அதனைக் கொண்டு செல்களுக்கு புதிய தொழிற்பாடுகளை புகட்டமுடியும்.\nஉயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்\n“அது அப்படித்தான்” என்கிற பேச்சுக்கே அறிவியலில் இடமில்லை. ஆகவே தற்போது நாம் அவதானிக்கும் பிரபஞ்சத்தின் பண்புகளை விளக்கும் தெளிவான ஒரு அறிவியல் கோட்பாடு தேவைப்படுகிறது. அங்கேதான் இந்தப் பெருவெடிப்புக் கோட்பாடு வருகிறது.\nஉயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்\nமனித மூளை, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகச் சிக்கலான அமைப்புக்களில் ஒன்று என்று கூறினால் மிகையாகாது. நமது மூளையில் அண்ணளவாக 86 பில்லியன் நியுரோன்கள் உள்ளது என 2009 இல் ஒரு குழு ஆய்வுசெய்து முடிவை வெளியிட்டுள்ளது. நமது சூரியத் தொகுதி இருக்கும் விண்மீன் பேரடையான “பால்வீதி”யில் அண்ணளவாக 200 – 400 பில்லியன் விண்மீன்கள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஉலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்குக் காரணம் விலங்குகளா\nஇங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம், இந்த உயிரினப் பேரழிவிற்கு காரணம் விண்கற்களோ, அல்லது பாரிய சுப்பர் எரிமலை வெடிப்புகளோ இல்லை. புதிய ஆய்வு முடிவுகள், புதிய உயிரினங்களின் உருவாக்கமே, குறிப்பாக விலங்குகள், இந்தப் பாரிய இனவழிப்பிற்கு உந்துசக்தியாக இருந்த்து எனக் கூறுகிறது.\n48 மில்லியன் வருடங்களுக்கு முந்திய கற்பமான குதிரை எலும்பு கண்டுபிடிப்பு\nஜெர்மனியில் 48 மில்லியன் வருடங்களுக்கு முந்திய குதிரை எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியவிடயம் இந்தக் குதிரை கற்பமாக இருந்துள்ளதுடன், அதன் குட்டியின் திசுக்கள் மற்றும் எலும்புகள் சில அப்படியே பாதுகாப்பாகவும் இருகின்றது.\n123பக்கம் 2 இன் 3\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/loch-ness-monster/4332492.html", "date_download": "2019-09-20T05:48:22Z", "digest": "sha1:J43B7UZE2IQV4VFJFZYM22HWKBJXHSZP", "length": 3843, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "Loch Ness ராட்சத விலங்கு, விலாங்கு மீனாக இருக்கக்கூடும் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nLoch Ness ராட்சத விலங்கு, விலாங்கு மீனாக இருக்கக்கூடும்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nஸ்காட்லந்தின் புகழ்மிக்க Loch Ness ராட்சத விலங்கு, விலாங்கு மீனாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nLoch Ness ராட்சத விலங்கு குடிகொண்டிருந்ததாக நம்பப்படும் நீர்ப் பகுதியில் கிடைத்த மரபணுத் தடயங்களைத் தீவிரமாக ஆய்வு செய்த பிறகு அவர்கள் அவ்வாறு கூறினர்.\nஅது டைனசார் போன்ற பெரிய விலங்காக இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தை ஆய்வின் முடிவுகள் பொய்யாக்கின.\nLoch நீர்ப் பகுதியில், விலாங்கு மீனில் காணப்படும் நிறைய மரபணுக்கள் இருந்ததாக நியூஸிலந்தின் ஒட்டாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபுணு நிபுணர் தெரிவித்தார்.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nகட்டுமானத் தளத்தில் எஃகுப் ப��கை விழுந்து ஊழியர் மரணம் - மனிதவள அமைச்சு விசாரணை\nஒரு தலையாய் காதலித்த பெண்ணைக் கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்டதாக ஆடவர்மீது சந்தேகம்\nகுளிர் பதனப் பெட்டியில் வைக்கக்கூடாத 5 உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/ios/", "date_download": "2019-09-20T05:14:15Z", "digest": "sha1:DFM5LJF2BIN5E3PN3XQLZCUCNDWNPIJI", "length": 29790, "nlines": 159, "source_domain": "ta.termotools.com", "title": "IOS க்கு | September 2019", "raw_content": "\nஅண்ட்ராய்டு மாத்திரையில் WhatsApp நிறுவ எப்படி\nஆசிரியர் தேர்வு September 20,2019\nபெரும்பாலும், மக்கள் ஒரு பரிசாக வழங்கப்படுகிறார்கள் அல்லது ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளனர், இதன் விளைவாக அவர்கள் எந்த மாதிரியைப் பெறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் இயங்கக்கூடிய பயன்பாடுகள், கேமராவின் தரம் மற்றும் செயல்திறன், திரை தெளிவுத்திறன் ஆகியவற்றைப் பொறுத்தது. ஐபோன் மாடல் உங்களுடைய ஐபோனைக் கண்டறிவது கடினமாக இல்லை, நீங்கள் அதை வாங்கிக் கொள்ளாவிட்டாலும்கூட.\nஎன்ன நல்லது: ஐபோன் அல்லது சாம்சங்\nஇன்று, ஒவ்வொரு நபருக்கும் ஒரு ஸ்மார்ட்போன் உள்ளது. எது சிறந்தது, இது மோசமான சர்ச்சைக்குரியது என்ற கேள்வி. ஐபோன் அல்லது சாம்சங் - இந்த கட்டுரையில் நாம் இரண்டு மிக செல்வாக்கு மற்றும் நேரடி போட்டியாளர்களின் மோதல் பற்றி பேசுவோம். சாம்சங் இருந்து ஆப்பிள் மற்றும் சாம்சங் இருந்து ஐபோன்கள் இன்று ஸ்மார்ட்போன் சந்தையில் மேல் கருதப்படுகிறது.\nஇன்று, YouTube ஆனது உலகின் மிக பிரபலமான வீடியோ ஹோஸ்டிங் ஆகும், இது சில பயனர்களுக்கு டி.வி.க்கு ஒரு முழுமையான மாற்றாக மாறியுள்ளது, மற்றும் மற்றவர்களுக்கு - நிரந்தர வருவாய்களுக்கான வழி. எனவே, இன்று, பயனர்கள் தங்களின் விருப்பமான பிளாக்கர்கள் மற்றும் ஐபோன் ஆகியவற்றின் வீடியோக்களை அதே பெயரில் மொபைல் பயன்பாடு மூலம் பார்க்க முடியும்.\nஐபோன் சிறந்த புகைப்பட ஆசிரியர்கள் விமர்சனம்\nஐபோன் மொபைல் புகைப்படத்தில் ஒரு திருப்புமுனையாக மாறிவிட்டது. ஆப்பிளின் கேஜெட்டுகள் உயர் தரமான படங்களை தொழில்சார் உபகரணங்களுடன் மட்டுமின்றி, உங்கள் பாக்கெட்டில் எப்போதும் இருக்கும் ஒரு சாதாரண ஸ்மார்ட்போனும் உருவாக்க முடியும் என்று காட்ட முடிந்தது. ஆனால் ஐபோன் எடுத்த எடுத்த புகைப்படமும் இன்னும் மூலமாக ���ள்ளது - இந்த கட்டுரையில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் புகைப்பட ஆசிரியர்களில் ஒருவரிடம் இது மேம்படுத்தப்பட வேண்டும்.\nஐபோன் சந்தாக்களை எவ்வாறு காணலாம்\nஆப் ஸ்டோரில் விநியோகிக்கப்படும் எந்தவொரு பயன்பாட்டிலும் நடைமுறையில், குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட வங்கியின் அட்டையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பணம் செலுத்துவதன் மூலம் உள் கொள்முதல் செய்யப்படும். IPhone இல் அலங்கரிக்கப்பட்ட சந்தாக்களைக் கண்டறியவும். இந்த கட்டுரையில் நாம் எப்படி செய்ய முடியும் என்பதை பார்ப்போம்.\nகணினி ஐபோன் ஒத்திசைக்க எப்படி\nAndroid சாதனங்களைப் போலன்றி, ஒரு ஐபோன் ஐகானை ஒரு கணினியுடன் ஒத்திசைக்க, உங்கள் ஸ்மார்ட்ஃபோனைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் சிறப்பு மென்பொருள் தேவை, அதே போல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளடக்கம். இந்த கட்டுரையில், இரண்டு பிரபலமான நிரல்களைப் பயன்படுத்தி ஐபோன் ஐகானுடன் ஒத்திசைக்க எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.\nஐபோன் மீது செயல்படுத்தல் பூட்டு எப்படி திறக்க\nசெயல்படுத்தல் பூட்டு, உங்கள் ஸ்மார்டானை மீட்டமைக்க தொழிற்சாலை அமைப்புகளுக்கு பாதுகாக்கும் கருவியாகும். பொதுவாக, இந்த பயன்முறையில் உலாவி அல்லது வேறு எந்த ஆப்பிள் சாதனத்திலிருந்தும் செயல்படுத்தப்படுகிறது, இது உங்கள் தொலைபேசி மற்றும் மூன்றாம் தரப்பினரிடமிருந்து சேமிக்கப்பட்ட தகவலைப் பாதுகாப்பதை அனுமதிக்கிறது. நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்: ஐபோன் உரிமையாளருக்கு வெற்றிகரமாக திரும்பியது, ஆனால் செயல்படுத்தல் பூட்டு இருந்தது.\nஆப்பிள் எப்போதும் தங்கள் சாதனங்களை எளிய மற்றும் வசதியானதாக செய்ய முயற்சித்ததால் அனுபவம் வாய்ந்த பயனர்கள் மட்டுமல்ல, எவ்விதமான செயல்களுக்காகவும் வேலை செய்வதைக் கண்டறிவதற்கும், இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை கவனத்தில் எடுத்துக்கொள்வதற்கும் மணி நேரம் செலவிட விரும்பாத பயனர்கள். இருப்பினும், முதல் கேள்விகளில் எழும், இது மிகவும் சாதாரணமானது.\nஐபோன் செய்திகளை அனுப்பாதே என்றால் என்ன செய்வது\nSMS செய்திகளை அனுப்புகையில், அவ்வப்போது, ​​ஐபோன் பயனர்கள் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், ஒரு விதியாக, பரிமாற்றத்திற்குப் பிறகு, சிவப்பு ஆச்சரியக்குறி கொண்ட ஒரு ஐ���ான் உரைக்கு அடுத்ததாக காட்டப்படுகிறது, அதாவது அது வழங்கப்படவில்லை என்று பொருள். இந்த சிக்கலை எப்படி தீர்க்க வேண்டும் என்று நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஐபோன் ஏன் எஸ்எம்எஸ்-செய்திகளை அனுப்பவில்லை என்பதோடு, எஸ்எம்எஸ்-செய்திகளை அனுப்புகையில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணங்களின் பட்டியலை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்.\nஇன்று, கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐபோன் பயனருக்கும் குறைந்தபட்சம் ஒரு உடனடி தூதர் நிறுவப்பட்டுள்ளது. அத்தகைய பயன்பாடுகளின் மிகவும் பிரபலமான பிரதிநிதிகளில் ஒருவர் Viber. இந்த கட்டுரையில் அவர் மிகுந்த புகழ்பெற்றவராக விளங்குவார். Viber குரல், வீடியோ அழைப்பு மற்றும் உரை செய்திகளை உருவாக்க ஒரு இணைய இணைப்பைப் பயன்படுத்தும் உடனடி தூதர்.\nதண்ணீர் ஐபோன் பெறுகிறார் என்றால் என்ன செய்ய வேண்டும்\nஐபோன் கவனமாக சிகிச்சை தேவை என்று ஒரு விலையுயர்ந்த சாதனம் ஆகும். துரதிருஷ்டவசமாக, சூழ்நிலைகள் வேறுபட்டவை, மற்றும் ஸ்மார்ட்போன் நீரில் நுழைந்த போது மிகவும் விரும்பத்தகாத ஒன்று. எனினும், உடனடியாக நீங்கள் செயல்படுகிறீர்கள் என்றால், ஈரத்தை உட்செலுத்திய பிறகு சேதத்திலிருந்து பாதுகாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஐபோன் ஐபோன் ஐபோன் தொடங்கிவிட்டால் 7, பிரபல ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் இறுதியாக ஈரப்பதத்திற்கு எதிராக சிறப்பு பாதுகாப்பு பெற்றுள்ளன.\nIPhone இல் தானாகவே சுழற்ற திரையை முடக்க எப்படி\nஐபோன் உள்பட எந்த ஸ்மார்ட்போனும், ஆட்டோ-சுழற்ற திரையில் உள்ளமைக்கப்பட்டிருக்கும், ஆனால் சில நேரங்களில் அது தலையிடலாம். எனவே, இன்று ஐபோன் மீது தானியங்கி நோக்குநிலை மாற்றத்தை முடக்க எப்படி என்பதை நாங்கள் கருதுகிறோம். ஐபோன் தானாக சுழற்றுவதை தானாக சுழற்றுவதை நிறுத்து, ஒரு செங்குத்து நிலை இருந்து ஒரு கிடைமட்ட ஒரு ஸ்மார்ட்போன் சுழற்ற போது திரையில் தானாகவே உருவப்படம் இருந்து இயற்கை முறையில் சுவிட்சுகள் ஒரு அம்சம்.\nIPhone இல் LTE / 3G ஐ முடக்க எப்படி\n3 ஜி மற்றும் எல்.டி. தரவு பரிமாற்ற தரநிலையாகும், இது அதிவேக மொபைல் இணைய அணுகலை வழங்குகிறது. சில சந்தர்ப்பங்களில், பயனர் தங்கள் வேலையை குறைக்க வேண்டும். இன்று நாம் இதை ஐபோன் மீது எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். ஐபோன் மீது 3G / LTE ஐ முடக்கு தொலைபேசி மீது அதிக வே�� தரவு பரிமாற்ற தரத்தை அணுக பயனர்களை கட்டுப்படுத்தும் பல்வேறு காரணங்களுக்காக தேவைப்படலாம், மேலும் மிகவும் சிறியது ஒரு பேட்டரி சக்தியை சேமிப்பதாகும்.\nஐபோன் நெட்வொர்க்கை பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது\nஐபோன் நீங்கள் இணைக்கப்பட அனுமதிக்கும் ஒரு பிரபலமான சாதனமாகும். இருப்பினும், நீங்கள் அழைப்பு அனுப்பவோ, SMS அனுப்பவோ அல்லது இன்டர்நெட்டிற்குச் செல்லவோ முடியாது \"தேடல்\" அல்லது \"இல்லை நெட்வொர்க்\" நிலை வரிசையில் காட்டப்படும். இந்த சூழ்நிலையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை இன்று நாம் கண்டுபிடிப்போம். ஐபோன் மீது எந்த தொடர்பும் இல்லை ஏன் ஐபோன் நெட்வொர்க்கை பிடிக்காமல் நிறுத்தி விட்டால், இது போன்ற ஒரு பிரச்சனைக்கு என்ன காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nIOS க்கு மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர்கள் VKontakte முறை \"கண்ணுக்கு தெரியாத\"\nVKontakte ஒரு பிரபலமான சமூக சேவையாகும், இது டெவெலப்பர்கள், பயனர்கள் தயவுசெய்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, ஒரு - ஆஃப்லைன் முறையில் தவிர. ஆனால் அதிர்ஷ்டவசமாக, ஐபோன் உரிமையாளர்களுக்கான, சிறப்பு பயன்பாடுகள் ஆன்லைனில் தோன்றாமல் சேவையைப் பார்வையிடும். ஸ்வெஸ்ட் ஃபீட் VKontakte உடன் பணிபுரிய ஒரு தரமான பயன்பாடு, நீங்கள் சமூக நெட்வொர்க்கின் மற்ற பயனர்களின் நிழலில் தங்க அனுமதிக்கும்.\nஐபோன் க்கான விளையாட்டு பந்தய பயன்பாடுகள்\nவிளையாட்டு புரிந்து வெற்றி பெற விரும்புகிறீர்களா நீங்கள் ஒரு ஐபோன் பயனராக இருந்தால், நீங்கள் பல்வேறு விளையாட்டுகளில் பந்தயம் கட்ட அனுமதிக்கும் பல பயன்பாடுகளுக்கு அணுகலாம். லிகா ஸ்டாவோக் 2009 ஆம் ஆண்டு முதல் பெரிய ரஷ்ய பந்தய நிறுவனம் உரிமம் பெற்றது. ஐபோன் க்கான லீக் ஆஃப் பெட்டிங் விண்ணப்பத்தில், சேவைகளின் இணைய பதிப்பில் நீங்கள் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் பயன்படுத்தலாம்: நேரலை ஒளிபரப்புகள் (வீடியோ ஆதரவு உட்பட), பல்வேறு விளையாட்டுகள், திரையில் ஒரு சில ஒலி நாடாக்கள், பிரச்சனைகளுக்கு முரணாக அதிகம்.\nஐபோன் பயன்பாடுகளை மூட எப்படி\nஒவ்வொரு ஐபோன் பயனர் டஜன் கணக்கான வெவ்வேறு பயன்பாடுகளுடன் இயங்குகிறது, இயற்கையாகவே, அவர்கள் எப்படி மூடியிருக்கிறார்கள் என்பதற்கு இந்த கேள்வி எழுகிறது. இன்று நாம் அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். ஐபோன் உள்ள பயன்பாடுகள் மூட\nஐபோன் இருந்து ரிங்டோன் அகற்று\nபயனர்கள் பெரும்பாலும் பல்வேறு பாடல்களை நிறுவுகிறார்கள் அல்லது ஒலிப்பதிவுகளை ஒலிபரப்பார்கள். உங்கள் கணினியில் சில நிரல்கள் மூலம் ஐபோன் இல் ரிங்டோன்களைப் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது நீக்கவோ அல்லது எளிதாக மாற்றலாம். ஐபோன் இருந்து ரிங்டோன்கள் நீக்குவது ஐடியூன்ஸ் மற்றும் iTools போன்ற கணினி மற்றும் மென்பொருளைப் பயன்படுத்தி கிடைக்கக்கூடிய ரிங்டோன்களின் பட்டியலில் இருந்து நீங்கள் ஒரு ரிங்டோனை அகற்றலாம்.\nஐபோன் மோடம் பயன்முறையை எவ்வாறு திரும்பப் பெறுவது\nமோடம முறை என்பது மொபைல் சாதனங்களை மற்ற சாதனங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் ஐபோனின் சிறப்பு அம்சமாகும். துரதிருஷ்டவசமாக, பயனர்கள் இந்த மெனு உருப்படியை திடீரென காணாமல் போயிருக்கிறார்கள். இந்த சிக்கலை தீர்க்க வழிகளையே நாம் கீழே பார்ப்போம். ஐபோன் மீது மோடம் மறைந்து விட்டால் என்ன செய்வது இன்டர்நெட் டிரேடிங் செயல்பாட்டை செயல்படுத்துவதற்கு, உங்கள் செல்லுலார் ஆபரேட்டரின் தொடர்புடைய அளவுருக்கள் ஐபோன் இல் நுழைந்திருக்க வேண்டும்.\nஐபோன் இருந்து ஐபோன் வீடியோ மாற்ற எப்படி\nபெரும்பாலான ஆப்பிள் பயனர்கள் டிஜிட்டல் வடிவில் தங்கள் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள படங்களும் வீடியோக்களும் கொண்டிருக்கின்றன. இந்த முறை உள்ளடக்கத்தை நம்பகமான பாதுகாப்பை உறுதி செய்வதை மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் ஆப்பிள் கேஜெட்களின் மற்ற உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. குறிப்பாக, இன்றைய தினம் ஒரு ஐபோன் இருந்து மற்றொரு வீடியோவை எளிதில் விரைவாகவும் விரைவாகவும் எப்படி மாற்றுவோம் என்பதில் நாங்கள் மிகவும் நெருக்கமாக இருப்போம்.\nவிண்டோஸ் 8 மற்றும் 8.1 ஆகியவற்றில் Chrome OS மற்றும் Chrome 32 உலாவியின் மற்ற கண்டுபிடிப்புகள்\nமைக்ரோசாப்ட் எக்செல் உள்ள செல் எண்ணின் கோட்பாடுகள்\nஐஎம்இஐ மூலம் ஐபோன் சரிபார்க்க எப்படி\nவிண்டோஸ் 10 உடன் லேப்டாப்பில் Wi-Fi மறைந்தால் என்ன செய்வது\nநிலைபொருள் தொலைபேசிகள் மற்றும் பிற சாதனங்கள்\nபல உயர்தர இலவச வீடியோ ஆசிரியர்கள் இல்லை, குறிப்பாக நேரியல் வீடியோ எடிட்டிங் (மற்றும் கூடுதலாக, ரஷியன் இருக்கும்) மிகவும் பெரிய சாத்தியங்கள் வழங்க வேண்டும் என்று அந்த. இந்த வீடியோ ஆசிரியர்களில் ஒருவராக சாக்லேட்டுகள் மற்றும் விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் ஓஎஸ் எக்ஸ் ஆகியவற்றிற்கான இலவச திறந்த மூல மென்பொருளானது அனைத்து அடிப்படை வீடியோ எடிட்டிங் அம்சங்களுடனும், அதேபோல் சில கூடுதல் அம்சங்களை ஒத்த தயாரிப்புகளில் காணப்படவில்லை (தொகுப்பு: சிறந்த இலவச வீடியோ தொகுப்பாளர்கள் ). மேலும் படிக்க\nYandex.Mail க்கு ஒரு படத்தை அனுப்ப எப்படி\nதிசைவி ZyXEL கீனெட்டி 4G கட்டமைக்கும்\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-20T06:11:38Z", "digest": "sha1:FN5KWAY52LM4ANVUXIRKGRMHJR23H6UL", "length": 23187, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒன்பது-புள்ளி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிவவியலில் ஒன்பது-புள்ளி வட்டம் (Nine-point circle) என்பது கொடுக்கப்பட்ட எந்த ஒரு முக்கோணத்துக்கும் வரையத்தக்க ஒரு வட்டம் ஆகும். முக்கோணத்தின் ஒன்பது முக்கியமான புள்ளிகளின் வழியே செல்வதால் இந்த வட்டம் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. அந்த ஒன்பது புள்ளிகளாவன:\nமுக்கோணத்தின் மூன்று பக்கங்களின் நடுப்புள்ளிகள்,\nமுக்கோணத்தின் மூன்று குத்துக்கோடுகளின் அடிகள்,\nமுக்கோணத்தின் ஒவ்வொரு உச்சியையும் அதன் செங்குத்து மையத்தையும் இணைக்கும் கோட்டுத்துண்டுகளின் நடுப்புள்ளிகள்(இக்கோட்டுத்துண்டுகள் அந்தந்த குத்துக்கோடுகளின் ஒரு பகுதியாக அமையும்).\nஒன்பது-புள்ளி வட்டமானது, ஃபோயர்பாக் வட்டம், ஆய்லர் வட்டம், டெர்க்கெம் வட்டம், ஆறு-புள்ளி வட்டம், பன்னிரெண்டு-புள்ளி வட்டம், n-புள்ளி வட்டம், நடுவரைவட்டம், நடுவட்டம் அல்லது சுற்று-நடுவட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.\n1 குறிப்பிட்ட ஒன்பது புள்ளிகள்\nமேலுள்ள படத்தில், ABC என்னும் முக்கோணத்தை எடுத்துக்கொண்டால், அதன் ��ன்பது-புள்ளி வட்டத்தின் குறிப்பிட்ட 9 புள்ளிகள் காட்டப்பட்டுள்ளன.\nD, E, மற்றும் F - முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் நடுப்புள்ளிகள்\nG, H, மற்றும் I - முக்கோணத்தின் மூன்று குத்துக்கோடுகளின் அடிகள்\nJ, K, மற்றும் L - முக்கோணத்தின் செங்குத்துமையத்தையும் (S) ஒவ்வொரு குத்துக்கோட்டின் முக்கோண உச்சியையையும்(A, B, C) இணைக்கும் கோட்டுத்துண்டுகளின் நடுப்புள்ளிகள்.\nஒரு குறுங்கோண முக்கோணத்திற்கு முதல் ஆறு புள்ளிகளும் முக்கோணத்தின் மேல் அமையும். ஒரு விரிகோண முக்கோணத்திற்கு இரு குத்துக்கோடுகளின் அடிகள் முக்கோணத்திற்கு வெளியே அமையும். எனினும் அவை இரண்டும் ஒன்பது-புள்ளி வட்டத்தின் மீதும் அமையும்.\nஒன்பது-புள்ளி வட்டமானது கார்ல் வில்லெம் ஃபோயர்பாக்கின் கண்டுபிடிப்பாகக் கருதப்பட்டாலும், ஒன்பது புள்ளிகளும் அவரால் அடையாளம் காணப்படவில்லை. முதல் ஆறு புள்ளிகள் (படத்தில் D, E, F, G, H, I-புள்ளிகள்.) மட்டுமே அவரது கண்டுபிடிப்பாகும். (இதற்குச் சிலநாட்களுக்கு முன்பாக, சார்லஸ் பிரியான்கோன் மற்றும் ஜான் விக்டர் போன்ஸ்லெட் இருவரும் இத்தேற்றத்தை நிறுவியிருந்தனர்.) ஃபோயர்பாக்கைத் தொடர்ந்து கணிதவியலாளர் ஓர்லி டெர்க்கெம் இவ்வட்டம் இருப்பதை நிறுவினார். இவர்தான் கடைசி மூன்று புள்ளிகள் (படத்தில் J, K, L-புள்ளிகள்) இவ்வட்டத்தின் மீது உள்ளதை முதலில் கண்டுபிடித்ததார். இவ்வட்டத்திற்கு ஒன்பது-புள்ளி வட்டம் எனப் பெயரிட்டதும் டெர்க்கெம்தான்.\nஒன்பது-புள்ளி வட்டம் முக்கோணத்தின் உள்வட்டத்தையும் வெளிவட்டத்தையும் தொடுகிறது\nஒரு முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டமானது, அம்முக்கோணத்தின் மூன்று வெளிவட்டங்களை வெளிப்புறமாகவும் உள்வட்டத்தை உட்புறமாகவும் தொடும் எனவும் 1822 -ல் கார்ல் ஃபோயர்பாக் கண்டு பிடித்தார். இக்கண்டுபிடிப்பு ஃபோயர்பாக் தேற்றம் என அழைக்கப்படுகிறது.\n… ஒரு முக்கோணத்தின் குத்துக்கோடுகளின் அடிகளின் வழியாகச் செல்லும் வட்டமானது, முக்கோணத்தின் பக்கங்களைத் தொட்டுக்கொண்டு அமையும் உள்வட்டம் மற்றும் மூன்று வெளிவட்டங்களைத் தொடுகிறது... (Feuerbach 1822)\nஉள்வட்டமும் ஒன்பது-புள்ளி வட்டமும் தொட்டுக்கொள்ளும் புள்ளியானது ஃபோயர்பாக் புள்ளி என அழைக்கப்படுகிறது.\nஒரு முக்கோணத்தின் சுற்றுவட்டத்தின் ஆரமானது, அம்முக்கோணத்தின் ஒன்பத��-புள்ளி வட்டத்தின் ஆரத்தைப்போல் இருமடங்காகும்.\nஒரு முக்கோணத்தின் செங்குத்துச்சந்தியிலிருந்து அதன் சுற்றுவட்டத்தின் மேல் அமையும் எந்தவொரு புள்ளியையும் இணைக்கும் கோட்டுத்துண்டை அம்முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டமானது இருசமக்கூறிடும்.\nஒரு முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டமையம் அம்முக்கோணத்தின் செங்குத்துச்சந்தியையும் சுற்றுவட்டமையங்களையும் இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளியில் அம்முக்கோணத்தின் ஆய்லரின் கோட்டைச் சந்திக்கிறது.\nஒரு முக்கோணத்தின் மூன்று உச்சிகள் மற்றும் அதன் செங்குத்துச்சந்தி ஆகிய நான்கு புள்ளிகளின் திணிவு மையமானது, அம்முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டத்தின் மையமாக அமைகிறது.\nஒன்பது புள்ளிகளில், முக்கோணத்தின் உச்சிகளையும் செங்குத்துச்சந்தியையும் இணைக்கும் கோட்டுத்துண்டுகளின் நடுப்புள்ளிகளானவை ஒன்பது-புள்ளி வட்டத்தின் மையத்தைப் பொறுத்து, அம்முக்கோணத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகளின் பிரதிபலிப்புகளாகும். (reflections)\nமுக்கோணத்தின் உச்சிகளின் வழியாகச் செல்லும் அனைத்து செவ்வக அதிபரவளையங்களின் (rectangular hyperbolas) மையங்களும் அம்முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டத்தின் மீது அமையும். இந்த விவரமானது ஃபோயர்பாக் கூம்புவெட்டுத் தேற்றம் (Feuerbach conic theorem) என அழைக்கப்படுகிறது.\nஇத்தேற்றத்திற்கான எடுத்துக்காட்டுக்களில் கைபெர்ட், ஜெராபெக், ஃபோயர்பாக்கின் செவ்வக அதிபரவளையங்களும் அடங்கும்.\nA, B, C H ஆகிய நான்கு புள்ளிகளாலான செங்குத்துச்சந்தி தொகுதி தரப்பட்டிருந்தால் இவை நான்கிலிருந்து எந்த மூன்று புள்ளிகளையும் கொண்டு அமைக்கப்படும் நான்கு முக்கோணங்களுக்கும் ஒன்பது-புள்ளி வட்டமானது ஒரே வட்டமாக அமையும். இதன் விளைவாக இந்த நான்கு முக்கோணங்களின் சுற்றுவட்டங்களின் ஆரங்கள் சமமாக இருக்கும்.\nஇந்தப் பொது ஒன்பது-புள்ளி வட்டத்தின் மையம் N எனில்:\nP - செங்குத்துமையத் தொகுதியின் தளத்தில் அமையும் ஏதேனும் ஒரு புள்ளி மற்றும் P A 2 + P B 2 + P C 2 + P H 2 = K 2 , {\\displaystyle PA^{2}+PB^{2}+PC^{2}+PH^{2}=K^{2},\\,} (இங்கு K மாறிலியாக வைக்கப்படுகிறது) எனில்:\nP - ஆனது N -ஐ அணுகும்போது அதற்குரிய K -இன் மதிப்பிற்கு P -இன் இயங்குவரையானது, ஒன்பது-புள்ளி வட்டமையம் N -ஆகிவிடும்.\nஒரு முக்கோணத்தின் உள்வட்டமையமும், மூன்று வெளிவட்ட மையங்களும் ஒரு ச���ங்குத்துச்சந்தித் தொகுதியை அமைக்கும். இத்தொகுதியின் ஒன்பது-புள்ளிவட்டம் அம்முக்கோணத்தின் சுற்றுவட்டமாக அமையும். இத்தொகுதியிலுள்ள நான்கு முக்கோணங்களின் குத்துக்கோடுகளின் அடிகள் எடுத்துக்கொள்ளப்பட்ட முதல் முக்கோணத்தின் உச்சிகளாக அமையும்.\nA, B, C, D ஆகிய நான்கு புள்ளிகளும் ஒரு செங்குத்துமையத் தொகுதியை அமைக்காவிடில், ABC, BCD, CDA, DAB என்ற முக்கோணங்களின் ஒன்பது-புள்ளி வட்டங்கள் ஏழு புள்ளிகளில் ஒன்றையொன்று வெட்டிக்கொள்கின்றன. இவற்றுள் ஒரு புள்ளி மொத்தமுள்ள நான்கு ஒன்பது-புள்ளி வட்டங்களுக்கும் பொதுவான வெட்டும் புள்ளியாக இருக்கும். மீதமுள்ள ஆறு வெட்டும் புள்ளிகள், நான்கு முக்கோணங்களின் பக்கங்களின் நடுப்புள்ளிகளோடு ஒன்றுபடும். A, B, C, D ஆகிய நான்கு புள்ளிகளின் திணிவு மையத்தை மையமாகக்கொண்டு, ஏழு வெட்டும் புள்ளிகளின் வழியாகச் செல்லும் ஒரு ஒன்பது-புள்ளி தனித்த கூம்புவெட்டு ஒன்று உள்ளது. மேலும் ஃபோயர்பாக் கூம்புவெட்டுத் தேற்றத்தின்படி, நான்கு, ஒன்பது-புள்ளி வட்டங்களின் பொது வெட்டும் புள்ளியை மையமாகக் கொண்ட தனித்த ஒரு செவ்வக அதிபரவளையம் அமையும். இந்த செவ்வக அதிபரவளையமானது மேலே தரப்பட்ட நான்கு முக்கோணங்களின் செங்குத்து மையங்களின் வழியாகச் செல்லும்.\nx : y : z -ஒரு மாறும் புள்ளி எனில் ஒன்பது-புள்ளி வட்டத்தின் சமன்பாடு:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-20T06:07:25Z", "digest": "sha1:AE6YV4GM4QQKRERO4YGY7IJNRJ7PQMTZ", "length": 6715, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோபேர்ட் பிலிப்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். (மே 2019)\nரோபேர்ட் பிலி��்சண் (Robert Phillipson; பிறப்பு 15 மார்ச் 1942; ஐக்கிய இராச்சியம்) ஒரு கோபனாவன் வணிகக் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேராசியரும் ஆய்வாளரும் ஆவார். இவரது மொழி ஏகாதிபத்தியம் நூலுக்காக இவர் மிகவும் அறியப்படுகிறார். இவர் மற்றைய நூலான ஐரோப்பாவில் ஆங்கிலம் மட்டுமா மொழிக் கொள்கையை எதிர்த்தல் என்ற நூலையும் எழுதி உள்ளார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/flipkart-tv-days-sale-best-offers-on-smartphones-and-tvs-023099.html", "date_download": "2019-09-20T05:53:54Z", "digest": "sha1:O7YAIYEWPRCOMYZ3MSAM7OAK3SRRWZ7U", "length": 19199, "nlines": 277, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை: சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.! | Flipkart TV Days Sale: Best Offers on Smartphones and TVs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்காவை அலறவிடும் தமிழ் வசம்வாளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.\n1 hr ago நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\n1 hr ago அமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.\n1 hr ago இனி கூகுள் அசிஸ்டன்ட் அக்காகிட்ட தமிழில் பேசலாம் சரியான நேரத்தில் தூள் கிளப்பிய கூகுள் நிறுவனம்.\n3 hrs ago இந்தியா: ரூ.18,599-விலையில் மிரட்டலான நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nMovies மோடி பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு... மன் பைராகியில் மீண்டும் மோடியின் வாழ்க்கை கதை\nNews நாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு.. போலீஸ் விசாரணை\nFinance பெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nSports 2 முறை வெறுப்பே��்றிய அந்த வீரர்.. செம கடுப்பான கேப்டன் கோலி.. வைரல் வீடியோ\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை: சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇந்தியாவின் பிரபலமான பிளிப்கார்ட் வலைதளத்தில் Flipkart TV Days எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நம்ப முடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு சலுகை வரும் செப்டம்பர் 12-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பபட்டுள்ளது.\nரூ.22,000 வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி\nபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது என்னவென்றால்,புதிய டிவி மாடல்கள் மற்றும் பிரபலமான டிவி மாடல்கள் என இரண்டு வகைகளுக்கும் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் வசதி பெற்றுள்ளன. பின்பு உங்கள் பழைய டிவி மாடல்களை எக்ஸ்சேன்ஜ் செய்யும்போது ரூ.22,000 வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தை பிளிப்கார்ட் வழங்குகிறது. பின்பு ஓப்பன் பாக்ஸ் டெலிவரி மற்றும் இலவச இன்ஸ்டாலேஷன் சேவைகளையும் வழங்குகிறது பிளிப்கார்ட்.\nஓ மை காட்' இப்படியெல்லாம் யூ.எஸ்.பி டிரைவ் இருக்கிறதா பார்த்தா கண்டிப்பா வாங்க நினைப்பீங்க\nசியோமி 32-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடல் ரூ.12,499-விலையில் வாங்க கிடைக்கும்.\nசியோமி 43-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடல் ரூ.21,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nசியோமி 49-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடல் ரூ.29,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nசியோமி 55-இன்ச் மி டிவி 4எக்ஸ் ப்ரோ மாடல் ரூ.39,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nசாம்சங் 32-இன்ச் 7-இன்-1 ஸ்மார்ட் டிவி ரூ.17,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nசாம்சங் 43-இன்ச் 7-இன்-1 ஸ்மார்ட் டிவி ரூ.37,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nசாம்சங் 55-இன்ச் 7-இன்-1 ஸ்மார்ட் டிவி ரூ.55,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nசிக்னல் மீறலுக்கு அபராதம் இல்லை-விக்ரம் லேண்டருக்கு போலீசார் டுவீட்.\nதாம்சன் நிறுவனத்தின் 32-இன்ச் டிவி ரூ.10,499-விலையில் வாங்க கிடைக்கும்.\nதாம்சன் நிறுவனத்தின் 40-இன்ச் டிவி ரூ.19,999-��ிலையில் வாங்க கிடைக்கும்.\nதாம்சன் நிறுவனத்தின் 49-இன்ச் டிவி ரூ.33,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nதாம்சன் நிறுவனத்தின் 65-இன்ச் டிவி ரூ.59,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nவியூ நிறுவனத்தின் 32-இன்ச் டிவி ரூ.10,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nவியூ நிறுவனத்தின் 40-இன்ச் பிக்சலைட் 4கே டிவி ரூ.17,499-விலையில் வாங்க கிடைக்கும்.\nவியூ நிறுவனத்தின் 43-இன்ச் பிக்சலைட் 4கே டிவி ரூ.22,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nஃஇப்ஃபால்கன் 32 இன்ச் எச்டி ரெடி டிவி ரூ.11,499-விலையில் வாங்க கிடைக்கும்.\nஃஇப்ஃபால்கன் 49 இன்ச் எஃப்.எச்.டி ஆண்ட்ராய்டு டிவி ரூ.26,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nஃஇப்ஃபால்கன் 65 இன்ச் கியூ.எல்.இ.டி ஆண்ட்ராய்டு டிவி ரூ.94,999-விலையில் வாங்க கிடைக்கும்.\nநாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nவிவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.\nபிளிப்கார்ட்: சுதந்திர தின சிறப்பு விற்பனை: டிவி, ஸ்மார்ட்போன்,லேப்டாப்களுக்கு விலைகுறைப்பு.\nஇனி கூகுள் அசிஸ்டன்ட் அக்காகிட்ட தமிழில் பேசலாம் சரியான நேரத்தில் தூள் கிளப்பிய கூகுள் நிறுவனம்.\nஅமேசான் ஓரமா போ: பிளிப்கார்ட் அள்ளிக்கொடுக்குது செம ஆஃபர்.\nஇந்தியா: ரூ.18,599-விலையில் மிரட்டலான நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபிளிப்கார்ட்: மோட்டோ, சியோமி, நோக்கியா,ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nதரமான லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஹெச்பி நிறுவனம்.\nபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனை: குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நல்ல தருணம் இதுதான்\nசெப்டம்பர் 26: ஒன்பிளஸ் டிவி மற்றும் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரெட்மி நோட் 7 ப்ரோ: இன்று முதல் புதிய வேரியண்ட் சலுகையுடன் விற்பனை\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.\nதலையில் 5' இன்ச் 'டெவில்ஸ் கொம்பு'டன் வாழும் ஷாம்\nஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=4a99ae9b8", "date_download": "2019-09-20T05:44:29Z", "digest": "sha1:333KYIQEBD7FWNI33ZPDDFCEQFQEUDUE", "length": 7369, "nlines": 165, "source_domain": "worldtamiltube.com", "title": " Modi அரசின் வாடகைத்தாய் தடை மசோதா பற்றி வாடகைத்தாய்கள் என்ன நினைக்கிறார்கள்?", "raw_content": "\nModi அரசின் வாடகைத்தாய் தடை மசோதா பற்றி வாடகைத்தாய்கள் என்ன நினைக்கிறார்கள்\nவாடகைத் தாய்மார்கள் அடிக்கடி சுரண்டலுக்கு உள்ளாவதாக கூறி, வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறையை ஒழிக்க இந்திய அரசு புதிய சட்டத்தை கொண்டுவர முயற்சித்து வருகிறது.\nநெருங்கிய உறவினர்களை மட்டுமே, கடும் கட்டுப்பாடுகளுடன், வாடகைத்தாயாக இருக்க அனுமதிக்கும் புதிய சட்டத்தை கொண்டுவர இந்திய அரசு முயற்சிக்கிறது.\nஆனால், அதற்குள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள பலரும் முயல்கிறார்கள்.\nடெல்லியில் வாடகைத்தாய்கள் தங்கியிருக்கும் விடுதியில் நுழைய மிகவும் அரிதான அனுமதி பிபிசிக்கு கிடைத்தது.\nModi எடுத்த இந்த ஒரு முடிவு...\nNarendra Modi 100 நாள் ஆட்சி: தமிழக மக்கள் என்ன...\nகேமராவுக்காக Modi சிவனுக்கு ஆறுதல்...\nநான் என்ன தப்புபண்ணணு என்ன வெளிய...\nபிரதமர் மோடி அரசின் 100வது நாள் - (07/09/2019)\nஜிடிபி சரிந்ததற்கு மோடி அரசின்...\nModi அரசின் வாடகைத்தாய் தடை மசோதா பற்றி வாடகைத்தாய்கள் என்ன நினைக்கிறார்கள்\nவாடகைத் தாய்மார்கள் அடிக்கடி சுரண்டலுக்கு உள்ளாவதாக கூறி, வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறையை ஒழிக்க இந்திய அரசு புதிய சட்டத்தை கொண்டுவர முயற்சித்து வரு...\nModi அரசின் வாடகைத்தாய் தடை மசோதா பற்றி வாடகைத்தாய்கள் என்ன நினைக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41657486", "date_download": "2019-09-20T06:46:16Z", "digest": "sha1:2BELPL5ZUZQKSXSDRDHV4CHTVKSZIQHW", "length": 7760, "nlines": 123, "source_domain": "www.bbc.com", "title": "இறந்த நட்சத்திரங்கள் மோதிக் கொண்டால் என்ன நடக்கும்? (காணொளி) - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇறந்த நட்சத்திரங்கள் மோதிக் கொண்டால் என்ன நடக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nநெடுந்தூரத்தில் அதாவது பூமியில் இருந்து பல ஆயிரம் பில்லியன் கிலோ மீட்டர்களுக்கு அப்பால், கேலக்சி எனப்படும் நட்சத்திர மண்டலத்தில் இரண்டு நட்சத்திரங்கள் மோதியதை ஒரு ஆய்வகம் கண்டறிந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு அறிவியல் உலகை உலுக்கியிருக்கிறது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ் சிறுமி\nஅறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ் சிறுமி\nவீடியோ தொடர்பு அறுந்த காஷ்மீரி உறவுகளை இணைக்கும் தொலைக்காட்சி\nதொடர்பு அறுந்த காஷ்மீரி உறவுகளை இணைக்கும் தொலைக்காட்சி\nவீடியோ ஒரே மாதத்தில் 2,307 மரணங்கள்: என்ன நடக்கிறது ஆப்கானிஸ்தானில்\nஒரே மாதத்தில் 2,307 மரணங்கள்: என்ன நடக்கிறது ஆப்கானிஸ்தானில்\nவீடியோ ‘ஆபாசமாக பேசினால்தான் அதிகமாக பணம் தருவார்கள்’\n‘ஆபாசமாக பேசினால்தான் அதிகமாக பணம் தருவார்கள்’\nவீடியோ அனிமேஷன் கதாபாத்திரத்தை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\nஅனிமேஷன் கதாபாத்திரத்தை திருமணம் செய்துகொண்ட இளைஞர்\nவீடியோ அமைதியின் குரல்களாக மாறியுள்ள குஜராத் கலவரத்தின் இந்து - முஸ்லிம் முகங்கள்\nஅமைதியின் குரல்களாக மாறியுள்ள குஜராத் கலவரத்தின் இந்து - முஸ்லிம் முகங்கள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forhealthyindia.com/en_US/tamil-milk-and-milk-products-tips-for-healthy-intake-in-diet/", "date_download": "2019-09-20T06:33:50Z", "digest": "sha1:4DV6YS7AELHBL7IOIHWGRFJJYLH6EZXW", "length": 15060, "nlines": 110, "source_domain": "www.forhealthyindia.com", "title": "Tips for healthy milk intake in diet | எவ்வளவு பால் தேவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\nபரிந்துரை 1: துணை உணவுப் பொருட்கள் மூலம் கால்சியம் கிடைக்கவில்லை எனில், எலும்புகளின் கால்சியம் தேவைக்காக, ஒரு நாளுக்குப் பெரியவர்கள் 300 மி.லி. அளவும் சிறுவர்கள் 500 மி.லி. அளவும் பால்/தயிரை எடுத்துக்கொள்வது அவசியம். சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகள் அதிகளவு கால்சியத்தை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றன, மேலும் பெரியவர்கள் தினமும் 500 மி.லி. பால் அருந்தமாறும் அறிவுறுத்துகின்றன\nஉலகிலுள்ள அனைத்து உணவு வழிகாட்டு நெறிமுறைகளாலும் ‘குறைந்த கொழுப்புள்ள‘ ��ால் ஆரோக்கியமான பால் எனக் கருதப்படுகிறது . இது பெரியவர்கள் மற்றும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களைப் பொறுத்தவரையில் உண்மையாகும். இந்தியாவில் இவை கொழுப்பு நீக்கப்பட்ட, இருமுறை கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் என வெவ்வேறு வகையில் கிடைக்கின்றன. கொழுப்பு நீக்காத பாலில் அதிகளவு நிறைவுற்றக் கொழுப்பு உள்ளது, இது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்\nபரிந்துரை 2: கொழுப்பு நீக்காத அல்லது எருமைப்பாலை நீங்கள் அருந்தினால், கொழுப்பு குறைக்கப்பட்ட பாலுக்கு மாறுங்கள் அல்லது வீட்டில் நீங்களே சொந்தமாகக் கொழுப்பு குறைக்கப்பட்ட பாலைத் தயாரியுங்கள்\nகொழுப்பு நீக்காத பால் அல்லது எருமைப்பாலில் அதிகளவு கொழுப்புகள் உள்ளன, அதிலும் மிக முக்கியமாக இதயத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடிய நிறைவுற்றக் கொழுப்புகள் அதிகம் உள்ளன. நீங்கள் தினமும் 1.5 கப் (300 ml) பால் மற்றும் இருமுறை கொழுப்பு நீக்கப்பட்ட பாலுக்குப் பதிலாக எருமைப்பாலை அருந்தினால், நீங்கள் 160 கலோரிகளை அதிகமாக எடுத்துக்கொள்கிறீர்கள். அதாவது, கிட்டத்தட்ட நான்கு மடங்கு நிறைவுற்றக் கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால்\nபசுவின் பாலில் எருமைப்பாலைவிட குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. ஆனால், கொழுப்பு நீக்கப்பட்ட பாலைவிட அதிக கொழுப்புகள், SFA மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது\nபரிந்துரை 3: வீட்டிலேயே பசு/எருமைப் பாலிலிருந்து கொழுப்பை நீக்க, கொழுப்பு நீக்காத பாலிலிருந்து மூன்று முறை கிரீமை அகற்ற வேண்டும்\nமுதலில், பாலைக் கொதிக்க வைத்து அறை வெப்பநிலையில் இரண்டு மணிநேரங்களுக்கு ஆற விடவும். அதன் மேற்பரப்பில் சேரும் கிரீமை அகற்றவும்\nபிறகு, ஐந்து முதல் ஆறு மணிநேரங்களுக்குப் பாலை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும். பின்னர் அதன் மேற்பரப்பிலுள்ள கெட்டியான கிரீமை அகற்றவும்\nமீண்டும் பாலைச் சூடாக்கி, இரவு முழுவதும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும். மறுநாள் காலையில் உருவாகியுள்ள கிரீமை அகற்றவும்\nபரிந்துரை 4: பனீரையும் தயிரையும் வீட்டிலேயே தயாரியுங்கள்\nகடையில் விற்கப்படும் பனீரில் 25% கொழுப்பு உள்ளது, இதன் பொருள் என்னவென்றால், அதன் கலோரிகளில் 78% கொழுப்பிலிருந்து கிடைக்கிறது. இதை வீட்டில் தயாரிக்கும் பனீருடன் (கொழுப்பு நீக்கப்பட்ட பாலில���ருந்து தயாரிக்கப்பட்டது) ஒப்பிட்டால், அது 43% கலோரிகளைத்தான் கொழுப்பிலிருந்து கொடுக்கிறது. நீங்கள் கடையிலிருந்து வாங்கிய பனீரைச் சாப்பிட்டால், சாப்பிடும் துண்டுகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துங்கள்: 1 இன்ச் அளவுள்ள பனீர் துண்டு தோராயமாக 80 கலோரிகளைக் கொடுக்கிறது (ஒரு சப்பாத்தி கொடுக்கும் அளவு). நீங்கள் பாலைவிட தயிரை விரும்புவீர்கள் என்றால், அது கொழுப்பு நீக்கப்பட்ட பாலிலிருந்து தயாரிக்கப்பட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது நீங்களே வீட்டில் தயிரைத் தயாரியுங்கள்\nபரிந்துரை 5: பாலாடைக்கட்டியை உண்ணுவது கடையில் விற்கப்படும் பனீர் ஏற்படுத்தும் அதே விளைவுகளை ஏற்படுத்தும்\nஒரே எடையுள்ள பாலாடைக்கட்டியையும் கடையில் வாங்கிய பனீரையும் ஒப்பிட்டால் (எ.கா: ஒரு இன்ச் அளவுள்ள பனீர் துண்டு vs ஒரு இன்ச் அளவுள்ள பாலாடைக்கட்டித் துண்டு), பனீரைவிட பாலாடைக்கட்டியில் 30-50% மட்டுமே அதிகக் கலோரிகள், கொழுப்பு மற்றும் SFA உள்ளது. அது மட்டுமன்றி அதிகப் புரதம், கால்சியம், வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி12 உள்ளன. பனீருடன் ஒப்பிடும்போது பாலாடைக்கட்டியினால் ஏற்படும் தீமை என்னவெனில், அதில் பனீரைவிட கிட்டத்தட்ட 350% அதிக சோடியம் உள்ளது. பாலாடைக்கட்டியைச் சேர்த்து செய்யப்படும் பண்டங்களில் உப்பைச் சேர்க்காவிட்டால், எப்போதாவது பாலாடைக்கட்டியை உண்ணுவதில் தவறொன்றுமில்லை\nபரிந்துரை 6: ட்ரான்ஸ் கொழுப்பைக் கொண்டுள்ள வனஸ்பதி, மார்கரைன் ஆகியவை நெய்யையும் வெண்ணெயையும்விட இன்னும் மோசம்\nவெண்ணெய்/நெய்க்கு மாற்று என்று கூறி விற்கப்படும் வனஸ்பதி அல்லது PHVO அல்லது மார்கரைன்களில் SFA மற்றும் உணவில் சேர்க்கப்படும் கொழுப்புகளைவிட உங்கள் இதய நலனுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கக்கூடிய ட்ரான்ஸ் கொழுப்புகள் (ட்ரான்ஸ் FAக்கள்) இருக்கலாம். எனவே, அவற்றைத் தவிர்க்கவும் அல்லது அவற்றில் ட்ரான்ஸ் கொழுப்புகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்\nவெண்ணெய் அல்லது நெய்க்குப் பதிலாகச் சமையலில் பயன்படுத்துவதற்கு ஏற்றவை பாமாயில் (இனிப்புகள் செய்வதற்கு), ஆலிவ் எண்ணெய்/கடலை எண்ணெய் (பேக் செய்வதற்கு) அல்லது இதர தாவர எண்ணெய்கள் (தினசரி சமையல் மற்றும் பேக் செய்வதற்கு) ஆகும்\nபரிந்துரை 7: சுவையூட்டப்பட்ட பால்/தயிர்/சோயா போன்றவற்றில் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, முடிந்தவரை அவற்றை உட்கொள்ளுவதைத் தவிர்க்கவும் அல்லது அவற்றிற்குப் பதிலாக வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மில்க் ஷேக்குகள் மற்றும் ஸ்மூதிகளை உட்கொள்ளலாம்\nபரிந்துரை 8: நீங்கள் நெய் பிரியர் என்றால், குறைந்த அளவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் (ஒரு நாளைக்கு ஒரு மேசைக்கரண்டி). மேலும் ‘புல் உண்ணும்‘ பசுவின் பாலிலிருந்து இயற்கை முறையில் தயாரித்த நெய்யைப் பெற முயற்சி செய்யுங்கள்: ஏனென்றால், இத்தகைய பசுக்களிலிருந்து பெறப்படும் நெய்யில் அதிகளவு ஒமேகா மூன்று FAக்களும் வேறு சில பாதுகாப்பு ஊட்டச்சத்துக்களும் உள்ளன\nபார்க்கவும்: உணவுப் பரிந்துரைகளுக்கான எங்களது மூல ஆவணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/648", "date_download": "2019-09-20T06:25:45Z", "digest": "sha1:6YAVIRDORTWKGD6RDFUGJF3X2VUNMGMT", "length": 22658, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« இந்தியப் பயணம் 4 – பெனுகொண்டா\nஇந்தியப் பயணம் 5 – தாட்பத்ரி »\nபயணம், மதம், வாசகர் கடிதம்\n90 வயது பாட்டியின் அயரா நடைப் பயணம். பயணங்களை மேற்கொள்வதில், அதிலும் நீண்ட பயணங்கள் மேற்கொள்வதில் சில உற்சாகமூட்டும் குறிப்புகள்.\n1999 இல் டோரிஸ் ஹட்டோக் (Doris Haddock) என்கிற 90 வயது பெண்மணி, அமெரிக்காவில், தேர்தல் சீர்திருத்தம் குறித்து (தனியாக தனியாரிடமிருந்து ஏராளமான பண உதவி பெறுவதை தடுத்து நிறுத்த), அமெரிக்காவின் குறுக்கே 3200 கி. மீ. நடைப்பயணம் மேற்கொண்டு முடித்தார். செய்திகளுக்கு: http://www.grannyd.com/about-grannyd.html\nஒரு நாளுக்கு 10 மெயில் வீதம் 14 மாதங்கள் நடந்துள்ளார்.\nபா க்ஸ்யான் (fa xian) என்கிற புத்த பிக்ஷு கி.மு 412 லிருந்து கி மு 399 வரை சீனா விலிருந்து இந்தியா, ஸ்ரீலங்கா விற்கு நடந்தே சென்றிருக்கிறார்\nஜப்பானில் புத்த பிக்ஷுக்கள் வெவ்வேறு விரதங்களை மேற்கொள்கிறார்கள். க்யோடோ நகரில் ஒரு பிக்ஷு ஒன்பது நாட்கள் உணவு, தூக்கமின்றி, வெறும் நீரை மட்டும் உட்கொண்டு உலக அமைதிக்கு தபஸ். மற்றொருவர் ஒருவருடம் செல்லுமிடமெல்லாம் நடந்தே.\nஇடங்களை நடந்து செல்வதில் ஒரு romantic idea வாக படுகிறது. சென்னைலிருந்து காஞ்சிபுரம், திருப்பதி என்று முயற்சி செய்து இருக்கிறோம். ஒரு நாளுக்கு 30 லிருந்து 40 கி மீ வரை செல்லலாம் – ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மேல் நடப்பது நல்லதல்ல. நான்கு நாட்களுக��கு மேல் நடக்க பயிற்சி தேவை. ஐந்திற்கு மேற்பட்ட குழுவை சமாளிப்பது சிரமம்.\nஇந்தியாவை நடந்து பார்க்க ஆசை உண்டு\nஉங்கள் பயணக்கட்டுரைகள் படங்களுடன் விளக்கமாக வருகிறது. அதன் தொடர்புடைய செய்தியுடன். படிக்க நன்றாக இருக்கிறது. பயணம் முடிந்ததும் மொத்தத்தையும் இணைத்து ஒரு முழு நீள கட்டுரையாக் வெளியிடுங்கள்.\nசுகமாய் அமையட்டும் உங்கள் பயணம்.\nபயணம் செய்ய்துகொண்டிருக்கும்போதே பயணம் பற்றிய கட்டுரைகளையும் எழுதி அளிப்பது அற்புதம். சில வருடங்களுக்கு முன் வானில் பூமியைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் ISS (International Space Station) இல் பயணம் செய்துகொண்டிருந்தவர் அங்கிருந்தபடியே தன் அநுபவங்களையும் கண்களால் தான் அங்கிருந்து காண்பவற்றைப் பற்றியும் இணையதளத்தில் தனது Blog இல் நேரடியாக பதிவு செய்து அனைவருடன் பகிர்ந்துகொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. சிற்பங்களின் புகைப்படங்களும் அருமை.\n“கடவுள், மதம், குழந்தைகள்” – அன்பு ஜெயமோகன். மதத்தை மறுப்பவர்கள் வாழ்வு சற்று வறண்டதே என்பது சரியே. மதக்கட்டுப்பாடின் காரணமாய் நெற்றியில் பொட்டு, கண்ணில் மை, கை கழுத்தில் (மெல்லியதாகவேனும்) வளையல், செயின் இல்லாத இளம்பெண்களைப்பார்க்கும்போது ஒரு வறட்சி தோன்றும். அழகியலில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். அலங்காரம் இல்லாத பெண்களை, குழந்தைகளை, கடவுளரை ரசிக்க முடியுமா. மதங்களின் தேவை பற்றி உங்கள் கருத்து அருமை. மதம் வேன்டாம் என்று ஓஷோ சொன்னாரா என்ன. மதங்களின் தேவை பற்றி உங்கள் கருத்து அருமை. மதம் வேன்டாம் என்று ஓஷோ சொன்னாரா என்ன இருக்கும் மதங்களே போதாது என்றார். எத்தனை மனிதர்களோ அத்தனை மதம் இருந்தாலும் தவறில்லை என்றார். நாரத முனியின் பக்தி சூத்திரம் பற்றிய ஓஷோவின் புத்தகம் (தமிழில் படித்தேன்) பக்திக்கு புதிய வழி காட்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைக்கு, ஜக்கி சொல்வார் “இருக்கிறார் என்று நம்புவதாலோ, இல்லை என்று வாதிப்பதாலோ உங்கள் வாழ்வில் என்ன மாற்றம் வந்து விடும் இருக்கும் மதங்களே போதாது என்றார். எத்தனை மனிதர்களோ அத்தனை மதம் இருந்தாலும் தவறில்லை என்றார். நாரத முனியின் பக்தி சூத்திரம் பற்றிய ஓஷோவின் புத்தகம் (தமிழில் படித்தேன்) பக்திக்கு புதிய வழி காட்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைக்கு, ஜக்கி ��ொல்வார் “இருக்கிறார் என்று நம்புவதாலோ, இல்லை என்று வாதிப்பதாலோ உங்கள் வாழ்வில் என்ன மாற்றம் வந்து விடும் ‘தெரியாது’ என்று உண்மையை ஒத்துக்கொண்டு தேடலை ஆரம்பித்தீர்களனால்தானே எதாவது தெரிய வர வாய்ப்பு வரும் ‘தெரியாது’ என்று உண்மையை ஒத்துக்கொண்டு தேடலை ஆரம்பித்தீர்களனால்தானே எதாவது தெரிய வர வாய்ப்பு வரும்” இது என்னைக்கவர்ந்த கருத்து. வாழ்த்துக்கள்.\nதிரு ஜெயமோகன், உங்கள் வலைப் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் கட்டுரையிலேயே எனக்கு மிகவும் பிடித்தது தொப்பி, (இதிலிருந்துதான் நான் உங்கள் வலைப் பதிவை ரசித்து படிக்க ஆரம்பித்தேன்) தேர்வு, எஸ்ரா வின் கடிதமும் மற்றும் புகைபடங்களும், இந்தியப் பயணம் சில சுயவிதிகள், வாசகி, அன்னை, கடைசியாக கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா.\nஉங்கள் கடவுள், மதம், குழந்தைகள் குறித்த கட்டுரை மிகவும் அருமை. தெளிவான சிந்தனை. இதை படித்த பின்தான் உங்களை பாலா நான் கடவுள் படத்துக்கு எழுத அழைத்ததற்கான காரணம் புரிந்தது. கடவுள், மதம், குறித்த தெளிவான சிந்தனை உள்ளவர்களை இந்த சமூகம் நாத்திகன் என்றும் கர்வமானவன் என்றும் சொல்கிறதே உங்களை பற்றியும் இப்படியொரு விமர்சனம் உண்டு. இதற்க்கு உங்கள் பதில் உங்களை பற்றியும் இப்படியொரு விமர்சனம் உண்டு. இதற்க்கு உங்கள் பதில் காரணம் கடவுள், மதம், பற்றிய என்னுடைய அபிப்ராயமும் நீங்கள் சொல்வது போலத்தான். இதனாலேயே என்னை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து தப்பான விமர்சனங்கள் என் மீது வீசப்பட்டுள்ளது. இந்த மாதிரியான சிந்தனை கொண்டவர்களை இந்த சமூகம் ஏன் சற்று தள்ளி வைத்தே உறவாடுகிறது. நீங்கள் சொல்லி இருக்கும் சிந்தனை ஒரு பெண் எழுத்தாளரிடம் இருந்து வந்திருக்குமானால் அதற்கு வேறு மாதிரியான சாயம் பூசப்படும் என்றே நான் நினைக்கிறேன். ( கமலா தாஸ், அருந்ததி ராய், சல்மா). ஒரே பக்திதான், ஒரே மதம்தான். ஆனால், ஆண் பெண் என்ற வேறுபாடு இருப்பதை போல, கடவுள், மதம் பற்றிய சிந்தனையிலும் ஆண் வேறு மாதிரியும் பெண் வேறு மாதிரியும் சிந்தனை கொண்டவர்களாக ஏன் இருக்கின்றனர் காரணம் கடவுள், மதம், பற்றிய என்னுடைய அபிப்ராயமும் நீங்கள் சொல்வது போலத்தான். இதனாலேயே என்னை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து தப்பான விமர்சனங்கள் என் மீது வீசப்பட்டுள்ளது. இந்த மாதிரியான சிந்தனை கொண்டவர்களை இந்த சமூகம் ஏன் சற்று தள்ளி வைத்தே உறவாடுகிறது. நீங்கள் சொல்லி இருக்கும் சிந்தனை ஒரு பெண் எழுத்தாளரிடம் இருந்து வந்திருக்குமானால் அதற்கு வேறு மாதிரியான சாயம் பூசப்படும் என்றே நான் நினைக்கிறேன். ( கமலா தாஸ், அருந்ததி ராய், சல்மா). ஒரே பக்திதான், ஒரே மதம்தான். ஆனால், ஆண் பெண் என்ற வேறுபாடு இருப்பதை போல, கடவுள், மதம் பற்றிய சிந்தனையிலும் ஆண் வேறு மாதிரியும் பெண் வேறு மாதிரியும் சிந்தனை கொண்டவர்களாக ஏன் இருக்கின்றனர் இன்னும் ஒருபடி மேலே போய் பெண் என்றால் அவள் பழைய பஞ்சாங்கமாக இருக்க வேண்டும் என்று இந்த சமூகம் எதிர்ப்பார்க்கின்றதே இன்னும் ஒருபடி மேலே போய் பெண் என்றால் அவள் பழைய பஞ்சாங்கமாக இருக்க வேண்டும் என்று இந்த சமூகம் எதிர்ப்பார்க்கின்றதே கலாச்சாரம், கடவுள், மதம் இது மூன்றும் இந்த அளவுக்கு இந்த சமூகத்தை ஆக்ரமித்து இருப்பதில் பெண்களின் பங்கு அதிகம் என்று நான் நினைக்கிறேன். உங்கள் கட்டுரை உங்கள் அபிப்ராயத்தை சொல்கிறது. ஆனால் இந்த சமூகத்தின் நிலைப்பாடு ஏன் காலம் காலமாக வேறு மாதிரி இருந்து வந்துள்ளது. உங்களை போன்ற தனித்த சிந்தனையோ, நிலைப்பாடோ கொண்ட எழுத்தாளர்கள் அப்போது இல்லாமல் இருந்தார்களா கலாச்சாரம், கடவுள், மதம் இது மூன்றும் இந்த அளவுக்கு இந்த சமூகத்தை ஆக்ரமித்து இருப்பதில் பெண்களின் பங்கு அதிகம் என்று நான் நினைக்கிறேன். உங்கள் கட்டுரை உங்கள் அபிப்ராயத்தை சொல்கிறது. ஆனால் இந்த சமூகத்தின் நிலைப்பாடு ஏன் காலம் காலமாக வேறு மாதிரி இருந்து வந்துள்ளது. உங்களை போன்ற தனித்த சிந்தனையோ, நிலைப்பாடோ கொண்ட எழுத்தாளர்கள் அப்போது இல்லாமல் இருந்தார்களா அல்லது இருந்தும் வெளிப்படையாக சொல்ல தைரியம் அற்றவர்களாக இருந்தார்களா \nகுறிப்பிட்ட ஒரு சமூகத்தில் மட்டும் ஆணோ பெண்ணோ எத்தனை படித்திருந்தாலும், கலாச்சாரத்தில், பொருளாதாரத்தில் எத்தனை முன்னேறி இருந்தாலும் கடவுள், மதம் குறித்த மடமை மட்டும் இன்னும் போக வில்லையே இதற்கு என்ன காரணமாக இருக்கும் \nதிரு கோகுல் அவர்களுக்கு நீங்கள் அளித்த பதில் கடவுள், மதம் பற்றிய உங்கள் பார்வை. இந்த சமூகத்தின் பார்வை வேறு மாதிரி இருப்பதற்கான காரணம் என்ன எழுத்தாளனுக்கு சமூகத்தை நல்வழிப்படுத்தும் மிக முக்கியமான பொறுப்ப��ம் இருப்பதால் உங்களிடம் இந்த கேள்வியை கேட்கிறேன். இதற்க்கு உங்கள் பதில் என்ன \nவிளக்கமான (வில்லங்கமான) கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்\nகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்\nTags: பயணம், மதம், வாசகர் கடிதம்\nவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 1\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 6\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 36\nவலசைப்பறவை 4 : புயலும் மகரந்தங்களும்\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊட��ம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/04/19113255/1237832/Himachal-Pradesh-world-tall-polling-station.vpf", "date_download": "2019-09-20T06:11:00Z", "digest": "sha1:OL2C7EHIKZBJAPK2AF3TB3EN4UP7ZJPC", "length": 17484, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "இமாச்சல பிரதேசத்தில் உலகிலேயே மிக உயரமான முதல் வாக்குச்சாவடி இதுதான் || Himachal Pradesh world tall polling station", "raw_content": "\nசென்னை 20-09-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇமாச்சல பிரதேசத்தில் உலகிலேயே மிக உயரமான முதல் வாக்குச்சாவடி இதுதான்\nஇமாச்சல பிரதேசத்தில் 48 வாக்காளர்களுக்காக பனி நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடியாகும். #LokSabhaElections2019\nஇமாச்சல பிரதேசத்தில் 48 வாக்காளர்களுக்காக பனி நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடியாகும். #LokSabhaElections2019\nஇமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தசிகங்க் என்ற இடம் ஆண்டு முழுவதும் பனி பொழிவு அதிகமாக இருக்கும் பகுதியாகும்.\nகடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு பொதுவாக மக்கள் யாரும் அதிகம் செல்வதில்லை.\nதசிகங்க் பகுதியில் 48 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அங்கு மே 19-ந்தேதி இறுதி கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 48 வாக்காளர்களுக்காக அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.\nஆனால் அந்த பள்ளிக் கூடம் மிக மிக பழமையான பள்ளிக்கூடம் ஆகும். அந்த பள்ளிக்கூடம் எந்த நேரத்திலும் இடிந்து விடலாம் என்பதால் அங்கு வாக்குச் சாவடி அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது.\nதசிகங்க் நகரில் வாக்குச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து தசிகங்க் நகரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தசிகங்க் மற்றும் கேட் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த 48 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.\nஇந்த 48 வாக்காளர்களில் 30 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் ஆவார்கள். இவர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி என்ற சாதனையை படைத்துள்ளது.\nதசிகங்க் பகுதியை இணைக்கும் சாலை தற்போது மிக மிக மோ���மாக உள்ளது. பனி பொழிவால் அந்த சாலை இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது.\nஇதையடுத்து தேர்தலுக்காக புதிய சாலை அமைக்க இமாச்சலபிரதேச பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள். இது தவிர வாக்குச் சாவடி மையத்துக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டு இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சவுத்ரி தெரிவித்தார். #LokSabhaElections2019\nபாராளுமன்ற தேர்தல் | வாக்காளர்கள் | தேர்தல் | வாக்குச் சாவடி\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nதிருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம்\nமின்சாரம் தாக்கி பலியான 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇந்திய விமானப்படை புதிய தளபதியாக பதாரியா நியமனம்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமுத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nஅதிமுக-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா: ஆய்வு நடத்த அமித்ஷா உத்தரவு\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்��ுமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபல ஆண்டுகளுக்கு பின்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-aug18", "date_download": "2019-09-20T05:41:22Z", "digest": "sha1:LUD64VRNABYF7I7FZNN7ZCKPBRS2Q6PV", "length": 11236, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - ஆகஸ்ட் 2018", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - ஆகஸ்ட் 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமக்களுக்கு எதிரான எட்டுவழிச் சாலையும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் ஒடுக்குமுறைகளும் எழுத்தாளர்: க.முகிலன்\nவெள்ளையன் திணித்த ஆங்கிலம் கோலோச்சுகிறது எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nமூடநம்பிக்கையால் அய்ந்து அகவைச் சிறுமிக்குத் தண்டனை வழங்கிய சாதிப் பஞ்சாயத்து எழுத்தாளர்: செங்கதிர்\n“பிரதமரைக் கேள்வி கேட்டேன்” எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nமாநில உரிமைகளைப் பறிக்கும் இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம் 2018 எழுத்தாளர்: குட்டுவன்\nஜசிய�� வரி எழுத்தாளர்: இராமியா\n‘மனிதன் என்பவன் சிந்திப்பவன் என்ற குரல்’ தூங்கவிடாமல் செய்தது\nகல்வியைக் கார்ப்பரேட் மயமாக்கும் உயர்கல்வி ஆணையம் எழுத்தாளர்: க.முகிலன்\nஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைப் பலிவாங்கிட கொலைகார மோடி அரசும், உச்ச அறமன்றமும் வகுத்திட்ட ‘நீட்’ எழுத்தாளர்: இரா.பச்சமலை\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 60 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nவீரத் தமிழன்னை டாக்டர் எஸ்.தருமாம்பாள் எழுத்தாளர்: மரு.க.சோமாஸ்கந்தன்\nமத்திய அரசு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500/- வழங்க வேண்டும் ஏன்\nவளம் காப்போம் எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nசிந்தனையாளன் ஆகஸ்ட் 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: சிந்தனையாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2015/02/12/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-300%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-20T06:13:55Z", "digest": "sha1:YEGRCU75KPMMSUSDTEXCTJXYQ26XD7H7", "length": 9538, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "ஐரோப்பா செல்லமுயன்ன 300க்கும் அதிகமானவர்களை காணவில்லை | LankaSee", "raw_content": "\nபொடுகு , முடி உதிர்தல், இள நரையை சமாளிக்க நாட்டு வைத்தியம்\nஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் தலைமறைவு..\n வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்..\nகொழும்பு – நீர்கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல்..\nபரந்தனில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருட்கள்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான்\nவிஜய் பேச்சுக்கு கமல் பாராட்டு.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா \nஅவன்கார்ட் வழக்கை எதிர்வரும் 23ம் திகதிக்கு ஒத்திவைப்பு..\nஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த இங்கிலாந்து திணறியது எதனால்\nயாழ் பல்கலைகழக ஊழியர்கள் போராட்டம்\nஐரோப்பா செல்லமுயன்ன 300க்கும் அதிகமானவர்களை காணவில்லை\nஐரோப்பா செல்லமுயன்ற 300 இற்கும் அதிகமான குடியேறிகள் நடுக்கடலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nமத்தியத்தரைக்கடல் பகுதியை கடந்து ஐரோப்பாவுக்கு நுழைய முயன்றபோது கடந்த சில நாட்களில் மட்டும, 300க்கும் அதிகமானவர்கள் கடலில் மூழ்கியுள்ளதாக இப்போது கருதப்படுகிறது என்று ஐ.நா அமைப்பு தெரிவித��துள்ளது.\nஇந்த பயணத்தை மேற்கொண்டு இத்தாலிய கடலோரப் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஐ.நா அமைப்பு இந்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅவர்கள் கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் லிபியவிலிருந்து 5 படகுகளில் பயணமாகியிருந்தனர் என்று தெரிவித்துள்ளதுடன், தற்போது மூன்று படகுகள் இத்தாலிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல புறப்பட்டிருந்த நான்காவது படகைக் காணவில்லை என்று உயிர்பிழைத்தவர்கள் கூறுகிறார்கள்.\nஇவ்வாறு கடலைக் கடந்து வரும்போது சிக்கித் தவிப்பவர்களை வான்வழியாக மீட்கும் நடவடிக்கையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலி நிறுத்தியது.\nஆனால் அவ்வாறு அந்த நடைமுறையை இத்தலி நிறுத்தியமையானது, மேலும் உயிரிழப்புகளுக்கு வழி வகுக்கும் என்று அகதிகளுக்கான ஐ நா அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை மார்ச் 5 இல்\nஐ.நாவுக்கான இந்திய நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக சையட் அக்பருதீன்\n30,000 அடியில் இருந்து சரிந்த விமானத்தால் பதற்றம்..\nஆஸ்திரேலியா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு..\nதிருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென உயிரிழந்த மணப்பெண்..\nபொடுகு , முடி உதிர்தல், இள நரையை சமாளிக்க நாட்டு வைத்தியம்\nஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் தலைமறைவு..\n வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்..\nகொழும்பு – நீர்கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல்..\nபரந்தனில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/kanaa-success-meet/", "date_download": "2019-09-20T05:13:01Z", "digest": "sha1:AAUVYNYKRAOPEFY5DER7AG6ESVYTGY3C", "length": 23159, "nlines": 135, "source_domain": "nammatamilcinema.in", "title": "கனா வெற்றிச் சந்திப்பு - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nதயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா.\nஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம்\nவெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா ��ென்னையில் நடைபெற்றது.\n‘நிகழ்ச்சியில் பேசிய எடிட்டர் ரூபன், “இந்த படம் உருவாக மூலக்காரணமாக இருந்தாலும் அமைதியாக இங்கு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.\nகிரிக்கெட் தெரியாத என்னையும் இந்த 11 பேர் அணியில் சேர்த்துக் கொண்ட சிவா சாருக்கு நன்றி. எந்த ஹீரோவும் இல்லாமலேயே\nஒரு ஸ்டாருக்குண்டான ஓப்பனிங்கை இந்த படத்துக்கு பெற்று தந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nஎல்லோரும் சிறப்பாக உழைத்திருந்தாலும் மிகுந்த வருத்தத்தோடு நிறைய காட்சிகளை வெட்டி எறிந்து விட்டேன்.\nஅதனால் இந்த படத்துக்கு நான்தான் எல்லோருக்கும் வில்லன்” என்றார்\n“சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது போல, கதையில் எனக்கு ஸ்கோப் இருந்ததால் நான் சிறப்பாக வேலை செய்ய முடிந்தது.\nஅருண்ராஜாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நானே கிராமத்தை சேர்ந்தவன் தான் என்பதால் அது எளிதாக இருந்தது,\nகால்பந்து விளையாடி இருந்ததால் ஸ்டேடியம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஓரளவுக்கு பணிபுரிய முடிந்தது “என்றார் கலை இயக்குனர் இளையராஜா.\nஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் பேசும்போது “சிவாவின் தன்னம்பிக்கையைப் பாராட்டியே ஆக வேண்டும்.\nஇந்தப் படத்துக்கு இவ்வளவு செலவு செய்யலாம் என கணித்து படத்தை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.\nபடம் துவங்கும் போதே இது வெற்றி விழா காணும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.\nஒரு நடிகர் என்பவர் கதையில் நிறைய விஷயங்களை சேர்த்து அதை மெற்கேற்றுவார்.\nசிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் என எல்லோருமே மிகச்சிறப்பாக அதை செய்திருக்கிறார்கள்” என்றார்\n“நான் நாயகியாக நடித்தபோதே சத்யராஜ் சாருடன் ஜோடியாக நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால் அது இப்போது நிறைவேறி இருக்கிறது.\nஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் திறமையான நடிகை, இந்த ஆண்டின் அனைத்து விருதுகளும் அவருக்கு கிடைக்கும் என நம்புகிறேன் “என்றார் நடிகை ரமா.\nநடிகர் இளவரசு தன் பேச்சில் “படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருந்தது.\nஇந்த படத்தில் நான் நடித்த காட்சிகளும், என் கதாப்பாத்திரமும் திரைப்படத்தில் வருமா என யோசித்தேன்.\nஆனால், நிறைய பேர் மனதில் போய் சேர்ந்தேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nதிரையரங்கில் என் மகளுடன் ப��த்தை பார்க்கும்போது இந்த படத்தின் எமோஷனை உணர முடிந்தது.\nவிக்ரமன் சார் புது வசந்தம் படத்தில் ஒரு புதுமையான விஷயத்தை செய்திருந்தார், அதே மாதிரி இந்த படத்திலும் இன்றைய சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர் “என்றார்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “குறைந்த திரையரங்குகளே கிடைத்தாலும், இந்த திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.\nஒரு படம் தயாரிக்கும் போது நிறைய விஷயங்களை யோசிப்பார்கள். அப்படியும் என் மீது நம்பிக்கை வைத்த சிவா சார், கலையரசு, அருண்ராஜாவுக்கு நன்றி. கிரிக்கெட் தெரியாத என்னை நம்பிய அவர்களுக்கு நன்றி.\nஎன் அப்பா இல்லாத குறை தெரிந்ததே இல்லை. அப்படி என்னை வளர்த்தார் அம்மா. இந்த படம் நடித்த பிறகு,\nஇனிமே நீ படமே நடிக்கவில்லையென்றால் கூட பரவாயில்லை. இது போதும் உன் சினிமா வாழ்க்கைக்கு என்று என் அம்மா சொன்னாங்க.\nஎனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இது தான். என் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்த கிருத்திகாவுக்கும், மோனாவுக்கும் வாழ்த்துக்கள் “என்றார்\nஅருண்ராஜா காமராஜ் பேசும்போது, “சிவா நட்புக்கு மரியாதை கொடுத்து எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.\nசத்யராஜ் சாரின் பாஸிட்டிவிட்டி இந்த குழுவில் இருந்த இளைஞர்கள் எல்லோருக்கும் ஒரு ஊக்கமாக இருந்தது. தர்ஷன் எனக்கு ஒரு தம்பி.\nஅவர் வெற்றி பெற்றால் நானே வெற்றி பெற்ற மாதிரி. எனக்கு பாடல் எழுத சொல்லிக் கொடுத்த நண்பன், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்.\nஎன் முதல் படத்தில் எனக்கு உறுதுணையாக நின்றார் . நான் இயக்கினேன் என்று சொல்வதை விட,\nஎன்னை நிறைய பேர் இயக்கினார்கள். அவர்களிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்\nசத்யராஜ் பேசுகையில், “அந்த காலத்தில் தொடர்ச்சியாக 100 நாட்கள் வெற்றி விழா கொண்டாடிக் கொண்டே இருந்தோம்.\nஒரு கட்டத்தில் இந்த விழாக்கள் எங்களுக்கு சலித்தே விட்டது. இந்த கட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சியான விழாவை பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.\nசிவகார்த்திகேயன் நட்பை பற்றி பேசியே ஆக வேண்டும். உதவி செய்யணுமே என்றோ கைமாறு எதிர்பார்த்தோ அவர் செய்யவில்லை.\nசிவகார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய ஹீரோ. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இ���்த மாதிரி படத்தை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை.\nஆனால், நாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை தயாரித்து படத்தின் முதுகெலும்பாக இருந்து இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.\nஇந்தியில் அமீர்கான் தாரே ஜமீன் பார் படத்தின் மூலம் செய்த விஷயத்தை சிவா இங்கு செய்திருக்கிறார்” என்றார்\nநிறைவாகப் பேசிய சிவகார்த்திகேயன், “நடிகர்தான் என் அடையாளம், அதுதான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்ததுதான்.\nநிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரு படம் தான் இது. ஆனாலும் வெற்றியை எட்ட காரணம் அதை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்க்கு நன்றி.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம்.\nஎன் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார். திபு நினன் தாமஸ் இசை படத்துக்கு பெரிய பலம்,\nவைக்கம் விஜயலக்‌ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஒரு கமெண்ட் பார்த்தேன்.\nஅது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர்.\n20 மேட்ச்க்கான காட்சிகளை படம் பிடித்து கொடுத்தாலும் அதை சிறப்பாக கட் செய்த ரூபனுக்கு நன்றி. தினேஷ் கிருஷ்ணன் மிக அழகாக ஒளிப்பதிவு செய்பவர்.\nஎன்னை அழகாக காட்ட நிறைய முயற்சிகள் எடுப்பார். எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் எல்லா சுமையையும் தன் தோளில் தாங்கிய கலையரசுக்கு நன்றி.\nஅற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா என்ற வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன்.\nஇந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் விவசாயிகளுக்கு முடிந்தவரை செய்ய இருக்கிறோம்” என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.\nஇந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\nஇசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், நடிகர் தர்ஷன், நடிகை ரமா, பாடலாசிரியர்கள் ஜிகேபி, மோகன்ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்ய���\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nNext Article பேட்ட@ விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் திரிஷாவும்\nஎவனும் புத்தனில்லை பாடல் வெளியீட்டு விழா\n‘தண்டகன்’ விழாவில் ஆர் வி உதயகுமார் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் .\nடெவில்ஸ் நைட் ஹாலிவுட் பட இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/90683.html", "date_download": "2019-09-20T05:51:24Z", "digest": "sha1:A32ZFL32OQZY65AWMOLZX7XVFEPHDQVX", "length": 5236, "nlines": 72, "source_domain": "www.jaffnajournal.com", "title": "டிசம்பரில் மாகாண சபைகளுக்கான தேர்தல்: தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி அறிவிப்பு! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nடிசம்பரில் மாகாண சபைகளுக்கான தேர்தல்: தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி அறிவிப்பு\nஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருட நிறைவில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nதேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“சப்ரகமுவ, வட மத்திய, கிழக்கு ஆகிய மாகாண சபைகள் தற்பொழுது கலைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான ஆட்சிக் காலமும் நிறைவடையவுள்ளது.\nஇதன்படி, இவற்றுக்கான மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த எதிர்பார்த்துள்ளோம். தேர்தலைப் பிற்போட்டு வருவது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்பதுடன், இது தொடர்பில் எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் கருத்து மாற்றமொன்றை உருவாக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nயாழில் திறக்கப்பட்ட பிரமிட் நிறுவனத்தை மூட யாழ்.மாநகர சபையில் பிரேரணை\nயாழ். பல்கலை ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை – ஹக்கீம்\nபொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை\nதிலீபனின் நினைவு தூபி புனரமைப்பு – யாழ். மாநகரசபையில் தீர்மானம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176885/news/176885.html", "date_download": "2019-09-20T05:36:51Z", "digest": "sha1:7433XAYRBZQFIOZ4K2DUJXQSBCLQGFZH", "length": 7609, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கலவியில் முத்தம்(அவ்வப்போது கிளாமர்)!! : நிதர்சனம்", "raw_content": "\nதொடுதலுக்கு அடுத்த இன்பம் தருவது முத்தம் ஆகும். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்ந இடங்களாகும்.\nகலவியில் அனுபவம் இல்லாதவர்களுக்கு சாதாரண முத்தங்களே இன��பத்தை அள்ளி தரக்கூடியதாக இருக்கும். அதாவது உதட்டின் மீது உதட்டை வைத்து முத்தமிடுதல், ஆணோ அல்லது பெண்ணோ மற்றவருடைய தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தி உதடுகளில் முத்தமிடுவது, உதட்டை நாக்கால் வருடுவது, உதட்டை பலமாக அழுத்தி உறிஞ்சுவது, உதட்டை கவ்விக்கொள்வது உல்லாமே சாதரண வகை முத்தமாகும்.\nஆண் அல்லது பெண் தூங்கும் போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது. அதே போல் வேறு வேலைகளில் ஈடுபட்டவரை காம விளையாட்டுக்கு அழைப்பதற்கும் முத்தம் சிறந்த வகையில் பயன்படுகிறது.\nநாக்கால் முத்தமிடுவதே சிறப்பு முத்தமாக கருதப்படுகிறது. ஒருவர் நாக்கால் அடுத்தவரது பற்களைத் தொடுவதும், நாக்கை மற்றவர் வாய்க்குள் நுழைத்து இருவருடைய நாக்குகளும் துழாவுவதும் இந்த வகையைச் சேர்ந்தது ஆகும். இந்த வகையிலான முத்தமானது குறைந்தது ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரையிலும் நீடிக்க முடியும். நாக்கை வாயின் உள்ளே செலுத்தி சுழற்றுவதன் மூலமே ஆண் – பெண் இருவரும் உச்சநிலையை எட்டிவிட முடியும்.\nநம் நாட்டைவிட வெளிநாடுகளில் இந்த முறையில் இன்பம் அனுபவிக்கும் ஆண் – பெண் மிக அதிகம். வாயில் வாய் வைத்து முத்தமிடுதலை அன்பை வெளிகாட்டும் முக்கிய விஷயமாக சந்தோஷமான தருணமாகவே நினைக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் நாக்குடன் நாக்கு சேரும் உதட்டு முத்தம் இன்னமும் முழுமையான அளவு மக்களை போய்ச் சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nவிமான நிலையத்தில் பிடிபட்ட 7 வினோத பொருட்கள்\nமனிதன் நிலவுக்கு சென்றது நிஜமா உண்மை இதுதான்\nநிலவில் ஆம்ஸ்ரோங் சுட்டவடை- நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம்\nLotus Tower – தாமரைக்கோபுரம் அவசியம் தானா\nஇந்தியாவில் மார்க்கெட்டுகளில் நடக்கும் ரகசிய தில்லுமுல்லுகள்\nஇந்தோனேசியா காட்டுத்தீயால் மலேசியா பாதிப்பு\nஇந்திய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ‘இஸ்ரோ’ \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nரணிலுக்கு எதிரான மூன்றாவது உட்கட்சிக் கிளர்ச்சி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=World%20Child%20Labor%20Day", "date_download": "2019-09-20T05:12:19Z", "digest": "sha1:3QDTKVQFG3LTHH7ETKIRBPAMUYQ45TKJ", "length": 4013, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"World Child Labor Day | Dinakaran\"", "raw_content": "\nதொழிலா��ர் துறை சார்பில் 21ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nஅகற்றி விட்டு புதிதாக கட்டி தர கோரிக்கை மன்னார்குடியில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி\nகீரிப்பாறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து முதியவர் பலி குழந்தை உள்பட 9 பேர் காயம்\nகுமரனை கும்பிட குழந்தை கிட்டும்\nநள்ளிரவில் ஜீப்பில் இருந்து குழந்தை விழுந்த விவகாரம்: பெற்றோர் மீது குழந்தைகள் நல ஆணையம் வழக்கு\nகழிவறைக்கு சென்று வருவதாக கூறி ஆண் குழந்தையை தம்பதியிடம் கொடுத்துவிட்டு பெண் எஸ்கேப்\nபொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்த முயன்ற வாலிபருக்கு தர்மஅடி சோளிங்கரில் பரபரப்பு\nமாணவியிடம் சில்மிஷம் வாலிபர் போக்சோவில் கைது\nகுழந்தைச் செல்வம் அருளும் ஸ்ரீ அரங்கநாதன்\nமூணாறு அருகே நள்ளிரவில் ஜீப்பில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை\nபுழல் காவாங்கரை பகுதியில் நடந்த பெண் குழந்தை கொலையில் தாய் கைது\nவேளாண் அதிகாரி தகவல் தனிவாரியம் அமைக்க கோரி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வாயை கருப்பு துணியால் கட்டி இந்திய தொழிலாளர் கட்சியினர் கலெக்டரிடம் மனு\nகுழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்\nதிருச்செங்கோட்டில் திமுக கொடியேற்று விழா\nஎந்தவொரு குழந்தையும் பள்ளியில் படிப்பை நிறுத்தினாலும் பொதுத்தேர்வு காரணமாக இருக்கும்: கமல்ஹாசன்\nஅணைக்கரையில் பொறியாளர்கள் தின கொண்டாட்டம்\nரெட்டமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு\nஓசோன் தினத்தில் நடப்பட்ட மரங்கள்\nஐவர் நினைவு தினம் அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/online-scams/4335300.html", "date_download": "2019-09-20T06:07:47Z", "digest": "sha1:6U4CG5AL2R4VUTOH7KPQTUYPHMFL5QN5", "length": 4635, "nlines": 71, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "8 மாதங்களில் இணைய மோசடியில் 107,000 வெள்ளி பறிபோனது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n8 மாதங்களில் இணைய மோசடியில் 107,000 வெள்ளி பறிபோனது\nஇணைய மோசடிகள் தொடர்பில் இந்த ஆண்டு 90 புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 107,000 வெள்ளி மோசடி செய்யப்பட்டது.\nLazada, Shopee ஆகிய இணையத்தளங்களில் அதிர்ஷ்டக் குலுக்கு நடத்துவதாகக் கூறி, மோசடிக்காரர்கள் Facebook, Instagram தளங்களில் மக்களை அணுகினர்.\nமோசடிக்காரர்கள் மக்களின் தொலைபேசி எண்ணையும், கடன்பற்று அட்டைகளின் படங்களையும் வாங்கிக்கொண்டனர்.\nபின்னர், மக்களின் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் எண்ணைப் (OTP) பகிர்ந்துகொள்ளும்படி கூறினர்.\nஅதன் வழியாக, மோசடிக்காரர்கள் மக்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தினர்.\nபின்னர், வங்கிக்கணக்கில் அனுமதியின்றி பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டதைக் கவனித்தபோது, ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.\nகாவல் துறை Lazada, Shopee ஆகிய இணையத்தளங்களில் அதைப்போன்று அதிர்ஷ்டக் குலுக்குகள் நடத்தப்படவில்லை என்று கூறியுள்ளது.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nகட்டுமானத் தளத்தில் எஃகுப் பலகை விழுந்து ஊழியர் மரணம் - மனிதவள அமைச்சு விசாரணை\nஒரு தலையாய் காதலித்த பெண்ணைக் கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்டதாக ஆடவர்மீது சந்தேகம்\nகுளிர் பதனப் பெட்டியில் வைக்கக்கூடாத 5 உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fxcc.com/ta/refer-a-friend", "date_download": "2019-09-20T05:37:52Z", "digest": "sha1:U4VK6IVWZKOU3VGW7ESRL2PQ6C2AQDWQ", "length": 23012, "nlines": 162, "source_domain": "www.fxcc.com", "title": "ஒரு நண்பர் பார்க்கவும் FXCC", "raw_content": "தொடர்பு கொள் உதவி தேவை\nஅந்நியச் செலாவணி சந்தை நேரங்கள்\nஐபாட் (ஐபாட்) க்கு MT4\nECN vs. டீலிங் டெஸ்க்\nஅந்நிய செலாவணி கல்வி eBook\nகாலை ரோல் கால் பகுப்பாய்வு\nஅந்நிய செலாவணி வழங்குகிறது கண்ணோட்டம்\nECN XL - ஜீரோ கணக்கு\nHome / அந்நிய செலாவணி சலுகைகள் / அந்நிய செலாவணி வழங்குகிறது கண்ணோட்டம் / நண்பரைக் குறிப்பிடுங்கள்\nஅந்நிய செலாவணி வழங்குகிறது கண்ணோட்டம்\nECN XL - ஜீரோ கணக்கு\nஎங்கள் இலவச டெமோ கணக்கை முயற்சிக்கவும்\nநாடு ஆப்கானிஸ்தான் அல்பேனியா அல்ஜீரியா அமெரிக்க சமோவா அன்டோரா அங்கோலா அங்கியுலா ஆன்டிகுவா மற்றும் பார்புடா அர்ஜென்டீனா ஆர்மீனியா அரூப ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அஜர்பைஜான் பஹாமாஸ் பஹ்ரைன் வங்காளம் பார்படாஸ் பெலாரஸ் பெலிஸ் பெனின் பெர்முடா பூட்டான் பொலிவியா, பல நாட்டு மாநில போஸ்னியா ஹெர்ஸிகோவினா போட்ஸ்வானா பிரேசில் பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் புருனெ டர்ஸ்சலாம் பல்கேரியா புர்கினா பாசோ புருண்ட��� கம்போடியா கமரூன் கனடா கேப் வேர்ட் கேமன் தீவுகள் மத்திய ஆப்பிரிக்க குடியரசு சாட் சிலி சீனா கோகோஸ் (கீலிங்) தீவுகள் கொலம்பியா கொமொரோசு காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு குக் தீவுகள் கோஸ்டா ரிகா கோட் டி ஐவரி கோட் டி ஐவோயர் குரோஷியா கியூபா சைப்ரஸ் செ குடியரசு டென்மார்க் ஜிபூட்டி டொமினிக்கா டொமினிக்கன் குடியரசு எக்குவடோர் எகிப்து எல் சல்வடோர் எக்குவடோரியல் கினி எரித்திரியா எஸ்டோனியா எத்தியோப்பியா போக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்) பரோயே தீவுகள் பிஜி பின்லாந்து பிரான்ஸ் பிரஞ்சு கயானா பிரஞ்சு பொலினீசியா பிரஞ்சு தென் பகுதிகள் காபோன் காம்பியா ஜோர்ஜியா ஜெர்மனி கானா ஜிப்ரால்டர் கிரீஸ் கிரீன்லாந்து கிரெனடா குவாதலூப்பே குவாம் குவாத்தமாலா கர்ந்ஸீ கினி கினியா-பிசாவு கயானா ஹெய்டி ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்) ஹோண்டுராஸ் ஹாங்காங் ஹங்கேரி ஐஸ்லாந்து இந்தியா இந்தோனேஷியா ஈரான், இஸ்லாமிய குடியரசு ஈராக் அயர்லாந்து ஐல் ஆஃப் மேன் இஸ்ரேல் இத்தாலி ஜமைக்கா ஜப்பான் ஜெர்சி ஜோர்டான் கஜகஸ்தான் கென்யா கிரிபட்டி கொரியா, ஜனநாயக மக்கள் குடியரசு கொரியா, குடியரசு குவைத் கிர்கிஸ்தான் லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லாட்வியா லெபனான் லெசோதோ லைபீரியா லிபிய அரபு சமாகிரியா லீக்டன்ஸ்டைன் லிதுவேனியா லக்சம்பர்க் மக்காவு மாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவியா குடியரசு மடகாஸ்கர் மலாவி மலேஷியா மாலத்தீவு மாலி மால்டா மார்சல் தீவுகள் மார்டீனிக் மவுரித்தேனியா மொரிஷியஸ் மயோட்டே மெக்ஸிக்கோ மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், கூட்டமைப்பு நாடுகள் மால்டோவா, குடியரசு மொனாகோ மங்கோலியா மொண்டெனேகுரோ மொன்செராட் மொரோக்கோ மொசாம்பிக் மியான்மார் நமீபியா நவ்ரூ நேபால் நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு புதிய கலிடோனியா நியூசீலாந்து நிகரகுவா நைஜர் நைஜீரியா நியுவே நோர்போக் தீவு வட மரியானா தீவுகள் நோர்வே ஓமான் பாக்கிஸ்தான் பலாவு பாலஸ்தீன பிரதேசம், Occupied பனாமா பப்புவா நியூ கினி பராகுவே பெரு பிலிப்பைன்ஸ் பிட்கன் போலந்து போர்ச்சுகல் புவேர்ட்டோ ரிக்கோ கத்தார் ரீயூனியன் ரீயூனியன் ருமேனியா இரஷ்ய கூட்டமைப்பு ருவாண்டா செயிண்ட் பார்தேலெமி செயிண்ட் ஹெலினா, அசென்ஷன் மற்றும் ட்ரிஸ்டன் டா கன்ஹா செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் செயிண்ட் லூசியா செயிண்ட் மார்டின் (பிரஞ்சு பகுதி) செயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் சமோவா சான் மரினோ சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி சவூதி அரேபியா செனிகல் செர்பியா சீசெல்சு சியரா லியோன் சிங்கப்பூர் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சாலமன் தீவுகள் சோமாலியா தென் ஆப்பிரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள் ஸ்பெயின் இலங்கை சூடான் சுரினாம் ஸ்வால்பர்டு மற்றும் ஜான் மாயன் சுவாசிலாந்து ஸ்வீடன் சுவிச்சர்லாந்து சிரியா சீன தைவான், மாகாணம் தஜிகிஸ்தான் தான்சானியா, ஐக்கிய குடியரசு தாய்லாந்து கிழக்கு திமோர் டோகோ டோக்கெலாவ் டோங்கா டிரினிடாட் மற்றும் டொபாகோ துனிசியா துருக்கி துர்க்மெனிஸ்தான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள் துவாலு உகாண்டா உக்ரைன் ஐக்கிய அரபு நாடுகள் ஐக்கிய ராஜ்யம் உருகுவே உஸ்பெகிஸ்தான் Vanuatu வெனிசுலா, பொலிவரியன் குடியரசு வியத்நாம் விர்ஜின் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், யு.எஸ் வலிசும் புட்டூனாவும் மேற்கு சகாரா ஏமன் சாம்பியா ஜிம்பாப்வே\nLIVE ACCOUNT ஐ திறக்கவும்\nFXCC க்கு வருக. ஒரு நண்பரின் திட்டத்தை வரவேற்கிறோம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வர்த்தகத்திலிருந்து அதிக மதிப்பு கிடைக்கும், மேலும் கூடுதல் வெகுமதிகளை சம்பாதிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது\nநீங்கள் FXCC வர்த்தக அனுபவத்தால் திருப்தி அடைந்திருந்தால், வெற்றிகரமாக சேரவும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உங்கள் நண்பர்களை அழைக்கலாம்.\nஎங்கள் நண்பர் ஒரு நண்பரின் திட்டம், எங்கள் நம்பகமான வாடிக்கையாளர்களுக்கு அவற்றின் பரிந்துரையை மட்டுமல்லாமல், நம்மோடு வர்த்தகத்தைத் துவக்கும் நண்பர்களையும் மட்டும் பிரதிபலிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்கள் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில் அனுபவத்தையும் அனுபவிக்கட்டும், போட்டியிடும் வணிக நிலைமைகள்.\nஒரு நண்பரின் திட்டத்தைப் பார்ப்பது எப்படி\nFXCC உடன் நேரடி வர்த்தக கணக்கு வைத்திருக்கும் கிளையன் இந்த பரிந்துரை திட்டத்தில் இருந்து நன்மை பெற தகுதியுடையவர்.\nவெறுமனே உங்கள் வியாபார மையத்திற்கு உள்நுழைந்து உங்கள் நண்���ரின் விவரங்களுடன் தேவையான படிவத்தை பூர்த்தி செய்க. குறிப்பு ஒரு இணைப்பை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புகிறது, எனவே நாங்கள் உங்களுக்கு பரிந்துரைகளை தானாகவே வழங்க முடியும்.\n சேரக்கூடிய நண்பர்களின் எண்ணிக்கையில் வரம்புகள் இல்லாத அறிமுகமான ஒவ்வொரு நண்பருக்கும் நீங்கள் ஒரு வெகுமதியைப் பெறுவீர்கள்.\nஒரு நண்பரின் திட்டத்தை வேறு எதைக் குறிக்கிறது\nஉங்கள் நண்பர்களுக்கும் நாங்கள் வெகுமதி அளிக்கிறோம்.\nஎங்கள் வெகுமதித் திட்டம் கீழே காண்க:\nFXCC க்கு நீங்கள் அழைக்கும் அதிகமான மக்கள், அதிகமான வெகுமதிகளை பெறலாம்.\nஇங்கே கிளிக் செய்யவும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க.\nFXCC பிராண்ட் என்பது ஒரு சர்வதேச வர்த்தகமாகும், இது பல்வேறு அதிகார வரம்புகளில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன் சிறந்த வர்த்தக அனுபவத்தை வழங்குவதில் கடமைப்பட்டுள்ளது.\nஎஃப்எக்ஸ் மத்திய கிளியரிங் லிமிடெட் (www.fxcc.com/eu) சைப்ரஸ் செக்யூரிடிஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (சைசேக்) சிஐசி உரிம எண் எண் 121 / 10 உடன் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.\nமத்திய கிளியரிங் லிமிடெட் (www.fxcc.com) உரிமம் எண் 14576 உடன் வனுவாட்டு நிதி சேவைகள் கமிஷன் (VFSC) ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது.\nRISK எச்சரிக்கை: அந்நிய செலாவணி வர்த்தகம் மற்றும் அந்நிய செலாவணி உற்பத்திகளைக் கொண்டுள்ள வித்தியாசத்திற்கான ஒப்பந்தங்கள் (CFDs) மிகவும் ஊகிக்கக்கூடியவை மற்றும் இழப்புக்கு கணிசமான அபாயம் உள்ளது. முதலீடு செய்யப்பட்ட ஆரம்ப மூலதனத்தை இழக்க முடியும். எனவே, அந்நிய செலாவணி மற்றும் CFD கள் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பொருந்தாது. நீங்கள் இழக்க விரும்பும் பணத்தை மட்டுமே முதலீடு செய்யுங்கள். எனவே நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ளுங்கள் ஆபத்துக்கள். தேவைப்பட்டால் சுயாதீனமான ஆலோசனையை நாடுங்கள்.\nFXCC அமெரிக்காவில் குடியிருப்பவர்களுக்கும் / அல்லது குடிமக்களுக்கும் சேவைகளை வழங்காது.\nபதிப்புரிமை © XXX FXCC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_19.html", "date_download": "2019-09-20T05:45:09Z", "digest": "sha1:KXGVCEHJR73BUAAQTKETG4HUCI5JCXQL", "length": 55387, "nlines": 319, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வலையும், வலைச்சரமும், நானும் !", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் த���து பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுரா���ம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமி��்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்ச��ம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச���சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின�� பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவரா��ி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாம�� வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nசும்மா பதிவு போட்டுகிட்டு இருந்த என்னையும் மதித்து, ஆசிரியராக ஒருவார காலம் இருக்கிறீர்களா எனக் கேட்ட சீனா ஐயாவின் தைரியத்தை என்னனு சொல்ல, நன்றி பாராட்டுவதைத் தவிர மனம் ஒரு விநாடி மெய்சிலிர்த்தது உண்மையோ உண்மை. முதற்கண் அவர்களுக்கு என் நன்றிகள்.\nசெல்வி ஷங்கர் மேடம், நல்ல பதிவர்களை அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறார்கள். சரியா பதிவுகள் இடமுடியவில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் சீனா அவர்களையும், மேடம் அவர்களையும், அவர்களது உழைப்பிற்காக மனம் திறந்து வாழ்த்துகிறேன்.\n'வலைச்சரம்' மூலம் பல ஆசிரியர்கள் நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட‌ அந்தப் பணியை இந்த வாரம் நல்ல விதமா செய்யணும் என்று அந்த ஆண்டவனை வேண்டி, நான் படித்த, அதில் பிடித்த, பல பதிவுகளை சரங்களாய் தொகுத்து வழங்குகிறேன். இயன்றவரை புதுமுகங்களை அறிமுகம் செய்கிறேன், வெகு சில இடங்களில் வலைச்சர விதிகளுக்கு உட்படாமல் போய்விடுகிறது. பொறுத்தருள்வீர் \n முதலிலேயே மைக் கிடைத்த கடைநிலை பேச்சாளரின் மனநிலையில் இருக்கிறேன். அதனால் அனைவரையும் பொறுமையுடன் தொடர்ந்து வாசிக்கு��ாறு ஆரம்பத்திலேயே கேட்டுக் கொள்கிறேன் :))\nவலையுலகில் நுழையும் வரை, தவறாது பண்டிகைகளுக்கு கவிதை எழுதி நண்பர்களுக்கு அனுப்பும் பழக்கம் இருந்தது. முதலில் வாழ்த்து அட்டைகள், பின் மின்-அஞ்சல் எனச் சென்ற ஆண்டு வரை விருப்பத்துடன் செய்த செயல். வலைப் பதிய ஆரம்பித்து, அது நின்று விட்டது. வருடக்கணக்கில் வாழ்த்து அனுப்பும்போது அமைதி காத்த நண்பர் கூட்டம், எங்கேப்பா கவிதைய காணோம் என மௌனம் கலைக்கின்றனர் இப்போது \nபதிவுலகில் நம்மில் பலர் இன்னும் ஓரிரு எழுத்துப் பிழைகள் செய்யத் தான் செய்கிறோம். ஆனால் இவ்வியசயத்தில் ஆச்சரியப்பட வைப்பவர் நாகு. சில ஆண்டுகள் வாழ்ந்த சிங்கை வாழ்வு துறந்து ரிச்மண்ட் வாழ்வு ஏற்றபோது, கிடைத்த அற்புத நண்பர் நாகு மற்றும் அவர் குடும்பத்தினர். தாய்மொழி தெலுங்காயினும், தமிழில் இவரை அடித்துக் கொள்ள முடியாது. வலையுலகைப் பயன்படுத்தும் முறையை அறிமுகப் படுத்திய நண்பரும் அவரே. எனது ஆக்கங்களுக்கு உடனே (தனி மடல்களில் எழுத்துப் பிழை(கள்)) மறுமொழியிட்டு இன்றும் தவறாது ஊக்கப் படுத்துபவர்களில் நாகு முதல்வர்.\nமுதலில் பதிய ஆரம்பித்தது ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில். சென்ற ஆண்டு ஒரு நாள், ஒரு நண்பரின் வீட்டில் நாகுவின் அறிமுகம் கிடைத்தது. தமிழில் எழுதுவேன் என்று தான் சொன்னேன், மறுநாளே அழைப்பு அனுப்பி விட்டார் மனுஷன். ஆரம்பத்தில் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. ஒரு கதை, பின் சில கவிதைகள் என ஆரம்பித்தாலும், இளையராஜா அவர்களின் திருவாசகம் குறித்த பதிவு மறக்க முடியாத ஒன்று. முன்பு வேலை செய்த அலுவலகத்தில் கிடைத்த அனுபவம் அது.\nநல்லா பேசறவங்களைப் பார்த்தாலே பொறாமையாக இருக்கும். என் எழுத்துக்கள் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் 'பேச்சு' ... சுத்தம். நானும் என்னவெல்லாமோ பயிற்சி எடுக்கறேன், ஹூம்ம்ம் .... இதை மையப்படுத்தி, 'மொழி' திரைப்படம் பார்க்கும்போது, சிந்தனை றெக்கை கட்டிப் பறக்க எழுதிய கவிதை 'யாரிடம் கற்றோம் \nஅயல்நாட்டிலிருந்து, விடுமுறைக்கு இந்தியா போகும்போதெல்லாம் சென்னையில் டெண்ட் அடித்து ஷாப்பிங் திருவிழா தான். அதிலும் ஒவ்வொரு முறை செல்லும் போதும், இனி இந்தத் தெருப் பக்கமே வரக்கூடாது என மனம் உறுதி எடுக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் உறுதி குலைக்கப்பட்டு, இத் தெருவில் நிற்போம்.\nஎதை��ுமே முறையாகக் கற்றுக் கொண்டதில்லை என்பதற்கு இவ்விரு வெண்பா (என்ற நினைப்பு தான் ) பாடல்கள் சாட்சி :) இலக்கண வல்லுநர்கள் தயவு செய்து அடிக்க வராதீர்கள். ஏதோ ஒரு ஆர்வத்துல எழுதிட்டேன், விட்டுருங்க.\nபோன பனி காலத்தில் வெண்பா (என்ற பெயரில்) பதிவு போட்டதால், இந்த வருடம் ஏதாவது வித்தியாசம் பண்ணலாம் என நினைத்து, அசையாப் பொருள்கள், பெய்யும் பனியை அரிதாரம் பூசுவதாக கற்பனையில் உதிக்கவே, கவிதையாய் பதிவிட்டேன்.\nகுட்டீஸ் எப்பவுமே குதூகலம் தான். இந்தக் கால மாற்றத்தால் பேரன், பேத்திகள் அயல்நாடுகளில் வாழ, அவர்கள் பக்கத்தில் இல்லையே எனும் பெரியவர்களின் வருத்தம் குறித்த மழலை கவிதை.\nகிராமத்தில் பிறந்து, அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் ஆனது நகரத்து ஹாஸ்டல் வாழ்க்கை. விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும்போதெல்லாம் உற்சாகம் தழும்பும். நண்பனின் வீடு / வயல் / கிணறு வாழ்வில் மறக்க முடியாத இடங்கள். அதையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் மையப் படுத்தி எழுதிய கதை 'வரப்பு உயர்ந்த வீடு'.\nபள்ளி விடுமுறைகளில், மதுரையில பஸ்ஸு புடிச்சு, சிவகங்கை தாண்டி .... (சரி பேரு சஸ்பென்ஸ் போல, ஊரும் சஸ்பென்ஸா இருந்துட்டுப் போகட்டும்.) ஊரு சேருகிற வரை, பஸ் பயணம் முழுதும் ஒரே சிந்தனை மழை தான். பின் சிவகங்கையில் +1, +2 படிக்கையில், கிராமத்தில் இருந்து தினம் பஸ் பயணம். அந்த இரு ஆண்டுகள் என் மனதில் பதிந்த பேருந்து பற்றின காட்சிகளை மையப்படுத்தி எழுதிய கவிதை 'கிராமத்துப் பேருந்துப் பயணம்'.\nஊருல மண்ணின் மைந்தர்களைப் பார்த்தால், அநேகம் பேர் முரட்டு மீசையுடன் இருப்பார்கள். சிறுவயதில் அவர்களைப் பார்த்து பயந்ததுண்டு. இப்போது வியந்து, மீசை கவிதை வடிவில்.\n காதல் ... பருவத்திற்கே உரிய செயல் அல்லவா. நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லை என்றாலும், ஒவ்வொருவருக்குள்ளும் இந்த உணர்வு இல்லாமல் இருக்க முடியாது.\nதோப்பு, கணிதம், சமீபத்தில் எழுதிய கோவில் திருவிழா என எதை விடுப்பது, எதைச் சேர்ப்பது என்று மனம் குழம்பிய நிலையில் தான் புரிகிறது, உங்களை ரொம்ப இம்சிக்கிறோமோ என்று \"அவ்வளவு தான், கொஞ்சம் பொறுத்துக்கங்க. அடுத்த பதிவுல எல்லாம் மற்றவர்களைப் பற்றி தான்\" :))\nகிராமங்களில் பார்த்த, கேட்ட, ரசித்த காட்சிகள். பின் மற்ற வசிக்கும் ஊர்களில், நாடுகளில் ரசிக்கும் காட்சிகள் என்று எதிலும் இயல்பான நடைமுறை வாழ்வுகளைப் பதிந்து வருகின்றேன்.\nதொடர்ந்து ஒரு ஆண்டு காலமா எழுதுவதற்கு மூல காரணம் யாருனு இவ்வளவு நேரம் சொல்லவில்லை பாருங்கள். சாட்சாத் நீங்கள் தான். உங்கள் ஒவ்வொருவரின் வாசித்தலும், பின்னூட்டங்களும் தான் அடுத்த பதிவை நோக்கி என்னை நகர்த்துகிறது என்றால் அது மிகையல்ல. வருகைக்கும், வாசித்தலுக்கும் மிக்க நன்றி நண்பர்களே. தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅருமை அருமை - சுய தம்பட்டம் என்பது நம்மைப் பெருமைப் படுத்திக் கொள்ள அல்ல - மணக்கும் மல்லிக்கும் விளம்பரம் வேண்டும் காலமிது. தவறில்லை- அழகாக தன்னுடைய படைப்புகளில் சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுக்கும் திறமைசாலியான சதங்காவிற்கு வாழ்த்துகள். அத்தனை சுட்டியையும் படிக்கிறேன் ( மறுபடி ) - மறு மொழி இடுகிறேன்\nநல்வாழ்த்துகள் - வளர்க ஆசிரியப் பணி\nதரமான பதிவுகளையே தொடர்ந்து தந்து வரும் தாங்கள் வலைச்சரம் தொடுப்பது சிறப்பே சதங்கா, வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் சதங்கா, வித்தியாசமான வலைப்பதிவுகள எங்களுக்கு காட்டி அசத்துங்க\nநல்ல ஆரம்பம். உங்கள் பதிவுகளுக்கு அருமையான அறிமுகத்துடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். கலக்குங்கள்.\nநன்கு தொடங்கியிருக்கிறீர்கள், சதங்கா. சரம் கமழ வாழ்த்துக்கள்\nநன்றி சீனா ஐயா, (மறுபடியும்) படிங்க, படிச்சிட்டு சொல்லுங்க.\n//மணக்கும் மல்லிக்கும் விளம்பரம் வேண்டும் காலமிது.//\nஇது என்னவோ வாஸ்தவம் தான்.\nமிக்க மகிழ்ச்சி. அனைத்து பதிவுகளையும் வாசியுங்கள், கருத்து சொல்லுங்கள்.\nரொம்ப சந்தோசமாக இருக்கிறது உங்களின் பின்னூட்டம் வாசிக்கையில். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக வித்தியாசமான பதிவுகள்/பதிவர்கள் வரிசை கட்டி வரப் போகிறார்கள். தொடர்ந்து வாசியுங்கள்.\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. எல்லாம் உங்களின் ஆதரவு இருக்கும் வரை கலக்க எனக்கு ஏது குறை.\nசரம் கமழ உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஆயக் கலைகள் அறுபத்தி நான்காமே\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருத்தல் \nவிடை கொடுத்தலும் ...... வரவேற்பும் \nநன்றி ... நன்றி .... நன்றி \nவலைப்பூக்களில் வலம் வரும் கவிஞர்கள்\nதெரிந்து கொள்ளுங்களேன் - நட்சத்திரப்பதிவர்\nநானும் என் பதிவுகளும் ............\nபுதிய ஆசிரியர் - செல்வி ஷங்கர்\nஉணர்ச்சிகளின் சுழிப்பில் ஊடகமாகிவரும் பதிவுகள்..\nபதிவுலகத் தமிழ்க்கவிதைகளும் நானும் - மௌனத்தின் அரச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamil?start=108", "date_download": "2019-09-20T05:48:32Z", "digest": "sha1:XVEB7B37H7SIHKJ5B53DGFDKJPEIRHXC", "length": 8459, "nlines": 139, "source_domain": "kavithai.com", "title": "பழந் தமிழ் கவிதைகள்", "raw_content": "\nகுறுந்தொகை : பாலை - தலைவி கூற்று\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 07 நவம்பர் 2009 18:00\nஅருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து\nபொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்\nமடவம் ஆக மடந்தை நாமே.\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 17 அக்டோபர் 2009 19:00\nமாவென மடலும் ஊர்ப பூவெனக்\nகுவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப\nபிறிது மாகுப காமங்காழ் கொளினே.\nகுறுந்தொகை : மருதம் - தலைவன் கூற்று\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 31 அக்டோபர் 2009 19:00\nஎவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்\nபூவில் வறுந்தலை போலப் புல்லென்\nறினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்\nபல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.\nகுறுந்தொகை : பாலை - தோழி கூற்று\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 10 அக்டோபர் 2009 19:00\nஉள்ளார் கொல்லோ தோழி கள்வர்\nபொன்புனை பகழி செப்பங் கொண்மார்\nஉகிர்நுதி புரட்டும் ஓசை போலச்\nசெங்காற் பல்லி தன்றுணை பயிரும்\nஅங்காற் கள்ளியங் காடிறந் தாரே.\nகுறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 24 அக்டோபர் 2009 19:00\nவேரல் வேலி வேர்க்கோட் பலவின்\nசாரல் நாட செவ்வியை ஆகுமதி\nயாரஃ தறிந்திசி னோரே சாரல்\nசிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்\nஉயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.\nகுறுந்தொகை : பாலை - செவிலி கூற்று\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 03 அக்டோபர் 2009 19:00\nபறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு\nதொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய\nநாலூர்க் கோசர் நன்மொழி போல\nவாயா கின்றே தோழி ஆய்கழற்\nதொகுவளை முன்கை மடந்தை நட்பே.\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று\nகுறுந்தொகை : பாலை - தலைவி கூற்று\nகு��ுந்தொகை : பாலை - தலைவி கூற்று\nகுறுந்தொகை : பாலை - தோழி கூற்று\nபக்கம் 19 / 23\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/33192", "date_download": "2019-09-20T05:52:05Z", "digest": "sha1:3HBTXNDXYIUKQE44M5PBHWHU4WYHUXPB", "length": 5644, "nlines": 73, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஎன்னை துன்புறுத்தாதீர்கள் ரொனால்டோ கதறல்\nஸ்பெயின் நாட்டின் ரியல்மேட்ரிட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான ரொனால்-டோவுக்கு 5 போட்டிகளில் விளை-யாடுவதற்கு ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. பார்சிலோனா அணியுடனான ஒரு போட்டியில், நடுவரிடம் சிவப்பு அட்டை பெற்ற ரொனால்டோ, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடுவரை தள்ளினார். இதுகுறித்து நடுவர் கொடுத்த புகார் அடிப்படையில், ரொனால்டோவுக்கு 5 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பியுள்ள ரொனால்டோ, ‘இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் 5 போட்டிகளில் நான் ஆட முடியாமல் இருக்க முடியாது. கால்பந்து கூட்டமைப்பின் இந்தத் தடை எனக்கு வேதனையையும், வருத்தத்தையும், துன்பத்தையும் கொடுத்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எனக்கு ஆதரவு அளித்து, உடன் இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தடை அறிவிப்பு என்னை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது’ என்றார்.\nபோலீசார் அதிரடி சோதனை 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள்பறிமுதல்\nதிருச்செந்துார் முருகன் கோயில் மயில்சிலை வைர கற்கள் எங்கே... *சிபிஐ விசாரணை கோரி வழக்கு\n'லாரி டிரைவர் மீது பழி'; சுபஸ்ரீ விவகாரம் குறித்து நடிகர் விஜய்\nகாஞ்சி மடத்தின் 3 யானைகளை ம��ுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் *ஐகோர்ட் உத்தரவு\nமார்த்தாண்டம் பகுதியில் 20 காமிரா. 24 மணிநேரம் கண்காணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-169/", "date_download": "2019-09-20T06:30:34Z", "digest": "sha1:W5HZYVWTOYE656U2UUF2FY4NVAWSP5P5", "length": 14724, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "பிளாஸ்டிக் இல்லாத, தூய்மையான மாநகராட்சியாக மதுரையை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1608 கோடி மத்திய அரசு மானியத்தொகை விடுவிப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nபோக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 6283 பணியாளரக்ளுக்கு ரூ.1093 கோடி பணப்பயன்கள் – முதலமைச்சர் நேரில் வழங்கி வாழ்த்து.\nதீபாவளி பண்டிகைக்கு 11,000 சிறப்பு பேருந்துகள் * முன்பதிவு வருகிற 23-ந்தேதி தொடக்கம் * அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nரூ.12.76 கோடியில் உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – முதலமைச்சர் அறிவிப்பு\nகாவல்துறை- தீயணைப்புத்துறைக்கு ரூ.69.49 கோடியில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nபருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் – அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத் பேட்டி\nதோவாளை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.20 லட்சத்தில் புதிய கட்டடம் – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி- என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்தனர்\nஒரு நாளைக்கு 50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nகாரிமங்கலத்தில் விரைவில் புதிய நீதிமன்றம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nதமிழக கல்வித்துறை அபார வளர்ச்சி – அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதம்\nமழைக்காலங்களில் நோய்களை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nமுதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை குறைகூற ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது – கழக அமைப்பு செயலாளர் மு.பரஞ்ஜோதி பேச்சு\nதிப்பிரவு அணைத்திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும் – ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. உறுதி\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை – நாசா தகவல்\nபிளாஸ்டிக் இல்லாத, தூய்மையான மாநகராட்சியாக மதுரையை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள்…\nமதுரையை பிளாஸ்டிக் இல்லாத, தூய்மையான மாநகராட்சியாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.\nமதுரை மாநகராட்சி பெத்தானியாபுரம் வ.உ.சி. தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து வீடுகள் தோறும் வாங்குவதற்காக புதிய இலகு ரக திடக்கழிவு வாகனத்தை ஆணையாளர் ச.விசாகன், தலைமையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-\nமதுரை மாநகராட்சி தூய்மையான மாநகராக மாற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. மதுரை மாநகரை தூய்மையான மாநகராக மாற்றுவதற்கு மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்காக புதிய இலகு ரக வாகன ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுத்து ஒவ்வொரு வீடு வீடாக குப்பைகளை கொண்டு வந்து தங்கள் பகுதிக்கு வரும் குப்பை வண்டியில் வீடுகளில் உள்ள குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்து கொடுப்பதற்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமதுரை மாநகரை தூய்மையான மாநகராக மாற்றுவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மதுரை மாநகர் மிக தொன்மையான நகரம், வரலாற்று சிறப்பு மிக்க நகரம், உலகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற மதுரை மாநகரில் பிளாஸ்டிக் இல்லா மாநகராகவும், தூய்மையான மாநகராகவும் மாற்றுவதற்கு மதுரை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து, நம்முடைய அடுத்த சந்ததிகள் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வதற்கும் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.\nஇவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.\nமதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை எளிதாக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 41 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் மற்றும் 41 உரம் தயாரிக்கும் மையம் கட்டுமானப் பணிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.\nமேலும் வார்டுப் பகுதிகளில் உள்ள வீடுகளில் சேரும் திடக்கழிவுகளை வீடுகள் தோறும் சேகரிப்பு செய்வதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இலகுரக திடக்கழிவு வாகனங்கள் ஒரு வாகனத்திற்கு ரூ.5.60 லட்சம் வீதம் 99 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.554.40 லட்சம் மதிப்பீட்டில் வாங்குவதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, வேலை உத்தரவு வழங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சரால் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் ஆணையாளர் ச.விசாகன், நகர பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.வினோத் ராஜா, உதவி செயற்பொறியாளர் குழந்தைவேலு, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிப் பொறியாளர்கள் (வாகனம்) அமர்தீப், சாலமன், உதவிப்பொறியாளர் பாபு, சுகாதார அலுவலர் விஜயகுமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி…\nநெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்க அரசு நடவடிக்கை – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெருமிதம்…\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை – நாசா தகவல்\nபிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல் நீடிப்பு\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் : உச்ச நீதிமன்றம் சம்மதம்…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\nவேலூர் தொகுதியில் சூடுபிடித்தது தேர்தல் பிரச்சாரம் – அமைச்சர்கள் வீதி வீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2012/05/18125509/Raattinam-Movie-Cinema-Review.vpf", "date_download": "2019-09-20T05:47:32Z", "digest": "sha1:FIBJCMEKEPBBNJBSGNGUPXDUFICRLWR7", "length": 21647, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Raattinam Movie Cinema Review || ராட்டினம்", "raw_content": "\nசென்னை 20-09-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபருவத்தில் வரும் தீவிர உணர்ச்சி அதே வேகத்தில் நீர்த்துப் போகவும் கூடும் என்பதை இதுவரை பார்த்திராத கதைக்களத்தில் அழகாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி.\nகருவேல மரங்கள் நிறைந்த கடற்கரை. நிழலற்ற சாலை. எந்நேரமும் அடிக்கின���ற தீவிரமான, இடைவிடாத வெயில். தூரத்தில் மேகத்தை தொட்டு நிற்கும் புகை போக்கிகள். குலசேகரப்பட்டினத் திருவிழா, வியாபாரம், வீடு என்று இருக்கும் நடுத்தர சமூகம் என தூத்துக்குடியின் முகத்தை யதார்த்தமாக காட்டியதில் ராட்டினம் தனி ரகம்.\nஒரு பெண்ணுக்காக இரு பையன்கள் அடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார்கள். அதில், ஒருவன் அந்த பெண்ணின் பின்னால் இரண்டு வருடமாக சுற்றும் பானை சேகர். இவன் நாயகன் லகுபரனின் நண்பன்.\nபோலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளிவரும் தன் நண்பனின் காதலை சேர்த்து வைக்க லகுபரன் அந்த பெண் பின்னால் சுற்றுகிறார். ஒருகட்டத்தில் பானை சேகர் தன் காதலை காதலியிடம் சொல்ல லகுபரன் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார். பதற்றத்தில் நண்பன் தடுமாற, அந்த பெண் நண்பனை கண்டுகொள்ளாமல் போய்விடுகிறாள்.\nஉடனே, காதலை எப்படி தைரியமாக சொல்லவேண்டும் என்பதை நண்பனுக்கு விளக்க, அந்த வழியாக பைக்கில் ஹெல்மெட்டோடு வரும் நாயகி சுவாதியை மடக்கி, காதலை ஒரு பெண்ணிடம் தெரிவிப்பது எப்படி என சொல்லிக் காட்டுகிறார் லகுபரன். ஏதும் அறியாத சுவாதி பதிலுக்கு லகுபரனை திட்டிவிட்டு செல்கிறாள்.\nஅதன்பின்பு லகுபரனை தான் படிக்கும் பள்ளி முன்னால் பார்க்கும் போதெல்லாம் தன்னை துரத்துவதாக நினைத்து சுவாதி சண்டையிட, அதுவே அதற்கடுத்த சந்திப்புகளில் அவர்களுக்குள் காதலை உண்டக்குகிறது.\nலகுபரனுடன் சுவாதி பள்ளிக்கூடத்திற்கு கட் அடித்து விட்டு திருச்செந்தூர் சென்று திரும்பும் வழியில் போலீஸிடம் மாட்டிக் கொள்ள, அதற்கடுத்து, அவர்களின் அதிதீவிரமான காதல் அடுக்கடுக்கான பிரச்சினைகளை சந்திக்க, முடிவு காலமாற்றத்தை உணர்த்தும் உண்மை.\nலகுபரன் ஒரு நடுத்தர வர்க்க பையனாக நம் மனதில் பொருந்துகிறார். காதலிக்கு கொடுக்கும் அன்பளிப்பை பைக்கில் வைத்துவிட்டு அவள் அதை எடுக்கும்போது தூர நின்று தலையை கவிழ்த்து, தலையை ஆட்டிக் கொண்டே ஓரப் பார்வை பார்ப்பதும், அண்ணனுடைய ஹார்டுவேர் கடையில் வேலை செய்யும் போதும் அழகாக இருக்கிறார்.\nதனமாக ஹீரோயின் சுவாதி. கேரளத்து வனப்பில் வசீகரமாக ஈர்க்கிறார். ஸ்கூல் பெண்ணாக மட்டும் கொஞ்சம் பொருந்தி பார்க்க முடியவில்லை. மற்றபடி தீவிரமான காதலை வெளிப்படுத்துவதிலும், முடிவில் லகுபரனின் அப்பாவை நகைக் கடையில் சந்தி���்கும்போது ஒரு வாழ்க்கையையே தன் கண்களுக்குள் மறைப்பதிலும் கச்சிதம்.\nபடத்தில் எல்லாவற்றிலும் முதலாவதாக இருப்பது லகுபரனின் அண்ணனாக வரும் இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி. அதிர்ந்து பேசாத முகம். தன் தொழில், தனக்கென்று இருக்கும் அரசியல், அதில் வெளிப்படுத்துகிற யதார்த்தம் என சமூக அடையாளங்களோடு பொருந்தியிருக்கிறார். முடிவில் அவர் இறக்கும்போது உண்மையிலேயே நம்மை பரிதாபப்பட வைக்கிறார். ஹீரோவுடைய வீட்டை இதுவரை எந்த படங்களிலும் இல்லாத அளவு யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.\nலகுபரனின் நண்பனாக வரும் பானை சேகரும், அவருடைய காதல் டிராக்குகளும் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவை.\nஒரு யதார்த்தமான காதல் கதை, ஒரு இரண்டாம் நிலை நகரத்தில் இருக்கும் அரசியல் போட்டிகள், சிறு பிரச்சினையிலும் ஆதாயம் தேட நினைக்கிற அரசியல் நரித்தனம், வட்டார மொழி என கவனமாக ராட்டினத்தை கையாண்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி.\nபடத்தின் பின்பாதியில் மட்டும் இன்னும் வேகம் கூட்டியிருக்கலாம். பாடல்களில் கவனம் செலுத்திய இசையமைப்பாளர் பின்னணி இசையில் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம்.\nதூத்துக்குடியின் நகர்புறங்களையும், அதைச் சுற்றியுள்ள இடங்களையும் அப்படியே அள்ளி வந்திருக்கிறது ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு. திரைக்கதையில் நுணுக்கமான அரசியல், காதலுக்குள் அரசியலை நுழைத்த விதம், லகுபரன் நண்பனின் காதல், முக்கியமாக வயிறு குலுங்க வைக்கும் கள்ளக்காதல் ஜோடி காமெடி என அனைத்தையும் கோர்வையாக கொண்டு வந்த இயக்குனர் படத்தின் முடிவில் மட்டும் அந்த காதல் தோல்வியில் முடிவதற்கான காரணத்தை சொல்லாமலேயே விட்டு விட்டது ஒரு நெருடல்.\nபிரிந்துபோன காதலை லகுபரனுடைய அப்பாவின் பார்வையில் பார்ப்பதும், அவர் காலமாற்றத்தையும், இழப்புகளையும் நினைத்து ராட்டினத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குழந்தையைப்போல் மாறிய உலகில், அவர் தனிமையில் நிற்க என படத்தின் முடிவு கவிதையாக நம் மனதில் நிற்கிறது.\nதமிழ் சினிமாவில் புதிய முயற்சி - ஒத்த செருப்பு விமர்சனம்\nஏலியன்களை பழிவாங்க நினைக்கும் நாயகி - அட்ராக்‌ஷன் விமர்சனம்\nகுடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படம்- பெருநாளி விமர்சனம்\nசீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன��� - என் காதலி சீன் போடுறா விமர்சனம்\nபாக்ஸராக மாறும் குஸ்தி வீரன் - பயில்வான் விமர்சனம்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக் பிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் நானும் என் கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம்- பேரரசு\nராட்டினம் - இசை வெளியீடு\nராட்டினம் - பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/30-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-09-20T05:35:12Z", "digest": "sha1:HWOWDO5YYU6IN7UD65V3C6DI67WL5INC", "length": 10102, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "30 அடி நீளம்; 20 அடி அகலம் இடத்தில காளான் உற்பத்தி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n30 அடி நீளம்; 20 அடி அகலம் இடத்தில காளான் உற்பத்தி\nமதுரை பாஸ்டின்நகரை சேர்ந்தவர் ஜான் லாரன்ஸ் ராஜ்குமார். இவர் 600 சதுர அடி பரப்பளவில் 30 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட தென்னங்கீற்று கொட்டகை அமைத்து சிப்பிக்காளான் வளர்க்கிறார். எட்டு ஆண்டுகளாக காளான் வளர்ப்பில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறார்.\nகாளான் வளர்ப்பு குறித்து மதுரை வேளாண் பல்கலை வளாகத்தில் உள்ள மனையியல் கல்லுாரியில் கற்றேன். இடத்தை வாடகைக்கு பிடித்து உற்பத்தி செய்கிறேன்.\nகாளான் வளர்ப்புக்கு வைக்கோல் மூலப்பொருள். வைக்கோலை குறிப்பிட்ட வெப்பத்தில் வேக வைத்து உலர வைக்��ிறேன். இதனால் வைக்கோலில் இருக்கும் கெட்ட பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகிறது.\nஉலர வைத்த வைக்கோலை பாலிதீன் பாக்கெட்டில் காளான் விதையுடன் வைத்து அதற்கான 80 சதவிகிதம் ஈரப்பதத்துடன் இருக்கும் குடிலில் ‘பெட்’ அமைத்து வளர்க்கிறேன். 20 நாளில் அவை நன்கு விளைந்திருக்கும்.\nபால் காளானை விட சிப்பிக்காளான் சுவையாக இருக்கும். பிரியாணி, காளான் கிரேவிக்கு ஏற்றது. சைவம், அசைவம் போன்ற உணவு வகைகளில் இல்லாததை விட, அதிகமான அளவுக்கு அமினோ ஆசிட் நுண்ணுயிர் சத்துக்கள் உள்ளன.\nபுரோட்டீன் அதிகளவு உள்ளது. காளான் சமைக்கும் போது நீரில் கழுவக்கூடாது. சிறிது, சிறிதாக நறுக்கி அப்படியே சமைத்தால் நுண்ணுயிர் சத்துக்கள் வீணாகாமல் தடுக்கலாம்.\nமாதம் 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. பகுதி நேரமாக இதை வளர்க்கிறேன். பண்ணைக்கே வந்து மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். நான் உற்பத்தி செய்யும் காளான் வகைகளுக்கு புட் சேப்டி ஸ்டாண்டர்டு அதாரிடி ஆப் இந்தியா (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.), ஸ்மால் ஸ்கேல் இன்டஸ்டிரீஸ் (எஸ்.எஸ்.ஐ.,), இந்தியன் இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் சர்ட்டிபிகேட் (ஐ.இ.சி.) போன்ற தரச்சான்றுகள் பெற்றுள்ளேன்.\nதேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் நிதி உதவியின் கீழ் இயங்கும் ரூட்ஷெட், ஆர்செட்டி போன்ற சுய வேலை வாய்ப்பு அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் காளான் வளர்ப்பு குறித்து இளம் தொழில் முனைவோருக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.\nகாளான் சூப், டிரை காளான் வகைகளையும் தயாரித்து வருகிறேன். பகுதி நேரமாகவும், எளிமையாகவும், குறைந்த இடத்தில், அதிக லாபம் தரும் காளான் தொழில் வளர்க்க விரும்புவோருக்கு பண்ணையில் நேரடி பயிற்சி அளித்து வருகிறேன், என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண்ணில்லா பசுந்தீவன குடில் →\n← மாடி தோட்டத்துக்கு 35 சதவீத நிழல் போதும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/internet-explorer/", "date_download": "2019-09-20T06:15:33Z", "digest": "sha1:JSTH47AE5ATOZJR4X3UN5FK4ROSIP5VD", "length": 28387, "nlines": 158, "source_domain": "ta.termotools.com", "title": "Internet Explorer | September 2019", "raw_content": "\nஆசிரியர் தேர்வு September 20,2019\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கான விஷுவல் புக்மார்க்குகள்\nஎந்த உலாவியில், நீங்கள் உங்களுக்கு பிடித்த தளத்தை புக்மார்க் செய்து தேவையற்ற தேடல்கள் இல்லாமல் எந்த நேரத்திலும் அதைத் திரும்பவும் பெறலாம். வசதியாக போதும். ஆனால் காலப்போக்கில், இத்தகைய புக்மார்க்குகள் மிகவும் நிறைய குவிந்து, தேவையான வலைப்பக்கத்தை கடினமாகக் காணலாம். இந்த விஷயத்தில், சூழ்நிலை காட்சிகளை பார்வையிட முடியும் - இணையப் பக்கங்களின் சிறிய சிறுபடம், உலாவி அல்லது கட்டுப்பாட்டு பலகத்தின் குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டது.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நிறுவிய பின், நீங்கள் அதன் ஆரம்ப கட்டமைப்பு செய்ய வேண்டும். அவளுக்கு நன்றி, நீங்கள் திட்டத்தின் செயல்திறனை அதிகரிக்க முடியும் மற்றும் முடிந்தவரை பயனர் நட்பு அதை செய்ய முடியும். இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பொது பண்புகள் எவ்வாறு அமைப்பது Internet Explorer உலாவியின் ஆரம்ப அமைப்பானது \"Tools - Internet Options\" பிரிவில் மேற்கொள்ளப்படுகிறது.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவிக்கான கூகிள் கருவிப்பட்டி நீட்சியை\nநிறுவப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கொண்டிருப்பதால், சில பயனர்கள் சேர்க்கப்பட்டுள்ள அம்ச தொகுப்புடன் திருப்தி இல்லை. அதன் திறன்களை விரிவாக்க, கூடுதல் பயன்பாடுகளைப் பதிவிறக்கலாம். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கான கூகிள் கருவிப்பட்டி உலாவிக்கு பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு சிறப்பு கருவி.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரரில் சேமித்த கடவுச்சொற்களைக் காணலாம்\nதளங்கள் வசதியான மற்றும் வேகமாக அணுக கூடிய வசதியான இணைய உலாவி கடவுச்சொற்களை சேமிப்பு இல்லாமல் கற்பனை கடினம், மற்றும் கூட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்ற ஒரு செயல்பாடு உள்ளது. உண்மை, இந்த தரவு மிகவும் வெளிப்படையான இடத்தில் இருந்து இதுவரை சேமிக்கப்படுகிறது. எந்த ஒரு அதைப் பற்றி நாங்கள் மேலும் சொல்லுவோம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் கடவுச்சொற்களைப் பார்க்கும்போது IE ஆனது Windows இல் இறுக்கமாக இணைக்கப்பட்டிருப்பதால், அதில் சேமிக்கப்படும் உள்நுழைவுகள் மற்றும் கடவுச்சொற்கள் உலாவியில் இல்லை, ஆனால் கணினியின் தனி பிரிவில்.\nமுன்னர் பார்வையிட்ட வலைப்பக்கங்கள், படங்கள், வலைத்தள எழுத்துருக்கள் மற்றும் வலைப்பக்கத்தை பார்க்��� மிகவும் தேவைப்படும் வலைப்பக்கங்களின் நகல்கள், உலாவி தற்காலிக சேமிப்பில் உள்ள கணினியின் வன்வட்டில் சேமிக்கப்படுகின்றன. இது ஏற்கனவே பதிவிறக்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்த தளத்தை மீண்டும் உலவ அனுமதிக்கும் ஒரு உள்ளூர் சேமிப்பகம், இதன் மூலம் வலை வளத்தைப் பதிவிறக்குவதற்கான செயல்முறைகளை துரிதப்படுத்துகிறது.\nInternet Explorer. தற்காலிக கோப்புகளை சேமிப்பதற்கான அடைவு\nநெட்வொர்க்கில் இருந்து பெறப்பட்ட தரவை சேமிப்பதற்கான கோப்புறையாக உலாவி பயன்படுத்தப்படுகிறது. முன்னிருப்பாக, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்காக, இந்த அடைவு விண்டோஸ் கோப்பகத்தில் உள்ளது. ஆனால் பயனர் சுயவிவரங்கள் PC இல் கட்டமைக்கப்பட்டிருந்தால், அது பின்வரும் முகவரியில் அமைந்துள்ளது: சி: பயனர்கள் பயனாளர் பெயர் AppData Local Microsoft Windows INETCache.\nஐஇ. சேமித்த கடவுச்சொற்களைக் காணலாம்\nபிற உலாவிகளில் இருப்பதைப் போல, Internet Explorer (IE) ஒரு கடவுச்சொல் சேமிப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது, இது ஒரு குறிப்பிட்ட இணைய ஆதாரத்திற்கு அணுகலுக்கான அங்கீகார தரவு (பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்) பயனரை அனுமதிக்கிறது. இது மிகவும் வசதியானது, இது உங்கள் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லைப் பார்க்க தானாகவே தளம் அணுகலைப் பெற எந்த நேரத்திலும் ஒரு வழக்கமான செயல்பாட்டை மேற்கொள்ள அனுமதிக்கிறது.\nInternet Explorer உடன் சிக்கல்கள். கண்டறிய மற்றும் சரிசெய்தல்\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருடன் வேறு எந்த நிரலையும் போலவே, சிக்கல்கள் ஏற்படலாம்: இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பக்கங்களைத் திறக்காது, அல்லது அது ஆரம்பிக்காது. சுருக்கமாக, ஒவ்வொரு பயன்பாட்டிலும் பணிபுரியும் பிரச்சினைகள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்துகின்றன, மைக்ரோசாப்ட் கட்டமைக்கப்பட்ட உலாவி விதிவிலக்கல்ல. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் விண்டோஸ் 7 இல் வேலை செய்யாத காரணங்களோ அல்லது Internet Explorer Windows 10 இல் வேலை செய்யாத காரணங்களோ அல்லது வேறு எந்த விண்டோஸ் இயக்கத்தளத்திலோ போதுமானதாக இல்லை.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கான Yandex இன் கூறுகள்\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான யான்டெக்ஸ் கூறுகள் (2012 வரை இருந்த நிரலின் பழைய பதிப்பின் பெயர்), ஒரு உலாவி கூடுதல் பயன்பாட்டிற்கு பயனருக்கு வழங்கப்படும் ஒரு இலவச பயன்பாடாகும். இந்த மென்பொருள் தயாரிப்பு ��ுக்கிய நோக்கம் இணைய உலாவியின் செயல்பாடு விரிவாக்க மற்றும் அதன் பயன்பாட்டினை மேம்படுத்த உள்ளது.\nInternet Explorer இயல்புநிலை உலாவி அமைப்பு\nஇயல்புநிலை உலாவி இயல்புநிலை வலைப்பக்கங்களை திறக்கும் பயன்பாடு. இணையத்தில் உலாவுவதற்குப் பயன்படுத்தக்கூடிய உங்கள் கணினியில் நிறுவப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மென்பொருள் தயாரிப்புகளைப் பெற்றிருந்தால், இயல்புநிலை உலாவியைத் தேர்ந்தெடுப்பதற்கான கருத்து அர்த்தம். உதாரணமாக, நீங்கள் தளத்தில் ஒரு இணைப்பு உள்ள ஒரு மின்னணு ஆவணம் படித்து அதை பின்பற்ற என்றால், அது இயல்புநிலை உலாவி திறக்கும், மற்றும் நீங்கள் மிகவும் பிடிக்கும் உலாவி இல்லை.\nபடி படி. Internet Explorer அகற்றுவது எப்படி\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 (IE), அதன் தோற்றத்தை விட விண்டோஸ் ஓஎஸ்ஸில் இருந்து நீக்க மிகவும் கடினமாக உள்ளது, அல்லது மாறாக, அது சாத்தியமற்றது - இப்போது எளிதாக நிறுவப்பட்ட மற்றும் நீக்கப்பட்டது மற்றும் ஒரு உள்ளமைக்கப்பட்ட விண்டோஸ் உலாவி ஒரு பெரிய எண் உள்ளது. இந்த வலை உலாவி நீக்கம் செய்யப்பட முடியாது என்பதை மைக்ரோசாப்ட் நிச்சயமாக உறுதி செய்துள்ளது: கருவிப்பட்டி, அல்லது சிறப்பு நிரல்கள், அல்லது நிறுவல் நீக்கம் அல்லது நிரல் பட்டியலைத் தவிர்க்க முடியாதது ஆகியவற்றைப் பயன்படுத்தி அதை அகற்ற முடியாது.\nவிண்டோஸ் 10 இன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருடன்\nமைக்ரோசாப்ட் எட்ஜ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (IE) மற்றும் மைக்ரோசாப்ட் எட்ஜ், அதன் செயல்திறன் மற்றும் பயனர் இடைமுகத்தின் அடிப்படையில் IE 10 ஐ விட சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துவதன் மூலம் இந்த விருப்பத்தை விட்டுவிடுவது கிட்டத்தட்ட பூஜ்ஜியம், எனவே பயனர்கள் IE ஐ முடக்க எப்படி ஒரு கேள்வி உள்ளது.\nInternet Explorer இல் குக்கீகளை இயக்கு\nகுக்கீகள், அல்லது குக்கீகள், வலைத்தளங்களை உலாவும்போது பயனரின் கணினியில் அனுப்பப்படும் சிறிய துண்டுகள். ஒரு விதியாக, அவர்கள் ஒரு குறிப்பிட்ட வலை ஆதாரத்தில் பயனர் அமைப்புகள் மற்றும் அவற்றின் தனிப்பட்ட விருப்பங்களை சேமித்து, பயனரின் புள்ளிவிவரங்களை வைத்து, மற்றும் போன்றவற்றை அங்கீகரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வேலை தவிர அனைத்து உலாவிகளும் ஏன்\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தவிர அனைத்து உலாவிகளும் வேலை நிறுத்தும்போது சில சமயங்களில் பயனர்கள் ஒரு சிக்கலை சந்திக்கலாம். இது பலருக்கு குழப்பமாக உள்ளது. இது ஏன் நடக்கிறது, எப்படி பிரச்சினையை தீர்க்க வேண்டும் காரணம் பார்த்து விடுவோம். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எவ்வாறு செயல்படுகிறது, உலாவிகளில் மற்ற வைரஸ்கள் அல்ல இந்த சிக்கலின் மிகவும் பொதுவான காரணம் கணினியில் நிறுவப்பட்ட தீங்கிழைக்கும் பொருள்கள்.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் நம்பகமான தளங்களுக்கு ஒரு தளம் சேர்த்தல்\nமிகவும் அடிக்கடி மேம்பட்ட பாதுகாப்பு முறையில், Internet Explorer சில தளங்களை காட்டாது. இணையத்தள வளத்தின் நம்பகத்தன்மையை உலாவி சரிபார்க்க முடியாத காரணத்தால், வலைப்பக்கத்தில் உள்ள சில உள்ளடக்கங்கள் தடைசெய்யப்படுவதால் இது ஏற்படுகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில், தளத்தில் சரியாக வேலை செய்ய, நீங்கள் அதை நம்பகமான தளங்களின் பட்டியலுக்கு சேர்க்க வேண்டும்.\nInternet Explorer. உலாவி மீண்டும் நிறுவவும்\nInternet Explorer (IE) இன் தரவிறக்கம் மற்றும் சரியான செயல்பாட்டின் மூலம் அடிக்கடி ஏற்படும் சிக்கல்கள் உலாவியை மீட்டெடுக்க அல்லது மீண்டும் நிறுவ வேண்டிய நேரம் என்பதைக் குறிக்கலாம். இது மிகவும் தீவிரமான மற்றும் சிக்கலான நடைமுறைகளை போல தோன்றலாம், ஆனால் உண்மையில், ஒரு புதிய பிசி பயனர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை மீட்டெடுக்க அல்லது அதை மீண்டும் நிறுவ முடியும்.\nInternet Explorer இல் ஆஃப்லைன் பயன்முறையை முடக்கு\nஉலாவியில் ஆஃப்லைன் பயன்முறையானது இணையத்தை அணுகாமல் நீங்கள் முன்னர் பார்த்த வலைப்பக்கத்தை திறக்கும் திறனாகும். இது மிகவும் வசதியானது, ஆனால் இந்த பயன்முறையை நீங்கள் வெளியேற வேண்டிய நேரங்கள் இருக்கின்றன. நெட்வொர்க் இருந்தால் கூட, உலாவி தானாகவே ஆஃப்லைன் பயன்முறைக்கு மாறினால், இது செய்யப்பட வேண்டும்.\nவிண்டோஸ் 7. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அணைக்க\nஉள்ளமைக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (IE) உலாவி பல விண்டோஸ் பயனர்களைப் பிரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை, மேலும் இணைய வளங்களை பார்வையிட மாற்று மென்பொருள்களை அதிக அளவில் விரும்புவதில்லை. Согласно статистике, популярность IE падает с каждым годом, поэтому вполне логично возникает желание удалить этот браузер со своего ПК.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஏன் வேலை செய்யும்\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருடன் வேலை செய்யும் போது, ​​அதன் செயல்பாட்டின் திடீரென்று நிறுத்தப்படலாம். இது ஒரு முறை நடந்தது என்றால், பயங்கரமானது அல்ல, ஆனால் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் உலாவி மூடிவிட்டால், காரணம் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். ஒன்றாக அதை கண்டுபிடிப்போம். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் விபத்து ஏன்\nInternet Explorer இல் உள்ள அமைப்புகள்\nபொதுவாக, இணைய உலாவி உலாவியில் உள்ள பிழைகளை உலாவி அமைப்புகளை பயனர் அல்லது மூன்றாம் தரப்பினரின் செயல்களின் விளைவாக மறுகட்டமைக்கப்படும் போது, ​​பயனரின் அறிவு இல்லாமல் உலாவி அமைப்புகளில் மாற்றங்களைச் செய்ய முடியும். ஒன்று அல்லது, புதிய அளவுருக்கள் இருந்து எழுந்த பிழைகள் பெற, நீங்கள் அனைத்து உலாவி அமைப்புகளை மீட்டமைக்க வேண்டும், அதாவது, இயல்புநிலை அமைப்புகளை மீட்டமைக்க.\nவார்கிராப்ட் கிளாசிக் டெமோ பதிப்பின் உலகம் வெளியான ஒரு வாரம் முன்பு ஹேக் செய்யப்பட்டது\nWi-Fi அடாப்டர் TP-Link TL-WN721N க்கான இயக்கியை நிறுவுகிறது\nஒலி மூலம் வன் வட்டு தீர்மானித்தல் (HDD)\nAndroid க்கான ஃபிட் டைரி\nவிண்டோஸ் 7 உடன் லேப்டாப்பில் வெப்கேம் அமைத்தல்\nலெகோ ஒரு முழுமையான ஆடை மாடலிங் அமைப்பு. இது பல முறைகளில் இயங்குகிறது, ஒரு உள்ளமைக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் வழிமுறைகளுக்கு ஆதரவு உள்ளது. அதிக எண்ணிக்கையிலான செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை சிக்கல்கள் காரணமாக, ஆரம்ப பயனர்களுக்கு பழக்கப்படுவது சிரமமாக இருக்கும், ஆனால் நிரலின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வழங்கப்பட்ட உதவியையும் நீங்கள் எப்போதும் பயன்படுத்தலாம். மேலும் படிக்க\nமடிக்கணினி உள்ள ப்ளூடூத் இருந்தால் கண்டுபிடிக்க\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49289&ncat=11", "date_download": "2019-09-20T06:22:25Z", "digest": "sha1:B2UY7Y2FKFSJL4PDUEHT2PWEFXB6KNPG", "length": 22202, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "மனசே, மனசே குழப்பம் என்ன! - மறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nமனசே, மனசே குழப்பம் என்ன - மறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nபாக்., மீது போர் தொடுக்க விரும்பிய மன்மோகன்: கேமரூன் தகவல் செப்டம்பர் 20,2019\nசிதம்பரத்திற்கு கோர்ட் காவல் நீட்டிப்பு அக்., 3\nகி.மு., 600ம் ஆண்டிலேயே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள் செப்டம்பர் 20,2019\nகாஷ்மீரில் புதிய சொர்க்கத்தை உருவாக்க பிரதமர்...அழைப்பு\nஉ.பி.,யின் அடையாளம் மீட்பு: யோகி ஆதித்யநாத் பெருமிதம் செப்டம்பர் 20,2019\nசிறுநீரகவியல் துறையில், உயர் மருத்துவப் பயிற்சிக்காக, என் கணவர், இங்கிலாந்தில், இரண்டு ஆண்டுகள் இருந்த போது, அங்கிருந்த, 'ஏஜ் கன்சேர்ன்' என்ற அமைப்பில், தன்னார்வலராகப் பணி செய்தேன்.\nமுதியவர்களுக்கான, சேவை அமைப்பான இதில், 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கான, 'டே கேர்' மையத்தில் வேலை செய்தேன்.\n'வயதானால் மறதி வந்துவிடும்' என்று முதியவர்களை இவர்கள் ஒதுக்கி வைப்பதில்லை. மூளையில் உள்ள நரம்பு செல்கள் அழிவதால் ஏற்படும், மனநல குறைபாடு என்பது புரிந்து, அவர்களுக்கென்று இருக்கும் பிரத்யேக மையங்களில் பராமரிக்கின்றனர்.\nஎனக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து, நம் ஊரிலும் இது போன்ற மையம் துவக்க வேண்டும் என்று விரும்பினேன்.\nதமிழ் அறிஞரான என் கணவரின் பாட்டிக்கு, டிமென்ஷியா பிரச்னை வந்தபோது, இந்த எண்ணம் தீவிரமானது.\nகாரணம், மறதி நோய் இருந்த முதியவர்களை பராமரிப்பதில் நேரடியான அனுபவம் பெற்றிருந்த எனக்கு, பாட்டியை அருகிலிருந்து கவனிக்கும் பொறுப்பு வந்தது. பாட்டியின் தமிழ் புலமை, எவரையும் பிரமிக்க வைக்கும். இலக்கியத்தில் எந்தப் பகுதியைக் கேட்டாலும், புத்தகத்தைப் பார்க்காமல், அருவி போல தடையில்லாமல் சொல்லுவார்.\nமொழி மீது அவருக்கிருந்த ஆளுமை, மறதி நோய் வந்தபின், குறைந்தது. குழந்தையைப் போல, மலங்க மலங்க விழித்தார்; இதை ஏற்றுக் கொள்ளவே கஷ்டமாக இருந்தது.\nபகல் நேரத்தில், வேலை, கல்லுாரி, பள்ளி என்று வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் சென்று விடுவதால், பாட்டியைப் போல பாதிக்கப்பட்ட முதியவர்களை, கவனித்துக் கொள்வது சிரமமான காரியம் என்பது புரிந்தது.\nஎனவே, பகல் நேர பராமரிப்பு மையத்தை, என் ��ணவரின் மருத்துவமனை வளாகத்திலேயே, தன்னார்வத் தொண்டு நிறுவனமாக துவக்கி விட்டேன். இதன் நோக்கம், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே.\nநோய் பாதித்தவருக்கு எதுவுமே தெரியாது. இவர்களை பராமரிக்கும் குடும்பத்தினருக்கு, பல விதங்களிலும், அதீத மன அழுத்தம் ஏற்படுகிறது.\nஎங்களிடம் பதிவு செய்து கொண்டால், பாதித்தவரை, தினமும் காலையில் நாங்களே அழைத்து வந்து, பகல் முழுக்க பராமரித்து, மாலையில் வீட்டில் விட்டு விடுவோம்.\nமூளையில் உள்ள நரம்பு செல்களின் செயல்பாடு, மெதுவாக அழிவதால் ஏற்படும் பிரச்னை இது என்பதால், அவர்களால் எதையும் நினைவில் வைக்க முடியாது.\nஎல்லா நேரமும் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டால், பிரச்னையின் தாக்கம் மிக மெதுவாக இருக்கும். எங்கள் மையத்தில், தனிமையை உணரவிடாமல், பேசுவது, எழுதுவது என்று சுறுசுறுப்பாக இவர்களை வைத்திருக்கிறோம்.\nமருத்துவமனை வளாகத்திலேயே இருப்பதால், தினமும் தேவையான மருத்துவ கண்காணிப்பை செய்கிறோம். நரம்பியல், மனநலம், பிசியோதெரபி என்று, தேவையான மருத்துவ நிபுணர்கள் குழு இருக்கின்றனர்.\nபேசுவதையே திரும்ப திரும்ப பேசுவது, எதிர்பாராமல் மாறும் மனநிலை, கோபம், பழைய நினைவுகள் நினைவில் இருப்பது, நிகழ்கால சம்பவங்களை மறந்து விடுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்று, பரிசோதனை செய்ய வேண்டும்.\nதுவக்கத்திலேயே கண்டறிந்தால், பிரச்னை தீவிரமாகாமல் கட்டுப்படுத்துவது எளிது.\nஅறுபது வயதிற்கு மேல், மூளைக்கு முறையான பயிற்சிகள் கொடுத்தால், மறதி நோய்வராமலேயே தடுக்கலாம்.\nநிறுவனர், தி டிமென்ஷியா கேர் பவுண்டேஷன்,\nகொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி - தலை சுற்றல் வருவது ஏன்\nசிமென்ட் தூசியால் ஆஸ்துமா வருமா\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்���ிகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9193", "date_download": "2019-09-20T05:20:17Z", "digest": "sha1:7AVNWTLA5KGV5W7HXHAIFDSE46HN42OF", "length": 11997, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "தி ஜானகிராமனின் பாயசம்", "raw_content": "\nதி.ஜானகிராமனின் சிறுகதைகளே அவரது சாதனைகள் என்பது என் எண்ணம் [இலக்கியமுன்னோடிகள் வரிசையில் மிக விரிவாக எழுதியிருக்கிறேன் -தமிழினி பிரசுரம்]\nஜானகிராமனின் சிறுகதைகளின் சிறப்பியல்பு என்ன பொதுவாக கனகச்சிதமாகச் சொல்வதற்குரிய இலக்கியவடிவம் சிறுகதை. சிறந்த உதாரணம் அசோகமித்திரன். ஒரு சொல் மிகாது. ஆனால் நேர்மாறாக இசைப்பாடலைப்போல வளைந்து வளைந்து தன்போக்கில் செல்கின்றன ஜானகிராமனின் சிறுகதைகள்.\nசொல்லவந்ததை பாதிசொல்லி மீதி சொல்லாமல் ஊகிக்க விடுவது உலகமெங்கும் சிறுகதைகளின் சிறப்பியல்பு. அதற்கும் அசோகமித்திரனே உதாரணம். ஆனால் ஜானகிராமன் சொல்லவந்ததை துல்லியமாகவே எல்லா கதைகளிலும் சொல்கிறார். ஆனால் அப்பட்டமாக அல்ல. தேர்ந்த பாடகனின் சங்கதிபோல இயல்பாக, தன்னிச்சையாக நிகழ்வதுபோல, அவை கதையில் வருகின்றன\nஜானகிராமனின் கதைகளின் இயல்பை இவ்விரண்டு கூறுகளின் அடிப்படையில் வகுக்கலாம். சொகுசு, தற்செயலாக உருவாகும் அழகு. அந்த தற்செயல் என்பது அபாரமான கதைத்தொழில்நுட்பம் மூலம் உருவாகக்கூடியது என்பதை இலக்கியநுட்பம் அறிந்தவன் உணரமுடியும்.\nஇக்கதையின் ஓட்டம் அவரது சொகுசுக்கு உதாரனம். சாமநாதுவின் மனசிக்கலை அவர் சொல்லவில்லை. ஆனால் கதை முழுக்க அது வழிந்துகொண்டே இருக்கிறது. தீமையும் தன் தீமையை தானே உணரும் மேன்மையுமாக அவர் மனம் ஓடுகிறது.\nதற்செயல்நுட்பத்துக்கு முடிவு சிறந்த உதாரணம். அவரது மகளின் பார்வையில் சாமநாது தன்னை அறியும் தருணம். அது தன் மனைவியை மறுபடியும் காணும் கணமும் கூட\nஅம்மா வந்தாள் – கடிதங்கள்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nவலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்\nபுறப்பாடு II – 11, தோன்றல்\nஊட்டி முகாம் 2012 – பகுதி 3\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 7\nசுவர்களில்லா உலகம் - மார்வின் ஹாரீஸ் எழுதிய 'பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்' நூலை முன்வைத்து...\nஎரிகல் ஏரி - அனிதா அக்னிஹோத்ரி\nபியூஷ்: ஓர் உண்மையான சமூகப் போராளிக்காக- கண்ணன்\nநீரெனில் கடல் - மயிலாடுதுறை பிரபு\nகோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nஅஞ்சலி – ‘ஜ���்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_29.html", "date_download": "2019-09-20T06:10:21Z", "digest": "sha1:Z5IFUEP3ZKX54VPM6HJ7VK4GL5PM6BXM", "length": 56526, "nlines": 458, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: ஆயக் கலைகள் அறுபத்தி நான்காமே!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' ���ே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுத���நாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி த��ிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் பு��்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரம���ஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஆயக் கலைகள் அறுபத்தி நான்காமே\nஒரு சமூகம் முன்னேறி இருக்கிறது, நாகரீகம் வளர்ந்து இருக்கிறது என்பதற்க்கு பெருகி வரும் கலைகளே அத்தாட்சி. அது சிற்பமாக இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம், ஒரு மொழியாக இருக்கலாம். வலையுலகிலும் பலப்பல வித்தகர்கள் பலதரப்பட்ட கலைகளை தம் வலைப்பூ வழியாக வளர்த்து வருகிறார்கள்.\nஎல்லோருக்குமே தம்மை புகைபடம் எடுத்து கொள்ள ஆர்வம் அதிகம் தான்.\nஇந்த கல்யாண வீடுகளில் பொண்ணு மாப்பிள்ளை நீங்கலாக சுமார் ஒரு முப்பது பேர் மொய் எழுதிய உரிமையில் போட்டோவுக்கு போஸ் குடுக்க முந்தி அடிப்பர். ஆனால் எத்தனை பேருக்கு அந்த புகைப்பட கலை பத்தி போதிய விஷய ஞானம் இருக்க முடியும் அந்த குறையை நீக்க பிட் என்று செல்லமாக அழைக்கபடும் ஒரு குழுபதிவு தமிழில் இயங்கி வருகிறது.\nஎளிய தமிழில், என்னை மாதிரி டியூப்லைட்டுகளுக்கு கூட புரியும் வகையில் மிக நேர்த்தியாக சொல்லி குடுக்கிறார்கள். மாதா மாதம் சுவையான தலைப்புகளில் போட்டி வேறு வைத்து உங்கள் புகைபட திறனை மேம்படுத்துகிறார்கள்.\nசூப்பர் பிகர்கள் புகைப்பட போட்டி எப்பண்ணே வைப்பீங்க\nநம் எல்லோருக்குமே நமது எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் நிறைய உண்டு. பிகர்களை மடக்க, எனக்கு கைரேகை தெரியுமாக்கும் என கப்சா விட்ட அனுபவம் பலருக்கும் உண்டு (சும்மா வெக்கபடாம பின்னூட்டத்தில் சொல்லுங்க). குரு பார்வை வந்தா தான் எனக்கு ஏதேனும் செட் ஆகும் போல என கப்சா விட்ட அனுபவம் பலருக்கும் உண்டு (சும்மா வெக்கபடாம பின்னூட்டத்தில் சொல்லுங்க). குரு பார்வை வந்தா தான் எனக்கு ஏதேனும் செட் ஆகும் போல(கல்யாணத்துக்கு தான்) என கவலைபடும் மக்கள் துயர் துடைக்க நமது சுப்பையா வாத்தியார் எளிய தமிழில், கதைகளுடன், சாம்பிள் ஜாதகங்களுடன் சோதிட வகுப்பு நடத்துகிறார்.\nஇன்று கோச்சாரபடி, சனி வக்ரமடைவதாலும், அனானி அருள் இல்லாததாலும் என் பதிவுக்கு பத்து பின்னூட்டம் கூட வராதுனு நீங்களே கணிக்க கூடிய வகையில் வகுப்பு அழகாக செல்கிறது. அட்மிஷனுக்கு முந்துங்கள், சிபாரிசுகள் ஏற்றுகொள்ளபட மாட்டாது. :)\nதாய்மொழி தவிர இன்னுமொரு மொழி கற்று கொள்வது பெரிய பலமே. நீங்க மலாய் மொழியை கற்று கொள்ள உதவறாங்க நம்ம 'மலேசிய மாரியாத்தா' மை பிரண்டு மற்றும் தர்ஹா\nஇனிமே நீங்களும் என்னை ஜப்பான்ல சாக்கி சான் கூப்டாக அமெரிக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்டாக அமெரிக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்டாகனு மலாய் மொழில சொல்லிக்கலாம். என்ன நான் சொல்றது\n என்பதை மலாய்ல எப்படி சொல்லனும் மலேசிய மை பிரண்ட்\nகுழந்தை வளர்ப்பும் என்னை பொறுத்த வரை ஒரு அரிய கலை தான்.\nஎந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே\nஅவர் நல்லவராவதும் தீயவராவதும் தங்கமணி வளர்பதிலே என்ற வரிகள் வரும் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஅத்தகைய கு.வ பத்தி ரொம்ப தெளிவா, எளிமையா இந்த தளத்தில் ஒரு குழு பதிவா எழுதிட்டு வராங்க. குழந்தைகள் சைக்காலஜி, குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளையும் சொல்லி இருக்காங்க.\nஜோதிகா மாசமா இருந்த போது, சூர்யாவும், அவங்களோட குழந்தை வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தாராம். அடடா, என்ன ஒரு பொறுப்பான ரங்கமணியா இருக்காரு பாருங்க.\nநான் எப்பவோ இந்த தளத்தை என் பேவரிட் ஐட்டத்தில் சேர்த்தாச்சு. அப்போ நீங்க (கிசுகிசு மாதிரி இருக்கோ\nமருத்துவ தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கா கவலையே படாதீங்க. வலையுலகில் டாக்டர் ப்ருனோ இருக்கார். அலைபேசி, ஈமெயில் முகவரி எல்லாம் குடுத்து இருக்காரு. ஒரு மெயில் தட்டி விடுங்க. கண்டிப்பா பதில் குடுப்பாரு. பீஸ் எல்லாம் குடுக்கனுமா டாக்டர் கவலையே படாதீங்க. வலையுலகில் டாக்டர் ப்ருனோ இருக்கார். அலைபேசி, ஈமெயில் முகவரி எல்லாம் குடுத்து இருக்காரு. ஒரு மெயில் தட்டி விடுங்க. கண்டிப்பா பதில் க���டுப்பாரு. பீஸ் எல்லாம் குடுக்கனுமா டாக்டர்\nசரி, இந்த பதிவை இதோட முடிச்சுக்கலாம். நாளைக்கு வீக் எண்ட் ஸ்பெஷல்.\nநான் ஃபஸ்ட்டிகறேன். பின்ன படிச்சுக்கறேன் அம்பி\nபீஸ் கிடையாது .. .எப்படி ”சுப்பையா வாத்தியார்” பீஸ் வாங்காமல் “டியூசன்” எடுக்கிறாரோ அது போல் இங்கு மருத்துவர் கட்டணமும் கிடையாது.\nஅடச்சே நான்தான் முதல் பின்னூட்டம்னு நினைச்சிருந்தேன் அதுக்கிடையில அபிஅப்பா வந்துட்டாரு\n///எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே\nஅம்பி நீங்க நல்லவரா கெட்டவரா...\nஅம்பி குழைந்தை வளர்பபு தளத்தோட சுட்டி வேலை செய்யலை போல இருக்கு...\nஇதிலே என்னப்பா தமிழா இத்தன ஆர்வம், சரி அடுத்தமுறை நீங்கதான் ப்ஃஸ்ட்\nஅபிஅப்பா மற்றும் தமிழன் -> உங்க ரெண்டு பேர் சண்டையிலே, எனக்குக் கொடுக்க வேண்டிய 200$ மறந்திடப்போறீங்க...\nஅப்போ பாக்கி இருக்கிற கலைகள் எல்லாம் வீக் எண்ட் பதிவுலே வருமா\nஅப்போ பாக்கி இருக்கிற கலைகள் எல்லாம் வீக் எண்ட் பதிவுலே வருமா\n//நான் எப்பவோ இந்த தளத்தை என் பேவரிட் ஐட்டத்தில் சேர்த்தாச்சு. அப்போ நீங்க (கிசுகிசு மாதிரி இருக்கோ\n//நான் எப்பவோ இந்த தளத்தை என் பேவரிட் ஐட்டத்தில் சேர்த்தாச்சு. அப்போ நீங்க (கிசுகிசு மாதிரி இருக்கோ\nஅவரவருக்குப் பிடிச்சக் கலையைப் படிச்சுக்க 'இந்தா பிடிச்சுக்கோ'ன்னு சுட்டிகளைச் சுட்டும் சூப்பர் பதிவு.\nமயிலாடுதுறை மாஃபியா சார்பாகவும் (நெறய்ய பேரைக் காணோம்.. இப்ப நானும் அபிஅப்பாவும் தான் களத்தில்)..\nகயல்விழி முத்துலெட்சுமி Fri May 30, 09:54:00 AM\nவாழ்த்துகள் அம்பி.. வீட்டுலயும் சொல்லிடுங்க.. :)\n//நான் ஃபஸ்ட்டிகறேன். பின்ன படிச்சுக்கறேன் அம்பி\n@abi appa, பஷ்டு நீங்க தான் ஒத்துக்கறேன். அதுக்காக படிச்சுக்கறேன்னு எல்லாம் அள்ளி விட கூடாது அபி அப்பா. :p\n@Dr.bruno, சூப்பர். தங்கள் சேவை எங்களுக்கு தேவை. :)\n//அடச்சே நான்தான் முதல் பின்னூட்டம்னு நினைச்சிருந்தேன் //\n@thamizhan, பதிவை படிச்சதுனால் நீங்க தான் பஷ்ட்டு. இல்லையே, டாக்டர் படிச்சுட்டாரு போல. :p\n//அம்பி நீங்க நல்லவரா கெட்டவரா...\n//குழைந்தை வளர்பபு தளத்தோட சுட்டி வேலை செய்யலை போல இருக்கு...//\nசுட்டி காட்டியதுக்கு நன்னி, சரி பண்ணிட்டேன்.\n//இதிலே என்னப்பா தமிழா இத்தன ஆர்வம், சரி அடுத்தமுறை நீங்கதான் ப்ஃஸ்ட்//\n@abi appa, என்ன இப்படி கேட்டீங்க, பஷ்ட்டு கமண்டு போட ஜி3, ஷ்யாம், எனக்குனு அதிதடியே நடக்கும் ஒரு காலத்துல. :))\n//உங்க ரெண்டு பேர் சண்டையிலே, எனக்குக் கொடுக்க வேண்டிய 200$ மறந்திடப்போறீங்க...\nஅதானே, அப்ப தான் சின்ன பையன் என்னோட 500 டாலரை செட்டில் செய்ய முடியும்.\nUS $ முருகன் டாலர் இல்லப்பா. :p\n//அப்போ பாக்கி இருக்கிற கலைகள் எல்லாம் வீக் எண்ட் பதிவுலே வருமா\n ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல. :p\n@m-siva, ஆக மொத்தம், பதிவை படிக்கல. :p\n@கொத்ஸ், உம்ம கண்ணுக்கு கரக்ட்டா படுமே.\n//'இந்தா பிடிச்சுக்கோ'ன்னு சுட்டிகளைச் சுட்டும் சூப்பர் பதிவு.\nr-lakshmi, மிக்க நன்னி ஹை\n//மயிலாடுதுறை மாஃபியா சார்பாகவும் //\n@seemachu, மிக்க நன்னி, ஹிஹி, சரியான பேரு தான். :p\n/வாழ்த்துகள் அம்பி.. வீட்டுலயும் சொல்லிடுங்க//\nநன்னி முத்தக்கா, கண்டிப்பா சொல்லிடறேன். :)\nநான் ஊர்ல இல்லாதபோது 2போஸ்ட் ஆயிடிச்சா): எப்படி அம்பி இப்படிஎதார்த்தமா எழுதறீங்க நிஜம்மா எனக்க்கெல்லாம் வரவே வராதுப்பா....இதுக்காகவே அம்பிக்கு மூட நெய்பெய்து முழங்கைவழிவார கேசரி ரெடி செஞ்சி ஒருநாள் அழைக்கறேன் என்ன\n//நான் ஊர்ல இல்லாதபோது 2போஸ்ட் ஆயிடிச்சா\n போன காரியம் ஜெயம் தானே\n//நிஜம்மா எனக்க்கெல்லாம் வரவே வராதுப்பா....//\nஇதெல்லாம் டூ மச். :)\n//மூட நெய்பெய்து முழங்கைவழிவார கேசரி ரெடி செஞ்சி ஒருநாள் அழைக்கறேன் என்ன\nஆஹா, கேக்கவே எவ்ளோ இனிமையா இருக்கு\nஇதுக்காகவே அம்பிக்கு மூட நெய்பெய்து முழங்கைவழிவார கேசரி ரெடி செஞ்சி ஒருநாள் அழைக்கறேன் என்ன\nஎன்ன ஷைலஜா அக்கா நான் வந்தப்ப வெறும் தோசையோட அனுப்பிவிட்டுட்டீங்க\n@shailaja, பாருங்க அக்கா, உங்க தோசையை நல்லா இல்லனு சொல்லி இருகாரு ம-சிவா. :p\nநான் தான் நன்றி சொல்லனும் மணி சார். சென்னையிலா சரி போன்ல பிடிக்கறேன். :)\n@shailaja, பாருங்க அக்கா, உங்க தோசையை நல்லா இல்லனு சொல்லி இருகாரு ம-சிவா. :p\nஆஹா அடுத்த தடவை எதாச்சும் கிடைக்கும்னு பாத்தா அம்பி இப்பிடி ஆப்பு வைக்கிறாரே\n) கலைகள் பற்றிய சுட்டிகளைத் தொகுத்த முறை நன்று. நல்ல பதிவுகள்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஆயக் கலைகள் அறுபத்தி நான்காமே\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருத்தல் \nவிடை கொடுத்தலும் ...... வரவேற்பும் \nநன்றி ... நன்றி .... நன்றி \nவலைப்பூக்களில் வலம் வரும் கவிஞர்கள்\nதெரிந்து கொள்ளுங்களேன் - நட்சத்திரப்பதிவர்\nநானும் என் பதிவுகளும��� ............\nபுதிய ஆசிரியர் - செல்வி ஷங்கர்\nஉணர்ச்சிகளின் சுழிப்பில் ஊடகமாகிவரும் பதிவுகள்..\nபதிவுலகத் தமிழ்க்கவிதைகளும் நானும் - மௌனத்தின் அரச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/33193", "date_download": "2019-09-20T05:42:10Z", "digest": "sha1:5ELGGLBRWJ344IHTFXZ7TKVZI3ZRJOGD", "length": 6011, "nlines": 74, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nபல்கேரிய ஓபன் சீரீஸ் பேட்மின்டன் இளம் வீரர் லக்ஷயா சென் பட்டம் வென்றார்\n: பல்கேரியா நாட்டில் உள்ள சோபியா நகரில் பல்கேரிய ஓப்பன் இன்டர்நேஷனல் சீரீஸ் பேட்மின்டன் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர் லக்ஷயா சென் முதன் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்தார். கடந்த புதன்கிழமை தன் 16வது பிறந்த நாளைக் கொண்டாடிய அவர், அன்றைய தினம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இலங்கையின் கருணாரத்னாவை 21-19, 21-14 என்ற செட்களில் வீழ்த்தினார்.\nநேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் குரோஷியாவின் துர்கின்ஜாக்கை 3 செட் ஆட்டங்களில் வீழ்த்தி, பட்டம் வென்றார். 57 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் 18-21 என்ற புள்ளிகளில் முதல் செட்டை லக்ஷயா சென் இழந்தார். இருப்பினும் 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் 2ம் செட்டையும், 21-17 என்ற புள்ளிகளில் 3ம் செட் ஆட்டத்தையும் கைப்பற்றி வென்றார். இளையோர் பட்டியலில் உலகில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள லக்ஷயாசென், சமீபத்தில் பிரெஞ்ச் தேசிய அணியின் பயிற்சியாளராக உள்ள, முன்னாள் ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியனான பீட்டர் காடேவிடம்\nபயிற்சிக்கு சென்று திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோலீசார் அதிரடி சோதனை 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள்பறிமுதல்\nதிருச்செந்துார் முருகன் கோயில் மயில்சிலை வைர கற்கள் எங்கே... *சிபிஐ விசாரணை கோரி வழக்கு\n'லாரி டிரைவர் மீது பழி'; சுபஸ்ரீ விவகாரம் குறித்து நடிகர் விஜய்\nகாஞ்சி மடத்தின் 3 யானைகளை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் *ஐகோர்ட் உத்தரவு\nமார்த்தாண்டம் பகுதியில் 20 காமிரா. 24 மணிநேரம் கண்காணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/72974", "date_download": "2019-09-20T05:45:12Z", "digest": "sha1:T7BAWOLD5LV7H4XKJS35AWJQFGZAQV2K", "length": 4656, "nlines": 89, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\n20.06.2019 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\nகீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு, எண்ணைய் வகைகளின்\nஇன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது.\nவிலை ஒரு குவிண்டால் அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதுவரம் பருப்பு ரூ. 8,200\nஉளுந்து பருப்பு ரூ 8,700\nபச்சைப் பயறு ரூ. 5,900\nமைதா (90 கிலோ) ரூ. 3,200\nசுஜி (90 கிலோ) ரூ. 3,200\nநிலக்கடலை பருப்பு (80 கிலோ) ரூ.6000/6200\nகடலை எண்ணெய் (10 கிலோ) ரூ. 1200\nநிலக்கடலை புண்ணாக்கு (80 கிலோ) ரூ. 2800\nநல்லெண்ணெய் (10 கிலோ) ரூ. 2500\nவிளக்கெண்ணெய் (100 கிலோ) ரூ. 13500\nதேங்காய் எண்ணெய் (15 கிலோ) ரூ. 2850.00 / 2951.00\nபோலீசார் அதிரடி சோதனை 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள்பறிமுதல்\nதிருச்செந்துார் முருகன் கோயில் மயில்சிலை வைர கற்கள் எங்கே... *சிபிஐ விசாரணை கோரி வழக்கு\n'லாரி டிரைவர் மீது பழி'; சுபஸ்ரீ விவகாரம் குறித்து நடிகர் விஜய்\nகாஞ்சி மடத்தின் 3 யானைகளை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் *ஐகோர்ட் உத்தரவு\nமார்த்தாண்டம் பகுதியில் 20 காமிரா. 24 மணிநேரம் கண்காணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.tamilgod.org/songs/aanange-sinungalama", "date_download": "2019-09-20T06:08:45Z", "digest": "sha1:QELNKLATO2DBRLB2HKKVDIXEFQ7USATM", "length": 9734, "nlines": 286, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "ஆணங்கே சிணுங்கலாமா | Dev Song Lyrics", "raw_content": "\nஆணங்கே சிணுங்கலாமா பாடல் தமிழ் வரிகள்\nதேவ் சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nஇது தான் தருணம் தனியே வரணும்\nஇதழை துணிந்து யார் கொடுக்க\nமுதலில் தரணும் பிறகே பெறனும்\nசுனந்தா பறந்து வா வா\nஉலகை மறந்து போய் விடலாம்\nஅஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா\nசுனந்தா விரைந்து வா வா\nஅஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா\nராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே\nசிரிப்பது இயற்கையின் சதி தானே\nஅரை எங்கும் உந்தன் உடைகள்\nஇது தான் தருணம் தனியே வரணும்\nஇதழை துணிந்து யார் கொடுக்க\nமுதலில் தரணும் பிறகே பெறனும்\nஉன்னை நான் எதற்கு பார்த்தேன்\nஅடாடா அழகா விழிகள் கழுகா\nஇதயம் எனது உத்திரம் உனது\nசுனந்தா பறந்து வா வா\nஉலகை மறந்து போய் விடலாம்\nஅஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா\nசுனந்தா விரைந்து வா வா\nஅஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா\nசுனந்தா பறந்து வா வா\nஉலகை மறந்து போய் விடலாம்\nஅஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா\nசுனந்தா விரைந்து வா வா\nஅஹ்ஹா ஒஹோஒ எஹெய் ஆஹா\nயு ஆர் மை கேர்ள்\nஎன்னை விட்டு எங்கடி நீ போன\nடேய் ��ச்சான் தேவ் ரைடிங் அவேய்\nஒரு நூறு முறை வந்து போன பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000011475.html", "date_download": "2019-09-20T05:45:51Z", "digest": "sha1:AAKDQOHRJW2IKRGEENUUMUWS4YKRFXPN", "length": 5893, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பட்டினத்தார் பாடல்கள் விருத்தியுரை", "raw_content": "Home :: தத்துவம் :: பட்டினத்தார் பாடல்கள் விருத்தியுரை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநோய்களைக் குணமாக்கும் உணவுகளும் உணவுமுறைகளும் தமிழர் உணவு வெங்கட் சாமிநாதன் - சில பொழுதுகள் சில நினைவுகள்\nஉதயசங்கர் கதைகள் அண்ணல் காந்தி சில அரிய நினைவுகள் மொழி, வரலாறு, அரசியல்\n1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு மதனகாமராஜன் கதை சிவகாமியின் சபதம் (மலிவு விலைப்பதிப்பு)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/ARUNAN_KANNAN.html", "date_download": "2019-09-20T05:16:37Z", "digest": "sha1:S7FZSYG5VSQPLG4SNHKX6V7DZSE33QJI", "length": 31919, "nlines": 416, "source_domain": "eluthu.com", "title": "அருணன் கண்ணன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஅருணன் கண்ணன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : அருணன் கண்ணன்\nபிறந்த தேதி : 25-Jun-1989\nசேர்ந்த நாள் : 06-Feb-2014\nஅருணன் கண்ணன் - அருணன் கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஒரு குளம் கூட வெட்டவில்லை\nகாட்டிலே மரங்களில்லை கண்ணீராய் ஓடினேன்\nஆற்றிலே மணலுமில்லை அகதியாய் ஓடினேன்\nஎரிகளே எங்குமில்லை ஏக்கத்துடன் ஓடினேன்\nஓடையிலும் ஓடினேன் கோடையிலும் ஓடினேன்\nகுளிர் வாடையிலும் ஓடினேன்-ஓடினேன் ஓடினேன்\nஆமாம் அண்ணா இனிமேல் தண்ணி கஷடம் வேண்டாம் ... கடவுள் நம்மளை காப்பாத்துவார். 27-Apr-2018 11:18 am\nஅருணன் கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஒரு குளம் கூட வெட்டவில்லை\nகாட்டிலே மரங்களில்லை கண்ணீராய் ஓடினேன்\nஆற்றிலே மணலுமில்லை அகதியாய் ஓடினேன்\nஎரிகளே எங்குமில்லை ஏக்கத்துடன் ஓடினேன்\nஓடையிலும் ஓடினேன் கோடையிலும் ஓடினேன்\nகுளிர் வாடையிலும் ஓடினேன்-ஓடினேன் ஓடினேன்\nஆமாம் அண்ணா இனிமேல் தண்ணி கஷடம் வேண்டாம் ... கடவுள் நம்மளை காப்பாத்துவார். 27-Apr-2018 11:18 am\nஅருணன் கண்ணன் - அருணன் கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅக்கணம் முதல் இக்கணம் வரை\nவித்தைதான் காதல் என்று இப்போது புரிகின்றது..\nஅமிலத்தீவில் நான் இறக்கின்றேன்... --அருணன்\nகருத்துக்கு நன்றி தோழரே..\t30-Mar-2018 10:25 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅவளுக்குள் அவன் வாழ்க்கை உறைந்த பின் கண்ணீரில் நிலாக்களும் கதிரவனும் தோன்றி மறைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 9:57 am\nஅருணன் கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅக்கணம் முதல் இக்கணம் வரை\nவித்தைதான் காதல் என்று இப்போது புரிகின்றது..\nஅமிலத்தீவில் நான் இறக்கின்றேன்... --அருணன்\nகருத்துக்கு நன்றி தோழரே..\t30-Mar-2018 10:25 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅவளுக்குள் அவன் வாழ்க்கை உறைந்த பின் கண்ணீரில் நிலாக்களும் கதிரவனும் தோன்றி மறைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 9:57 am\nஅருணன் கண்ணன் - அருணன் கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசெந்தமிழின் செங்கடலில் செம்மீனாய் மிதந்திடுவேன்\nதீந்தமிழின் தீப்பிழம்பை தீண்டித்தீண்டி மகிழ்ந்திடுவேன்\nபழந்தமிழின் பல்சுவையை பருகிதினம் பசியாறிடுவேன்\nபைந்தமிழில் பைங்கிளிபோல் பைத்தியமாய் உளறிடுவேன்\nதேந்தமிழே தேடியுனை தேசமெல்லாம் அலைந்திடுவேன்\nஎந்தமிழே என்னுயிராய் என்றும்உனை நினைத்திடுவேன்\nதனித்தமிழின் தத்துவத்தை தசைகள்தோறும் நிறைத்திடுவேன்\nதாய்த்தமிழின் தனித்துவத்தை தரணிக்கு உணர்த்திடுவேன்\nமுற்றமிழின் முத்தழகை முப்பொழுதும் ரசித்திடுவேன்\nபொற்றமிழின் பொழிர்மழையில் பொழுதெலாம் நனைந்திடுவேன்\nசிற்றமிழின் சிறுவிதையை சிந்தையெலாம் விதைத்திடுவேன்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nதமிழ் ஒரு தவம் தமிழன் ஒரு வரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t10-Mar-2018 12:32 am\nமிக அருமையான வரிகள் தமிழ் அன்னைக்கு பெருமை... 09-Mar-2018 6:04 pm\nஅருணன் கண்ணன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nசெந்தமிழின் செங்கடலில் செம்மீனாய் மிதந்திடுவேன்\nதீந்தமிழின் தீப்பிழம்பை தீண்டித்தீண்டி மகிழ்ந்திடுவேன்\nபழந்தமிழின் பல்சுவையை பருகிதினம் பசியாறிடுவேன்\nபைந்தமிழில் பைங்கிளிபோல் பைத்தியமாய் உளறிடுவேன்\nதேந்தமிழே தேடியுனை தேசமெல்லாம் அலைந்திடுவேன்\nஎந்தமிழே என்னுயிராய் என்றும்உனை நினைத்திடுவேன்\nதனித்தமிழின் தத்துவத்தை தசைகள்தோறும் நிறைத்திடுவேன்\nதாய்த்தமிழின் தனித்துவத்தை தரணிக்கு உணர்த்திடுவேன்\nமுற்றமிழின் முத்தழகை முப்பொழுதும் ரசித்திடுவேன்\nபொற்றமிழின் பொழிர்மழையில் பொழுதெலாம் நனைந்திடுவேன்\nசிற்றமிழின் சிறுவிதையை சிந்தையெலாம் விதைத்திடுவேன்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nதமிழ் ஒரு தவம் தமிழன் ஒரு வரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t10-Mar-2018 12:32 am\nமிக அருமையான வரிகள் தமிழ் அன்னைக்கு பெருமை... 09-Mar-2018 6:04 pm\nஅருணன் கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசெந்தமிழின் செங்கடலில் செம்மீனாய் மிதந்திடுவேன்\nதீந்தமிழின் தீப்பிழம்பை தீண்டித்தீண்டி மகிழ்ந்திடுவேன்\nபழந்தமிழின் பல்சுவையை பருகிதினம் பசியாறிடுவேன்\nபைந்தமிழில் பைங்கிளிபோல் பைத்தியமாய் உளறிடுவேன்\nதேந்தமிழே தேடியுனை தேசமெல்லாம் அலைந்திடுவேன்\nஎந்தமிழே என்னுயிராய் என்றும்உனை நினைத்திடுவேன்\nதனித்தமிழின் தத்துவத்தை தசைகள்தோறும் நிறைத்திடுவேன்\nதாய்த்தமிழின் தனித்துவத்தை தரணிக்கு உணர்த்திடுவேன்\nமுற்றமிழின் முத்தழகை முப்பொழுதும் ரசித்திடுவேன்\nபொற்றமிழின் பொழிர்மழையில் பொழுதெலாம் நனைந்திடுவேன்\nசிற்றமிழின் சிறுவிதையை சிந்தையெலாம் விதைத்திடுவேன்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nதமிழ் ஒரு தவம் தமிழன் ஒரு வரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t10-Mar-2018 12:32 am\nமிக அருமையான வரிகள் தமிழ் அன்னைக்கு பெருமை... 09-Mar-2018 6:04 pm\nஅருணன் கண்ணன் - ராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇதயம் திறந்து உள்ளம் மகிழ்ந்து\nநாடகம் ஆடி நட்புக்கு தெரியாமல்\nதான் உறவுகளை வெறுத்து உன் உறவுகளை நம்பி\nஆனால் நீ உன்னை (காதலன் )விட ,உன் உறவு பெரியது என்றாய்,,,,,,,,,,,,,,\nஉடல் வருந்தி உழைத்து உன்னை கை பிடிக நினைகும் காதலனை விட .........\nபணம் உன்னை சுமக்கும் என்று நினைதாய்...........\nஅழகு உனக்கு நிரந்தரம் என்று நினைத்தாயோ\nஆண்கள் அதை பார்த்து மயங்க ....................\nஅழகு இருக்கும் வரை தான் ,நீ ஆண்களை அலைய வைக்க முடியும் ...\nஅது உனக்கு ஆபத்து மட்டும் தேடி தரும்............\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉள்ளத்தை நேசிக்கவும் பணமே ஆதாரமாகிறது இந்த உலகில் என்று நினைக்கும் போது தான் வாழ்க்கை கசக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t14-Dec-2017 6:22 pm\nஉண்மையான வரிகள் .. வாழ்த்துக்கள் மேலும் எழுதுங்கள் அழகு உனக்கு நிரந்தரம் என்று நினைத்தாயோ ஆண்கள் அதை பார்த்து மயங்க .................... அழகு இருக்கும் வரை தான் ,நீ ஆண்களை அலைய வைக்க முடியும் ... அது உனக்கு ஆபத்து மட்டும் தேடி தரும்.......................... அது(அழகு ) இல்லை என்றால் நீ ஆண் துணை இல்லாமல் ஆனதை ஆகிடுவாய்..........அன்று தான் தெரியும் இந்த பணம் இல்லாத வந்த காதலின் மதிப்பும் .............. பணத்தை பார்த்து வந்த காதலின் பலகீனத்தையும்\t14-Dec-2017 4:45 pm\nதினேஷ்குமார் அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஎன் செங்குருதி கீழ் சிந்தினாலும்\nவிழி வழி நீர் வழிந்தோடினாலும்\nஎன் முகம் உருக்குலைந்து போனாலும்\nஎன் உயிர் மெய் விட்டு நீங்கினாலும்\nஎன்னை நட்பெனும் தோணி மீட்டெழுக்கும்\nவாழ்த்துக்கள் மேலும் மேலும் எழுதுங்கள்.. 14-Dec-2017 4:34 pm\nநல்ல எழுதியிக்குக்க தம்பி....; வாழ்த்துக்கள்; உங்களை படைப்பு ஆர்வத்தை கண்டு வியக்கிறேன்; தொடருங்கள் 14-Dec-2017 11:59 am\nஅருணன் கண்ணன் - அருணன் கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஅதை ஏற்க மறுக்கும் காகிதம்\nஅதை கேட்கும் காதோ செவிடு\nநம்மை உறங்க விடாத பெண்கள்\nநீ அருகில் இல்லை சோகம்\nநீ தடம் மாறிச்சென்றதால் வந்த கொடுமை\nஉன்னை மறக்க நினைக்குது உள்ளம்\nஆனால் உன் நினைவு நின்று கொல்லும்..\nதங்களது கருத்துக்கு நன்றி 02-Dec-2017 10:29 am\n\"உன்னை மறக்க நினைக்குது உள்ளம் ஆனால் உன் நினைவு நின்று கொல்லும்\" ---காதலின் சோகம் அருமை இரண்டு மனம் வேண்டும் என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவு படுத்துகிறீர்கள் .சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அருண் கண்ணன் 01-Dec-2017 9:37 pm\nஅருணன் கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅதை ஏற்க மறுக்கும் காகிதம்\nஅதை கேட்கும் காதோ செவிடு\nநம்மை உறங்க விடாத பெண்கள்\nநீ அருகில் இல்லை சோகம்\nநீ தடம் மாறிச்சென்றதால் வந்த கொடுமை\nஉன்னை மறக்க நினைக்குது உள்ளம்\nஆனால் உன் நினைவு நின்று கொல்லும்..\nதங்களது கருத்துக்கு நன்றி 02-Dec-2017 10:29 am\n\"உன்னை மறக்க நினைக்குது உள்ளம் ஆனால் உன் நினைவு நின்று கொல்லும்\" ---காதலின் சோகம் அருமை இரண்டு மனம் வேண்டும் என்ற கண்ணதாசனின் வரிகள�� நினைவு படுத்துகிறீர்கள் .சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அருண் கண்ணன் 01-Dec-2017 9:37 pm\nஅருணன் கண்ணன் - அருணன் கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஆயிரம் வண்டினம் அருகிலே பூவினம்\nசேர்ந்தவர் ஓரினம் ஏங்குதே நம்மனம்\nஅன்றொருநாள் அந்திப்பொழுது அலைப்பேசி அழைத்தது\nஅதில் ஆசைமழையொன்று அன்பை அள்ளித் தெளித்தது\nஉருகும் உள்ளம் உன் உருவம் பார்க்க துடித்தது\nஉயிரின் பார்வை என் உதிரம் வரை துளைத்தது\nகாதல் கருவுற்றது.. இதயம் இன்புற்றது..\nஉறவும் வலுப்பெற்றது.. விடையும் அகப்பட்டது..\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49329&ncat=6", "date_download": "2019-09-20T06:25:08Z", "digest": "sha1:IQS3L7HPH73IDKCWG5J5SP2TKXH3HFJ4", "length": 16736, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "'பார்மசி' துறையில் 405 பணியிடங்கள் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\n'பார்மசி' துறையில் 405 பணியிடங்கள்\nபாக்., மீது போர் தொடுக்க விரும்பிய மன்மோகன்: கேமரூன் தகவல் செப்டம்பர் 20,2019\nசிதம்பரத்திற்கு கோர்ட் காவல் நீட்டிப்பு அக்., 3\nகி.மு., 600ம் ஆண்டிலேயே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள் செப்டம்பர் 20,2019\nகாஷ்மீரில் புதிய சொர்க்கத்தை உருவாக்க பிரதமர்...அழைப்பு\nஉ.பி.,யின் அடையாளம் மீட்பு: யோகி ஆதித்யநாத் பெருமிதம் செப்டம்பர் 20,2019\nஇந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சார்பில் தமிழக அரசின் பார்மசி பிரிவில் பகுதி நேர 'டிஸ்பென்சர்' பணிக்கு, 405 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழக சுகாதார வேலைவாய்ப்பு துறை அறிவிப்பின் படி, பணியாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். தமிழகத்தின் எந்த இடத்திலும் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இணையதளத்தில் டவுன்லோடு செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தபால் மூலம் மட்டும் அனுப்ப வேண்டும்.\nபணி முறை: தினமும் 6 மணி நேரம், வா���த்துக்கு 6 நாட்கள் * நாள் ஒன்றுக்கு ரூ. 750 வழங்கப்படும்.\nகல்வித்தகுதி: பார்மசி படிப்பில் டிப்ளமோ (சித்தா/யுனானி/ஆயுர்வேதம்/ஓமியோபதி)\nவயது: 18 முதல் 57 வரை\nவிண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக\nகடைசி தேதி: 20.9.2019 மாலை 5:00 மணி\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nதுப்பாக்கி தொழிற்சாலையில் 'அப்ரென்டிஸ்' பணி\nஏர் இந்தியாவில் 170 பணியிடங்கள்\nராணுவ பள்ளியில் 8,000 ஆசிரியர் பணியிடங்கள்\nஸ்டேட் வங்கியில் 447 காலியிடங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184939002.html", "date_download": "2019-09-20T05:23:29Z", "digest": "sha1:ZVBCOLT3VQTNWEV6FGLMHJMFSPHKVVXM", "length": 9051, "nlines": 137, "source_domain": "www.nhm.in", "title": "அரசியல்", "raw_content": "Home :: அரசியல் :: இந்தியா ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு\nஇந்தியா ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\n* இந்தியா ஓர் இயற்கை தேசமா, செயற்கைக் கட்டமைப்பா காஷ்மீர் போராட்டம் பிரிவினை ஆகுமா காஷ்மீர் போராட்டம் பிரிவினை ஆகுமா இந்திய கம்யூனிஸ்டுகள் இந்துத்துவர்களா பெரியாரின் தமிழ்த் தேசியம் ஏன் பார்ப்பனர்கள் தமிழர்களாநீ முதலில் தமிழனா, மனிதனா\nஅறிவுஜீவிகளாக அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் எந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் கருத்துச் சொல்லத் தயங்குகிறார்களோ, பயப்படுகிறார்களோ அதற்கெல்லாம் நலங்கிள்ளியிடம் இருந்து கட்டுரைகள் பிறக்கும். அவை நேருக்கு நேர் நின்று பேசும். தனக்கு எதிரான கருத்துக்களை நெற்றியில் அடித்து வீழ்த்த முயற்சிக்கும்.\n-ப. திருமாவேலன், ஆசிரியர், ஜூனியர் விகடன்.\n* நலங்கிள்ளி இந்தியத் தேசியத்தின் இந்துத்துவ உள்ளடக்கத்தை வெளிப்படுத்திக் குற்றாய்வு செய்கிறவராக மட்டுமல்லாமல், நேர்வகையாகவே தமிழ்த் தேசியத்தின் சிறப்பைப் பறைசாற்றும் தமிழியச் சிந்தனையாளராகவும் இந்தப் புத்தகத்தில் வெளிப்படுகிறார்.\n* சமூக அக்கறையாளர்களும், திராவிட அரசியலாளர்களும், பொதுவுடைமையாளர்களும் ‘இந்தியம்’ என்ற ஆரிய பார்ப்பனிய உள்ளீட்டை உணராமல், இந்திய ஒற்றுமைக்கு குரல் கொடுத்து இந்துத்துவ சேவை செய்யும் காலத்தில் தோழர் நலங்கிள்ளியின் இந்நூல் வெளிவருகிறது. அனைவரும் கைகொள்ளவேண்டிய கருத்துப் பெட்டகம்.\n* இந்தியமும் சாதியமும் பிரிக்கமுடியாதவை. மறுதலையாக, தமிழ்த் தேசியமும் சாதிய விடுதலையும் பிரிக்கமுடியாதவை. நலங்கிள்ளியின் இந்தப் புத்தகம் இந்திய மறுப்பையும் தமிழ்த் தேசிய ஏற்பையும் அழுத்தமான, மறுக்கமுடியாத வாதங்களால் மெய்ப்பிக்கிறது.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎளிமையான முறையில் திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி வெள்ளக்காரன் சாமி ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்\nநான்காம் ஆசிரமம் பாகவதர் உனக்கும் ஓர் இடம் உண்டு\nவானமே எல்லை ரவீந்திரநாத் டாகுர் கடிதங்கள் இந்துஞானம் - ஓர் எளிய அறிமுகம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Editor_opinion/4861/Private_schools_should_be_declared_public_schools.htm", "date_download": "2019-09-20T06:23:37Z", "digest": "sha1:HVLTZE524C3ZM6YWECGMQ6PV5ZFXY552", "length": 17383, "nlines": 58, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Private schools should be declared public schools | தனியார் பள்ளிகள் பொதுப்பள்ளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்! - Kalvi Dinakaran", "raw_content": "\nதனியார் பள்ளிகள் பொதுப்பள்ளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்\nஇந்தியாவின் தலைவிதியைத் தேர்தல்தான் தீர்மானிக்கிறது என்று எல்லோரும் நம்புகிறோம். ஆனால், 1966 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முனைவர் கோத்தாரி கல்விக் குழு ‘இந்தியாவின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகின்றது’ என்று பட்டவர்த்தனமாகக் கூறியது. இதைப் புரிந்துகொண்டுதான் கல்வியாளர்கள் இன்று தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.\nநாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் அரசியல் கட்சிகள் அதிகாரத்தில் அமர்வதற்கான வழிகளைத் தேடுகின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு உதாரணமாக அரசியல் கட்சிகளுக்கிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகளும் ஓரளவுக்கு முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் கல்வியை மேம்படுத்த கல்வியாளர்களும் சில கோரிக்கைகளோடு களத்தில் இறங்கியுள்ளனர்.\nபள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கல்விக் கொள்கை அறிக்கை வெளியிடும் நிகழ்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. மூத்த கல்வியாளர்கள் ச.சீ.இராசகோபாலன், வே.வசந்திதேவி, ச.மாடசாமி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் இணைந்து உருவாக்கிய கல்விக் கொள்கை அறிக்கை மூலம் அரசியல் கட்சிகள் பின்பற்றவேண்டிய கல்விக் கொள்கைகள் இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.\n* அனைத்துக் குழந்தைகளுக்கும் மழலையர் வகுப்பு முதல் பள்ளிக்கல்வியின் இறுதி வகுப்புவரை கட்டணமில்லாமல் தரமான கல்வியை அளிப்பது அரசின் கடமையாக பெரும்பான்மையான நாடுகளில் நடைமுறையில் இருந்துகொண்டிருக்கிறது. நமது நாட்டில் இருப்பதுபோல கட்டுகின்ற கட்டணத்திற்கேற்ப பல்வேறு வகைப்பட்ட தனியார் பள்ளிகள் இருப்பதை, அரைகுறையான ஜனநாயகம் உள்ள நாடுகள்கூட அனுமதிக்கவில்லை.\nஅரசியல் கட்சியினரே தனியார் பள்ளி முதலாளிகளாக இருப்பதைப் பார்க்கிறோம். மூன்று வயதுக் குழந்தைக்கு கல்வி கற்றுக்கொடுக்க ஒரு லட்ச ரூபாய்க்கும் மேலாக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் மழலையர் பள்ளிகள் ஊருக்கு ஒன்றாவது நம்முடைய நாட்டில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. கல்விக்கென்று கடவுளை வணங்கும் நம்முடைய நாட்டில்தான் கல்வி வணிகம் மூலம் கறுப்புப் பண மூட்டையும் உற்பத்தியாகிக்கொண்டிருக்கிறது.\n* அரசுக்குப் பல்வேறு வகையிலான வரிகளை நேர்முகமாகவும் மறைமுகமாகவும் செலுத்திவரும் மக்களை கல்வியையும் விலைகொடுத்துப் பெறச் செய்வது மாபெரும் துரோகம் என்றுதான் கூறவேண்டும். கல்வி வணிகத்தை அனுமதிப்பதையும் கல்வியை விற்பதையும் ஒரு சமூகக் குற்றம் என்று\nஏற்றுக்கொள்ள மறுக்கின்ற மனிதர்கள் எவரும் ஜனநாயகவாதிகளாக இருக்க முடியாது.\nஆம் கல்வியை விலைபொருளாக மாற்றியதை விட குழந்தைகளுக்கு இழைக்கின்ற மிகப்பெரிய துரோகம் வேறொன்றும் இருக்கப் போவதில்லை. ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு பள்ளி, பணக்காரக் குழந்தைகளுக்கு ஒரு பள்ளி என்ற வகையில் குழந்தைகளிடம் பாகுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கும் ஒரு கல்விமுறை ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே, ஜனநாயக விரோதமான கல்வி முறையும், கல்விக் கொள்கையும் ஒழிக்கப்பட்டாக வேண்டும்.\n* குழந்தைகள் உயிர் வாழ்வதற்கான, முன்னேறுவதற்கான சம வாய்ப்புகளை முழுவதுமாக ஒழித்துக்கட்டிய கல்வி அமைப்பு ஒரு நாட்டில் இருக்குமானால் அந்த நாட்டை ���னநாயக நாடு என்று கூறுவதற்கு என்ன தகுதி இருக்க முடியும் சமத்துவம் என்பதும் சகோதரத்துவம் என்பதும் அரசியல் அமைப்புச் சட்ட நூலில் உள்ள ஏட்டுச்சுரைக்காய்களாக மட்டுமே இருப்பதால் யாருக்கு என்ன பயன் சமத்துவம் என்பதும் சகோதரத்துவம் என்பதும் அரசியல் அமைப்புச் சட்ட நூலில் உள்ள ஏட்டுச்சுரைக்காய்களாக மட்டுமே இருப்பதால் யாருக்கு என்ன பயன் ‘‘அனைத்துத் தனியார் பள்ளிகளும் பொதுப் பள்ளிகளாக அறிவிக்கப்படவேண்டும்.\nமழலையர் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை அனைவருக்கும் அருகமை பள்ளி அமைப்பு முறையில் தாய்மொழிவழியில் தரமான கட்டணமில்லா கல்வியை அரசே வழங்கும்” என்ற உறுதிமொழியை அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கவேண்டும். இந்தக் கோரிக்கையைத் தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலிருந்தும் கடைக்கோடி மனிதர்களிடமிருந்தும் ஒலிக்கச்செய்யவேண்டும். நாட்டு நலனிலும் கல்வி நலனிலும் குழந்தைகள் நலனிலும் அக்கறை உள்ளவர்கள் இதற்காகத் தீவிரமாகச் செயலாற்றவேண்டும்.\n* கல்வி என்பது ஒரு நாட்டின் உயர்ந்த குறிக்கோள்களாக இருக்கின்ற சமத்துவம், சகோதரத்துவம், பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல், சமூக அரசியல் பொருளாதார நீதியைப் பாதுகாத்தல், சமய சாதிய வெறியற்று வாழ்தல் ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும்\n* கல்வியை விற்பனைப் பொருளாக்கி இருப்பது முழுக்க முழுக்க மக்களாட்சி நெறிகளுக்கு எதிரான செயல். பணம் உள்ளவர்கள் அவரவர் வசதிவாய்ப்பிற்கேற்ப கல்வி பெறலாம் என்ற நிலையை உருவாக்குவது வளரும் தலைமுறையினர் வாழ்வதற்கான, முன்னேறுவதற்கான சமவாய்ப்புகளை ஒழித்துவிடும். இதனால் திறமையுடையவர்களாக இருப்பவர்கள் வசதியின்மையால் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறமுடியாமல் போய்விடும். பணவசதியின் காரணமாக மட்டுமே ஒருசிலர் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதும் அதிகாரத்தைப் பெறுவதும் தொடர்ந்து நடைபெறும்.\n*வறுமை, பசி, நோய், சுகாதாரமின்மை, சாதிய ஒடுக்குமுறை ஆகிய சமூகக் கேடுகளுக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான மக்கள் ஆளாக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகளுக்காவது கல்வி சென்றடையவேண்டும். கல்வியின் மூலமே இம்மக்களின் அடுத்த தலைமுறையாவது கொடுமையான துயரங்களிலிருந்து விடுதலை அடைய முடியும். ஒரு நாட்டின் கல்வி அமைப்பு இத்தகைய உயரிய நோக்கத்திலிருந்து மட்டுமே கட்டமைக்கப்படவேண்டும்.\n*கல்வியை வர்த்தகப் பண்டமாக மாற்றி ஒருசில தனிநபர்களின் மூலதனத்தைப் பெருக்க வழிவகுக்கும் கொள்கைகளை எந்த அரசு பின்பற்றினாலும் அது ஒரு சமூகக் குற்றமாகவே அமையும். இப்படிப்பட்ட சமத்துவமற்ற பொருளாதார அநீதிக்குப் பெரும்பான்மையோர் பலியாக்கப்படும் நிலையை உருவாக்குவது மிகவும் அபத்தமானது.\nமேலே கூறப்பட்டுள்ள வகையில் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கைகளை கொண்டு செல்லும் விதமாகக் கல்வி அறிக்கையைக் கல்வியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அரசியல் கட்சியினர் செவிசாய்ப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..\nபாரதியின் தலைப்பாகையும் ராமானுஜனின் தலைவகிடும்…\nஇலவசங்களால் மட்டும் தரமான கல்வியைத் தரமுடியாது\nஅரசுப் பள்ளிகளுக்கு அறிவியல் மையம் அமைத்துக் கொடுக்கும் அகஸ்தியா\nஅரசுப் பள்ளியை மீட்டெடுத்த தலைமை ஆசிரியர்\nஅரசுப் பள்ளியைத் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர்\nஎஸ்.பி.ஐ. வங்கித் தேர்வு முடிவும் கட்ஆஃப் மார்க் பிரச்னையும்\nஎஞ்சினியரிங் பட்டப்படிப்பின் அவல நிலை\nமருத்துவ மாணவராக ஒரு தேர்வு... மருத்துவராக ஒரு தேர்வு\nஅலட்சியப்படுத்தும் தமிழக அரசு...அவலநிலையில் பகுதிநேர ஆசிரியர்கள்\nமரங்களை வளர்க்க மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்\nவிவசாய அறிவியலாளர்கள் தேர்வாணையத்தில் அதிகாரி பணி\nஏர் இண்டியாவில் அசிஸ்டெண்ட் சூப்பர்வைசர் வேலை\nசென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி\nராணுவப் பள்ளிகளில் ஆசிரியர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/33194", "date_download": "2019-09-20T05:32:50Z", "digest": "sha1:SDNNNH3N7VJXGDZHMOYGYI6SYW56MQQX", "length": 6542, "nlines": 75, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஹாக்கி : ஆஸ்திரியாவை வீழ்த்திய இந்தியா\nஇந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத்சிங் தலைமையில் ஐரோப்-பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்-டுள்ளது.\nபெல்ஜியத்துடன் நடை--பெற்ற 2 போட்டிகளில் இந்தியா வெற்றியை பறி கொடுத்தது. நெர்லாந்துடன் நடைபெற்ற 2 ஆட்டங்களை இந்தியா கைப்பற்றியது. இறுதியாக, ஆஸ்திரியா-வுடனான ஒரு போட்டி ஆம்ஸ்டர்டாம் நகரில் ���டை--பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரி-யாவை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்று கைப்பற்றியுள்ளது.\nமுன்னதாக ஆட்டத்தின் முதல் கால் பகுதியின் இறுதியில் ஆஸ்திரியாவின் வீரர்கள் கோல் அடித்து 0-1 என்ற முன்னிலையில் இருந்-தனர். இதனால், இந்தியா-வுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்திய வீரர் ஆட்டத்தின் 2ம் கால் பகுதியில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து இந்திய அணியை 2-1 என்று முன்னிலைப்படுத்தினார். 3வது கோலை மன்தீப்சிங் விளாசி, 3-1 என்று இந்திய அணியை முன்னிலைப்படுத்தினார்.\nஇதற்கிடையே ஆஸ்திரியா அணி தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கி, 3-2 என்று கோல் கணக்கை உயர்த்தியது. ஆஸ்திரியா வீரர்கள் 3வது கோலை வெற்றிகரமாக்கி, கோல் எண்ணிக்கையை 3-3 என்று சம நிலையில் கொண்டு வந்தனர். இதனால், ஆட்டத்தின் 4ம் கால் பகுதி பரபரப்பாக இருந்தது. ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் இந்திய அணியின் சிங்லென்சனா ஒரு அபார கோல் அடித்து 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார்.\nபோலீசார் அதிரடி சோதனை 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள்பறிமுதல்\nதிருச்செந்துார் முருகன் கோயில் மயில்சிலை வைர கற்கள் எங்கே... *சிபிஐ விசாரணை கோரி வழக்கு\n'லாரி டிரைவர் மீது பழி'; சுபஸ்ரீ விவகாரம் குறித்து நடிகர் விஜய்\nகாஞ்சி மடத்தின் 3 யானைகளை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் *ஐகோர்ட் உத்தரவு\nமார்த்தாண்டம் பகுதியில் 20 காமிரா. 24 மணிநேரம் கண்காணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/05/13/1097/", "date_download": "2019-09-20T05:47:03Z", "digest": "sha1:KKYTNXICLEXB26NSABTQLYHXOYX25GOG", "length": 11358, "nlines": 79, "source_domain": "newjaffna.com", "title": "பொலிஸ்மா அதிபருக்கு மைத்திரி வழங்கியுள்ள உத்தரவு! - NewJaffna", "raw_content": "\nபொலிஸ்மா அதிபருக்கு மைத்திரி வழங்கியுள்ள உத்தரவு\nசிலாபம் மற்றும் குளியாப்பிட்டியில் பிரதேசங்களில் மேலும் பாதுகாப்பை அதிகரித்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பு வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nசிலாபம் மற்றும் க��ளியாப்பிட்டியில் பிரதேசங்களில் இன்று (12) மாலை இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், அகில விரஜ் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த போது, பிரதேசங்களில் மேலும் பாதுகாப்பை அதிகரித்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார் .\nஇது தொடர்பில் அந்த ஜனாதிபதி செயலகத்தில் இன்று இரவு இடம்பெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்தின் போதே, இந்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அட்டகாசங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விரு அமைச்சர்களும் கொண்டுவந்தனர்.\nசிலாபம் மற்றும் குளியாப்பிட்டி பிரதேசங்களில் வேண்டுமென்றே வன்முறைகளை தூண்டி முஸ்லிம்களின் கடைகளும் பள்ளிவாசல்களும் அடித்து நொருக்கப்பட்டு சேதப்பட்டிருப்பதாகவும் இதனால் அந்த பிரதேச முஸ்லிம் மக்கள் தற்போது பயத்தில் உறைந்து கிடப்பதாகவும் ஜனாதிபதியிடம் இவ்விரு அமைச்சர்களும் சுட்டிக்காட்டினர்.\nஇதனையடுத்து ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு நிலைமைகளை கேட்டறிந்ததுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் இறுக்கமாக நிலை நாட்டுமாறும் சட்டத்தை பணிப்புரை விடுத்தார்.\nஇன்று இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டில் எந்த பிரதேசங்களிலும் ஏதவாது சம்பவங்கள் நடந்தால் அதற்கு பிரதி பொலிஸ் மா அதிபரும் அந்தந்த பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமே வகை சொல்ல வேண்டும் எனவும் இது தொடர்பில் உரிய அறிவுறுத்தல்களை பொலிஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடுத்துரைத்தார்.\nஇதேவேளை குளியாப்பிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய பொலிஸ் பிரிவுகளில் வன்முறையாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் அறிவித்தார்.\nஏற்கனவே சிலாபம் பிரதேசத்தில் இன்று மாலை அமுலுக்கு வந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 4 மணிக்கு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n← 13. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள்\n குழப்பத்திற்கு காரணமான வர்த்தகர் யார்\nயாழ்ப்பாணத்தில் அரச இலச்சனை���ுடன் பொதுமக்களிடம் பணம் சேர்த்த கள்ளனுக்கு நடந்த கதி\nஆளுநர் தலைமையில் ‘வடக்கு வட்ட மேசை’ கலந்துரையாடல்\nயாழில் வாகனத்தை விரட்டிச்சென்ற விசேட அதிரடிப்படையினரால் பதட்டம்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n20. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள்\n19. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA", "date_download": "2019-09-20T05:32:35Z", "digest": "sha1:CISXP6EZTCUHSHQ4UYLJTXMDQZTFHIUT", "length": 10021, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாம்பழங்களைப் பழுக்க வைப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாம்பழங்களைப் பழுக்க வைப்பது எப்படி\nமாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டது. காய்கள் கடைகளுக்கு வந்துள்ளன. இந்நேரத்தில் மாங்காய்களை எப்படி பழுக்க வைக்கலாம்\nமாம்பழங்களை நன்கு முன்றும் முன்பே விவசாயிகள் அறுவடை செய்ய தொடங்கி விடுகின்றனர். அவற்றைத் தரம் பிரித்து, இயற்கையாகப் பழுக்க வைத்தால் 1 வாரம் முதல் 2 வாரம் ஆகி விடுகிறது. ஆனால் சீராகப் பழுக்காமல், எடை, தரம், நிறம், ருசி சீராக இருப்பதில்லை. இதில் எத்திலீன் வாயு பயன்படுத்தி 3 வகைகளில் பழுக்க வைக்கலாம்.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக, மதுரை வேளாண் அறிவியல் மையம் கொடுத்துள்ள ஆலோசனைகள்:\nமுதலில் 100 லிட்டர் தண்ணீர் 50 டிகிரி சி சூடான தண்ணீரில் 62.5 மில்லி லிட்டர் எத்திலீனைக் கலக்க வேண்டும். அந்த நீரில் 100 கிலோ மாம்பழங்களை 5 நிமிடம் வைக்க வேண்டும். இந்த நீரை 4 முறை பயன்படுத்தலாம். பின் நீரை வடித்து மாம்பழங்களை வைக்கோலில் பரப்பி வைக்க வேண்டும். 3 முதல் 5 நாட்களில் நன்கு பழுத்து விடும். இந்நீரை 500 மாம்பழங்களுக்கு பயன்படுத்தலாம்.\n2 மில்லி லிட்டர் எத்திலீனை மாம்பழங்களை (காய்) வைத்துள்ள அறையில் ஆங்காங்கே ஒரு குவளையில் வைத்து, மாத்திரை சோடியம் டை ராக்சைடை இடையில் வைத்து, அந்த அறையை காற்றுப் புகாதவாறு மூடி வைக்க வேண்டும். 4-5 நாட்களில் பழுத்து விடும்.\nபிளாஸ்டிக் கிரேடுகளில் பழுக்க வைக்க இருக்கும் காய்களை அடுக்க வேண்டும். இடையில் காகிதம் போட வேண்டும். ஒரு கிரேடுக்கும் அடுத்த கிரேடுக்கும் குறைந்தது 1 முதல் 2 அடி இடைவெளி வேண்டும். கிரேடின் அடிப்பகுதி 10 செ.மீ. உயரத்தில் (தரை மட்டத்தில் இருந்து) இருக்குமாறு வைக்க வேண்டும். பின் கிரேடுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அறையில் எத்திலீனைத் தெளிக்க வேண்டும். அறையை மூடி வைத்தால் 48 மணி நேரத்தில் நன்கு பழுத்து விடும்.\nஇதே முறையில் பப்பாளி, வாழை போன்ற எந்த பழத்தையும் பழுக்க வைக்கலாம்.\nஇதனால் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வித கேடும் இல்லை. எத்திலீன் இரசாயனப் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். இம்முறைகள் பற்றி ஏதேனும் சந்தேகம் வந்தால் அணுக வேண்டிய முகவரி.\nமுனைவர் தி.ரங்கராஜ், பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் சோ.கமல சுந்தரி, வேளாண்மை அறிவியல் நிலையம் (K.V.K) த.நா. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை- 625 106. போன் : 0452 – 242 2955, இமெயில்: kvkmdu@tnau.ac.in, www.tnau.ac.in.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஉளுந்து பயிரில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த வழிகள் →\n← மானாவாரி நிலங்களில் பருத்தி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில�� விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-20T06:37:58Z", "digest": "sha1:QQOQZMO4CTCAUSOM6MEVK6YMPWBZ7JON", "length": 7593, "nlines": 86, "source_domain": "ta.wikinews.org", "title": "யாழ்ப்பாணத்தில் குண்டு வெடித்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "யாழ்ப்பாணத்தில் குண்டு வெடித்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு\nசெவ்வாய், பெப்ரவரி 16, 2010\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்ப்பாண நகரில் இடம்பெற்ற ஒரு குண்டுவெடிப்பில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 8 சிறுவர்கள் படுகாயமடைந்தனர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.\nகொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் வீதியில் கிடந்த பொருள் ஒன்றை எடுத்து குத்திப் பார்த்தபோது அது வெடித்ததால் இரண்டு சிறார்களும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nஇந்தச் சம்பவம் கொழும்புத்துறை இலந்தைக்குளம் புளியடிச்சந்தியில் திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றது.\nஉயிரிழந்தவர்கள் அரியாலை ஏ.வி. பாதையைச் சேர்ந்த 9 வயதான ஏ.லக்சன், 10 வயதான ஆர்.ராம்சிங் என இனங்காணப்பட்டுள்ளனர்.\nகாயமடைந்த மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஒரு மாணவன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் ஏனையவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லையெனவும் யாழ் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2011, 09:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12904&lang=ta", "date_download": "2019-09-20T06:19:53Z", "digest": "sha1:KVWSZISUKRNTTB6DOTSTB7OEUXJVTNXH", "length": 12921, "nlines": 118, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஆஸ்திரேலியாவிலிருந்து 16 ஆம் நூற்றாண்டு நடராஜர் சிலை தமிழ்நாடு திரும்புகிறது | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::\nஆஸ்திரேலியாவிலிருந்து 16 ஆம் நூற்றாண்டு நடராஜர் சிலை தமிழ்நாடு திரும்புகிறது\nகான்பெர்ரா: தெற்கு ஆஸ்திரேலியா கலைப்பொருள் காட்சிக்கூட அறக்கட்டளையிடம், 2001 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த, 16 ஆம் நூற்றாண்டு நடராஜர் சிலை, தமிழ்நாட்டிற்கு திரும்ப வர இருக்கிறது. ஆலிவர் போர்ஜ் மற்றும் பிரண்டா லிஞ்ச் நிறுவனத்திடமிருந்து 2001 ஆம் ஆண்டு இந்த சிலையை கலைப்பொருள் காட்சிக்கூடம் வாங்கியது.\nதமிழக சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இந்த சிலை திருடப்பட்டது தொடர்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் அதை நிரூபிப்பதற்கான ஆவணங்களை, தெற்கு ஆஸ்திரேலியா கலைப்பொருள் காட்சிக்கூட அறக்கட்டளைக்கு அனுப்பினார். அந்த சிலையைத் திரும்ப ஒப்படைக்குமாறும் அவர் கேட்டிருந்தார்.\nஅந்த சிலையை முறைப்படி சட்ட ரீதியாகவே 2001 ஆம் ஆண்டு வாங்கியதாக தெரிவித்த கலைப்பொருள் காட்சிக்கூடம், அந்த சிலையைத் தற்போது திருப்பித் தர ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஆச்திரேலியாவுக்கான இந்தியத் துணைத்தூதர் கார்த்திகேயன் கடந்த ஒரு ஆண்டாக தெற்கு ஆஸ்திரேலியா கலைப்பொருள் காட்சிக்கூட அறக்கட்டளையுடன் பேச்சு நடத்தினார்.\nதெற்கு ஆஸ்திரேலியா கலைப்பொருள் காட்சிக்கூட நிர்வாகி ஜேன் ராபின்சன் மற்றும் அவருடன் பணியாற்றும் ஒரு மூத்த அதிகாரி, இன்னும் ஓரிரு நாட்களில் டில்லி சென்று , இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி தலைமை இயக்குநரிடம் இந்த நடராஜர் சிலையை ஒப்படைப்பர். பின்னர் அது தமிழ்நாட்டைற்க் அனுப்பி வைக்கப்படும்.\n- நமது செய்தியாளர் கோவிந்த் ராஜ்\nசிட்னியில் வருடாந்திர இனிய இலக்கிய சந்திப்பு\nகான்பெர்ராவில் இந்திய சுதந்திர தினம்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசெப்., 21ல் காப்பிய விழா\nசெப்., 21ல் காப்பிய விழா...\nடாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்\nடாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...\nசெப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு\nசெப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...\nசெப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா\nசெப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...\nசான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா\nஅமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்\nபிரான்சில் விநாயகர் சதுர்த்தி விழா\nஅமெரிக்காவில் அகதவ சிறப்பு பயிற்சி முகாம்\nசென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், போரூர் உள்ளிட்ட ...\nசிறுமி பலாத்காரம்: காமுகனுக்கு தூக்கு\nதிகார் சிறையில் ரதுல் பூரி\nதிடீர் வாயுக்கசிவு: மும்பையில் பரபரப்பு\nநடிகரின் பண்ணை வீட்டில் எலும்புகூடு\nமுதல்வர் தலைமையில் உயர்நிலை அதிகார குழு\nசேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வா���கர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/04/blog-post_13.html", "date_download": "2019-09-20T06:38:13Z", "digest": "sha1:3M7IQ6V4GBUUKZQ32JDXQP6B6HUGJHWU", "length": 30065, "nlines": 460, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "என்னைக் கண்டெடுத்தேன்! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், ஏப்ரல் 13, 2016 | என்னைக் கண்டெடுத்தேன் , கவிதை , சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்\nஎன் தொய்வான பிள்ளைப் பிராயம்\nஎன் தொய்வான பிள்ளைப் பிராயம்\n எதார்த்தமாக சொல்ல பட்ட உண்மையுடன் தமிழையும் மெல்ல குழைத்து சமயத்தில் புகுத்தி ஓடும் ஓட்டம்\nReply புதன், ஏப்ரல் 13, 2016 10:14:00 முற்பகல்\nஇந்தநூற்றாண்டில்இதுபோன்ற ஒருநட்பு உலக அதிசயங்களில் ஒன்று.உஸ்ஸ்யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். கண்ணுபடும்.\nReply புதன், ஏப்ரல் 13, 2016 10:16:00 முற்பகல்\nஅந்த தாடிக்கார மூன்றாவது நபர்யார்\nReply புதன், ஏப்ரல் 13, 2016 10:20:00 முற்பகல்\nReply புதன், ஏப்ரல் 13, 2016 11:42:00 முற்பகல்\nஎன்னுடைய ரோல் மடல் ஹீரோ இந்த மூவரும்\nReply புதன், ஏப்ரல் 13, 2016 11:43:00 முற்பகல்\nநட்பு எனும் வார்த்தை தமிழுக்கே அழகெனில் நண்பன் என்ற பதம் உறவுகளிலேயே மிக அழகானது.\nReply புதன், ஏப்ரல் 13, 2016 12:08:00 பிற்பகல்\nசெல்வத்துள் செல்வம் சிரிச்செல்வம் அச்செல்வம்\nஉங்களிடம் நான் கற்றதும் நிறைய உண்டு. சிலவற்றிற்கு நாங்கள் உப்க்களுக்கு ரோல் மாடல் எனில் சிலவற்றிற்கு நீங்கள் எனக்கு.\nஅதில் குறிப்பாக, உங்கள் 'திட்டமிடல்' பிடிக்கும்.\nReply புதன், ஏப்ரல் 13, 2016 12:26:00 பிற்பகல்\nஅந்த மூண்றாமவன் எங்கள் ரியாஸ்.\nமுஹமது ரசீது ஃபரீதாமா தம்பதியரின் மூத்த மகன்; அப்பாவீட்டு அலி அக்பர் வான் ஃபரீதா தம்பதியரின் இரண்டாவது மருமகன். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் மகன் ஹமீதுவின் நல்ல நண்பன்; உங்களுக்கு நல்ல பரிச்சயமானவன்.\nReply புதன், ஏப்ரல் 13, 2016 12:39:00 பிற்பகல்\nஇளமை நட்பு இன்றும் பசுமையாகத் தொடர்வதில் இருக்கும் ஆனதமே அலாதி.\nReply புதன், ஏப்ரல் 13, 2016 2:12:00 பிற்பகல்\nநட்பெனும் உறவு எந்த ஒரு உறவுக்கும் ஈடு இணை இல்லாத உன்னத உறவு.\nநம்மைச்சுற்றி எத்தனை சொந்தபந்தங்கள் இருந்தாலும் ஒரு நண்பன் இல்லையெனில், மனத்தினில் மகிழ்ச்சி இருக்காது. நட்பை பற்றிய நல்ல நினைவூட்டல் நண்பா.\n(என் ஃபிரண்டைபோல யாரு மச்சான்.)\nReply புதன், ஏப்ரல் 13, 2016 2:41:00 பிற்பகல்\n//அந்தமூன்றாமவன் எங்கள் ரியாஸ் //மன்னிக்கவும் நீண்டநாள் கண்ணில் காணாததால்என் நினைவில் ஒருமயக்கம். மருமகன்ரியாசுக்கு என் சலாத்தை சொல்லவும்.\nReply புதன், ஏப்ரல் 13, 2016 4:36:00 பிற்பகல்\nநல்ல நண்பர்கள் அமைவது ஒரு பாக்கியம்.அது எல்லோருக்கும் கிட்டுவதில்லை.எனக்கமைந்த நண்பர்களில்தன் காரியம் ஆனதும் ''நீயாரோநான்யாரோ''என்று கை விட்டுபோனவர்பலர்.ஒரே ஒருவர் மட்டும் கடைசிவரை நின்றார்.அவர் தண்டையார்வீட்டு மர்கும் ராவன்னா. மூனா.சாஹுல் ஹமித்[அல்லாஹ் அன்னார் மீதுசாந்தியும் சமாதானத்தையும் பொழிவானாக] மற்றதெல்லாம்அற்றகுளத்தில்அறுநீர்பறவைகள்தான்\nReply புதன், ஏப்ரல் 13, 2016 6:02:00 பிற்பகல்\nReply புதன், ஏப்ரல் 13, 2016 7:24:00 பிற்பகல்\nஇந்தப் பதிவு நெறியாளரின் கருத்திடலால் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கும் பெருமையையும் பெற்று இருப்பதைக் காண மகிழ்ச்சி.\nReply புதன், ஏப்ரல் 13, 2016 7:43:00 பிற்பகல்\nதங்களின் அந்தக் கடிதம் ஒரு திரைக்கதை வடிவத்தைவிட சுவாரஸ்யமானது.\nReply புதன், ஏப்ரல் 13, 2016 10:49:00 பிற்பகல்\nஇன்னும் சற்று காலம் கடந்தபின் நினைவுகூரத்தக்கதே நமது நட்பும்\nReply புதன், ஏப்ரல் 13, 2016 10:57:00 பிற்பகல்\n//ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கும் பெருமையையும் பெற்று //\nநானும் காரணம் சொல்லி தப்பிக்க வில்லை...\nReply வியாழன், ஏப்ரல் 14, 2016 1:03:00 முற்பகல்\nஅன்புள்ள தம்பி அபு இபு\n//நானும் காரணம் சொல்லி தப்பிக்க வில்லை...//\nநானும் பதிவுகளை அனுப்ப இயலாவிட்டால் உண்மையான காரணங்களையே சொல்வேன். தப்பிக்கும் தப்பை செய்தவனில்லை.\nகுறை சொன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சும்மா அன்பான சீண்டல் என்றே எடுத்துக் கொள்ளவும்.\nReply வியாழன், ஏப்ரல் 14, 2016 10:29:00 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply வியாழன், ஏப்ரல் 14, 2016 11:54:00 முற்பகல்\nசிரிக்கும்போது கூட நீயும் நானும் ஒரே எண்ணிக்கையில் பல் தெரியும்படி சிரிக்கவேண்டுமென்று வகுத்து இருக்கிற சபீர்- ஜாகிர் நட்பு ஒரு உயர்வான உதாரணமாகும்.\nஇந்தக் கவிதையைப் பார்த்த உடன் நினைவுக்கு வந்தது அன்று நான் பேராசிரியருக்கு எழுதிய கடிதம் அதிரை நிருபரில் வெளிவந்த அந்தத் தருணம். அதை மீண்டும் படிக்கவும் பகிரவும் எண்ணியே சுட்டினேன். மீண்டும் படிக்கும்போது பலமுறைகள் கண்கள் கசிந்தன. வாழ்வின் கடைசிப்படிக்கட்டுகளில் நிற்கும் இந்தத் தருணங்களில் அப்படி எல���லாமா வாழ்ந்தோம் என்று எண்ணிப் பார்க்கும்போது ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்த இதயம் சற்றும் அதிகமாகவே பிசையப்படுவதாக உணர்கிறேன்.\nஇன்னும் நண்பர்களைப் பற்றியும் நட்பு பற்றியும் நினைக்கும் போதெல்லாம் மூச்சை உள்ளே இழுக்காமலேயே ஆக்சிஜன் , அடுக்கடுக்காய் கிடைக்கிறது.\nநட்பும் நண்பர்களும் என்றும் வாழ்க. எல்லா இனிய நண்பர்களுக்கும் இறைவனின் அருள் கிட்டுமாக\nReply வியாழன், ஏப்ரல் 14, 2016 11:56:00 முற்பகல்\nசலாம்.பீர் என்னா சொல்வதென தெரியலெ உணர்வுகளையும்,உணர்ச்சிகளையும் வார்த்தெடுக்க உன்னை தவிர வேறு யாரையும் எனக்கு தெரியலெ\nசலாம்.ஜாகிர் லேங்வேஜில் எப்படி பாஸ் இதெல்லாம்\nReply வியாழன், ஏப்ரல் 14, 2016 8:32:00 பிற்பகல்\nசலாம்.பீர் என்னா சொல்வதென தெரியலெ உணர்வுகளையும்,உணர்ச்சிகளையும் வார்த்தெடுக்க உன்னை தவிர வேறு யாரையும் எனக்கு தெரியலெ\nசலாம்.ஜாகிர் லேங்வேஜில் எப்படி பாஸ் இதெல்லாம்\nReply வியாழன், ஏப்ரல் 14, 2016 8:32:00 பிற்பகல்\nஅப்பாடா இப்பவாச்சும் கொஞ்சமாகிலும் நரைமுடி தெரிகின்றதே\nReply ஞாயிறு, ஏப்ரல் 17, 2016 3:20:00 பிற்பகல்\nஎன் தலைமுடியில் கூடுதல் கண் வைக்கக் கூடியவன்...\nயாதரு... ஐ மீன் யாரது\nReply ஞாயிறு, ஏப்ரல் 17, 2016 5:18:00 பிற்பகல்\nமாஷா அல்லாஹ், உங்கள் நட்பு பொறாமை கொள்ள வைக்குது...சரியான ஒரு பின்னூட்டம் (I mean Answer/Reply) என்னிடம் இல்லை..ஒருவேளை உங்கள் வயசில் வரும்போது அந்த பக்குவத்தில் வார்த்தைகள் வரும் போல இருக்கிறது சபீர் காக்கா....\nReply வெள்ளி, ஏப்ரல் 22, 2016 1:36:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nம���ைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 034\nஓட்டுக்கு பணம் - லஞ்சம் ஹராம்\nஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம்...\n பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 033\nஅதிரை அறிஞர் தமிழ்மாமணி மர்ஹூம் பஷீர் ஹாஜியார் அவர...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 032\nநீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள்\nஉருகிய எதிர்ப்புகள் - 06\nஎன் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் :)\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 031\nகந்தூரி கமிட்டி தில்லு முல்லு முறியடிப்பு - கூட்ட ...\n [ ஒரு நினைவூட்டல் ]\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 029\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appadiya.blogspot.com/2008/08/100-1.html", "date_download": "2019-09-20T05:26:02Z", "digest": "sha1:LN4WPH7G4QYKXLY5HC76TQBH427M7BLC", "length": 2776, "nlines": 41, "source_domain": "appadiya.blogspot.com", "title": "உலகம் ஒரு சுவாரசியம்: இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்)- பாகம்-1", "raw_content": "\nஇந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்)- பாகம்-1\nPublished in இந்தியா, புகைபடம்\nஇந்தியாவின் 61 வது சுதந்திர தினத்தை நாமெல்லாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்நேரத்தில் சற்றே பின்னோக்கி ..100 வருடங்களுக்கு முன்பு நமது இந்தியா ... உங்கள் பார்வைக்கு.......... இதோ....\nஅருமையாக இருக்கிறது. இன்னும் இதுபோலப் படங்கள் கிடைத்தால் வெளியிடுங்கள்.\nஅருமையாக இருக்கிறது. இன்னும் இதுபோலப் படங்கள் கிடைத்தால் வெளியிடுங்கள்\nவருகை தந்து கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி\nஇந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடங்...\nஇந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tamil-automobile/", "date_download": "2019-09-20T05:42:49Z", "digest": "sha1:HWSRFQ2WPS735VL3F3I23B2B3PXNSKF3", "length": 7933, "nlines": 157, "source_domain": "dinasuvadu.com", "title": "tamil automobile Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nமீண்டும் தங்கம் விலை உயர்வு\nடிசம்பர் 1ஆம் தேதி முதல் டோல்கேட்டிற்காக ஆன்லைனில் ரீ-சார்ஜ் செய்துகொள்ளுங்கள்\nசுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் நல்ல ஒரு மேடையை நியாயமாக பயன்படுத்தியுள்ளார் விஜய்-கமல் பாராட்��ு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிய இராணுவ விமான தளம் உருவாக்கும் பாகிஸ்தான் \nஇந்த காலத்து நடிகைகளின் நடிப்பு மனதில் பதியும்படி இல்லை: நடிகை விஜயசாந்தி\nமுத்தரப்பு போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி..\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nமீண்டும் தங்கம் விலை உயர்வு\nடிசம்பர் 1ஆம் தேதி முதல் டோல்கேட்டிற்காக ஆன்லைனில் ரீ-சார்ஜ் செய்துகொள்ளுங்கள்\nசுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் நல்ல ஒரு மேடையை நியாயமாக பயன்படுத்தியுள்ளார் விஜய்-கமல் பாராட்டு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிய இராணுவ விமான தளம் உருவாக்கும் பாகிஸ்தான் \nஇந்த காலத்து நடிகைகளின் நடிப்பு மனதில் பதியும்படி இல்லை: நடிகை விஜயசாந்தி\nமுத்தரப்பு போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி..\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nஃபெராரி(Ferrari)யின் புதிய மாடல் கார்: ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (Ferrari 812 Superfast) இப்போது இந்தியாவிலும் விற்பனை..\nஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா(Ferrari F 12 Berlinetta) கார் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் புத்தம் புதிய வி12(V12) எஞ்சின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2013/08/2013-65.html", "date_download": "2019-09-20T06:05:59Z", "digest": "sha1:QDMPZVANCTS3NADBHICGKEZWOFOICXTL", "length": 60364, "nlines": 629, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: 2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்!", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (111)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' குறுநாவல்\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nகடந்த மூன்று வருடங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு என்றைக்குமில்லாத அளவுக்கு குறைந்து வருகின்றது. இன்று (9.8.13) ல் டாலர் ஒன்றிக்கு ரூ 61 க்கும் ரூ 62 க்கும் ஊசல்லாடிக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்வதற்காக பலவித நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது இன்று மேடைகளில் முழங்கியும், மீடியாக்களில் பேட்டியும் பல அரசியல் தலைவர்கள் தருகின்றனர். இதில் கூத்து என்னவென்றால் ஒவ்வொரு முறை அவர்கள் இந்த மாதிரி பேசுகின்றபோது ரூபாயின் மதிப்பு சல்லென்று குறைந்து விடுகின்றது. இதோ கடந்த ஐந்து வருட புள்ளிவிவரம்..\nஜனவரி 2009 - ரூ 43 (ஒரு டாலருக்கு)\nஜனவரி 2010 - ரூ 45 (ஒரு டாலருக்கு)\nஜனவரி 2011 - ரூ 46 (ஒரு டாலருக்கு)\nஜனவரி 2012 - ரூ 52 (ஒரு டாலருக்கு)\nஜனவரி 2013 - ரூ 55 (ஒரு டாலருக்கு)\nஆகஸ்ட் 2013 - ரூ 61 (ஒரு டாலருக்கு) ***** இப்படியே போனால்\nஜனவரி 2020 - ரூ 100 (ஒரு டாலருக்கு)\nஅதாவது இதோ ரூபாயின் மதிப்பு உயர்ந்துவிடும் அதோ ரூபாயின் மதிப்பு உயர்ந்துவிடும் அதோ ரூபாயின் மதிப்பு உயர்ந்துவிடும் என்று போக்கு காட்டி வருகின்றார்கள் ஒழிய உண்மையில் ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு தான் வருகின்றது. அவர்களின் பேச்சு பொய் என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டும், மக்களை ஏமாற்றிக்கொண்டும் வருகின்றனர். இதற்கு காரணம் அவர்களிடத்தில் ரூபாயின் மதிப்பு உயர்த்துவதற்கு எந்தவிதமான திட்டமோ அதை செய்து முடிக்கும் செயலோ இல்லை. அதனால் எல்லா பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி நிற்கின்றது.\nரூபாயின் மதிப்பு குறைய குறைய உள்நாட்டு தொழில் நசிந்துகொண்டிருக்கின்றது என்றே பொருள் கொள்ளவேண்டும். இந்த இறக்குமதி மூலம் இந்திய நாட்டில் புதிய புதிய கோடீஸ்வரர்கள் உருவாகிக்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே உள்ள கோடீஸ்வரர்கள் உலக பணக்காரர்களாக உயர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை அரசு நடவடிக்கை எடுக்கும்போது டக் டக் கென்று ரூ 5 குறைந்து சில மாதங்களில் குறைந்து விடுகின்றது. அதன் உண்மை காரணம் ஆராய்ந்து தெரிந்துகொள்ளுவதற்கு முன் மீண்டும் அடுத்த குறைவு வந்துவிடுகின்றது. இதைப் பார்க்கும்போது ரூ���ாயின் உண்மை நிலையும் அதன் மதிப்பும் போலியாக கணகிடுகிறார்களோ என்று கருதத் தோன்றுகின்றது. ஏனெனில் உண்மையாக கணக்கு எப்படி கிடைகின்றது காட்டும் கணக்குகள் எப்படிப்பட்டது என்று அனவருக்கும் தெரிந்ததே. சிலர் லோன் வாங்கும்போது அதிக லாபம் காட்டுவதும், பணம் கொடுக்கும்போது நஷ்டம் காட்டுகிறார்களோ என்கிற சந்தேகம் வருகின்றது. மேலும் உலகளவில் நஷ்டம் அடைந்த பல நிறுவனங்களில் முதலீடும், வியாபார காண்டிராக்ட்ம், வியாபார பங்களிப்பும் ஏன் வைத்துவருகிறார்கள் என்று புரியாத புதிராக இருக்கின்றது.\nஅப்படி ரூபாயின் மதிப்பு உயர்த்த வேண்டுமென்றால் அரசு உள்நாட்டு தொழில் பெருக்க முனைப்பு வேண்டும். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நிஜத்தில் அன்னிய முதலீடு ஊக்குவிப்பால் தொழில்கள் பல நசிந்து விட்டன. விவசாயம் இன்னும் மோசமடைந்து வருகின்றன. ஜனத்தொகை அதிகமாகின்ற காரணம் மற்றும் தொழில் பாதிப்பினால் பெட்ரோல், எண்ணெய், பருப்பு, தானியம், தங்கம் போன்றவைகள நாம் இறக்குமதி செய்தே தீரவேண்டுமென்ற கட்டாயத்தில் இருக்கிறோம். காரணம் உள்நாட்டில் தொழில் உற்பத்தி செய்து கிடைக்கும் லாபம் விட இறக்குமதி செய்யும்போது கிடைக்கும் லாபம் மிக மிக அதிகம். மேலும் யார் வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம் என்கிற சட்டம் இருக்கும்போது பணமுதலைகள் பல பொருட்களை இறக்குமதி செய்து பதுக்கி பிறகு கிராக்கி ஏற்படும் போது அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாத்தித்து வருகின்றனர்.\nநாம் விவசாயப் பொருட்கள் உற்பத்தி செய்தால் விலைவாசியை வெகுவாக குறைக்கலாம். ஆனால் அதற்கான திட்டமோ செயல்பாடோ கொஞ்சம் கூட இல்லை. தொழில் ஊக்கிவிப்பு, விவசாயக் கடன் எல்லாமே பெயரளவில் தான் இருக்கின்றது. 'பட்ஜெட்' போடும்போது வரிகளை உயர்த்துகிறார்கள். ஆனால் அவ்வரிகள் யாருமே சரியாக செலுத்துவதாகத் தெரியவில்லை. யார் வரி செலுத்தியவர்கள் யார் செலுத்தாதவர்கள் என்கிற விவரம் தெரியாமலே இருக்கின்றது. கிடைக்கும் தகவல்கள் , காட்டும் புள்ளிவிவரம் எல்லாமே பொய் போலத் தோன்றுகின்றது. பல திட்டங்கள், கொள்கைகள் திடீர் திடீரென்று மாற்றுகிறார்கள்.ஆனால் சிறிது கூட அதில் பலனில்லை. உதாரணமாக தங்கம் இறக்குமதி தவிர்த்தால் ரூபாயின் மதிப்பு உயரும் என்று வரியை உயர்த்தினார்கள். ஆனால் உள்நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகின்றதே தவிர குறைந்தபாடில்லை. அதோடில்லாமல் தேசிய நதிநீர் இணைப்பு கொஞ்சம் கூட சாத்தியமே இல்லாமல் இருக்கின்றது. அதனால் வடக்கே வெள்ளமும் தெற்கில் வறட்சியும் மாறி மாறி வருகின்றது. வெள்ளநீர் வீணாக கடலில் கலப்பதால் நிலத்தடிநீர் உயராமல் குறைந்துகொண்டு வருகின்றது.\nமேலும் பங்கு சந்தை கேலிகூத்தாக மாறிவிட்டது. அதாவது சென்செக்ஸ் புள்ளி முக்கிய 30 நிறுவனத்தின் பங்கு மதிப்பு தான் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கலாம். அப்படியென்றால் அதைத் தவிர ஆயிரகணக்கான நிறுவனத்தின் உண்மை மதிப்பு இலைமறை காய்மறையாக இருக்கின்றது. ஆகவே சென்செக்ஸ் புள்ளி 18000 முதல் 20000 வரை அவர்களே மக்களை இழுப்பதற்கு கூட்டி குறைத்து வருகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.\nமியுசுவல் பண்டு என்று படு பில்டப் செய்து இருக்கின்ற இடம் தெரியாமல் செய்துவிட்டார்கள். அதில் முதலீடு செய்தவர்கள் அம்போ தான்.. அதேபோல் தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்தவர்கள், ரியல் எஸ்டேட் தொழில்கள் இப்போது போலியான கவர்ச்சியோடு வலம் வந்து கொண்டிருக்கின்றது. எப்போது மக்களை பலிகொள்ளும் என்று தெரியவில்லை.\nமொத்தத்தில் ஏமாளிகள் கிடைக்கின்றவரை சுருட்டுவதும், இளித்தவாயர்கள் ஓட்டு இருகின்றவரை அனுபவித்தும் காலம் தள்ளுவதே அரசியல் ஆகிவிட்டது. இதில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளிடத்தில் முன்னேற்றம் என்பது சந்தேகமே\nஆகவே இந்த சுனாமி அலையில் விழித்துக்கொண்டால் பிழைக்கலாம் இல்லையேல் அதில் சிக்கி தவிக்கவேன்டியாது தான்...\nஇனி ஏற்றம் இறக்கம் எல்லாமே அரசியல் தலைவர்களின் கைகளில் இருக்கின்றது. ரூபாயின் மதிப்பு உயரவேண்டுமென்றால் நல்ல உயர்ந்த நோக்கமுள்ள தலைவர்களை இனியாவது தேர்ந்தெடுத்து நாட்டை பலப்படுத்த முயற்சி செய்வோம்.\nLabels: 2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம��� : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\n - 39. வாழ்க்கை என்...\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் ) சிறு...\nமாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வு பயணம் - A JOURNEY ...\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அப...\n - 36. அமைதி எங்கிர...\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்...\n - 31. உங்கள் வெற்ற...\nஉண்மை என்பது ஆமை (சிறுகதை) மதுரை கங்காதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/72976", "date_download": "2019-09-20T05:26:55Z", "digest": "sha1:KO326Z2Q3FEHADVCGGMPSBORFWXCOFT7", "length": 4930, "nlines": 173, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\n20-06-2018 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்\nசென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில்\nகாய்கறிகளின் இன்றைய விலை விவரம்\nபோலீசார் அதிரடி சோதனை 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள்பறிமுதல்\nதிருச்செந்துார் முருகன் கோயில் மயில்சிலை வைர கற்கள் எங்கே... *சிபிஐ விசாரணை கோரி வழக்கு\n'லாரி டிரைவர் மீது பழி'; சுபஸ்ரீ விவகாரம் குறித்து நடிகர் விஜய்\nகாஞ்சி மடத்தின் 3 யானைகளை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் *ஐகோர்ட் உத்தரவு\nமார்த்தாண்டம் பகுதியில் 20 காமிரா. 24 மணிநேரம் கண்காணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/sadhaa-in-torch-light/", "date_download": "2019-09-20T05:14:52Z", "digest": "sha1:FW3MILAME4EKKXTYXIIKQUWQGV4G2ZZY", "length": 18461, "nlines": 120, "source_domain": "nammatamilcinema.in", "title": "''ட்ரெய்லர் பார்த்து படத்தை எடை போடாதீர்'' - 'டார்ச் லைட்' அடிக்கும் நடிகை சதா - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n”ட்ரெய்லர் பார்த்து படத்தை எடை போடாதீர்” – ‘டார்ச் லைட்’ அடிக்கும் நடிகை சதா\nவிஜய் நடித்த ‘தமிழன் ‘பட இயக்குநர் அப்துல் மஜீத் இயக்கத்தில் சதா ,ரித்விகா, வித்தியாசமான நடிப்பில்,\nபுதுமுகம் வருண்உதய் ,தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ் ,சுஜாதா .இயக்குநர் ரங்கநாதன் , சரவண சக்தி. மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘டார்ச் லைட்’ .\n‘டார்ச் லைட் ‘படத்துக்கு ஒளிப்பதிவு – சக்திவேல் , இசை – ஜேவி, பாடல்கள்- வைரமுத்து , எடிட்டிங் -மாரீஸ் ,\nகலை -சேகர் , நடனம் – சிவராகவ் , ஷெரீப் . தயாரிப்பு அப்துல் மஜீத் , எம். அந்தோனி எட்வர்ட் , ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர்\nஇது பாலியல் தொழிலாளி பற்றிய கதை என்பதால் பரபரப்பு\nஇன்று (செப்டம்பர் 7) திரைக்கு வரும் ‘டார்ச் லைட் ‘படம் சார்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது .\nதிரையிடப்பட்ட முன்னோட்டம் இது 90களில் தமிழக ஆந்திர நெடுஞ்சாலைகளில் லாரிகளை மறித்து,\nபாலியல் தொழில் செய்த பெண்களைப் பற்றிய கதை என்ற அறிவிப்பு இருந்தது .\nபாலியல் பெண் தாதாக்கள், புரோக்கர்கள் இவர்களிடம் சிக்கி துயருறும் பெண்கள் , சமூகம் மற்றும் குடும்பத்தாரிடம்\nஅவர்கள் படும் துன்பங்கள் அவமானங்களை காட்டும் காட்சிகள் , பரபரப்பான வசனங்களும் முன்னோட்டத்தில் இருந்தன .\nநிகழ்ச்சியில் பேசிய நடிகை சதா , ” நான் சற்று இடைவெளிக்குப் பின் தமிழில் நடித்திருக்கிறேன். இடையில் தெலுங்கு , இந்தி என்று நடித்தேன்.\nநல்லதொரு கேரக்டரைத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பியதால் இந்தத் தாமதம் நேர்ந்தது. ‘டார்ச் லைட் ‘படத்தின் கதையை இயக்குநர் மஜீத் என்னிடம் ஒரு முறை சொன்னார்.\nகதை பிடித்தது. ஆனால் என்னால் உடனே முடிவெடுக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் கேட்டேன். அப்போதும் அவர் அதே தெளிவோடு கூறினார்.\nஎன்னால் எதுவும் சட்டெனக் கூற முடியவில்லை . சரியாக வருமா நம்மால் முடியுமா என்கிற எண்ணம் இருந்தது .மஜீத் என் மேல் நம்பிக்கை வைத்தார்.\nஉங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார். நடிப்பது என்று முடிவெடுத்து விட்டேன். இது மாதிரி பாலியல் தொழிலாளியாக நடிக்கப் பலரும் தயங்கவே செய்வார்கள்.\nகாரணம் படத்தின் பாத்திரத்தை பாத்திரமாகப் பார்க்கும் பக்குவம் பலருக்கும் இருப்பதில்லை.\nஅது தான் பிரச்சினை . என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாருமே முதலில் இதைத்தான் கேட்கிறார்கள். என்னை படத்தில் சதாவாகப் பார்க்காதீர்கள்.\nபாத்திரமாகப் பாருங்கள் என்பதே என் பதில் . ட்ரெய்லர் பார்த்து விட்டு கேள்வி கேட்கிறார்கள். ட்ரெய்லர் , போஸ்டர் பார்த்து விட்டு படத்தை முடிவு செய்யக் கூடாது.\nஅட்டைப் படத்தைப் பார்த்து விட்டு ஒரு புத்தகத்தை முடிவு செய்ய முடியாது அல்லவா . ட்ரெய்லரில் சில வினாடிகள் உள்ள வசனங்கள் பற்றிக் கேட்கிறார்கள்.\nசர்ச்சையாக இருக்கிறதே என்கிறார்கள். படம் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள்.\nஇது பாலியல் தொழிலில் சிக்கிய பெண்கள் பற்றிய கதை தான்.\nஅவர்கள் அந்தத் தொழிலுக்கு விரும்பி வருவதில்லை. ஆடம்பர வாழ்க்கைக்கோ , பெரிய பணத்துக்கோ ,சந்தோஷத்துக்கோ என்று வருவதில்லை .\nகுடும்ப வறுமை சூழலில் வருகிறார்கள். இந்தத் தொழிலில் ஆண்கள் சம்பந்தப்பட்டாலும் கெட்ட பெயரெல்லாம் பெண்களுக்குத்தான்.\nஅவர்களின் வலி , வேதனை , துன்பம் ,துயரம் , மன அழுத்தம் யாருக்கும் தெரிவதில்லை. அதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் .\nபடப்பிடிப்பின் பெரும் பகுதி அவுட்டோரில் நடைபெற்றது. அதுவும் லைவ் லொக்கேஷன்களில் நடைபெற்றது .\nஅங்கிருந்த யாருக்கும் நாங்கள் சினிமா எடுப்பது தெரியாது. அப்படிப்பட்ட இடங்களில் கேமரா பொசிஷன் பார்த்து,\nநானும் கூட்டத்தில் கலந்து நடிக்க வேண்டும். இது ஒரு சவால் தான் இருந்தும் நடித்தேன்.\nஒரு முறை அப்படி நடித்த போது ஹீரோ என்னைத் தள்ளிவிட்டார். கீழே விழுந்து என் முட்டியில் அடிபட்டு காயம் ஏற்பட்டது.\nமொத்தத்தில் பல வகையிலும் எனக்கு இது மறக்க முடியாத படம்.” என்றார்\nஇயக்குநர் அப்துல் மஜீத் பேசும் போது “இது பாலியல் தொழிலாளி பற்றிய கதைதான் ஆனால் செக்ஸ் படமல்ல. இதை பல நடிகைகளிடம் கூறினேன்.\nஆனால் யாரும் நடிக்க வரவில்லை. சதா மட்டுமே முன்வந்தார். அவர் கதையை மீண்டும் மீண்டும் கேட்டு தெளிவு பெற்றார். அதன் பிறகு தயக்கத்தை விட்டு விட்டு நடிக்கத் தயாராகி விட்டார். அந்தக் கதாபாத்திரத்துக்குள் நுழைந்து விட்டார். பிரமாதமாக நடித்துள்ளார்.\nபடம் எடுத்த பின் சென்சாரில் நாங்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ரிவைஸிங் கமிட்டி போய்த்தான் சர்டிபிகேட் பெற வேண்டியிருந்தது. ஏராளமான வெட்டுகள் கொடுத்தார்கள்.\nசினிமாவில் சென்சார் பெரிய பிரச்சினையாக உள்ளது. அவர்களுக்குச் சினிமா மொழி புரிவதில்லை.\nசென்சாரில் தணிக்கைக் குழுவில் சினிமாத்துறையினர் நாலைந்து பேராவது இருக்க வேண்டும் என்பது,\nஎன் வேண்டுகோள் படம் செப்டம்பர் 7ல் அதாவது இன்று வெளியாகிறது . ” என்றார்.\nநிகழ்ச்சியில் நாயகன் வருண் உதய் , ஒளிப்பதிவாளர் சக்திவேல் , இசையமைப்பாளர் ஜேவி , படத்தில் நடித்துள்ள இயக்குநர் சி.ரங்கநாதன் ஆகியோரும் பேசினார்கள்.\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nPrevious Article ஏ ஆர் ரகுமான் ஸ்டுடியோவுக்கு வந்து ஜெயலலிதா விரும்பிக் கேட்ட பாடல்.\nNext Article ’தொட்ரா’ @ விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்ப��� நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் திரிஷாவும்\nஎவனும் புத்தனில்லை பாடல் வெளியீட்டு விழா\n‘தண்டகன்’ விழாவில் ஆர் வி உதயகுமார் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் .\nடெவில்ஸ் நைட் ஹாலிவுட் பட இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503207", "date_download": "2019-09-20T06:24:47Z", "digest": "sha1:MBPW6GH7H6CMKJR2HG6OGPXXC2YBRPCX", "length": 10421, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "குடிக்க நல்ல தண்ணீர் இல்லை...மகள்களுடன் தற்கொலை செய்ய அனுமதியுங்கள்: பிரதமர் மோடிக்கு உ.பி. விவசாயி கடிதம் | Do not have good water to drink ... Let's commit suicide with daughters: PM Modi Farmer's letter... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகுடிக்க நல்ல தண்ணீர் இல்லை...மகள்களுடன் தற்கொல��� செய்ய அனுமதியுங்கள்: பிரதமர் மோடிக்கு உ.பி. விவசாயி கடிதம்\nலக்னோ: குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாத நிலையில் 3 மகள்களுடன் தற்கொலை செய்ய உள்ளேன், அனுமதியுங்கள் என விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியா முழுவதும் வறட்சியால் மக்கள் தண்ணீருக்கு பெரிதும் தவித்து வருகிறார்கள். இந்நிலையில், உத்திரப்பிரசேதம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம், ஹசாயன் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரபால் சிங், அப்பகுதியில் உள்ள போர்வெல் கிணறுகளில் உள்ள தண்ணீர் குடிக்க முடியாத அளவு உவர்ப்பாக உள்ளதாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. மக்கள் பெரிதும் இன்னலுக்கு உள்ளானார்கள். குடிநீர் பிரச்சினால் அவதிப்பட்ட சந்தரபால் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nகுடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாத நிலையில் 3 மகள்களுடன் தற்கொலை செய்ய உள்ளேன், அதற்கு அனுமதியுங்கள் என விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இங்கு குடிப்பதற்கு ஒருசொட்டு குடிநீர் கூட இல்லை. என் மகள்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. போர்வெல் கிணற்று நீர் மிகவும் உவர்ப்பாக உள்ளது. தண்ணீரை குடிக்க முடியவில்லை. எனவே என்னுடைய மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசந்திரபால் சிங் பேசுகையில், எங்கள் பகுதியில் உள்ள போர்வெல்லில் இருந்து எடுக்கும் நீரை குடிக்க முடியவில்லை. எங்கு சென்று என் மகள்கள் குடிநீரைக் குடித்தாலும் அதை குடிக்க முடியாமல் தூக்கி எறிந்துவிடுகிறார்கள். நீரில் உப்பு அதிகமாக இருப்பதால் விளைவிக்கப்பட்டிருந்த பயிர்களும் கருகிவிட்டன. தீர்வுகாண அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை. எனவேதான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி விட்டேன் எனக் கூறியுள்ளார். கால்நடைகளும் இங்குள்ள நீரைக் குடிக்க மறுக்கின்றன. ஒரு குடம் குடிதண்ணீருக்காக நாங்கள் பல கிலோ மீட்டர் தொலைவு நடக்கிறோம் என அப்பகுதி கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.\nதண்ணீர் மகள் தற்கொலை பிரதமர் மோடி உ.பி. விவசாயி கடிதம்\nபுதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை குறைக்க முடிவு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஉத்தரப்பிரதேச பாஜக பிரமுகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த் பாலியல் புகாரில் கைது\nசந்திரயான் 2 விண்கலத்தின் அங்கமான விக்ரம் லேண்டரின் ஆயுட் காலம் இன்றுடன் முடிவு\nமகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு தீபாவளிக்குள் தேர்தல் ஏற்பாடுகளை முடிக்க தீவிரம்\nமேற்கு வங்க பல்கலை.யில் பரபரப்பு,..மத்திய அமைச்சரின் தலைமுடியை இழுத்து மாணவர்கள் போராட்டம்: ஆளுநர் நேரில் சென்று விசாரணை\nசிறு, நடுத்தர நிறுவனங்களின் கடன்களை வரும் மார்ச் வரை வராக்கடனாக அறிவிக்க கூடாது: வங்கிகளுக்கு நிதியமைச்சர் அறிவுறுத்தல்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/151907/news/151907.html", "date_download": "2019-09-20T05:50:28Z", "digest": "sha1:SGODUNEMUIXXMUAJZDIZMMY5DNG2RMZF", "length": 24273, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "எதுவரை நீளும் இந்த காலஅவகாசம்?..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஎதுவரை நீளும் இந்த காலஅவகாசம்..\nஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வரைவு, மார்ச் 13ஆம் திகதி பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளில், இலங்கை தொடர்பான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட தருணங்களில் எல்லாம், பல்வேறு கலந்துரையாடல்கள், பேச்சுக்கள் என்று இழுபறிப்பட்டு, கடைசி நேரத்திலேயே பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை வரலாறு.\nஉறுப்பு நாடுகளின் போதிய ஆதரவைத் திரட்டுவதற்காகவும், தீர்மான வரைவு தொடர்பாக இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதற்காகவும், இழுபறி நிலை நீடிக்கும். ஆனால், இம்முறை நிலைமை அதற்கு நேர்மாறானதாக இருக்கின்றது. பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் வரைவுகளைக் கையளிப்பதற்கு நேற்று, மார்ச் 16 வரை காலஅவகாசம் இருந்தது.\nஅந்தக் காலஅவகாசம், முடிவடைவதற்கு முன்று நாட்கள் முன்னதாகவே, அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய பிரதான அனுசரணை நாடுகள் இந்தத் தீர்மான வரைவைக் கையளித்து விட்டன. இந்தத் தீர்மான வரைவு தொடர்பாக ஒரே ஒரு உபகுழு கூட்டம் மாத்திரம் நடத்தப்பட்டிருக்கிறது. அதைவிட வேறெந்த கருத்தறியும் முயற்சிகளும் பகிரங்கமாக முன்னெடுக்கப்படவில்லை. உறுப்பு நாடுகள் மத்தியில் இந்த வரைவுக்குப் போதிய ஆதரவும் கருத்து ஒற்றுமையும் காணப்படுவதால் மேலதிக கூட்டங்கள் ஏதும் நடத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால், எதிர்வரும் 23 ஆம் திகதி இந்தத் தீர்மானம் பெரும்பாலும் திருத்தங்களின்றி நிறைவேற்றப்படும்.\nஇலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளதால், இந்தத் தீர்மானம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை இரண்டுபட்டு நின்று, வாக்கெடுப்பு நடத்தக் கோரும் நிலை ஏற்படாது என்றே நம்பப்படுகிறது. இதனால், ஒருமனதாக வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றப்படுவது பெரும்பாலும் உறுதியாகி விட்டது. இந்தத் தீர்மானம் மூலமாக, இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டுகள் நிம்மதியாக இருக்கக்கூடிய காலஅவகாசம் கிடைக்கப் போகிறது.\nஇந்த அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்தில் இருந்தே, காலஅவகாசத்தைக் கோரிப் பெற்றுக்கொண்டு, சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்கின்ற ஓர் உத்தியைத்தான் கையாண்டு வந்திருக்கிறது. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம், நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஅதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே பதவிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், ஜெனீவா, நியூயோர்க், புதுடெல்லி என்று ஓடித் திரிந்து, அந்த அறிக்கையைச் சமர்ப்பிப்பதை ஆறு மாதங்கள் தள்ளிப் போடுமாறு காலஅவகாசம் கேட்டது. அதற்குள்ளாகவே பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்குவதாகவும் வாக்குறுதி கொடுத்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், 2015 செப்டெம்பரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஅதனை அடிப்படையாக வைத்து, 2015 ஒக்டோபர் மாதம், இலங்கை தொடர்பான 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கம் இணங்கிக் கொண்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு, ஒன்றரை ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கப்பட்டது. அந்தக் காலஅவகாசம், 2017 மார்ச் வரை இலங்கைக்கு கிடைத்திருந்தது. அதையும் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தாம் அதைச் செய்யவில்லை என்று ஒப்புக்கொள்வதற்கும் அரசாங்கம் தயங்கவில்லை.\nஇப்போது, நிறைவேற்றப்படாதுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காகவே இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் கேட்டுள்ளது. உண்மையில் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு இலங்கை கோரும் அல்லது இலங்கைக்கு வழங்கப்படும் மூன்றாவது காலஅவகாசம் இதுவாகும்.\nஅடுத்தவாரம் ஜெனீவாவில் நிறைவேற்றப்படும், தீர்மானத்தின் மூலம், 2019 மார்ச் வரையில் இலங்கைக்கு, காலஅவகாசம் வழங்கப்படவுள்ளது. சரியாக ஒரு வருடம் கழித்து, 2018 மார்ச்சில் நடக்கும், பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில், முன்னேற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர், எழுத்து மூலமான ஓர் அறிக்கையைப் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும்.\nகடந்த முறை இந்த இடைக்கால அறிக்கை எழுத்து மூலமாக கோரப்படவில்லை. வாய்மூல அறிக்கையாகவே கோரப்பட்டது. ஆனால், இம்முறை, எழுத்து மூலமான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்மான வரைவு கூறுகிறது. அதன் பின்னர், 40 ஆவது கூட்டத்தொடரில், 2019 மார்ச்சில் விரிவான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்மான வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம்தான், இலங்கை அரசுக்கு இரண்டு ஆண்டு காலஅவகாசம் கிடைக்கிறது.\nஇலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழர்கள் மத்தியில் மேலும் காலஅவகாசம் வழங்கப்படுவது தொடர்பாக மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமலேயே இந்தக் காலஅவகாசம் வழங்கப்படுகிறது. முதலில் ஆறு மாதம், பின்னர் ஒன்றரை ஆண்டுகள், இப்போது இரண்டு ஆண்டுகள்; ஆக மொத்தம் இலங்கைக்குக் கிடைத்ததும் கிடைக்கப் போவதுமாக, மொத்தக் காலஅவகாசம் நான்கு ஆண்டுகள். இதில் இரண்டு ஆண்டுகள் எதுவுமே செய்யாமலேயே முடிந்து போய் விட்டன.\nஎஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகளில் தனது கடப்பாடுகளை இலங்கை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதனை வலியுறுத்திக் கொண்டு வரப்படவுள்ளதே இப்போதைய தீர்மானம். இந்த முறை தீர்மான வரைவில் ஒரு முக்கியமான விடயம் எதிர்பார்க்கப்பட்டது. தீர்மானத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கான ஒரு செயலகத்தை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கையில் அமைக்க வேண்டும் என்பதே அந்த விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதனை வலியுறுத்தியது.\nஇந்தச் செயலகம் வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதுபோலவே, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கையிலும் அந்த விடயம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு உறுப்பு நாடுகள் மத்தியிலும் ஓரளவுக்கு ஆதரவு இருப்பதாகவே தெரிகிறது. ஆனாலும், இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில் அத்தகைய செயலகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு அனுமதிக்கக் கோரும் எந்தப் பந்தியும் இடம்பெற்றிருக்கவில்லை. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம், தேவையான ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளிக்க வேண்டும் என்றொரு பந்தி இந்த வரைவில் இருக்கிறது.\nஇந்தத் தொழில்நுட்ப உதவி என்ற சொல்லாடலுக்குள் பல விடயங்கள் இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாகக் கூட, இந்தச் செயலகத்தை அமைக்கும் விடயத்தை உள்ளடக்கலாம். ஆனால், அதற்கு இலங்கை அரசாங்கம் இணங்க வேண்டும். அதுகுறித்த உள்ளக இணக்கப்பாடுகள் ஏதும் எட்டப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஐ.நாவின் கண்காணிப்புச் செயலகத்தை இலங்கையில் அமைப்பதற்கு வழிசெய்யும் எந்தப் பரிந்துரையையும் வெளிப்படையாக, இந்த வரைவு உறுதி செய்திருக்கவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டிலும் கூட இத்தகையதொரு கண்காணிப்புச் செயலகத்தை அமைக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nஅப்போது அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதும், அந்த அழைப்பை அரசாங்கம் நிராகரித்து விட்டதாகச் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஐ.நாவினால் இத்தகைய கண்காணிப்புச் செயலகத்தை நேரடித் தலையீட்டின் மூலம் அமைக்க முடியாது. இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும். அதன் மூலம்தான் ஐ.நா அதன��� அமைக்க முடியும். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கூட, கண்காணிப்புச் செயலகத்தை அமைக்குமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.\nஅதனை ஏற்பதும் நிராகரிப்பதும் இலங்கை அரசின் உரிமை. அதில் தலையீடு செய்ய எந்த நாட்டினாலும் முடியாது. இப்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைவில், மார்ச் 21 ஆம் திகதி வரையில் திருத்தங்களைச் செய்யலாம்; அதற்குப் பின்னர், இந்தத் தீர்மான வரைவு பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போதும் திருத்தங்களை முன்வைத்து, கோரிக்கைகளை விடுக்கலாம். அதற்குச் சிலவேளைகளில் ஒப்புதல் அளித்தால், அப்படியே நிறைவேற்றவும் ஒப்புதல் அளிக்காவிடின், வாக்கெடுப்பு நடத்தப்பட்டுத் திருத்தங்களை மேற்கொள்ளவும் முடியும்.\nஆனால், கண்காணிப்புச் செயலகம் ஒன்றை அமைக்கும் திருத்தங்களுடன் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது குறைவாகவே உள்ளன. ஏனென்றால், இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையைப் பெறுவதற்கே கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இலங்கை அரசு இணை அனுசரணை அளிக்க வேண்டுமானால், தீர்மானத்தில் கடுமையான தன்மைகள் இருப்பதை விரும்பாது. எனவே, தீர்மானத்தை முடிந்தவரையில் இலகுபடுத்தவே அனுசரணை நாடுகள் முனைகின்றன.\nஅந்த வகையில், இப்போதைய தீர்மானம் மூலம் கிடைக்கப்போகும் காலஅவகாசத்தை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்துகிறதோ இல்லையோ- தனக்கான அழுத்தங்களை முடிந்தவரையில் குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலை நிரந்தரமானதா, இல்லையா என்பதை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிந்திய அரசியல் சூழல்தான் தீர்மானிக்கும்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nவிமான நிலையத்தில் பிடிபட்ட 7 வினோத பொருட்கள்\nமனிதன் நிலவுக்கு சென்றது நிஜமா உண்மை இதுதான்\nநிலவில் ஆம்ஸ்ரோங் சுட்டவடை- நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம்\nLotus Tower – தாமரைக்கோபுரம் அவசியம் தானா\nஇந்தியாவில் மார்க்கெட்டுகளில் நடக்கும் ரகசிய தில்லுமுல்லுகள்\nஇந்தோனேசியா காட்டுத்தீயால் மலேசியா பாதிப்பு\nஇந்திய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ‘இஸ்ரோ’ \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nரணிலுக்கு எதிரான மூன்றாவது உட்கட்சிக் கிளர்ச்சி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/71194/news/71194.html", "date_download": "2019-09-20T05:36:37Z", "digest": "sha1:HAS3O3457M6QIFCDD4OPDCI2JIAQ6H6S", "length": 5924, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெள்ளவத்தையில் சித்திரவதைக்குள்ளான சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு : நிதர்சனம்", "raw_content": "\nவெள்ளவத்தையில் சித்திரவதைக்குள்ளான சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு\nநுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ – கிலா தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர், வெள்ளவத்தை பிரதேச வீடு ஒன்றில் பணி பெண்ணாக சுமார் ஒருவருடகாலம் தொழில் புரிந்து வந்துள்ளார்.\nகுறித்த சிறுமி கடந்த 15ம் திகதி வீட்டு எஜமானியால் துன்புருத்தப்பட்டு வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.\nசிறுமியின் பெற்றோர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வீட்டு எஜமானியை கைது செய்தனர்.\nபின் கல்கிசை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட எஜமானி விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.\nஎனவே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி நேற்று (26.06.2014) கல்கிசை நீதவானிடம் முன்னிலைப்படுத்தபட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nவிமான நிலையத்தில் பிடிபட்ட 7 வினோத பொருட்கள்\nமனிதன் நிலவுக்கு சென்றது நிஜமா உண்மை இதுதான்\nநிலவில் ஆம்ஸ்ரோங் சுட்டவடை- நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம்\nLotus Tower – தாமரைக்கோபுரம் அவசியம் தானா\nஇந்தியாவில் மார்க்கெட்டுகளில் நடக்கும் ரகசிய தில்லுமுல்லுகள்\nஇந்தோனேசியா காட்டுத்தீயால் மலேசியா பாதிப்பு\nஇந்திய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ‘இஸ்ரோ’ \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nரணிலுக்கு எதிரான மூன்றாவது உட்கட்சிக் கிளர்ச்சி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/sadhguru-spot/uyir-garjika-anumathithal", "date_download": "2019-09-20T05:32:47Z", "digest": "sha1:LKYIBG4UJURTQGT6F2CEBF7ZXEGZMD7B", "length": 8171, "nlines": 254, "source_domain": "isha.sadhguru.org", "title": "உயிரை கர்ஜிக்க அனுமதித்தல்!", "raw_content": "\nஇந்த ஸ்பாட் வீடியோவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு விழாவில் முன்வரிசையில் சத்குரு அமர்ந்திருப்பதையும், தனது மகளுடன் ஒரு பைக் சவாரி செய்வ���ையும் பார்க்கலாம். மைசூரூவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அவர் ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைமுறை பற்றிய சில தவறான புரிதல்களை சுட்டிக்காட்டி தெளிவுபடுத்துகிறார். பெங்களூரூவில் நிகழ்ந்த மரம்நடு விழாவில் அவர், மற்றவரை குறை கூறுவதிலிருந்து பொறுப்பேற்று செயல்படும் நிலைக்கு நகருங்கள் என கேட்டுக்கொள்கிறார். மேலும், மும்பை NSCI அரங்கத்தில் 8000 மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கூடியிருந்த நிகழ்ச்சியில், தேசத்தின் எதிர்காலம் வளமாக இந்திய அரசாங்கம் கவனம்செலுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து நிகழ்ச்சியில் அவர் எடுத்துரைக்கிறார்.\nஅமைதி ஆனந்தம்... உங்களுக்கு போதுமா\nதுவக்க காலத்தில் தன்னிடம் வந்து யோகா கற்றுக்கொண்ட ஒரு தம்பதியரிடம் நிகழ்ந்த மாற்றங்களை சுவாரஸ்யமாக பகிரும் சத்குரு, அமைதியும் ஆனந்தமும் நமது இலக்கல்ல…\nவருடம்முழுக்க இடைவிடாத பயணத்திலிருந்த சத்குரு, இறுதியாக தற்போது ஈஷா யோகா மையத்திற்கு திரும்பிவிட்டார். இது பயணத்திலிருந்து திரும்புவதாக மட்டுமல்லாமல்…\n ‘ஆன்ம சாதகர்களின் இந்த உச்சகட்ட வேட்கை உங்களுக்கு சாத்தியமா’, ‘இதனை சரியாக அணுகுவது எப்படி’, ‘இதனை சரியாக அணுகுவது எப்படி’ போன்ற கேள்விகளுக்கு சத்குரு பதிலள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/raamanujan/", "date_download": "2019-09-20T06:00:12Z", "digest": "sha1:IRZRNUI5XH45QMDHCDMEDRZQ4XHPRHYN", "length": 14388, "nlines": 185, "source_domain": "parimaanam.net", "title": "கணிதமேதை சீனீவாச ராமானுஜன் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு வாழ்வியல் கணிதமேதை சீனீவாச ராமானுஜன்\nகுறுகிய காலமே வாழ்ந்து, அதிலும் வெறும் ஐந்து வருடங்கள் மட்டுமே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ஜி.எச். ஹார்டியுடன் கணிதத்துறையில் ஆய்வுகளை செய்து கிட்டத்தட்ட 3900 தியரிகளையும், தேற்றங்களையும், கணிதமுறைமைகளையும் நமக்கு தந்து, 32ஆவது வயதிலேயே உயிரை விட்ட மாபெரும் கணித மேதை ராமனுஜன்.\n22 டிசம்பர் 1887 இல் ஈரோடு, மெட்ராசில் பிறந்த ராமானுஜனுக்கு இன்று பிறந்தநாள். கணிதத்துறையில் இருப்பவர்களுக்கும், கணிதம் மற்றும் அறிவியல் துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு மட்டும�� தெரிந்திருக்கக்கூடியவர். லண்டன் ராயல் சொசைட்டியில் பெலோ (Fellow of the Royal Society) பட்டம் வாங்கிய இரண்டாவது இந்தியர் மட்டுமல்லாது, ராயல் சொசைட்டி வரலாற்றிலேயே, மிக இளவயதில் பெலோவாகியவர்களில் இவரும் ஒருவர். அதைத்தவிர அதே வருடத்தில் ட்ரினிட்டி கல்லூரியிலும் பெலொவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nராயல் சொசைட்டி, ட்ரினிட்டி கல்லூரி என இரண்டிலும் பெலோ (fellow) ஆகிய முதலாவது இந்தியர் இவராவார்.\nகணிதவியலாளர் ஜி.எச் ஹார்டி, ராமானுஜனைப்பற்றி பின்வருமாறு சொல்கிறார்.\nராமானுஜனை சாதாரண கணிதவியலாலர்களோடோ அல்லது கணிதமேதைகளோடோ ஒப்பிட முடியாது, கணித மாமேதை லியோனார்ட் ஆய்லர் அல்லது கார்ல் ஜாகோபி போன்றவர்களோடு மட்டுமே ஒப்பிடமுடியும்\n1914 இல் லண்டன் போய், அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் ஆய்வுகள் நடத்தினாலும், 1919 இல், காசநோயினால் உடல் சுகவீனமுற்றதால் மீண்டும் நாடு திரும்பி, 1920இலேயே தனது 32ஆவது வயதில் உயிரிழந்தார்.\n1976 இல் கண்டெடுக்கப்பட்ட, ராமானுஜனின் ‘தொலைந்த நோட்டுப்புத்தகம்’ கிட்டத்தட்ட 600 தேற்றங்களை, குறிப்பாக Mock Theta Functions எனப்படும் தூய கணித வகையைச்சார்ந்தவை.\nராமனுஜன் எழுதிய நோட்டுக்குறிப்புகள், வெறும் விடைகளை மட்டுமே கொண்ட, செய்முறைகள் அற்ற காகிதக்குறிப்பு இன்றும், கணிதவியலாளர்களால் போற்றப்படுகின்றது. அன்று ராமனுஜன் எழுதிவைத்த விடைகளுக்கான செய்முறைகளை இன்றும் கணிதவியலாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.\nசிறிது காலமே தனது கணித ஆய்வுகளை மேற்கொள்ள முடிந்தாலும், மனிதனின் கணிதவியல் வரலாற்றில் என்றும் மறவாத இடம் பிடித்துவிட்டார் கணித மாமேதை சீனிவாச ராமனுஜன்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவாசிப்பதால் எமக்கு என்ன சார் நன்மை\nஒரு நாயும் ஒன்பது வருடங்களும்\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/236415?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-09-20T06:28:03Z", "digest": "sha1:BY4ZSWROSZX7V6CAVE5X7PDVG2FASTYX", "length": 8650, "nlines": 68, "source_domain": "www.canadamirror.com", "title": "இந்தோனேசியா காட்டுத் தீயால் மலேசியாவில் ஏற்பட்ட காற்று மாசு! - Canadamirror", "raw_content": "\nபகிரங்க மன்னிப்பு கேட்டும் கனடா பிரதமரை விடாமல் துரத்தும் சர்ச்சை\nகுளியல் தொட்டி வரை செல்போன் கொண்டு சென்ற பெண் மரணம்.. இதுதான் காரணம்\nஅனிமேஷன் கதாபாத்திரத்தை திருமணம் செய்த ஜப்பான் வாலிபர்\nபெற்றோர் கண்டித்ததால் 8 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு\nதங்களைத் தாக்கினால் முழு அளவிலான போர் வெடிக்கும் - ஈரான் எச்சரிக்கை\nமோடி பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு சூசகமாக பதிலளித்த டிரம்ப்\nஆஸ்திரேலியா பள்ளிகளில் தமிழ்ப் பாடம் அறிமுகம்\nஅழியும் நிலையில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட பவளப்பாறைகள்\nவாஷிங்டன் சாலையில் பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇந்தோனேசியா காட்டுத் தீயால் மலேசியாவில் ஏற்பட்ட காற்று மாசு\nஇந்தோனேசிய காட்டுத் தீ காரணமாக கடுமையான காற்று மாசை சந்தித்து வருவதாக மலேசியா தெரிவித்துள்ளது.\nஇந்தோனேசியாவில் மழைக் காடுகள் அமைந்துள்ள சுமத்ரா மற்றும் போர்னியோவில் கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ நிலவுகிறது.\nஇதன் காரணமாக, அப்பகுதியில் கடுமையான காற்று மாசு நீடிக்கிறது. இதன் காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.\nகாட்டுத் தீயை அணைக்க சுமார் 9,000 ராணுவ வீரர்களை இந்தோனேசிய அரசு அனுப்பியுள்ளது.\nசுமார் 239 மில்லியன் தண்ணீர் இதுவரை காட்டுத் தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதுவரை 5,062 தீ ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளன என்றும் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் இந்தோனேசிய காட்டுத் தீ காரணமாக கடுமையான காற்று மாசை சந்தித்து வருவதாக மலேசியா தெரிவித்துள்ளது.\nகாற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.\nமேலும் இது தொடர்பாக, கடிதம் ஒன்றை மலேசிய அரசு வழங்கி இருப்பதாக இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதர் அபிதின் பகர் கூறியுள்ளார்.\nஅந்தக் கடிதம் குறித்து அபிதின் கூறும்போது, கடிதத்தில் மலேசியா எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை.\nஅவர்கள் இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கவே உதவ விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தோனேசிய சுற்றுச் சூழல் அமைச்சர் இதற்கு பதிலளிக்குபோது, இந்தோனேசிய அரசாங்கம் காட்டுத் தீயை அணைக்க அதன் திறனுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு வருகிறது. எல்லாப் புகையும் இந்தோனேசியாவிலிருந்து வந்தவை அல்ல என்று தெரிவித்தார்.\nபகிரங்க மன்னிப்பு கேட்டும் கனடா பிரதமரை விடாமல் துரத்தும் சர்ச்சை\nகுளியல் தொட்டி வரை செல்போன் கொண்டு சென்ற பெண் மரணம்.. இதுதான் காரணம்\nஅனிமேஷன் கதாபாத்திரத்தை திருமணம் செய்த ஜப்பான் வாலிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2015/04/01/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-20T06:17:26Z", "digest": "sha1:RLPT6KRNNOVNIDQPB45UPTO7CGSDMXUN", "length": 23062, "nlines": 127, "source_domain": "lankasee.com", "title": "மகிந்த கூட்டத்தால் நாடு பாதாளத்தில் – சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க | LankaSee", "raw_content": "\nபொடுகு , முடி உதிர்தல், இள நரையை சமாளிக்க நாட்டு வைத்தியம்\nஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் தலைமறைவு..\n வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்..\nகொழும்பு – நீர்கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல்..\nபரந்தனில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருட்கள்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான்\nவிஜய் பேச்சுக்கு கமல் பாராட்டு.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா \nஅவன்கார்ட் வழக்கை எதிர்வரும் 23ம் திகதிக்கு ஒத்திவைப்பு..\nஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த இங்கிலாந்து திணறியது எதனால்\nயாழ் பல்கலைகழக ஊழியர்கள் போராட்டம்\nமகிந்த கூட்டத்தால் நாடு பாதாளத்தில் – சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க\nபோரை வெற்றி கொண்டதாகத் தம்பட்டமடித்த முன்னைய மகிந்த அரசு அதன் பலாபயனை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை.\nநாட்டை பெரும் கடனில் மூழ்கடித்துச் சென்றுள்ளது இவ்வாறு குற்றஞ்சாட்டினார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.\n“போர் நிறைவுபெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர் தேர்தல் தோல்வியையடுத்து வீடு சென்ற முன்னைய ஆட்சியாளர்கள் திறைசேரியை வங்குரோத்து நிலையில் விட்டுச்சென்றுள்ளனர்.\nஅத்துடன் நாட்டைப் பத்தாயிரம் கோடி அமெரிக்க டொலர் கடனாளியாக்கிச் சென்றுள்ளனர். அதுமட்டுமன்றி ஒப்பந்தகாரர்களுக்கு மேலும் பத்தாயிரம் கோடி அமெரிக்க டொலரைப் பாக்கியாக கடந்த அரசு விட்டுச் சென்றுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\n“இது மிகப்பெரிய தவறாகும். தற்போதேனும் போர் வெற்றியின் பயனை இந்த நாட்டுமக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவேண்டும். ஆனால், அதனைப் பெற்றுக்கொடுப் பதற்கு நடப்பு அரசுக்கு முன்பாக பெரும் சவால் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு ரணவிரு சேவா அதிகாரசபையால் நேற்றுப் பத்தரமுல்லையிலுள்ள அபே கமவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த படைவீரர்களின் தாயாருக்கான நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“கடந்த காலத்தில் போர் தொடர்பாகவும் போர் வெற்றி தொடர்பாகவும் பெருமை பாடித் திரிந்த கூட்டமொன்றிருந்தது ஆட்சியாளர்கள் இருந்தனர். நாட்டுக்காக உயிர்துறந்த ஆயிரக்கணக்கான படையினரையும் அவர்களுக்குத் தலைமைத்துவம் கொடுத்த தளபதிகளையும் விட்டுவிட்டு நான்தான் போரை வென்றேன் என்று தம்பட்டமடித்தனர்.\nஇந்த நாட்டிற்கு மீண்டும் சுதந்திரத்தைப் பெற்றுத்தருவதற்காகவும், உங்கள் பிள்ளைகளுக்கு அச்சமும் சந்தேகமுமற்ற நாட்டை உருவாக்கித் தருவதற்காகவுமே உங்களுடைய பிள்ளைகளும் கணவன்மாரும் உயிர்துறந்தனர்.\nபோர் வெற்றிகொள்ளப்பட்டது. நிச்சயமாக தெளிவாக வெற்றிகொள்ளப்பட்டது. பயங்கரவாதம் வேரறுக்கப்பட்டது. ஆனால், அதன் பிரதிபலன் யாருக்குக் கிடைத்தது.\nஎமது பிள்ளைகள் போரின்போது வீரத்துடன் போராடியதும் தமது உயிரை மாய்த்துக்கொண்டதும் அந்த சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வறுமையில் இருந்தும், பட்டினியில் இருந்தும் ஊழலில் இருந்தும் அச்சுறுத்தலில் இருந்தும் சுதந்திரமாக வாழ்வதற்காகவே.” என்று அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.\n“2009ஆம் ஆண்டு போர் வெற்றிகொள்ளப்பட்ட போதும��� அதனால் எந்தவொரு சுதந்திரமும் எமக்குக் கிடைக்கவில்லை. கடந்த ஆறுவருடங்களாக படிப்படியாக இருந்த சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டது. ஒரு குடும்பம் மாத்திரமே அந்தச் சுதந்திரத்தை அனுபவித்தது.\nஅந்த குடும்பத்தைச் சூழ்ந்திருந்த கூட்டம் மட்டுமே அதனை அனுபவித்தது. போர் நிறைவுபெற்றதும் நாடொன்றில் கோடிக்கணக்கான நிதி திறைசேரியில் மிச்சமாகும்.\nபோரை வென்ற ஆட்சியாளர்கள் ஆறு வருடகாலத்தின் பின்னர் வீட்டிற்கு சென்றபோது திறைசேரிக்கு முற்றுமுழுதாக “பட்டை’ போட்டுச்சென்றனர் (வங்குரோத்துநிலைக்கு தள்ளிவிட்டுச் சென்றிருந்தனர்.)\n இவர்கள் காரணமாக எமது நாடு இன்று ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர் கடனாளியாக மாறிவிட்டுள்ளது. ட்ரில்லியன் டொலர்கள் என்பது பத்தாயிரம் கோடி டொலர்களாகும். இலங்கை நாணயத்தில் பார்ப்பதென்றால், பத்தாயிரம் கோடிகளை 133 ரூபாவால் பெருக்க வேண்டும்.\nபோர் வெற்றியின் பலாபலன் எங்கே யாருக்கு அந்தப் பலன்கள் கிட்டின யாருக்கு அந்தப் பலன்கள் கிட்டின பொருள்களின் விலைகள் குறைந்திருக்கின்றனவா அரச ஊழியர்களின் ஊதியம் அதிகரித்திருக்கின்றதா இன்னமும் அதிகமானவர்களுக்கு நல்ல வேலை கிடைத்திருக்கின்றதா இன்னமும் அதிகமானவர்களுக்கு நல்ல வேலை கிடைத்திருக்கின்றதா\nஒரு ட்ரில்லியன் டொலரால் நாட்டை கடனாளியாக்கிச் சென்ற முன்னைய ஆட்சியாளர்கள் மற்றுமொரு ட்ரில்லியன் டொலரால் அதாவது, பத்தாயிரம் கோடி டொலர்களை ஒப்பந்தக்காரர்களுக்குப் பாக்கியாக விட்டுச்சென்றுள்ளனர்.\nவீதிகளையும் வடிகாலமைப்புகளையும் செய்வதற்கு ஒப்பந்தத்தைக் கொடுத்துவிட்டு பணத்தைக் கொடுக்காது சென்றுள்ளனர். அதனையும் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் தற்போதைய அரசின் மீதே சுமத்தப்பட்டுள்ளது.”‡ என்றும் அவர் தெரிவித்தார்.\n“அரசின் திறைசேரியில் பணத்தைப் பெற்று தமது பொக்கட்டுகளை நிரப்பிக்கொண்டனர். இது மிகப்பெரும் தவறாகும். போர் தொடர்பில் தம்பட்டம் அடித்து பாடித் திரிந்தவர்கள் அந்தப் பயனை இந்த நாட்டின் மக்களுக்கோ எதிர்காலப் பயணத்திற்கோ பெற்றுத்தரவுமில்லை விட்டுச்செல்லவுமில்லை.\nஅதுதான் மிகப்பெரிய தவறாகும். நான்தான் போரை வெற்றிகொண்டவன் என சிலர் தமது கிராமங்களில் சென்று கூச்சலிடுகின்றனர். தேர்தல் தோல்வியடைந்தும் மீண்டும் அ���ிகாரத்திற்கு வரும் பேராசையில் இப்படிச் செய்கின்றனர்.\nஉங்களுடைய பிள்ளைகளே போரை வென்றனர். நானும் இந்த நாட்டை 11 வருடங்கள் ஆட்சிசெய்தேன். நான் எப்போதும் தேர்தலில் தோற்கவில்லை. நான் இரு தவணைகளை முடித்துக்கொண்டு எனது தாய், தந்தை என்னுள் விதைத்த விழுமியத்திற்கு அமைவாக வீட்டுக்குப் போனேன்.\nராஜபக்­ச செய்ததைபோன்று சட்டத்தை மாற்றி இன்னமும் பல தடவைகள் ஆட்சியில் இருக்க முயற்சிக்குமாறு என்னோடிருந்த பலரும் எனக்கு ஆலோசனை கூறினர். நானோ, “சீ இது என்ன கெட்ட வேலை” எனக் கூறினேன்.\nநான் ஒரு ஜனநாயகவாதி. இரு தடவைகள் ஆட்சியில் இருந்தேன். அது போதும் என அந்த யோசனைகளை நிராகரித்து வீடுசென்றிருந்தேன். எனக்குத் தேவையாக இருந்திருப்பின் பணத்தைக் கொடுத்து சாராயத்தைக் கொடுத்து சோற்றுப்பார்சல்களைக் கொடுத்து இவர்கள் கொண்டுவந்தது போன்று ஆயிரம் மடங்கு மக்களைக் கொண்டுவந்திருக்க முடியும். அப்படி கெட்டவேலை செய்ய எனக்கு முடியாது. அந்த எண்ணம் என்னுடைய எண்ணத்திலோ உடலிலோ கிடையாது.\nபோரை வென்றார்கள். தேர்தலில் அந்தக் கூட்டம் தோல்வியடைந்துள்ளது. இன்னுமொரு தரப்பினர் வெற்றிபெற்றுள்ளனர். நாட்டிலிருந்த கள்ளத்தனம், ஊழல், கொலைக்கலாசாரம், சுதந்திரத்தைப் பறித்தெடுத்தல், மக்களுக்கு சுதந்திரமில்லாமை ஊடக சுதந்திரம் இன்மை போன்ற காரணங்களால் இவை மீண்டுமாக தமக்கு வேண்டும் என இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் தேர்தலில் தமக்கு விரும்பிய தரப்பினரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.\nஇந்த அரசிற்கு அதன் வேலையை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்கின்றார்களில்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.\n“தற்போதேனும் போர் வெற்றியின் பயனை இந்த நாட்டுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு எமக்கு முன்பாக பெரும் சவால் உள்ளது. ஒரு பக்கத்தில் அரச அதிகாரிகள். முதலில் அரசியல்வாதிகளைக் குறிப்பிடவேண்டும்.\nஆம். நாடாளுமன்றத்திலிருந்து மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என அனைத்து தரப்பிலும் ஊழல் தலைவிரித்தாடுகின்றது. நீ ஐம்பது வீதம் எடுக்காமல் கொமி­ன் பெறாமல் அதனைச் செய்யவேண்டாம் என்று பெரிய பதவிகளிலுள்ளவர்கள் கூறுகின்றனர்.\nபிரதேச சபையினரோ நூற்றுக்கு 20 வீதம் கொமி­ன் எடுக்கும்படி நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். மேலிருந்து கீழ்வரை ஊழல் தலைவிரித்தாடுகின்றது. பிரதேச சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் என அனைத்துத் தரப்பினருமே கள்வர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் நாட்டை முன்னெடுத்துச் செல்வது எவ்வாறு” எனவும் அவர் கேள்வியயழுப்பினார்.\n19ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக த.தே.கூ தலையீட்டு மனு\nஇராணுவத்தை குறைக்காது மீள்குடியமர்வு சாத்தியமாகாது – த.தே.கூ\n வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்..\nகொழும்பு – நீர்கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல்..\nபரந்தனில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருட்கள்\nபொடுகு , முடி உதிர்தல், இள நரையை சமாளிக்க நாட்டு வைத்தியம்\nஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் தலைமறைவு..\n வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்..\nகொழும்பு – நீர்கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல்..\nபரந்தனில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.tamilgod.org/songs/rekka-namakku-hey-molachiruchi", "date_download": "2019-09-20T05:17:40Z", "digest": "sha1:VGD7CQJH72RAJOLNF7VESBWELKRPHTBN", "length": 9787, "nlines": 314, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "ரெக்க நமக்கு ஹே மொளச்சிருச்சி | Raatchasi Song Lyrics", "raw_content": "\nரெக்க நமக்கு ஹே மொளச்சிருச்சி பாடல் தமிழ் வரிகள்\nராட்சசி சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nஇருக்கே உன்ன வெச்சி கொண்டாட\nஊரே உன்ன சுத்தும் வண்டாக\nஅட இருக்கே நம்ம ஜெயிக்க\nஇருக்கே உன்ன வெச்சி கொண்டாட\nஊரே உன்ன சுத்தும் வண்டாக\nஇருக்கே உன்ன வெச்சி கொண்டாட\nஊரே உன்ன சுத்தும் வண்டாக\nசிகரமே பிடிக்கத்தான் எட்டி பிடித்திடு நீ\nஓடு தடை இல்லை ஓடு உனக்கு தடை இல்லை\nகொண்டாட்டம் கொண்டாட்டம் நம்ம பள்ளி கொண்டாட்டம்\nநீ என் நண்பனே வாழ்வாய் நெஞ்சிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/72823", "date_download": "2019-09-20T05:10:32Z", "digest": "sha1:ZXM4OJ6PWMPFF7RLM5X4IN3MBNEWA4KO", "length": 3857, "nlines": 71, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nநெல்லி இலைகளால் திருமாலை அர்ச்சிக்க லட்சுமி கடாட்சம் உண்டாகும். நெல்லி மரம் உள்ள வீட்டில் திருமகள் வாசம் செய்வாள். ஏகாதசி திதியன்று விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசியன்று நெல்லி கனியை உணவில் சேர்க்க வைகுண்ட பா��்கியம் பெறுவர்.\nபோலீசார் அதிரடி சோதனை 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள்பறிமுதல்\nதிருச்செந்துார் முருகன் கோயில் மயில்சிலை வைர கற்கள் எங்கே... *சிபிஐ விசாரணை கோரி வழக்கு\n'லாரி டிரைவர் மீது பழி'; சுபஸ்ரீ விவகாரம் குறித்து நடிகர் விஜய்\nகாஞ்சி மடத்தின் 3 யானைகளை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் *ஐகோர்ட் உத்தரவு\nமார்த்தாண்டம் பகுதியில் 20 காமிரா. 24 மணிநேரம் கண்காணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/christmas-coupon/", "date_download": "2019-09-20T05:13:20Z", "digest": "sha1:FYBWT6SR7I5Y6LENSISFNPULQMW5LCZT", "length": 14111, "nlines": 107, "source_domain": "nammatamilcinema.in", "title": "நெப்போலியன் நடிப்பில் ஆங்கிலப் படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nநெப்போலியன் நடிப்பில் ஆங்கிலப் படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’\nகிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், நெப்போலியன் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆங்கிலப் படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’\nகிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’.\nமுழுநேர வேலைப் பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் சாம்பியனான கோர்ட்னி, தன்னுடைய நண்பரின் உறைந்த குளத்தில், ஸ்கேட்டிங் பயிற்சியாளராக தனது பணியை துவக்குகிறார்.\nகூடுதல் மாணவர்களை ஈர்க்கும் விதத்தில், ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஒன்றை வடிவமைத்து, தனது மருமகளுடன் விநியோகித்து வருகிறார். இந்நிலையில் அவரது பள்ளிப்பருவ காதலன் ஆரன் நோபிள் தனது மருமகளை ஸ்கேட்டிங் பயிற்சியில் சேர்ப்பதற்காக கோர்ட்னியை சந்திக்கிறார்.\nகாரணம் சொல்லாமல் பிரிந்து சென்ற பள்ளிப்பருவ காதலன் ஆரன், அதன் பாதிப்புகளில் இருந்து போராடி மீண்டு, வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டிருக்கும் கோர்ட்னி, பல ஆண்டுகளுக்கு பின் நடந்த இந்த சந்திப்பு, அதன் தாக்கம் என்ன, அவர்கள் வாழ்வில் நடந்ததென்ன, காதலர்கள் இணைந்தார்களா என்பதே இப்படத்தின் கதைகளம்.\nஉணர்வுகளின் கொந்தளிப்பில் இருக்கும் பள்ளிப்பருவ காதலுக்கும், வாழ்வின் யதார்த்தங்களும், நிதர்சனங்களும் புரிந்த நிலையில் அதனை அணுகும் போதும் உள்ள வித்தியாசத்தையும் மிகவும் நளினமாகவும், சுவராஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டானியல்.\nஇப்படத்தில் கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோருடன் இணைந்து, ஏஜண்ட் குமார் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார்.\nஇப்படத்திற்கு டாம் ரோட்ஸ், ட்ரூ ஜாகப்ஸ் ஆகியோரின் உன்னதமான பங்களிப்புடன் சியன் ஆண்டனி கிஷ் இசையமைத்திருக்கிறார்.\nஇத்திரைப்படத்தில் மிச்சிகன் மாகாணத்தின் எழில் கொஞ்சும் ஏரிகள், பச்சை புல்வெளிகள், டெட்ராய்ட் நகரின் நவீன தொழில்துறை மையங்கள், தனித்துவமான நான்கு பருவநிலைகள் என மிகவும் பிரமிப்புடன் ரசிக்கதக்க வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.\nகிறிஸ்டல் கிரீக் மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், விரைவில் ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது.\nதயாரிப்பு: கிறிஸ்டல் கிரீக் மற்றும் கைபா பிலிம்ஸ்\nநிர்வாக தயாரிப்பாளர்கள்: மார்க் நட்சன், மிஷல் நட்சன், டெல். கே கணேசன், ஜி பி டிமொதியோஸ்\nசவுண்ட் டிசைன்- தாமஸ் லேஷ்\nஇசை- சீன் ஆண்டனி கிஸ்க்\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nPrevious Article ”பக்ரீத் போன்ற படம் வந்ததில்லை, இனியும் வராது”\nNext Article வித்தியாசமான கதைக் களத்தில் ‘கண்ணாடி’\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் திரிஷாவும்\nஎவனும் புத்தனில்லை பாடல் வெளியீட்டு விழா\n‘தண்டகன்’ விழாவில் ஆர் வி உதயகுமார் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் .\nடெவில்ஸ் நைட் ஹாலிவுட் பட இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2019/09/12/6150/", "date_download": "2019-09-20T05:12:19Z", "digest": "sha1:TC322O73K6S3E4M3MRTMTA6DTJ2S5TIG", "length": 6882, "nlines": 73, "source_domain": "newjaffna.com", "title": "புலம்பெயா் தமிழா்களிடம் வடமாகாண ஆளுநா் விடுத்துள்ள கோாிக்கை! - NewJaffna", "raw_content": "\nபுலம்பெயா் தமிழா்களிடம் வடமாகாண ஆளுநா் விடுத்துள்ள கோாிக்கை\nவடபகுதியில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளின் உாிமையாளா்கள் வெளிநாட்டில் இருப்பின் உடனடியாக அவா்கள் தமது காணிகளை பதிவு செய்யவேண்டும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nஇராணுவம் ஆக்கிரமித்து ள்ள காணிகள் தொடா்பாக ஆராயும் கூட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போா்கூடத்தில் இடம்பெற்றிருந்தது.\nஇதன்போதே ஆளுநா் சுரேன் ராகவன் குறித்த கோாிக்கையினை முன்வைத்துள்ளார்.\n← யாழ். பல்கலையில் தொடரும் உண்ணாவி��தப் போராட்ட களத்தில் சி.வி. விக்னேஸ்வரன்\nதனது அம்மாவின் நிலையை தெரிந்துகொண்டு கவின் இப்படி ஒரு முடிவு எடுத்தாரா- நிகழ்ச்சியில் புதிய மாற்றமா- நிகழ்ச்சியில் புதிய மாற்றமா\nபல்கலைகழக மாணவா்களுக்கிடையில் மோதல் – 11 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nதமிழ் தேசம் வாழ வேண்டுமா.. ஆளுநர் சுரேன் ராகவன் கூறும் செய்தி\nபலாலியில் விமான சேவைக்காக போட்டி போடும் இந்திய விமான நிறுவனங்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n20. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள்\n19. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/1678-2016-09-06-18-25-09?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-20T05:09:47Z", "digest": "sha1:VM24LCH7VIHHHSIPBMVYE7SYJVQIOA22", "length": 2017, "nlines": 19, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சினேகா கால்ஷீட் புக் இனி பிஸி", "raw_content": "சினேகா கால்ஷீட் புக் இனி பிஸி\nசினேகா முழு மூச்சாக நடிக்கும் போதெல்லாம் அவரை ரசிக்காமல் விட்ட தயாரிப்பாளர்கள் பலர், இப்போ அக்கா, அண்ணி கேரக்டர் இருக்கு.\nவர்றீங்களா என்றால் என்ன வரும் யெஸ்... கோபம் வந்ததாம் சினேகாவுக்கு. அதுவே தனி ஒருவன�� படப்புகழ் ராஜா அழைத்தால் வருமா யெஸ்... கோபம் வந்ததாம் சினேகாவுக்கு. அதுவே தனி ஒருவன் படப்புகழ் ராஜா அழைத்தால் வருமா சைலன்ட்டாக யெஸ் சொன்னவர், “நான் கன்வின்ஸ் ஆகுற மாதிரி கேரக்டர் இருக்கணும்” என்றாராம். சொல்லி வைத்த மாதிரியே சினேகாவை அசர வைத்துவிட்டார் ராஜா. அவர் ஹீரோயினாக நடித்தால் எவ்வளவு வாங்குவாரோ, அதே அளவுக்கான பேமென்ட் வழங்கப்பட்டதாம். இப்படத்தை தயாரிப்பது, சிவகார்த்திகேயனின் நிழல், ஆர்.டி.ராஜா. வித்தியாசமா யோசிக்கிறாங்க, விவகாரமா ஜெயிக்கிறாங்கப்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daynewstamil.com/arun-vijay-announced-next-movie-title-name/", "date_download": "2019-09-20T05:43:36Z", "digest": "sha1:VK6OK3ZG73GBWFCIOHDP74G7F33FB6OO", "length": 10433, "nlines": 106, "source_domain": "www.daynewstamil.com", "title": "தன்னுடைய பிறந்தநாளன்று அடுத்த படத்தின் தலைப்பை வெளியிட்ட அருண் விஜய்! - Daynewstamil", "raw_content": "\nHome Cinema News தன்னுடைய பிறந்தநாளன்று அடுத்த படத்தின் தலைப்பை வெளியிட்ட அருண் விஜய்\nதன்னுடைய பிறந்தநாளன்று அடுத்த படத்தின் தலைப்பை வெளியிட்ட அருண் விஜய்\nமுதலில் இன்று பிறந்தநாள் காணும் “அருண் விஜய்” அவர்களுக்கு “டேநியூஸ்தமிழ்” சார்பாக வாழ்த்துக்கள். தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.\nதமிழ் சினிமாவில் வருடங்கள் மாற மாற அதற்க்கு ஏற்ப ஒவ்வொருவரின் ரசனைகளும் மாறிக்கொண்டேதான் போகிறது. அதற்க்குயேற்றார்போல நடிகர்களும் தங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஒரு சிலர் தான் கதைக்கும், தங்களுடைய உடலமைப்பை தங்களுக்கு ஏற்றாற்போலும் மாற்றியமைத்து கொள்ளுவார்கள், அந்த அளவிற்கு தங்களை நம்பி எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சரி இயக்குனர்களுக்கும் சரி..தங்களால் முடிந்தளவிற்கு தங்களின் நடிப்புத்திறமைய வெளிப்படுத்துகிறார்கள். அவ்வாறு மிகச்சிறந்த நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களில் அருண் விஜய்யும் ஒருவர்.\nஅவர் திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 23 வருடங்கள் ஆகின்றன. அவருக்கு திறமைகள் இருந்தும் ஏனோ வாய்ப்புகள் அமையவில்லை. அப்படிப்பட்ட அவருடைய வாழ்வில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் “என்னை அறிந்ததால்”. இப்படத்தில் கதாநாயனுக்கு சமமான கதாபாத்திரத்திற்கு உடைய வில்லன் வேடத்தில் “விக்டர்” என்னும் பெயரில் மிரட்டியிருப்பார். உண்மையில் சொல்லப்போனால், முதலில் இயக���குனர் கவுதம் மேனன் தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படத்தில் அருண் விஜய் அவர்களை வில்லன் வேடத்திற்கு சிபாரிசு செய்ததற்கு, அதற்கு ஏற்றத்தாற்போல் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் “அருண் விஜய்” என்ற பெயர் மறைந்து “விக்டர்” என்ற பெயர் பிரபலமாகிப்போனது. இப்படத்திற்காக எடிசன் அவார்ட், சிம்கா அவார்ட், பிலிம்பேர் அவார்ட் என அவருக்கு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்..வில்லன் என பன்முகங்களை பெற்றுக்கொடுத்தது.\n“என்னை அறிந்தால்” படத்திற்கு முன்பு, இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் வெளியான “தடையாரத் தாக்க” படத்திலும் மிரட்டியிருப்பார். சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “செக்க சிவந்த வானம்” படத்தில் கூட மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.\nஇந்த வருடம், அவருக்கு “செக்க சிவந்த வானம்” சிறந்த படமாக அமைந்தது. இது போல அடுத்தவருடமும் அவருக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். விரைவில்..மகிழ் திருமேனியின் “தடம்” படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் ப்ரதர்.\nPrevious articleராஜமௌலியுடன் இணைந்து பாலிவுட்டிற்கு செல்லும் பிரின்ஸ் மகேஷ் பாபு\nNext articleகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவிடுங்கள்…பிரபலங்களின் ட்வீட்ஸ்\nநடிகர் சிவகார்த்திகேயன் “கஜா” புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 20 இலட்சம் வழங்கினார்.\nகஜா புயல் அப்டேட்: ரூபாய் 50 இலட்சம் நிதி உதவியளித்த நடிகர் சிவகுமார் குடும்பம்\n“கஜா” புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 25 இலட்ச ரூபாய் மதிப்பில் நிவாரணப்பொருட்களை வழங்குகிறார் – விஜய் சேதுபதி\nஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஇளசுகளின் மனதை கொள்ளைகொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த “கீதா கோவிந்தம்” படத்திலிருந்து “இன்கேம்...\nஜோதிகா நடிக்கும் “காற்றின் மொழி” படத்திலிருந்து “ஜிமிக்கி கம்மல்” பாடல் வீடியோ\n2point0 படத்திலிருந்து “எந்திர லோகத்து சுந்தரியே” லிரிக்கல் வீடியோ\nஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nபேச்சலர்ஸ் பார்ட்டினா என்னனு தெரியுமா உனக்கு… ஜருகண்டி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ\nஜெய் நடிக்கும் ஜருகண்டி படத்திலிருந்து “ஓ கனவே” லிரிக்கல் வீடியோ\nசிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “கனா” படத்தின் ட்ரைலர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daynewstamil.com/tag/director-vinoth/", "date_download": "2019-09-20T05:31:52Z", "digest": "sha1:D2OCXOJSIJA42ZWCSWKCD24FV7HVJ4NA", "length": 3130, "nlines": 70, "source_domain": "www.daynewstamil.com", "title": "Director Vinoth | Latest Tamil News on Director Vinoth | Breaking News - Daynewstamil", "raw_content": "\nஅஜித்59: இயக்குனர் வினோத் அதிகாரபூர்வ அறிவுப்பு\nபட்டாசு வெடிக்க எங்களுக்கு கூடுதல் நேரம் வேண்டும்..உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nசும்மா..அத கண்டுபுடிச்சுடேன்..இத கண்டுபுடிச்சுட்டேன்னு உன் லைப்ப தொலைச்சுராத.. ஜி.வி பிரகாஷின் “ஐங்கரன்” டீசெர்\nபரியேறும் பெருமாள் படத்திலிருந்து “நான் யார்” பாடல் வீடியோ\nஇலவச பொருட்கள் வேணாம்னு சொன்னா…நாங்க கண்டிப்பா தருவோம் – RJ பாலாஜியின் LKG\nஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் “கொரில்லா” படத்திலிருந்து “யாரிடியோ” லிரிக்கல் வீடியோ\n96 படத்தின் இசையப்பாளருடன் இணைந்த இயக்குனர் மணிரத்னம்\nகுஷி2: விஜய்யுடன் மீண்டும் நடிப்பேன். – ஜோதிகா\nசிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “கனா” படத்தின் ட்ரைலர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/amma-park-opening/", "date_download": "2019-09-20T06:36:20Z", "digest": "sha1:QL5V4BPEE3LHPNTTOP75OAOKIKM3UJGE", "length": 12331, "nlines": 84, "source_domain": "www.namadhuamma.net", "title": "ரூ.30 லட்சத்தில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1608 கோடி மத்திய அரசு மானியத்தொகை விடுவிப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nபோக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 6283 பணியாளரக்ளுக்கு ரூ.1093 கோடி பணப்பயன்கள் – முதலமைச்சர் நேரில் வழங்கி வாழ்த்து.\nதீபாவளி பண்டிகைக்கு 11,000 சிறப்பு பேருந்துகள் * முன்பதிவு வருகிற 23-ந்தேதி தொடக்கம் * அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nரூ.12.76 கோடியில் உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – முதலமைச்சர் அறிவிப்பு\nகாவல்துறை- தீயணைப்புத்துறைக்கு ரூ.69.49 கோடியில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nபருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் – அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம��பத் பேட்டி\nதோவாளை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.20 லட்சத்தில் புதிய கட்டடம் – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி- என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்தனர்\nஒரு நாளைக்கு 50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nகாரிமங்கலத்தில் விரைவில் புதிய நீதிமன்றம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nதமிழக கல்வித்துறை அபார வளர்ச்சி – அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதம்\nமழைக்காலங்களில் நோய்களை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்\nமுதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை குறைகூற ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது – கழக அமைப்பு செயலாளர் மு.பரஞ்ஜோதி பேச்சு\nதிப்பிரவு அணைத்திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும் – ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. உறுதி\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை – நாசா தகவல்\nரூ.30 லட்சத்தில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்…\nநாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தெத்தி கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள “அம்மா பூங்கா” மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.\nநாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தெத்தி கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள “அம்மா பூங்கா” மற்றும் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சீ.சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு அம்மா பூங்காவையும், உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி இயக்குநர் தங்க.கதிரவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஐவநல்லூர், பாலையூர், மஞ்சக்கொல்லை மற்றும் நாகப்பட்டினம் நகராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இப்பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைந்துள்ளது. இப்பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, புல்வெளிகளை சீர��ைக்கவும், பூங்காவை பராமரித்திட தகுதிவாய்ந்த நபர் ஒருவரை நியமித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nபூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள விளையாட்டுக் கருவிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதை சரிசெய்திடவும், புதிய விளையாட்டுக் கருவிகள் வாங்கவும், ஊராட்சி பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கவும் நடவடிக்கை மேந்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை வயது வித்தியாசமின்றி ஆண், பெண் இருபாலரும் நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகளின் விளையாட்டு, முதியோர்கள் பொழுதுபோக்கிற்காக அமர்ந்து உரையாடுதல் போன்றவற்றிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிம்பிள்டன் டென்னிஸ் ; 15 வயது சிறுமியிடம் செரீனா வில்லியம்ஸ் தோல்வி…\nபுகார் அளித்த 2 மணி நேரத்தில் குடிதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பேட்டி…\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை – நாசா தகவல்\nபிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல் நீடிப்பு\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் : உச்ச நீதிமன்றம் சம்மதம்…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\nவேலூர் தொகுதியில் சூடுபிடித்தது தேர்தல் பிரச்சாரம் – அமைச்சர்கள் வீதி வீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2271", "date_download": "2019-09-20T06:24:16Z", "digest": "sha1:GFRZEDGMMI5CNNFXQCLIZLNPA6B3BBRK", "length": 4039, "nlines": 124, "source_domain": "www.tcsong.com", "title": "என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஎன் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே\nஎன் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே\nதாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே\nவியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே\nநன்றி உமக்கு நன்றி (2) -அப்பா\nஎண்ணங்களை என் ஏக்கங்களை – என் (2)\nஎங்கே நான் ஓட முடியும்\nஎங்கே வாழ முடியும் ��� அப்பா\nஎன் வழிகள் என் செயல்கள்\nஎன் முன்னும் என் பின்னும்\nபற்றிப் பிடிக்கின்றீர் உம் கரத்தாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/south-tamil-nadu-lok-sabha-elections-2019/page-4/", "date_download": "2019-09-20T06:24:41Z", "digest": "sha1:IW3BRSYKUW5KIVTPSVR22QWNKGREW4DD", "length": 9738, "nlines": 175, "source_domain": "tamil.news18.com", "title": "south tamil nadu lok sabha elections 2019News, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nகன்னியாகுமரியில் ராகுல் காந்தி போட்டியிடக்கோரி விருப்பமனு\nஇன்று ஒரே நாளில் 140 பேர் விருப்பமனுவை வாங்கினர், நாளையும் விருப்ப மனு விநியோகம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n2014-ம் தேர்தலில் வாக்குப்பதிவு 2.70% அதிகரித்து 67.69% ஆகப் பதிவானது.\n2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் பிரபாகரன் 3,98,139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\n2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 73.6% வாக்குகள் பதிவாகின.\n2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.92% வாக்குகள் இங்கு பதிவாகின.\nமக்களவைத் தேர்தல்களில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 68.67% வாக்குகள் பதிவாகியுள்ளன.\n2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 2.42% குறைந்து 74.96% வாக்குகள் மட்டுமே பதிவாகின.\nதேனி மக்களவைத் தொகுதி: மூன்று முதல்வர்களை தந்த தேனி மாவட்டம்\n2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் ஆர். பார்த்திபன் 5,71,254 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nவருகிற மக்களவைத் தேர்தலில் மதுரை மக்கள் தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது.\n சூடுபிடிக்கும் கமலின் அரசியல் பயணம்\nஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேற்று சந்தித்துப் பேசினார்.\nபிப்.12-ல் திருநெல்வேலிக்கு வருகிறார் யோகி ஆதித்யநாத்: தமிழிசை தகவல்\nபாஜக அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. இம்முறை தலைநிமிர்ந்து வாக்கு கேட்போம் என்கிறார் தமிழிசை சவுந்தர்ராஜன்.\nகாப்பான் நாயகி சாயிஷாவின் கலர்புல் ஆல்பம்\nஎப்படி இருக்கிறது சூர்யாவின் காப்பான்\nபள்ளி மாணவிகளுக்கு இலவச செல்போன்\nகாப்பான் நாயகி சாயிஷாவின் கலர்புல் ஆல்பம்\nஇனி இணைய சேவை இல்லாமலும் கூகுள் அசிஸ்டென்ட் சேவையைப் பயன்படுத்தலாம்\nஇலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா மீண்டும் போட்டி\nஎலுமிச்சையை நுகர்ந்தாலே உடல் எடை குறையுமா..\nநீண்ட எதிர்பார்ப்பில் இருந்த புதிய அப்டேட் - வெளியிட்டது வாட்ஸ்அப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/recipes/non-vegetarian-recipes/crab-omelette-recipe-in-tamil/articleshow/69689975.cms", "date_download": "2019-09-20T06:08:02Z", "digest": "sha1:WVUZH3BUQDGPAMQO2GY2AQ2J7D6FRM4C", "length": 13190, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Recipe: பார்த்தாலே சுவைக்க தூண்டும் நண்டு ஆம்லெட் ரெசிபி! - crab omelette recipe in tamil | Samayam Tamil", "raw_content": "\nபார்த்தாலே சுவைக்க தூண்டும் நண்டு ஆம்லெட் ரெசிபி\nசுவையான நண்டு ஆம்லெட் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nபார்த்தாலே சுவைக்க தூண்டும் நண்டு ஆம்லெட் ரெசிபி\nவார விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்த்து சாப்பிட நண்டு ஆம்லெட் ரெசிபி அசத்தலாக இருக்கும். இதை சாதத்துடன் மட்டுமல்லாமல் தனியாகவே சமைத்து சாப்பிடலாம். சுவையான நண்டு ஆம்லெட் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nதேவையான பொருட்கள்: சுத்தம் செய்த நண்டு- 3, பெரிய வெங்காயம் (நறுக்கியது)- ஒன்று, தட்டிய சின்ன வெங்காயம்- 4, இஞ்சி, பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மல்லித்தூள்- தலா ஒன்றரை டீஸ்பூன், சோம்புத்தூள், மஞ்சள் தூள்- தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை- சிறிதளவு, உப்பு- தேவையான அளவு.\nஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்: முட்டை-2, தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன், உப்பு- தேவையான அளவு.\nசெய்முறை: தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும், வாணலியில் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.\nஆறியபின், நண்டு துண்டுகளின் சதை பகுதியை பிரித்தெடுக்கவும். பின்னர் நண்டு வேகவைத்த தண்ணீரை கிரேவி பதம் வரும்வரை வற்ற வைக்கவும்.\nஒரு கிண்ணத்தில் இரண்டு முட்டை, நண்டின் சதைப்பகுதி, 2 டேபிள்ஸ்பூன் நண்டு வேகவைத்த கிரேவி மற்றும் சிறிதளவு உப்பு(தேவைப்பட்டால்) சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.\nஅடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், தேங்காய் எண்ணெய் விட்டு நண்டு, ஆம்லெட் கலவையை உற்றி இருபுறமும் புரட்டிபோட்டு வேகவைத்து சூடாக எடுத்து பரிமாறவும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : அசைவ உணவுகள்\nவிடும��றை நாட்களில் சமைக்க அசத்தலான கோலாபுரி மட்டன் குழம்பு\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nஅதிகரித்துவரும் சிசேரியன் பிரசவங்கள் காரணம் இதுதான்\nகர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்\nகர்ப்ப காலத்தின் உணவு வகைகள் முதல் மூன்று மாதம் இதுதான்\nகல்யாணத்துக்கு முன்னாடியே இத்தனை கண்டிஷனா - வைரலாகும் திருமண பேனர்\n விஜய் அதிமுகவ எதிர்க்குறதுக்கு இதுதான் காரணமா\nபப்ஜியை இந்தியாவில் டிசைன் செய்தால் எப்படி இருக்கும்- விழுந்து விழுந்து சிரிக்க..\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபார்த்தாலே சுவைக்க தூண்டும் நண்டு ஆம்லெட் ரெசிபி\nஅட்டகாசமான ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் கீமா ரெசிபி\nரமலான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ரெசிபி\nவாய்க்கு ருசியாக சாப்பிட மட்டன் இஞ்சி விரவல் ரெசிபி\nஅட்டகாசமான விருதுநகர் மட்டன் சுக்கா ரெசிபி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95-2/", "date_download": "2019-09-20T05:34:50Z", "digest": "sha1:ZQEEPSN5VQISEWYZIDJ2NSYCTSEX6WPK", "length": 21458, "nlines": 430, "source_domain": "www.naamtamilar.org", "title": "கண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் (தேனி) – சீமான் மெய்யியல் மீட்சியுரைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்ப���னர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபனை விதை நடும் திருவிழா-கொளத்தூர் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி\nபனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி\nபனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் திரு விழா- ஈரோடு மேற்கு தொகுதி\nபனை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் விழா-வானூர் தொகுதி\nகண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் (தேனி) – சீமான் மெய்யியல் மீட்சியுரை\nநாள்: மே 01, 2018 In: கட்சி செய்திகள், பொதுக்கூட்டங்கள், வீரத்தமிழர்முன்னணி\nகட்சி செய்திகள்: கண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் (தேனி) – சீமான் மெய்யியல் மீட்சியுரை | நாம் தமிழர் கட்சி\nமறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி கண்ணகி தமிழ் இனத்தின் பெருமைக்குரிய அடையாளம் என்பதை முன்னிறுத்தி கண்ணகியின் பெரும்புகழைப் போற்றும் விதமாகவும், ‘பண்பாட்டு புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது’ என்ற தத்துவ முழக்கத்திற்கேற்பவும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்த கண்ணகி பெருவிழா பொதுக்கூட்டம் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று பெருவிழா பேருரையாற்றினார். முன்னதாக பறையிசை, மள்ளர் கம்பம், கருப்பு நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.\nகாவிரிப்படுகையில் துணை இராணுவம் குவிப்பு இன்னொரு காஸ்மீராக தமிழகத்தை மாற்றுவதா இன்னொரு காஸ்மீராக தமிழகத்தை மாற்றுவதா\nஅறிவிப்பு: ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரி மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nபனை விதை நடும் திருவிழா-கொளத்தூர் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி\nபனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-கொளத்தூர் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி\nபனை விதை நடும் விழா-புவன���ிரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி\nபனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் தொக…\nபனை விதை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் திரு விழா- ஈரோடு மேற்கு தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20947", "date_download": "2019-09-20T05:54:03Z", "digest": "sha1:JZ6R4IK6OVVWL4RXSR2EFECMR2573A23", "length": 10632, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "முல்லைத்தீவில் கஞ்சாவுடன் மூவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nபல்கலைக்கழக வலைப்பந்தாட்டக் கிண்ணம் யாழுக்கு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபங்காளி கட்சிகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே கலந்துகொண்டது ; சஜித்\nஓரிரு தினங்களில் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கப்படும் ; சஜித்\nசஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் சு.க\nமுல்லைத்தீவில் கஞ்சாவுடன் மூவர் கைது\nமுல்லைத்தீவில் கஞ்சாவுடன் மூவர் கைது\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 60 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகஞ்சா போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கஞ்சா போதைப்பொருள் கைது விசா���ணை\nஜனாதிபதி, பிரதமர் அரசியலமைப்புடன் விளையாட ஒருபோதும் இடமளியோம் - விமல்\nஎந்தக் குதிரையை களமிறக்கியும் வெற்றி பெற முடியாது என்ற நிலைமை ஏற்பட்டதுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி ஜனாதிபதித் தேர்தலையே இல்லாது செய்ய ஜனாதிபதியும் -\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன வெற்றி பெறு­வ­தற்­கான அனைத்து செயற்றிட்­டங்­களும் முழு­மை­ய­டைந்­துள்­ளன. இறுதித் தரு­ணத்தில் சுதந்­திர கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி நிச்­சயம் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைவார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர்\n2019-09-20 11:12:25 ஜனா­தி­பதி தேர்­தல் பாரா­ளு­மன்றம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பில் இருந்துவரும் சந்தேக நபர் ஒருவரையும், பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பில் இருந்து வரும் 2 சந்தேகநபர்களையும் விடுவிப்பதாக தெரிவித்து பணத்தை பெற்றுக்கொண்ட மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-09-20 10:51:19 கப்பம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் easter attack\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கொழும்பு தோட்டத்தின் ஸ்காப்ரோ பகுதியிலுள்ள 28 வீடுகள் அடங்கிய குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n2019-09-20 10:46:13 மஸ்கெலியா பொலிஸ் கொழும்பு\nபொதுக்­கூட்­ட­ணியில் சஜித்தை களம் இறக்­கு­வது குறித்து ஆலோ­சனை : பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலியுறுத்து\nஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை நிய­மிக்க வேண்டும் என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் அவ்­வாறு கள­மி­றங்­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­பட்டால் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்து அதன் வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை போட்­டி­யி­ட­வைப்­பது குறித்து ஆரா­யப்­\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nமாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - ஜே.வி.பி.\nதினேஷ் - ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23621&page=7&str=60", "date_download": "2019-09-20T05:43:44Z", "digest": "sha1:RGBO5CWLP2XRGSAUDIMIJQMBQHFQWYAB", "length": 6151, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nலோயா மரண வழக்கு: இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nபுதுடில்லி,: சொராபுதீன், போலி, 'என்கவுன்டர்' வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பி.எச்.லோயா மரணம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.\nகுஜராத்தில், சொராபுதீன் ஷேக் என்பவரை, ஆயுதம் கடத்தியதாக, 2005ல் போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் சொராபுதீன் ஷேக் உயிரிழந்தார்.போலீசார், 'என்கவுன்டர்' செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது; வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை, சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி, பி.எச்.லோயா விசாரித்து வந்தார். இவர், 2014ல்,மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், ஒரு திருமணத்துக்கு சென்றபோது, மாரடைப்பால் உயிர் இழந்தார்.இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து, லோயா மரணம் தொடர்பாக, சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி, பொதுநல வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த விசாரணையின் போது 'லோயா மரணம் குறித்து, பொதுநல வழக்கு தொடர்ந்த மனுதாரர்களிடம், அனைத்து ஆவணங்களையும், ஒரு வாரத்துக்குள் தர வேண்டும்' என, மஹாராஷ்டிர அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா , கன்வீல்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=14936", "date_download": "2019-09-20T05:53:53Z", "digest": "sha1:X2HQUQMLKWHRJZWY3ULXIFXGHZGXFTF2", "length": 11029, "nlines": 181, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறைவு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்��ிட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: நகர்மன்றத் தலைவர் ஆபிதாவின் மாமனார் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்\nவல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.\nமர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته\nM .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/11/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-2/", "date_download": "2019-09-20T05:19:24Z", "digest": "sha1:44UL7XYFAEGVTFWHZDHQC47TOGPOYPPO", "length": 13700, "nlines": 111, "source_domain": "lankasee.com", "title": "மூன்றாவது திருமணத்திற்கு முயன்ற கணவனை முதல் 2 மனைவிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம்! | LankaSee", "raw_content": "\nசுபஸ்ரீ மரணம் குறித்து விமர்சித்த விஜய்..\nகடற்கரையில் சிதைந்த நிலையில் 3 மாத சிசுவின் சடலம்….\n30,000 அடியில் இருந்து சரிந்த விமானத்தால் பதற்றம்..\nஆஸ்திரேலியா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு..\nதிருமணத்துக்கு ��ில நிமிடங்களுக்கு முன் திடீரென உயிரிழந்த மணப்பெண்..\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய மேலும் மூவர்\nபிரபல ஆண்கள் பாடசாலையில் ஆறரை வயது மாணவனுக்கு நிகழ்ந்த அருவருக்கத்தக்க செயல்..\nதிருமணம் முடித்து சுமார் 6 மாதங்களே கடந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஇந்தியா – ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்\nமூன்றாவது திருமணத்திற்கு முயன்ற கணவனை முதல் 2 மனைவிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம்\non: செப்டம்பர் 11, 2019\nமூன்றாவது திருமணத்திற்கு முயன்ற கணவரை முதல் 2 மனைவிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகோவையை அடுத்த சூலூர் அருகே அரசூர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு வாலிபரை 2 பெண்கள் உள்பட சிலர் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர். இதனால் அங்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇது குறித்த தகவலின் பேரில் சூலூர் போலீசார் விரைந்து வந்து தாக்குதலுக்கு ஆளான வாலிபரை மீட்டனர். மேலும் அவரை தாக்கிய 2 பெண்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், வாலிபரை தாக்கிய பெண்கள் 2 பேரும் அவருடைய மனைவிகள் மற்றும் உறவினர்கள் என்பது தெரியவந்தது.\nமேலும் அந்த வாலிபர், சூலூர் நேரு நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அரங்க அரவிந்த் தினேஷ் (30) என்பதும், அவர், தனது முதல் 2 மனைவிகளுக்கும் தெரியாமல் 3வதாக ஒரு திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரம் அடைந்து சரமாரியாக தாக்கியதும் தெரிய வந்தது.\nஇது குறித்து அரங்க அரவிந்த் தினேஷின் முதல் மனைவி பிரியதர்ஷினி கூறியதாவது:-\nகடந்த 2018ம் ஆண்டு எனக்கும் அரங்க அரவிந்த் தினேசுக்கும் திருமணம் நடை பெற்றது. ஆனால் திருமணம் ஆன ஒரு சில மாதங்களிலேயே எனது கணவரும், அவரது வீட்டில் உள்ளவர்களும் என்னை கொடுமைப்படுத்தினர். எனது கணவரும், அவருடைய தந்தையும் சேர்ந்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.\nஇது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி அடித்து உதைத்தனர். இதனால் எனது வயிற்றில் இருந்த கரு கலைந்து விட்டது. இதனால் நான் அவரை விட்டு பிரிந்து திருப்பூரில் உள்ள எனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன்.\nஇதனிடையே எனக்கு தெரியாமல் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்த அனுப்பிரியா என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து எனக்கு சில நாட்களுக்கு முன்புதான் தகவல் தெரிந்தது.\nஇரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணிடம், முதலில் திருமணம் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். நான் அந்த பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, அவரும் எனது கணவரிடம் மிகுந்த கொடுமைகளை அனுபவிப்பது தெரியவந்தது.\nஇதனிடையே எனது கணவர் 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்து வந்தார். அதற்காக அவர் பெண் தேடி வந்தார். இதை தெரிந்து கொண்ட நான், அனுப்பிரியா மற்றும் எங்களது உறவினர்களுடன், எனது கணவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று கேட்டோம் என்றார்.\nஇது குறித்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கரன் கூறும்போது, இருதரப்பினரும் புகார் கொடுத்து உள்ளனர். இருவரது திருமணமும் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. எனவே திருப்பூர் அல்லது போத்தனூர் மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய ஏதாவது ஒன்றில் புகார் அளிக்கும்படி இருதரப்பினரையும் அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.\nஇது குறித்து பிரியதர்ஷினி மற்றும் அவரது உறவினர்கள் கூறுகையில், ஏற்கனவே திருப்பூர் மற்றும் போத்தனூரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து பல மாதங்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கின்றனர். எனவே கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.\nகாராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் போலி மருத்துவர் ஒருவர் பொலிஸாரால் கைது\nஇளம் யுவதியை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்த முதியவருக்கு நேர்ந்தகதி\nசுபஸ்ரீ மரணம் குறித்து விமர்சித்த விஜய்..\nகடற்கரையில் சிதைந்த நிலையில் 3 மாத சிசுவின் சடலம்….\nநாசா விக்ரம் லேண்டரை தொடர்புகொள்வதில் எடுத்த முயற்சி தோல்வி\nசுபஸ்ரீ மரணம் குறித்து விமர்சித்த விஜய்..\nகடற்கரையில் சிதைந்த நிலையில் 3 மாத சிசுவின் சடலம்….\n30,000 அடியில் இருந்து சரிந்த விமானத்தால் பதற்றம்..\nஆஸ்திரேலியா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு..\nதிருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென உயிரிழந்த மணப்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22572", "date_download": "2019-09-20T06:28:15Z", "digest": "sha1:TYVMMFSX5NQG2FI6SC647NLCUR5IS7GC", "length": 5746, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்த வாரம் என்ன விசேஷம்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nகிருத்திகை விரதம். ஸ்ரீரங்கம் டோலோத்ஸவம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்.\nவாஸ்து நாள். (ந.நே.கா. 7.42 மணி முதல் 8.10 மணி வரை). வீரவநல்லூர் மரகதாம்பிகை புறப்பாடு.\nபஞ்சமி. திருப்பதி ஏழுமலையப்பன் உடையவருடன் புறப்பாடு. சங்கரன்கோயில் கோமதியம்மன் புறப்பாடு.\nசஷ்டி. திருவாரூர் ஸ்ரீகமலை ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் மஹாகுருபூஜை. பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.\nசப்தமி. சத்தியார். திருமெய்யம் சத்யமூர்த்தி பெருமாள் புறப்பாடு.\nஅஷ்டமி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி; பெருமாள் கோயில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nநவமி. சிதம்பரம் வெள்ளி திருத்தேர். திருத்தணி முருகப் பெருமான் கிளிவாகன சேவை. தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதியுலா.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விஷேஷம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884903", "date_download": "2019-09-20T06:28:05Z", "digest": "sha1:AHBDBUJPVGZBN3JMSN46JDOGAQCKWPYX", "length": 5784, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சொரத்தூர் கிராமத்தில் புதிய போர்வெல் பைப் லைன் | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடி��ோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nசொரத்தூர் கிராமத்தில் புதிய போர்வெல் பைப் லைன்\nபண்ருட்டி, செப். 11: பண்ருட்டி அருகே சொரத்தூர் கிராமத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய போர்வெல் பைப் லைன் அமைக்க கோரிக்கை\nவிடுத்துள்ளனர்.இதில் சட்டமன்ற மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்\nபட்டது. மேலும் பல ஆண்டுகளாக அழிந்து வரும் பனை மரத்தினை காக்கும் வகையில் புதிய முயற்சியாக பனை விதைகளை சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ நட்டார். இதில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி, ஊராட்சி செயலாளர் சபா.பாலமுருகன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஜெகநாதன், சேகர், ஜனார்த்தனன், முருகன், மாயகிருஷ்ணன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nமணல் அள்ளிய மினி டெம்போ பறிமுதல்\nரயில்வே மஸ்தூர் யூனியன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரசு கல்லூரி நுழைவு வாயிலில் திருவள்ளுவர் சிலை அமைக்க கோரிக்கை\nகுடிமராமத்து பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமகளிர் சுகாதார வளாகத்தை திறக்க கோரிக்கை\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/", "date_download": "2019-09-20T05:43:32Z", "digest": "sha1:5EHPINY746272QX6C56LDBOLW7DNCHUF", "length": 15129, "nlines": 236, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novels", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nJust Arrived – மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – 3\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – 3\nதுளி தீ நீயாவாய் 24\nதுளி தீ நீயாவாய் 24\nஇங்க உங்களுக்காக ஒரு கேம் இருக்கு ஃப்ரெ���்ட்ஸ்… தினம் ஒரு கேம்…வாரம் ஒரு பரிசு…வந்து ஜாய்னுங்கோ\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nஇன்றைய எப்பி – சுடச் சுட மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – 3 மறவாதே இன்பக்கனவே – 8 துளி தீ நீயாவாய் 24 புதினம் 2020- The contest போட்டியில்\nபுதினம் 2020 – களத்திலிருப்பவை\nஆடுகளம் – ரியா மூர்த்தி ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் – ஸ்வேதா சந்திரசேகரன் தினம் உனைத் தேடி – நித்யா பத்மநாதன் அன்பெனும் ஊஞ்சலிலே – சித்ரா. வெ கர்வம் அழிந்ததடி –\nமேக வீதியில் வான் நிலா – தமிழினி\n நாயகன்:மதிநந்தன் நாயகி : தேனிலா முன்னோட்டம் “அப்பா நீங்களே அவனிடம் சொல்லுங்கள்.. எனக்கு இதை பற்றி மறுபடியும் அவனிடம் பேச பயமாக இருக்கு..”என்றார் கலையரசி.. தில்லைநாயகமோ”என்னம்மா\n. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே.\n புதினம் 2020 ல் நானும் ஒரு பங்கேற்பாளராக இருப்பதில் மகிழ்கிறேன். கான்டெஸ்ட்ன்னு சொன்னதும் மூளையை ரொம்ப கசக்க தொடங்கினேன் மக்களே. அப்புறம் கான்டெஸ்ட் டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் பார்த்ததும் அப்படி\nசுடச் சுட ஒரு சூப்பரான அறிவிப்போட வந்துட்டேன் நட்புகளே புதினம் 2020 20 20னா போட்டி, சும்மா சூடு பறக்க அடிச்சு ஆடுற போட்டிங்கோ 2020 வருஷத்தின் ஆகச் சிறந்த\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\n சிறந்த பொழுது போக்கு நாவலுக்கான போட்டி நமது தளத்தில் நடந்துகொண்டு இருக்கிறதென உங்களுக்குத் தெரியும் வாசகர் இல்லாமல் வாசிப்பா அவர்கள் இல்லாமல் கதைகள்தான் உண்டா ஆகச் சிறந்த கதைகள் இருக்குமிடத்தில் மிகத்தேர்ந்த\nநிலவு மட்டும் துணையாக – அருணா கதிர்\nநிலவு மட்டும் துணையாக “முருகா….முருகா” என்று ஆத்யாவின் உள்மனம் கதறிக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரமாக ஓடிக் கொண்டிருக்கிறாள் என ஆத்யாவிற்கு நினைவு இல்லை. அரை மணியோ, ஒரு மணிக்கூறோ..இல்லை அதற்கும் மேலாகவா\nகாதல் கசக்குதடி – மேகலா அப்பாதுரை\nகாதல் கசக்குதடி …… ஒரு சின்ன டீசர்….. நாயகன் : கள்ளழகர். நாயகி: சுந்தரவள்ளி. கள்ளழகர் பெயருக்கு ஏற்ற நம் மதுரை மண்ணின் ஆளுமை நிறைந்த அழகன். கோவக்காரன். ஊருக்கே நல்லபிள்ளை, தவறு செய்பவருக்கு\nஅன்பெனும் ஊஞ்சலிலே – சித்ரா .V\nபுனர்வி இப்படி செய்வாள் என எதிர்பார்க்காத ராகமயா, அவளது செயலில் அதிர்ச்சியாகி, “ஹே புவி என்னோட மொபைலை கொடு..” என்று எழுந்து சென்று வாங்க முற்பட்டாள். “அப்படி என்னத்தான் இந்த மொபைலை பார்த்து\nJust Arrived – மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – 3\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – 3 Advertisements\nதுளி தீ நீயாவாய் 24\nதுளி தீ நீயாவாய் 24\nஇங்க உங்களுக்காக ஒரு கேம் இருக்கு ஃப்ரென்ட்ஸ்… தினம் ஒரு கேம்…வாரம் ஒரு பரிசு…வந்து ஜாய்னுங்கோ\nபுதினம் 2020 – போட்டிக் கதைகள்\nஇன்றைய எப்பி – சுடச் சுட மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – 3 மறவாதே இன்பக்கனவே – 8 துளி தீ நீயாவாய் 24 புதினம் 2020- The contest போட்டியில்\nபுதினம் 2020 – களத்திலிருப்பவை\nஆடுகளம் – ரியா மூர்த்தி ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் – ஸ்வேதா சந்திரசேகரன் தினம் உனைத் தேடி – நித்யா பத்மநாதன் அன்பெனும் ஊஞ்சலிலே – சித்ரா. வெ கர்வம் அழிந்ததடி –\nவாசிப்பு உலகிற்கு வந்திருக்கும் நட்புகளுக்கு இனிய வணக்கம் தளத்தில் சுடச் சுட தொடராக வந்து கொண்டிருக்கும் நாவல்களை வாசிக்க கீழுள்ள இணைப்பை நாடுங்கள். நிகழும் தொடர்கதை முழு நாவல்களை வாசிக்க கீழுள்ள இணைப்பை தெரிந்தெடுங்கள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமறவாதே இன்பக் கனவே 8\nமறவாதே இன்பக் கனவே 8 (2)\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\n@kannamma மன்னவனை விரைவில் மங்கையின் கண்ணில் காட்டி விட...\n@kannamma மன்னவனால் வந்த மனவியாதி 😊😊😊\n@sudhar நன்றி சகோ 😍 அம்முவுக்கு கீழே விழுந்ததால் வந்த ப...\nமிக்க நன்றி kannamma 🙂🙂\nமிக்க நன்றி sudhar 🙂🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://koottanchoru.wordpress.com/2010/04/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-09-20T06:27:52Z", "digest": "sha1:ZOXKFFP2JXBALBZ5NHRDWGUUQ4IWVIZP", "length": 18222, "nlines": 88, "source_domain": "koottanchoru.wordpress.com", "title": "பெரியவர் பெரியவர்தான்! — சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு. ரவி பிரகாஷ் | கூட்டாஞ்சோறு", "raw_content": "\n — சக்தி ��ிகடன் பொறுப்பாசிரியர் திரு. ரவி பிரகாஷ்\nஇங்கே, காஞ்சிப் பெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றிச் சமீபத்தில் எனக்குத் தெரிய வந்த சிலிர்ப்பூட்டும் தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே பெரியவர் பெரியவர்தான்\nநாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக ‘கலவை’யில் எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் மனைவியோடு, ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.\nபெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, “எப்படி இருக்கே” என்று விசாரித்தார் பெரியவர்.\nஅதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும், தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், “சரி, இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு செலவாச்சு” என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில், “சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்” என்றார்.\nபெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “அதிருக்கட்டும்… திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்” என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.\nதொழிலபதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர். அதற்கு அவர், “நான் அயோக்கியன்… அயோக்கியன்..” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இரு��்தார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு அவர் சொன்னார்…\n“எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையனை என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய தர்மவானா’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு” என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.\nஒருமுறை ‘திருவாடனை’ என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒருமுறை, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவர் தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.\nஅன்றைக்குத் திருவாடனை ஊரிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.\nமடத்துச் சிப்பந்தி ஒருவர், வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவர் மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார்.\nசங்கரன் முறை வந்தபோது, அவரையும் பெரியவருக்கு அறிமுகம் செய்தார் மடத்துச் சிப்பந்தி. சங்கரனை பெரியவருக்கு ஏற்கெனவே தெரியும். சங்கரனைப் பார்த்ததும் பெரியவர் உரத்த குரலில், “என்ன சங்கரா எப்படி இருக்கே உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா இன்னும்கூட உன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே இன்னும்கூட உன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே” என்று கேட்டு, ஆசீர்வதித்தார்.\nசங்கரனுக்கு ரொம்ப சந்தோஷம். அதே நேரம், மடத்து சிப்பந்திகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய ஆச்சரியம்… முப்பது வருஷமாகக் கடைப்பிடித்து வரும் மௌன விரதத்தை முறித்து விட்டாரே பெரியவர் என்று\nஎல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்ற பின்பு, சிப்பந்திகள் தயங்கித் தயங்கிப் பெரியவரிடம் சென்று, “பெரியவா எதுக்காக மௌன விரதத்தை முறிச்சுட்டீங்க எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே இந்தச் சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே இந்தச் சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா\nபெரியவர் புன்னகைத்தபடியே, “எல்லாரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது. இவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்கணும்னு அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். அவனால் என்னைப் பார்க்க முடியாது. நானும் மௌனமா ஆசீர்வாதம் பண்ணினேன்னா, அது அவனுக்குப் போய்ச் சேராது. நான் அவனைப் பார்த்தேனா, ஆசீர்வாதம் பண்ணினேனான்னு அவனுக்குத் தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும். வருத்தப்படுவான். இந்தத் தேசத்துக்காகத் தன் கண்களை தானம் செஞ்சவன் அவன். அவனுக்காக நான் என் ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது. அதனால எதுவும் குறைஞ்சுடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம் ஒண்ணுமே இல்லே\nபெரியவர் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டும் வறட்டுப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டு இருப்பவர் அல்ல; அதற்கும் மேலாக மனிதாபிமானத்தை, மனித நேயத்தையே விரும்பியவர்; இந்த விஷயத்தில் மற்றவர்களுக்குத் தாமே ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்\nநீங்களே உதாரணமாகத் திகழ்ந்துவிட்டால், பலப் பல உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய வேலை உங்களுக்கு மிச்சம்\nஒரு பதில் to “பெரிய���ர் பெரியவர்தான் — சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு. ரவி பிரகாஷ்”\nமாற்ற மனங்கழிய நின்ற மறையோனை\nநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண\nஇந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.\nஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.\nஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்\nஅம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்\nஅருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி\nதனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/skype/", "date_download": "2019-09-20T05:32:21Z", "digest": "sha1:U4MOZKXRYRVGWVTGHXQIET5IKZCKEOQF", "length": 28761, "nlines": 159, "source_domain": "ta.termotools.com", "title": "ஸ்கைப் | September 2019", "raw_content": "\nஅண்ட்ராய்டு மாத்திரையில் WhatsApp நிறுவ எப்படி\nஆசிரியர் தேர்வு September 20,2019\nஉரை தவிர வேறு எந்த பயனுடனும் ஸ்கைப் தொடர்பில் தொடர்பு கொள்ள நீங்கள் ஒரு மைக்ரோஃபோன் தேவை. மைக்ரோஃபோனை இல்லாமல், குரல் அழைப்புகள் அல்லது வீடியோ அழைப்புகள் அல்லது பல பயனர்களுக்கு இடையே ஒரு மாநாட்டில் நீங்கள் செய்ய முடியாது. Skype இல் மைக்ரோஃபோனை எப்படி திருப்புவது என்பதைத் தெரிந்து கொள்வோம். ஒரு மைக்ரோஃபோனை இணைத்தல் ஸ்கைப் ஒரு மைக்ரோஃபோனை இயக்க, நீங்கள் ஒரு கணினியில் இணைக்க வேண்டும், நிச்சயமாக, நீங்கள் ஒரு மடிக்கணினி பயன்படுத்தி ஒரு உள்ளமைக்கப்பட்ட ஒலிவாங்கி மூலம்.\nஸ்கைப் திட்டம்: ஹேக்கிங் செயல்கள்\nதனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தும் எந்தவொரு நிரலுடனும் ஹேக்கர்களால் ஹேக்கிங் செய்யப்படும் போது மிகவும் இக்கட்டான தருணம். பாதிக்கப்பட்ட பயனர் ரகசிய தகவலை மட்டும் இழக்க நேரிடும், ஆனால் பொதுவாக அவரது கணக்கு அணுகல், தொடர்புகளின் பட்டியல், கடிதத்தின் காப்பகம் போன்றவை. கூடுதலாக, பாதிக்கப்பட்ட பயனரின் சார்பாக தொடர்புத் தரவுத்தளத்தில் நுழைந்த நபர்களுடன் தொடர்பு கொள்ளலாம், பணம் கேட்கவும், ஸ்பேம் அனுப்பவும்.\nஸ்கைப் ஒரு நபர் தடுக்கிறது\nஸ்கைப் நிரல் இணையத்தில் தொடர்புகொள்வதற்கான நபர்களின் திறனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக, யாருடன் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களோ அத்தகைய நபர்கள் இருக்கிறார்கள், அவற்றின் துன்புறுத்தலானது ஸ்கைப் பயன்படுத்த மறுக்க உங்களை அனுமதிக்கிறது. ஆனால், உண்மையில் அத்தகைய மக்கள் தடுக்க முடியாது திட்டம் ஸ்கைப் ஒரு நபர் தடுக்க எப்படி கண்டுபிடிக்க வேண்டும்.\nஸ்கைப் ஒரு மாநாட்டில் உருவாக்குதல்\nஸ்கைப்பில் வேலை இரு வழி தொடர்பு மட்டும் அல்ல, ஆனால் பல பயனர் மாநாடுகள் உருவாக்கப்படுகின்றன. நிரல் செயல்பாடு பல பயனர்களிடையே ஒரு குழு அழைப்பை ஒழுங்கமைக்க உங்களை அனுமதிக்கிறது. ஸ்கைப் ஒரு மாநாடு உருவாக்க எப்படி கண்டுபிடிக்க வேண்டும். எப்படி ஸ்கைப் 8 மற்றும் மேலே முதல் ஒரு மாநாட்டில் உருவாக்க, ஸ்கைப் 8 மற்றும் மேலே தூதர் பதிப்பு ஒரு மாநாட்டை உருவாக்கும் வழிமுறை கண்டுபிடிக்க.\nஸ்கைப் இல் பழைய செய்திகள் காண்க\nபல்வேறு சூழ்நிலைகளை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்கிறீர்கள், ஸ்கைப்பின் கடிதத்தை மிக நீண்ட காலத்திற்கு முன்பு பாருங்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக, எப்போதும் பழைய செய்திகளை நிரலில் காண முடியாது. ஸ்கைப் பழைய செய்திகள் எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதை அறியலாம். செய்திகள் எங்கே சேமிக்கப்படுகின்றன முதலாவதாக, செய்திகள் எங்கே சேமிக்கப்படும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம், ஏனென்றால் அவர்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டார்கள் என்பதை நாம் புரிந்துகொள்வோம்.\nஸ்கைப் ஒரு அரட்டை உருவாக்குதல்\nஸ்கைப் வீடியோ தொடர்பு அல்லது இரண்டு பயனர்களுக்கு இடையே உள்ள தொடர்பை மட்டுமல்ல, ஒரு குழுவில் உரையாடலுக்கும் மட்டும் அல்ல. இந்த வகையான தொடர்பு அரட்டை என்று அழைக்கப்படுகிறது. இது பல பயனர்கள் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட சிக்கல்களின் தீர்வு பற்றி விவாதிக்க அனுமதிக்கிறது, அல்லது பேசுவதை அனுபவிக்கிறார்கள்.\nSkype இல் புகைப்படங்களை அனுப்புகிறது\nஸ்கைப் நிரல் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மட்டும் செய்யாது அல்லது ஒத்ததாக இருக்கலாம், ஆனால் கோப்புகளை பரிமாறவும் முடியும். குறிப்பாக, இந்த திட்டத்தின் உதவியுடன், நீங்கள் புகைப்படங்களை அனுப்பலாம் அல்லது வாழ்த்து அட்டைகளை அனுப்பலாம். PC க்கான ஒரு முழுமையான நிரலில், மற்றும் அதன் மொபைல் பதிப்பில் நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.\nசுதந்திர குரல்: உரை குரல் படிக்கும் ஒரு திட்டம்\n \"ரொட்டி உடலை உணவளிக்கிறது, புத்தகம் மனதை ஊட்டுகிறது\" ... புத்தக���்கள் நவீன மனிதன் மிக மதிப்புமிக்க செல்வந்தன் ஒன்றாகும். புத்தகங்கள் பண்டைய காலத்தில் தோன்றியது மற்றும் மிகவும் விலையுயர்ந்த இருந்தன (ஒரு புத்தகம் பன்றி ஒரு மாடு பரிமாறி). நவீன உலகில், புத்தகங்கள் எல்லோருக்கும் கிடைக்கின்றன). நவீன உலகில், புத்தகங்கள் எல்லோருக்கும் கிடைக்கின்றன அவற்றைப் படித்தோம், நாங்கள் அதிக கல்வியறிவு பெற்றோம், வளர்ந்து வரும் எல்லைகள், புத்தி கூர்மை.\nசிக்கல் தீர்க்க: Skype இல் கட்டளைகளை செயலாக்க போதுமான நினைவகம் இல்லை\nஎந்தவொரு கணினித் திட்டமும் வேலை செய்கின்றன, ஸ்கைப் விதிவிலக்கல்ல. பயன்பாட்டின் பாதிப்பு மற்றும் வெளிப்புறக் காரணிகளால் அவை ஏற்படலாம். Skype இல் பிழை என்ன என்பதைக் கண்டுபிடிக்க நாம் \"கட்டளைகளை செயலாக்க போதுமான நினைவகம் இல்லை\", மற்றும் எப்படி இந்த சிக்கலை தீர்க்க வேண்டும்.\nஸ்கைப் சிக்கல்கள்: பயன்பாட்டை நிறுவும் போது பிழை 1603\nதுரதிருஷ்டவசமாக, ஒரு வழியில் அல்லது வேறுபட்ட பல்வேறு பிழைகள் கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் இணைக்கும். மேலும், சில சந்தர்ப்பங்களில் அவை பயன்பாட்டு நிறுவலின் போது கூட ஏற்படலாம். எனவே, திட்டம் கூட இயக்க முடியாது. ஸ்கைப் நிறுவும் போது பிழை 1603 ஐ உருவாக்குகிறது என்பதை கண்டுபிடிப்போம், இந்த சிக்கலை தீர்க்க வழிகள் எவை.\nஹெட்ஃபோன்களை ஒரு கணினி அல்லது லேப்டாப்பில் இணைப்பது எப்படி\nஇன்றைய கட்டுரையில் ஹெட்ஃபோன்கள் (மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர்கள் உட்பட) ஒரு கணினி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை எவ்வாறு இணைப்பது என்பதைப் பார்ப்போம். பொதுவாக, எல்லாம் எளிது. பொதுவாக, இது கணினியில் பணிபுரியும் திறனை நீங்கள் விரிவாக்க அனுமதிக்கிறது. நன்றாக, நிச்சயமாக, முதலில், நீங்கள் இசை கேட்க மற்றும் யாரையும் தலையிட முடியாது; ஸ்கைப் பயன்படுத்த அல்லது ஆன்லைன் விளையாட.\nஸ்கைப் நிரல்: நீங்கள் தடுக்கப்படுவதை அறிவது எப்படி\nஸ்கைப் என்பது இன்டர்நெட் வழியாக தகவல்தொடர்புக்கான நவீன வேலைத்திட்டமாகும். இது குரல், உரை மற்றும் வீடியோ தொடர்பு மற்றும் பல கூடுதல் செயல்பாடுகளை வழங்குகிறது. திட்டத்தின் கருவிகளில், தொடர்புகளை நிர்வகிப்பதற்கு மிகவும் பரந்த சாத்தியங்களை முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம். உதாரணமாக, நீங்கள் ஸ்கைப் எந்த பயனர் தடுக்க முடியும், மற்றும��� அவர் எந்த வழியில் இந்த திட்டம் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது.\nஸ்கைப் சிக்கல்கள்: ஒலிப்பதிவு சாதனங்கள்\nஸ்கைப் இன் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று ஆடியோ மற்றும் வீடியோ பேச்சுவார்த்தைகள் ஆகும். இயற்கையாகவே, ஒரு ஒலிப்பதிவு சாதனம் இல்லாமல், அதாவது மைக்ரோஃபோனைப் போன்ற தகவல் தொடர்பு இல்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக, சில நேரங்களில் பதிவு சாதனங்கள் தோல்வியடைகின்றன. ஒலிப்பதிவாளர்கள் மற்றும் ஸ்கைப் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்துவதையும், அவற்றை எப்படித் தீர்க்கலாம் என்பதையும் அறியலாம்.\nSkype இல் உள்நுழைய முயற்சிக்கும் போது நீங்கள் பின்வரும் பிழைகளை எதிர்கொண்டால்: \"தரவு பரிமாற்ற பிழை காரணமாக புகுபதிவு சாத்தியமில்லை\", கவலை வேண்டாம். இப்போது அதை எப்படி விவரிப்போம் என்பதைப் பார்ப்போம். இந்த சிக்கல்களைச் செய்வதற்கு முதல் முறை, நீங்கள் \"நிர்வாகி\" உரிமைகள் வேண்டும்.\nஸ்கைப் கணக்கிலிருந்து கடவுச்சொல்லை மீட்கவும்\nஒவ்வொரு பயனரும் குறைந்தபட்சம் அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட கணக்கை அணுகுவதற்கான பணியை முழுவதும் கடந்து வந்தனர். பெரும்பாலும், நுழைவு தேவைப்படும் தரவு வெறுமனே மறக்கப்பட்டுவிட்டது, ஆனால் சில நேரங்களில் அவை எதிரிகளால் கைவிடப்பட்டு அல்லது திருடப்பட்டிருக்கலாம். இறுதியில், பிரச்சினைக்கான காரணம் மிகவும் முக்கியம் இல்லை, முக்கிய விஷயம் உடனடியாக அதை அகற்ற வேண்டும்.\nஸ்கைப் திட்டம்: கடித வரலாற்றில் தரவு இடம்\nசில சந்தர்ப்பங்களில், கடிதத்தின் வரலாறு அல்லது ஸ்கைப் பயனரின் செயல் பதிவு, நீங்கள் பயன்பாட்டு இடைமுகத்தின் மூலம் அல்ல, அவை சேமிக்கப்பட்ட கோப்பில் இருந்து நேரடியாக காணப்படவில்லை. இந்தத் தரவு பயன்பாட்டிலிருந்து சில காரணங்களுக்காக நீக்கப்பட்டிருந்தால், அல்லது இயக்க முறைமையை மீண்டும் நிறுவும் போது இது சேமிக்கப்பட வேண்டும் என்றால் இது குறிப்பாக உண்மை.\nஸ்கைப் புகுபதிவு உருவாக்குதல்: நடப்பு சூழ்நிலை\nநிச்சயமாக, ஒவ்வொரு பயனர் ஸ்கைப் தொடர்பு கொள்ள ஒரு அழகான பயனர் பெயர் வேண்டும், அவர் தன்னை தேர்வு செய்யும். அனைத்து பிறகு, பயனர் உள்நுழைவு மூலம், உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாது, ஆனால் உள்நுழைவு மூலம், மற்ற பயனர்கள் அவரை தொடர்பு கொள்கிறேன். ஸ்கைப் ஒரு பயனர் பெயர் உருவாக்க எப்படி கற்று கொள்வோம். முன்னர் ஒரு உள்நுழைவை உருவாக்கும் நுணுக்கங்கள் முந்தையது என்றால், லத்தீன் எழுத்துகளில் ஒரு உள்நுழைப்பாக எந்த தனித்துவமான புனைப்பெயர் பயன்படுத்தப்படலாம், அதாவது ஒரு பயனரால் உருவாக்கிய ஒரு புனைப்பெயர் (எடுத்துக்காட்டாக, ivan07051970), இப்போது, ​​மைக்ரோசாப்ட் ஸ்கைப் ஆன பிறகு, உள்நுழை மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி, பயனர் மைக்ரோசாப்ட் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஸ்கைப்: இணைப்பு தோல்வி. என்ன செய்வது\nநல்ல மாலை. ஒரு நீண்ட காலத்திற்கு முன்பு வலைப்பதிவில் புதிய பதிவுகள் எதுவும் இல்லை, ஆனால் அதற்கான காரணம் ஒரு சிறிய \"விடுமுறை\" மற்றும் வீட்டு கணினியின் \"whims\". இந்த கட்டுரையில் இந்த மாறுதல்களில் ஒன்றை பற்றி நான் உங்களிடம் கூற விரும்புகிறேன் ... இணையத்தில் தொடர்பு கொள்ள மிகவும் பிரபலமான திட்டம் ஸ்கைப் என்று இரகசியமாக இல்லை. நடைமுறையில், இதுபோன்ற பிரபலமான திட்டத்துடன் கூட, எல்லாவிதமான குறைபாடுகள் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.\nஸ்கைப் இல் உங்கள் குரலை மாற்றவும்\nஇது ஸ்கைப் திட்டத்தில் நீங்கள் குரல் மாற்ற முடியும் என்று மாறிவிடும். நிச்சயமாக, பலர் இதைப் பற்றி கூட தெரியாது. ஸ்கைப் போன்ற இயல்பான செயல்பாட்டை வழங்காததால், தனியாக பதிவிறக்கம் செய்யப்படும் சிறப்பு நிரல்களின் உதவியுடன் இது செய்யப்படுகிறது. அத்தகைய add-ons எவ்வாறு வேலை செய்கின்றன மற்றும் அவை ஒரு கணினிக்காக எவ்வளவு பாதுகாப்பானவை என்பதை நாம் பார்க்கலாம்.\nஸ்கைப் சிக்கல்கள்: கேமரா வேலை செய்யாது\nஸ்கைப் திட்டத்தின் சிறப்பம்சமாக வீடியோ அழைப்பு திறன்களை வழங்குதல் மற்றும் இணைய மாநாடுகள். இந்த பயன்பாட்டை பெரும்பாலான IP தொலைபேசி மற்றும் உடனடி செய்தியிடல் நிரல்களிலிருந்து வேறுபட்டது. ஆனால் நிலையான கணினி அல்லது லேப்டாப்பில் நிறுவப்பட்ட வெப்கேம் பயனரால் பார்க்கவில்லையா\nவிண்டோஸ் 8 மற்றும் 8.1 ஆகியவற்றில் Chrome OS மற்றும் Chrome 32 உலாவியின் மற்ற கண்டுபிடிப்புகள்\nமைக்ரோசாப்ட் எக்செல் உள்ள செல் எண்ணின் கோட்பாடுகள்\nஐஎம்இஐ மூலம் ஐபோன் சரிபார்க்க எப்படி\nவிண்டோஸ் 10 உடன் லேப்டாப்பில் Wi-Fi மறைந்தால் என்ன செய்வது\nபல உயர்தர இலவச வீடியோ ஆசிரியர்கள் இல்லை, குறிப்பாக நேரியல் வீடியோ எடிட்டிங் (மற்றும் கூடுதலாக, ரஷியன் இருக்கும்) மிகவும் பெரிய சாத்தியங்கள் வழங்க வேண்டும் என்று அந்த. இந்த வீடியோ ஆசிரியர்களில் ஒருவராக சாக்லேட்டுகள் மற்றும் விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் ஓஎஸ் எக்ஸ் ஆகியவற்றிற்கான இலவச திறந்த மூல மென்பொருளானது அனைத்து அடிப்படை வீடியோ எடிட்டிங் அம்சங்களுடனும், அதேபோல் சில கூடுதல் அம்சங்களை ஒத்த தயாரிப்புகளில் காணப்படவில்லை (தொகுப்பு: சிறந்த இலவச வீடியோ தொகுப்பாளர்கள் ). மேலும் படிக்க\nYandex.Mail க்கு ஒரு படத்தை அனுப்ப எப்படி\nதிசைவி ZyXEL கீனெட்டி 4G கட்டமைக்கும்\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_37_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-09-20T06:37:54Z", "digest": "sha1:SVVS2RHNWIA33A4TXAQ4HJREHMPLNX3K", "length": 6187, "nlines": 74, "source_domain": "ta.wikinews.org", "title": "தென்னிலங்கையின் மாத்தறை முருகன் கோயிலில் 37 ஆண்டுகளின் பின் தேர்த்திருவிழா - விக்கிசெய்தி", "raw_content": "தென்னிலங்கையின் மாத்தறை முருகன் கோயிலில் 37 ஆண்டுகளின் பின் தேர்த்திருவிழா\nஇலங்கை வரைபடத்தில் மாத்தறை மாவட்டம்\nசனி, ஆகத்து 8, 2009, மாத்தறை, இலங்கை:\nமாத்தறை, அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா உற்சவம் 37 ஆண்டுகளின் பின்னர் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.\n1983 இனக்கலவரத்தின் பின்னர் நித்திய, நைமித்திய பூசைகள் எதுவுமின்றி மூடப்பட்டிருந்த இக்கோயில் 1986 ஆம் ஆண்டில் புனரமைப்பு செய்யப்பட்டதுடன் பூஜைகளும் நடைபெற்றன. தெற்கில் ஏற்பட்ட சில பதற்ற நிலைமைகள் காரணமாக 2005ஆம் ஆண்டு வரை பூசைகள் நடைபெறாமல் இருந்தது. 2005 ஆம் ஆண்டின் பின்னர் வழமை போன்று நித்திய பூசைகள் மட்டுமே நடைபெற்றன.\n1940களில் கட்டப்���ட்ட மேற்படி கோவிலில் இறுதியாக 1972 ஆம் ஆண்டே தேர்த்திருவிழா நடைபெற்றது.\nநேற்று இரவு 7.00 மணிக்கு வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றன. 8.00 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளியதுடன் நள்ளிரவு 12.00 மணி வரை தேர்த் திருவிழா நடைபெற்றது. ஆலய விசேட பூசைகளை பிரம்மஸ்ரீ தர்மராஜ குருக்கள் நடத்தினார்.\nமாத்தறை முருகன் ஆலயத்தில் 37 வருடங்களின் பின் தேர்த்திருவிழா, தினகரன்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 18:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-09-20T05:55:57Z", "digest": "sha1:MBYTPAGBGNJ34WZYKNSUOMDGMF5MXUKV", "length": 7148, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீயா நானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீயா நானா என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி. இது பலதரப்பட்ட தலைப்புகளை விவாதிக்கும் நிகழ்ச்சி. விவாதங்களை மட்டறுத்து நிகழ்ச்சியினை வழங்குபவர் கோபிநாத்.\nஇந்த நிகழ்ச்சி இரு துருவங்களைச் சார்ந்த மக்கள் விவாதிக்க வழி வகுக்கிறது. அப்படி விவாதித்த பின் அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான வழிகளைக் கூறுகிறது. குறிப்பிட்டவற்றை மட்டும் விவாதிக்காமல் எல்லாத் துறைகளைப் பற்றியும் விவாதிக்கும் ஒரு தளமாக இந்த நிகழ்ச்சி திகழ்கின்றது என்பது உண்மை. வீடு, அலுவலகம், நாடு மற்றும் பிற பொதுவானவற்றைப் பற்றி விவாதித்து அவற்றில் நிலவும் பிரச்சனைகளைக் களைய வழி வகுக்கிறது.\nவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்\nவிஜய் டிவி யூ ட்யுப்\nதமிழ் கலந்துரையாடல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2000ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2019, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-09-20T05:50:38Z", "digest": "sha1:C66HVWSMZWKCDDHIPXIXMYK76LOUZG4V", "length": 6640, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:பாலு மகேந்திரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலு மகேந்திரா இயக்கிய திரைப்படங்கள்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)\nரெட்டை வால் குருவி (1987)\nவண்ண வண்ணப் பூக்கள் (1991)\nஎன் இனிய பொன் நிலாவே (2001)\nஅது ஒரு கனாக்காலம் (2005)\nஔர் ஏக் ப்ரேம் கஹானி (1996)\nஇந்தியத் திரைப்பட இயக்குனர்கள் வழிகாட்டிப் பெட்டிகள்\nதமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் வழிகாட்டிப் பெட்டிகள்\nதெலுங்குத் திரைப்பட இயக்குனர்கள் வழிகாட்டிப் பெட்டிகள்\nமலையாளத் திரைப்பட இயக்குனர்கள் வழிகாட்டிப் பெட்டிகள்\nஇந்தித் திரைப்பட இயக்குநர்கள் வழிகாட்டிப் பெட்டிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 12:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/android-users-recommended-to-delete-these-24-apps-immediately-023086.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News", "date_download": "2019-09-20T05:45:22Z", "digest": "sha1:ZFJYAVKMX75KF5ZL2ESHTT3OKPBE4LLN", "length": 20985, "nlines": 284, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் இரண்டாம் எச்சரிக்கை: 24 புதிய ஆப்ஸ்களை உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள்! | Android Users Recommended To Delete These 24 Apps Immediately - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி கூகுள் அசிஸ்டன்ட் அக்காகிட்ட தமிழில் பேசலாம் சரியான நேரத்தில் தூள் கிளப்பிய கூகுள் நிறுவனம்.\n4 hrs ago Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\n16 hrs ago அக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.\n17 hrs ago செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n20 hrs ago நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nNews நாம கோல் அடிக்க ஆசைப்படுவோம்.. அதைத் தடுக்க ஒரு கூட்டமே வரும்.. விஜய் பரபரப்பு பேச்சு\nFinance 48.87 சதவீதம்.. அசைக்க முடியாத முகேஷ் அம்பானி..\nMovies சுபஸ்ரீ மரணத்தால் கொந்தளித்த விஜய்.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்.. களமிறங்கும் பெரும் படை\nLifestyle இஷ்ட தெய்வ அருளை தன்வசம் வைத்திருக்கும் ராசி எது தெரியுமா\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nAutomobiles திறன் வாய���ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள் இரண்டாம் எச்சரிக்கை: 24 புதிய ஆப்ஸ்களை உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்கள்\nஇரண்டாம் கட்ட எச்சரிக்கையாக மீண்டும் கூகுள் புதிய மால்வேர் செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள 24 ஆப்ஸ்களை உடனே உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து அன்இன்ஸ்டால் செய்யும்படி கூகுள் வலியுரித்துள்ளது. உஷார் ஆகிக்கொள்ளுங்கள்.\nஆபத்தான அப்ஸ் (Dangerous Apps)\nஆபத்தான அப்ஸ் (Dangerous Apps) என்ற பிரிவின் கீழ், கூகுள் நிறுவனம் கடந்த மாதம் சுமார் 40 மால்வேர் செயலிகளை நீக்கம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் இரண்டாம் முறையாக 24 புதிய செயலியின் பெயரை ஆபத்தான அப்ஸ் பிரிவின் கீழ் கூகுள் சேர்த்துள்ளது.\nசிஎஸ்ஐஎஸ் (CSIS) ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசிஎஸ்ஐஎஸ் (CSIS) என்று அழைக்கப்படும் சைபர் பாதுகாப்பு சேவை ஆராய்ச்சியாளர்கள், சுமார் 24 மால்வேர் ஆப்ஸ்களை கூகுள் பிளே ஸ்ட்ரோலில் இருந்து கண்டுபிடித்துள்ளனர். இதில் சோகம் என்னவென்றால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்களின் போனில் இந்த செயலிகள் இருக்கிறது என்பது தான்.\nசந்திராயன்-2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது:இஸ்ரோ-நாசா சேருகிறது.\nகண்டறியப்பட்டுள்ள இந்த மால்வேர் ஆப்ஸ்கள் அனைத்தும் ட்ரோஜன் வகை வைரஸ்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரோஜன் வகை மால்வேர்கள், உங்கள் போனில் உள்ள மெசேஜ், கான்டக்ட்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் தகவல் அனைத்தையும் திருடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வகை மால்வேர்களை, இந்த செயலிகள் விளம்பரங்கள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் நுழையச் செய்து, உங்கள் தகவல்களை உங்களுக்குத் தெரியாமலே திருடி வருகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் ஆராய்ச்சியகர்கள் வெளியிட்டுள்ளனர். உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யும்படி இரண்டாம் முறையாகக் கூகுள் எச்சரித்து வெளியிட்டுள்ள 24 ஆப்ஸ்கள் இவைதான்.\nமிகப்பெரிய அளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் ���ெய்ய காக்னிசென்ட் திட்டம்: அச்சத்தில் ஊழியர்கள்.\nமால்வேர் உள்ள பயன்பாட்டு செயலிகள்\nசெர்டெயின் வால்பேப்பர் 1.02 (Certain Wallpaper 1.02)\nஇந்த ஆப்ஸ்கள் உங்கள் போனில் உள்ளதா\nஆன்டிவைரஸ் செக்யூரிட்டி- செக்யூரிட்டி ஸ்கேன், ஆப் லாக் (Antivirus Security - Security Scan,App Lock)\nகொல்லேட் ஃபேஸ் ஸ்கேனர் (Collate Face Scanner)\nருட்டி எஸ்எம்எஸ் மோட் (Ruddy SMS Mod)\nநிலவில் 'பிரக்யான் ரோவர்' ஆராய்ச்சியைத் துவங்க வாய்ப்புள்ளது\nகிளைமேட் எஸ்எம்எஸ் 3.5 (Climate SMS 3.5)\nஇந்தியா: விரைவில் அசத்தலான விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nப்ரிண்ட் பிளான்ட் ஸ்கேன் (Print Plant scan)\nகேம்ஸ்கேனர்(CamScanner) என்றழைக்கப்படும் செயலியைக் கடந்த சில வாரத்திற்கு முன்பு கூகுள் நிறுவனம் தனது டேஞ்சரஸ் ஆப்ஸ் (Dangerous Apps) பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த CamScanner செயலியை இதுவரை சுமார் 1 மில்லியன் பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அப்படி நீங்களும் இந்த செயலியை, உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வந்தால் உடனே அதையும் உங்கள் போனில் இருந்து அன்-இன்ஸ்டால் (Uninstall) செய்துவிடுங்கள்.\nGoogle Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nஅக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.\nGoogle எச்சரிக்கை: இந்த 10 விஷயத்தை கூகுளில் சர்ச் செஞ்சுடாதீங்க\nசெப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் பிளே ஸ்டோரில் ஆப் வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறும் வழிமுறைகள்\nநாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nபேஸ்புக்கோடு பர்சனல்களை அபேஸ் செய்யும் ஆப்கள் உடனே டெலீட் செய்யுங்க.\nஅமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.\nஸ்விகியிடம் இருந்து இப்படி ஒரு சேவையா புதிய ஸ்விகி கோ சேவை அறிமுகம்\nஇனி கூகுள் அசிஸ்டன்ட் அக்காகிட்ட தமிழில் பேசலாம் சரியான நேரத்தில் தூள் கிளப்பிய கூகுள் நிறுவனம்.\nஆர்பிஐ அனுமதியுடன் களமிறங்கும் புதிய வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவை\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐபோன் 11 ஓரம்��ோ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமூன்று ரியர் கேமராவுடன் மிரட்டலான சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை\nமிரட்டலான மோட்டோரோலா ஸ்மார்ட்டிவி வெறும் ரூ.13,999\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=7c4e24b24", "date_download": "2019-09-20T05:20:17Z", "digest": "sha1:LAMC5PG7HAKG3CAV4SPIAJTLQQRSO53P", "length": 7643, "nlines": 165, "source_domain": "worldtamiltube.com", "title": " மாம்பழம் சாப்பிடுவதால் நன்மைகள் என்ன? | Mango Tamil Health Tips | Mango Benefits for Health", "raw_content": "\nமாம்பழம் சாப்பிடுவதால் நன்மைகள் என்ன\nமாம்பழ தமிழ் உடல்நலம் குறிப்புகள் | ஆரோக்கியத்திற்காக மாம்பழ நன்மைகள்\nவெப்ப மண்டல நாடுகளில் கோடைகாலத்தில் மாங்காய் ஒரு பொதுவான பழம். மாம்பழம் தமிழ் மொழியில் மாம்பாஹாம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ் கலாச்சாரத்தின் மூன்று முக்கியமான பழங்களுள் மாங்கானது ஒன்றாகும். மாங்காய் சுவைகளில் இனிப்பு மற்றும் தமிழ் நாட்டில் மாம்பழ 300 வகைகள் உள்ளன. மாம்பழம் ஆரோக்கியத்திற்கு நல்லது, குறிப்பாக சர்க்கரை அளவு மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கும். பல வழிகளில் மாம்பழ நன்மை பயக்கும். மாம்பழத்தின் முக்கியமான ஆரோக்கிய நன்மைகள் செரிமானம் மற்றும் தோல் நிலையில் ஏற்படும் நல்ல விளைவுகளாகும்.\nநெய் சாப்பிடுவதால் வரும் தீமைகள் |...\nதினம் பாதாம் சாப்பிடுவதால் நிகழும்...\nஅன்னாச்சி பழத்தின் பயன்கள் | Health Benefits of...\nமாம்பழம் சாப்பிடுவதால் நன்மைகள் என்ன\nமாம்பழம் சாப்பிடுவதால் நன்மைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/11/tharathappu-from-album-kadhalan-yesu.html", "date_download": "2019-09-20T05:13:40Z", "digest": "sha1:YLUR6F6DOCYBGSWEQCJ44WC4PHPZ5ISU", "length": 4226, "nlines": 106, "source_domain": "www.christking.in", "title": "Tharathappu - தார தப்பெல்லாம் From Album : Kadhalan Yesu - Christking", "raw_content": "\nபாடு பாடு - சௌண்டு பட்டணத்த அசைக்கணும்.\nபோடு போடு - லைக்கு பட்டனெல்லாம் தெறிக்கனும்.\nஹே வாட்சாப்புல வாழ்த்துக்கல கூறுவோமே\nதார தப்பெல்லாம் கிழிந்து போகுதே\nநான் பண்ண தப்புகூட கழிந்து போனதே.\nஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே\nஜீவன் தந்தவரை போற்றி பாடுவோம்.\nஅழுத்திக் கொண்டிருந்த பாவ பாரங்களை எல்லாம்\nகொளுத்தி எரியவிட்ட இயேசு இரத்தமே.\nதானா என் மனம் துதிக்குதம்மா...\nபாத மாறிப்போன ஆடு எங்கள\nகூகுள் மேப் ஒன்னும் கண்டு பிடிக்கல\nசல்லி காசுக்கும் தகுதி இல்லாத என்ன\nதேடி வந்தாரே வெள்ளி காசாக.\nதானா என் மனம் துதிக்குதம்மா...\nEn Thevaiya Solli Solli - என் தேவையை சொல்லி சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2364081", "date_download": "2019-09-20T06:16:10Z", "digest": "sha1:EOR2S6PCSCM5DDOEGKHW5M53UAWX4UTD", "length": 24406, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "தலாய்லாமாவுக்கு ஜே.எம்.பி., குறி வைப்பது ஏன்?| Dinamalar", "raw_content": "\nவிஐபி சிறையாகிறதா திகாரின் 7 ம் எண் அறை \nகாஷ்மீர் முடிவு, 130 கோடி மக்களின் உணர்வு: பிரதமர் மோடி ...\nசிதம்பரம் நீதிமன்ற காவல் அக.,3 வரை நீட்டிப்பு 2\nவங்கி காவலாளிக்கு விருது வழங்க கோரிக்கை 1\nகுடிமக்கள் கணக்கெடுப்பு: அமித்ஷாவிடம் மம்தா மனு 6\nடுவிட்டரில் நிர்மலா - பெண் தொழிலதிபர் கருத்து மோதல் 17\nதீபாவளி சிறப்பு பஸ்கள் முன்பதிவு அக்., 23ல் துவக்கம்\nவாகன சட்டம் : தமிழகத்தில் அபராதம் குறைக்கப்படும் 4\nஒரே மேடையில் சித்தராமைய்யா-எடியூரப்பா 2\nதலாய்லாமாவுக்கு ஜே.எம்.பி., குறி வைப்பது ஏன்\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் 54\n24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம்; 'டுபாக்கூர்' போலீஸ் ... 38\nகாவி உடை, குங்கும பொட்டு : பிஷப்பின் சர்ச்சை ... 97\nஇறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு 6\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 245\nவங்கதேசத்தில் செயல்பட்டு வந்த, பயங்கரவாத இயக்கமான, ஜே.எம்.பி., என்றழைக்கப்படும், 'ஜமாத் -- உல் - முஜாகிதீன்' 2005ல், அந்நாட்டு அரசால் தடை செய்யப்பட்ட போதிலும், பல்வேறு பெயர்களுடன் ரகசியமாக செயல்பட்டு வருகிறது.\nநம் நாட்டின் எல்லை மாநிலங்களான, மேற்குவங்கம், அசாம் மற்றும் திரிபுராவில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், இவ்வமைப்பினர் ஊடுருவியுள்ளனர். இந்த அமைப்பின் பின்புலத்தை ஆராய்ந்த மத்திய அரசின் உள்துறை. ஜே.எம்.பி.,க்கு தடை விதித்தது. இந்தியாவில், புத்த மதத்தினரின் புனித தலமாக விளங்கும் பீஹார் மாநிலம், புத்தகயாவில், 2013ல் சங்கிலித் தொடராக, ஒன்பது இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில், பலர் காயமடைந்தனர். புலனாய்வுத் துறையின் விசாரணையில், இத்தாக்குதலில் ஈடுபட்டது, வங்க தேசத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஜே.எம்.பி., தான் என, கண்டறியப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர்.\nஎனினும், குற்றவாளிகள் சிலர், இன்னமும் தலைமறைவாக உள்ளனர். அவர்களில் முக்கிய நபராக கருதப்படும், ஷேக் அசுதுல்லா, தே���ிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளால், சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டான்.தலாய்லாமாவுக்கு குறிகடந்த, 2017, ஆகஸ்ட்டில், அண்டை நாடான, மியான்மரில் ரொஹிங்யா பயங்கரவாதிகள், அந்தநாட்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தி, பலரை கொன்றனர். இதையடுத்து, பல்வேறு இடங்களில் வெடித்த வன்முறைகளில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாகவே, ஜே.எம்.பி.,யின் பார்வை, புத்த மதத்தினர் மீது திரும்பியது. ஜே.எம்.பி.,யும், அதன் இந்திய ரகசிய அமைப்பும், ஹிமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் தங்கியிருக்கும் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவின் உயிருக்கு குறி வைத்துள்ளன.\nபீஹாரில் உள்ள புத்தகயா மீது மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜே.எம்.பி., மீதான கண்காணிப்பு, மேற்கு வங்கத்தில் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதை அடுத்து, அவர்கள் தென்மாநிலங்களுக்கு, குறிப்பாக, தமிழகத்துக்கு தப்பி வந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nகோவை, திருப்பூர்கோவையில் உள்ள நகைப் பட்டறைகள், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில், மேற்கு வங்கத்தினர் அதிகளவில் பணியாற்றுகின்றனர். இவர்களில் வங்க தேசத்தவர்களும் ஊடுருவி, உள்ளூர் மக்களைப் போல ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.\n'வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், போலீஸ் வேட்டை தீவிரமாகும்போது, தப்பி தமிழகம் வரும் பயங்கரவாதிகள், கோவை, திருப்பூரில் பதுங்கி பணியாற்றுகின்றனர். 'அங்கு நிலைமை சீரானவுடன் திரும்ப சென்றுவிடுவதும் ரகசியமாக நடக்கிறது' எனக் கூறும் உளவுத்துறையினர், அவர்களை அடையாளம் காண்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்து, உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை, திருப்பூரில் தங்கி வேலை செய்யும் மேற்கு வங்க நபர்களில், வங்க தேசத்தவரை மட்டும் அடையாளம் காண்பதில் சிக்கல்கள் உள்ளன. 'இங்கேயே தங்கி, வாக்காளர் அடையாள அட்டை கூட பெற்று விட்டனர்; இருப்பினும், சந்தேக நபர்களை கண்காணித்து வருகிறோம்' என்றனர்.\nRelated Tags dalai lama தலாய்லாமா ஜே.எம்.பி. குறி ஏன்\nரேஷன் கார்டு தொலைத்தோருக்கு 20 ரூபாயில் மாற்று கார்டு (3)\nபிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு; உள்ளாட்சி அதிகாரிகள் வேடிக்கை(2)\n» தினமலர் முதல் பக்கம்\nகோவை தொழிலதிபர்கள் கொஞ்சம் சாக்கிரதையா இருங்க...காசு மிச்சம் பண்ணலாம்னு கண்டவனையும் உள்ளே விட்டா ஆபத்து தான். இப்படியெல்லாம் போற இடத்துலயும் செஞ்சா ஏன் பர்மாவிலிருந்து அடிச்சு விரட்ட மாட்டாங்க \nஇது தமிழ் நாட்டின் எல்லா வியாபாரிகளுக்கும் பொருந்தும்....\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nதிடீரென்று முஸ்லீம் கூட்டம் வடஇந்திய ரயில்களில் இருந்து எங்க மாவட்டத்துக்கு , மற்றும் எஸ்வந்தபுருக்கு அதிகமாய் வர்றாங்க , எப்படி எதற்காக என்று யாருக்கும் சொல்ல தெரியவில்லை , மீடியாக்களும் கண்டுக்கலை , பெங்களூருக்கு இந்த லிஸ்டில் இடம் இருக்கா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்க���் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரேஷன் கார்டு தொலைத்தோருக்கு 20 ரூபாயில் மாற்று கார்டு\nபிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு; உள்ளாட்சி அதிகாரிகள் வேடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47002", "date_download": "2019-09-20T05:53:36Z", "digest": "sha1:6DP73S5HPV7DSTCKZUTRJERJDX3E5UI3", "length": 11523, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்கு முயற்சி - பெப்ரல் | Virakesari.lk", "raw_content": "\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nபல்கலைக்கழக வலைப்பந்தாட்டக் கிண்ணம் யாழுக்கு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபங்காளி கட்சிகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே கலந்துகொண்டது ; சஜித்\nஓரிரு தினங்களில் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கப்படும் ; சஜித்\nசஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் சு.க\nமாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்கு முயற்சி - பெப்ரல்\nமாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்கு முயற்சி - பெப்ரல்\nமாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குற்றம் சாட்டியுள்ளார்.\nஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅத்துடன் சகல மாகாணசபைளுக்கும் ஒரே சந்தரப்பத்தில் நடத்துவதென்பது ஜனநாயகத்துக்கு சாதகமாக அமைவதோடு தேர்தல் செலவீனத்தை கட்டுப்படுத்துவதிலும் பாரிய பங்களிப்பை செலுத்தும். இருப்பினுத் தற்போதைய நடைமுறையில் இது சிக்கலுக்குறிய விடயமாகும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nமாகாணசபை தேர்தல் பெப்ரல் அமைப்பு\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன வெற்றி பெறு­வ­தற்­கான அனைத்து செயற்றிட்­டங்­களும் முழு­மை­ய­டைந்­துள்­ளன. இறுதித் தரு­ணத்தில் சுதந்­திர கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி நிச்­சயம் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைவார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர்\n2019-09-20 11:12:25 ஜனா­தி­பதி தேர்­தல் பாரா­ளு­மன்றம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பில் இருந்துவரும் சந்தேக நபர் ஒருவரையும், பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பில் இருந்து வரும் 2 சந்தேகநபர்களையும் விடுவிப்பதாக தெரிவித்து பணத்தை பெற்றுக்கொண்ட மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-09-20 10:51:19 கப்பம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் easter attack\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கொழும்பு தோட்டத்தின் ஸ்காப்ரோ பகுதியிலுள்ள 28 வீடுகள் அடங்கிய குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n2019-09-20 10:46:13 மஸ்கெலியா பொலிஸ் கொழும்பு\nபொதுக்­கூட்­ட­ணியில் சஜித்தை களம் இறக்­கு­வது குறித்து ஆலோ­சனை : பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலியுறுத்து\nஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை நிய­மிக்க வேண்டும் என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­துட���் அவ்­வாறு கள­மி­றங்­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­பட்டால் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்து அதன் வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை போட்­டி­யி­ட­வைப்­பது குறித்து ஆரா­யப்­\nஜனாதிபதியிடம் வாக்குமூலம் பதிவு ; ஜனாதிபதி செயலகம் சென்ற தெரிவுக்குழு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்னர்.\n2019-09-20 10:11:00 தெரிவுக்குழு பாராளுமன்றம் வாக்குமூலம்\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nமாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - ஜே.வி.பி.\nதினேஷ் - ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-09-20T05:49:10Z", "digest": "sha1:HJGQQOCWEFEH2GA5BUSWFLCTTCOFXR4F", "length": 4834, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளவரசு | Virakesari.lk", "raw_content": "\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nபல்கலைக்கழக வலைப்பந்தாட்டக் கிண்ணம் யாழுக்கு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபங்காளி கட்சிகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே கலந்துகொண்டது ; சஜித்\nஓரிரு தினங்களில் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கப்படும் ; சஜித்\nசஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் சு.க\nகன்னக் குழியழகி சிருஷ்டி டாங்கே நடிக்கும் \"நவரச திலகம்\"\nபர்மா படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு...\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nமாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - ஜே.வி.பி.\nதினேஷ் - ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-video-released-by-ammk-itwing-team-pugalenthi/", "date_download": "2019-09-20T05:57:40Z", "digest": "sha1:M4OX6I2MO4ETKK3SJ5BJBDZ62LXRF52W", "length": 12312, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "இவர்கள்தான் இந்த வேலையை செய்தார்கள்-அமமுக ஐ.டி.விங் குழுவால் வேதனைப்படும் புகழேந்தி | Dinasuvadu Tamil", "raw_content": "\nமீண்டும் தங்கம் விலை உயர்வு\nடிசம்பர் 1ஆம் தேதி முதல் டோல்கேட்டிற்காக ஆன்லைனில் ரீ-சார்ஜ் செய்துகொள்ளுங்கள்\nசுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் நல்ல ஒரு மேடையை நியாயமாக பயன்படுத்தியுள்ளார் விஜய்-கமல் பாராட்டு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிய இராணுவ விமான தளம் உருவாக்கும் பாகிஸ்தான் \nஇந்த காலத்து நடிகைகளின் நடிப்பு மனதில் பதியும்படி இல்லை: நடிகை விஜயசாந்தி\nமுத்தரப்பு போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி..\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nமீண்டும் தங்கம் விலை உயர்வு\nடிசம்பர் 1ஆம் தேதி முதல் டோல்கேட்டிற்காக ஆன்லைனில் ரீ-சார்ஜ் செய்துகொள்ளுங்கள்\nசுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் நல்ல ஒரு மேடையை நியாயமாக பயன்படுத்தியுள்ளார் விஜய்-கமல் பாராட்டு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிய இராணுவ விமான தளம் உருவாக்கும் பாகிஸ்தான் \nஇந்த காலத்து நடிகைகளின் நடிப்பு மனதில் பதியும்படி இல்லை: நடிகை விஜயசாந்தி\nமுத்தரப்பு போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி..\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nஇவர்கள்தான் இந்த வேலையை செய்தார்கள்-அமமுக ஐ.டி.விங் குழுவால் வேதனைப்படும் புகழேந்தி\nin Top stories, அரசியல், தமிழ்நாடு\nஎன்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் உள்ளவர்கள் இந்த வேலையை செய்துள்ளார்கள் என்று வீடியோ குறித்து புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார்.\nஅமமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் புகழேந்தி பேசி��� வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.கோவையில் அவரது கட்சினருடன் பேசிய வீடியோவில் ,கட்சியில் யாரிடமும் போய் நிற்க வேண்டிய அவசியமில்லை.முகவரி இல்லாத தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்றும் பல போராட்டங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தது நான் தான் என்றும் தெரிவித்தார்.இவரது இந்த பேச்சு அமமுக வினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇது தொடர்பாக புகழேந்தி விளக்கம் அளிக்கையில்,கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நீக்கம் செய்தது சரியல்ல.இந்த நீக்கம் குறித்து வருத்தப்பட்டேன்.வீடியோவில் நான் கட்சி நிர்வாகிகள் நீக்கம் குறித்து தான் விவாதித்தேன் என்று தெரிவித்தார்.ஆனால் என்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் உள்ளவர்கள் இந்த வேலையை செய்துள்ளார்கள்.என்னுடைய அறையில் நான் எனது கட்சி நிர்வாகிகளுடன் பேசும் வீடியோவை பதிவு செய்து,நான்கு சுவருக்குள் நடக்கும் விவகாரத்தை நாடெங்கும் பரப்பியது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.மேலும் யாரையும் கட்சியை விட்டு நீக்காதீர்கள் என்று தினகரனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nடிசம்பர் 1ஆம் தேதி முதல் டோல்கேட்டிற்காக ஆன்லைனில் ரீ-சார்ஜ் செய்துகொள்ளுங்கள்\nசுபஸ்ரீ விவகாரம் குறித்து பேசிய விஜய் நல்ல ஒரு மேடையை நியாயமாக பயன்படுத்தியுள்ளார் விஜய்-கமல் பாராட்டு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிய இராணுவ விமான தளம் உருவாக்கும் பாகிஸ்தான் \n தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் ஆலோசனை\nஎன் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவுகளில் ஒன்று எனது திருமணம் : நடிகை ரேவதி\nமுகனின் தாயாரை கட்டிபிடித்த அபிராமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/09/28/russia-woman-killed-30-women-gossip/", "date_download": "2019-09-20T06:22:23Z", "digest": "sha1:U3VK3VEFAPCOTLFSDXOKUAG2OFMVMVR7", "length": 44498, "nlines": 433, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Russia woman killed 30 women gossip, Tamil gossip news", "raw_content": "\nஇவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஇவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…\nரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 30 பெண்களை கொன்று தின்றசந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். Russia woman killed 30 women gossip\nஒரு கொலை செய்யப்பட்ட பெண்ணின் மொபைல் போனை ஆராய்ந்த போது, இவர் தனது கணவரோடு சேர்ந்து கொல்லப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி அதனுடன் போட்டோ எடுத்திருந்தது தெரியவந்தது.\nஅதன் பின்னர் இவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் அங்கு மனிதர்களின் உடல் பாகங்கள் ஃப்ரீசரிலும், ஊறுகாய் பாட்டில்களிலும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், இந்த பெண் ஏற்கனவே இது போன்று 30 பெண்களை கொன்று தின்றது அம்பலமாகியுள்ளது.\nஅவளது கணவருக்கு காச நோய் உள்ளதால் அவரை இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த பெண்ணிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…\nஉலக கோப்பையில் அதிக கோல்களை அடிப்பவருக்கு கொடுக்கும் விருது செருப்பா \n‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…\nகணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…\nபப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…\nஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…\nபிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி\nரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஅந்த உறுப்பை தானம் செய்ய முடிவெடுத்த நடிகை… ரசிகர்கள் அதிர்ச்சி\n500 ரூபாய் கடனிற்காக மனைவியை கடத்தி திருமணம்… கர்நாடகாவில் பரபரப்பு…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட���ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச���சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த கா��்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஅந்த உறுப்பை தானம் செய்ய முடிவெடுத்த நடிகை… ரசிகர்கள் அதிர்ச்சி\n500 ரூபாய் கடனிற்காக மனைவியை கடத்தி திருமணம்… கர்நாடகாவில் பரபரப்பு…\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1276354.html", "date_download": "2019-09-20T05:41:56Z", "digest": "sha1:Z2CU3OWCXJKJREFXPAKCJABTMQTFIPTK", "length": 14115, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "அங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்\nஅங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்\nமே 18 நினைவேந்தலை முன்னிட்டு, அங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் முன்னெடுப்பு.\nயாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்று பதிவு செய்யப்பட்டவர்களில், தெரிவு செய்யப்பட்ட 144 பேரில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு முதற்கட்டமாக வாழ்வாதார உதவி திட்டங்களை வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nகோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்தில் இன்று (19/05/2019) மாலை முன்னாள் போராளிகளுடன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.\nஒரு பயனாளிக்கு ஒரு லட்சம் ரூபா வீதம் 40 பேருக்கு தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, உபகரணங்கள் மற்றும் பொருள் கொள்வனவிற்காக விசேடமாக இவ் நிதி வழங்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் போது முன்னாள் போராளிகளோடு கலந்துரையாடலின் போது வழங்கப்படும் நிதிகளை உரிய முறைகள் ஊடாக தொழில் நடவடிக்கைகளுக்காக மூலதன முதலாக பயன்படுத்தி, சிறப்பான வாழ்க்கையை முன்னெடுக்குமாறும் குறிப்பிட்டார்.\nபத்து வருடங்களாக எவ்விதமான ஊக்குவிப்புக்களும் வழங்கப்படாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் தொழிலை மேற்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டமை பாராட்டத்தக்கது எனவும், முன்னாள் போராளிகள் மீதான கரிசனைக்கு நன்றி தெரிவித்திருந்ததோடு தொடர்ச்சியாக தமது தொழில் செயற்பாடுகளுக்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், தாமும் கை கோர்த்து பயணிக்க தயார் எனவும் இதன் போது முன்னாள் போராளிகள் சார்பாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.\nஒரு தொகை தோட்டக்கள் மற்றும் இராணுவ சீருடை கண்டுபிடிப்பு\nரணில்லை பிரதமராக்கி நாம் தவறிழைத்துவிட்டோம் – அத்துரலியே ரத்ன தேரர்\nரிஷாட்க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – தமிழரசு கட்சி ஆதரவு\nரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வு..\nசாலைகள் இல்லை, வாக்குகள் இல்லை: எந்திரத்தை உடைத்து தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்..\nமுதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை: ஈசுவரப்பா..\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- பலர் காயம்..\nஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு\nசமிக்ஞை செயலிழந்ததினால் புகையிரத சேவைகள் தாமதம்\nவத்தளை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து \nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த பிரித்தானிய இளம்பெண்: இறுதியில்…\nஅமெரிக்காவை அடுத்து கனடாவில் பரவும் மர்ம நோய்: ஆபத்தான கட்டத்தில் ஒன்ராறியோ…\nநான் அழகாக இருக்கிறேன் என்னை சிறையில் அடைக்காதீர்கள்: சிக்னலில் காரை நிறுத்தாததால்…\nஏழு வருடங்களாக காரில் பயணிக்காத நபருக்கு பொலிசார் அனுப்பிய நோட்டீஸ்..\nமுதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை:…\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- பலர் காயம்..\nஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில்…\nசமிக்ஞை செயலிழந்ததினால் புகையிரத சேவைகள் தாமதம்\nவத்தளை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து \nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த பிரித்தானிய…\nஅமெரிக்காவை அடுத்து கனடாவில் பரவும் மர்ம நோய்: ஆபத்தான கட்டத்தில்…\nநான் அழகாக இருக்கிறேன் என்னை சிறையில் அடைக்காதீர்கள்: சிக்னலில்…\nஏழு வருடங்களாக காரில் பயணிக்காத நபருக்கு பொலிசார் அனுப்பிய…\nபொழிக்கரை கடற்கரையில் பிணமாக கிடந்த குழந்தை: கள்ளக்காதலில்…\nபுதுப்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி..\nமுதலியார்பேட்டையில் கூரையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி..\nஆம்பூர் ரெயில் தண்டவாளத்தில் இளம்பெண்ணை கொலை செய்து வீசிய…\nஇந்திய விமானப்படை புதிய தளபதியாக பதாரியா நியமனம்..\nமுதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை:…\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- பலர் காயம்..\nஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasipanneerselvam.com/2016/04/blog-post.html", "date_download": "2019-09-20T05:48:00Z", "digest": "sha1:Q3YIDDY4M3LU5BKSN3SLN3GVUW4YA635", "length": 11148, "nlines": 146, "source_domain": "www.rasipanneerselvam.com", "title": "NEET -MBBS/ BDS நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத்திட்ட ம் 2017", "raw_content": "\nNEET -MBBS/ BDS நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத்திட்ட ம் 2017\nஅகில இந்திய அளவில் நடைபெறவிருக்கும் NEET எனப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்குரிய பாடத்திட்டம் NEET -MBBS/ BDS நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத்திட்டம்\nஒரு எளிய எழுத்தாளன் / விமர்சகனின் பரிந்துரைகள்\nபுதுக்கோட்டை மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது . 26.11.2016 முதல் 04.12.2016 வரை நடைபெறும் இவ்விழாவில் சுமார் 25 பதிப்பகங்கள் கலந்துகொள்கின்றன ஆயிரக்கணக்கான தலைப்புகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் வரவுள்ளன .இது புதுக்கோட்டையில் முதல் முயற்சி\nகவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் அமைக்க ப்பட்டிருக்கும் வரவேற்புக்குழு அற்புதமாக திட்டமிட்டு மிக நேர்த்தியாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது .\nஇந்த இனிய தருணத்தில் புதிய இளம் வாசகர்களுக்காக அவர்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய தமிழின் சிறந்த நூல்களை அறிமுகப்படுத்தி பரிந்துரை செய்வது எனது கடமை என்றே கருதுகிறேன் .\nஎனது பரந்துபட்ட வாசிப்பனுவத்தின் ஊடாக நான் கண்டடைந்த உன்னதமான வாழ்வியல் பதிவுகளை / அவற்றை தாங்கிய நூல்களை வகைமை வாரியாக இங்கு தந்துள்ளேன் . புதிய / நடப்பு வாசகர்களுக்கு இது நல்ல வழிகாட்டுதலாய் இருக்கும் என்று நம்புகிறேன்\nஇலக்கிய வாசகத் தளத்தில் இயங்கும் படைப்புகள்\nமாயூரம் வேத நாயகம் பிள்ளை - பிர��ாப முதலியார் சரித்திரம்\nமுத்தொள்ளாயிரம் -ஒரு அழகியல் அதீதம்\n( செம்மொழித்தமிழ் உயராய்வு மையம் நடத்திய முத்தொள்ளாயிர கருத்தரங்கில் எனது உரை- ஜனவரி 2014, புதுக்கோட்டை)\nமனிதகுல நாகரிகம் நதிக்கரையில் தோன்றி வளர்ந்ததென்று பார்க்கிறோம். உணவு தயாரிக்கவும், உடை உடுத்தவும், இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதுமான அடிப்படை தேவைகளையும் - உற்பத்தி முறைகளையும் அறிந்து கொண்டது மட்டும் நாகரிகமல்ல. ஆண் பெண் தாம்பத்ய உறவை முறைப்படுத்திக் கொண்டதும், மொழியை வடிவமைத்து சிந்தனைக்கு உருவங்கொடுத்தும் தான் உண்மையான நாகரிகம்.\nஅம்மாதிரியான மொழி நாகரிகத்தில் உலக அளவிலான மொழிகளாக கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு, சீனம், வடமொழி ஆகியவற்றோடு கால ஓட்டத்தில் முன்னும் பின்னுமாய் ஊடாடி இன்றைக்கும் மொழிகள் குலத் தனி விளக்காய் ஒளி வீசிக்கொண்டிருப்பது தமிழ்.\nகிரேக்கமொழி ஹோமரின் இலியட்;, ஒடிசி ஆகிய மகாகாவியங்களாலும் ஹெரடோட்டஸின் வரலாற்றுப் பதிவுகளாலும், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவ நூல்களாலும் சிறந்திருந்த காலம்…\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய இரவில்\nநான் வாசித்த கவிதை (ஆலங்குடி ஜீலை 2008 )\nவகுப்பறையே . . . .\nநாலு வார்த்தை மழலை பேசி\nநாங்கள் நடக்க ஆரம்பித்த போது\nகேள்வி தாட்களை அடுக்கிக் கட்டிய\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர் . தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுகை நகர தலைவர். தமிழ் நாடு அபெகா பண்பாட்டு இயக்க மாநில செயற்குழு உறுப்பினர்...கவிதை-சிறுகதை-கலை இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு , சமூகவியல் ஆய்வு...திரைப்பட சங்கங்கள் இவற்றினூடாக பயணம் .\nNEET -MBBS/ BDS நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத்திட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=500", "date_download": "2019-09-20T06:20:53Z", "digest": "sha1:W52Q23QCQKRPP25Y2OI4DZ2YJJFKVDXV", "length": 4198, "nlines": 111, "source_domain": "www.shruti.tv", "title": "VijayaKanth Son Shanmuga Pandian Starring 'Sagaptham' Movie Trailer - shruti.tv", "raw_content": "\nவிஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் திரைப்படத்தின் முன்னோட்டம்.\nதயாரிப்பு – கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ்\nதாராவி பாணியிலான நடனத்தை ஆடிய இஷான்\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\nசுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு.\n8வருட இடைவெளிக்கு பிறகு மௌனகுரு இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.wol-children.net/index.php?n=Tamil.GTdramaCh098", "date_download": "2019-09-20T05:24:15Z", "digest": "sha1:47X5KVYTHZTRVSWL3B37BNHHGKTSFULA", "length": 8207, "nlines": 71, "source_domain": "www.wol-children.net", "title": "Tamil, Dramas: Piece 098 – தண்டணைகள் & வாக்குத்தத்தங்கள் 2 | Waters of Life for Children", "raw_content": "\nநாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்\n98. தண்டணைகள் & வாக்குத்தத்தங்கள் 2\nபெண்: “இந்த மழை பெய்வது எப்போது தான் நிற்கும்\nமனிதன்: “நோவா சொன்னது சரியாய் நடக்கிறதே\nஅனைவரும்: “எங்களுக்கு உதவுங்கள், நோவாவே, கதவைத் திறவுங்கள். நாங்கள் உள்ளே வருகிறோம்”.\nமிகவும் தாமதமாகிவிட்டது. இறைவனே கதவை அடைத்துவிட்டார். மக்கள் அவருடைய வார்த்தையை கவனிக்கவில்லை. இப்போது அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள். இறைவனுக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் இதுதான் முடிவு. தண்ணீரின் உயரம் கூடிக்கொண்டே இருந்தது. இறைவன் சொன்னது போல 40 நாட்கள் பகலும், இரவும் மழைபெய்து கொண்டேயிருந்தது.\nமக்கள் உயரமான இடங்களிலும், மலைகளிலும் ஏறி தப்பிக்க நினைத்தார்கள். ஆனால் உலகின் உயரமான இடத்தை விட 16 அடி மேலாக தண்ணீர் பெருகியது. உயிருள்ள அனைத்தும் அந்த பெரிய பிரளயத்தில் மாண்டுபோயின. நோவாவும், பேழையில் உள்ள அனைவரும் பாதுகாக்கப்பட்டார்கள்.\nதண்ணீர் முழுவதும் வற்றிப்போவதற்கு ஒரு ஆண்டு ஆகியது.\nநோவா: “பூமி முழுவதும் காய்ந்து போயிற்றா என்பதை அறிய, நான் ஒரு காகத்தை அனுப்புகிறேன்”.\nபின்பு புறாவை அனுப்பினான். அந்தப் பறவைகள் கால் வைத்து இளைப்பாற இடமில்லை. எனவே போவதும், வருவதுமாக இருந்தது. ஒருவாரம் கடந்தது.\nநோவா: “நான் இன்னொரு புறாவை பறக்கவிடப் போகிறேன்”.\n(ஜன்னலை திறக்கும் சத்தம், பறவைகளின் இறக்கை சத்தம்)\nதிருமதி.நோவா: “பாருங்கள், ஒரு ஒலிவ இலைக் கிளையை புறா கொத்திக்கொண்டு வருகிறது”.\nநோவா: “தண்ணீர் சீக்கிரம் வற்றப்போகிறது”.\nநோவா மூன்றாவது முறை புறாவை வெளியில் விட்டான். அது திரும்பி வரவில்லை. ஒரு வருடம் கழித்து, தண்ணீர் வற்றி வெட்டாந்தரை காணப்பட்டது.\nஇறைவன் பேசினார்: “நோவா, உனது குடும்பத்துடன் பேழையை விட்டு வெளியே வா. பறவைகளும், மிருகங்களும் பேழையை விட்டு வெளியே வரட்டும். இந்தப் பூமியில் பலுகிப் பெருகுங்கள்”.\nபேழையைவிட்டு வெளியே வந்த அனைவரும் வெட்டாந்தரைக்கு வந்தார்கள். நீ நோவாவாக இருந்திருந்தால் முதலாவது என்ன செய்திருப்பாய் அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி பலி செலுத்தினான். இவ்விதமாய் தன்னை இரட்சித்த இறைவனுக்கு அவன் நன்றி செலுத்தினான். நோவா இறைவனுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்தான். இது இறைவனுக்கு பிரியமாயிருந்தது.\nஇறைவன் பேசினார்: “நான் இனிமேல் பூமியை ஜலப்பிரளயத்தால் இனி அழிக்கமாட்டேன். இந்தப் பூமி உள்ளளவும் கோடை காலமும், மாரி காலமும், பகலும், இரவும் இருக்கும். நான் உன்னுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கைக்கு அடையாளமாக வானவில்லை வைக்கிறேன்”.\nவானத்தில் முதல் வானவில் தோன்றியது. எவ்வளவு அருமையான வண்ணங்கள், இன்றைய நாள் வரைக்கும் இறைவன் உண்மையுள்ளவர் என்பதை அது நினைவுபடுத்துகிறது. அவர் தனது வார்த்தையை நிறைவேற்றுகிறார். நீ அவரை 100% சார்ந்திருக்க முடியும். நீ அடுத்த முறை வானவில்லைக் காணும் போது அவரைக் குறித்து சிந்தித்துப் பார்.\nமக்கள்: உரையாளர், இரண்டு மனிதர்கள், பெண், நோவா, திருமதி.நோவா, இறைவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81", "date_download": "2019-09-20T05:39:40Z", "digest": "sha1:LTYKBYEA6DAHZ4D3VREKLODOGHHQQJDL", "length": 11043, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "அதிக மகசூலுக்கு தொழில்நுட்பம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற, தொழில்நுட்பம் குறித்து, திருத்துறைப்பூண்டி கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nநடப்பாண்டு (2013) சம்பா சாகுபடியில் அதிக மகசூல் ��டுக்கும், இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம் குறித்து ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பயிற்சி இயக்குனர் ஜெயராமன் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nதிருவாரூர், நாகை மாவட்டங்களில், சம்பா சாகுபடி நேரடி விதைப்பு செய்து விதை முளைக்க, சரியான நேரத்தில் மழை பெய்து, விதையும் முளைத்து அரை அடி உயரம் நெற்பயிர் வளர்ந்துள்ளது.\nதற்போது, ஆற்றில் வரும் தண்ணீரை சீராக வைத்து, தொழிலாளர்களை கொண்டு களை எடுப்பதன் மூலம், அதிக தூர்கட்டும். களை என்பது விவசாயிகளுக்கு தடை அல்ல. இதற்காக களைக்கொல்லியை பயன்படுத்துவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.\nகளைக்கொல்லி இடும் நிலத்தில் மண்வளம் கெடும்.மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும்.\nவிவசாயிகள் நண்பன் என, அழைக்கப்படும் மண் புழு இனமும் அழியும்.\nஇதனால் சுற்றுச்சூழல் பாதித்து, பயிரின் வளர்ச்சியும் குறைந்து விடும்.\nகளைக்கொள்ளியை பயன்படுத்தி உற்பத்தியாகும் அரிசி விஷத்தன்மை உடையதாக இருக்கும்.\nகுறைந்த செலவில் அதிக மகசூலை, இயற்கை வேளாண்மை தொழில்நுட்பத்தில் பெற முடியும்.\nஒரு ஏக்கருக்கு, 50 அன்னக்கூடை அளவு தொழுஉரம், 20 லிட்டர் பஞ்ச காவ்யா, சூடோமோனாஸ் ஒரு லிட்டர், பாஸ்பாக்டீரியா, 10 பொட்டலம், அசோஸ்ஸ்பைரில்லம், 10 பொட்டலம் ஆகியவற்றை கலந்து, நிழற்பகுதியில், ஈர சாக்கு போட்டு மூடி வைத்து, 3 தினங்கள் கிளறி விட்டு, சீராக தண்ணீரை வயலில் பாய்ச்சி விட்டு, பயிர்களுக்கு தொழு உரத்தை தெளிக்க வேண்டும்.\nஇதனால் பயிர் நன்கு வளர்ந்து, அதிக தூர்கட்டும்.\nஇதற்கு ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்து தேவையில்லை.\nஒரு மாத பயிரியில் மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்த வேண்டும்.\nஅதற்கு ஆடு, மாடு தின்னாத இலை, ஒடித்தால் பால் வளர்க்கும் செடி உதாரணமாக, புங்கன், எருக்கன், ஊமத்தை, வேப்பிலை, நெய்வேலி காட்டாமணக்கு, காட்டாமணக்கு, பப்பாளி போன்ற செடிகளில் ஏதாவது, ஐந்து இலைகளை, மொத்தமாக 3 கி., எடுத்து, இடித்து, 10 லி., கோமியத்தில் போட்டு ஊற வைத்து, 15 தினங்களுக்கு பின் வடிகட்ட வேண்டும்.\nஇதை கைத்தெளிப்பான் மூலம், ஏக்கருக்கு, ஒரு டேங்குக்கு 10 லி., வீதம், 500 மி.லி., மூலிகை பூச்சி விரட்டியை கலந்து, 10 டேங்க் பயன்படுத்த வேண்டும். 75 சதவீதம் பூச்சி விரட்டப்பட்டு, 25 சதவீதம் பயிர் வள��்ச்சிக்கு பயன்படும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம் Tagged அசோஸ்பைரில்லம், ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, இயற்கை பூச்சி கொல்லி, சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், பஞ்சகவ்யா\nசின்ன வெங்காய சாகுபடி →\n← தென்னையும் சொட்டுநீர் பாசனமும்\nOne thought on “அதிக மகசூலுக்கு தொழில்நுட்பம்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/musuem-football-stadium/4334190.html", "date_download": "2019-09-20T05:49:40Z", "digest": "sha1:G2JAYDNSDZ3EJYQIIZRGZX7QS6RRH6V4", "length": 4633, "nlines": 74, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "காடுகள் தொடர்பான கண்காட்சிக்கூடமாக மாறிய காற்பந்து விளையாட்டரங்கம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகாடுகள் தொடர்பான கண்காட்சிக்கூடமாக மாறிய காற்பந்து விளையாட்டரங்கம்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nKlaus Littmann ஆஸ்ட்ரியாவில் வசிக்கும் கலைஞர்.\nKlagenfurt நகரில் உள்ள பழைய காற்பந்து விளையாட்டரங்கில் அவர் ஒரு வித்தியாசமான கண்காட்சியை அமைக்கத் திட்டமிட்டார்.\nதொழில்மயமாக்கல் இயற்கையின்மீது ஏற்படுத்திய தாக்கங்கள், 1970களில் Max Peintner என்பவர் வரைந்த ஓவியம் ஆகியவற்றின் அடிப்படையில் அதனை உருவாக்க முனைந்தார்.\nவிளையாட்டரங்கிலிருந்து முளைத்து எழும் வனப்பகுதியைக் காட்ட முடிவெடுத்தார்.\nஅதற்காக, 300 மரங்களை Wörthersee விளையாட்டரங்கின் மத்தியில் நட்டு அழகுபார்த்தார்.\n'வனத்துக்காக' எனப் பெயரிடப்பட்ட அந்தப் பசுமைக் கண்காட்சி,\nநேற்று முன்தினம்(செப். 08) பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.\nகாலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை அதனைக் கண்டுகளிக்கலாம்.\nமுதல் நாள் அன்று, கனத்த மழையையும் பொருட்படுத்தாமல் 5,000 பேர் பசுமைக் கண்காட்சியைக் காண வந்திருந்ததாய்த் தகவல்கள் கூறுகின்றன.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nகட்டுமானத் தளத்தில் எஃகுப் பலகை விழுந்து ஊழியர் மரணம் - மனிதவள அமைச்சு விசாரணை\nஒரு தலையாய் காதலித்த பெண்ணைக் கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்டதாக ஆடவர்மீது சந்தேகம்\nகுளிர் பதனப் பெட்டியில் வைக்கக்கூடாத 5 உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-20T06:07:18Z", "digest": "sha1:XNEKXIAYRGOY35G3BPOKW6ZZAKMATSVG", "length": 7333, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "குனோம் விளையாட்டுத் திரளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிசம்பர் 20, 1998; 20 ஆண்டுகள் முன்னர் (1998-12-20)[1]\nVala (programming language), சி (நிரலாக்க மொழி), சி++, இசுகீம், யாவாக்கிறிட்டு, Python\nலினக்சு, Unix-like, Mac OS X, மைக்ரோசாப்ட் விண்டோசு\nகுனோம் விளையாட்டுத் திரளம் (GNOME Games Collection) என்பது லினக்சு வகைக்கணினிகளில் குனோம் திரைப்புலக்கட்டகர்கள் உருவாக்கிய கணிய விளையாட்டுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இருப்பினும், மற்ற லினக்சு வகைக் திரைப்புலங்களிலும் செயற்பட வல்லது.[2][3] பெரும்பான்மையான விளையாட்டுகள் புதிர் விளையாட்டுகளாகவே திகழ்கின்றன. ஏறத்தாழ 15 க்கும் மேற்பட்ட விளையாட்டு வகைகள், இவற்றில் அடங்குகின்றன. எத்தகைய திரைப்புலங்களில் நாம் விளையாடினாலும், குனோம் திரைப்புலத்தில் இருப்பது போலவே திகழ்வது இதன் தனிச்சிறப்பியல்பாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் GNOME Games என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2018, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/exp-enginerring-counciling-today-vaij-174965.html", "date_download": "2019-09-20T05:18:10Z", "digest": "sha1:RUE3APFLPZ3AO2YN7ODNJDYMIZGOEVHX", "length": 10750, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "பொறியியல் பொதுப்பரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடக்கம்! | Online general counselling for engineering to commence from today– News18 Tamil", "raw_content": "\nபொறியியல் பொதுப்பரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடக்கம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - தலைமறைவாக உள்ள மாணவர்களைப் பிடிக்க தனிப்படை\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: சென்னையை சேர்ந்த மாணவர் மீது புகார்\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு 3 ஆண்டுகளுக்கு தேர்வு உண்டு; ஃபெயில் இல்லை - செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி - பள்ளிக் கல்வித்துறை\nமுகப்பு » செய்திகள் » கல்வி\nபொறியியல் பொதுப்பரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடக்கம்\nஆன்லைன் கலந்தாய்வு 4 சுற்றுக்களாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.\nபொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.\nஇந்த கலந்தாய்வில், ஒன்று முதல் 9, 872 வரை ரேங்க பெற்ற மாணவர்கள், வீட்டிலிருந்த படியோ அல்லது தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 46 மையங்களுக்குச் சென்றோ பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த ஆன்லைன் கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் சுற்றில் இடங்களைத் தேர்வு செய்ய இன்று முதல் 10-ம் தேதி வரை மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜூலை 11-ம் தேதி மாணவர்களுக்கான சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த கல்லூரிகளில் சேருவதை மாணவர்கள் ஜூலை 12-ம் தேதிக்குள் உறுதிபடுத்த வேண்டும். ஜூலை 13-ம் தேதி இறுதி சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அதில் கல்லூரியைத் தேர்வு செய்யாத மாணவர்கள் அடுத்த சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.\nமேலும் இன்று தொடங்கும் இந்த பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு வருகிற 28-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவக் கலந்தாய்வுக்கு முன்னதாக, பொறியியல் கலந்தாய்வு நடைபெறுவதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nமேலும் படிக்க... கேரளாவில் உற்சாகமாக கால்பந்து விளையாடிய பசுமாடு\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nபள்ளி மாணவிகளுக்கு இலவச செல்போன்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே\nநண்பன் ஜெயிக்க நீ உதவி பன்ன மாட்டியா... கவினுக்காக சாண்டியிடம் கோபப்படும் லாஸ்லியா\nநீட் தேர்வில் ஆள்மாறட்டம் நடந்த விவகாரத்தில் புதிய திருப்பம் - புகார் வந்த இமெயில் போலி என்று விசாரணையில் தகவல்\nபாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது\nசிசிடிவி கேமிராக்கள் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல்...\nடிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/236405?ref=ls_d_canadamirror", "date_download": "2019-09-20T06:27:33Z", "digest": "sha1:C74VT3RTQ56WI3Z535EH6627HCTGGE4Z", "length": 9404, "nlines": 65, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவில் இவரை கண்டுபிடிக்க உதவினால் சன்மானம்? பொலிஸார் அறிவிப்பு - Canadamirror", "raw_content": "\nபகிரங்க மன்னிப்பு கேட்டும் கனடா பிரதமரை விடாமல் துரத்தும் சர்ச்சை\nகுளியல் தொட்டி வரை செல்போன் கொண்டு சென்ற பெண் மரணம்.. இதுதான் காரணம்\nஅனிமேஷன் கதாபாத்திரத்தை திருமணம் செய்த ஜப்பான் வாலிபர்\nபெற்றோர் கண்டித்ததால் 8 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு\nதங்களைத் தாக்கினால் முழு அளவிலான போர் வெடிக்கும் - ஈரான் எச்சரிக்கை\nமோடி பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு சூசகமாக பதிலளித்த டிரம்ப்\nஆஸ்திரேலியா பள்ளிகளில் தமிழ்ப் பாடம் அறிமுகம்\nஅழியும் நிலையில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட பவளப்பாறைகள்\nவாஷிங்டன் சாலையில் பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகனடாவில் இவரை கண்டுபிடிக்க உதவினால் சன்மானம்\nகடந்த 2016ஆம் ஆண்டில் லிபேர்ட்டி விலேஜ் பகுதியில் வைத்து நான்கு பிள்ளைகளின் தந்தையான 26 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்ய உதவுவோருக்கு 50,000 டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.\n2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அதிகாலை வேளையில், தனது மனைவி மற்றும் ஏனைய நண்பர்களுடன் பிறந்தநாள் வைபவம் ஒன்றிலிருந்து வெளியேறிய Kiesingar Gunn எனப்படும் அந்த நபர், தனது காரில் ஏறிப் புறப்பட இருந்த வேளையில், அருகே உள்ள வாகன நிறுத்��ுமிடத்தில் சிலர் சண்டையிடுவதைப் பார்த்து்ளளார்.\nகாரில் இருந்து இறங்கி மோதலில் ஈடுபட்டோரை நோக்கிச் சென்ற வேளையில் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.\nஉடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து விபரம் வெளியிட்டுள்ள காவல்துறையினர், அங்கு என்ன நடந்தது என்பதையும், இந்தக் கொலையை யார் புரிந்தார்கள் என்பதனையும் நன்கு அறிந்தவர்கள் நிச்சயம் இருக்கக்கூடும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஅத்துடன் அன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சென்றிருந்த பிறந்தநாள் வைபவத்தில் கலந்துகொண்டோரில் சிலரிடம் தகவல் சேகரித்ததன் அடிப்படையில், சந்தேக நபரின் மாதிரி வரைபடம் ஒன்றினை தயார் செய்து பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த, சந்தேக நபர் 18இலிருந்து 23 வயதுக்கு உட்பட்ட, ஐந்து அடி 11 அங்குலத்திலிருந்து ஆறு அடி வரையில் உயரமுள்ள, மெல்லிய உடல்வாகு கொண்ட, கறுப்பு இன ஆண் என்று அடையாளம் வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த அந்தச் சந்தேக நபரைக் கைது செய்ய வகை செய்யும் தகவல்களை வழங்குவோருக்கு 50,000 டொலர்களை வழங்கத் தயாராக உள்ளதாகவும், அதற்கான கால எல்லை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபகிரங்க மன்னிப்பு கேட்டும் கனடா பிரதமரை விடாமல் துரத்தும் சர்ச்சை\nகுளியல் தொட்டி வரை செல்போன் கொண்டு சென்ற பெண் மரணம்.. இதுதான் காரணம்\nஅனிமேஷன் கதாபாத்திரத்தை திருமணம் செய்த ஜப்பான் வாலிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brahminsforsociety.com/tamil/2018/05/25/mdcrc/", "date_download": "2019-09-20T05:11:08Z", "digest": "sha1:GBGLZDA36TIOKPIBLPHCKTFHWV5NWKNS", "length": 11995, "nlines": 90, "source_domain": "brahminsforsociety.com", "title": "சேவை – ஒரு வழக்கை | Brahmin For Society", "raw_content": "\nஉதவி தேவை – பஹதி பிச்சாம் தேஹி\nசேவை – ஒரு வழக்கை\nஅந்த குழந்தைக்கு வயது 3 அல்லது 4 இருக்கலாம். நடக்கும்போது விழுந்தான். அம்மா சிரித்து “செல்லம் .. எழுந்திரு பார்க்கலாம்’ என்றாள். குழந்தை எழுந்தது; சிரித்தது; அம்மா அவனை வாரி எடுத்து கொண்டாள். அடுத்த சில வாரத்தில் நடக்கும் போது விழுவது அதிகம் நடந்தது. குழந்தை ‘வீக்’ காக இருக்கலாம் என்று பாட்டி சொல்ல, ஊட்ட சத���து அதிகம் கொடுத்தார்கள். அனாலும் அவன் விழுவது தினமும் நடந்தது. எழுந்திருக்க சிரமப்பட்டான்\nடாக்டரிடம் அலைந்தார்கள். மந்திரித்த கயிறு கட்டினார்கள். சுத்தி போட்டார்கள். குல தெய்வத்துக்கு வேண்டி கொண்டார்கள். ஒரு ரூபாய் மஞ்சள் துணியில் முடிந்து வைத்தார்கள். மொட்டை அடித்தார்கள்.\nஒரு நாள் அந்த குழந்தைக்கு ‘muscular dystrophy’ என்று உறுதியானது. அவன் வாழப்போகும் வயது 17 அல்லது 18. அதை தாண்டி இருக்கும் சாத்திய கூறு மிக குறைவு. தாய் தந்தை இருவருக்கும் புரியவில்லை. ஏன் எப்படி என்பதை பற்றி தெளிவு இல்லை. குழம்பி போனார்கள். அதிகம் வலித்தது.\nஅந்த சிறுவனின் வழக்கை பணயம் மிக கடுமையானது. 8 வயதில் பெரும்பாலும் நடக்க இயலாது போகும். கடும் சளியில் நுரையீரல் மூச்சு விட தடுமாறும். உடல் எதிர்ப்பு சக்தி இன்றி அதிகம் வியாதிக்கு உட்படும்; சக்கர வண்டியில் மட்டுமே நகர்வது இருக்கும் (மேற்கொண்டு வேண்டாம் …..இத்துடன் நிறுத்துவோம் …….)\nஅவர்கள் வழக்கமான குழந்தைதனத்துடன் இருப்பார்கள். விஜய் படத்தை ரசித்து பார்ப்பார்கள். கணிதம் நன்கு போடுவார்கள். வரைவார்கள். ஆனால் இறைவன் அவர்களின் ஆயுசு காலத்தை குறைத்து வைத்தான். அவர்களின் வாழ்க்கையை கடும் வேதனைக்குள்ளாகி வஞ்சம் செய்தான். அவர்களின் பெற்றோரை தீராத கண்ணீரில் வைத்தான். இறைவன் மேல், விதியின் மேல் கோபம் வர வைத்தான்.\nஆனால் இறைவன் இவர்களுக்கு உதவும் வகையில், சிலரை படைத்தான். அவர்களின் ஒருவர் தான் லட்சுமி ஐயர். ஜீன் பற்றிய ஆராய்ச்சியில் PHD பெற்றவர். MDCRC, கோவையை தலைமை யாக கொண்டு இயங்கும் ஒரு NGO அமைப்பை உருவாக்கி தலைமை ஏற்று நடத்துபவர். அவரை சந்தித்தோம்.\n‘ Duchenne muscular dystrophy ‘ பாதிப்புக்கு மருந்து கிடையாது. உலக அளவில் 3500 பேருக்கு ஒருவர் இந்த நோயால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் இது சற்று அதிகம்.\nஇந்த குறைபாடு ஆண்களையே பாதிக்கிறது. தாயிடம் (i.e carrier ) இருந்து குழந்தைக்கு வருகிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்த பலருக்கும் இருக்கும் சாத்தியம் அதிகம். இது பரம்பரை பாதிப்பு.\nகுழந்தை கருவில் இருக்கும்போது இந்த குறைபாடு இருப்பதை அறிய முடியும். அதற்கு carrier ஆக பெண்கள் மற்றும் அவர்களில் குடும்ப உறுப்பினர் பற்றியும் அறிய வேண்டும். 2021ல் தமிழகத்தில் உள்ள Carrier ஆக உள்ள அனைத்து பெண்களையும் அறியும் வண்ணம் ப��ி செய்து கொண்டிருக்கிறோம்.\ncarrier ஆக உள்ள பெண்களுக்கு ஆயுர்வேத முறைகளில் உள்ள சுத்தி முலம் அவர்களின் குழந்தைகளுக்கு பாதிப்பு வரும் சாத்தியங்களை குறைக்கலாம். நாங்கள் அது பற்றி மேற்கொண்டு ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.\nபாதிக்க பட்ட குழந்தைகளுக்கு மருத்து கிடையாது. ஆனால், நவீன மற்றும் ஆயுவேத முறைகளில் மருத்துவமும் மற்றும் ஆலோசனைகளும் இலவசமாக அளிக்கிறோம். இது அவர்களின் வேதனையை குறைகிறது. (Better living condition). இது எங்களின் அனுபவம் மட்டுமே. ஆனால் இதை மருத்துவ புர்வமாக நிரூபிக்க வேண்டும். அப்போது நமது ஆய்வுகள் உலக அளவில் பாதிக்க படும் குழந்தைகளுக்கு பயன் படும்.\nநங்கள் 10 வருடமாக இது குறித்து ஆராய்ந்து வருகிறோம். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் கேம்ப் நடத்துகிறோம். தமிழக அரசு Health Workers முலம் பாதிக்க பட்ட குழந்தைகளை பற்றிய தகவல் அறிந்து அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கிறோம்.\nஅவர்களின் குழு ஊர் ஊராக செல்கிறது. பாதிக்க பட்ட குழந்தையின் அனைத்து உறவினர்களையும் சந்தித்து அவர்களையும் சோதிக்கிறது. பெண்களுக்கு பாதிப்பு இருந்தால் (சரீர) அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் கடைசி கிராமம் வரை அவர்கள் தங்கள் பணியினை செய்கிறார்கள்.\nஇந்த பணியை மிக எச்சரிக்கையாக செய்ய வேண்டி உள்ளது. சரீர பெண்கள் என்று அடையாள படுத்த பட்டால் திருமண முறிவுக்கு சாத்தியம் இருக்கும். கணவருக்கும் கவுன்சிலிங் தர படும்.\nபாதிக்க பட்ட குழந்தைகள் பல நேரம் கைவிட படுகிறார்கள். குழந்தைகளின் மருத்துவ செலவை எளிய மக்களால் சமாளிக்க முடிவதில்லை. MDCRC அனைத்து மருந்துகளையும் இலவசமாக கொடுக்கிறது.\nஅடுத்த 2 வருடங்களில் carrier ஆக இருக்கும் பெண்களை அடையாளம் காண்பது எண்கள் நோக்கம். இதன் மூலம் muscular dystrophy பாதிப்பை கட்டு படுத்தலாம் என்கிறார் லட்சுமி.\nஅவர்கள் தங்கள் அடுத்த கேம்ப் கன்யாகுமரியில் உள்ள மீனவர் கிராமம் நோக்கி செல்கிறார்கள். லட்சுமி அவர்கள் தன் குறிக்கோளை அடைய வாழ்த்தி நாம் விடை பெற்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/director-pa-ranjith-next-movie/", "date_download": "2019-09-20T05:29:48Z", "digest": "sha1:4UWK2SUM6TAQA34NOK225THTJZGVUVO6", "length": 11280, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "கபாலி, காலா படங்களை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் அடுத்தப்பட அதிரடி அப்டேட்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nமுத்தரப்பு போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி..\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :அரைஇறுதியில் இருந்து வெளியேறிய பஜ்ரங் பூனியா…\nதிமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான்-உதயநிதி ஸ்டாலின்\nவிஜய் இசை வெளியிட்டு விழா அவரது ரசிகர்களுக்கு குட்டி கதை மூலம் சொன்ன அட்வைஸ் \nஎன்னதான் மாடர்ன் ட்ரெஸ் அணிந்தாலும் சேலையில் இருக்கும் மோகம் குறையவில்லை ரஜினி பட நடிகையின் ஓபன் டாக் \nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சரத்குமார்\nமுத்தரப்பு போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி..\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :அரைஇறுதியில் இருந்து வெளியேறிய பஜ்ரங் பூனியா…\nதிமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான்-உதயநிதி ஸ்டாலின்\nவிஜய் இசை வெளியிட்டு விழா அவரது ரசிகர்களுக்கு குட்டி கதை மூலம் சொன்ன அட்வைஸ் \nஎன்னதான் மாடர்ன் ட்ரெஸ் அணிந்தாலும் சேலையில் இருக்கும் மோகம் குறையவில்லை ரஜினி பட நடிகையின் ஓபன் டாக் \nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சரத்குமார்\nகபாலி, காலா படங்களை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் அடுத்தப்பட அதிரடி அப்டேட்\nin Top stories, கிசு கிசு, சினிமா, செய்திகள், திரைப்படங்கள்\nஅட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படமான காலா வெளியாகி ஒரு வருடம் கடந்து விட்டது. ஆனால் அவர் அடுத்து என்ன படம் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகமல் இருந்தது\nஇடையில் அமீர்கானை வைத்து பாலிவுட் படம் இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது புதிய தகவலாக குத்துச் சண்டை��ை மையப்படுத்தி பா ரஞ்சித் ஒரு படத்தை இயக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த படத்தில் ஆர்யா, கலையரசன், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனராம். விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுத்தரப்பு போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி..\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \nதிருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 3 இடங்கள் பரிசீலனை - அமைச்சர் வேலுமணி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அதிரடி அப்டேட்\nமுகனின் சகோதரியுடன் இணைந்து அபிராமி செய்துள்ள குறும்புத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvetu.blogspot.com/2007/02/blog-post_27.html", "date_download": "2019-09-20T05:23:07Z", "digest": "sha1:V3E5B2A52UD3TJJC2LPAAFYE2LNS5VHO", "length": 83626, "nlines": 491, "source_domain": "kalvetu.blogspot.com", "title": "கல்வெட்டு: சுடர்: இன்னும் எத்தனை நாளைக்கு நம் உயிர்ச்சுடர்?", "raw_content": "\nசுடர்: இன்னும் எத்தனை நாளைக்கு நம் உயிர்ச்சுடர்\nதேன்கூட்டின் இந்த சுடர் தொடர் ஓட்டத்தை உருவாக்கிக் கொடுத்த சாகரன் தற்போது நம்மிடையே இல்லை.அவர் அறிமுகப்படுத்திய இந்தச் சுடர் ஓட்டத்தில் நானும் பங்குகொள்ள வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியே.அவரின் குடும்பத்தினரின் வலிகளுக்கு காலம்தான் மருந்து. தேன்கூடு திரட்டியின் சாகரன் (கல்யாண்) அவர்களுக்கு அஞ்சலி\nஅபசகுணமாக நினைக்க வேண்டாம்.இன்று இருப்பவர்கள் நாளையும் இருப்பதற்கான எந்த உறுதியும் கிடையாது.குழந்தைகளாகப் பிறக்கும்போது நாம் 60 அல்லது 70 வருட வாரண்டியுடன் அல்லது 50 வருட ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றம் இலவசம் என்பது போன்ற இலவசங்களுடன் பிறப்பது இல்லை.வாழும் ஒவ்வொரு நாளையும் பொழுதையும் முடிந்தவரை இன்பமாக,அடுத்தவருக்கு தொல்லை இல்லாதவாறு வாழ்ந்தாலே போதும்.எந்த மதங்களும் நமக்கு வாழும் காலத்தில் சொர்க்கத்தை காட்டுவது இல்லை.\nயாருக்குத் தெரியும், வேற்று கிரகங்களில் நாம் முதலில் பிறந்து இருக்கலாம்.அங்குள்ள கடவுள்கள் அங்கு நாம் செய்த பாவத்திற்காக நம்மை தண்டித்து, இப்போது நம்மை இந்தப் பூமியில் பிறக்கச் செய்து இருக்கலாம்.அவர்களின் பார்வையில் நாம் வாழும் பூமியே உண்மையில் நரகமாக இருக்கலாம்.\nஇருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்ட கதையாக இல்லாமல், நாம் வாழும் இந்த கணத்தில் முடிந்தவரை அன்புடன் வாழ பழகிக்கொள்வோம்.எல்லா மதங்களும் அவற்றைப் பின் பற்றுபவர்களுக்கு மன்னிப்பு,சொர்க்கத்தில் ரம்பை,சுவனத்தில் பெருமுலைக் கன்னியர்,பரிசுத்த ஆவியின் அரவணைப்பு என்று இலவச சலுகைகளாக அள்ளி விட்டுக் கொண்டு இருகின்றன.என்ன கொடுமை என்றால், இவை எல்லாமே இங்கேயே, இதே பூமியில் இப்போதே கிடைக்கிறது. HIV இலவசம்.\nஇங்கே தவறு என்று அறியப்பட்டவை எல்லாம் சொர்க்கத்தில் இலவசம் என்பதால் மனிதனும் வரிசையில் நின்று சொர்க்கவாசல் திறக்க காத்து கிடக்கிறான்.தாய்லாந்தில் பெருமுலைக்கன்னியர் வியாபாரம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.அமெரிக்காவின் போர்னோ தொழில் பட்ஜெட் மெக்டொனால்டு + கோக் இரண்டும் சேர்ந்த வருடாந்திர பட்ஜெட்டைவிட அதிகம்.இதற்காக செத்து சுவர்க்கத்திற்கோ அல்லது சுவனத்திற்கோ போக வேண்டுமா கடவுளிடம் மன்னிப்பு கேட்பதற்குப்பதிலாக கணவன் மனைவி தங்களுக்குள் மன்னித்தும்,விட்டுக் கொடுத்தும் வாழத் தொடங்கினால் சொர்க்கம் வீட்டிலேயே இருகிறது. இதற்காக செத்து சுண்ணாம்பாகி அதன்பின் பரிசுத்த ஆவியால் மன்னிக்கப்பட வேண்டுமா\nஒரு குழந்தையுடன் 10 நிமிடம் பேசினாலே சொர்க்கம் தெரியும்.அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் சொல்ல முடியாமல் நாம் திணரும் போது நரகம் நம் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தெரியும்.இதற்காக சொர்க்கவாசலில் காத்து இருக்க வேண்டுமா நீ சொர்க்கவாசல் என்று எண்ணும் இடம்தான் பலர் கஞ்சிக்கே பிச்சை கேட்கும் இடமாக இருக்கிறது.கவனித்தது இல்லையா\nசொர்க்கமும் ,நரகமும் இங்கேயே உள்ளது.நீங்கள் எதை சொர்க்கம் என்று நினைக்கிறீர்கள் அல்லது நரகம் என்று நினைக்கிறீர்கள் என்பது உங்களின் தேவை சார்ந்தது.இதற்காக எல்லாம் வரிசையில் நின்று பஜனை பாடிக் கொண்டு இருக்க வேண்டாம். அவர்கள் நீங்கள் செத்த பிறகு கிடைக்கப் போகும் எதோ ஒன்றுக்கு,அதாவது பொருளை விற்காமலேயெ வாரண்டி தருகிறார்கள். யோசித்துப் பாருங்கள்.\nசாதி,மதம் பொருட்டு வரும் சச்சரவுகள் தேவையா\nஇனி நிர்மல் அவர்களின் கேள்விகளுக்கு பதில்கள். சுடர் யாருக்கு வரும் ��ன்பதே தெரியாத விசயம். நானே தேன்கூட்டில் ஏன் சுடர் ரொம்ப நாளாக அப்படியே \"Y\" என்று நின்றுவிட்டது என்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.நிர்மல் என்ன எழுதியிருக்கார் என்று படிக்கவும் நேரமில்லை.தற்செயலாக எனது பிளாக்கரை பார்த்தபோது பின்னூட்டமாக நிர்மல் சுடரை ஒப்படைத்து இருந்தார். நன்றி நிர்மல்\nஇவை யாவும் எனது கருத்துக்கள் மட்டுமே.வானத்தில் இருந்து பார்த்தால் ஒரு புள்ளியாகத் தெரியும் குதுப்மினார் , அருகில் இருந்து பார்த்தால் பிரமாண்டமாக இருக்கும்.எல்லாம் நாம் எங்கிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொருத்தது.இந்தக் கேள்விகளுக்கு பதில்.\n1) சாதி, இனம், மொழி , தேசியம் என்ற வளையங்கள் குறித்து தங்கள் கருத்தென்ன\nHuman is a Social Animal. மனிதன் குழுவாகவே வாழ விரும்கிறான்.யாரும் அதற்கு விலக்கல்ல.நண்பர்களுடன் இருப்பது, தனக்கென்று ஒரு அடியாளம் ஏற்படுத்திக் கொள்வதும்,அந்த அடையாளங்களை ஒத்த பிறருடன் பழகுவதும் இயல்பானது.மனிதனுக்கு பல்வேறு காரணங்களுக்காக ஏதோ ஒரு குழு அடையாளம் தேவைப்படுகிறது.அரிமா சங்கத்தில் ஆரம்பித்து ஆகாயத்தை ஆராயும் Space Research Association வரை மனிதன் குழுவாக ஏதோ ஒரு வேலையை (அல்லது வெட்டி வேலையை) செய்து கொண்டே இருக்கிறான்.\nஇந்த வளையங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது என்பதும், அடையாளங்கள் எந்த தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதும்,எதை முன்வைத்து இவர்கள் குழுவாக இயங்குகிறார்கள் என்பதும் முக்கியமான ஒரு விசயம்.\nசாய்பாபாவைச்சுற்றி ஒரு கூட்டம் அதே சமயத்தில் மைக்ரோ பைனான்ஸ்-யூனுஸ்சைச் சுற்றியும் ஒரு கூட்டம்.முத்துராமலிங்கத் தேவரைச் சுற்றி ஒரு கூட்டம் அதே சமயம் தேவகுமாரனைச் சுற்றியும் ஒரு கூட்டம்.அல்லாவைச் சுற்றி ஒரு கூட்டம் அதே சமயம் ஆறுமுகனைச் சுற்றி ஒரு கூட்டம்.விரும்பியோ விரும்பாமலோ ,தெரிந்தோ தெரியமலோ மனிதன் எப்போதும் ஏதோ ஒரு குழு வளையத்தில் இருக்கிறான்.\nபள்ளிக்காலத்தில் (நான் 6 ஆம் வகுப்பு சேர்ந்தவுடன்) வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களையும் உயரத்தின் அடிப்படையில், உயரம் குறைந்த மாணவனில் ஆரம்பித்து, அதிக உயரம் கொண்ட மாணவன் வரை வரிசையாக நிற்கவைத்து house பிரிப்பார்கள்.ஒரு பள்ளியில் 4 houses இருக்குமானால் 1,2,3 and 4 என்று சொல்லச் சொல்லியோ அல்லது Red,Blue,Green and Yellow என்று சொல்லச் சொல்லியோ பிரிப்பா��்கள்.பிரித்தவுடன் அவனவன் ஒரே வகுப்பறையில் இருந்தாலும், ஒரு புதிய வண்ணம் பூசப்பட்டவன் ஆகி விடுவான். விளையாட்டுப் போட்டிகளின்போது, ஒரே வண்ண அடையாளம் உடையவர்கள் தனது வகுப்பையும் தாண்டி பள்ளியில் உள்ள மற்ற அனைவருடனும் சேர்ந்து அடுத்த வண்ணத்தினரை போட்டியில் வெல்ல முயற்சி செய்வார்கள்.\nவளையங்கள் (குழுக்கள்) தேவையா என்றால் எனது பதில் ஆம் தேவையே.ஏனென்றால் இது தவிர்க்க முடியாதது.\nஆனால் நாம் அந்த வளையத்தில் இருப்பதன் நோக்கம் என்ன என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். எப்படி/எதனால் இந்த வளையத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டோம் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். எப்படி/எதனால் இந்த வளையத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டோம் என்பதும் தெரிய வேண்டும். அதே சமயத்தில் நமது சொந்த கொள்கை விருப்பு /வெறுப்புகளுக்கு மாறாக நாம் உள்ள வளையம் செயல்பட்டால், பிடிக்காத பட்சத்தில் வெளியேற தைரியம்/சுதந்திரம் இருக்க வேண்டும்.\n20 வயது வரைக்கும் நாம் சில வளையங்களில் நமது விருப்பம் இல்லாமலேயே சேர்த்து விடப்பட்டு இருக்கிறோம்.அந்த காலங்களில் நம்மால் அதை கேள்வி கேட்கவோ அல்லது பிடிக்காத பட்சத்தில் வெளியேறவோ முடியாமல் இருந்திருக்கலாம்.ஆனால் அந்த வயதிற்கும் மேலும் பிடிக்காத,கருத்துக்கு ஒத்துவராத அல்லது கேள்வி கேட்பதே தெய்வக் குத்தம் என்ற அளவில் இருக்கும் வளையங்களில், மந்தையில் ஒரு ஆடாக இருப்பது கேவலம்.\nபள்ளிக் காலத்தில் என்னால் ஒரு house -ல் இருந்து இன்னொரு house-க்கு மாற முடியவில்லை. House captain க்கும் எனக்கும் ஒத்து வராததால் விளையாட்டு ஆசிரியரிடம் hosue மாற விண்ணப்பித்தேன் அவர் \"போடா வேலையப் பாத்துக்கிட்டு\" என்ற ரேஞ்சில் பதில் சொல்லிவிட்டார். அது 11 வயதில். இப்போது நான் எனது வளையங்களைத் தேர்ந்தெடுக்க முடியும். பிடிக்காத பட்சத்தில் விடவும் முடியும்.\nமுதலில் தேசியம் என்றால் என்ன என்பது வரையறுக்கப்பட வேண்டும்.தேசியம் பற்றிய எனது புரிதல்களும் உங்களின் புரிதலும் வேறாக இருக்கலாம்.\nநாடு என்ற கட்டமைப்பு புவியியல் எல்லை கொண்ட ஒன்று.தான் சார்ந்துள்ள நாட்டின்பால் அன்பும் அதன் வளர்ச்சியில் அக்கறை கொள்வதும் தேசிய உணர்வின் குறைந்தபட்ச தேவை என்று சொல்வேன்.ஒரு நாட்டின் நலனின்பால் அதன் குடிமகன் செலுத்தும் அக்கறை தேசியம் அல்லது தேசிய உணர்வு என்று சொல்லலாம்.\nஇது பற்றி ஒரு அருள் மற்றும் அசுரன் பதிவுகளில் பின்னூட்டமாக நான் ஏற்கனவே சொன்ன சிலவற்றை இங்கேயும் சொல்கிறேன்.\nஒரு தேசியத்துக்குள் வரும் மனிதர்கள் அந்த தேசியத்தின் கீழ் ஒரே அடையாளமாகப் பார்க்கப்படுவார்கள்.இவர்களின் தேசிய உணர்வு அடுத்த நாட்டு மக்களால் தவறாகப் பார்க்கப்படும்.இது உலகெங்கும் நடைபெறும் ஒன்று.இந்தியர்களின் பாதுகாப்புக்காக போராடிய தேசபக்தர்கள் யாரால் மதிக்கப்படுவார்கள் இந்தியர்களால் மட்டுமே.அது மற்ற தேசத்தவர்களுக்கு ஒரு பொர்ருட்டே அல்ல.பகத்சிங் நமக்கு ஹீரோவாக தோன்றும் அதே நேரத்தில் பிரித்தானியர்களுக்கு துரோகியாகத்தான் தெரிவார்.\nஉங்களுக்கு உங்களின் நாட்டின்பால் தேசிய உணர்வு இல்லை அல்லது அக்கறை இல்லை என்று கொள்வோம். இப்போது நீங்கள் என்ன செய்யலாம்\nபிடித்த நாட்டிற்கு குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்கலாம்.கிடைக்கும் பட்சத்தில் மாறிவிடலாம்.\nஇருக்கும் நாட்டை இரண்டாகப் பிரித்து புதிதாக ஒன்றை நீங்கள் நிர்மாணிக்கலாம்.(நீங்கள் நிர்மாணம் செய்யும் புதிய நாடு இன்னொருவருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.)\nநீங்கள் பூமியில் பிறக்கும் நாட்டை உங்களால் தீர்மானிக்க முடியாது. ஆனால், ஒரு வயதிற்குப்பின் எந்த நாட்டில் வாழலாம் அல்லது எந்த நாட்டிற்கு குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்கலாம் என்பது உங்கள் கையில்.\nஇருக்கும் நாட்டை எத்தனை நாடுகளாக பிரித்தாலும் உடைத்த பிறகு வரும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும். அதுவும் பிடிக்கவில்லையா அதையும் உடை...பிடிக்காமல் எத்தனை முறை உடைத்தாலும் ,அந்த உடைப்பினால் வரும் புது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டேயாகவேண்டும்.\nவேறு நாட்டிற்கு குடி பெயர்ந்தாலும் அந்த புதிய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்.\nயார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நாட்டின் குடிமகன்களே.\nஅப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவன் தானாக மனமுவந்து தனது தேசமாக என்னும் (கவனிக்க அவன் அவனாக நம்பினால்தான் உண்டு) அந்த நாட்டின் நல்லது/கெட்டதுகளில் பங்கேற்று வாழ்வது அவன் கடமைகளில் ஒன்று.தேசிய உணர்வு இல்லாத பட்சத்தில் கட்டுப்படல் என்பது முடியாது.பிறகு வாழ்க்கையே இம��சைதான்.\nஎந்த நாடும் பிடிக்கவில்லையா பாஸ்போர்ட்டை தூக்கி குப்பையில் போட்டு விட்டு ஒரு International Airpot -ல் செட்டிலாகி விட வேண்டும்.அல்லது காட்டிற்குள் போய்விடவேண்டும்.\nஒரு வீட்டை உங்கள் வீடு என்று நம்பும் பட்சத்தில் (அய்யா நீங்களாக நம்பும் பட்சத்தில்) என்ன செய்ய மாட்டிர்களோ/செய்வீர்களோ அது எல்லாம் ...நீங்கள் உங்கள் நாடு என்று நம்பும் (அய்யா நீங்களாக நம்பும் பட்சத்தில் தான்) நாட்டிற்கும் பொருந்தும்.உங்கள் வீடாக இருந்தாலும் சமூத்தில் (தெரு,பஞ்சாயத்து..) இருந்து நீங்கள் விலக முடியாது (காட்டிற்கு போனால்தான் உண்டு..அங்கேயும் கூட்டம் வரும் போது இதே பிரச்சனைதான்) அது போல் நாட்டின் சட்டதிட்டங்களில் இருந்தும் விலக முடியாது.\nபிடிக்காத ஒரு நாட்டின் அடையாளங்களை தாங்குவது, விரும்பாத மனைவியுடன் (அல்லது கணவனுடன்) ஊருக்காகச் சேர்ந்து வாழ்வது போல ஆகிவிடும்.ஒருவன் தனக்கு முதலில் உண்மையாக இருக்க வேண்டும்.தன்னையே நேசிக்கத் தெரியாதவனின் எந்தப் பற்றும் (குடும்பம்,தெரு,ஊர்,மாநிலம்,நாடு,உலகம்...) போலியானது.\nமுதலில் ஏதாவது ஒரு நாட்டைத் \"தன் நாடு\" என்று ஒருவன் நம்பினால்தான் நாட்டின் தேசியம் பற்றிய அடுத்த கட்டத்திற்கு போக முடியும்.தனக்கு நாடு என்ற வரைமுறைகளில் நம்பிக்கை இல்லை. சும்மாங்காட்டியும் நாட்டோட இருக்கேன்.என்றால் தேசியம் பற்றிய எந்தக் கேள்விகளும் அர்த்தம் அற்றது.வாயை மூடிக் கொண்டு வாழ்க்கையில் மற்ற முக்கிய பிரச்சனைகளில் கவனம் செலுத்தலாம்.குறைந்த பட்சம் நாடு என்று புவியியல் ரீதியாகவாது நம்பினால்தான் தேசியம் என்ற ஒன்று உள்ளது தெரியும்.\nஇதில் நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியாததால் மொழி என்ற வகையில் இருக்கும் எனக்குத் தெரிந்த அரசியலை விளக்கலாம் என்று நினைக்கிறேன்.\nவாய் பேச முடியாத/காது கேட்காத மனிதர்களுக்கு மொழியுணர்வு இருக்குமா கர்நாடகாவில் இருக்கும் ஒரு ஊமையும்,தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு ஊமையும் காவிரிப்பிரச்சனையில் மொழி சார்ந்து எந்த அணியில் சேர்வார்கள் கர்நாடகாவில் இருக்கும் ஒரு ஊமையும்,தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு ஊமையும் காவிரிப்பிரச்சனையில் மொழி சார்ந்து எந்த அணியில் சேர்வார்கள் இறைவன் கொடுத்துள்ள புனிதப் புத்தகங்களால்,புனித மந்திரங்களால் அல்லது அந்த மந்திர��்கள் எழுப்பும் சத்தங்களால் (எந்த மதமாக இருந்தாலும்) இவர்களுக்கு ஏதேனும் பலன் உள்ளதா\nகண் தெரியாத ஒருவனுக்கு அய்யப்பன் அம்மணமாக இருந்தாலும் , வைர நகைகள் போட்டு குத்த வச்சு ஒக்காந்து இருந்தாலும் காட்சிப்பயன் ஒன்றும் இல்லை.கண் இல்லாத ஒருவனிடம் அல்லாவுக்கு உருவ வழிபாடு இல்லை என்று சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன அவனுக்கு எல்லாம் இருட்டுதான்.எல்லாம் உருவம் இல்லாத கருப்புக்காடுதான்.\nஎந்த மொழியில் உரையாடுவது என்பது அந்த உரையாடலில் ஈடுபடும் இருவர் அல்லது அந்த உரையாடலில் பங்கு கொள்ளும் மனிதர்களின் சுதந்திரம்.இதற்கு எந்த புனிதமும், நிறமும், அரசியலும் கிடையாது.\nஒருவனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மொழியறிவு இருக்கலாம்.அதில் ஏதேனும் ஒரு மொழி அவனுக்கு மிகவும் பிடித்தாக இருக்கலாம்.அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒரு அதே மொழி மற்றவனுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.எப்போது X மொழியைவிட Y மொழிதான் சிறந்தது என்று ஒருவன் சொல்ல ஆரம்பிக்கிறானோ அப்பொது மொழி துவேசம்/மொழிவெறி வந்துவிட்டது என்று கொள்ளலாம்.\nநீ எந்த மொழியை விரும்புகிறாய் என்பது உனது விருப்பம். ஆனால் நான் விரும்பும் மொழி தாழ்ந்தது என்று சொல்ல உனக்கு அதிகாரம் இல்லை.\nஒரு மக்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்கள் பேசும் மொழியை அழித்தால் போதும்.இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்ததால்தான் தமிழகம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டு இருக்கிறது.ஒரு சின்ன உதாரணம்.தமிழின் தனித்தன்மையாலும் அதன் தீவிர இந்தித் திணிப்பு எதிர்ப்பாலும்தான் தமிழக சினிமாத்துறை இந்த அளவு வளர்ச்சி பெற்று உள்ளது(தரம் உயர்ந்துள்ளது என்று சொல்லவில்லை). இல்லையென்றால் மற்ற மாநிலங்கள் போல் Big-B யும் சில கான்-களும்தான் நம்மூர் போஸ்டர்களில் இருந்திருப்பார்கள்.\nதமிழ் திரையுலகம் இந்தியாவில் இந்திக்கு அடுத்த இடத்தில் உள்ளது.குஜராத்தியிலோ அல்லது மாராத்தியிலோ எத்தனை படங்கள் வருகின்றன கன்னடம் அல்லது தெலுங்கு இந்தப் போட்டியில் எங்கே உள்ளது கன்னடம் அல்லது தெலுங்கு இந்தப் போட்டியில் எங்கே உள்ளது தனது அடையாளத்தை இழந்ததால் வந்த விளைவு.\nஇதுவும் ஒரு வளையமே.எந்த இனத்தைச் சொல்கிறீர்கள் மனித இனம் என்றால் நாம் அனைவரும் ஒரே இனம்தான். மனித இனத்திற்குள்ளேயே உள்ள சிறிய/பெரிய உட்பிரிவாக உள்ள இனக்குழுக்களை நாடு/மதம்/மொழி என்று வகைப்படுத்திக் கொண்டே போகலாம்.\nசாதி என்றால் என்ன என்று தெரியாமல் அது பற்றிப் பேச முடியாது.\nஎனது பார்வையில், இந்தியாவில் சாதி என்பது சனாதன மதக் கோட்பாடு வழிவந்த அடக்குமுறை.அதனால் மதத்தைத் தொடாமல் சாதி பற்றி கருத்துச் சொல்ல முடியாது. இந்தியாவில் சனாதன தர்மமாக(அல்லது பிராமணீயமாக) அறியப்படும் இந்த ஏற்றத்தாழ்வு முறை வேறு நாடு அல்லது மதங்களில் மாற்றுப் பெயர்களில் அல்லது வேறு வடிவங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.பிறப்பால் நிர்ணயிக்கப்படுவதுதான் இந்தியச் சாதி முறை. அதன் மூலம் சனாதன மதம்.\nசாதி/மதம் இரண்டிலும் எனது கருத்து:\nதனக்கு கற்பிக்கப்பட்ட ஒவ்வொன்றையும் கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொள்பவர்கள் அதைத்தாண்டி மேலே போக முடியாது.\nசரி அப்படி மேலே என்ன தான் இருக்கிறது..\nசாதி மதத்தை நம்புவர்களால் அது இல்லாத வெற்றிடத்தில் நிற்க முடியாது.\nஇவர்களுக்கு சாய்ந்து கொள்ள ஏதாவது வேண்டும்.\nபெ ண்ணடிமை விசயத்தில் மதங்கள்/சாதிகள் எல்லாம் ஒரே கொள்கை உடையவை.காதலர்தினக் கொண்டாட்டத்தை மத வேறுபாடுகள் தாண்டி அனைத்து மதவாதிகளும் இந்தியாவில் எதிர்த்தார்கள். ஏன் தெரியுமா அது இவர்கள் கட்டிக் காத்து வந்த புனிதக் கோட்பாடுகளை மீறுவதால்.(இந்தியாவில் கொண்டாடப்படும் காதலர் தினம் ஒரு கோமாளித்தனமானது அது பற்றி எனக்கு மாற்றுக் கருத்து உண்டு.காதல் என்பது இங்கே ஆண்-பெண் affection என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படுவதால் love இங்கே கேலிக்கூத்தாகிவிட்டது.)\nகுடும்ப அடையாளம் தேவை.ஆனால் அது அந்தக் குடும்பம் சாதியால் மட்டுமே கட்டப்படவேண்டும் என்பது தவறு.10 வருடங்களுக்கு முன் இருந்த நம்பிக்கைகள் எல்லாம் இப்போது கேலிக்கூத்தாகத் தெரிகிறது.\nஇ ந்த தலைமுறையினரால் முடிந்தது தமது குழந்தகளுக்குச் சாதி.மதச் சுமையை கொடுக்காமல் இருப்பது மட்டுமே. குழந்தையிலேயே ஒரு மதத்தை போதிப்பதும்/பழக்குவதும் குழந்தைத் திருமணமும் ஒன்று.குழந்தைகள் 10 அல்லது 15 வயது ஆனவுடன் பெற்றோர்கள் அவர்களிடம் மதங்கள்/சாதி பற்றிய உண்மையச் சொல்ல வேண்டும்.உதாரணமாக....\n\"உலகில் பல மதங்கள் உள்ளன.நாங்கள் (பெற்றோர்) இந்தக் காரணத்திற்காக் இந்த மதம்/சாதியைப் பின் பற்றுகிறோம். நீ விரும்பும் மதம்/சாதியை நீயே தேர்ந்தெடுத்துக் கொள்வதும் அல்லது எந்தவிதமான அடையாளங்களும் இன்றி இருப்பதும் உனது விருப்பம்.\"\n2) SEZ- -சீனாவை உயர்த்த உதவியது. இந்தியாவிற்கு உதவுமா\n எனக்குத் தெரியவில்லை.இந்தியாவில் இருக்கும் சுதந்திரம் சீனாவில் அதன் குடிகளுக்கு கிடையாது.\nஎனவே, எந்த ஒரு நாட்டின் வளர்சியையும் மற்ற நாட்டின் வளர்ச்சியிடன் ஒப்பிடுவது என்னளவில் சரியல்ல.\nஒரே மைதானத்தில் ,ஒரே விதிகளுடன் ,ஒரே கோப்பைக்காக விளையாடும் இரண்டு அணிகள் பற்றி ஒப்பிடலாம்.வேறு வேறு மைதானங்களில்,இரு வேறு விளையாட்டுகள் விளையாடும் அணிகளை ஒப்பிடக்கூடாது.\n தேவை என்றால் எப்படி செயல்வடிவம் தரவேண்டும் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர,குளிர் பிரதேசத்தில் உள்ளவன் கோட்-சூட் போட்டு ,டை கட்டினால் அதுதான் நாகரீகம் என்று நாமும் செய்வது போல் , சீனா SEZ பின்பற்றினால் நாமும் பின்பற்ற வேண்டும் என்று ஆட்டு மந்தையாய் செயல்படக்கூடாது. ஏன் தஞ்சாவூரில் விவசாய SEZ அமைத்து விவசாயிகளுக்கு ஏற்றம் அளிக்கக்கூடாது\nஇந்தியாவின் உயர்வு என்று நான் நினைப்பதும் நீங்கள் நினைப்பதும் வேறாக இருக்கலாம்.\nசென்னையில் எளிதாக பார்க்கக் கிடைக்கும் காட்சி.\nமூக்கில் ஒரு உறை( காற்று மாசு பட்டுள்ளதால் அதை வடிகட்டி சுவாசிக்க).\nகையில் ஒரு நீளமான உறை.இது மற்ற நாடுகளில் வாகன ஓட்டிகள் போடும் சிறிய கையுறை கிடையாது. முழங்கையையும் தாண்டி புஜம் வரை நீண்டி இருக்கும் உறை. அதிகமாக பெண்கள் அணிவதைப் பார்க்கலாம்.\nஎந்த விதிக்கும் கட்டுப்படாத வாகன ஓட்டிகள்.\nஅப்படியே ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு ஒண்ணுக்குப்போகும் IT இளைஞர்கள்.\nஇதை எல்லாம் கடந்து ஒரு அடுக்கு மாடியில் ஏறி பொட்டி தட்டிவிட்டு இந்தியா வளருது என்றால்...\n சுத்தமான காற்றையும்,நீரையும்,சுற்றுப்புறத்தையும் சாக்கடையாக்கிவிட்டு அது பற்றிய சொரணை கொஞ்சமும் இல்லாமல் ,புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல , மேற்கு நாடுகளைப் பார்த்து அதன்படி வாழ்ந்து கழிப்பது வாழ்க்கை அல்ல, அது வளர்ச்சியும் அல்ல.\nவளர்ந்த நாடுகள் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு அல்லது அதற்கும் சரியான கவனம் செலுத்திவிட்டுத்தான் ( நீர் ,சாலை,வனப் பாதுகாப்பு,சுகாதாரம்) IT தொழில்களில் முனைப்பு காட்டினார்கள். நாம் அது பற்றிச் சிந்திப்பதுகூட இல்லை.\nஅடிப்படைக் குணம் திருந்தாத வரையில் எத்தனை திட்டங்கள் வந்தாலும் நம் குணம் மாறது. SEZ வருவதற்கு முன்னால் சும்மா ரோட்டில் ஒண்ணுக்குப் போனவன் , SEZ வந்தபின் டை கட்டிக்கொண்டு ,காரில் வந்து இறங்கி அதே வீணாய்ப்போன ரோட்டில் ஒண்ணுக்குப்போவான்.\nஇந்தியாவின் IT தலைநகர் பெங்களூரில் ஒண்ணுக்குப்போக பள்ளியில் இடமில்லாமல் (இருக்கும் கக்கூசை மாணவர்கள் உபயோகிக்கா வண்ணம் பூட்டி வைத்துள்ளார்கள்) அருகில் இருக்கும் சாக்கடைப் பக்கம் ஒதுங்கிய இரண்டு சிறுமிகள் தவறி விழுந்து இறந்து விட்டனர்.\nநம் முதல் தேவை கக்கூசுக்கும் குப்பைக்கும் SEZ.\n3) கலாச்சாரம் என்பது சமூகத்தின் மீது பூட்டப்படும் விலங்கா\nகலாச்சாரம் என்பது மனிதன் வாழும் சூழ்நிலைக்கேற்ப ஒரு காலத்தில் அமைந்த வாழ்க்கை முறைகள்.அரபுக்களின் கலாச்சாரம் மொக்கையாக தலைமுதல் கால் வரை அங்கி அணிவது.கலாச்சாரம் காக்கிறேன் என்று அலாஸ்கா செல்லும் ஒரு ஷேக் அங்கேயும் வெறும் அங்கி மட்டும் அணிந்தால் குளிரில் உடல் என்னவாகும் கலாச்சாரம் சூடுதருமா கடலோரத்தில் வாழ்ந்த ஒருவன் மலைப்பிரதேசத்திற்கு வந்தும் மூன்று வேளையும் சாப்பிட மீன் தான் வேண்டும் என்றால் என்னாவது ஆர்டிக் பகுதியில் வாழும் நானூக் இன மக்களை பிராமணீயத்திற்கு மாற்றி ,பச்சையாக கடல் மிருகத்தை துண்ணாதே என்றால், அவன் என்ன செய்வான் ஆர்டிக் பகுதியில் வாழும் நானூக் இன மக்களை பிராமணீயத்திற்கு மாற்றி ,பச்சையாக கடல் மிருகத்தை துண்ணாதே என்றால், அவன் என்ன செய்வான் அவனுக்கு சிவனா வந்து சீனிக்கிழங்கு பயிரிடுவார்\nஎதுவாக இருந்தாலும் நாமே விரும்பி அணிந்தால் அணிகலன்.அதுவே சாதி/மதம்/அல்லது அது சார்ந்த பிறரால் திணிக்கப்பட்டால் விலங்கு.\n4) பொழுது போக்கு கொண்டாட்டங்களில் தங்களுக்கு பிடித்தது எது\nகுழந்தைகளுடன் விளையாடுவது,நெடுந்தூர ஓட்டம்,கடலோரம் அமர்ந்து இருப்பது போன்றவை.இவைகள் நான் நினைத்தால் செய்ய முடிந்தவை என்பதால் அதிகம் பிடிக்கும்.\nநாம் விரும்பியபோது பொங்கலோ புது வருடமோ கொண்டாட முடியாது அது ஒரு சமுதாயக் கொண்டாட்டம். நீங்கள் இந்த சமுதாயக் கொண்டாட்டங்கள் பற்றிக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கொண்டாட்டங்கள் அனைத்திலும் நண்பர்கள்,குடும்பத்துடன் நேரம் கிடைக்கும் போது கல���்து கொள்வது பிடிக்கும்.\nநன்றித் திருநாளாகிய தமிழர்களின் பொங்கல் விழா நான் மிகவும் விரும்பும் சமுதாயக் கொண்டாட்டம்.\n5) சிங்குரில் விளைநிலத்தில் துவங்கும் டாடா கார் தொழிற்சாலை சிங்குரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துமா\nஎது வாழ்க்கைத்தரம் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்பது தெரியவில்லை. iPOD,செல் போன்,கார்,அபார்ட்மெண்ட் இருந்தால் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டதாக நினைப்பது சரியா\nபெரும்பாலும் மக்கள் அதுவே வாழ்க்கைத்தரம் என்று நம்புகிறார்கள்.\nபொருளாதார வளர்ச்சி என்பது வேறு ,ஒரு மனிதன் வாழும் வாழ்க்கையின் தரம் என்பது வேறு.இந்தியாவில் வசதியான மக்கள் சம்பாதிக்கிறார்களே தவிர வாழவில்லை.வாழ்க்கை என்பது வாழ்வது. வசதிகளுடன் உயிரோடு இருப்பது மட்டும் வாழ்க்கை அல்ல. :-)\nஉணவு,உடை,இருப்பிடம் என்பது வாழத் தேவையான குறைந்தபட்சத் தேவைகள்.இவை இருந்துவிட்டால் தரமான வாழ்க்கை வாழ்வது என்பது நம் கையில்தான் உண்டே தவிர, டாடாவின் கையில் இல்லை.சிங்குரில் வாழும் மக்களுக்கு இந்த குறைந்தபட்சத் தேவைகள்கூட இதுவரை இல்லை என்றால் ,அது டாடாவால்தான் வருகிறது என்றால், டாடாவை வரவேற்கலாம்.\nநான் அறிந்த வரையில்(பத்திரிக்கைகள் வாயிலாக) இந்தப் பகுதி விவசாயிகள் டாடா வருவதற்கு முன் மிக நன்றாகவே வாழ்ந்துள்ளார்கள்.நலிந்தவர்கள் அல்ல.கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போன்றதுதான் இங்கே SEZ ன் வருகை.இந்த விவசாய நிலங்கள் தவிர வேறு தரிசு நிலங்களே அந்தப் பகுதியில் கிடையாதா\nஇந்தச் சுடரை யெஸ்.பாலபாரதி அவர்களிடம் அளிக்கிறேன்\nஉங்களின் எழுத்துக்கள் நீங்கள் வாழ்க்கையை இரசித்து அதன் போக்கில் வாழ்பவர் என்ற தோற்றத்தை எனக்குத் தருகிறது.உண்மையா நீங்கள் இப்போது இருக்கும் நிலையில் சந்தோசமாக இருக்கிறீர்களா\nஇன்னும் 2 நாட்களே உங்களுக்கு இந்த உலகத்தில் வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளதாகக் கொள்வோம்.அந்த இரண்டு நாட்களை எவ்வாறு பயன்படுத்த விரும்புவீர்கள்(இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.இரண்டு நாளை எப்படிப் பயன்படுத்துவேன் என்பதைவிட, எனது பிள்ளைகள்,எனது மனைவி நான் இல்லாமல் என்ன செய்வார்கள் என்று எண்ணிப் பார்த்தேன். மன பாரம் விளக்கமுடியாதது :-( வயதான என் தாய் ,தந்தையை நினைத்தால் அதைவிடக் கொடுமையாக இருக்கிறது.)\nநிறைய நண��பர்களை உடையவராக தெரியும் உங்களுக்கு எதிரிகள் யாரும் உள்ளனரா (தொழில்/பங்காளி/பக்கத்து வீட்டுத் தகராறு என்று ஏதாவது (தொழில்/பங்காளி/பக்கத்து வீட்டுத் தகராறு என்று ஏதாவது\nஉங்களின் எத்தனையாவது வயதில் ரிட்டையர்மென்ட் பிளான் செய்துள்ளீர்கள்\n அந்தக் கடவுள் எந்த மதத்தையாவது சார்ந்தவரா\nஆரம்ப வரிகள் ஒரு சிலரையாவது சிந்திக்க வைக்கும்.\n1) இந்தி எதிர்ப்பால் நமக்கு லாபம் இருந்தது என்பது என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஒரு நல்ல பாஷையை படிக்க இயலாமல் போனதாகவே எனக்குத் தோன்றுகிறது. இந்தியின் கண்ணதாசன்களை ரசிக்க முடியாமல் போனது பெரிய நட்டம்.\n--பொருளாதார வளர்ச்சி என்பது வேறு ,ஒரு மனிதன் வாழும் வாழ்க்கையின் தரம் என்பது வேறு--\nவேதனையான உண்மை இது. வீட்டுக்குள் a/c, plasma, car என்று மிகவும் 'கிடைத்த' வாழ்க்கையே வாழ்கிறார்கள்.\nவீட்டிர்க்கு வெளியே சரியான சாலை இல்லை, தேங்கி நிற்கும் சாக்கடை போன்ற இன்னல்களிலிருந்து 'immunity' கிடைத்தது போல் ஒரு வெத்து வாழ்க்கை வாழ்கிறார்கள். கேள்வி கேட்டு வாழும் சூழ்நிலையை சரிபடுத்திக் கொள்ள வகை இருந்தும் செய்யாமல் இருக்கும் இவர்களின் நிலை வருத்தம் தருகிறது.\nகுழந்தைகள் gate உள்ளேயே அடைந்து வாழ்கிறார்கள். எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை.\nSEZ நல்ல விஷயம். ஆனால், இருக்கும் நல்லவைகளை (farm land and farmers) அழித்துவிட்டு SEZ வளர்த்துவது வெட்டி வேலை என்பது ஆள்பவர்களின் புத்திக்கு எட்டாமலா இருக்கும்\nஇரவு தூக்கத்தில் தட்டச்சு செய்கையில் நிர்மலுக்கு பதிலாய் Y என அடித்து அதுவே தேன்கூடு முகப்பில் உள்ளது.\nஅருமையான சுடர். ஆடாமல், அசங்காமல், சேனல் மாற்றாமல் [அதாவது, வேறு IE பக்கத்துக்குத் தாவாமல் :) ] படித்து விட்டேன்.\nஇரண்டு நாள் கழித்து வந்ததாலும், பிரகாசிக்கிறது...\nநிர்மலின் கேள்விகளைப் பார்த்தபோதே உங்களின் பதில்களைப் பார்க்கும் ஆவல் அதிகரித்துவிட்டது. தேசம், இனம், மொழி, SEZ, கலாச்சாரம், எல்லா விளக்கங்களும் அருமை.. பாலபாரதியை நோக்கி நீங்கள் வைத்திருக்கும் கேள்விகளும் நல்ல கேள்விகள்.. விரைவில் பதில்களுடன் வருவார் என்று நம்புகிறேன்..\nரெண்டு கேள்விகளைப் பார்த்ததும் இந்தப் பதிலைச் சொல்லாம இருக்க முடியலை.. சீரியஸான உங்கள் பதிவுக்கு நடுவில் விளையாட்டு வேண்டாம்னு நினைச்சீங்கன்னா, பிரசுரிக்காதீங்க :)\n//நிறைய நண்பர்களை உடையவராக தெரியும் உங்களுக்கு எதிரிகள் யாரும் உள்ளனரா (தொழில்/பங்காளி/பக்கத்து வீட்டுத் தகராறு என்று ஏதாவது (தொழில்/பங்காளி/பக்கத்து வீட்டுத் தகராறு என்று ஏதாவது\nஅதான் இருக்கோமே.. சங்கம் அமைத்துக் கலாய்க்கும் பா.க.ச தான் பாலாவுக்கு நிரந்தர எதிரி :))\n// உங்களின் எத்தனையாவது வயதில் ரிட்டையர்மென்ட் பிளான் செய்துள்ளீர்கள் ஏதாவது திட்டங்கள்\n அவர் கடைசி பதிவு பின்னூட்டங்கள் பார்க்கலியா அதான் தாத்தாக்கள் முன்னேற்றக் கழகத்தில் தலைமை தாங்க கூப்பிட்டுட்டாங்களே இப்பவே :)))\nபா.க.ச என்பதே ஒரு பெரிய நட்பு வட்டம்தானே :-)\nபாலாவின் சமீபத்திய பதிவை இபோதுதான் பார்த்தேன்.so..ரிட்டையர்மென்ட் பிளானும் பா.க.ச வே இவருக்கு இலவசமாக கொடுக்கிறார்கள். கொடுத்து வைத்தவர் பாருங்கள்.\nதமிழகம் எதிர்த்தது கட்டாய இந்தி திணிப்பைத்தான்.நீங்களாக விரும்பி இந்தி படிப்பதையோ அல்லது லத்தீன் படிப்பதையோ தமிழகம் தடை செய்யவில்லை. உங்களின் தேடலை யாரும் தடை செய்ய முடியாது.\nஇந்தியை அப்படியே எடுத்துக் கொண்டதால்தான் பல வட மாநிலங்கள் சுயமிழந்து இருக்கின்றன்.அதற்குத்தான் சினிமாத் தொழில் உதாரணம்.\nஇந்தி இந்தியாவில் மட்டுமே செல்லும்.இந்த கண்டம்தாண்டி எங்கேயும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இந்தி இல்லை.சிங்கப்பூர்,மொரிசியஸ் போன்ற இடங்களில் தமிழ் அங்கீகரிக்கப்பட மொழியே.\nலத்தீன் தெரியாததால் நான் லத்தீன் கண்ணதாசன்களையும்தான் இழக்கிறேன் என்று சொல்லலாம்.:-))\nஇந்தியா முழுக்க ஒரே மொழியைத் திணிப்பதால் மாநிலங்கள் சுய அடையாளங்களை இழந்து போகும்.பல மொழிகளை தெரிந்து கொள்வது என்றும் நல்லதே.ஆனால் இந்தியாவின் பன்முகத்தன்மை காக்கப்படவேண்டும்.\nநானும் இது யார் புதிதாக \"Y\" என்று கவனிக்காமல் விட்டுவிட்டேன். :-)\nபொன்ஸ்,BNI,நிர்மல் மற்றும் செல்லா வருகைக்கு நன்றி\n அதுதான் இந்த பதிவினை பற்றி எனது கருத்து....\nஇதுக்கொரு பஜனை கோஷ்டி ஆஹா\nசுடர் மங்குகிறது....50%வீதமாவது ஏதாவது நல்லா எழுதுமான்னு பாக்கணும்.\nகல்வெட்டு, அற்புதம். நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று நான் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தேன்.உங்கள் எழுத்துக்களை ஆரம்பம் முதல் கவனித்து\nவருவதால், விடைகள் நன்றாக வரும் என்று தெரியும், ஆக பெரிய பாராட்டு உங்களை எழுத வைத்த நிர்மலுக்கு :-)\n1- பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம் ஏன் தமிழகத்தில் தோற்றுப் போனது\n2- ஏழ்மை, வறுமை, மத, இன, சாதி பேதங்கள் இவையெல்லாம் உலகில் என்றாவது மறையுமா\n//வளர்ந்த நாடுகள் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு அல்லது அதற்கும் சரியான கவனம் செலுத்திவிட்டுத்தான் ( நீர் ,சாலை,வனப் பாதுகாப்பு,சுகாதாரம்) IT தொழில்களில் முனைப்பு காட்டினார்கள். நாம் அது பற்றிச் சிந்திப்பதுகூட இல்லை.//\nகல்வெட்டு, இவ்விசயத்தில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு. வளர்ந்த நாடுகள், தொழிற்புரட்சிக்குப் பின்னரே தங்களது அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் பொது சுகாதாரம் போன்றவறில் கவனம் செலுத்தினர். அவர்களூக்கு காலனியச் சுரண்டல்கள் மூலமும் பொருளாதார பலம் இருந்தது.\nதெளிவான ஆழமான கருத்துக்களுடன் சுடர் பிரகாசிக்கிறது. கேள்வியின் மையத்தை விட்டு நகராதது மேலும் சிறப்பு.\n//பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம் ஏன் தமிழகத்தில் தோற்றுப் போனது\nதோற்றுப்போனதாக சொல்ல முடியாது. அதன் வீச்சு குறைந்துவிட்டதாக வேண்டுமானால் சொல்லலாம்.\nமிகச் சிறந்த பதிவு. நான் வலைப்பூக்களுக்கு (மைக்ரோசாப்ட் இணையத்திற்கு வந்தது போல) மிகவும் தாமதமாக வந்தவன். வந்தவுடன் மிகவும் ஈர்த்தது தங்களுடைய பதிவுகள் - அதன் கருத்தாளம்.\nஇந்தி மொழி பற்றி badnewsindia விற்கு தங்களின் பதில் அருமை. என்னுடைய வீட்டில் என் அப்பா தமிழின் மீது மிகவும் பற்றுடையவர். ஆனால் என்னுடைய அம்மா எங்களை ஹிந்தி கற்றிக்கொள்ள அனுப்பினார். அது கண்டிப்பாக திணிப்பு அல்ல நானாக விரும்பிப் படித்தேன். அதனாலேயே பிரேம்சந்தையும், பச்சனையும் அறிய முடிந்ததது.\nகண்டிப்பாக நாம் நம் குழந்தைகளுக்கு தமிழின் சிறப்பைப் பற்றி சொல்லிக் குடுத்தவுடன், ஹிந்தியுடன் வேறு பல மொழிகளையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். சிறுவயதில் குழந்தைகள் 15 மொழிகளை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் என்று எங்கோ படித்த நியாபகம்.அதனாலேயே ஹதராபாதில் இருக்கும் என் நண்பரின் குழந்தை அவர் தமிழர் என்பதால் தமிழிலும், அவர் மனைவி தெலுங்கு என்பதால் தெலுங்கிலும், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் சரளமாக மாறி மாறிப் பேசும் திறமை உடையது, இத்தனைக்கும் அதன் வயது 8/9 தான்.\nதங்களிடம் இருந்து அடிக்கடி பதிவுகளை எதிர்பார்க்கிறேன். :)\nஉங்களின் கேள்விகளுக்கு தனிப்பதிவாக பதில் சொல்கிறேன்.\nஎந்த மாற்றங்களும் உடனடியாக நிகழ்த்துவிடுவது இல்லை.இந்தியாவில் அது பற்றிய விழிப்புணர்வே இல்லை என்பதுதான் என் ஆதங்கம்.மேலை நாடுகளில் தொழில் புரட்சிக்கு முன்னும் அடிப்படைக்கல்வி,சுகாதாரம்,அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இருந்ததாகவே எனக்குப் படுகிறது.\nவளர்ச்சி என்ற ஒற்றை நோக்கில் செல்லும் நம் இந்தியா என்ன செய்கிறது தெரியுமா\nஏற்கனவே (20 வருடங்களுக்கு முன்னால்) அமைக்கப்பட்ட அமைந்துள்ள பாதள சாக்கடைகள்,குடிநீர் வசதிகள்,சாலை வசதிகள் எல்லாம் அப்படியே இருக்க 5 வருடங்களில் சென்னை,பெங்களூர் போன்ற நகரங்களில் சும்மா குடிகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே போகிறது.அலுவலகங்கள் கூடுகிறேதே தவிர அந்தக் கூட்டத்தைச் சாமளிக்கும் வகையில் பள்ளிகளோ,வாழும் வசதிகளோ செய்யப்படவில்லை.\nவளர்ச்சியின் திட்டமிடல் சமமானதாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.வளர்ச்சி தேவை இல்லை என்பது அல்ல.\nஇளங்கோ சிதம்பரமும், Elango CT யும் ஒருவரா இல்லை வேறு வேறா தெரியவில்லை :-( .\nஇப்போதுதான் உங்களின் இந்தப் பின்னூட்டம் பார்த்தேன். வெளியிட வேண்டாம் என்று வந்துள்ள ஒரே ஒரு பின்னூட்டம் தவிர எல்லாம் வெளியிட்டாகிவிட்டது.ஏதும் வெளியாகவில்லை என்றால் மறுபடி இடவும்.\nஉஷா,தங்கவேல்,ஆழியூரான்,இளங்கோ சிதம்பரம்,Anonymous (February 28, 2007 1:59:00 AM ) வருகைக்கு நன்றி\nஇளங்கோ சிதம்பரமும், Elango CT-ம் ஒருவரே. நான் தான் பின்னூட்டங்கள் சரியாக update ஆக வில்லையோ என்று அவசரப்பட்டுவிட்டேன். :)\nசுடர்: இன்னும் எத்தனை நாளைக்கு நம் உயிர்ச்சுடர்\nதேன்கூடு திரட்டியின் சாகரன் (கல்யாண்) அவர்களுக்கு ...\nIndia Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா \n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்' இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி\nகசடற பாலியல் கல்வி -- பெற்றோருக்கு - By VSK\nடிமிமோன் - விக்னேஷ்வரன் அடைக்கலம்\nஇலவச IAS & IPS பயிற்சி -சைதை துரைசாமி\nகோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'\nOneindia - Kamasutra (பாலியல் சந்தேகங்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvetu.blogspot.com/2007/04/blog-post.html", "date_download": "2019-09-20T05:23:01Z", "digest": "sha1:E7BMJH2KWDA2XV5BIJWHBLN77BVAHQMS", "length": 7526, "nlines": 241, "source_domain": "kalvetu.blogspot.com", "title": "கல்வெட்டு: யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்?", "raw_content": "\nயாரோடு பேசினால் அனுபவம் கிடை���்கும்\nகுமுதத்தில் வைரமுத்துவின் கேள்வி-பதில் பதில் பகுதியில் இருந்து சடாரென்று எனது மனதில் பதிந்த ஒன்று...\nகேள்வி: யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்\nகாத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள்.\nகட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன்.\nவிதவைகளின் மாமியார் மற்றும் விலைமகளின் தாயார்.\nயாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்\n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்' இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி\nகசடற பாலியல் கல்வி -- பெற்றோருக்கு - By VSK\nடிமிமோன் - விக்னேஷ்வரன் அடைக்கலம்\nஇலவச IAS & IPS பயிற்சி -சைதை துரைசாமி\nகோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'\nOneindia - Kamasutra (பாலியல் சந்தேகங்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/2015/03/24/108/19060/", "date_download": "2019-09-20T06:09:13Z", "digest": "sha1:C5VIP6Z3V7HJVWFQGM4F4RVHYKLGSPZE", "length": 5693, "nlines": 71, "source_domain": "newjaffna.com", "title": "News with Coffee - NewJaffna", "raw_content": "\nயாழ். தமிழர்களுக்கு மட்டுமன்றி இலங்கை மக்களுக்கு முக்கிய செய்தியை தெரிவிக்கும் விடயம்\nமுல்லைத்தீவில் புதிய சிங்கள குடியேற்றங்கள்\nவட மாகாண கல்வியமைச்சின் வினோதங்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n20. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள்\n19. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n18. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nசெயற்கை அறிவு சிப் பொருத்தப்பட்டு தானியங்கி முறையில் சிந்தித்து செயலாற்றும் முறையில் ஒரு சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nஎறும்பை போல கோடிக்கணக்கி��் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1276364.html", "date_download": "2019-09-20T05:19:57Z", "digest": "sha1:V7UVYTOG3GBQZFHF7CCVHXRJGCGQCPJI", "length": 10432, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "தனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை!! – Athirady News ;", "raw_content": "\nதனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை\nதனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை\nஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்டுள்ள விடுமுறையை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தொழில் தொழிற் சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.\nஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட தனியார் துறை தனது ஊழியர்களுக்கு இந்த விடுமுறையை வழங்குவதற்கு பெருமளவில் உடன்படும் என்று அமைச்சர் ரவீந்திர சமரவீர நம்பிக்கை வெளியிட்டார்.\nவெங்காயத்திற்கான இறக்குமதி விலை அதிகரிப்பு\nஇந்திரா காந்தியை போல மோடி தோற்க வேண்டும் – மாயாவதி..\nமுதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை: ஈசுவரப்பா..\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- பலர் காயம்..\nஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு\nசமிக்ஞை செயலிழந்ததினால் புகையிரத சேவைகள் தாமதம்\nவத்தளை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து \nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த பிரித்தானிய இளம்பெண்: இறுதியில்…\nஅமெரிக்காவை அடுத்து கனடாவில் பரவும் மர்ம நோய்: ஆபத்தான கட்டத்தில் ஒன்ராறியோ…\nநான் அழகாக இருக்கிறேன் என்னை சிறையில் அடைக்காதீர்கள்: சிக்னலில் காரை நிறுத்தாததால்…\nஏழு வருடங்களாக காரில் பயணிக்காத நபருக்கு பொலிசார் அனுப்பிய நோட்டீஸ்..\nமுதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை:…\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- பலர் காயம்..\nஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில்…\nசமிக்ஞை செயலிழந்ததினால் புகையிரத சேவைகள் தாமதம்\nவத்தளை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து \nபுற்றுநோய் குறித்து விழிப்பு���ர்வு ஏற்படுத்தி வந்த பிரித்தானிய…\nஅமெரிக்காவை அடுத்து கனடாவில் பரவும் மர்ம நோய்: ஆபத்தான கட்டத்தில்…\nநான் அழகாக இருக்கிறேன் என்னை சிறையில் அடைக்காதீர்கள்: சிக்னலில்…\nஏழு வருடங்களாக காரில் பயணிக்காத நபருக்கு பொலிசார் அனுப்பிய…\nபொழிக்கரை கடற்கரையில் பிணமாக கிடந்த குழந்தை: கள்ளக்காதலில்…\nபுதுப்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி..\nமுதலியார்பேட்டையில் கூரையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி..\nஆம்பூர் ரெயில் தண்டவாளத்தில் இளம்பெண்ணை கொலை செய்து வீசிய…\nஇந்திய விமானப்படை புதிய தளபதியாக பதாரியா நியமனம்..\nமுதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை:…\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- பலர் காயம்..\nஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daynewstamil.com/category/business/", "date_download": "2019-09-20T05:16:08Z", "digest": "sha1:4MO6YW75PDMITTG5PZ65CGYL3BQRWVC4", "length": 2946, "nlines": 86, "source_domain": "www.daynewstamil.com", "title": "Business News in Tamil | வணிக செய்திகள்", "raw_content": "\nசெக்க சிவந்த வானம் படத்திலிருந்து “ஹயாடி” அதிரடி அக்ஷன் சண்டைக்காட்சி பாடல் வெளிவந்தது.\nபரியேறும் பெருமாள் படத்திலிருந்து “நான் யார்” பாடல் வீடியோ\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள “மோதி விளையாடு பாப்பா” குறும்படம்\n’96 படத்திலிருந்து “இரவிங்கு தீவாய்” பாடலின் வீடியோ\n100% காதல் படத்திலிருந்து “ஏனடி ஏனடி” லிரிக்கல் வீடியோ\nராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் நடித்த “காற்றின் மொழி” படத்தின் ட்ரைலர்\nவிஜய் ஆண்டனியின் “திமிரு புடிச்சவன்” டீஸர்\nவடசென்னை படத்திலிருந்து தனுஷின் கதாபாத்திரமான “Anbu is the Anchor” ப்ரோமோ வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/ssd/", "date_download": "2019-09-20T05:57:49Z", "digest": "sha1:ILPRLT2TBC5KNEHQCS7SG4OGCFAE33BN", "length": 24726, "nlines": 144, "source_domain": "ta.termotools.com", "title": "எஸ்எஸ்டி | September 2019", "raw_content": "\nஅண்ட்ராய்டு மாத்திரையில் WhatsApp நிறுவ எப்படி\nஆசிரியர் தேர்வு September 20,2019\nவிண்டோஸ் 7 ல் வேலை செய்ய SSD ஐ கட்டமைக்கிறோம்\nதிட-நிலை இயக்கி முழு கொள்ளளவில் வேலை செய்ய, அது கட்டமைக்கப்பட வேண்டும். கூடுதலாக, சரியான அமைப்புகள் விரைவான மற்றும் நிலையான வட்டு இய��்கத்தை உறுதிசெய்யும், ஆனால் அதன் சேவை வாழ்க்கை நீட்டிக்கப்படும். இன்றைய தினம் SSD க்கான அமைப்புகளை எப்படி, சரியாக அமைக்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் பேசுவோம். விண்டோஸ் பயன்பாட்டில் ஒரு SSD அமைப்பதற்கான முறைகள் விண்டோஸ் 7 இயக்க முறைமையைப் பயன்படுத்தி SSD களை மேம்படுத்துவதில் நாம் கவனமாக இருக்கிறோம்.\nSSD இயக்கிகளின் சேவை வாழ்க்கை என்ன\nஉங்கள் கணினியில் ஒரு இயக்கி தேர்ந்தெடுக்கும் போது, ​​பயனர்கள் அதிக அளவில் SSD விரும்புகிறார்கள். ஒரு விதியாக, இது இரண்டு அளவுருக்கள் - அதிக வேகம் மற்றும் சிறந்த நம்பகத்தன்மை ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. இருப்பினும், இன்னும் ஒன்று, குறைந்த அளவு அளவுரு உள்ளது - இது சேவை வாழ்க்கை. இன்றைய தினம் ஒரு திட-நிலை இயக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிப்போம்.\nகணினி SSD ஐ ஏன் பார்க்கவில்லை\nகாரணம் 1: வட்டு துவக்கப்படவில்லை.இது ஒரு கணினியுடன் இணைக்கப்பட்ட போது ஒரு புதிய வட்டு துவக்கப்படவில்லை, இதன் விளைவாக, கணினியில் தெரியாது. பின்வரும் வழிமுறை படி கைமுறை முறையில் செயல்முறை செய்ய தீர்வு. ஒரே நேரத்தில் \"Win + R\" அழுத்தவும் மற்றும் தோன்றிய சாளரத்தில் compmgmt உள்ளிடவும்.\nகாந்த வட்டுகள் மற்றும் திட-நிலை ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு என்ன\nகிட்டத்தட்ட ஒவ்வொரு பயனர் ஏற்கனவே திட-நிலை இயக்கிகளைப் பற்றி கேள்விப்பட்டு, சிலர் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். எவ்வாறாயினும், இந்த வட்டுகள் ஒருவருக்கொருவர் எவ்வாறு வேறுபடுகின்றன மற்றும் HDD ஐ விட SSD சிறந்தது என பலர் நினைத்தார்கள். இன்று நாங்கள் உங்களுக்கு வித்தியாசத்தை தெரிவிப்போம், ஒரு சிறிய ஒப்பீட்டு பகுப்பாய்வு செய்யவும். காந்தவியிலிருந்து திட-நிலை இயக்கிகளின் தனித்துவமான அம்சங்கள் திட-நிலை இயக்கிகளின் நோக்கம் ஒவ்வொரு ஆண்டும் விரிவடைகிறது.\nSSD க்ளோன் செய்ய எப்படி\nவட்டின் குளோன் அனைத்து நிரல்களிலும் தரவுகளிலும் பணிபுரியும் வகையில் கணினியை மீட்டமைக்க உதவுகிறது, ஆனால் இது போன்ற தேவையை எழுப்பியிருந்தால், ஒரு வட்டில் இருந்து இன்னொரு இடத்திற்கு நீங்கள் எளிதில் செல்ல அனுமதிக்கிறது. குறிப்பாக ஒரு சாதனத்தை மற்றொரு சாதனத்திற்கு மாற்றும் போது டிரைவ்களின் குளோனிங் பயன்படுத்தப்படுகிறது. இன்று நாம் எளிதாக ஒரு SSD குளோன் உருவாக்க உதவும் பல கருவிகள் பார்ப்போம்.\nபிழைகளுக்கு SSD ஐ சரிபார்க்கவும்\nகாலப்போக்கில் ஏதாவதொரு இயக்கி இயக்கத்தின் போது, ​​பல்வேறு வகையான பிழைகள் தோன்றக்கூடும். வெறுமனே வேலைக்கு தலையிட முடியுமானால், மற்றவர்கள் வட்டு முடக்கலாம். இது அவ்வப்போது டிஸ்க்குகளை ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இது பிரச்சினைகளை அடையாளம் கண்டறிந்து சரிசெய்வது மட்டுமல்லாமல், நம்பகமான நடுத்தரத்திற்கு தேவையான தரவை நகலெடுக்கும் நேரத்திலும் கூட.\nஉற்பத்தியாளர் அதன் SSD களின் பண்புகளில் குறிப்பிடும் வேகத்தை எந்த வேகமும், பயனர் எப்போதும் நடைமுறையில் எல்லாவற்றையும் சோதிக்க விரும்புகிறார். ஆனால் மூன்றாம் தரப்பு திட்டங்களின் உதவியின்றி டிரைவிங் வேகம் பிரகடனம் செய்யப்படுவதை எப்படி கண்டுபிடிப்பது என்பது சாத்தியமில்லை. ஒரு விரைவான-நிலை வட்டில் உள்ள கோப்புகளை விரைவாக காந்த டிரைவிலிருந்து ஒத்த முடிவுகளுடன் ஒப்பிடுவது எவ்வளவு விரைவானது என்பதைச் செய்ய முடியும்.\nகட்டுப்படுத்தி தேவைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்க மற்றும் அணிய வேண்டும் தொழில்நுட்பங்கள் காரணமாக ஒரு திட-நிலை இயக்கி ஒரு மிகவும் அதிக வேலை வாழ்க்கை உள்ளது. இருப்பினும், நீண்ட கால செயல்பாட்டில், தரவு இழப்பைத் தவிர்ப்பதற்காக, வட்டு செயல்திறனை அவ்வப்போது மதிப்பிடுவது அவசியம். கையகப்படுத்தல் பிறகு ஒரு பயன்படுத்தப்படும் SSD சரிபார்க்க தேவையான போது இந்த வழக்குகள் கூட உண்மை.\nNAND ஃப்ளாஷ் நினைவக வகை ஒப்பீடு\nதற்போது, ​​மேலும் பிரபலமானவை திட-நிலை இயக்கிகள் அல்லது SSD (எஸ் ஆலிட் எஸ் டேட் டி ரேவ்) பெறுகின்றன. அவை உயர்-வேக வாசிப்பு-எழுதும் கோப்புகள் மற்றும் நல்ல நம்பகத்தன்மை ஆகிய இரண்டையும் வழங்குவதற்கு இது காரணமாக இருக்கிறது. வழக்கமான ஹார்டு டிரைவ்களைப் போலல்லாமல், நகரும் பாகங்கள் இல்லை, மற்றும் ஒரு சிறப்பு ஃப்ளாஷ் நினைவகம் - NAND - தரவு சேமிக்க பயன்படுகிறது.\nஒரு SSD இலிருந்து இன்னொரு கணினியை மாற்றும்\nஇரண்டு முறைகளில் எழுந்திருப்பது இல்லாமல் ஒரு திட-நிலை இயக்கியிலிருந்து இன்னொரு இடத்திற்கு இயக்க முறைமையை மாற்ற வேண்டிய அவசியம். முதலாவது டிரைவ் டிரைவை மாற்றும் திறன் கொண்டது, மேலும் இரண்டாவதானது குணாதிசயங்களின் சீர்குலைவு காரணமாக திட்டமிடப்���ட்ட மாற்றீடு ஆகும். பயனர்களிடையே SSD பரவலான பரவலாக வழங்கப்படுவதால், இந்த நடைமுறை பொருத்தமானதை விட அதிகம்.\nடிவிடி டிரைவை திட நிலை இயக்கிக்கு மாற்றவும்\nஉங்கள் மடிக்கணினியில் டிவிடி-டிரைவை நீண்ட காலமாக நிறுத்திவிட்டால், புதிய SSD உடன் அதை மாற்றுவதற்கு நேரம். உன்னால் முடியும் என்று உனக்குத் தெரியவில்லை இன்று நாம் எவ்வாறு இதைச் செய்வது, அதற்கான தேவை என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பேசுவோம். ஒரு லேப்டாப்பில் டி.வி. டிரைட்டுக்கு பதிலாக SSD ஐ நிறுவ எப்படி, அனைத்து சாதகங்களையும் எடையுள்ள பிறகு, ஆப்டிகல் டிரைவ் ஏற்கனவே ஒரு மிதமிஞ்சிய சாதனம் என்று முடிவுக்கு வந்து, அதற்கு பதிலாக SSD வைப்பது நல்லது.\nஉங்கள் கணினிக்கான SSD ஐத் தேர்ந்தெடுக்கவும்\nதற்போது, ​​SSD கள் படிப்படியாக வழக்கமான ஹார்டு டிரைவ்களை மாற்றுகின்றன. சமீபத்தில், SSD கள் ஒரு சிறிய அளவு மற்றும் ஒரு விதிமுறையாக, கணினியை நிறுவ பயன்படுத்தப்பட்டன, இப்போது ஏற்கனவே 1 டெராபைட் அல்லது அதற்கு அதிகமான திறன் கொண்ட வட்டுகள் உள்ளன. இத்தகைய இயக்கிகளின் நன்மைகள் வெளிப்படையானவை - இது இரைச்சல், அதிக வேகம் மற்றும் நம்பகத்தன்மை.\nஒரு மடிக்கணினி ஒரு SSD தேர்ந்தெடுக்கும் பரிந்துரைகள்\nநோட்புக் செயல்திறனை மேம்படுத்த ஒரு வழி ஒரு திட நிலை இயக்கி (SSD) உடன் ஒரு இயந்திர வன் பதிலாக உள்ளது. அத்தகைய சேமிப்பு சாதனத்தின் சரியான தேர்வு செய்ய எப்படி கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். ஒரு மடிக்கணினி ஒரு திட நிலை இயக்கி நன்மைகள் நம்பகத்தன்மை ஒரு பெரிய அளவு, குறிப்பாக, அதிர்ச்சி எதிர்ப்பு மற்றும் வேலை ஒரு பரந்த வெப்பநிலை வீச்சு.\nஎச்.டி.டிலிருந்து எஸ்.எஸ்.டிக்கு இயக்க முறைமை மற்றும் நிரல்களை எப்படி மாற்றுவது\nஒரு SSD உடன் வழக்கமான ஹார்ட் டிஸ்க்கை மாற்றுவது கணிசமான வேலையின் ஆறுதலை அதிகரிக்கிறது மற்றும் நம்பகமான தரவு சேமிப்பகத்தை உறுதிப்படுத்துகிறது. அதனால்தான் பல பயனர்கள் HDD ஐ ஒரு திட-நிலை இயக்கத்துடன் மாற்ற முயற்சி செய்கிறார்கள். எனினும், இயக்கி பதிலாக, நீங்கள் எப்படியோ நிறுவப்பட்ட திட்டங்கள் சேர்ந்து உங்கள் இயக்க முறைமையை நகர்த்த வேண்டும்.\nSSD அல்லது HDD: ஒரு மடிக்கணினி சிறந்த இயக்கி தேர்வு\nஒரு வன் அல்லது திட-நிலை இயக்கி சிறப்பாக இருந்தால் லேப்டாப் உரிமையாளர்கள் பெரும்பாலும் ஆச்���ரியப்படுவார்கள். இது PC செயல்திறனை மேம்படுத்த அல்லது தகவல் சேகரிப்பாளரின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம். எது சிறந்தது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். அறுவை வேகம், சத்தம், சேவை வாழ்க்கை மற்றும் நம்பகத்தன்மை, இணைப்பு இடைமுகம், தொகுதி மற்றும் விலை, மின் நுகர்வு மற்றும் defragmentation போன்ற அளவுருக்கள் ஒப்பீடு செய்யப்படும்.\nஒரு கணினி அல்லது மடிக்கணினிக்கு SSD ஐ இணைக்கிறோம்\nஒரு கணினிக்கு பல்வேறு சாதனங்களை இணைப்பது பல பயனர்களுக்கு கடினமாக உள்ளது, குறிப்பாக சாதன அலகுக்குள் சாதனம் நிறுவப்பட வேண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில், நிறைய கம்பிகள் மற்றும் பல்வேறு இணைப்பிகள் குறிப்பாக பயங்கரமானவை. இன்று நாம் ஒரு கணினியில் SSD சரியாக எப்படி இணைப்பது பற்றி பேசுவோம்.\nSSD இல் எனக்கு ஒரு பேஜிங் கோப்பு தேவை\nபேஜிங் கோப்பு பயன்படுத்துவதன் மூலம், விண்டோஸ் 10 இயக்க முறைமையை ரேம் அளவு விரிவாக்க முடியும். நிஜ வாழ்க்கையின் அளவு முடிவடையும் நேரங்களில், நிரல்கள் மற்றும் தரவுக் கோப்புகளின் பகுதிகள் பதிவேற்றப்பட்ட வன் வட்டில் ஒரு சிறப்பு கோப்பை உருவாக்குகிறது. தகவல் சேமிப்பக சாதனங்களின் வளர்ச்சியுடன், SSD களுக்காக இந்த பேஜிங் கோப்பு தேவைப்பட்டால் மேலும் மேலும் பயனர்கள் யோசிப்பார்கள்.\nவார்கிராப்ட் கிளாசிக் டெமோ பதிப்பின் உலகம் வெளியான ஒரு வாரம் முன்பு ஹேக் செய்யப்பட்டது\nWi-Fi அடாப்டர் TP-Link TL-WN721N க்கான இயக்கியை நிறுவுகிறது\nஒலி மூலம் வன் வட்டு தீர்மானித்தல் (HDD)\nAndroid க்கான ஃபிட் டைரி\nவிண்டோஸ் 7 உடன் லேப்டாப்பில் வெப்கேம் அமைத்தல்\nலெகோ ஒரு முழுமையான ஆடை மாடலிங் அமைப்பு. இது பல முறைகளில் இயங்குகிறது, ஒரு உள்ளமைக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் வழிமுறைகளுக்கு ஆதரவு உள்ளது. அதிக எண்ணிக்கையிலான செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை சிக்கல்கள் காரணமாக, ஆரம்ப பயனர்களுக்கு பழக்கப்படுவது சிரமமாக இருக்கும், ஆனால் நிரலின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வழங்கப்பட்ட உதவியையும் நீங்கள் எப்போதும் பயன்படுத்தலாம். மேலும் படிக்க\nமடிக்கணினி உள்ள ப்ளூடூத் இருந்தால் கண்டுபிடிக்க\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு ம��ிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:173A:FC58:2810:E6E5:F6B9:DF32", "date_download": "2019-09-20T05:46:00Z", "digest": "sha1:CRBGRIHN6SXIYIZQXOG5A7SNGODGIA2B", "length": 6212, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "2401:4900:173A:FC58:2810:E6E5:F6B9:DF32 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 2401:4900:173A:FC58:2810:E6E5:F6B9:DF32 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n07:08, 23 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +613‎ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ‎ →‎வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர் திருச்சிராப்பள்ளி அடையாளம்: Visual edit\n06:49, 23 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு +2‎ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ‎ →‎தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அடையாளங்கள்: Visual edit PHP7\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-09-20T05:50:35Z", "digest": "sha1:A7ZOLXUUBRCQHFAWFUEENTXWFUPZFSXD", "length": 9211, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கலிபோர்னியா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்ட���ை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகலிபோர்னியா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகட்டிடங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகள் அவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோல்டன் கேற் பாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலநடுக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎசுப்பானியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமைதிப் பெருங்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாசிங்டன், டி. சி. ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎரிமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராங்க் கெரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்வர்ட் டெல்லர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடைகர் வுட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூகுள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிஸ்தோபர் அலெக்சாண்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்லாண்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாட்டிறைச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடயேன் ஃபாசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்டீவ் ஜொப்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேர்ச்சைல்டு செமிகண்டக்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலிக்கான் பள்ளத்தாக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாஸ் ஏஞ்சலஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடொம் ஹாங்க்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியேரா லியோனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1981 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனிமங்களின் எண் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/3509", "date_download": "2019-09-20T05:44:28Z", "digest": "sha1:M42MHIOIQEQ2XVROCWGQ7LZU2IDIOHK4", "length": 11331, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "எம்.ஜி.ஆரின் பேரன் அறிமுகமாகும் கபாலி தோட்டம் | Virakesari.lk", "raw_content": "\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nபல்கலைக்கழக வலைப்பந்தாட்டக் கிண்ணம் யாழுக்கு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபங்காளி கட்சிகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே கலந்துகொண்டது ; சஜித்\nஓரிரு தினங்களில் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கப்படும் ; சஜித்\nசஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் சு.க\nஎம்.ஜி.ஆரின் பேரன் அறிமுகமாகும் கபாலி தோட்டம்\nஎம்.ஜி.ஆரின் பேரன் அறிமுகமாகும் கபாலி தோட்டம்\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி பிக்சர்ஸ் மற்றும் ட்ரான்ஸ் லிங்க் மீடியா T.K.ராஜேந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் கபாலி தோட்டம்.\nஇந்தப்படத்தில் கதையின் நாயகர்களாக புதுமுகம் விக்கி மற்றும் எம் .ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் இருவரும் நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அனிஷா நடிக்கும் இந்தப் படத்தில் கோலிசோடா வில்லன் மது முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.\nமேலும், கே,ராஜன், ரோபோ சங்கர், தில்லி ஆர்.முகுந்தன்,தாஸ் பாண்டியன், சு��லதா, ராதா, அருண்பாண்டியன், தஞ்சை தமிழ் பித்தன், பா.கி, P.K.இளமாறன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை நடிக்கிறார்கள்.\nஇந்தப்படத்திற்கான தொடக்கவிழா ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது. இயக்குனர் பேரரசு, இயக்குனர், சமுத்திரக்கனி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சவுந்தர்ராஜா, சித்ரா லட்சுமணன் தொடங்கி திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.\nT.R.பாஸ்கர் எழுதி இயக்கம் இந்தப்படத்திற்கு யு.கே.முரளி இசையமைக்க பிரியன் பாடல்களை எழுதுகிறார்.\nபடத்தைப்பற்றி இயக்குனரிடம் கேட்டதற்கு- “தீயதைத் தீயிட வருவான் என்பதுதான் படத்தின் ஒன்லைன். சென்னையில் நடந்த உண்மைக் கதையை வைத்து எடுக்கவிருக்கிற கமர்ஷியல் படம்தான் இது.” என்கிறார்.\nமொத்தப் படமும் சென்னையில் படமாக்கவிருக்கிறது.\nதகவல் : சென்னை அலுவலகம்\nதீயதைத் தீயிட வருவான் நாயகர் நாயகி வில்லன் கபாலி தோட்டம்\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு\nஇந்தியா - ஹைதராபாத்தில், பிரபல நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு இருந்தது பற்றி தெலுங்கானா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2019-09-19 16:22:14 இந்தியா பிரபல நடிகர் நாகார்ஜூனா நடிகை அமலா\nஎம் ஜி ஆர் மகனாகும் சசிகுமார்\nதயாரிப்பாளரும், நடிகரும், இயக்குனருமான சசிகுமார் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘எம்ஜிஆர் மகன்’ என பெயரிடப்படவிருக்கிறது.\n2019-09-19 14:22:02 எம் ஜி ஆர் மகன் சசிகுமார்\nதளபதி விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பிகில்’ படத்தின் வெளியீடு எப்போது என்பது குறித்து, படம் தணிக்கை செய்யப்பட்ட பிறகுதான் உறுதிப்படுத்தப்படும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.\n2019-09-18 16:21:13 விஜய் பிகில் கல்பாத்தி\nமீண்டும் சுந்தர் சி நடிக்கும் ‘இருட்டு’\nஇயக்குனரும், நடிகருமான சுந்தர் சியின் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘இருட்டு’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் 11ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2019-09-16 14:38:59 மீண்டும் சுந்தர் சி நடிக்கும் ‘இருட்டு’\nதமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு ‘நெற்றிக்கண்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.\n2019-09-18 14:28:57 நெற்றிக்கண் திறக்கும் நயன்தாரா\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nமாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - ஜே.வி.பி.\nதினேஷ் - ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/?vpage=2", "date_download": "2019-09-20T06:14:53Z", "digest": "sha1:3FBDFZBEPLDNRLPHK6RDJBSDFD4GGJCL", "length": 6959, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "வட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்! | Athavan News", "raw_content": "\nஇன்றுடன் நிறைவடைகின்றது விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம்\nமுத்தரப்பு ரி-20 தொடர்: ஆறுதல் வெற்றிக்காக சிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்\nமத்திய முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\nகோட்டா அம்பாறைக்கு விஜயம்: இராணுவத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களை தேடி கிளிநொச்சியில் அகழ்வு\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பாலமானது பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுவதால், இந்த பாலத்தினூடான போக்குவரத்து ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது.\nஒருவழிப் பாதையாக காணப்படும் இந்த பாலம் நீண்டகாலமாக புனரமைப்பின்றி காணப்படுகின்ற நிலையில், நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. பல உயிரிழிப்புகளும் பதிவாகியுள்ளன.\nஇப்பாலத்தின் நிலைகுறித்து மீள்குடியேற்ற காலத்திலிருந்தே பலரிடம் முறையிட்ட போதிலும் இதுவரையில் எவ்வித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் மற்றும் பிரதேச குழு கூட்டங்களில் இதுதொடர்பாக எடுத்துரைக்கப்பட்டபோதும் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.\nஇவ்வாறு கவனிப்பாரற்று கிடக்கும் வட்டவாகல் பாலத்தில், நாளாந்தம் விபத்துக்கள் அதிகரித்துச் செல்கின்றன. இந்த பாலத்தை அபிவிருத்திச் செய்ய வேண்டும் என்பதை வீதி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும், அதற்கால காலவரம்பின்றி இழுத்தடிப்புச் செய்யும் நிலை கடந்த 10 வருட காலமாக தொடர்கின்றது. இவ்வாறான நீண்டகால இழுத்தடிப்பு, மக்களை மேலும் துன்பியல் நிலைக்கு இட்டுச்செல்வதாக அமைகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு பாலத்தை புனரமைத்து விரைவில் இருவழிப் போக்குவரத்தாக மாற்றித்தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nசெருக்கன்குளத்தினை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nநிர்ணய விலையின்றி வவுனியா விவசாயிகள் பாதிப்பு\nஇயற்கை பேரழிவுக்கு வித்திடும் மனித செயற்பாடுகள்\nநான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரதேசம்\nஎன்று தீரும் இந்த அத்துமீறலும் அபகரிப்பும்\nவடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்\nநான்கு தசாப்தங்கள் பின்தங்கிய நிலையில் ஒரு சமுதாயம்\nஉரிய விலை கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு விவசாயிகள்\nவவுனியாவில் திறக்கப்படாத பொருளாதார மத்திய நிலையம்\nபாலுற்பத்திகளை பெறும் கம்பனிகள் கொடுப்பனவு வழங்க இழுத்தடிப்பு\nபௌத்த மயமாக்கப்படுகின்றதா வடக்கு மக்களின் காணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/arudhra-movie-audio-launch/", "date_download": "2019-09-20T05:18:32Z", "digest": "sha1:4ZBLXXYQ7EDVRCB7W6VF27G2OZFPPKZS", "length": 34295, "nlines": 161, "source_domain": "nammatamilcinema.in", "title": "பா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் 'ஆருத்ரா' - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nவில் மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பாடலாசிரியர் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’.\nஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில்\nஇசையமைப்பாளர் வித்யாசாகர் , பா விஜய்,படத்தில் நடித்திருக்கும் இயக்குநர்கள் கே பாக்ராஜ் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர், பேராசிரியர் கு ஞானசம்பந்தன்,\nநடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,மேகாலீ,யுவா, சோனி சிரிஸ்டா மற்றும் பாடகியாக அறிமுகமாகியிருக்கும் வர்ஷா,\nபாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், ஒளிப்பதிவாளர் பி எல் சஞ்சய், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமுன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன .\nசிறுமிகளுக்கான பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான படம் இது என்பது புரிந்தது .\nவித்யாசாகர் இசையில் உருவான இனிய பாடல்களை பா . விஜய் எழுத அறிமுகப் பாடலாசிரியராக உருவாகி இருக்கிறார் மீனாட்சி சுந்தரம் . ஒரு பாடலாசிரியர் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து பாடல்களும் எழுதும் படத்தில் இன்னொருவருக்கு,\nபாடல் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் அவர் திறமைக்கு அதைவிட சான்று தேவையில்லை . வாழ்த்துகள் மீனாட்சி சுந்தரம்\nநிகழ்ச்சியில் பேராசிரியர் கு ஞானசம்பந்தம் அவர்கள் பேசுகையில்’‘இது போன்ற விழாக்களில் லேசாக பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம்பெண்..\nஎன தமிழில் பேச ஆரம்பித்துவிட்டால், உடனே செல்போனை எடுத்து காதில் வைத்து கொண்டு ‘மாப்ள இதோ வந்துவிட்டேன்’ என்று எழுந்துவிடுகிறார்கள்.\nஇங்குள்ள நடிகைகளில் பலரும் தமிழ் தெரியவில்லை என்றாலும் தமிழில் பேச முயற்சித்தார்கள். இதற்காக திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nபள்ளிக்கூடங்களில் கூட தமிழ் இல்லாத இடத்தில் இவர்களையெல்லாம் திரையில் தமிழில் பேச வைத்திருப்பதற்கு இயக்குநர் பா விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த படத்தில் எனக்கு ஒரு வெயிட்டான கேரக்டர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா விஜய். அதை நீங்கள் படத்தில்,\nநான் தோன்றும் முதல் காட்சியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஏனென்றால் என் கையில் தூக்குவதற்கு சிரமமான ஒரு வெயிட்டான பொருள் இருக்கும்.\nபடத்தில் நான் ஏற்றிருக்கும் கேரக்டரை, உடன் நடித்த பாக்யராஜ் அவர்களால் கூட உடனடியாக கண்டுபிடிக்கமுடியவில்லை.\nஅது போன்ற ஒரு வித்தியாசமான கேரக்டரை எனக்கு இயக்குநர் கொடுத்திருக்கிறார்.\nதமிழில் எதுகை மோனை என்று எழுதலாம். பேசலாம். ஆனால் ஆங்கிலத்தில் முடியுமா.. என்றால் அது கஷ்டம் தான். ஆனால் அதனை இந்த படத்தில் நான் செய்திருக்கிறேன்.\nஇதற்காக மறைந்த முன்னாள் நடிகர்களின் குரல்களில் பேச வைத்திருக்கிறார் இயக்குநர்.\nநீங்கள் திருக்குறளை பலர் மொழி பெயர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் திருக்குறளை சுத்தானந்த பாரதி அதை ஒலி பெயர்ப்பு செய்திருப்பார்.\nஅதாவது ஆங்கிலத்திலும் தமிழ் போல எதுகை மோனை யோடு உதாரனகம ஒரு குறளுக்கு, ‘சீ மீ அண்ட் த லேடி, பிட்வின் சோல் அண்ட் த பாடி’ என்று எழுதியிருப்பார். இதே போல் 1330 குறள்களுக்க��ம் எழுதியிருப்பார்.\nஇதனை படத்தில் எனக்காக மாற்றியமைத்து எழுதியிருக்கிறார் பா விஜய். அதனால் இந்த படம் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்’’ என்றார்.\nஇசையமைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில்,‘’எனக்கும் பா விஜய்க்கும் இருபது வருட பழக்கம்.\nஎங்கள் கூட்டணியில் வெளியான பாடல்கள் 98 சதவீதம் வெற்றிபெற்றிருக்கிறது.பாடல் ஆசிரியராகத் தொடங்கி,\nஇன்று இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் அவருடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.\nஇதற்கு பின்னணியில் அவரும், அவருடைய தந்தையாரின் உழைப்பும் இருக்கிறது.\nஇந்த படத்தில் அவரை நான் பாடகராகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியை பாராட்டுகிறேன்.\nஇந்த படத்தில் அவர் சொல்லியிருக்கும் கருத்து, அவரின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது.\nஇன்றைய சமூகத்திற்கு தேவையான விசயத்தை கவிநயத்துடன் சொல்லியிருக்கிறார். இதற்காக நான் அவரை தலைவணங்குகிறேன்.\nவர்ஷா என்ற இளம்பெண்ணையும் பாடகியாக நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.’’ என்றார்.\nஇயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசுகையில்,‘’நான் மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்வதில்லை. ஏனெனில் நான் நடிகனில்லை.\nஆனால் எனக்கு பா விஜயைப் பிடிக்கும். இந்த படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா விஜய் என்னிடம் சொல்லவில்லை.\nஎன்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.\nகோவிலில் சிலை வடிக்கும் ஸ்தபதி கேரக்டர் அது . நான் எந்த கேரக்டரில் நடித்தாலும், அந்த கேரக்டரில் ஒரு காட்சியிலாவது ,\nஅதில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தோன்றிவிடுவார். ஆனால் இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் என்னுடைய எபிசோடில் ஒரு காட்சியில் கூட,\nஇயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தோன்றவேமாட்டார். அந்த கேரக்டர் மட்டுமே இருக்கும்.\nஅந்த வகையில் இந்த கேரக்டரை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் பா விஜய்.\nநான் பெற்றோர்களை உடன் வைத்துக் கொள்வதில் பெருவிருப்பு உடையவன். இயக்குநர் பா விஜயின் வளர்ச்சிக்காக அவருடைய தந்தையார் உழைப்பதைக் கண்டு ஆனந்தமடைந்திருக்கிறேன்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கும்பகோணத்திற்கு சென்றிருந்த போது அங்கு பதிமூன்று தலைமுறைகளாக சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தோம்.\nஅங்குள்ளவர்கள் என்னுடைய கெட்டப்பைப் பார்த்துவிட்டு அவர்கள் வியந்து போய் உரிமையுடன் எங்களுடைய தந்தையாரை பார்த்தது போலிருக்கிறது என்று சொன்னார்கள்.\nஅப்போதே இயக்குநரிடம் இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் சொன்னேன்.’’என்றார்.\nஇயக்குநர் கே பாக்யராஜ் பேசுகையில்,‘என்னுடைய உதவியாளராக பா விஜய் சேரும் போது பாடல் எழுதுவதற்காகத்தான் வந்தேன் என்றார். ஆனால் அவரிடத்தில் ஏரளாமான திறமைகள் இருந்திருக்கிறது.\nஅதைப் பற்றி என்னிடம் சொல்லவேயில்லை. இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அவருடைய உதவியாளர் இங்கு பேசும் போது, பாடல் எழுதும் பயிற்சி பெறும் போதே,\nபகுதி நேரமாக அவர் இசைப்பயிற்சியையும் எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டார். இந்த படத்தின் கதையை டிரைலரிலேயே பா விஜய் சொல்லிவிட்டார்.\nஇந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், என்னுடைய உதவியாளர் விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.\nஇதற்காக அவரைப் பாராட்டுகிறேன். அதே போல் விஜயின் கனவுகளை நனவாக்குவதற்காக அவருடைய தந்தையார் அளித்து வரும் ஒத்துழைப்பு மறக்க முடியாது.\nஇந்த படத்திற்காக பா விஜய் உழைத்த உழைப்பு எனக்கு தான் தெரியும். கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு எப்போதும் வீணாகாது என்பது என்னுடைய நம்பிக்கை.\nஅதே போல் பா விஜய், பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, அதற்கு பின் இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்.\nஇருந்தாலும் பாடல் எழுதுவதையும், கவிதை எழுதுவதையும் அவர் விட்டுவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.’’ என்றார்.\nஇயக்குநர் பா விஜய் பேசுகையில்,‘’ இரண்டு வருட உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த ஆருத்ரா. 1996 ஆம் ஆண்டில் என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் அவர்களின் ஆசியுடன் ஞானப்பழம் என்ற படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானேன்.\nஇருபத்திரண்டு ஆண்டுகளுக்கு பிறகும், கடந்த வாரம் வெளியான மோகினி என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்���ிறேன்.\nஅடுத்த வாரம் வெளியாகவிருக்கும் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன்.\nகவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரம்மாண்டமான பாடலாசிரியர்கள் வாழும் இந்த திரையுலகில் 22 ஆண்டு பயணமென்பது எளிதானதல்ல.\nஇதற்கு காரணமான என்னுடைய குருவிற்கும், ஆதரவளித்து அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்றைய தேதியில் படம் தயாரிப்பதை விட, அந்த படத்தை நல்லமுறையில் ரசிகர்களைச் சென்றடைய வைப்பது சவாலான காரியமாகும்.\nஅந்த விசயத்தில் எமக்கு பேருதவி புரிந்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஹேமா ருக்மணி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்றைய தமிழ் திரையுலகில் பழைய படத்தில் யார் நடித்திருந்தாலும் அந்த படத்தில் ரீமேக் செய்துவிடலாம்.\nஆனால் என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் நடித்த எந்த படத்தையும் தற்போது எந்த ஹீரோவை வைத்தும் ரீமேக் செய்ய முடியாது.\nசில்மிஷம், குறும்புத்தனம், ஹீரோயிஸம் இல்லாத ஹீரோயிஸம், புத்திசாலித்தனம் என பல நுணுக்கமான விசயங்களை தன்னுடைய திரைக்கதையில் வைத்திருப்பார். அவரை இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கவைத்திருக்கிறேன்.\nஎஸ் ஏ சி என்னுடைய திரையுலக ஆசான் மற்றும் நண்பர். அவரை இந்த கேரக்டரில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க வைத்திருக்கிறேன்.\nஇன்றைய சூழலில் ஒரு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் சந்திக்கும் அவலங்கள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. பணம் இங்கு ஒரு பிரச்சினையல்ல.\nஅதனை யாரிடமாவது கடன் வாங்கிவிடலாம். ஆனால் ஒரு படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சவால்கள்,நெருக்கடிகள் அதிகம். இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும்.\nஇந்த படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் இந்த படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அவர் படம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார்.\nஅவரது நடை, உடை, தோற்றம் அனைத்தும் மேலைநாட்டவர் போல் அமைந்திருக்கும். இது ரசிகர்களை ஈர்க்கும். ஞானசம்பந்தம் வருகை புரிந்திருக்கிறார் என்றால் கமல் வந்திருக்கிறார் என்று பொருள்.\nஇந்த படத்தின் கதையைப் பற்றி ஒரிரு வரிகளில் சொல்லவேண்டும் என்றால், ‘கருவறைக்குள் இருக்கும் பெண்குழ���்தைக்கு கூட பாதுகாப்பில்லாத வெறியர்கள் இருக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஅரசு, சட்டம், காவல் துறை எதுவும் துணைக்கு வராது. இம்மூன்றுமாக பெற்றோர்களாகிய நாம் மாறினால் தான் நம்முடைய பெண் குழந்தைகளை காப்பாற்ற முடியும்.’ என்ற விசயத்தை தான் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇன்றைய சமூகத்தில் இளஞ்சிறுமிகள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை என்பது உலகளவில் இந்தியா பற்றிய ஒரு தவறான பார்வையை பதிவு செய்திருக்கிறது.\nசேலம் மாவட்டத்தில் கொல்லிமலை என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு தான் இந்த கதையை எழுதினோம்.\nநிர்பயா, ஆசிஃபா, ஹாசினி, அயனாவரம் சிறுமி என இந்த களையப்படவேண்டிய குற்றங்கள் தொடரும் இந்த சமயத்தில் இந்த படம் வெளியாவது பொருத்தமானது என்று நினைக்கிறேன்.\nஇது போன்ற சம்பவத்தின் பின்னணியில் பெற்றோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்தேன்.\nஏனெனில் நகரம் சார்ந்த பகுதிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்காணிப்பதை விட கையில் இருக்கும்,\nசெல்போனில் வாட்ஸ்அப்வை பார்வையிடுவதற்காக தலைகுனிந்து இருக்கும் நேரத்தை அதிகமாக செலவிடுகிறார்கள்.\nஇந்த படத்தினை தணிக்கை செய்வதற்காக தணிக்கை குழு அதிகாரிகள் பார்த்தனர். பார்த்து முடிந்தவுடன் பொதுவாக பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் இயக்குநரை அழைத்து என்ன சான்றிதழ் என்று சொல்வார்கள்.\nஆனால் நாங்கள் வெளியே காத்திருக்கிறோம். அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்கு பிறகும் அழைப்பு வரவில்லை. பிறகு அழைப்பு வந்தது. சென்றோம். ஆனால் அவர்கள் எதையும் பேசவில்லை.\nஅவர்களிடம் யூ, யூ ஏ, ஏ என எந்த சான்றிதழ் தரபோகிறீர்கள் என்ற கேட்டேன். எதுவும் பதிலளிக்காமல் ரீவைசிங் கமிட்டிக்கு பரிந்துரைத்தார்கள்.\nபிறகு அவர்கள் பார்த்து, ஒரு சில காட்சிகளில் உள்ள வன்முறையை மட்டும் குறைத்துக் கொண்டு யூ ஏ என்ற சான்றிதழ் அளித்தார்கள்.\nஆனால் மிகச்சிறந்த பதிவு என்று வாழ்த்தினார்கள். இதுவே படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.’என்றார்.\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nPrevious Article பிய��ர் பிரேமா காதல் @ விமர்சனம்\nNext Article வித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் திரிஷாவும்\nஎவனும் புத்தனில்லை பாடல் வெளியீட்டு விழா\n‘தண்டகன்’ விழாவில் ஆர் வி உதயகுமார் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் .\nடெவில்ஸ் நைட் ஹாலிவுட் பட இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/ajay-gnanamuthu/", "date_download": "2019-09-20T05:15:22Z", "digest": "sha1:GDQ3HQPBDR7T64VNGCVAMKVEPH5WME3Q", "length": 6367, "nlines": 82, "source_domain": "nammatamilcinema.in", "title": "ajay gnanamuthu Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n“ருத்ரா கேரக்டரின் ஆன்மா மகிழ் திருமேனியின் குரல்தான்” @ ‘இமைக்கா நொடிகள்’ வெற்றி விழாவில் அனுராக் காஷ்யப்\nஆரம்பத்தில் சில தடைகளை சந்தித்து , ரிலீஸ் ஆனா பிறகு கொஞ்சம் ஷாக் கொடுத்து, சட்டென்று பிக்கப் ஆகி , ரசிகர்கள் ஆதரவோடு மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா நடித்துள்ள இமைக்கா …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஇமைக்கா நொடிகள் @ விமர்சனம்\nகேமியோ பிலிம்ஸ் சார்பில் சி ஜே ஜெயகுமார் தயாரிக்க, நயன்தாரா, அதர்வா, அனுராக் கஷ்யப், ராஷி கன்னா , முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க, டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இரண்டாவதாக இயக்கி இருக்கும் படம் இமைக்கா …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஆகஸ்டு 30 இல் திரைக்கு வரும் ‘இமைக்கா நொடிகள்’\nகேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க, டிமாண்டி காலனி படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘இமைக்கா …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் இமைக்கா நொடிகள் \nகேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் “இமைக்கா நொடிகள்”. டிமாண்டி காலனி இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் …\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் திரிஷாவும்\nஎவனும் புத்தனில்லை பாடல் வெளியீட்டு விழா\n‘தண்டகன்’ விழாவில் ஆர் வி உதயகுமார் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் .\nடெவில்ஸ் நைட் ஹாலிவுட் பட இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1283958.html", "date_download": "2019-09-20T05:48:04Z", "digest": "sha1:H5HRMNHINRDS366I4CN7BBQGQMCZRYL7", "length": 11717, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு ஜெயில்- பீகார் அமைச்சரவை ஒப்புதல்..!! – Athirady News ;", "raw_content": "\nவயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு ஜெயில்- பீகார் அமைச்சரவை ஒப்புதல்..\nவயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு ஜெயில்- பீகார் அமைச்சரவை ஒப்புதல்..\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் பெற்றோரை விட்டு விரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் மனப்போக்கு அதிகரித்துள்ளது. சிலர் பெற்றோரின் அடிப்படை தேவைகளை கூட செய்யாமல், அனாதைகளாக தவிக்க விடுகின்றனர்.\nஇவ்வாறு வயதான பெற்றோரை முறையாக கவனிக்காமல் கைவிடும் மகன்கள் மற்றும் மகள்களுக்கு, ஜெயில் தண்டனை வழங்குவதற்கு பீகார் அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nபிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வரப்பெற்றால், பிள்ளைகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.\nஇந்தியாவில் உள்ள உலகிலேயே மிக உயரிய அஞ்சலகம்.. சுற்றுலா தலமாக மாறியது..\nமுதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை: ஈசுவரப்பா..\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- பலர் காயம்..\nஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு\nசமிக்ஞை செயலிழந்ததினால் புகையிரத சேவைகள் தாமதம்\nவத்தளை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து \nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த பிரித்தானிய இளம்பெண்: இறுதியில்…\nஅமெரிக்காவை அடுத்து கனடாவில் பரவும் மர்ம நோய்: ஆபத்தான கட்டத்தில் ஒன்ராறியோ…\nநான் அழகாக இருக்கிறேன் என்னை சிறையில் அடைக்காதீர்கள்: சிக்னலில் காரை நிறுத்தாததால்…\nஏழு வருடங்களாக காரில் பயணிக்காத நபருக்கு பொலிசார் அனுப்பிய நோட்டீஸ்..\nமுதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்த��ில்லை:…\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- பலர் காயம்..\nஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில்…\nசமிக்ஞை செயலிழந்ததினால் புகையிரத சேவைகள் தாமதம்\nவத்தளை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து \nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த பிரித்தானிய…\nஅமெரிக்காவை அடுத்து கனடாவில் பரவும் மர்ம நோய்: ஆபத்தான கட்டத்தில்…\nநான் அழகாக இருக்கிறேன் என்னை சிறையில் அடைக்காதீர்கள்: சிக்னலில்…\nஏழு வருடங்களாக காரில் பயணிக்காத நபருக்கு பொலிசார் அனுப்பிய…\nபொழிக்கரை கடற்கரையில் பிணமாக கிடந்த குழந்தை: கள்ளக்காதலில்…\nபுதுப்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி..\nமுதலியார்பேட்டையில் கூரையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி..\nஆம்பூர் ரெயில் தண்டவாளத்தில் இளம்பெண்ணை கொலை செய்து வீசிய…\nஇந்திய விமானப்படை புதிய தளபதியாக பதாரியா நியமனம்..\nமுதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை:…\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- பலர் காயம்..\nஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=190", "date_download": "2019-09-20T05:58:32Z", "digest": "sha1:2JAMLTQPE2XINGDYZZBNR2BYRLH6NNY5", "length": 9010, "nlines": 326, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஜப்பான் பேட்மிண்டன் இன்று தொடக்கம் சாய்னா நேவால், பி.வி.சிந்து பங்கேற்பு\nஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியாவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீரா...\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுகுழு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக சனத் ஜெயசூர்யா தலைமையிலான தேர்வு குழுவினர் கூண்டோடு ராஜினாமா செய்...\nவிமான நிலைய தரையில் படுத்த டோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான டோனி, விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் பல்வேறு சாத...\nபேட்ஸ்மேன் தர வரிசையில் விராட்கோலி தொடர்ந்து முதலிடம்\n20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்ற��ம் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் ...\nமுன்னாள் கேப்டன் ரூனி வாகனம் ஓட்ட 2 ஆண்டு தடை\nஇங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான வெய்ன் ரூனி கடந்த 1–ந் தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு கார...\nஹார்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் விராட்கோலி பாராட்டு\nஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்...\nபார்முலா1 கார் பந்தயம்: சிங்கப்பூர் போட்டியில் ஹாமில்டன் முதலிடம்\nபார்முலா1 கார்பந்தயம் இந்த ஆண்டு 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14–வது சுற்றான சிங்கப்பூர் கிராண்ட்பிரி அங்குள்...\nஇந்திய வீராங்கனை சிந்து ‘சாம்பியன்’\nகொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சிந்து, உலக சாம்பியன் ஒகுஹராவை போராடி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ...\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி அசத்தல் வெற்றி\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில், முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்க...\nடேவிஸ் கோப்பை: ஷாப்போவாலவ்வின் வெற்றி\nஷாப்போலாவ் 6-3, 7-6(1), 6-3 என்ற நேர் செட் கணக்கில் ராம்குமாரை வென்றார். இதன் மூலம் ஐந்து ஆட்டங்களில் கனடா 3-1 என்ற கணக்கி...\nடேவிஸ் கோப்பை ராம்குமார் வெற்றி\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக சுற்றுக்கான ‘பிளே–ஆப்’ ஆட்டத்தில் இந்தியா–கனடா அணிகள் மோதின....\nடெஸ்ட் போட்டியில் இருந்து தென்ஆப்பிரிக்க வீரர் டுமினி ஓய்வு\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டரான டுமினி டெஸ்ட் மற்றும் முதல் தர போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெற...\nஇந்தியா–ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் சென்னையில் இன்று நடக்கிறது\nஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்த...\nபயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கமாட்டேன் ஷேவாக்\nகேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை அனில் கும்பிளே ராஜினாமா செய...\nகொரியா ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் பி.வி.சிந்து\nகொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடந்து ��ருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1026.html", "date_download": "2019-09-20T06:10:10Z", "digest": "sha1:TQXYBLRAFVC45B3HXHGZ2NTLSNRZYQ2L", "length": 9569, "nlines": 203, "source_domain": "eluthu.com", "title": "நினைவை இழந்தபோதும் தமிழை இழக்காதவன் - ஈரோடு தமிழன்பன் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> ஈரோடு தமிழன்பன் >> நினைவை இழந்தபோதும் தமிழை இழக்காதவன்\nநினைவை இழந்தபோதும் தமிழை இழக்காதவன்\nஒரு நூறு ஒலிம்பிக் மைதானங்கள்\nபத்து மதகளிறுகள் படை நடைபோடும்\nபுறப்பட்டு வந்த பூக்கள் உன்\nதமிழ்த்தாய் என்று உன் கண்களையும்\nஎந்த ரோஜாப் பூவில் உண்டு\nகீறல் போடும் சூரிய ரேகையின்\nகவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:24 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nமெசியாவின் காயங்கள் - சிற்பி\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-09-20T05:45:17Z", "digest": "sha1:B42KZAMLDZ6O6M55ODEXR2THIFL5HW5U", "length": 7522, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "கொய்யா வாடல் நோய் மேலாண்மை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகொய்யா வாடல் நோய் மேலாண்மை\nவாடல் நோயானது ஐந்து வயதுக்கு மேற்பட்ட மரங்களில் தோன்றுகிறது.\nஇதனால் பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.\nபின் இலைகள் பழுத்து கீழே உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட கொய்யா மரங்களில் இருந்து புது தளிர்கள் மற்றும் பூக்கள் தோன்றாது.\nபாதிக்கப்பட்ட மரங்களில் இருந்து தோன்றும் காய்கள் சிறியதாகவும் கல் போன்று கடினமானதாகவும் இருக்கும்.\nவேர் பகுதி அழுகியும், பட்டைகள் எளிதாக உறிந்து விடும் நிலையில் காணப்படும்.\nமுற்றிய நிலையில் மரக்கிளைகளில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து விடும்.மரம் முழுவதும் வாடி இறந்து விடும்.\nகளைச் செடிகளை அப்புறப்படுத்தி வயல் வெளிகள், சுற்றுப்புறங்களை சுத்தமா�� பராமரிக்க வேண்டும்.\nதேவையான உரம் மற்றும் நீர் அளித்து மரத்தை வீரியத்துடன் பராமரிக்க வேண்டும்.\nவாடல் நோய் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் ‘கார்பன்டசிம்’ மருந்தை கலந்து நோய் தாக்கிய மரத்தின் துாரை சுற்றி வேர்ப்பகுதி நனையும்படி மருந்து கலவையை ஊற்றி வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்.\n– பேராசிரியர் ம.குணசேகரன்,தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்,ஸ்ரீவில்லிப்புத்துார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிறுகுறிஞ்சான் அல்லது சர்க்கரை கொல்லி சாகுபடி →\n← கால்நடைகளின் இலவச சேவை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8", "date_download": "2019-09-20T06:02:58Z", "digest": "sha1:46NHB37NG3HM55UA5HNX46NK435EOPQP", "length": 15781, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்ணில்லா விவசாயத்தில் 8 டன் ஸ்ட்ராபெர்ரி சாதனை ! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்ணில்லா விவசாயத்தில் 8 டன் ஸ்ட்ராபெர்ரி சாதனை \nடெல்லி போன்ற நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் ரசாயனம் இல்லாத காய்கறிகளைப் பற்றி மக்களிடையே விழிப்புஉணர்வு பெருகிவிட்டது. இதனால் இயற்கை விவசாயம் மீண்டும் இந்தியாவில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.\nஇளைஞர்கள் விவசாயத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்ப ஆரம்பித்து விட்டனர். அதிலும் ஐ.டி துறை இளைஞர்களின் விவசாய ஆர்வம் மற்ற துறை இளைஞர்களை விட அதிகமாகவே உள்ளது. 1960-ம் ஆண்டின் தொடக்கக் காலத்தில் பசுமை புரட்சியின் விளைவால் ரசாயன உரங்கள் இந்தியாவிற்குள் நுழைய ஆரம்பித்தது. அப்போது விளைச்சல் அதிகமாகக் கண்ட விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகமாக நிலத்தில் வீசினர். மூன்று முறைக்குமேல் பயன்படுத்தத் தொடங்கிய ரசாயன உரங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியது.\nஇதனால் விவசாயத் தற்கொலைகள் தொடங்கி, விவசாயிகள் சந்தித்த துன்பங்கள் ஏராளம். ரசாயன உரத்தால் விளைவிக்கப்பட்ட காய்க��ிகள் மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கத் தொடங்கியது. அதன்பின், நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் போன்றவர்களால் ஓரளவிற்கு இயற்கை விவசாயம் மக்களிடையே பிரபலமாக ஆரம்பித்தது. இப்போது, இந்திய விவசாயத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஹைட்ரோபொனிக்ஸ் முறையும் ஒன்று. மண் இல்லாமல் அதிகமான காய்கறிப் பயிர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை இம்முறை நிரூபித்துள்ளது.\n‘ஹைட்ரோஃபோனிக்ஸ் என்பது, மண் பயன்பாடு இல்லாமல் நீர் சார்ந்த, ஊட்டச்சத்துக் கொண்ட விவசாயப் பயிர்களை ஒரு பிளாஸ்டிக் குழாயில் வளர்க்கும் முறையாகும். மண்ணில் வளர்க்கப்படும் முறையை விட ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் உபயோகிக்கும் தண்ணீரின் அளவு குறைவு. சில நேரங்களில் 90 மடங்கு குறைவான தண்ணீரை, ஹைட்ரோஃபொனிக்ஸ் முறையில் வளரும் பயிர்கள் எடுத்துக் கொள்ளும். இந்தியாவில் நகர்ப்புற மாடித்தோட்ட ஆர்வலர்கள் இம்முறையைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.\nஉல்லாஸ் சமராட் என்ற இளைஞர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். அவரது தாயாருக்குத் தோட்டத்தில் இருக்கும் தூசு மற்றும் வேளாண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதன் பின்னர், தன்னுடைய பண்ணையைச் சுத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்ற வழியைத் தேடிக் கொண்டிருந்தார். சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞரான துருவ், இந்தியாவில் தொழில் ஒன்றைத் தொடங்கும் குறிக்கோளுடன் இருந்தார். முன்பிருந்தே உல்லாஸ், துருவ் ஆகிய இருவரும் நண்பர்கள். ஒருமுறை ஹைட்ரோஃபோனிக்ஸ் பற்றி இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர். துருவ் சிங்கப்பூரில் உள்ள ஹைட்ரோஃபோனிக்ஸ் பண்ணைகளைப் பார்வையிட்டுத் தகவல்களை உல்லாஸ்க்குப் பரிமாறுகிறார்.\nஇருவரும் இணைந்து 200 ஹைரோஃபோனிக்ஸ் பண்ணைகளுக்கு மேல் சென்று பார்வையிடுகின்றனர். இறுதியில் ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில்தான் விவசாயத்தைச் செய்வது எனத் தீர்மானிக்கிறார்கள். அதன்படி தனது பண்ணையை மாற்றும் முயற்சியில் இறங்கத் தொடங்குகிறார், உல்லாஸ். இவர்கள் இதனைத் தொழிலாக நகரத்தில் தொடங்க நினைத்தபோது தீபக் குக்ரேஜா மற்றும் தேவன்சு ஷிவநானி ஆகிய இரு நண்பர்களும் இவர்களுடன் இணைகின்றனர். மொத்தம் நால்வராகச் சேர்ந்து ஹைட்ரோஃபோனி��்ஸ் முறையில் விவசாயம் செய்கின்றனர்.\nஇதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அவர்கள் “நகரத்துக்குள் மாடியில் காய்கறித் தோட்டம் அமைப்பது சுலபமான ஒன்று. அதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருந்தன. முதலில் தில்லியில் உள்ள சாய்னிக் பண்ணையில் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்ப்பதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். 500 சதுர மீட்டர் நீளமுள்ள நிலத்தில் 8 டன் ஸ்ட்ராபெர்ரியை அறுவடை செய்தோம்.\nஸ்ட்ராபெர்ரியில் அதிக மகசூல் கிடைத்ததற்குச் செங்குத்தாக அமைந்த திறந்த வெளித் தோட்டம் ஒரு முக்கியக் காரணம். அதனால்தான் நகரின் மத்தியில் நாங்கள் இப்போது ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையைப் பின்பற்றி விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது ஒவ்வொரு விஷயத்துக்கும் அதிகமாகக் கஷ்டப்பட்டோம். டெல்லியில் இதை ஆரம்பிக்க லஞ்சம் கொடுக்க மறுத்தோம். அப்போது டெல்லி மாநகராட்சி எங்கள் தொழிலை அழிக்கும் வேலையில் ஈடுபட்டது. அதைக் கண்டித்து நாங்கள் டெல்லி அரசாங்கத்திடம் முறையிட்டோம். அப்போது அவர்கள் எங்களுக்கு வைத்த பெயர் ‘உணவு பயங்கரவாதிகள்’. அதன் பின்னர் சிறிய வியாபாரிகள் எங்கள் தொழிலுக்குப் பணம் கொடுத்து உதவினர். இந்தத் துறையில் பணம் பெரும் பிரச்னையாக உள்ளது. இப்போது விவசாயம் நல்லபடியாகச் சென்று கொண்டிருக்கிறது” என்கிறார்கள்.\n2014-ம் ஆண்டுத் தொடங்கிய இவர்களது விவசாயப் பயணம் ”நகர்ப்புறத்திற்குள் விவசாயம் செய்ய வேண்டும், அந்த உணவை மக்களுக்கு நஞ்சில்லாததாகக் கொடுக்க வேண்டும்” என்ற குறிக்கோளுடன் தொடர்கிறது. அந்நிறுவனத்துக்குப் பெயர் ட்ரிட்டன் (Triton) ஃபுட்ஒர்க்ஸ்.\nஇந்த இளைஞர்களின் நிறுவனத்தை பற்றி இங்கே அறியலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதிருச்சியில் அக்ரி எக்ஸ்போ 2017 →\n← பனை மரத்தின் பயன்களை விளக்கும் கருத்தரங்கு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/03/05/india-s-evidences-agains-saeed-not.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T05:51:35Z", "digest": "sha1:UXPGHILAY6J6XV2DWECKJTF2ZEPVVFCQ", "length": 19652, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பை பயங்கரவாத த���க்குதல் - தொடர்புடைய 20 பேரின் பெயரை வெளியிட்டது பாக். | India's evidences agains Saeed not sufficient: Pak,மும்பை தாக்குதல்-தொடர்புடைய 20 பெயர்கள் வெளியீடு - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nKalyana Veedu Serial: அண்ணே அண்ணே இப்போ கோபி சென்டிமென்ட் ஃபார்ம்\nஅரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nMovies என்னாச்சு சேரனுக்கு.. பர்ஸ்ட் நடக்கமுடியல.. இப்போ.. வைரலாகும் போட்டோவால் பதற்றத்தில் ரசிகர்கள்\nLifestyle உங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை பயங்கரவாத தாக்குதல் - தொடர்புடைய 20 பேரின் பெயரை வெளியிட்டது பாக்.\nஇஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று கூறி 20 பேரின் பெயர் அடங்கிய பட்டியலை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.\nமும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் கசாப் மட்டுமே உயிருடன் சிக்கினான். மற்ற 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டனர்.\nஇவர்களை ஏவி விட்டு பயங்கரவாத செயலை அரங்கேற்றிய லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத், லக்வி உள்ளிட்ட பல��ின் தொடர்புகள் குறித்த ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு இந்தியா பலமுறை கொடுத்தும், அவர்கள் குறித்து பாகிஸ்தான் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறது.\nஇந்த நிலையில் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி பாகிஸ்தான் அரசு 20 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு 119 தீவிரவாதிகளைத் தேடி வருகிறதாம். இதில் 20 பேருக்கு மும்பைத் தாக்குதலில் தொடர்பு உள்ளதாம்.\n119 பேரில், அமெரிக்க புலனாய்வு அமைப்பால் தேடப்படும் பயங்கரவாதிகள் 33 பேர்.\nஇருப்பினும் இந்தப் பட்டியலில் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் உள்ளிட்ட இந்தியா கோரியுள்ள முக்கியத் தீவிரவாதிகளின் பெயர்களையே காணோம்.\nலஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முகமது அம்ஜத் கான் (மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கராச்சியில் தங்க வைத்தவன்), பைசாபாத்தைச் சேர்ந்த இப்திகார் அலி(மும்பை தாக்குதலுக்கு தேவையான தகவல்களை இன்டர்நெட்டில் கொடுத்தவன்), சூபியன் ஜபார், முகமது உஸ்மான் ஜியா, முகமது அப்பாஸ், ஜாவித் இக்பால், முக்தார் அகமது, அகமது சயீது ஆகியோர் மும்பை தாக்குதலுக்கு பண உதவி செய்தவர்கள்.\nஅல் ஹூசைனி, அல் பவுஸ் ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு படகு கொடுத்து உதவியவர்கள் என, பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nமும்பைத் தாக்குதலின் மூளையே சயீத்தான். அவன் குறித்த அனைத்து ஆதாரங்களையும் ஏற்கனவே இந்தியா பலமுறை கொடுத்தும் அவனை கண்டு கொள்ளவே இல்லை பாகிஸ்தான். இதற்கு அது கூறியுள்ள காரணம்- இந்தியா கொடுத்த ஆதாரங்கள் போதுமானவையாக இல்லையாம்.\nகடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர்கள் பேச்சுவார்த்தையின்போது சயீத் தொடர்பான புதிய ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியது.\nஆனால் சயீத் தொடர்பான ஆதாரங்கள் எதுவுமே போதுமானதாக இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.\nபுதிய ஆதாரங்களில் சயீத் மீது நடவடிக்கை எடுப்பதற்கான போதிய தகவல்கள் இல்லை என்றும், அவர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதற்கான தகவல்கள் இல்லை என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் மீது வழக்கு தொடர முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் சயீதை, இந்தியாவிடம் ஒப்படைக்கப் ��ோவதில்லை என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதுதொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசும்போது பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு கவலை தெரிவித்தார்.\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி சயீதை, தொடர்ந்து தீவிரவாதத்தைத் தூண்டும் வகையில் பேச அனுமதிக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கை சரியல்ல என்றும், மும்பை தாக்குதலில் அவருடைய பங்கு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று சிதம்பரம் கோரிக்கை விடுத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்... பகீர் தகவல்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஇந்திய எல்லைக்குள் நைசாக நுழைந்த பாக். அதிரடிப்படை.. குண்டை போட்டு காலி செய்த இந்தியா.. மாஸ் வீடியோ\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nஈழத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் தமிழக மீனவர்கள் விடுதலை- ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா பாக் லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் ஆதாரம் pak hafiz saeed evidence\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/aiadmk-mlas-oneday-fast-protest-chennai-212276.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T05:30:59Z", "digest": "sha1:3BFGSFYJSTEGGM3RHEAMRVX36YV4RNNT", "length": 18015, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "119 அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னையில் உண்ணாவிரதம்! தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்களும் பங்கேற்பு! | AIADMK MLAs oneday fast protest in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஹவுடி மோடி.. அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பு\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nஹேப்பி.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடு.. பூண்டி ஏரி ஒரே நாளில் 7 அடி உயர்வு\nMovies நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nLifestyle இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n119 அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னையில் உண்ணாவிரதம் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்களும் பங்கேற்பு\nசென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து 119 அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தேமுதிகவின் 5 அதிருப்தி எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டுள்ளனர்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் முன்பாக அதிமுக எம்.பிக்கள் நேற்று முன் தினம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.\nஇந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களும் சென்னையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அதிமுகவின் 119 எம்.எல்.ஏக்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.\nஇன்று காலை 8 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. அ.தி.மு.க. கொறடா திருச்சி மனோகரன் இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.\nடி.ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, நீலகண்டன், கலைராஜன், செந்தமிழன், பச்சை மால், சிவபதி, பரஞ்சோதி, வாலாஜாபாத் கணேசன், ஜி.வெங்கடாசலம், வைகை செல்வன், எஸ்.கே.செல்வம், கே.பி.கந்தன், செல்வி ராமஜெயம், விஜயலட்சுமி, பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 119 பேர் பங்கேற்றனர்.\nஇதில் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து கையில் பதாகைகளுடன் கலந்து கொண்டுள்ளனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஇந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.\nமேலும் தே.மு.தி.க. போட்டி எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், மா.ப.பாண்டியராஜன், சுந்தர்ராஜன், தமிழழகன், சுரேஷ்குமார், அருண்சுப்பிரமணியம், சாந்தி, சமத்துவ மக்கள் கட்சி எர்ணாவூர் நாராயணன், இந்திய குடியரசு கட்சி செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, போட்டி புதிய தமிழகம் ராமசாமி ஆகிய எம்.எல்.ஏக்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகதுவா சிறுமி படுகொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள்- தீர்ப்புக்கு மெகபூபா முப்தி வரவேற்பு\nதேசத்தை உலுக்கிய கதுவா சிறுமி பலாத்கார படுகொலை வழக்கு- 3 பேருக்கு ஆயுள்- மூவருக்கு 5 ஆண்டு சிறை\nநாசகார ஸ்டெர்லைட் ஆலை.. ஒரு பய டேட்டா\nஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்க தீர்ப்பாயத்துக்கு என்ன அதிகாரம் இருக்கு.. ஃபாத்திமா ஆவேசம்\nஸ்டெர்லைட் ஆலை திறப்பு.. கொள்கை முடிவுக்கு அவசியம் இல்லை.. அதிமுக\nதலைமை செயலக வழக்கை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றிய அரசாணை.. ரத்து செய்த ஹைகோர்ட்\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு... லண்டன் நீதிமன்றம் அதிரடி\nகாவல்துறைக்கு கெளரவம் சேர்த்த கம்பீர மீசை.. முறுக்கி விட்டு தட்டிக் கொடுத்த ஹைகோர்ட்\nஇடைத்தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வெல்வோம்.. தங்க தமிழ்ச்செல்வன் திட்டம்\nதகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவில்லை.. தினகரன் திடீர் பல்டி.. பரபரப்பு\nநாட்டில் கள்ள தொடர்பே குத்தமில்லை.. மீ டூ எப்படி குத்தமாகும்\nநெருப்புடன் விளையாடும் கேரள அரசு.. அமித்ஷா சொன்ன \"அந்த\" 5 விஷயங்கள் என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nverdict admk mlas fast ஜெயலலிதா அதிமுக உண்ணாவிரதம் எம்எல்ஏக்கள்\nஅமெரிக்காவில் மோடிக்கு ஏகப்பட்ட நிகழ்ச்சிகள்.. ஒரே பிஸி.. காஷ்மீர் பற்றி ஐநாவில் விவாதிக்க மாட்டார்\nதிசை திருப்பல் தந்திரம்.. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்லும் பலே தலைவர்கள்\nNames in Serials: தூக்கு துரை மாதிரி தூக்கு செல்வியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/actress-nilani-has-been-arrested-320324.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-09-20T05:34:16Z", "digest": "sha1:HIOKRAEFWY7AHZ6SDHP5ZXVBT5ZKB35N", "length": 9835, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீசை பற்றி பேசிய நடிகை நிலானி கைது!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோலீசை பற்றி பேசிய நடிகை நிலானி கைது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து பேசி வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மாதம் 22ஆம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nபோலீசை பற்றி பேசிய நடிகை நிலானி கைது\nசுபஸ்ரீ மரணம் குறித்து நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு\nஉதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி.. கல்லூரி டீன்\nலாரிகள் வேலைநிறுத்தப்போராட்டம் | தமிழக - கர்நாடக மாநில எல்லையில் வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச்சாவடி\nரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சூதாட்டம்: 6 பேர் கைது\nகோவையில் 6 ம���தங்களுக்கு முன் மாயமான நபர்: நண்பர்களே கொன்று புதைத்த கொடூரம்\nதனியார்கள் நடத்திய ரத்ததான முகாம்: ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்\nசுபஸ்ரீ மரணம் குறித்து நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு\nநிலாவில் குளிர் காலம் ஆரம்பம்..விடைபெறுகிறது விக்ரம் லேண்டர்\nரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சூதாட்டம்: 6 பேர் கைது\nகோவையில் 6 மாதங்களுக்கு முன் மாயமான நபர்: நண்பர்களே கொன்று புதைத்த கொடூரம்\nதனியார்கள் நடத்திய ரத்ததான முகாம்: ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்\nதிண்டிவனம் பகுதியில் தொடர் விபத்து: இருவர் உயிரிழப்பு\nகைது தூத்துக்குடி serial துப்பாக்கிச்சூடு சீரியல் டிவி நடிகை tv actress\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/recipes/condiments/tomato-pickle-recipe-in-tamil/articleshow/69504011.cms", "date_download": "2019-09-20T05:57:19Z", "digest": "sha1:ES3B4RE7WRR4FFI4QH4X6NRJHM2F6WO7", "length": 14885, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Recipe: நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிபி! - tomato pickle recipe in tamil | Samayam Tamil", "raw_content": "\nநாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிபி\nசுவையான தக்காளி ஊறுகாய் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nநாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிபி\nநம்மில் சிலருக்கு என்னதான் வகைவகையாக சமைத்து வைத்தாலும், ஊறுகாய் இருந்தால் தான் சாப்பாடு உள்ளே இறங்கும். வீட்டில் சாப்பிட ஏதும் இல்லாதபோது கூட, சாதத்துடன் தயிர் சேர்த்து ஊறுகாய் வைத்து சாப்பிட, பசி அடங்கும். வீட்டில் ஊறுகாய் இருக்கும்போது அவசரமாக சமைக்க வேண்டிய தேவை இருக்காது. இப்போது சுவையான தக்காளி ஊறுகாய் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nதேவையானவை: நாட்டுத் தக்காளி (நன்கு பழுத்தது) - அரை கிலோ, பூண்டு - 100 கிராம், வரமிளகாய் – 10, வெல்லம் - 2 ஸ்பூன், பெருங்காயம் - ஒரு டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - 50 கிராம்\nசெய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வரமிளகாயை வறுத்த பின்னர், , வெந்தயம், கடுகை போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்.\nமீதியுள்ள எண்ணெயை வாணலியில்ஊற்றி, தோல் உரித்த பூண்டுகளை முழுதாக அப்படியே போட்டு வதக்கி, பாதி வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்க கூடாத��. தக்காளியில் உள்ள நீரிலேயே பூண்டு, தக்காளி இரண்டும் வெந்து விடும். வேகும் போதே உப்பு சேர்க்கவும்.\nபின்னர் . வெல்லம், பெருங்காயம், வறுத்துப் பொடித்த பொடி எல்லாவற்றையும் வெந்தபின் சேர்த்து, நன்றாக வதக்கி எல்லாம் சேர்ந்து வந்ததும், இறக்கினால் சுவையான தக்காளி ஊறுகாய் தயார். ஆறியதும் காற்று புகாத பீங்கான் பாட்டிலில் ஊறுகாயை அடைத்து வைத்து பல நாட்கள் பயன்படுத்தலாம்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஊறுகாய், சட்னி\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த சாத்தியமற்ற செயல், ஒரே ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட Samsung Galaxy M30s உடன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய 3700 கி.மீ பயணம், இதோ உங்களுக்காக\nஇதோ கிளம்பிவிட்டார் அர்ஜுன் வாஜ்பாய் #GoMonster மூலம் சூரியனையே விரட்டும் ஒரு பயணம்: டோங் பள்ளத்தாக்கு முதல் கட்ச் வரை ONE பேட்டரி சார்ஜ் உடன்\nSamsung Galaxy M30s ஆனது அமித் சாத்தின் மான்ஸ்டர் சவாலுக்கு மிகவும் நம்பகமான துணையாக இருந்ததை நிரூபித்துள்ளது\n1 பயணி. 1 பேட்டரி சார்ஜ். 1 மலைப்பகுதி சாகசம். அமித் சாத் தனது வாழ்க்கையின் சவாலை ஏற்றுக்கொள்வதைப் பாருங்கள்\nSamsung #GoMonster: Samsung நிறுவனம், தனது புதிய Galaxy M30s ஸ்மார்ட்போனின் 6000mAh பேட்டரியை சோதிக்க பிரபலங்களுக்கு ஒரு திறந்த சவாலை விடுக்கிறது.\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nஅதிகரித்துவரும் சிசேரியன் பிரசவங்கள் காரணம் இதுதான்\nகர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்\nகர்ப்ப காலத்தின் உணவு வகைகள் முதல் மூன்று மாதம் இதுதான்\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\n18 கி.மீக்கு ரூ4,300 பில் போட்ட ஆட்ட��ா டிரைவர்... அதிகாலையில் நடந்த 'பகல் கொள..\nபப்ஜியை இந்தியாவில் டிசைன் செய்தால் எப்படி இருக்கும்- விழுந்து விழுந்து சிரிக்க..\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிபி\nஅசத்தலான மாங்காய் தொக்கு ரெசிபி\nஇதயநோய் வராமல் பாதுகாக்கும் சுவையான கேரட் சட்னி ரெசிபி\nநாவில் எச்சி ஊறவைக்கும் சின்ன வெங்காய ஊறுகாய் ரெசிபி\nசுவையான புதினா கொத்தமல்லி துவையல் ரெசிபி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/aranya-kandam-5-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-20T05:27:32Z", "digest": "sha1:PBFZAQH34EMQUJUEFHV23VGNR2LOACI6", "length": 24646, "nlines": 364, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Aranya Kandam 5 சடாயு காண் படலம்", "raw_content": "இராமன் முதலியோர் சடாயுவைக் கண்டது\n2781. நடந்தனர் காவதம் பலவும்; நல் நதி\nகிடந்தன நின்றன கிரிகள் கேண்மையின்\nதொடர்ந்தன துவன்றின சூழல் யாவையும்\nகடந்தனர்; கண்டனர் கழுகின் வேந்தையே.\n2782. உருக்கிய சுவணம் ஒத்து,\nஅருக்கன் இவ் அகல் இடத்து\n2783. முந்து ஒரு கருமலை முகட்டு முன்றிலின்\nசந்திரன் ஒளியொடு தழுவச் சார்த்திய\nஅந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய\nமந்தர கிரி என வயங்குவான் தனை.\n2784. மால் நிற விசும்பு எழில்\n2785. தூய்மையன் இருங்கலை துணிந்த கேள்வியன்\nவாய்மையன் மறு இலன் மதியின் கூர்மையன்\nஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் எனச்\nசேய்மையின் நோக்குறு சிறு கணான் தனை.\n2786. வீட்டி வாள் அவுணரை,\n2787. கோள் இருநான்கினோடு ஒன்று கூடின\nஆளுறு திகிரிபோல் ஆரத்தான் தனை\nநீளுறு மேருவின் நெற்றி முற்றிய\nவாள் இரவியில் பொலி மௌலியான் தனை\n2788. சொல் பங்கம் உற நிமிர்\nஅல் பங்கம் உற வரும்\nசிற்பம் கொள் பகல் எனக்\n2789. ஓங்கு உயர் நெடுவரை\nஇராம இலக்குவர் சடாயுவை ஐயுற்று நோக்குதல்\nஅறிவு இலி அரக்கன் ஆம்;\nஎறுழ் வலிக் கலுழனே ‘\n2791. வனை கழல் வரி சிலை\n2794. ‘உலகு ஒருமூன்றும் தம்\n2795. ‘கருமலை செம்மலை அனைய காட்சியர்;\nதிரு மகிழ் மார்பினர்; செ���்கண் வீரர்தாம்\nஅருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான்\nஒருவனை இருவரும் ஒத்துளார் அரோ.\n2796. எனப் பல நினைப்பினன்\n‘கனப் படை வரி சிலைக்\n2797. வினவிய காலையில் மெய்ம்மை அல்லது\nபுனை மலர்த் தாரவர் புகல்கிலாமையால்\n‘கனை கடல் நெடுநிலம் காவல் ஆழியான்\nவனை கழல் தயரதன் மைந்தர் யாம் ‘என்றார்.\nசடாயு தயரதன் நலம் வினாதல்\n2798. த்தலும் பொங்கிய உவகை வேலையன்\nதரைத்தலை இழிந்து அவர்த் தழுவும் காதலன்\nவரைத்தடம் தோள் இணை வலியவோ\nதயரதன் துறக்கமுற்றது அறிந்து சடாயு\n2799. ‘மறக்க முற்றாத தன்\n2800. தழுவினர் எடுத்தனர் தடக்கையால்; முகம்\nகழுவினர் இருவரும் கண்ணின் நீரினால்;\nவழுவிய இன் உயிர் வந்த மன்னனும்\nஅழிவுறு நெஞ்சினன் அரற்றினான் அரோ.\n2801. பரவல் அருங் கொடைக்கும் நின்தன் பனிக்குடைக்கும்\nபொறைக்கும் நெடும் பண்பு தோற்ற\nகரவல் அருங் கற்பகமும், உடுபதியும்,\nகடல் இடமும், களித்து வாழப்\nஇரவலரும், நல் அறமும், யானும் இனி\n2802. அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும்\nநிலம் காவல் அது கிடக்க, நிலையாத\nநிலை உடையேன் நேய நெஞ்சின்\nவிலங்கு ஆனேன் ஆகலினால், விலங்கினேன்;\n2803. தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி\nஅயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய,\n‘நீ உடல் நான் ஆவி ‘என்று\nசெயிர் கிடத்தல் செய்யாத திருமனத்தாய்\nஉயிர் கிடக்க, உடலை விசும்பு ஏற்றினார்,\n2804. ‘எழுவது ஓர் இசை பெருக, இப்பொழுதே,\nஒப்பு அரிய எரியும் தீயின்\nவிழுவதே நிற்க, மட மெல்லியலார்\nதம்மைப்போல் நிலத்தின் மேல் வீழ்ந்து\nஎன எழுந்து, ஆங்கு அவரை நோக்கி,\n‘முழுவது ஏழ் உலகு உடையான் மைந்தன்மீர்\nகேண்மின் ‘என முறையில் சொல்வான்.\nஉயிர்களின் தோற்ற வரலாறு (2805-2809)\n2805. தக்கன் மனை வயிற்று உதித்தார் ஐம்பதின்மர்\nதொக்க பதின்மூவரை அக் காசிபனும்\nமிக்க அதிதிப் பெயராள், முப்பத்து\nமைக் கருங் கண் திதி என்பாள், அதின்\nஇரட்டி அசுரர்தமை வயிறு வாய்த்தாள்.\n2806. தானவரே முதலோரைத் தனுப் பயந்தாள்;\nமதி என்பாள், மனிதர்தம் ஊடு\nஆன வருணங்கள் அவயவத்து அடைவே\nதேனுவுடன் கந்தருவம் மற்றுள்ள பிற\nமானமுடைக் குரோதவசை, கழுதை, மரை,\nஒட்டை பிற வயிறு வாய்த்தாள்.\n2807. மழை புரையும் குழல் விநதை வான்,\nஇடி, மின், அருணனுடன் வயிநதேயன்,\nதழை புரையும் சிறைக் கூகை, பாறு முதல்\nபெரும் பறவை தம்மை ஈன்றாள்;\nஇழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி,\nசிவல், காடையுடன் பிறவு��் ஈன்றாள்;\nகழை எனும் அக் கொடி பயந்தாள் கொடி உடனே\nசெடி முதலாக் கண்ட எல்லாம்.\n2808. வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம்\nமருட்டி எழும் ஒரு தலைய புயங்கம் எலாம்\nசுதை என்னும் மாது தந்தாள்;\nஅருட்டை எனும் அவள் பயந்தாள்\nஓந்தி உடும்பு அணில்கள் முதலாய எல்லாம்;\nதரெுட்டிடும் மாது இளை ஈந்தாள்\nசெலசரம் ஆகிய பலவும் தரெிக்கும் காலை.\n2809. அதிதி, திதி, தனு, அருட்டை, சுதை, கழையே,\nசுரபி, அணி விநதை, ஆன்ற\nமதி, இளை, கத்துருவுடனே குரோதவசை,\nவிதிமுறையே இவை அனைத்தும் பயந்தனர்கள்;\nவிநதை சுதன் அருணன் மென் தோள்\nபுது மதி சேர் நுதல் அரம்பைதனைப் புணர\nஉதித்தனம் யாம் புவனி மீதே.\nசடாயு, தன் வரலாறு கூறியது\n2810. “அருணன்தன் புதல்வன் யான்; அவன் படரும்\nஉலகு எல்லாம் படர்வேன்; ஆழி\nஇருள் மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு இன்\nவந்து உதித்தேன்; கழுகின் மன்னன்;\nபின்னர் வரு சடாயு ‘‘ என்றான்.\n2811. ஆண்டு அவன் ஈது செய்ய, அஞ்சலித்த\nமூண்ட பெருந் துன்பத்தால் முறைமுறையின்\nநிறை மலர்க் கண் மொய்த்த நீரார்,\nபூண்ட பெரும் புகழ் நிறுவித் தம்பொருட்டால்\nமேல் உலகம் புக்க தாதை\nமீண்டனன் வந்தான் அவனைக் கண்டனரே\nஒத்தனர், அவ் விலங்கல் தோளார்.\n2812. மருவினிய குணத்தவரை இரு சிறகால்\nஉரிய கடன் வினையேற்கும் உதவுவீர்;\nஉடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான்\nபிரியவும் தான் பிரியாதே இனிதிருக்கும்\nஉடல் பொறை யான், பீழை பாராது,\nஎரி அதனின் இன்றே புக்கு இறவேனேல்,\nஇராம இலக்குவரின் துன்பச் சொல் (2813-2815)\n2813. என்று த்த எருவை அரசனைத்\nதுன்று தாரவர் நோக்கித் தொழுது கண்\nஒன்றும் முத்தம் முறை முறையாய் உக\nநின்று மற்று இன நீர்மை நிகழ்த்தினார்.\n2814. ‘உய்விடத்து உதவற்கு உரியானும் தன்\nமெய் விடக் கருதாது விண் ஏறினான்;\nகைவிடில் பினை யார் களைகண் உளார்\n2815. “‘தாயின் நீங்கரும் தந்தையின் தண் நகர்\nவாயில் நீங்கி வனம் புகுந்து எய்திய\nநோயும் நீங்கினம் நுன்னின் என் “ எங்களை\nசடாயு அமைதி கூறி அவர் வனம் புகுந்தமைக்குக் காரணம் வினவல் (2816-2818)\n2816. என்ற சொல்லர்; இரந்து அழி நெஞ்சினர்;\nநின்ற வீரரை நோக்கி நினைந்து அவன்\n‘அன்று அது என்னின் அயோத்தியின் ஐயன்மீர்\nசென்றபின் அவற் சேர்குவென் யான் ‘என்றான்.\n2817. “வேந்தன் விண் அடைந்தான் எனின் வீரர் நீர்\nஏந்தும் ஞாலம் இனிது அளியாது இவண்\nகாந்துகின்றது; கட்டுரையீர் “ என்றான்.\n2818. ‘தேவர�� தானவர் திண் திறல் நாகர் வேறு\nஏவர் ஆக இடர் இழைத்தார் எனின்\nபூ அராவு பொலம் கதிர் வேலினீர்\nசாவர் ஆக்கித் தருவென் அரசு ‘என்றான்.\nஇலக்குவன், வனம்போந்த வரலாறு கூறல்\n2819. தாதை கூறலும் தம்பியை நோக்கினான்\nசீதை கேள்வன்; அவனும் தன் சிற்றவை\nமாதரால் வந்த செய்கை வரம்பு இலா\nஓத வேலை ஒழிவு இன்று உணர்த்தினான்.\nசடாயு இராமனைப் புகழ்தல் (2820-2821)\n2820. ‘உந்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை\nதந்த சொல்லைத் தலைக் கொண்டு தாரணி\nவந்த தம்பிக்கு உதவிய வள்ளலே\nஎந்தை வல்லது யாவர் வல்லார்\n2821. அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப்\nபுல்லி மோந்து பொழிந்த கண் நீரினன்\nஎல்லை இல் புகழ் எய்துவித்தாய் ‘என்றான்.\nசடாயு சீதையைப் பற்றி வினவுதல்\n2822. பின்னரும் அப் பெரியவன் பெய் வளை\nஅன்னம் அன்ன அணங்கினை நோக்கினான்;\nஇன்னள் என்ன இயம்புதியால் ‘என்றான்.\n2823. அல் இறுத்து அன தாடகை ஆதியா\nவில் இறுத்தது இடை என மேலை நாள்\nபுல் இறுத்தது யாவும் புகன்று தன்\nசொல் இறுத்தனன்; தோன்றல் பின் தோன்றினான்.\n2824. கேட்டு உவந்தனன் கேழ்கிளர் மௌலியான்;\nநாட்டின் நீவிரும் நல் நுதல் தானும் இக்\nகாட்டில் வைகுதிர்; காக்குவென் யான்“ என்றான்.\nஅறையும் நல் மணி ஆற்றின் அகன் கரைத்\nதுறையுள் உண்டு ஒரு சூழல்; அச்சூழல் புக்கு\nஉறைதும்; ‘ என்றனன் உள்ளத்து உறைகுவான்.\nசடாயு சிறை நிழலில் இராமன் முதலியோர்\n2826. “பெரிதும் நன்று; அப் பெருந்துறை வைகி நீர்\nதரெிவுறுத்துவென் “ என்று அவர் திண் சிறை\nவிரியும் நீழலில் செல்ல விண் சென்றனன்.\nஇராமன் முதலியோர் சோலையில் தங்குதல்\n2827. ஆய சூழல் அறிய உணர்த்தி அத்\nதூய சிந்தைய தோம் இல் குணத்தினான்\nபோய பின்னைப் பொரு சிலை வீரரும்\nஏய சோலை இனிது சென்று எய்தினார்.\nசடாயு அவர்களைக் குறிக்கொண்டு காத்தல்\n2828. வார்ப் பொன் கொங்கை மருகியை மக்களை\nஏர்ப்பச் சிந்தனை இட்டு அவ் வரக்கர்தம்\nசீர்ப்பைச் சிக்கு அறத் தேறினன் சேக்கையில்\nபார்ப்பைப் பார்க்கும் பறவையில் பார்க்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/38302-whale-dies-from-eating-more-than-80-plastic-bags.html", "date_download": "2019-09-20T06:33:51Z", "digest": "sha1:UIMGVHXGAM2NSIOVIITIHIBAUN53FQ2O", "length": 12871, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "பிளாஸ்டிக் பைகளை விழுங்கியதால் உயிரிழந்த குட்டி திமிங்கலம்! | Whale dies from eating more than 80 plastic bags", "raw_content": "\nகார்ப்பரேட் வரி விகிதம் 22% ஆக குறைப��பு, தொழில் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமும்பை பங்குச்சந்தை 1000 புள்ளிகளை தாண்டியும், தேசிய பங்குச்சந்தை 300 புள்ளிகளை தாண்டியும் வர்த்தகமாகிறது.\nஜிஎஸ்டி கவுன்சிலின் மாதாந்திர கூட்டம் இன்று கோவாவில் கூடுகிறது\nதலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மங்கோலிய அதிபர் பட்டுல்கா கால்ட்மா இன்று சந்திப்பு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\nபிளாஸ்டிக் பைகளை விழுங்கியதால் உயிரிழந்த குட்டி திமிங்கலம்\nதாய்லாந்தில் 80க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளை விழுங்கியதால் திமிங்கலம் ஒன்று உயிரிழந்தது.\nஉலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. இதற்கு, தாய்லாந்தும் விதிவிலக்கு இல்லை. இதனால் சுற்றுப்புறச் சூழல், கடல் வளம், விலங்கினங்களுக்கு கடல் வாழ் உயிரனங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. தாய்லாந்தில் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான கடல் உயிரினங்கள் அழிந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) மதியம் மலேசியாவின் எல்லை அருகே ஒரு கால்வாயில் சிறிய ஆண் திமிங்கலம் ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை அறிந்து கால்நடை மருத்துவக் குழு அங்கு விரைந்து வந்து அந்த திமிங்கலத்திற்கு சிகிச்சை அளித்தனர்.\nஅப்பொழுது பைலட் திமிங்கலம் ஐந்து பிளாஸ்டிக் பைகளை வாந்தி எடுத்த நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இதையடுத்து திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்தனர். அப்பொழுது அந்த திமிங்கலத்தின் வயிற்றுப் பகுதியில் இருந்து 80க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரியவந்தது. அதன் மொத்த எடை 8 கிலோ ஆகும் இருக்கும் என்று கடல் உயிரியல் நிபுணர் தான் தாம்ரங்கநாவவத் தெரிவித்தார்.\nசிறிய ஆண் பைலட் திமிங்கலம் பிளாஸ்டிக் பைகளை அதிக அளவில் விழுங்கியதால் உயிரிழந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் கடலில் கலப்பதால், கடல் வாழ் உயிரினங்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. திமிங்கலம், மீன், ஆமை, பறவை போன்றவை பிளாஸ்டிக் பைகளை உட்கொள்வதால் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன. உலக நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இன்னும் சில ஆண்டுகளில் கடலில் பிளாஸ்டிக் மட்டும்தான் இருக்கும்... மீன்கள் இருக்காது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்க 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் தொடர்ந்து சாதிக்கும் இந்திய வம்சாவளியினர்\n'வடகொரிய அதிபரைச் சந்திக்கப் போகிறேன்' - மனம் இறங்கிய ட்ரம்ப்\nட்ரம்ப்புக்கு பதிலடி: அமெரிக்க பொருட்கள் மீது புதிய வரி விதித்தது கனடா\nஅதிபர் ட்ரம்ப் - மாடல் கிம் கர்தாஷியான் சந்திப்பு ஏன் தெரியுமா\n1. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n2. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n3. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n4. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n5. முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க\n6. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n7. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n10 ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்த 18 பேர் மீட்பு\nசென்னையில் கரை ஒதுங்கிய அரியவகை திமிங்கலம்\nவிமானப்படை விமான விபத்து- மீட்பு குழுவினர் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்\nபிளாஸ்டிக் உபயோகித்தால் நாளை முதல் அபராதம் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\n1. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n2. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n3. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n4. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n5. முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க\n6. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n7. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\nமல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி\nதாய்மொழி கொள்கைக்கு ஆதரவானது தான் இந்துத்துவ கொள்கை: அர்ஜுன் சம்பத்\nஒடிஸா: 6 வயது பெண் குழந்தையை வன்புணர்வு செய்தவனக்கு தூக்கு தண்டனை\nசோகம்: குடும்பத்திற்கு எதுவும் செய்ய முடியவில்லை, மனச்சோர்வினால் குடும்பத் தலை���ர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tamil-nadu-farmers-association/", "date_download": "2019-09-20T05:13:31Z", "digest": "sha1:IJIBZIUP6HMHZJTZYTVHTQE76F5LG6U5", "length": 8302, "nlines": 157, "source_domain": "dinasuvadu.com", "title": "Tamil Nadu Farmers Association Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :அரைஇறுதியில் இருந்து வெளியேறிய பஜ்ரங் பூனியா…\nதிமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான்-உதயநிதி ஸ்டாலின்\nவிஜய் இசை வெளியிட்டு விழா அவரது ரசிகர்களுக்கு குட்டி கதை மூலம் சொன்ன அட்வைஸ் \nஎன்னதான் மாடர்ன் ட்ரெஸ் அணிந்தாலும் சேலையில் இருக்கும் மோகம் குறையவில்லை ரஜினி பட நடிகையின் ஓபன் டாக் \nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சரத்குமார்\nட்விட்டரில் விராட் கோலியை பாராட்டு தள்ளிய ஷாகித் அப்ரிதி…\nbiggboss 3: மீண்டும் கவினுக்காக களமிறங்கும் லொஸ்லியா இவர் பேசுவது சரி தானா\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :அரைஇறுதியில் இருந்து வெளியேறிய பஜ்ரங் பூனியா…\nதிமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான்-உதயநிதி ஸ்டாலின்\nவிஜய் இசை வெளியிட்டு விழா அவரது ரசிகர்களுக்கு குட்டி கதை மூலம் சொன்ன அட்வைஸ் \nஎன்னதான் மாடர்ன் ட்ரெஸ் அணிந்தாலும் சேலையில் இருக்கும் மோகம் குறையவில்லை ரஜினி பட நடிகையின் ஓபன் டாக் \nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சரத்குமார்\nட்விட்டரில் விராட் கோலியை பாராட்டு தள்ளிய ஷாகித் அப்ரிதி…\nbiggboss 3: மீண்டும் கவினுக்காக களமிறங்கும் லொஸ்லியா இவர் பேசுவது சரி தானா\nவிவசாயிகளை தாக்கிய பவர்திரிட்ச் அதிகாரிகள் / விவசாயிகள் சங்கம் கண்டனம்\nதமிழ்நாட்டில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி விவசாயிகளின் ஒப்புதலின்றி அடாவடித்தனமாக பவர்கிரிட் கார்ப்பரேசன் செய்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு விவசாய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tamilnadu-bus-strike/", "date_download": "2019-09-20T05:14:32Z", "digest": "sha1:SSXXELWLLKOVGJ3HG5DE5ZF7V2PHNFCH", "length": 12128, "nlines": 182, "source_domain": "dinasuvadu.com", "title": "tamilnadu bus strike Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :அரைஇறுதியில் இருந்து வெளியேறிய பஜ்ரங் பூனியா…\nதிமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான்-உதயநிதி ஸ்டாலின்\nவிஜய் இசை வெளியிட்டு விழா அவரது ரசிகர்களுக்கு குட்டி கதை மூலம் சொன்ன அட்வைஸ் \nஎன்னதான் மாடர்ன் ட்ரெஸ் அணிந்தாலும் சேலையில் இருக்கும் மோகம் குறையவில்லை ரஜினி பட நடிகையின் ஓபன் டாக் \nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சரத்குமார்\nட்விட்டரில் விராட் கோலியை பாராட்டு தள்ளிய ஷாகித் அப்ரிதி…\nbiggboss 3: மீண்டும் கவினுக்காக களமிறங்கும் லொஸ்லியா இவர் பேசுவது சரி தானா\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :அரைஇறுதியில் இருந்து வெளியேறிய பஜ்ரங் பூனியா…\nதிமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான்-உதயநிதி ஸ்டாலின்\nவிஜய் இசை வெளியிட்டு விழா அவரது ரசிகர்களுக்கு குட்டி கதை மூலம் சொன்ன அட்வைஸ் \nஎன்னதான் மாடர்ன் ட்ரெஸ் அணிந்தாலும் சேலையில் இருக்கும் மோகம் குறையவில்லை ரஜினி பட நடிகையின் ஓபன் டாக் \nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சரத்குமார்\nட்விட்டரில் விராட் கோலியை பாராட்டு தள்ளிய ஷாகித் அப்ரிதி…\nbiggboss 3: மீண்டும் கவினுக்காக களமிறங்கும் லொஸ்லியா இவர் பேசுவது சரி தானா\nஅரசு பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு…\nஅரசு பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.தமிழக அரசு முன்னறிவிப்பின்றி அரசு பேருந்து கட்டண உயர்த்தப்பட்டதாகவும்,அரசின் இந்த முடிவால் தமிழக மக்கள் பெரிதளவு ...\nநாய் வண்டியில் அலைமோதும் கூட்டம் – மக்கள் தவிப்பு\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இன்றும் பல இடங்களில் பேருந்து ஓட வில்லை. இதனால் பெரிதான அளவில் பாதிக்க படும் மக்கள் நாய் வண்டியில் ஏறி செல்கின்றது ...\nமதுரையில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு \nமதுரை எம்.ஜி.ஆர் ( மாட்டுத்தாவணி ) பேருந்து நிலையத்திலிருந்து, பெரியார் பேருந்துநிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துக் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இருசக்கர வாகனத்தில் ...\nபோக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கால் சென்னையில் குறைந்தளவு பேருந்துகளே இயக்கம்…\nபோக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கால் சென்னையில் குறைந்தளவு பேருந்துகளே இயக்கப்படுகிறது. திருவான்மியூரில் உள்ள மொத்தம் 106 பேருந்துகளில் வெறும் 39 பேருந்துகளும், தாம்பரத்தில் உள்ள 190 பேருந்துகளில் வெறும் ...\nபணிக்கு வர மறுப்பவர்கள் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nதமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி ...\nசென்னையிலும் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை : போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nதமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை போக்குவரத்த்து கழகம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/kennedy-club-review/", "date_download": "2019-09-20T05:32:37Z", "digest": "sha1:5VCH7KTMTZMYUWVYXOLR5G4N46QG55CK", "length": 12827, "nlines": 101, "source_domain": "nammatamilcinema.in", "title": "கென்னடி கிளப் @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகென்னடி கிளப் @ விமர்சனம்\nகிராமத்துப் பெண்களை வைத்து மகளிர் கபடி அணி உருவாக்கி பயிற்சி தருகிறார் ஒரு முன்னாள் ராணுவ வீரர் ( பாரதிராஜா )\nநாடறிந்த கபடி வீரன் மற்றும் பயிற்சியாளனுமான ஒருவர் ( சசிகுமார் ) வடக்கத்திய விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவரால், தமிழன் என்பதாலும் அநியாயத்துக்கு துணை போகாதததாலும் பாதிக்கப்பட்டு இருப்பவன் .\nராணுவ வீரர் உருவாக்கிய அணியை வெற்றி பெற வைப்பதன் மூலம் , தனது பின்னடைவுக்கு காரணமான வடக்கத்திய அதி���ாரிக்கு பாடம் புகட்ட திட்டமிடுகிறான் அவன் .\nஇந்த நிலையில் அகில இந்திய கபடி போட்டியின் போது, வீராங்கனைகள் எப்படி விளையாட வேண்டும் என்பதில் ராணுவ வீரருக்கும் பயிர்சியாளனுக்கும் கருத்து வேறுபாடு வந்து ஆளுக்கு ஒன்று சொல்ல,\nஏழ்மை நிலையில் போராடி பயிற்சி பெற்று , வருங்கால முன்னேற்றத்தின் `வழியாக இந்த போட்டியை எண்ணி வந்திருக்கும் அந்த வீராங்கனைகள் வென்றார்களா இல்லையா என்பதே இந்த கென்னடி கிளப் .\nராணுவ வீரர் நடத்தும் கபடி கிளப்பின் பெயர் கென்னடி கிளப் .\nமகளிர் கபடியை வைத்து ஒரு படம் .\nகபாடி வீராங்கனைகள் மற்றும் கிராமத்து பாத்திர தேர்வுகளில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன் .\nநம்ம ஊரில் எப்படிப்பட்ட சூழலில் இருந்து கிராமத்துப் பிள்ளைகள் விளையாட்டுத் துறைக் கனவுகளோடு வருகிறார்கள் என்பதை சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள் .\nஆனால் அந்த ஆரம்ப ஜோர் அப்புறம் இல்லை .\nஇதே சுசீந்திரனே இயக்கிய ஜீவா, இறுதிச் சுற்று , கனா என்று, விளையாட்டுப் போட்டிக்காக செல்லும் நம்ம வீரர்களுக்கு நடக்கும் கொடுமைகளை அதே போலவே சொல்லும் படம் . காட்சிகளில் ஆழமோ சிரத்தையோ இல்லை .\nகபடி போட்டிகளின் படமாக்கலும் சிறப்பாக இல்லை\nமுக்கிய நடிகர்கள் எல்லாம் மிகை நடிப்பாகவோ அல்லது காமா சோமா என்றோ நடித்துக் கொண்டு இருக்க, காதலி கம் மனைவி என்ன சொன்னாலும் கேட்கும் பாத்திரத்தில் நடித்து இருப்பவர் அட என்று ஆச்சர்யப் பட வைக்கிறார் . அந்த காட்சிகளும் சிறப்பு.\nபரோட்டா மாஸ்டர் டூ பரோடா அணி கோச் ஆக வரும் சூரி சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார் . சபாஷ்\nமுந்தைய விளையாட்டுப் படங்களில் இருந்து வித்தியாசமான யோசிக்க வேண்டும் என்பதற்காக கோச்சுக்கும் ராணுவ வீரருக்குமே, எப்படி ஆட வைப்பது என்பதில் கருத்து வேறுபாடு என்ற திருப்பம் எல்லாம் .. ரொம்ப ஓவர் . கேரக்டர் அசாசினேசன்.\nகடைசி காட்சியில் அமைச்சரை நிறுத்தி கேள்வி கேட்க வேண்டும் என்ற இமேஜுக்காக படத்தில் பாரதிராஜாவை நடிக்க வைத்திருக்கிறார் சுசீந்திரன்.\nஆனால் வெற்றிக்கு அது மட்டும் போதுமா \nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nPrevious Article பக்ரீத் @ விமர்சனம்\nNext Article கண் தெரியாத இளைஞ���ின் “சிக்சர்”\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் திரிஷாவும்\nஎவனும் புத்தனில்லை பாடல் வெளியீட்டு விழா\n‘தண்டகன்’ விழாவில் ஆர் வி உதயகுமார் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் .\nடெவில்ஸ் நைட் ஹாலிவுட் பட இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/baaba4bc1baeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b87ba3bc8bafba4bb3-b9abc7bb5bc8b95bb3bcd/baab95bcdb95bc1bb5bb0ba4bcdba4bc1-b9abc7bb5bc8b95bb3bcd/baebbeba8b95bb0baabcd-baab95bcdb95bc1bb5bb0ba4bcdba4bc1b95bcd-b95bb4b95baebcd", "date_download": "2019-09-20T06:21:23Z", "digest": "sha1:YJ7NDRC4M5XVYHZDRG2NPFJU7T5FXF7Q", "length": 11515, "nlines": 183, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாநகரப் போக்குவரத்துக் கழகம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / மாநில அரசின் போக்குவரத்து சேவைகள் / மாநகரப் போக்குவரத்துக் கழகம்\nமாநகரப் போக்குவரத்துக் கழகம் பற்றிய விபரங்களை காணலாம்.\nமாநகரப் போக்குவரத்துக் கழகம் - சென்னை (Metropolitan Transport Corporation - MTC) சென்னை நகரில் இயங்கும் நகரப் பேருந்துகளின் துறையாகும். சென்னை மாநகரப் பேருந்துகள் ஒரு நாளைக்கு 4.2 மில்லியன் பயணிகளுக்கு சேவை புரிகின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மொத்தம் 3,365 பேருந்துகளை இயக்குகிறது. இப்பேருந்துகள் சென்னை நகரின் சுமார் 40 கி.மீ. வரை மக்களுக்கு சேவை புரிகின்றன.\nகுறைந்தபட்ச பயணக் கட்டணம் (ரூ.) + 4கிமீக்கு\nசில முக்கியமான நிறுத்தங்களில் மட்டும் நிற்கும்\nஅனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும், வசதியான இருக்கைகள்\nஅனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும், வசதியான இருக்கைகள்\nஇரவு 10 மணிக்குப் பிறகு\nசாதாரண சேவை - கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரங்களில்\nஆதாரம் : மாநகரப் போக்குவரத்துக் கழகம் – சென்னை\nபக்க மதிப்பீடு (24 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமாநில அரசின் போக்குவரத்து சேவைகள்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்\nஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nமுதியோர் பஸ் பாஸ் திட்டம்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்\nஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veerakeralampudur-nellai.blogspot.com/2013/05/blog-post_16.html", "date_download": "2019-09-20T06:22:01Z", "digest": "sha1:55LQEL7K5BAGH53ERAWY5FXCYL6PTEIL", "length": 10949, "nlines": 118, "source_domain": "veerakeralampudur-nellai.blogspot.com", "title": "வீரகேரளம்புதூர் Veerakeralampudur : ஜி.யு. போப்", "raw_content": "\nதமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.............\nஒரு விளையாட்டாளரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மக்கள், இவரை மறந்து விட்டது ஏனோ\nமெரினா கடற்கரையில் இருக்கும் ஜி. யு. போப் சிலை\nஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 12, 1908) அமெரிக்காவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.\nவட அமெரிக்காவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் நோவா ஸ்கோஷியா என்னுமிடத்தில் ஜோன் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.\nஇங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார். 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்\nவிவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.\nதூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவ ரானார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப் . தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 1850 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் ��ங்கு திருமணம் செய்தார். தம் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.\nஇங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.\n1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.\nபுறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.\nதமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.\nஇறப்புக்கு பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறினார்.\nஉலகினில் இவர் மறைந்தாலும், தமிழுக்காக இவர் ஆற்றிய சேவை என்றும் மறையாது.. என்றுமே, நம் உள்ளங்களில் இவர் வாழ்வார்.\nபண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இ...\nஅகத்தியரும் பொதிகை மலையும் அகத்தியர் தோற்றம் பற்றியும் சிறப்புச் செயல்கள் பற்றியும் பல கதைகள் உள்ளன. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த...\nஅருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில்,அருள்மிகு விநாயகர் திருக்கோயில். (Arulmigu Sakthivinayakar Temple) அருள்மிகு நவநீதகிருஷ்ணசுவாமி திர...\nஓம் நல் அரவமே போற்றி ஓம் நாகதேவதையே போற்றி ஓம் அரசடியருள்வோரே போற்றி ஓம் அபயமளிப்போரே போற்றி ஓம் அன்பர்க்கெளியோரே போற்றி ஓம் அடங்காரி...\nஇரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மு...\nஅண்ணாமலை ரெட்டியார் இயற்றிய காவடிச் சிந்து சிந்து...\nகோட்டாறு பஃறுளியாறான கதை By ம. எட்வின் பிரகாசு ″...\nமலையாள முதல் இலக்கண நூல் லீலா திலகம் போற்றும் பாண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-17505.html?s=73893d750ea468a247aca940c46d42a7", "date_download": "2019-09-20T05:41:40Z", "digest": "sha1:LJ3BYGGARLSRTMU7AMACTRZ4VVPXTCNY", "length": 8114, "nlines": 45, "source_domain": "www.brahminsnet.com", "title": "shannavathy tharpana sankalpam.2018-19.jan [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள ஸ்திர வாஸர யுக்தாயாம், மூலா நக்ஷத்திர\nதுருவ நாம யோக சதுஷ்பாத கரண யேவங்குன சகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி)\n------------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ணிய கால தர்ச ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே சுக்ல பக்ஷே சதுர்த்யாம் புண்ணிய\nதிதெள குரு வாஸர , ஶதபிஷங் நக்ஷத்திர வ்யதீபாத நாம யோக பத்ர கரண யேவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்த்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி)\n--------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n15-01-2019 செவ்வாய்- தை மாத பிறப்பு.-உத்தராயணம்\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த\nருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள\nபெளம வாஸர அஶ்வினி நக்ஷத்திர யுக்தாயாம் ஸாத்ய நாம யோக பாலவ கரண யேவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி)\n--------------------- அக்ஷய த்ருப்த்தியர்த்தம் உத்தராயண புண்ய\nகாலே மகர ரவி ஸங்கிரமண ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண\n17-01-2019 வியாழன்- சாக்ஷுஸ மன்வாதி.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள குரு வாஸர, க்ருத்திகா நக்ஷத்திர சுப்ர நாம யோக வணிஜ கரண ஏவங்குண\nவர்த்த மானாயாம் ஏகாதஸ்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)\n------------------ அக்ஷய த்ருப்தியர்த்தம் சாக்ஷுஷ மன்வாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர , புனர்வஸு நக்ஷத்திர வைத்ருதி நாம\nயோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள\n(ப்ராசீனாவீதி) ------------------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த\nருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள பானு வாஸர சித்ரா நக்ஷத்ர சூல நாம யோக பாலவ\nகரண யேவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)\n--------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த\nருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள இந்து வாஸர சுவாதி நக்ஷத்ர கண்ட நாம யோக\nதைதுல கரண யேவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)\n--------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த\nருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பெளம வாஸர விஶாகா நக்ஷத்ர வ்ருத்தி நாம\nயோக வணிஜ கரண யேவங்குண ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)\n--------------------அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-20T05:41:57Z", "digest": "sha1:TD7G4CRSECZMI42MMLX2SZ6UB55MIMK6", "length": 12569, "nlines": 86, "source_domain": "www.mawsitoa.com", "title": "ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனை: மோடி 10 அம்ச விளக்கம். - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nரொக்கப் பணமில்லா பரிவர்த்தனை: மோடி 10 அம்ச விளக்கம்.\nரொக்கப் பணமில்லா பரிவர்த்தனை: மோடி 10 அம்ச விளக்கம்.\nஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்கும் நடவடிக்கையாக, ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனை நோக்கிய இந்திய பொருளாதாரத்தின் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி விளக்கியிருக்கிறார்.\nஇது தொடர்பாக, ‘லிங்கிடு இன்’ தளத்தில் அவர் வெளியிட்ட விளக்கக் கட்டுரை ஒன்றின் 10 முக்கிய அம்சங்கள்:\n* 21-ம் நூற்றாண்டின் இந்தியாவில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏழை, நடுத்தர மக்களின் கனவுகளுக்கு சீர்குலைப்பதுடன், ஊழலால் பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது.\n* ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் மிகப் பெரிய அளவிலான ரொக்கப் பணம்தான் மகத்தான ஆதாரமாக விளங்குகிறது.\n* ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என நவம்பர் 8-ல் வெளியிட்ட அறிவிப்பு, ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதற்கான இலக்குடன் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.\n* உங்கள் (நாட்டு மக்கள்) ஒருவர��யும் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளம் நண்பர்களுக்கு நான் முன்வைப்பது யாதெனில், ‘ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனை’ என்ற மாற்றத்துக்கு தலைமையேற்று, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் தூண்டுகோளாகவும் இருங்கள்.\n* ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனையே ஊழலும் கறுப்புப் பணமும் இல்லாத வலுவான இந்தியாவுக்கு அடித்தளம்.\n* நாம் இன்று மொபைல் பேங்கிங் – மொபைல் வாலட் காலத்தில் வாழ்கிறோம்.. உணவு வாங்குவது, பொருட்களை வாங்கவது – விற்பது, டாக்ஸி புக் செய்வது… இவை அனைத்துமே உங்களிடம் உள்ள செல்பேசியால் சாத்தியம் ஆகிறது. நம் வாழ்க்கையை வசதிமிக்கதாவும் விரைந்து செயல்படவும் தொழில்நுட்பம் உறுதுணைபுரிகிறது.\n* உங்களில் பலரும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இ-வாலட்களைப் தொடர்ந்து பயன்படுத்துகிறீர்கள். ஆயினும், ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனையின் வழிமுறைகளையும் நன்மைகளையும் உங்களிடம் பகிர்வதற்கு கடமைப்பட்டுள்ளேன்.\n* அரசின் நடவடிக்கையால், சிறு வணிகர்களும் தொழில்நுட்ப வளர்ச்சியை மென்மேலும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளக் கூடிய தனித்துவமான சரித்திர வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.\n* நான் பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை வெளியிடும்போது, பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாவர்கள் என்பது தெரியும். ஆனால், நீண்ட கால பலன்களுக்காக தற்காலிக சிரமத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கோருகிறேன். நாட்டின் எதிர்கால நலன் கருதி, நம் நாட்டு மக்கள் அனைவரும் தற்காலிக சிரமங்களைப் பொறுத்துக்கொள்வதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.\n* நான் செல்லும் நகரங்களிலும் கிராமங்களிலும் (உ.பி, கர்நாடகம், கோவா மற்றும் பஞ்சாப்) “ஊழலும் கறுப்புப் பணமும் ஒழிக்கப்பட வேண்டுமா” என்று மக்களை நோக்கிக் கேட்கிறேன். அதற்கு, அவர்கள் ஒருமித்த குரலில் சொல்லும் ஒரே பதில், “ஆம்.”.\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்ந���டு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\n3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம் October 1, 2018\nதினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் October 1, 2018\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=198&catid=3", "date_download": "2019-09-20T06:24:45Z", "digest": "sha1:GTSOXKYB5COS7YDTBM4WCDPZILAZKHJS", "length": 6879, "nlines": 97, "source_domain": "hosuronline.com", "title": "சோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா?", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nகல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, யோகி பாபு நடித்துள்ள படம், ஜாக்பாட்.\nஇதன் தயாரிப்பாளர் சூர்யா பேசும்போது, \"இதில் ஜோதிகா சிலம்பம் சுழற்றியதைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. எனது தொழிலில் இன்னும் கூட எவ்வளவு நேர்மையாக இருந்தாக வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன்.\nநாள் தோறும் 5 மணிக்கு எழுந்து அன்றைய வசனங்களை மனப்பாடம் செய்வார். இதை பார்த்த நான், சூரரைப் போற்று என்ற படத்துக்காக முன்கூட்டியே வசனங்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்துவிட்டேன்\" என்றார்.\nஜோதிகா கூறுகையில், \"இந்த படத்தில் செயல் நாயகர்கள் என்னென்ன செய்வார்களோ, அதை என்னை வைத்து நடத்திக் காட்டி இருக்கிறார் இயக்குனர்.\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும் சண்டை போட்டுள்ளேன். அதற்காக சூர்யா எனக்கு ‘ஆக்‌ஷன் கிட்’ வாங்கி கொடுத்தார். எனக்கு சூர்யா தங்கை பிருந்தா ஒரு பாடல் பாடியிருக்கிறார்\" என்றார்.\nஇந்தபடம் வரும் ஆகஸ்டு 2 ஆம் நாள் திரைக்கு வருகிறது.\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்... மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nசெயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/recipes/snacks-recipes/delicious-aloo-palak-recipe/articleshow/68300753.cms", "date_download": "2019-09-20T06:03:34Z", "digest": "sha1:77SG3GZCZLC2QYOR7HSPJCTSIRMDBLNQ", "length": 14286, "nlines": 179, "source_domain": "tamil.samayam.com", "title": "snacks recipes News: ஆலு பாலக் செய்யலாம் வாங்க!! - ஆலு பாலக் செய்யலாம் வாங்க!! | Samayam Tamil", "raw_content": "\nஆலு பாலக் செய்யலாம் வாங்க\nகீரை மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு ஒரு சுவையான பஞ்சாப�� ஸ்டைலில் செய்யும் இந்த ஆலு பாலக்கை, சாதம், ரொட்டி, பரோட்டா, சப்பாத்தி என அனைத்துக்கும் சைட் டிஷாக வைத்துக் கொள்ளலாம்.\nஆலு பாலக் செய்யலாம் வாங்க\nகீரை மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு ஒரு சுவையான பஞ்சாபி ஸ்டைலில் செய்யப்படும் இந்த ஆலு பாலக்கை, சாதம், ரொட்டி, பரோட்டா, சப்பாத்தி என அனைத்துக்கும் சைட் டிஷாக வைத்துக் கொள்ளலாம்.\nபாலக் கீரை – ஒரு கட்டு\nசின்ன உருளைக்கிழங்கு – பன்னிரண்டு (வேகவைத்து தோலுரித்தது)\nஎண்ணெய் – இரண்டு தேகரண்டி\nவிழுதாக அரைத்த வெங்காயம் – ஒன்று\nவிழுதாக அரைத்த தக்காளி – இரண்டு\nபச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)\nஇஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nதனியாதூள் – கால் டீஸ்பூன்\nசீரக தூள் – கால் டீஸ்பூன்\nமிளகு தூள் – கால் டீஸ்பூன்\nகரம் மசாலா – கால் டீஸ்பூன்\nசக்கரை – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – அரை டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – சிறிதளவு\nகாய்ந்த மிளகாய் – இரண்டு\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வேகவைத்து தோலுரித்த சின்ன உருளைக்கிழங்கு, வெங்காய விழுது, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், தனியாதூள், சீரக தூள், மிளகு தூள், கரம் மசாலா, தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.\nபாலக் கீரையை அரைத்து எடுத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு, எறக்கி பரிமாறவும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : நொறுக்கு தீனி\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த சாத்தியமற்ற செயல், ஒரே ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட Samsung Galaxy M30s உடன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய 3700 கி.மீ பயணம், இதோ உங்களுக்காக\nஇதோ கிளம்பிவிட்டார் அர்ஜுன் வாஜ்பாய் #GoMonster மூலம் சூரியனையே விரட்டும் ஒரு பயணம்: டோங் பள்ளத்தாக்கு முதல் கட்ச் வரை ONE பேட்டரி சார்ஜ் உடன்\nSamsung Galaxy M30s ஆனது அமித் சாத்தின் மான்ஸ்டர் சவாலுக்கு மிகவும் நம்பகமான துணையாக இருந்ததை நிரூபித்துள்ளது\n1 பயணி. 1 பேட்டரி சார்ஜ். 1 மலைப்பகுதி சாகசம். அமித் சாத் தனது வாழ்க்கையின் சவாலை ஏற்றுக்கொள்வதைப் பாருங்கள்\nSamsung #GoMonster: Samsung நிறுவனம், தனது புதிய Galaxy M30s ஸ்மார்ட்போனின் 6000mAh பேட்டரியை சோதிக்க பிரபலங��களுக்கு ஒரு திறந்த சவாலை விடுக்கிறது.\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nஅதிகரித்துவரும் சிசேரியன் பிரசவங்கள் காரணம் இதுதான்\nகர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்\nகர்ப்ப காலத்தின் உணவு வகைகள் முதல் மூன்று மாதம் இதுதான்\nசியோமியின் \"சூப்பர் பட்ஜெட்\" தீபாவளி பரிசு ரெடி; செப். 25 வரை காத்திருப்பீர்களா\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\nபப்ஜியை இந்தியாவில் டிசைன் செய்தால் எப்படி இருக்கும்- விழுந்து விழுந்து சிரிக்க..\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஆலு பாலக் செய்யலாம் வாங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2010/11/how-to-add-music-in-blogger.html", "date_download": "2019-09-20T06:06:17Z", "digest": "sha1:KJBAAJZ2EPRBBXNEIMMESIXP45RRPM3E", "length": 25512, "nlines": 336, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைக்க..", "raw_content": "\nHomeப்ளாக்கர்ப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைக்க..\nப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைக்க..\nசில தளங்களுக்கு சென்றால் பின்னணியில் இசை ஒலிப்பதை கேட்கலாம். அது போன்று நமது தளத்திலும் ஆடியோ ஃபைல்களை இணைப்பது எப்படி என்று இந்த பதிவில் காண்போம். அவ்வாறு இணைப்பதற்கு Embed என்ற முறை பயன்படுத்தப்படுகிறது.\nஆடியோ ஃபைல்களை ஒலிக்க வைக்க:\n*முதலில் உங்களுடைய ஆடியோ ஃபைலை, இலவசமாக ஃபைலை upload செய்ய அனுமதிக்கும் தளங்களில் (உதாரணத்திற்கு, கூகிள் சைட்ஸ்) upload செய்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த ஆடியோவின் முகவரியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த முகவரி .mp3, .wav, அல்லது .midi என்று முடிய வேண்டும்.\n*நமக்கு விருப்பமான பாடல்களை அல்லது ஒலி கோப்புகளை நமது தளத்தில் sidebar-ல் ஒலிக்க செய்ய கீழுள்ள Code-ஐ பயன்படுத்தவும்.\nமேலுள்ள code-ல் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்ய,\nwidth - என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு அகலத்தின் அளவை மாற்றலாம்.\nheight - என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு உயரத்தின் அளவை மாற்றலாம்.\naudioUrl - என்ற இடத்தில் உங்கள் ஆடியோ ஃபைலின் முகவரியை கொடுக்கவும்.\nமேலே நான் கொடுத்துள்ள Code-ன் Output பின்வருமாறு இருக்கும்.\nபதிவெழுதும் போது மேலுள்ள code-ஐ HTML mode-ல் வைத்து paste செய்து மீண்டும் Compose Mode-ற்கு மாறிக் கொள்ளலாம்.\nபின்னணியில் பாடல்கள் போன்ற ஆடியோ ஃபைல்களை ஒலிக்கச் செய்ய\nஎன்ற Code-ஐ தேடி அதற்கு பின்னால், பின்வரும் Code-ஐ paste செய்யவும்.\n* loop - என்ற இடத்தில், பாடல்கள் திரும்ப, திரும்ப ஒலிக்கச் செய்ய \"true\" என்றும், ஒருமுறை மட்டும் ஒலிக்கச் செய்ய \"false\" என்றும் கொடுக்கவும்.\n* src - என்ற இடத்தில் உங்கள் ஆடியோ ஃபைலின் முகவரியை கொடுக்கவும்.\nபின்னணியில் இசை ஒலிப்பதால் வாசகர்களுக்கு சலிப்பு ஏற்படலாம்.\nபதிவில் வீடியோக்களை இணைப்பதுபற்றி விரிவாகக் காண ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி\nமிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே,\nதொடரட்டும் உங்கள் பொன்னான பணி\n//வீடியோ ஃபைல்களை இணைப்பது எப்படி என்று இறைவன் நாடினால் பிறகு பார்ப்போம்.//\nஎல்லா பதிவும் படிச்சுட்டு வரேன் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும். இந்த பதிவுக்கு வரப்போ ஆடியோ பைல் ஒன்னு அதுவாவே டவுன்லோட் ஆகுது என்னன்னு பாருங்க. ஆனா அந்த இசை நான் ரொம்பநாள் தேடியது. அதுக்கும் நன்றி.\nஎப்டி அந்த MP3 கோட் எடுக்கறதுன்னு கொஞ்சம் சொல்லுங்க. இது மட்டும் புரியல.\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா...\nமிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே,\nதொடரட்டும் உங்கள் பொன்னான பணி\n//வீடியோ ஃபைல்களை இணைப்பது எப்படி என்று இறைவன் நாடினால் பிறகு பார்ப்போம்.//\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா...\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா...\nஎல்லா பதிவும் படிச்சுட்டு வரேன் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும். //\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா...\n//இந்த பதிவுக்கு வரப்போ ஆடியோ பைல் ஒன்னு அதுவாவே டவுன்லோட் ஆகுது என்னன்னு பாருங்க.//\nsample-காக இந்த பதிவில் ஆடியோ ஃபைல் ஒன்றை இணைத்துள்ளேன். அதனை கேட்பதற்கு உங்கள் உலவியில் (Browser) அதற்கான plugin இருக்க வேண்டும்.\nchrome உலவியில் அந்த plugin-ஐ நிறுவ வழி இல்லை. அதனால் தற்சமயம் க்ரோம் உலவியில் அந்த ஆடியோ ஃபைல் streaming ஆவதற்கு பதிலாக download ஆகிறது.\nஃபயர்ஃபாக்ஸ் உலவிக்கான plugin-ஐ நிறுவ கீழுள்ள முகவரிக்கு செல்லவும்.\n//ஆனா அந்த இசை நான் ரொம்பநாள் தேடியது. அதுக்கும் நன்றி.//\nஎப்டி அந்த MP3 கோட் எடுக்கறதுன்னு கொஞ்சம் சொல்லுங்க. இது மட்டும் புரியல.\nநீங்கள் http://sites.google.com தளத்தில் உங்கள் ஃபைல்களை upload செய்தால், அந்த ஃபைலின் முகவரி பின்வருமாறு இருக்கும்.\nஅந்த முகவரியில் .mp3 என்பது வரை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பின் உள்ள attredirects=0&d=1 என்பதை சேர்க்கக் கூடாது.\nஉங்கள் ஃபைல்களை upload செய்ய சில தளங்கள்.\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா...\nsample-காக இந்த பதிவில் ஆடியோ ஃபைல் ஒன்றை இணைத்துள்ளேன். அதனை கேட்பதற்கு உங்கள் உலவியில் (Browser) அதற்கான plugin இருக்க வேண்டும்.\nchrome உலவியில் அந்த plugin-ஐ நிறுவ வழி இல்லை. அதனால் தற்சமயம் க்ரோம் உலவியில் அந்த ஆடியோ ஃபைல் streaming ஆவதற்கு பதிலாக download ஆகிறது.\nவ அலைக்கும் ஸலாம் (வரஹ்..)\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, சகோதரி...\nநண்பா கொஞ்சம் நாளாக EXAM காரணமாக தாங்கள் வலைக்கு வர இயலவில்லை.\nநான் முன்பு ஒரு வலையில் உலாவும்போது ஒலி கேட்டது எனக்கு ஒண்ணும் புரியவில்லை முதலில் அதிர்ச்சியாக இருந்தது பின்புதான் தெரிந்தது ஆடியோ file இணைக்கபட்டுள்ளது என்று....\nஎவ்வாறு செய்வது என்று தெரியவில்லை இப்போது விடை கிடைத்து விட்டது பகிர்வுக்கு நான்றி தோழா....\nநண்பா கொஞ்சம் நாளாக EXAM காரணமாக தாங்கள் வலைக்கு வர இயலவில்லை.\nநான் முன்பு ஒரு வலையில் உலாவும்போது ஒலி கேட்டது எனக்கு ஒண்ணும் புரியவில்லை முதலில் அதிர்ச்சியாக இருந்தது பின்புதான் தெரிந்தது ஆடியோ file இணைக்கபட்டுள்ளது என்று....\nஎவ்வாறு செய்வது என்று தெரியவில்லை இப்போது விடை கிடைத்து விட்டது பகிர்வுக்கு நான்றி தோழா....\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்���ா..\nஉங்கள் பதிவுகளை தமிழ்புக்மார்க் திரட்டியிலும் இணைத்து அதிக Traffic பெற்றுக்கொள்ளுங்கள்.\nஒரு குறிப்பிட்ட இடுகையின் இணைப்பை தொட்டால் மட்டும் பின்னணியில் பாடல் ஒழிக்க வேண்டும்... சாத்தியப்படுமா...\nஒரு குறிப்பிட்ட இடுகையின் இணைப்பை தொட்டால் மட்டும் பின்னணியில் பாடல் ஒழிக்க வேண்டும்... சாத்தியப்படுமா...\nஏனெனில், சாதாரணமாக சில வார்த்தைகளை தொடும் போது மட்டும் ஒலிக்க வைக்க முடியும். அதற்கு MouseOver Effect என்று சொல்வார்கள். அதற்கு java script இருக்கிறது. ஆனால் இந்த முறை internet explorer-ல் மட்டும் தான் வேலை செய்யும். மற்ற உலவிகளில் வேலை செய்யாது.\nநீங்கள் கேட்டது போல் குறிப்பிட்ட பதிவின் தலைப்பை மட்டும் தொட்டால் பாடல் ஒலிக்க வைக்க முடியுமா என்று தெரியவில்லை. காரணம், ப்ளாக்கரில் அனைத்து பதிவுகளுக்கும் ஒரே code தான் பயன்படுத்துகிறார்கள்.\nஎனது கணவர் மிகவும் பாடல் விரும்பி...\nநிறைய கரோக்கியில் பாடியும் வைத்துள்ளார்.\nஇதை தனிபட்ட முறையில் வைத்துக் கொள்ளவே ஒரு ப்ளாக் ஆரம்பித்தார்.\nஅதில் மற்ற தளத்தின் உதவியோடுதான் நம் பாடலை ஏற்ற முடியும் என்றே விடை கிடைத்தது.அவருக்கு நேரம் இல்லாத காரணத்தினால் முயன்று பார்க்கமுடியவில்லை.\nநம் பாடல்களை டைரக்ட்டாக நம் ப்ளாக்கில் ஏற்றி கொள்ள முடியுமா...\nஅதற்க்கு என்ன செய்ய வேண்டும் சகோதரரே.... ப்ளீஸ் முடிந்த போது சொல்லுங்களேன்.\nஎனது கணவர் மிகவும் பாடல் விரும்பி...\nநிறைய கரோக்கியில் பாடியும் வைத்துள்ளார்.\nஇதை தனிபட்ட முறையில் வைத்துக் கொள்ளவே ஒரு ப்ளாக் ஆரம்பித்தார்.\nஅதில் மற்ற தளத்தின் உதவியோடுதான் நம் பாடலை ஏற்ற முடியும் என்றே விடை கிடைத்தது.அவருக்கு நேரம் இல்லாத காரணத்தினால் முயன்று பார்க்கமுடியவில்லை.\nநம் பாடல்களை டைரக்ட்டாக நம் ப்ளாக்கில் ஏற்றி கொள்ள முடியுமா...\nஅதற்க்கு என்ன செய்ய வேண்டும் சகோதரரே.... ப்ளீஸ் முடிந்த போது சொல்லுங்களேன்.\n தற்பொழுது ப்ளாக்கரில் நேரடியாக ஆடியோ ஃபைல்களை பதிவேற்றும் வசதி இல்லை. புகைப்படம், வீடியோ போன்றவற்றை வேண்டுமானால் நேரடியாக பதிவேற்றம் செய்யலாம்.\nஆடியோ ஃபைல்களை பதிவேற்றம் செய்ய நீங்கள் http://sites.google.com தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி\nகற்று தரும் ஆசானே ப்ளோகில் வீடியோ போன்று mp3 இணைப்பது எப்படி \n//கற்று தரும் ஆசானே ப்ளோகில் வீடியோ போன்று mp3 இணைப்பது எப்படி \nஇந்த மாதிரி இருகிறதா மறைக்க ஒரு பதிவு போட முடியுமா\nSalaam, நண்பரே எனக்கு ஒரு குர் ஆன் முழுவதும் எனது பிளாக்கில் ஏற்ற வேண்டும், இது சாத்தியமா இப்போது நீங்கள் சொல்லிக் கொடுத்த முறை ஒரு ஆடியோ பைலை மட்டும் தான் ஏற்ற முடியுமா இப்போது நீங்கள் சொல்லிக் கொடுத்த முறை ஒரு ஆடியோ பைலை மட்டும் தான் ஏற்ற முடியுமா இல்லை எத்தனை பைலை வேண்டுமானாலும் ஏற்ற முடியுமா இல்லை எத்தனை பைலை வேண்டுமானாலும் ஏற்ற முடியுமா\nமிக்க மிக்க நன்றி நண்பரே\nஉங்கள் சேவை எனக்கு தேவை \nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் March 9, 2013 at 3:56 AM\nஅறிவியல் ஆக்கம் அருந்தமிழில் வேண்டும்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nகூகுள் வெப்மாஸ்டர் டூல் - அறிமுகம்\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/38299-world-war-ii-bomb-defused-by-belgian-bomb-squad-at-brussels-airport.html", "date_download": "2019-09-20T06:32:05Z", "digest": "sha1:JTDT3A23ICC5JRY5OXPZM7KUEBN3YJG5", "length": 13730, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "எவ்வளவு பெரிய வெடிகுண்டு... பெல்ஜியத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி! | World War II Bomb Defused By Belgian Bomb Squad At Brussels Airport", "raw_content": "\nகார்ப்பரேட் வரி விகிதம் 22% ஆக குறைப்பு, தொழில் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமும்பை பங்குச்சந்தை 1000 புள்ளிகளை தாண்டியும், தேசிய பங்குச்சந்தை 300 புள்ளிகளை தாண்டியும் வர்த்தகமாகிறது.\nஜிஎஸ்டி கவுன்சிலின் மாதாந்திர கூட்டம் இன்று கோவாவில் கூடுகிறது\nதலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மங்கோலிய அதிபர் பட்டுல்கா கால்ட்மா இன்று சந்திப்பு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\nஎவ்வளவு பெரிய வெடிகுண்டு... பெல்ஜியத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி\nஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, 2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத வெடிகுண்டை சனிக்கிழமையன்று செயலிழக்கச் செய்தனர்.\nஇரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 காலகட்டத்தில் நடந்தது. இதில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகள் இணைந்து பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சீனப் படைகளை தாக்கின. உலகமே ஜெர்மனியின் ஹிட்லர் க��களுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது.\n1945ம் ஆண்டு அதிகமாக ஆட்டம்போட்ட ஜப்பான் மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியது. இரண்டு நகரங்களை அணு குண்டை வீசி அழித்த பிறகே, ஜப்பான் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு சரண் அடைந்தது. அதைத் தொடர்ந்து, ஜெர்மனியும் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடைய முன்வந்தது. ஜப்பான், ஜெர்மன் நாடுகள் சரணடைந்ததைத் தொடர்ந்த இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இந்த போரில் பல லட்சக் கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். பல ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டது. இதில் இருந்து மீண்டு வரவே உலக நாடுகளுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது.\nஇந்த நிலையில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட, வெடிகுண்டுகள், போர்க்கப்பல்கள் போன்றவை, அவ்வப்போது பூமிக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்படுகின்றன. அதில் சில வியக்கத்தக்கவையாகவும் மற்றும் சில மனிதகுலத்துக்கு எதிரான அதிர்சிகர போர் சூழலை நினைவூட்டுவதாகவும் இருக்கின்றன.\nஅந்த வகையில், இரண்டம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் நடந்த கட்டுமான பணிகளின் போது, இது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், 100 மீட்டர் சுற்றளவு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, வெடிகுண்டை வெற்றிகரமாக செயலிழக்க செய்தனர். இதனால் பயணிகளுக்கோ அல்லது விமான சேவைகளிலோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருமணநாளில் மனைவிக்கு மரணத்தை பரிசாக அளித்த கணவன்\nவீக்லி நியூஸுலகம்: போட்டதும் போடாத மாதிரியான ஒரு சட்டை மற்றும் அந்தரத்தில் ஒரு கல்யாணம்\n'வடகொரிய அதிபரைச் சந்திக்கப் போகிறேன்' - மனம் இறங்கிய ட்ரம்ப்\nபாகிஸ்தான் இடைக்கால பிரதமராக நீதிபதி நசிருல் முல்க் பதவியேற்பு\nடூவீலரோடு ஆளையும் வாகனத்தில் ஏற்றிய போலீஸ்- வைரல் வீடியோ\n1. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n2. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n3. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தா���்கிய கணவன்\n4. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n5. முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க\n6. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n7. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலக அளவிலான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி, மும்பை ஐஐடி உள்ளிட்ட 4 இந்தியப் பல்கலைக்கழகங்கள்\nவெடிகுண்டு மிரட்டல்: அனைத்து வழக்கறிஞர்களும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்\nஅதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n1. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n2. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n3. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n4. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n5. முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க\n6. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n7. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\nமல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி\nதாய்மொழி கொள்கைக்கு ஆதரவானது தான் இந்துத்துவ கொள்கை: அர்ஜுன் சம்பத்\nஒடிஸா: 6 வயது பெண் குழந்தையை வன்புணர்வு செய்தவனக்கு தூக்கு தண்டனை\nசோகம்: குடும்பத்திற்கு எதுவும் செய்ய முடியவில்லை, மனச்சோர்வினால் குடும்பத் தலைவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/15821", "date_download": "2019-09-20T05:50:57Z", "digest": "sha1:ELGDGNUZ5LY2NZ2UKPNNXDWXIRB7ZUFI", "length": 11629, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜப்பானின் பாராம்பரிய கலை கலாசாரத்தை வெளிப்படுத்தும் கண்காட்சி : (படங்கள் இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nபல்கலைக்கழக வலைப்பந்தாட்டக் கிண்ணம் யாழுக்கு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nமஸ்கெலியாவில் ���ுடியிருப்புத் தொகுதியில் தீ\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபங்காளி கட்சிகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே கலந்துகொண்டது ; சஜித்\nஓரிரு தினங்களில் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கப்படும் ; சஜித்\nசஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் சு.க\nஜப்பானின் பாராம்பரிய கலை கலாசாரத்தை வெளிப்படுத்தும் கண்காட்சி : (படங்கள் இணைப்பு)\nஜப்பானின் பாராம்பரிய கலை கலாசாரத்தை வெளிப்படுத்தும் கண்காட்சி : (படங்கள் இணைப்பு)\nஜப்பானின் பாராம்பரிய கலை கலாசாரம் மற்றும் வர்த்தகம் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையிலான கண்காட்சி கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபாகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.\nஇதன்போது தொழில்நுட்பம் சார்ந்த பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.\nஇதேவேளை, இந்த கண்காட்சி நிகழ்வானது இலங்கை மக்களுக்கு ஜப்பான் தொடர்பான தகவல்களை நேரடியாக அறிந்துக் கொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனச்சி சுகனுமா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகண்காட்சி ஜப்பானின் பாராம்பரிய கலை கலாசார\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன வெற்றி பெறு­வ­தற்­கான அனைத்து செயற்றிட்­டங்­களும் முழு­மை­ய­டைந்­துள்­ளன. இறுதித் தரு­ணத்தில் சுதந்­திர கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி நிச்­சயம் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைவார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர்\n2019-09-20 11:12:25 ஜனா­தி­பதி தேர்­தல் பாரா­ளு­மன்றம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பில் இருந்துவரும் சந்தேக நபர் ஒருவரையும், பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பில் இருந்து வரும் 2 சந்தேகநபர்களையும் விடுவிப்பதாக தெரிவித்து பணத்தை பெற்றுக்கொண்ட மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-09-20 10:51:19 கப்பம் உயிர்த்த ஞாயிறு தாக���குதல் easter attack\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கொழும்பு தோட்டத்தின் ஸ்காப்ரோ பகுதியிலுள்ள 28 வீடுகள் அடங்கிய குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n2019-09-20 10:46:13 மஸ்கெலியா பொலிஸ் கொழும்பு\nபொதுக்­கூட்­ட­ணியில் சஜித்தை களம் இறக்­கு­வது குறித்து ஆலோ­சனை : பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலியுறுத்து\nஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை நிய­மிக்க வேண்டும் என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் அவ்­வாறு கள­மி­றங்­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­பட்டால் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்து அதன் வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை போட்­டி­யி­ட­வைப்­பது குறித்து ஆரா­யப்­\nஜனாதிபதியிடம் வாக்குமூலம் பதிவு ; ஜனாதிபதி செயலகம் சென்ற தெரிவுக்குழு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்னர்.\n2019-09-20 10:11:00 தெரிவுக்குழு பாராளுமன்றம் வாக்குமூலம்\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nமாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - ஜே.வி.பி.\nதினேஷ் - ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/?vpage=4", "date_download": "2019-09-20T06:05:31Z", "digest": "sha1:BD3RWEUKNUDEPCG7VIGYJW6QTV5XLGLA", "length": 7069, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "வட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்! | Athavan News", "raw_content": "\nஇன்றுடன் நிறைவடைகின்றது விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம்\nமுத்தரப்பு ரி-20 தொடர்: ஆறுதல் வெற்றிக்காக சிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்\nமத்திய முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\nகோட்டா அம்பாறைக்கு விஜயம்: இராணுவத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களை தேடி கிளிநொச்சியில் அகழ்வு\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்க��ம் உயிரிழப்புகள்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பாலமானது பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுவதால், இந்த பாலத்தினூடான போக்குவரத்து ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது.\nஒருவழிப் பாதையாக காணப்படும் இந்த பாலம் நீண்டகாலமாக புனரமைப்பின்றி காணப்படுகின்ற நிலையில், நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. பல உயிரிழிப்புகளும் பதிவாகியுள்ளன.\nஇப்பாலத்தின் நிலைகுறித்து மீள்குடியேற்ற காலத்திலிருந்தே பலரிடம் முறையிட்ட போதிலும் இதுவரையில் எவ்வித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் மற்றும் பிரதேச குழு கூட்டங்களில் இதுதொடர்பாக எடுத்துரைக்கப்பட்டபோதும் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.\nஇவ்வாறு கவனிப்பாரற்று கிடக்கும் வட்டவாகல் பாலத்தில், நாளாந்தம் விபத்துக்கள் அதிகரித்துச் செல்கின்றன. இந்த பாலத்தை அபிவிருத்திச் செய்ய வேண்டும் என்பதை வீதி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும், அதற்கால காலவரம்பின்றி இழுத்தடிப்புச் செய்யும் நிலை கடந்த 10 வருட காலமாக தொடர்கின்றது. இவ்வாறான நீண்டகால இழுத்தடிப்பு, மக்களை மேலும் துன்பியல் நிலைக்கு இட்டுச்செல்வதாக அமைகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு பாலத்தை புனரமைத்து விரைவில் இருவழிப் போக்குவரத்தாக மாற்றித்தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tanilnadu/", "date_download": "2019-09-20T05:25:40Z", "digest": "sha1:PTFMUUSNAVKEEBAAHHZUEQQ435RB7GBZ", "length": 8194, "nlines": 157, "source_domain": "dinasuvadu.com", "title": "tanilnadu Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nமுத்தரப்பு போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி..\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :அரைஇறுதியில் இருந்து வெளியேறிய பஜ்ரங் பூனியா…\nதிமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான்-உதயநிதி ஸ்டாலின்\nவிஜய் இசை வெளியிட்டு விழா அவரது ரசிகர்களுக்கு குட்டி கதை மூலம் சொன்ன அட்வைஸ் \nஎன்னதான் மாடர்ன் ட்ரெஸ் அணிந்தாலும் சேலையில் இருக்கும் மோகம் குறையவில்லை ரஜினி பட நடிகையின் ஓபன் டாக் \nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சரத்குமார்\nமுத்தரப்பு போட்டி: நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி..\nபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது\nமும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் \n ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :அரைஇறுதியில் இருந்து வெளியேறிய பஜ்ரங் பூனியா…\nதிமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான்-உதயநிதி ஸ்டாலின்\nவிஜய் இசை வெளியிட்டு விழா அவரது ரசிகர்களுக்கு குட்டி கதை மூலம் சொன்ன அட்வைஸ் \nஎன்னதான் மாடர்ன் ட்ரெஸ் அணிந்தாலும் சேலையில் இருக்கும் மோகம் குறையவில்லை ரஜினி பட நடிகையின் ஓபன் டாக் \nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சரத்குமார்\n12 ராசிகாரர்களுக்கு இன்றைய ராசிபலன் பலன்…\nஇன்று அக்.25 இன்றைய நாளுக்கான 12 ராசிக்காரர்களுக்குகான ராசிபலன்கள் மேஷம் ராசிகாரர்களுக்கு : உற்சாகத்துடன் செயல்படும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் சம்மந்தமாக தொலை தூரப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/aadai-audio-launch/", "date_download": "2019-09-20T05:12:38Z", "digest": "sha1:VGPITQTETT37P5S4AZF4TOG4BAOQJVXF", "length": 16915, "nlines": 99, "source_domain": "nammatamilcinema.in", "title": "ஆடையின் அவசியம் பேசும் 'ஆடை ' - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஆடையின் அவசியம் பேசும் ‘ஆடை ‘\nஅமலா பால் நடிக்க, மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கும் ஆடை படத்தின் இசை வெளியீட்டு விழா .\nநிகழ்ச்சியில் பல இளம் இயக்குனர்கள் சிறப்பு விருந்தினர்களாக \nஇயக்குநர் மித்ரன் பேசும்போது, ” நம் சமுதாயத்தில் நம் வீட்டுப் பெண்ணை மட்டும்தான் தெய்வமாக மதிப்பார்கள். அடுத்த வீட்டைப் பெண்களை வெறும் உடலாகத்தான் பார்க்கிறோம். ஒவ்வொரு பெண்ணும் வெளியே வந்து மிண்டும் வீட்டுக்குத் திரும்பும் வரை ஒரு பாதுகாப்பற்ற மனநிலையோடும், மனஅழுத்தத்தோடும் தான் இருக்கிறார்கள். ஆடையில்லாமல் ஒரு காட்சியில் கூட ஆபாசமாக இல்லாமல் எடுத்திருக்கிறார்கள்.” என்றார்.\nஇயக்குநர் ரவிக்குமார் பேசும்போது, ” சுதந்திரம் பெண்களுடைய ஆடையினால் தான் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறார்கள். இன்னமும் துப்பட்டா அணிவதை வலியுறுத்தி வருகிறார்கள். ஆண்களுக்கு ஆடை கட்டுப்பாடு கிடையாது. பெண்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு அவர்களின் ஆடைகள் தான் காரணம் என்று இன்று இருக்கும் சமுதாயத்தின் கருத்தை மாற்றியமைக்கும் வகையில் இப்படம் இருக்கும்” என்றார்.\nஇயக்குநர் லோகேஷ் பேசும்போது, “ரத்னம் மிக வலிமையான எழுத்தாளர். அதை இப்படம் மூலம் ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார். ஆடை கருத்தாழமிக்க படமாக மட்டுமில்லாமல் அனைவரும் ரசிக்கும்படியான சினிமாவாகவும் இருக்கும் என்றார். அதற்காக அவர்களின் கடின உழைப்பு தெரிகிறது” என்றார்.\nஇயக்குநர் ஸ்ரீகணேஷ் பேசும்போது, “{மேயாத மான் படத்தின் கதைக்கும், ஆடை படத்தின் கதைக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. இப்படத்தின் பெயரும், முதல் பார்வை போஸ்டரும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதுபோலவே படமும் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.\nஇயக்குநர் நித்திலன் பேசும்போது, ‘மேயாத மான்‘ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதல் படம் முடித்துவிட்டு அடுத்த படத்தின் அதன் சாயல் வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் ஒரு இயக்குநருக்கு இருக்கும். அந்த சாயல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் ரத்னகுமார். இப்படத்தைப் பார்த்த பிறகு பெண்களைப் பற்றியும் அவர்களின் ஆடை பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் அனைவருக்கும் தெளிவான புரிதல் வரும்” என்றார்.\nஆடை வடிவமைப்பாளர் கவிதா, ” டீஸர் பார்த்து பலரும் கேட்டார்கள் இந்த படத்திற்கு எதற்கு ஆடை வடிவமைப்பாளர் என்று. ஆடை என்பது எந்தளவு முக்கியமென்று இல்லாதபோது தான் தெரியும். அதை இயக்குநர் மிக அழகாக கூறியிருக்கிறார்” என்றார்.\nநடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, “என்னுடைய குருநாதர் ரத்னகுமார். நான் இன்று நடிகனாக இருப்பதற்கு அவர் தான் காரணம். சில கறைகளைத் துடைப்பதற்கு கிழிந்த ஆடையை எடுப்போம். அதுபோல் சமுதாயத்தில் இருக்கும் கறையைத் துடைப்பதற்கு இந்த ‘ஆடை’யை எடுத்திருக்கிறோம். அனைவருக்கும் இப்படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.” என்றார்.\nஇயக்குநர் ரத்னகுமார் பேசும்போது, “இக்கதையை எழுதி முடித்ததும் எப்படி இயக்கப் போகிறேன் என்று இருந்த நிலையில், தயாரிப்பாளர் சுப்புவிடம் இக்கதையைக் கொடுத்துப் படிக்க கூறினேன். அவர் படித்துவிட்டு உடனே தயாரிக்க ஒப்பபுக் கொண்டார். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அமலா பாலிடம் கதை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அமலா பாலுக்கு பிடித்திருந்தால் உயிரைக் கொடுத்து நடிப்பார்.\nஇப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் இது ஆபாச படமாக இருக்குமோ என்று எழுதினார்கள். ஆனால் இப்படம் வெளியானதும் அனைவரின் பார்வையும் மாறும் என்று நம்புகிறேன்” என்றார்.\nபார்த்திபன் பேசும்போது, “ஆண்களைவிட பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள், தைரியமானவர்கள். பெண்களை மையப்படுத்தி ஒரு படம் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு நல்ல படம் எடுப்பதற்கு 30 வருட காலமாக தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்” என்றார்.\nநடிகை அமலா பால் பேசும்போது, “படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன். இருப்பினும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது ஒரு சிறு தயக்கம் இருந்தது. உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்றினால் தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம்.” என்றார்.\n‘ஆடை’ படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது.\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nPrevious Article 1௦௦5 பேரை வைத்து கின்னஸ் சாதனை செய்யும் ஆர்கே\nNext Article வெண்ணிலா கபடி குழு 2\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஒத்த செருப்பு @ விமர்சனம்\nஉயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா\nகாதல் தோல்வியை நகைச்சுவையாகக் கூறும்’காதல் அம்பு’\nசிவப்பு மஞ்சள் பச்சை @ விமர்சனம்\n‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’\n”விருது கிடைக்கலன்னா பரவால்ல ” — ‘அசுரன்’ தனுஷ்\nகுழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் திரிஷாவும்\nஎவனும் புத்தனில்லை பாடல் வெளியீட்டு விழா\n‘தண்டகன்’ விழாவில் ஆர் வி உதயகுமார் கூறிய நெகிழ்ச்சி சம்பவம் .\nடெவில்ஸ் நைட் ஹாலிவுட் பட இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885321", "date_download": "2019-09-20T06:34:01Z", "digest": "sha1:BF6L7Z5OYMH74ZBZADLZTPY3TCWEB7KF", "length": 7080, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பாப்பாரப்பட்டியில் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படும் டிரான்ஸ்பார்மர் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nபாப்பாரப்பட்டியில் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படும் டிரான்ஸ்பார்மர்\nஆட்டையாம்பட்டி, செப்.12: ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள பாப்பாரப்பட்டி காந்திநகர் பகுதியில் 22,000 வோல்ட் மின்னழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் டிரான்ஸ்பார்மரில் அதிகப்படியான மின்னழுத்தம் வரும் போது பீஸ் போவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 3 பீஸ்கேரியர்களில் 2 பழுதாகி உள்ளது. இதில் நேரிடையாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ேநற்று காகம் ஒன்று ஒயரின் மீது உரசியதில் காகம் இறந்து தீப்பொறி பறந்து அருகில் இருந்த தறிக்கூடத்தில் நூலின் மீது விழுந்தது. இதனை கவனித்த தொழிலாளர்கள் தீயை உடன் அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து மின் வாரியத்தினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து மின் அலுவலர் கூறுகையில், ‘மெயின் கம்பிகள் உரசிக்கொள்வதால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது டிரான்ஸ்பார்மர் பழுதாகவில்லை. அவ்வாறு இருந்தால் சரிசெய்யப்படும். மேலும் வீடுகளின் வெளியே எர்த் கம்பிகள் அமைக்க வேண்டும்,’ என்றார்\nஏற்காடு தூய இருதய பள்ளி முதல்வருக்கு நல்லாசிரியர் விருது\nஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து சோனா குழுமம் சார்பில் வேலை வாய்ப்பு திட்டம்\nராஜபாளையத்தில் கிராம அடிப்படை பயிற்சி முகாம்\nகாளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு\nதலைவாசல் மார்க்கெட்டில் கொத்தமல்லி வரத்து அதிகரிப்பு\nதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=434481", "date_download": "2019-09-20T06:33:10Z", "digest": "sha1:YBV66UPVQR2KLA7O65XG3FTL7AFN7KQV", "length": 10133, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "யுஎஸ் ஓபன் டென்னிஸ் நவோமி ஒசாகா சாம்பியன்: செரீனாவை வீழ்த்தி சாதனை | US Open Tennis Naomi Osaka Champion: Defeating Serena - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் நவோமி ஒசாகா சாம்பியன்: செரீனாவை வீழ்த்தி சாதனை\nநியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்சை வீழ்த்திய நவோமி ஒசாகா, கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானியர் என்ற சாதனையை வசப்படுத்தினார். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டியில், செரீனா (36 வயது, 17வது ரேங்க்) தனது 24வது ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று மார்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்கினார். அதே சமயம், முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த நவோமி ஒசாகா (20 வயது, 20வது ரேங்க்), தனது மானசீக குருவாகக் கருதும் செரீனாவை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொண்டார்.\nதொடக்கத்தில் இருந்தே துடிப்புடன் விளையாடி செரீனாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ஒசாகா 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். வழக்கத்துக்கு மாறாக சற்று பதற்றத்துடன் விளையாடிய செரீனா 2வது செட்டில் கடுமையாகப் போராடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. நடுவருடன் வாக்குவாதம்: ஒசாகாவின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் செரீனா திணறுவதை பார்த்த அவரது பயிற்சியாளர் பேட்ரிக் சில வியூகங்களை மாற்றி விளையாடுமாறு சைகை காட்டினார். இது கிராண்ட் ஸ்லாம் போட்ட�� விதிகளுக்குப் புறம்பானது என சுட்டிக்காட்டிய நடுவர் செரீனாவை எச்சரித்தார். பயிற்சியாளர் சைகை செய்ததை தான் பார்க்கவில்லை என்றும், ஏமாற்றி வெற்றி பெற வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கூறிய செரீனா நடுவர் கார்லோஸ் ராமோசுடன் வாக்குவாதம் செய்தார். மேலும், தனது டென்னிஸ் மட்டையை ஆத்திரத்துடன் தரையில் ஓங்கி அடித்தார்.\nஅவரது நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த நடுவர் ராமோஸ் முதலில் ஒரு புள்ளியை அபராதமாக ஒசாகாவுக்கு வழங்கினார். செரீனா தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த கேமில் ஒசாகா வென்றதாக அறிவித்தார். இந்த சர்ச்சைகளின்போது பொறுமையுடன் அமைதி காத்த ஒசாகா கவனமாக விளையாடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் செரீனாவை வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் ஜப்பானியர் என்ற பெருமை ஒசாகாவுக்கு கிடைத்துள்ளது. எதிர்பாராத தோல்வியால் கண்ணீர் விட்டு அழுத செரீனா பின்னர் தன்னை தேற்றிக் கொண்டு இளம் சாம்பியனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் நவோமி ஒசாகா சாம்பியன் செரீனா சாதனை\nஉலக மல்யுத்தம் பஜ்ரங், ரவிகுமார் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nசீனா ஓபன் பேட்மின்டன் கால் இறுதியில் சாய் பிரனீத்: 2வது சுற்றில் வெளியேறினார் சிந்து\nஆசிய வாலிபால்: இந்தியா வெளியேறியது\nநீக்குவது ஏன் என்பதற்கு விளக்கம் சொல்வதில்லை...ஹேமங் பதானி குற்றச்சாட்டு\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமாக ஸ்டம்ப்பை உடைத்ததால் அதிர்ச்சி\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=9697&cat=49", "date_download": "2019-09-20T06:27:17Z", "digest": "sha1:IPKL4V7XKNE54THNZAM2DDJOCFGLQIFG", "length": 9379, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "27 ஆண்டுகளுக்கு பிறகு காவிரியில் கர்நாடகா வினாடிக்கு 2 லட்சம் கன அடிநீர் திறப்பு| |Cauvery Flood - Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\n27 ஆண்டுகளுக்கு பிறகு காவிரியில் கர்நாடகா வினாடிக்கு 2 லட்சம் கன அடிநீர் திறப்பு|\nசேலம் 8 வழி சாலை வெட்டப்பட்ட மரத்திற்கு பதிலாக மரக்கன்றுகள் நடுவதற்கு போலீஸ் எதிர்ப்பு\nதமிழகத்தில் பருவும் டெங்கு, பன்றி காய்ச்சல் 32 மாவட்டங்களில் நோய்தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nதகுதிநீக்க 18 MLA தொகுதிகளில் போராட முடிவு | 18 தொகுதிகளில் 2 மாதங்களுக்கு உண்ணாவிரதம்\nசெய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன\nபாலியல் புகாரில் சிக்கிய சாமியார் சதுர்வேதி எங்கே\nசபரிமலைக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு | பாதுகாப்பு ஏற்பாடுகளில் கேரள அரசு தீவிரம்\nஆந்திர மாநிலத்தில் விநோத கிராமம் | பெண்கள் நைட்டி அணிந்தால் 2000 ரூ அபராதம்\nபருவமழை பற்றாக்குறை, கஜா புயல் பாதிப்பு இருந்தும் 8.17% வளர்ச்சியை பெற்றது தமிழகம் : இந்திய அளவிலான வளர்ச்சியை விட அதிகம்\nசென்னையில் கிரிக்கெட் விளையாடிய கடற்படை வீரர் மரணம் : சக வீரர் வீசிய பந்து நெஞ்சில் பட்டு உயிரிழந்த பரிதாபம்\nகோவை சூலூரில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் 2 பேர் மாயம்: மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nசந்திரயான் 2 விண்கலத்தின் அங்கமான விக்ரம் லேண்டரின் ஆயுட் காலம் இன்றுடன் முடிவு\nஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி,95 பேர் படுகாயம்\nபிஎப் வட்டி விகிதம் மத்திய அரசு ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=826", "date_download": "2019-09-20T05:58:04Z", "digest": "sha1:S52QVK2E3A5JUVQHIHWU5JCKX5JN7DN2", "length": 5801, "nlines": 67, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான அழைப்பு – JHC OBA", "raw_content": "\nஅவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கா��� அழைப்பு\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்திரால் முன்னெடுக்கப்படவேண்டியுள்ள கல்லூரிசார்ந்த அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதித்தேவைகள் பின்வருமாறு அடையாளப்படுத்தப்படுகிறது.\n1. ஒலிம்பியாட் போட்டிகளுக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல்கேரியா (Balgeriya) செல்லவிருக்கும் மாணவனுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் (உடனடித்தேவை). (தோராயமாக) ரூ.300,000.00\n2. வினாடிவினா போட்டியொன்றிற்காக தலைநகர் சென்றுவருவதற்கான செலவினங்கள்( நால்வருக்கானது) (தோராயமாக) ரூ.30,000.00\n3. பாடசாலை பேருந்து திருத்த உத்தேச செலவினம்: (தோராயமாக) ரூ. 20,000.00\n4. க.பொ.த (உ/த) 2018 மாணவர்களுக்கான பரீட்சை முன்ணோடி கருத்தரங்கு: (தோராயமாக) ரூ. 80,000.00\nமேற்படி நிதித்தேவைகளை நிறைவேற்றுவதற்காக கல்லூரி பழையமாணவர்களின் நிதி பங்களிப்புகளை எதிர்பார்த்து நிற்கிறோம். ஆர்வமுள்ளவர்கள் சங்க தலைவர் திரு.தனேஸ்குமார் அவர்களை தொடர்புகொள்ளவும்.\nஇச்செலவினங்களுக்கான நிதிப்பங்களிப்பு செய்ய விரும்பும் பழைய மாணவர்கள் கீழே தரப்பட்டுள்ள எமது சங்க வங்கி கணக்கில் வைப்பலிட்டு, பின்னர் வைப்பிலிட்டதற்கான ஆதாரத்தை சங்க மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவைப்பிலடப்படும் பணம், வைப்பிலிட்டவர் பெயர் மற்றும் அப்பணம் பயன்படுத்தப்பட்ட காரணம் என்பன இவ்விணையத்தளத்தில் அவ்வப்போது உடனடியாக அறிவிக்கப்படும்.\nஇது தொடர்பில் மேலதிக தகவல்கள் தேவைப்படின் சங்க பொருளர் திரு.தமிழன்பனை தொடர்புகொள்ளமுடியும்.\nஅறிவித்தல்கள் / செயற்பாடுகள் / செய்திகள்\n← பழையமாணவர்கள் அணிகளுக்கான பிரதிநிதிகள் நியமித்தல்\nமுத்தமிழ் மாலை 2018 →\nபழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்\nயாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும்…\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும்…\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=192", "date_download": "2019-09-20T06:11:55Z", "digest": "sha1:ZFMG5EJVLB4J6BQUGXISI2BBC4XOWZEZ", "length": 9004, "nlines": 326, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | Inayam News இணையம் ச���ய்திகள்", "raw_content": "\nபுரோ கபடி லீக்: புனேயை வீழ்த்தியது பெங்களூரு\n12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சோனிபேட்டில் நேற்றிரவு நடந்த 7...\nஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக சென்னை சேப்பா...\nடெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆண்டர்சன் முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இங்க...\nஅமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் ‘சாம்பியன்’\n‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்துடன் கூடிய அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த 2 வார காலமாக நியூயார்க் நகரி...\nஆஸ்திரேலிய ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு\nஇந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் ...\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறினார், நடால் சாம்பியன் பட்டத்துக்கு ஆண்டர்சனுடன் மோதுகிறார்\n‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ‘கிளைமா...\nஆஸ்திரேலிய வீரர்கள் சென்னையில் இன்று பயிற்சி\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடி...\nமேடிசன் கீஸை வீழ்த்தி பட்டம் வென்றார் ஸ்டீபன்ஸ்\n‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இற...\nகுளோபல் லீக் கிரிக்கெட் அணியை வாங்கினார், பிரீத்தி ஜிந்தா\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரான நடிகை பிரீத்தி ஜிந்தா, அடுத்ததாக தென்ஆப்...\nஇறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ்- ஸ்டீபன்ஸ் வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிசில், அமெரிக்க வீராங்கனைகள் மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர். இருவரு...\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற...\nவெஸ்ட் இண்டீஸ் 123 ரன்னில் ஆல்-அவுட்\nஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...\nகால்இறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி\n‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வர...\nடெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி வெற்றி\nஆஸ்திரேலியா - வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடந்தது. முதலில் ஆடிய வ...\nஆஸ்திரேலிய அணி 377 ரன்கள் குவிப்பு\nஆஸ்திரேலியா-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடந்து வருகிறது. முதலில் ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/um-10-3/", "date_download": "2019-09-20T05:42:12Z", "digest": "sha1:X5LSMG4RECH4GVBAKUCYHQHLPTNH2C65", "length": 11001, "nlines": 90, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஉன்னில் மயங்குகிறேன் 10 (3)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஉன்னில் மயங்குகிறேன் 10 (3)\nஷ்யாம்,” ஓஓ உங்களுக்கு எங்கள விட அவன் முக்கியமா போயிட்டானா அவன் இங்க இருக்கேன்னு சொல்லிட்டு போகும் போது பேசாம இருந்தீங்க இப்ப நான் அங்க போகலாம்னு சொன்னதும் என்னை விரட்டி விடுறீங்களா அவன் இங்க இருக்கேன்னு சொல்லிட்டு போகும் போது பேசாம இருந்தீங்க இப்ப நான் அங்க போகலாம்னு சொன்னதும் என்னை விரட்டி விடுறீங்களா உங்க பொண்ண என்னை தவிர வேற யாராவது ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சீங்க அவள கொன்னுடுவேன் நியாபகம் இருக்கட்டும்” என்று மிரட்டி விட்டு சென்றான்.\nசித்ரா குஹாசினியை தைரியமாக வளர்த்ததற்கு முக்கிய காரணம் ஷ்யாம் தான்.. சிறு வயதில் வீட்டில் உள்ளவர்கள் அவனுக்கும் குஹாசினிக்கும் திருமணம் செய்து வைத்தால் என்ன என்று அவ்வப்போது பேசி கொள்வார்கள் அதில் ஈர்க்கப்பட்டு குஹாசினியை சிறு வயது முதலே தன் மனைவியாக எண்ண துவங்கி இருந்தான்.. ஆனால் குஹாசினிக்கு அவன் மீது துளியும் அந்த மாதிரியான எண்ணம் வரவில்லை.. திருமண பேச்சு எழுந்த போது கூட தன் தாய்க்காக சம்மதம் சொன்னாலே தவிர மனமார சொல்லவில்லை என்று அவள் நடவடிக்கைகளில் சித்ராவால் உணர முடிந்தது.. அவரும் ஷ்யாமிடம் எவ்வளவோ பேசி பார்த்து விட்டார் அவன் இசைந்து கொடுப்பதாக இல்லை சரி தன் மகளிடம் அவனிடம் பேசி பார்க்க சொல்லுவோம் என்று அவளிடம் ஒரு முறை கேட்டதற்கு உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் நான் யாரையும் விரும்பல அதனால உன் எண்ணப்படியே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் நான் ஷ்யாம் கிட்ட என்ன பேச போறேன் சின்ன வயசுல இருந்து பேசி பழகியவன் தானே விடுமா இப்ப லவ் வரல கல்யாணத்துக்கு அப்புறம் வந்துட்டு போகுது.. நீ கவலைப்படாம இரு ஆனா கல்யாணம் கொஞ்ச வருஷம் கழிச்சு தான் என்று சொல்லிவிட்டு தென் ஆப்பிரிக்கா சென்றவள், அதன் பிறகு அவள் நடவடிக்கையில் வித்தியாசம் தெரிய அதற்கு காரணம் என்னவென்று ஆருத்ரனை பார்த்ததும் தெளிவாகியாது.. அவன் தன்னை அவள் நண்பன் என்று சொல்லி கொள்கிறான் ஆனால் அவன் கண்களில் இருக்கும் அந்த வலி அது எவ்விதமான உணர்வு அது நட்பையும் தாண்டியது போல எனக்கு தோன்றுகிறதே என்று எண்ணி கொண்டு இருந்த நேரம் செவிலியரின் மிஸ்டர். ஆருத்ரன் நீங்க தானே குஹாசினியின் கணவர் உங்கள டாக்டர் கூப்பிடறாங்க என்ற வார்த்தைகள் சித்ராவிற்கு அதிர்ச்சியையும் ஷ்யாமிற்கு கடும் கோபத்தையும் வரவழைத்தது.\nஇதையெல்லாம் கவனித்து கொண்டு இருந்த மிதுனுக்கு வயிற்றில் எலி உருள ஆரம்பித்தது..\nமிதுன் மைண்ட் வாயிஸ் கடவுளே இப்ப தானே ஒரு பிரச்சினையை சமாளிச்சோம் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா நான் பாவம் தானே இவங்க கொடுக்குற ரியாக்ஷனே சரி இல்லையே இவங்க கொடுக்குற ரியாக்ஷனே சரி இல்லையே அவனுக்கு பதில் என்னை பிடிச்சி அடிக்க ஆரம்பிச்சிடுவாங்களோ அவனுக்கு பதில் என்னை பிடிச்சி அடிக்க ஆரம்பிச்சிடுவாங்களோ ஐய்யயோ வெள்ளை ஓணான் வரானே (அவன் ஷ்யாம தான் அப்படி சொல்றான்) நீ மாட்டின இங்க இருக்காத தப்பிச்சி ஓடிடு என்று நினைத்து கொண்டு நகர போனவனை மிதுன் நில்லு என்ற சித்ராவின் வார்த்தை அவனை மேலும் நகர விடாமல் தடுத்தது..\nதொடரைப் பற்றிய கருத்துக்களை கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்\nஉன்னில் மயங்குகிறேன் – Comments Thread\nகமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும் தளத்தில் பதிவது அவசியம்.\nவாசகர் 20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப���பை காணவும்\nவாசகர் 2020 – போட்டி\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமறவாதே இன்பக் கனவே 8\nமறவாதே இன்பக் கனவே 8 (2)\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\n@kannamma மன்னவனை விரைவில் மங்கையின் கண்ணில் காட்டி விட...\n@kannamma மன்னவனால் வந்த மனவியாதி 😊😊😊\n@sudhar நன்றி சகோ 😍 அம்முவுக்கு கீழே விழுந்ததால் வந்த ப...\nமிக்க நன்றி kannamma 🙂🙂\nமிக்க நன்றி sudhar 🙂🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/nokia-6-2-7539/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=BestMob", "date_download": "2019-09-20T05:21:48Z", "digest": "sha1:XM2F6JJNJHX377RICM4PLN2L5ZNWXULD", "length": 19841, "nlines": 308, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் நோக்கியா 6.2 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: அறிவிக்கப்பட்டது | இந்திய வெளியீடு தேதி: N /A |\n16MP+8 MP+5 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\nஆக்டா கோர் 1.8 GHz\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3500 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nநோக்கியா 6.2 சாதனம் 6.39 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080x 1920 பிக்சல்கள், 19.5 9 ratio, ( 401 PPI) அடர்த்தி திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 1.8 GHz, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 509 ஜிபியு, 3 /4 GB ரேம் 32 /64 /128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 512 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nநோக்கியா 6.2 ஸ்போர்ட் 16 MP (f /1.8) + 8 MP + 5 MP Triplel கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங், தொடு போகஸ், ஃபேஸ் கண்டறிதல், எச்டிஆர், பனாரோமா, EIS, ZEISS optics. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP க��மரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் நோக்கியா 6.2 வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, யுஎஸ்பி வகை-C 2.0, யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ். ஹைப்ரிட் டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nநோக்கியா 6.2 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3500 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nநோக்கியா 6.2 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nநோக்கியா 6.2 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.15,790. நோக்கியா 6.2 சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nசிம் ஹைப்ரிட் டூயல் சிம்\nசர்வதேச வெளியீடு தேதி செப்டம்பர், 2019\nஇந்திய வெளியீடு தேதி N /A\nதிரை அளவு 6.39 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080x 1920 பிக்சல்கள், 19.5 9 ratio, ( 401 PPI) அடர்த்தி\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636\nசிபியூ ஆக்டா கோர் 1.8 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 /64 /128 GB சேமிப்புதிறன்\nரேம் 3 /4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 512 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 16 MP (f /1.8) + 8 MP + 5 MP Triplel கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 8 MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், தொடு போகஸ், ஃபேஸ் கண்டறிதல், எச்டிஆர், பனாரோமா, EIS, ZEISS optics\nவீடியோ ப்ளேயர் MP4, H.264\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3500 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி யுஎஸ்பி வகை-C 2.0, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிடி சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோஸ்கோப்\nமற்ற அம்சங்கள் க்யுக் சார்ஜிங்\nசமீபத்திய நோக்கியா 6.2 செய்தி\nஇந்தியா: விரைவில்: நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 2720 ஃபிளிப், நோக்கியா 1100 மற்றும் நோக்கியா 800 Tough சாதனங்களை அன்மையில் நடைபெற்ற IFA 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அனைத்தும் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nIFA 2019: நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 2720ஃபிளிப், நோக்கிய��� 110(2019) சாதனங்கள் அறிமுகம்\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 7.2, நோக்கியா 6.2,நோக்கியா 2720ஃபிளிப், நோக்கியா 110(2019) சாதனங்களை IFA 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த சாதனங்கள் அனைத்தும் ஐரோப்பா நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு வரும் என்றும், பின்பு விரைவில் இந்திய சந்தைக்கும் விற்பனைக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.எஃப்.ஏ 2019 : நோக்கியா 7.2, நோக்கியா 6.2, நோக்கியா 5.2 அம்சங்கள் வெளியானது.\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் அதன் நோக்கியா 7.2, நோக்கியா 6.2,நோக்கியா 5.2 சாதனங்களை ஐ.எஃப்.ஏ 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அனைத்தும் சிறந்ததொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவரும்.\nநோக்கியா 6.2 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்ல என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா\nஎச்.எம்.டி. குளோபல் நோக்கியா நிறுவனம், வரும் 6 ஆம் தேதி இந்தியா மற்றும் இத்தாலியில் நடைபெறவுள்ள அதன் நிகழ்ச்சியில், புதிய நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. நோக்கியா 9 பியூர் வியூ மற்றும் நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த நிகழ்ச்சியின் பொது அறிமுகம் செய்யப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போன்.\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசெட்4 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Motorola is inching closer to launching a new phone in the Moto Z series - the Moto Z4 - and it has reportedly been granted US FCC certification.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/kerala-fuljar-soda-challenge-trending-in-social-media-esr-167535.html", "date_download": "2019-09-20T05:17:02Z", "digest": "sha1:5O6SJ7TQKBDRWQVOSNMFRKUMFC24UWBU", "length": 9082, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "கேரளாவில் டிரெண்டாகும் ஃபுல்ஜார் சோடா சேலஞ்ச்! | kerala fuljar soda challenge trending in social media esr– News18 Tamil", "raw_content": "\nகேரளாவில் டிரெண்டாகும் ஃபுல்ஜார் சோடா சேலஞ்ச்\nஇறந்த பிறகும் உடல் தொடர்ந்து நகர்வதாக திகில் ஆய்வு..\nமழைக்கு சூடாக சாப்பிடலாம்.. உன்னி அப்பம்.. கோதுமை மாவில் எப்படி சுடுவது..\nபிளாஸ்டிக் புதையலால் மண்புழுக்களின் வளர்ச்சிக் குறைந்து வருவதாக ஆய்வில் தக��ல்..\nவிருது மேடையில் ராஜ நடை... மாடர்ன் வேட்டையன் லுக்கில் அசத்திய ரன்வீர் சிங்...\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nகேரளாவில் டிரெண்டாகும் ஃபுல்ஜார் சோடா சேலஞ்ச்\nஇந்த சர்வீசில் தலை மற்றும் கால்களுக்கான மசாஜ் 100 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது.\nஒருவர் பிரபலமாக வேண்டுமெனில் இன்றைய டெக்னாலஜி காலகட்டத்தில் பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை. சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஸ்டேட்டஸுகள், கருத்துகளை பகிர்ந்தாலே நீங்கள் பிரரபலமாகலாம். அதில் ஒரு வகைதான் சமூகவலைதளத்தில் டிரெண்டை உருவாக்குவது அல்லது பின்பற்றுவது.\nஅப்படி தற்போது யாரோ போஸ்ட் செய்த ஃபுல்ஜார் சோடா என்னும் வீடியோ சேலஞ் பலராலும் பின்பற்றப்பட்டு கேரளாவை கலக்கி வருகிறது.\nஅதாவது ஒரு கண்ணாடி கிளாஸில் சோடாவை நிரப்ப வேண்டும். 10 பச்சை மிளகாய் , இஞ்சி, புதினா , எலுமிச்சை சாறு , உப்பு ஆகியவற்றை மைய அரைத்து அதில் சப்ஜா விதையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் ஷாட் கிளாசில் அதை சேர்த்து தண்ணீர் நிரப்பி அப்படியே அந்த சோடா நிரம்பிய கிளாஸில் போட வேண்டும். பின் அது பொங்கி ஊற்றத் துவங்கும். உடனே அதை ஒரே வாயில் இடைவெளி விடாமல் குடித்து முடிக்க வேண்டும். இதுதான் இந்த ஃபுல்ஜார் சோடா சேலஞ். ஃபுல் ஜார் என்பதற்கு ஜார் முழுவதும் சோடா என்று அர்த்தமாம். மொத்தத்தில் இது காரம் மற்றும் சோடா இணைந்து மண்டைக்கு ஏறும் விறுவிறு சேலஞ்.\nபள்ளி மாணவிகளுக்கு இலவச செல்போன்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே\nநண்பன் ஜெயிக்க நீ உதவி பன்ன மாட்டியா... கவினுக்காக சாண்டியிடம் கோபப்படும் லாஸ்லியா\nநீட் தேர்வில் ஆள்மாறட்டம் நடந்த விவகாரத்தில் புதிய திருப்பம் - புகார் வந்த இமெயில் போலி என்று விசாரணையில் தகவல்\nபாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது\nசிசிடிவி கேமிராக்கள் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல்...\nடிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/poovulagin-nanbargal-opposes-modi-s-participation-the-sivan-statue-unveiling-274908.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T05:38:54Z", "digest": "sha1:6YL4Y5F5NO42ODQXK7GXK3UEU6CVZCEW", "length": 16999, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவன் சிலை திறப்புக்கு ஈஷா யோகா மையத்திற்கு மோடி வரக்க��டாது .. வலுக்கும் எதிர்ப்பு | Poovulagin Nanbargal opposes Modi's participation in the Sivan statue unveiling - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nMovies நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nLifestyle இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவன் சிலை திறப்புக்கு ஈஷா யோகா மையத்திற்கு மோடி வரக்கூடாது .. வலுக்கும் எதிர்ப்பு\nசென்னை : மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 24ம் தேதி , கோவை ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர சிவன் சிலையை திறந்து வைக்க மோடி வருகை தர உள்ளார். இதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.\nஏற்கனவே பல்வேறு விதிமீறல் புகார்களுக்கு உள்ளாகியுள்ள ஈஷா யோக மையம் நடத்தும் இந்த விழாவிற்கு வருகைத்தரும் மோடிக்கு எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது.\nஈஷா யோக மையம் நடத்தும் நிகழ்ச்சி தொடர்பாக சென்னை சேப்பக்கத்தில் பூவலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்னன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஅப்போது ஈஷா யோகா மையத்தில் சிவன் சிலையை திறந்த வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக்கூடாது என்று மூவரும் தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் கேட்டுக்கொ ண்டனர்.\nஈஷா யோக மையம் சட்டத்துக்கு புறம்பாக 13 லட்சம் சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்களை நிறுவியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்காமல் கட்டடங்களை நிறுவிவருகிறது. இதனால் பிரதமர் மோடி வருகிற 24ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என்று கூறினார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி - நல்லகண்ணு\nபிரதமர் வருவதால் நாங்கள் இதை எதிர்க்கவில்லை. ஈஷா யோகா மையம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி கட்டடங்களை எழுப்பிவருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புக்கிறது. அதனால் தான் நாங்கள் இந்த நிகழ்ச்சியை எதிர்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nநல்லா கண்ணை கசக்கிட்டுப் பாருங்க.. இது 'நாகினி' இல்ல.. நிஜமாவே வெள்ளை நாகப்பாம்பு.. வைரலாகும் போட்டோ\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை\nஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு\nகூன்விழுந்த முதுகு.. அடுப்பு மூட்டி, ஆவி பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு போடும் கமலாத்தாள் பாட்டி\nகோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி\nஏய்.. உன் கண்ணு சூப்பரா இருக்கு.. ரொம்ப அழகா இருக்கே.. பெண்ணை விரட்டி சென்று வர்ணித்த போலீஸ்காரர்\nஏற்கனவே ரெண்டு.. இதுல 3வது வேறயா.. கணவனை நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவிகள்\nமேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மெகா அவலம்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\n'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ\nபாதுகாப்பான இடத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி.. சூப்பரான விஷயத்தை அனுப்பும்..மயில்சாமி அண்ணாதுரை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்க ரெடி.. \"நாட்டாமை\" அறிவிப்பு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/supreme-court-judge", "date_download": "2019-09-20T05:40:27Z", "digest": "sha1:BZR4EGEHQJLV4HN6GTPJQVPH3J3MIF3B", "length": 13730, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "Supreme Court Judge: Latest Supreme Court Judge News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத்தால் கள்ள ஓட்டை தடுக்கலாம்.. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை\nடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்தால் கள்ள ஓட்டை தடுக்கலாம் என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள்...\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை-வீடியோ\nஅப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை ஏற்று, ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை...\nவெளியே வரவே முடியாது, 4 வருஷமும் உள்ளேதான் இருக்கனும் சசிகலா.. கட்ஜூ\nதிருச்சி: சசிகலா 4 வருடங்களும் சிறையில் தான் இருக்க வேண்டும். அவரின் மறு ஆய்வு மனுவால் எந்த பலனும் கிடைக்காது என...\nரபேல் விமானம் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி-வீடியோ\nரஃபேல் போர் விமானம் தொடர்பான வழக்கில், நேரில் ஆஜரான இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் உச்சநீதிமன்ற...\nநான் சர்வாதிகாரியாக இருந்தால்... பகவத் கீதை பற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி கருத்தால் காங், பாஜக மோதல்\nஅகமதாபாத்: வன்முறை, தீவிரவாதம் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட நாம் பழைய நடைமுறைக்கு மாற வேண்டும். நான்...\nஉச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகாய்-வீடியோ\nஉச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்று இருக்கிறார். முன்னாள் தலைமை...\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான ராஜேஷ்குமார் அக்ரவால், நதலபட்டி வெங்கட ரமணா\nடெல்லி: உச்சநீதிமன்ற நீத���பதிகளாக ராஜேஷ்குமார் அக்ரவால், நதலபட்டி வெங்கட ரமணா ஆகியோர் நேற்று பதவியேற்றுக்...\nபல அதிரடி தீர்ப்புகள் மூலம் அறியப்பட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா-வீடியோ\nஉச்சநீதிமன்றமும் அதன் தீர்ப்புகளும் சமீப சில நாட்களாகவே நாடுமுழுவதும் பேசு பொருளாக உள்ளது பெரும்பாலும் சமூக...\nஇளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை- ஷிண்டே\nடையூ: குஜராத்தில் இளம் பெண் ஒருவர் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை பற்றி விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற...\nஇஸ்லாமியர்கள் மசூதி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு-வீடியோ\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வுபெற உள்ள நிலையில் இந்த வாரம் சில முக்கிய தீர்ப்புகள் வழங்க உள்ளார். அதில் ஒன்று...\nஉன்னிடம் மயங்குகிறேன்.. கவிதை பாடிய நீதிபதி கங்குலி... பாலியல் புகார் கூறிய பெண் பரபரப்புத் தகவல்\nகொல்கத்தா: நீதிபதி கங்குலி, தன்னை விரும்புவதாகக் கூறியதாகவும், தன்னை அவரது அறையில் இரவு தங்கச் சொல்லி...\n5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா-வீடியோ\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இன்னும் உள்ள 6 நாட்களில்...\nசுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி\nடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.உச்ச...\nநீதிபதி வராததால் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கு ஒத்திவைப்பு-வீடியோ\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வரும் அரசியல் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட...\nகேரள முன்னாள் அரசியல்வாதியின் புதுமைச் சாதனை\nகொச்சி: கேரளாவைச் சேர்ந்த முதுபெரும் காங்கிரஸ்காரரான ஆபிரகாம் புதுசேரி என்ற 78 வயது முதியவர், தன்னைப் பற்றி...\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nடெல்லி:சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நீதிபதி அசோக்குமாரை நியமித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2364086", "date_download": "2019-09-20T06:23:48Z", "digest": "sha1:A3FAGXRA6ORYFHNI3AKJUNVMSX6BD6IA", "length": 22986, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "நவீனமயம்! முப்படைகளுக்கு புதிய ஆயுதங்கள்; 9.34 லட்சம் கோடி ரூபாய் திட்டம் தயார்| Dinamalar", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் போலீஸ், அதிகாரிகள் என 8, 500 பேர் ...\nமத்திய அமைச்சருக்கு எதிராக கோஷம்: ஜாதவ்பூர் ...\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்: பஞ்சாப் ...\nஇந்தியாவிற்குள் நுழைய கட்டுப்பாடு இல்லையா \nநீட் ஆள்மாறாட்டம்: ஸ்டாலின் கண்டனம்\nஆம் ஆத்மி பெண்.எம்.எல்.ஏ. அல்கா லம்பா தகுதி நீக்கம்\nநீட் ஆள்மாறாட்டம்: உதித் சூர்யா வீட்டில் போலீஸ் ...\nதீபாவளி: 10,940 பேருந்துகள் இயக்கம்\nபள்ளிக் கல்வித்துறையில் 3 இயக்குநர்கள் மாற்றம்\nமின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 3 ...\n முப்படைகளுக்கு புதிய ஆயுதங்கள்; 9.34 லட்சம் கோடி ரூபாய் திட்டம் தயார்\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் 55\n24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம்; 'டுபாக்கூர்' போலீஸ் ... 39\nகாவி உடை, குங்கும பொட்டு : பிஷப்பின் சர்ச்சை ... 98\nஇறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு 6\nஎல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது 18\nபுதுடில்லி: அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், முப்படைகளை வலுப்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக, அடுத்த ஏழு ஆண்டுகளில், 9.34 லட்சம் கோடி ரூபாய் செலவில், புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்குவதற்கான திட்டங்கள், இறுதி செய்யப்பட்டுள்ளன.\nநாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி களில், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல், தொடர்ந்து இருந்து வருகிறது. எல்லையை பராமரிக்கும் வகையிலும், அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையிலும், முப்படைகளை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.\nபாக்.,கும், சீனாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. அதனால், இரு நாடுகளையும் சமாளிப்பதற்காக, நம் படைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இந்த நிலையில், அடுத்த ஏழு ஆண்டுகளில், 9.34 லட்சம் கோடி ரூபாய் செலவில், முப்படைகளை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து, ராணுவ அமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது: முப்படைகளையும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நீண்ட நாள் கோரிக்கையான, 'முப்படைகளை ஒருங்கிணைக்கும் வகையில், தலைமை தளபதி பதவி உருவாக்கப���படும்' என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மூன்று படைகளுக்கும் தேவையான, ஆயுதங்கள், தளவாடங்களின் தேவை குறித்து தெரிவிக்கவும், அவற்றை விரைவாக பெறவும் முடியும். முப்படைகளை நவீனப்படுத்துவதற்காக, அடுத்த ஏழு ஆண்டுகளுக்கான விரிவான திட்டத்தை, ராணுவ அமைச்சகம் வகுத்துள்ளது.\nஅதன்படி, புதிதாக ஆயுதங்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் கப்பல்கள், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா உளவு விமானங்கள், கண்காணிப்பு சாதனங்கள் போன்றவற்றை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 9.34 லட்சம் கோடி ரூபாய் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. முப்படைகளை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, உள்நாட்டில் உற்பத்திக்கான முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nராணுவ அமைச்சக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: சீனா, தன் கடற்படை மற்றும் விமானப்படையை வலுப்படுத்தி வருகிறது. அதனால், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள், 200 கப்பல்கள், 500 விமானங்கள், 24 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளதாக, நம் கடற்படையை வலுப்படுத்த வேண்டும். தற்போது, கடற்படையிடம், 132 கப்பல்கள், 220 விமானங்கள், 15 நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமே உள்ளன.\nஅதேபோல், விமானப் படைக்கான திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும், 'அக்னி - 5' ஏவுகணையை படையில் சேர்ப்பதும் அதில் ஒரு திட்டமாகும். இந்த ஏவுகணை, அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று, 5,000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக் கூடியது. தற்போதைக்கு, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், வட கொரியாவிடம் மட்டுமே, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளன. தற்போது, நம்மிடம், 700 கி.மீ., பாயும் அக்னி - 1; 200 கி.மீ., பாயும் அக்னி - 2; 2,500 முதல், 3,500 கி.மீ., பாயும் அக்னி - 3 மற்றும் அக்னி - 4 ஏவுகணைகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nRelated Tags நவீனமயம் முப்படை கண்காணிப்பு சாதனங்கள் ஆளில்லா உளவு விமானங்கள்\nதண்ணீர் சேமிப்புக்காக இஸ்ரேல் பயணம்: முதல்வர் அறிவிப்பு(35)\n20 ஆண்டில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை; 'காவிரி கூக்குரல்' பயணத்தில் சத்குரு வேதனை(13)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு நாடு சிறப்பான நிலையில் இருக்க அந்த நாட்டின் இராணுவம் பலம் பொருந்தியதாக இருக்கவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதண்ணீர் சேமிப்புக்காக இஸ்ரேல் பயணம்: முதல்வர் அறிவிப்பு\n20 ஆண்டில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை; 'காவிரி கூக்குரல்' பயணத்தில் சத்குரு வேதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/08/19092830/1256881/Exercise-should-be-enjoyable-in-old-age.vpf", "date_download": "2019-09-20T05:30:59Z", "digest": "sha1:DIIXHZ2PL4ECO7LAHZOLKECN3MKCE7BQ", "length": 17058, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதுமை இனிமையாக உடற்பயிற்சி அவசியம் || Exercise should be enjoyable in old age", "raw_content": "\nசென்னை 20-09-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமுதுமை இனிமையாக உடற்பயிற்சி அவசியம்\nமுதுமையை மருந்து, மாத்திரை, வைத்திய செலவுகள் இல்லாமல் செய்வது உடற்பயிற்சி மட்டுமே என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.\nமுதுமை இனிமையாக உடற்பயிற்சி அவசியம்\nமுதுமையை மருந்து, மாத்திரை, வைத்திய செலவுகள் இல்லாமல் செய்வது உடற்பயிற்சி மட்டுமே என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.\n என்று கேட்டவுடன் நம்மில் பலரும் செய்யலாம் என்று சொல்வதைக் காட்டிலும். அவர்களால் செய்ய இயலுமா என்று திருப்பிக்கேட்பர். ஆனால் முதுமையை மருந்து, மாத்திரை, வைத்திய செலவுகள் இல்லாமல் செய்வது உடற்பயிற்சி மட்டுமே என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.\nதற்போது 50 வயதை கடந்தவர்கள் முதுமையின் தொடக்க நிலையினர் என்பதை உணர்ந்து, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மனதை இயல்பாக வைத்துக்கொள்வது போன்றவற்றில் ஈடுபடவேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்கள் முதுமைக்கான வைத்தியம் பார்க்கும் மருத்துவ நிபுணர்கள். பெரும்பாலானவர் இந்த வயதில் ஏதேனும் ஒரு காரணத்தை கூறிவிட்டு படுக்கையில் படுத்தே கிடப்பதையோ அல்லது வீட்டிற்குள் சும்மாவேயிருப்பதையோ தேர்வு செய்கிறார்கள்.\nஇவர்களுக்கு வாய்ப்பிருந்தும் பல்வேறு சமூக காரணங்களால் உடற் பயிற்சி மற்றும் நடைபயிற்சியை செய்வதில்லை. ஆனால் உடற்பயிற்சி செய்தால் அவர்களின் ஆரோக் கியம் மேம்படும். சிலர் தவிர்க்க முடியாத வைத்திய காரணங்களால் படுக்கையிலேயே காலத்தை கடத்துவர். ஆனால் அவர்களும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வைப் பெற்றால் அதிலிருந்து மீளலாம்.\nநடக்க இயலாத நிலையில் இருப்பவர்கள், வேறு உடலியல் சிக்கல் காரணமாக இருப்பவர்கள் தினமும் சிறிது நேரமாவது வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சியை செய்யவேண்டும். இதனால் அ���ர்களுக்கு ஏற்படும் படுக்கை புண்ணைத் தவிர்க்கலாம். தசைகள் தளர்ச்சியடைவதை தடுக்கலாம். எலும்பின் வலிமை குறைவதை தடுக்கலாம். நெஞ்சில் சளி கட்டுவதை தடுக்கலாம். மலச்சிக்கல் மற்றும் மனச்சோர்வையும் தடுக்க இயலும். உங்களால் முடியும் என்ற மனப்பான்மையுடன் தினந்தோறும் முப்பது நிமிடமாவது உடற்பயிற்சியோ அல்லது நடைபயிற்சியோ மேற்கொண்டால் ஆயுள் முழுவதும் நலம் பயக்கும். வைத்திய செலவு குறையும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவுகள் கொண்டாடும். முதுமை இனிமையாக இருக்கும்.\n2019 அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே வரி- நிர்மலா சீதாராமன்\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு\nசென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து பட்டு கடற்படை வீரர் பலி\nதிருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம்\nமின்சாரம் தாக்கி பலியான 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇந்திய விமானப்படை புதிய தளபதியாக பதாரியா நியமனம்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nநோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சி\nஉடற்பயிற்சியை திடீரென நிறுத்தினால் உடல் எடை கூடுமா\nஉடலை வலுவாக்கி அழகாக்கும் எளிய உடற்பயிற்சி ஸ்கிப்பிங்\nவாக்கிங் போகும்போது செருப்பு போடாமல் நடக்கலாமா\nஉடற்பயிற்சிக்கு முன் வார்ம் அப், ஸ்ட்ரெச்சிங் அவசியம்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது ���ைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/56148-state-bank-of-india-how-to-activate-net-banking-without-contact-home-branch.html", "date_download": "2019-09-20T06:39:11Z", "digest": "sha1:RODOZITEBL7Y4CVSKAR6IPAUF6OVJT5I", "length": 14861, "nlines": 147, "source_domain": "www.newstm.in", "title": "வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி? | State Bank of India: How to activate Net banking without contact home branch", "raw_content": "\nகார்ப்பரேட் வரி விகிதம் 22% ஆக குறைப்பு, தொழில் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமும்பை பங்குச்சந்தை 1000 புள்ளிகளை தாண்டியும், தேசிய பங்குச்சந்தை 300 புள்ளிகளை தாண்டியும் வர்த்தகமாகிறது.\nஜிஎஸ்டி கவுன்சிலின் மாதாந்திர கூட்டம் இன்று கோவாவில் கூடுகிறது\nதலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மங்கோலிய அதிபர் பட்டுல்கா கால்ட்மா இன்று சந்திப்பு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\nபொதுவாக வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் எதற்கு எடுத்தாலும் வங்கியை அணுக வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்து வந்தது. ஆனால், ஏடிஎம் மெஷின்கள் வந்தவுடன் அந்த நிலை சற்று குறைந்தது. இந்நிலையில், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அதைவிட சுலபமாக பணபரிமாற்றம் ஆன்லைனிலே செய்துகொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டது. ஆன்லைன் பணப்பரிவர்த்தனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமலே எப்படி நெட் பேங்கிங் வசதி பெறுவது\nஇதற்கு முதலில் என்னவெல்லாம் தேவை\n► சேமிப்புக்கணக்கு ஏடிஎம் கார்டு\n► வங்கியின் ஐ.எப்.எஸ்.சி நம்பர்\n► வாங்கிக்கணக்குடன் இணைத்துள்ள உங்களது மொபைல் நம்பர்\nஉங்களுக்கு வங்கிக்கணக்கு உள்ள கிளையில் இருந்து முன்னதாகவே உங்களுக்கு Pre-printed Kit (PPK) கொடுத்திருந்தால் நீங்கள் எளிமையாக நெட் பேங்கிங் வசதியை பெற முடியும். அந்த கிட்-இல் உங்களுக்கு ஐ.டி, பாஸ்வேர்டு கொடுத்திருப்பார்கள்.\nஅப்படி இல்லையென்றால் கீழ்குறிப்பிட்ட படி செய்யவும்.\n► www.onlinesbi.com என்ற எஸ்.பி.ஐ இணையதளததில் செல்லவும். அதில், Personal Banking section என்பதை அழுத்தி அதற்கு கீழ், New User Registration /Activation link என்பதை கிளிக் செய்யவும்.\n► இப்போது ஓப்பன் ஆகும் விண்டோவில் உங்களது வங்கிக்கணக்கு எண், சி.ஐ.எப், நம்பர், ஐ.எப்.எஸ்.சி நம்பர் (நம்பர் இல்லையென்றால் உங்களது வங்கியின் பெயர் மற்றும் இடத்தை குறிப்பிட்டு ஆன்லைனில் எடுத்துக்கொள்ளலாம்) , பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ஆகியவற்றை இடவும்.\n► மேலும், இன்டர்நெட் பேங்கிங் வசதி உங்களுக்கு முழுமையாக அல்லது குறைந்தப்பட்ட பணப்பரிமாற்றம் வேண்டுமா என்பதை கிளிக் செய்யவும்.\n► இறுதியில் submit யை கிளிக் செய்யவும். இப்போது உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அந்த நம்பரை இடவும்.\n► அதைத்தொடர்ந்து உங்களது நெட் பேங்கிங் விண்ணப்பத்தை ஆக்டிவேட் செய்யவேண்டும் என்றால் ஏடிஎம் கார்டு உபயோகித்து செய்ய முடியும்.\n► ATM Card என்ற ஒரு ஆப்ஷன் வரும். அதில் சென்று உங்களது ஏடிஎம் கார்டு தகவல்களை அளிக்க வேண்டும். (ஏடிஎம் கார்டு இல்லையென்றால் வங்கியில் இருந்து உங்களது நெட் பேங்கிங் கணக்கை ஆக்டிவேட் செய்வார்கள்.\n► அதன்பின்னர் திறக்கும் விண்டோவில் உங்களது நெட் பேங்கிங் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். இப்போதும் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும்.\n► அந்த ஐடி மற்றும் பாஸ்வேர்டை உபயோகித்து நீங்கள் ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதீவிரவாதத்தை வேரறுக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்: அமெரிக்கா உறுதி\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nஆற்றில் நடராஜர், பிள்ளையார் சிலைகள் கண்டெடுப்பு\nதனுஷ் படத்திற்கு யூ / ஏ சான்றிதழ்\n1. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n2. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n3. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n4. நெற்றியில் திருநீறு, சந்���னம், குங்குமம் பூசுவது ஏன்\n5. முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க\n6. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n7. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \nஎஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சித் தகவல் \nஅக் 1 முதல் 10-ஆம் தேதி வரை பாரத ஸ்டேட் வங்கியில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை\nஏ.டி.எம் கார்டு மோசடி: தேடப்பட்டு வந்த குற்றவாளி சந்துருஜி பிடிபட்டார்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\n1. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n2. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n3. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n4. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n5. முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க\n6. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n7. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\nமல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி\nதாய்மொழி கொள்கைக்கு ஆதரவானது தான் இந்துத்துவ கொள்கை: அர்ஜுன் சம்பத்\nஒடிஸா: 6 வயது பெண் குழந்தையை வன்புணர்வு செய்தவனக்கு தூக்கு தண்டனை\nசோகம்: குடும்பத்திற்கு எதுவும் செய்ய முடியவில்லை, மனச்சோர்வினால் குடும்பத் தலைவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope.101.html", "date_download": "2019-09-20T05:41:12Z", "digest": "sha1:QS4IH54H22BP4YVCUE5GGJYINO7JJ6UH", "length": 6015, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தை பிரான்சிஸ் பற்றிய செய்திகள்-அனைத்து கடைசிச் செய்திகள் 101 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "திருத்தந்தை பிரான்சிஸ் பற்றிய செய்திகள்-அனைத்து கடைசிச் செய்திகள்\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (19/09/2019 16:49)\nஆன்மாவோடு மட்டும் தொடர்புடையதல்ல புனிதத்துவம்\nமனக்குரலுக்கு அழைப்பு விடுக்கு��் புதுமை\nபிறர் பசித் தேவைகள் குறித்து பாராமுகமா\nஇறையியலாளர்கள் உடன்பிறப்பு பாலங்களைக் கட்டியெழுப்ப..\nபுனிதர்கள் சுவக்கீன், அன்னா திருநாளுக்கு திருத்தந்தை டுவிட்டர்\n'மனித வாழ்வு' என்ற திருமடல் வெளியானதன் பொன்விழா\nதிருத்தந்தையின் 6 ஆண்டு பணி – நினைவுப் பதக்கம்\nநிக்கராகுவாவிற்கு திருத்தந்தை தொடர்ந்து செபம்\nதிருத்தந்தை - பேரிடர் மீட்புப்பணிகளை ஆற்றுவோர்க்கு ஊக்கம்\nஇறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நம்பிக்கையை\nமக்களின் மாண்பையும் உரிமையையும் மனதில் கொண்டு உழையுங்கள்\nஓய்வை விட பிறர் மீது கொள்ளும் அக்கறை முதலிடம் பெறட்டும்\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_05.html", "date_download": "2019-09-20T06:08:16Z", "digest": "sha1:CKKZG27M6QJ674PTE2SKVYR75JWBUQYB", "length": 64112, "nlines": 547, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: சதிலீலாவதி...:))", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகல��கன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அர��ு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்��ிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவக���மார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: அப்பாவி தங்கமணி\n\"காலங்காத்தால யாரது....\" என்றவாறே கதவை திறக்க\n\"நான் தாங்க... நீங்க யாருன்னு...\n\"அம்மணி... நானு சக்திவேல்னு... டாக்டர்... என்ற ஊரு கோயமுத்தூரு...\"\n\"அடடே... வாங்க சார் வாங்க... எங்க எவ்ளோ தூரம்\"\n\"���ன்ற கோட சண்ட போடோனோமுன்னு தான் அம்மணி வந்தேன்... நீ செஞ்ச காரியத்தால பழனி திருப்பதிக்கு போயிருச்சு... நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா அம்மணி\"\n\"ஐயையோ.... நான் என்ன சார் செஞ்சேன்... ஆனா பழனி எப்படி திருப்பதி போச்சு... என்ன தான் நில நடுக்கம் வந்தாலும்...\"\n\"உன்ற நக்கலெல்லாம் என்ற கிட்ட வேண்டாம்... நானு எக்க சக்க கோவத்துல இருக்கறனாமா\" என சக்திவேல் கௌண்டர் பொங்கி எழ\n\"சார்... ப்ளீஸ் எனக்கு ஒண்ணும் புரியல... கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க...\"\n\"என்னத்த சொல்றது... இப்படி மூணு மாசம் முழுகாம இருக்கற சமயத்துல என்ற பொண்டாட்டி... இப்படி... \" என பீலிங்'ல் டாக்டர் மெளனமாக\n\"ஏன் சார்... உங்கூர்ல அவ்ளோ தண்ணி பிரச்சனையா\n\"இங்க பார் அம்மணி... என்ற பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு... உன்னால நடந்த பிரச்சனைய நீ தான் தீக்கோணும் சொல்லி போட்டனாமா\"\n\"ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா... என்ன பிரச்சனைனு மொதல்ல சொல்லுங்க சார்...\"\n\"நீ சும்மா இருக்காம ரங்கமணி க.மு க.பினு ஏதோ கெரகத்த எழுதினயாமே...\"\n\"நான் பேசி முடிக்கற வரைல இனி நீ வாய திறக்க கூடாது ஆமா சொல்லி போட்டேன்\"\n\"பேசிட்டு இருக்கரனல்ல... உம் சொல்லு... நான் என்ன செவத்த பாத்தா பேசறேன்...\"\n\"நீங்க தானே நீங்க பேசி முடிக்கற வரை வாய திறக்காதேனு...\"\n\"உன்ற ஊட்டுகாரர கொஞ்சம் கூப்புடு அம்மணி... அந்த மனசனுக்கு சிலை வெச்சாலும் தப்பில்ல\"\n\"மொதல்ல விசயத்த சொல்லுங்க சார்...\"\n\"என்னத்த சொல்றது... அதான் கண்டதையும் எழுதி என்ர பழனி மனச கலைச்சு போட்டயல்ல... மாமோய் மாமோய்னு என்ர காலையே சுத்தி சுத்தி வந்த என்ர பழனி இப்ப கோவிச்சுக்கிட்டு திருப்பதில போய் உக்காந்துட்டு... இந்த பாவம் உன்னைய சும்மா உடும்னா நெனக்கற...\"\n\"இங்க பாருங்க சார்... நான் ஏதோ எதார்த்தாம எழுதினத...\"\n\"என்னத்த புண்ணாக்கு எதார்த்தம்... இப்படிதான் அந்த அருணு ஊட்டு பிரச்சனைய தீக்க போயி ஒருக்கா பழனி கோவிச்சுட்டு கோயமுத்தூர் போச்சு...இப்ப... \"\n\"இந்த வாட்டி லொகேஷன் மாத்திட்டாங்க போல இருக்கே\" என அப்பாவி வழக்கமான தன் மொக்கையை தொடங்க\n\"வாய்ல நல்லா வந்துருமாமா... நான் என்ன சூட்டிங் போறது பத்தியா பேசிட்டு இருக்கறன்... நேர நெலம புரியாம... அதெல்லா எனக்கு தெரியாது... என்ர பழனி மனசு மாறுற மாதிரி நல்லதா ஒரு கடுதாசி எழுதி குடு... நடுநடுல பொன்மானே தேனேனு போட்டுக்கோ...\"\n\"அய்யோ... திடீர்னு கேட்டா நான் எப்படி...\" என அ���்பாவி ஜெர்க் ஆகிறார்\n\"பொறகு இதுகென்ன கோர்ட் ஆர்டர் வாங்கிட்டா வருவாக... இன்னைக்கே இப்பவே எழுதோணும்...\"\n\"இங்க பாருங்க சார்... நான் சில பேரோட அட்ரஸ் தரேன்... அவங்க அட்டகாசமா எழுதுவாங்க...\"\n\"அப்ப நீ எழுதறதெல்லாம் சொந்த சரக்கில்லையா\n\"அது வேற சார்... \" என அப்பாவி அவசரமாய் சமாளிக்கறார்\n\"என்ன கெரகமோ... ஏதோ விலாசம் தரேனியே... குடு... வெரசா போய் பாத்து வாங்கிட்டு ட்ரெயின் புடிக்கோணும் திருப்பதிக்கு...\"\n\"அது என்ர ஊட்டுக்காரி பேரு... \"\n\"இருங்க இருங்க... அட்ரஸ் சொல்றேன் குறிச்சுக்கோங்க....\nஇவருக்கு கோயமுத்தூரு தான்'ங்க... பேரு ஆனந்த்'னு... நல்லா பாட்டு படிப்பாரு... இந்த அட்ரஸ்ல போய் பாருங்க\nஅம்மாவுக்கே தாலாட்டு பாடுறாங்க நம்ம கவிநயா\nஅப்புறம் இவரு பேரு சிவசங்கர்னு... இந்த விலாசத்துல பாருங்க\nஇன்னொரு காதல் கவிதை சுசியோட கைவண்ணத்தில்\nஇவரு பேர் கோபி... தங்கமணிக்கு ஐஸ் வெக்கறது எப்படின்னு இங்க போய் பாருங்க\nதோழி பிரஷாவோட இந்த கவிதை இவள்-அவன்-அவள் என விரிகிறது\nதேவாவின் கவிதைகள் கொஞ்சம் ஆத்மார்த்த ரகம்.. இங்க போனீங்கன்னா கிடைக்கும்\nவாசலில் கவிக்கோலமிடும் கௌசல்யாவின் வரிகள் இதோ\nமுனியாண்டி அவர்களோட கவிதைகளின் சிறப்பு , மண்மணம் சேர்க்கும் வரிகள்... இங்க பாருங்க\nஅவளை பற்றி எழுத தமிழில் வார்த்தை போதவில்லைனு சொல்றாரு அருண் இங்க\nஅமைதிச்சாரலின் 'தொல்லை'காட்சி பற்றிய இந்த கவிதை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது\nஇவர் ஜெகன்னாதன்... கலக்கலா எழுதிட்டு இருக்கார் இங்க\n'குடந்தயூர்' சரவணன் எழுதிய \"மழை நிறுத்திய\" கவிதை கிளாசிக்\nபிரியம் சுமந்த சொற்கள் கொண்டு சக்தி வடித்த கவி இங்கு\nசித்தார்த்தன் கனவு பற்றி சொல்றார் கமலேஷ்\nஹைக்கூல அசத்தறாரு பிரவீன்குமார் இங்க\nகவிதை கரு உருவாவது பற்றி பத்மா அவர்கள் எழுதிய விதம் கவிதையே தான்\nப்ரியமானவள பத்தி ப்ரியமுடன் வசந்த் என்ன சொல்றாருன்னு கேளுங்களேன்\nஎல்லாமான தனக்கானவரை பற்றிய ப்ரியாவின் இந்த கவிதை நிச்சயம் இன்னொருமுறை படிக்க சொல்லும்\nஅழகிய வார்த்தைகளை கோர்த்து மாலை படைக்கும் சிவகுமாரனின் அருள்மாலை இங்க\n\"நல்லா எழுதரவக இத்தன பேரு இருக்காகன்னு தெரியாம உன்ரகிட்ட வந்து நேரத்த விரயம் பண்ணிபோட்டனே...ச்சே... \" என சக்திவேல் டாக்டர் பீல் பண்ணி, அப்பாவிக்கு பல்பு குடுத்துட்டு எஸ்கேப் ஆய்��்டார்...\nஅறிமுகங்களைப்போலவே [ஏன் அதையும் விட ஜோராகவே] உள்ளது, நீங்க அறிமுகம் செய்யும் முன் சொல்லும் நகைச்சுவையான கதை.\n//\"ஐயையோ.... நான் என்ன சார் செஞ்சேன்... ஆனா பழனி எப்படி திருப்பதி போச்சு... என்ன தான் நில நடுக்கம் வந்தாலும்...\"//\n//\"ஏன் சார்... உங்கூர்ல அவ்ளோ தண்ணி பிரச்சனையா\n//பழனி எப்படி திருப்பதி போச்சு... என்ன தான் நில நடுக்கம் வந்தாலும்...\"//\nடாப் டக்கர்...உங்கள் வழக்கமான டச்சுடன் அறிமுகங்கள்...பாதிக்கு பாதி புதுசு..\nஹ ஹ ஹா... வலைச்சரத்திலேயே வாய் விட்டு சிரிக்க வைக்கிற பதிவுகள் உங்களுதுதேன் போலவே...\nஎன்ன இருந்தாலும், ‘தோலு உரிச்சி உப்புக்கண்டம் போட்டிருவேன்னு’ கவுண்டரு அடிக்கடி சொல்றாதை விட்டுட்டீயளே.. ஹெ ஹெ ஹெ...\nபதிவர்கள் அறிமுகம் மாதிரியே தெரியலை. செம ஜாலியா இருந்தது பதிவு. அறிமுகத்துக்கு நன்றி தங்கமணி\nஹா ஹா.. நல்ல அறிமுகங்கள் அப்பாவி\nநல்ல கருத்தாழம்மிக்க அனைவரும் படிக்க வேண்டிய உபயோகமான பதிவு அப்பாவி. நன்றி.\nசக்திவேல் கௌண்டர் கிட்டயும் பல்பூ.. வாங்கியாசாங்க\nஅனைத்து அறிமுகமும் சூப்பர்.. :)\nஇதுவும் நல்லாதேன் இருக்கு. அம்மணி...\nஅப்பாவி அம்மணி ...வெளாசி தள்ளீட்டிங்க.. டாக்டர இப்படி மெரள வச்சுட்டு.. நல்ல அறிமுகங்கள கொடுத்திட்டிங்க...\nஅறிமுகத்தில் எனது தளத்தினையும் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி தங்கமணி.\nஅட இந்த கெரகத்த பாருடா நல்லா அறிமுகம் பண்றாங்களே இந்த அம்மணி நல்லா அறிமுகம் பண்றாங்களே இந்த அம்மணி\n//அந்த மனசனுக்கு சிலை வெச்சாலும் தப்பில்ல//\nஇதத்தான் நானும் சொல்லிகிட்டிருக்கேன். ;-))))\nகமல் என்றாலே குழப்பும்வாதி என்றுதான் அர்த்தம். அவரையே ஒருவழி பண்ணிட்டீங்க, அப்ப நீங்க இனி ‘ஒலகநாயகி’தான்\nசெம ஜாலி பதிவு எனது அறிமுகத்துக்கு நன்றி தங்கமணி\nஒலக நாயகனையே குழப்பிய அடப்பாவியக்கா வாழ்க..\nஒருவேளை மைண்ட்வாய்சே ஒலக நாயகன் வேஷத்துல வந்துருக்குமோ\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி Thu May 05, 11:16:00 AM\nஇன்று அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி மிகவும் வித்தியாசமாக காமெடி கலந்து, ரசிக்கும் படியாய் உங்கள் பதிவுகளை இட்டு வருகிறீர்கள்\nவாழ்க வாழ்க அப்பாவி தொண்டு\nவயித்துவலி மருந்து ஏதும் இருக்குதுங்களா\nசிரிச்சேன் சிரிச்சேன் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்:-)))))\nஹாஹா ���தீலீலாவதின்னதும் மே சிரிப்பு வந்துடுச்சி\nதாங்க...முடியலை. நகைச்சுவையா அசத்தல் அறிமுகங்கள்.\nநல்ல அறிமுகங்கள். அறிமுகப்படுத்திய விதம் அருமை.\nகிட்டாத தமிழ் பிரயோகம் .\nநகைச்சுவை நிரம்ப ததும்பும் இது ஒரு\nகோயமுத்தூர் பாஷையில் கலக்கிட்டீங்க அம்மணி. அமெரிக்கா... போனாலும் மறக்காம இருக்கறத்துகுப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..\nவாரே வா எனக்கும் அறிமுகமா \nநம்ம வட்டார மொழி ல அசத்திட்டீங்க அப்பாவி\n\\உன்ற ஊட்டுகாரர கொஞ்சம் கூப்புடு அம்மணி... அந்த மனசனுக்கு சிலை வெச்சாலும் தப்பில்ல\\\nஉண்மையை ஒத்து கொண்ட அப்பாவி வாழ்க\nரொம்ப நன்றிங்கோ டீச்சர்.. ரெண்டு நாள் மட்டம் போட்டு வந்தாலும் என்னய க்ளாஸ்ல சேர்த்துக்கிட்டத்துக்கு :)\n@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க VGK ...:)\n@ கலாநேசன் - நன்றிங்க\n@ அன்னு - தேங்க்ஸ் அன்னு... \"தோல உரிச்சு போடுவேன்\"னு சொல்றது சரத்குமார் ஆச்சுங்களே (சேரன் பாண்டியன்ல)... இவரு சக்திவேல் கௌண்டர் நல்லவருங்க... அப்படியெல்லாம் மிரட்ட மாட்டாருங்க...:))\n@ சிவகுமாரன் - நன்றிங்க சிவகுமாரன் ..:)\n@ Porkodi (பொற்கொடி) - வேணாம்...நான் அழுதுருவேன்... அவ்வவ்வவ்வ்வ்வ்....:))\n@ vanathy - தேங்க்ஸ்'ங்க வானதி...:)\n@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - ஹா ஹா... நன்றிங்க...:)\n@ எல் கே - தேங்க்ஸ் கார்த்திக்\n@ asiya omar - தேங்க்ஸ்'ங்க ஆசியா..:)\n@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா..:)\n@ தோழி பிரஷா( Tholi Pirasha) - தேங்க்ஸ் தோழி...:)\n@ வெங்கட் நாகராஜ் - ஹா ஹா... அதே ஸ்டைல்ல கேக்க நல்லா இருக்குங்க... நன்றிங்கோ...:))\n@ ஹுஸைனம்மா - ஹா ஹா... சான்ஸ் கிடைச்சா விடுவீங்களா என்ன ஒலக்கை நாயகி தான் சொல்ல வந்தீங்கன்னு தெரியுதுங்க அக்கோய்...;))\n@ r.v.saravanan - நன்றிங்க சரவணன்\n@ அமைதிச்சாரல் - ஹா ஹா... மைண்ட்வாய்ஸ் தான் அந்த வேஷத்துல வந்ததோனு எனக்கும் சந்தேகம் தானுங்க.. விசாரணை கமிட்டி அமைத்து இருக்கிறோம்...:)))\n@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி - நன்றிங்க...\n@ siva - இங்கயுமா வடை... ஹா ஹா... தேங்க்ஸ்'ங்க சிவா...:)\n@ துளசி கோபால் - ஹா ஹா... நன்றிங்க துளசிம்மா...:))\n@ Jaleela Kamal - நன்றிங்க ஜலீலா'க்கா...:)\n@ புதுகைத் தென்றல் - நன்றிங்க..:)\n@ கோவை2தில்லி - நன்றிங்க ஆதி...:)\n@ இராஜராஜேஸ்வரி - எங்க போனாலும் நம்மூரு பாஷைய எப்படி மறக்கறது சொல்லுங்க... நன்றிங்க..:))\n@ sakthi - உங்களுக்கு அறிமுகம்னு சொல்ல முடியுமா அதுவும் நானு.. குறிப்பிட்டேன்னு வேணா சொல்லலாம்...தேங்க்ஸ்'ங்க சக்தி...:)\n@ Vasagan - ஹா ஹா... அதானே நீங்க எப்பவும் அவருக்கு தானே சப்போர்ட்...:))\n@ hajasreen - ஆஹா...என்ன சொல்றீங்கன்னு புரியலியே... திட்டறீங்களோ...ஹா ஹா...:)))\n@ தெய்வசுகந்தி - :))\n@ சுசி - ஹா ஹா... சுசி சின்சியர் ஸ்டுடென்ட் ஆச்சே... அதான் மட்டம் போட்டாலும் சேத்துகிட்டோம்... :))\nஅழகான அறிமுகங்கள் சுவாரஸ்யமாக செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி :)\n//அந்த மனசனுக்கு சிலை வெச்சாலும் தப்பில்ல// :) :)) :)))\nநல்ல அறிமுகங்கள். அறிமுகப்படுத்திய விதம் அருமை\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகைய வச்சிகிட்டு சும்மா இருங்கப்பா.\nவரலாறு மிக முக்கியம் தம்பி.\nஇவுங்க மேல எல்லாம் எனக்கொரு பாசம்.\nதம்பி கூர்மதியன் சேலம் தேவாவிடம் இருந்து பொறுப்பேற...\nசேலம் தேவா பொறுப்பேற்க - கவிதை வீதி சௌந்தர் விடை ப...\nஇவர்களை நம்பி இத்தனைபேரா.. என்ன ஆச்சரியம்.. (...\nஇவர்களும் கவிஞர்களா.. என்ன ஆச்சரியம்..\nபச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்....\nமாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...\nபூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங...\nகருணிடமிருந்து பொறுப்பேற்கிறார் கவிதை வீதி சௌந்தர்...\nஎன்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2\nஎன்னை அதிசயப் படவைத்த பதிவர்கள்\nஅதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி\nநம் உடலைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் - மருத்துவ விய...\nபிளாகர் மற்றும் கம்ப்யூட்டர் டிப்ஸ் - தொழில்நுட்ப ...\nவருங்கால கண்ணதாசன் இவர்கள் - கவிதை செவ்வாய்\nநன்றி நன்றி அப்பாவி தங்கமணி வருக வருக \nஉலகம் ஒரு ப்ளாக் ஸ்பாட்... :)))\nஇன்னைக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துருவோம்... :))\nஎனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்... :)))\nஅப்பாவி தங்கமணி ஓ.வ.நாராயணனிடம் இருந்து பொறுப்பேற்...\nவானில் ஏணி போட்டு கட்டு - கொடிகட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/13544-china-primary-school-knife-attack", "date_download": "2019-09-20T05:25:52Z", "digest": "sha1:K2YPDMT7RB3DMMTG7NW3NKXIVZQA6LFI", "length": 8784, "nlines": 144, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சீன ஆரம்பப் பள்ளியில் கத்திக் குத்துத் தாக்குதல்! : 20 குழந்தைகள் காயம்", "raw_content": "\nசீன ஆரம்பப் பள்ளியில் கத்திக் குத்துத் தாக்குதல் : 20 குழந்தைகள் காயம்\nPrevious Article பண்டமாற்று முறையில் ஈரானிடம் உரத்தை வாங்கி இரும்பை ஏற்றுமதி செய்யவுள்ள இந்தியா\nNext Article உலக வங்கித் தலைவர் ராஜினாமா : டிரம்பின் விருப்பத்துக்கு ஏற்ப புதிய தலைவர்\nசீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள ஆரம்பப் பள���ளி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்து நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் 20 குழந்தைகள் காயமடைந்ததுடன் அவர்கள் அனைவரும் உடனே வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளனர்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் இது போன்று பள்ளிச் சிறுவர்கள் மீது நடத்தப் படும் தாக்குதலானது மிக அரிதான ஒரு வன்முறைச் சம்பவம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.\nகாயம் அடைந்த குழந்தைகளில் 3 பேருக்கு மோசமான காயம் என்றும் ஆனால் அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் அரசு அறிவித்துள்ளது. குறித்த வைத்திய சாலைக்கு வெளியே கிட்டத்தட்ட 6 போலிஸ் கார்கள் நிறுத்தப் பட்டுள்ளதுடன் இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து மேலதிகத் தகவல்களை வெளியிட அரசாங்கம் மறுத்து விட்டது.\nபொதுவாக பொது மக்கள் மத்தியில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறும் வீதம் மிகக் குறைவான நாடான சீனாவில் அண்மைய வருடங்களாக கத்தி மற்றும் அரிவாள் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. இதிலும் குறிப்பாக சிறுவர்களைக் குறி வைத்து நடத்தப் படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.\n2017 ஜனவரி மாதம் தெற்கு சீனாவில் மர்ம மனிதன் ஒருவர் நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் 12 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் ஈடுபட்டுக் கைது செய்யப் பட்ட குற்றவாளியை சீன அரசு இம்மாதத் தொடக்கத்தில் தூக்கிலிட்டது.\nஇதேவேளை தென்னாப்பிரிக்காவின் பிரிடோரியா மற்றும் மபோபேன் பகுதிகளை இணைக்கும் வழித்தடத்தில் 2 ரயில் வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற ரயில் மீது பின்னால் வந்த ரயில் வேகமாக மோதியதில் 300 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தும் 4 பேர் உயிரிழந்தும் உள்ளனர். படுகாயம் அடைந்த 82 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nPrevious Article பண்டமாற்று முறையில் ஈரானிடம் உரத்தை வாங்கி இரும்பை ஏற்றுமதி செய்யவுள்ள இந்தியா\nNext Article உலக வங்கித் தலைவர் ராஜினாமா : டிரம்பின் விருப்பத்துக்கு ஏற்ப புதிய தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daynewstamil.com/indian-cricket-team-departs-for-australia-tour-2018/", "date_download": "2019-09-20T06:07:34Z", "digest": "sha1:DPQDMJC3HAMAXTVVBLNVZKNZR7ATRSDX", "length": 8112, "nlines": 109, "source_domain": "www.daynewstamil.com", "title": "ஆஸ்திரேலியா சென்றது இந்திய கிரிக்கெட் அணி! - Daynewstamil", "raw_content": "\nHome Sports ஆஸ்திரேலியா சென்றது இந்திய கிரிக்கெட் அணி\nஆஸ்திரேலியா சென்றது இந்திய கிரிக்கெட் அணி\nஇந்திய கிரிக்கெட் அணி கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக உள்ளூரில் தான் விளையாடி வருகிறது. சமீபத்தில் கூட மேற்கிந்திய தீவுகளுக்கான ஒருநாள், டுவென்ட்டி20 போட்டிகளில் விளையாடி தொடரை கைப்பற்றியது.\nஇந்நிலையில், அடுத்தவருடம் மே மாதம் உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் தொடங்குகிறது. உலககோப்பைக்கு தயாராகும் நோக்கில் இந்திய அணி..ஆஸ்திரேலியாவில் மூன்று டுவென்ட்டி 20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதற்கான இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச்சென்றது.\nமுதலில், இருபது ஓவர் போட்டிகளும், அதன் பின் டெஸ்ட் போட்டிகளும், கடைசியில் ஒருநாள் போட்டிகளும் நடைபெறும். முதல் இருபது ஓவருக்கான போட்டி வரும் 21ம் தேதியன்று பிரிஸ்பேனில் தொடங்குகிறது.\nடுவென்ட்டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.\nடுவென்ட்டி 20 தொடர் அணி விபரம்: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரி‌ஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், க்ருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது.\nடெஸ்ட் தொடர் அணி விபரம்: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ரகானே, புஜாரா, முரளி விஜய், கே.எல்.ராகுல், பிரித்வி ஷா, விஹாரி, ரி‌ஷப் பண்ட், பார்த்தீவ் பட்டேல், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா.\nPrevious articleடாப் ஸ்டார் பிரசாந்த் நடிக்கும் “ஜானி” படத்தின் ட்ரைலர்\nNext articleகுஷி2: விஜய்யுடன் மீண்டும் நடிப்பேன். – ஜோதிகா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டுவென்ட்டி20 கிரிக்கெட் போட்டி நாளை கப்பாவில் தொடங்குகிறது.\nIPL 2019: “மீண்டு”ம் வருகின்றனர் ஆஸ்திரலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர்\nஅஜித்59: இயக்குனர் வினோத் அதிகாரபூர்வ அறிவுப்பு\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள “மோதி விளையாடு பாப்பா” குறும்படம்\nIPL 2019: “மீண்டு”ம் வருகின்றனர் ஆஸ்திரலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர்\nஇளசுகளின் மனதை கொள்ளைகொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த “கீதா கோவிந்தம்” படத்திலிருந்து “இன்கேம்...\nகெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் “தேவராட்டம்” படத்தின் டீசர்\nசமுத்திரக்கனி நடிப்பில் “ஆண் தேவதை” படத்தின் ட்ரைலர் வெளிவந்தது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவிடுங்கள்…பிரபலங்களின் ட்வீட்ஸ்\nநடிகர் சிவகார்த்திகேயன் “கஜா” புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 20 இலட்சம் வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/165890/news/165890.html", "date_download": "2019-09-20T05:37:12Z", "digest": "sha1:FDR7JEG76PSG7WNYUHCIVFYLYY66MYNZ", "length": 7862, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "முகப்பரு, சரும பிரச்சனைகளை போக்கும் கொத்தமல்லி..!! : நிதர்சனம்", "raw_content": "\nமுகப்பரு, சரும பிரச்சனைகளை போக்கும் கொத்தமல்லி..\nகொத்தமல்லியை உங்களது சமையலை அலங்கரிப்பதற்கு மட்டுமின்றி உங்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தலாம். இதில் மிக அதிகமான வாசனை அடங்கியுள்ளது. இது வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் வாசனை உங்களது மனதை ரிலாக்ஸ் செய்யவும் உதவியாக இருக்கும். இதனை அழகிற்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.\n1. அரைத்த கொத்தமல்லி இலையின் விழுதுடன் கற்றாழையை கலந்து முகத்திற்கு அப்ளை செய்வதால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகிறது. உங்களுக்கு இளமை தோற்றம் கிடைக்கிறது.\n2. கொத்தமல்லி இலை சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து முகத்திற்கு பயன்படுத்துவதால், நீங்கள் நம்ப முடியாத மாற்றத்தை உணரலாம். முகத்தில் உள்ள முகப்பருக்கள், இறந்த செல்கள் எல்லாம் நீங்கி முகம் பொலிவடையும்.\n3. கொத்தமல்லி இலையை அரைத்து அதில் பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் ஒளி பெரும். பார்ப்பவர்கள் வியக்கும் அளவுக்கு முகம் மாறும்.\n4. கொத்தமல்லி இலை, புழுங்கல் அரிசி சாதம், யோகார்ட் போன்றவற்றை நன்றாக அரைத்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் பளபளக்கும்.\n5. கொத்தமல்லி இலை, சந்தனம், ஓட்ஸ் ஆகியவற்றை கொண்டு பேஸ் பேக் போடும் போது மிகச்சிறந்த பலன் கிடைக்கும்.\n6. கொத்தமல்லி முகத்தில் உள்ள தசைகளுக்கு ஊட்டமளித்து முகத்தின் தோற்றத்தை மேம்படுத்தும். முகத்தை பிரஷ் ஆக காட்டும்.\n7. முகப்பருக்கள் அதிகமாக உள்���வர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும், கிளியர் சருமத்தை பெற முடியும்.\n8. உதடுகள் நல்ல நிறம் பெற கொத்தமல்லி இலையின் சாறு உதவியாக இருக்கும். இது அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது. இது முகப்பருக்களை மட்டுமல்லாமல், அதன் தழும்புகளையும் போக்குகிறது. முக சுருக்கங்களை நீக்க உதவுகிறது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nவிமான நிலையத்தில் பிடிபட்ட 7 வினோத பொருட்கள்\nமனிதன் நிலவுக்கு சென்றது நிஜமா உண்மை இதுதான்\nநிலவில் ஆம்ஸ்ரோங் சுட்டவடை- நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம்\nLotus Tower – தாமரைக்கோபுரம் அவசியம் தானா\nஇந்தியாவில் மார்க்கெட்டுகளில் நடக்கும் ரகசிய தில்லுமுல்லுகள்\nஇந்தோனேசியா காட்டுத்தீயால் மலேசியா பாதிப்பு\nஇந்திய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ‘இஸ்ரோ’ \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nரணிலுக்கு எதிரான மூன்றாவது உட்கட்சிக் கிளர்ச்சி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/mik-3-1/", "date_download": "2019-09-20T06:22:12Z", "digest": "sha1:Z4YIUWS4A64HGEANZMVGSWW5MHIW3FA4", "length": 13355, "nlines": 91, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமறவாதே இன்பக்கனவே3", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\n“வெளியே போ, என் கண்ணு முன்னாடி நிக்காதே. என் வீட்டுக்குள்ள நீ வரவே கூடாது வெளியே போ” எனக் கத்தியவாறு உதயனின் நெஞ்சில் கை வைத்து வெளியே தள்ளிக்கொண்டிருந்தாள் எழிலரசி.\nஅவளின் தளிர்கரம் தள்ளி அவன் தேக்குமர தேகம் அசைவதா சிறிதும் அசையாது நிலையாக நின்றவன், “எழில் நான் எதுவும் பண்ணலையே ஏன் தேவையில்லாம என் மேல கோபப்படுற சிறிதும் அசையாது நிலையாக நின்றவன், “எழில் நான் எதுவும் பண்ணலையே ஏன் தேவையில்லாம என் மேல கோபப்படுற முதல சட்டைய விடுமா” என்றவாறு அவள் கைகளிலிருந்து விடுபட முயன்று கொண்டிருந்தான் உதயன்.\nஅதற்குள் வீட்டிற்குள் வந்த இருவரும் இவர்களின் நிலை கண்டு அதிர, சுந்தரி ஓடி வந்து மகளைப் பிடித்து தன்னோடு இழுத்துக்கொண்டார். இருந்தும் எழிலின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அன்னையின் பிடிக்குள்ளும் துள்ளியவள், “செய்யக் கூடாத பாவமெல்லாம் செஞ்சிட்டு இப்போ புண்ணியம் தேடி வந்திருக்கியா உன் கையால நாங்க வாங்கி சாப்பிடுகிறதுக்குச் செத்தே போயிடலாம். என் வீட்டுல இருந்து போன்னு சொன்னேன்ல இன்னும் ஏன் முன்னாடி நிக்கிற உன் கையால நாங்க வாங்கி சாப்பிடுகிறதுக்குச் செத்தே போயிடலாம். என் வீட்டுல இருந்து போன்னு சொன்னேன்ல இன்னும் ஏன் முன்னாடி நிக்கிற உன்னை….” எனக் கத்திக்கொண்டிருந்தவள், மேசையில் கதிரின் புகைப்படத்திற்கு முன் எரிந்து கொண்டிருந்த காமாட்சி விளக்கை தூக்கி உதயனின் மேலே எறிந்தாள்.\nயாரும் தடுப்பதற்குள் நொடிப்பொழுதில் நிகழ்ந்து விட, கணமான கை விளக்கு அவன் நெஞ்சில் மோதி கீழே விழுந்தது. “உதய்….” எனப் பதறியவாறு கோவிந்தசாமி ஓடி வந்து அவனைப் பார்க்க, “காயமேதும் இல்ல மாமா” என்றவாறு மார்புப்பகுதியை நீவிக்கொண்டான். அதற்குள் மகளின் இச்செயலில் கோபம் கொண்ட சுந்தரி, அவளை சமாளிக்கவும் முடியாமல் கண்டிக்க நினைத்து, “பைத்தியமாடி நீ\nஆனால் அதற்கும் சிறிது கூட அசராதவள், “ஆமா நான் பைத்தியம் தான், கொலைகாரி ஆகிறதுக்குள்ள அவரை போகச் சொல்லு…இல்லை…” என்றவள் அடிப்பதற்கு எதையோ தேடி அருகிலிருந்த தாம்பூலத்தட்டை எடுத்தாள். அதற்குள் கோவிந்தசாமி உதயனை வெளியில் அழைத்து வந்து விட, சுந்தரி மீண்டும் மகளைக் கண்டித்தார்.\nஅனைவருக்குமே எழிலரசியின் நிலை காணக் கவலையாக இருந்தது. அமைதியே குணமாக கொண்டவள், வீட்டாள்களிடம் மட்டும் கலகலப்பாகப் பேசிச்சிரிப்பவளிடம் இப்படியொரு குணம் இருக்குமென நினைக்கவேயில்லை. உதயன் திண்ணையில் அமர, அவன் எதிரே நின்றுக்கொண்டிருந்த கோவிந்தசாமி, “மன்னிச்சுக்கோப்பா, என்னைக்கும் அவ இப்படியெல்லாம் நடந்துக்கிட்டதில்லை. இன்னைக்கு என்னனு தெரியலை இப்படி கத்துறா\n அவ ஏதோ கதிரு போன துக்கத்தை மனசுலையே வச்சுகிட்டு இப்படி இருக்கா எனக்கு ஒன்னுமில்லை போய் அவளை பாரு இல்லை அக்கா அடிச்சே உன் தங்க மகளை தகரமாக்கிடுவா. போ மாமா” என அனுப்பி வைத்தான்.\nஆனால் மனதிற்குள் ஒரு கேள்வி இருந்தது, கதிரின் இழப்பு அவளுக்குத் தாங்க முடியாத வேதனை தான் எனினும் அனைவரிடமும் அமைதியாகப் பேசுபவள் தன்னிடம் மட்டும் கோபம் கொள்வதேன் தன் மீது தவறேதும் இல்லையே தன் மீது தவறேதும் இல்லையே ஏதோ தவறான புரிதல் கொண்டு கோபத்தை வளர்த்துள்ளாள் எனப் புரிந்து கொண்டு எழுந்தான்.\nநீண்டு வளர்ந்த வானுயர்ந்த தென்னை மரங்கள் ஏக்கர் கணக்கில் விரிந்திருக்கும் தோப்பில் வேலையாட்கள் தேங்காய் உரித்துக்கொண்டிருந்தார். அ��ர்களுக்குச் சற்று தொலைவில் கயிற்றுக்கட்டிலில் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டுக் குப்புறப்படுத்து உறங்கிக்கொண்டிருந்தான் சிவச்சந்திரன். அரை உறக்க நிலையில் அவன் அலைபேசி இருமுறை அழைக்கத் திரும்பிப் படுத்தவன் எடுத்துப்பார்த்தான்.\nதன் அண்ணன் ராஜகணபதியிடமிருந்து அழைப்பு வந்திருக்க, அட்டன் செய்து, “டேய் ரோசா, உனக்குத் தான் தம்பி இந்த நேரம் தென்னந்தோப்புல நித்திரையில இருப்பான்னு தெரியுமில்லை அப்பறம் எதுக்கு கூவிக்கிட்டு இருக்க ஏதா இருந்தாலும் ஒருமணிநேரம் கழிச்சு கால் பண்ணு” என்றவன் கட் செய்து விட்டு அருகில் இருக்கும் துண்டை எடுத்து முகத்தில் போட்டுக்கொண்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.\nமீண்டும் அலைபேசி விடாது அழைக்க, எரிச்சலுடன் முழு தூக்கத்தையும் துடைத்து விட்டு எழுத்து அட்டன் செய்தான். பேசியவாறே கிணற்றடி தொட்டியில் முகத்தை கழுவிக் கொண்டிருக்க, “அடேய் எருமைமாடே நான் எவ்வளவு முக்கியமான விஷயம் கேட்க, போன் பண்ணுறேன், நீ பகல் தூக்கத்துல இருக்கையா நான் எவ்வளவு முக்கியமான விஷயம் கேட்க, போன் பண்ணுறேன், நீ பகல் தூக்கத்துல இருக்கையா\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nமறவாதே இன்பக் கனவே 8\nமறவாதே இன்பக் கனவே 8 (2)\nதுளி தீ நீயாவாய் நாவல்\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\n@jeyakumar131157 மிக்க நன்றிகள் சகோ 🤩\n@sharmi-mohanraj ஹீஹீ....மூணு பேரை வைச்சி விளையாட்டா தா...\n@divya-ramalingam இனி பாருங்க, மொத்த குடும்பத்துக்கும் ...\n@kannamma மன்னவனை விரைவில் மங்கையின் கண்ணில் காட்டி விட...\n@kannamma மன்னவனால் வந்த மனவியாதி 😊😊😊\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/motorola-smart-tv-launch-date-revealed-023115.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-20T05:18:09Z", "digest": "sha1:RWN3NRQL5P6KSSZ3WXIYORJ25U6XKXPB", "length": 18458, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: செப்டம்பர் 16: மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! | Motorola Smart TV Launch Date Revealed - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி கூகுள் அசிஸ்டன்ட் அக்காகிட்ட தமிழில் பேசலாம் சரியான நேரத்தில் தூள் கிளப்பிய கூகுள் நிறுவனம்.\n4 hrs ago Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\n17 hrs ago அக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.\n18 hrs ago செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n20 hrs ago நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nMovies எம்ஜிஆர்.. கருணாநிதி.. விஜய் சொன்ன எடுத்துக்காட்டு.. அஜித் பற்றி ரகசிய பேச்சு.. கவனித்தீர்களா\nLifestyle இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nNews ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: செப்டம்பர் 16: மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nசியோமி, சாம்சங், எல்ஜி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இந்திய சந்தையில் அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மொபைல் போன்களை மட்டுமே அதிகளவில் விற்பனை செய்து வந்த மோட்டோரோலா நிறுவனம் தற்போது ஸ்மார்ட் டிவி சந்தையில் களமிறங்கி உள்ளது.\nஅதன்படி வரும் செப்டம்பர் 16-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் தனது புதிய முதல் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் புதி��� ஸ்மார்ட் டிவி ஆனது பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு மோட்டோரோலா ஸ்மார்ட் டிவியில் ஒரு ஹோம் தியேட்டர் போன்ற அனுபவத்தை அளிக்க, கீழே ஒரு சவுண்ட்பார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி பற்றிய கூடுதல் தகவல்கள் அடுத்த திங்கட்கிழமை நிகழ்வில் தெரியவரும்.\n14 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டால் தற்கொலை\nமோட்டோரோலா நிறுவனம் அன்மையில் நடைபெற்ற யுவ IFA 2019 நிகழ்வில் தனது மோட்டோ இ6 பிளஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது, இந்த சாதனம் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு\nமோட்டோ இ6 பிளஸ் டிஸ்பிளே\nமோட்டோ இ6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.1-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1560 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 திரைவிகிதம் அடிப்படையைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்லிமிடெட் வாய்ஸ் காலுடன் மாதம் 70ஜிபி வழங்கிய தெறிக்கவிட்ட வோடபோன்.\nமோட்டோ இ6 பிளஸ் சாதனம் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 2ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இவற்றுள் அடக்கம்.\nஇந்த மோட்டோ இ6 பிளஸ் சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் +2எம்ப டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nGoogle Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nமிரட்டலான மோட்டோரோலா ஸ்மார்ட்டிவி வெறும் ரூ.13,999\nஅக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.\nஇந்தியா: மோட்டோரோலா மோட்டோ இ6எஸ் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nசெப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநான்கு கேமராக்களுடன் அறிமுகமாகும் மோட்டோரோலா ஒன் Zoom.\nநாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nமோட்டோரோலா One Action பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் களமிறங்கி���து விலை & சலுகை விபரம்\nஅமெரிக்காவை அலறவிடும் தமிழ் வம்சாவளி அதிபர் கிம்: அதிர வைக்கும் ஆதாரங்கள்.\n5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும மிரட்டலான மோட்டோ ஜி8 பிளே.\nஇனி கூகுள் அசிஸ்டன்ட் அக்காகிட்ட தமிழில் பேசலாம் சரியான நேரத்தில் தூள் கிளப்பிய கூகுள் நிறுவனம்.\nபிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸமார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமூன்று ரியர் கேமராவுடன் மிரட்டலான சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை\nபிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லெனோவா கே10 ஸ்மார்ட்போன்;: விலை\n1ஜிபிபிஎஸ் வேகத்தில்1000ஜிபி டேட்டா இலவசம்- தெறிக்கவிட்ட ஏர்டெல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/recipes/dessert-sweet-recipes/tasty-kambu-and-corn-recipes/articleshow/68300570.cms", "date_download": "2019-09-20T05:55:29Z", "digest": "sha1:DHOHGDCV25FPTPUZEL43JJXGEUD2PSRQ", "length": 12847, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "dessert sweet recipes News: சோளப் பாயாசம் , கம்பு லட்டு சுவைக்கலாம்! - சோளப் பாயாசம் , கம்பு லட்டு சுவைக்கலாம்! | Samayam Tamil", "raw_content": "\nசோளப் பாயாசம் , கம்பு லட்டு சுவைக்கலாம்\nசோளப் பாயாசம் , கம்பு லட்டு சுவைக்கலாம்\nஇன்றைய அவசர உலகத்தில் சத்தான உணவென்று மிகவும் சத்து குறைந்த செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவையே உட்கொள்கிறோம்.\nஆர்கானிக் முறையில் கிடைக்கும் சத்தான சிறுதானியங்களில் செய்யக் கூடிய ருசீகர உணவை உண்டு ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.\n1. சோளப் பாயாசம் :\nநாட்டுச் சோளம் - 2 கப் ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன் பார்லி - 2 டீஸ்பூன் கேசரி பவுடர் - சிறிதளவு பனை சர்க்கரை - தேவையான அளவு\nநாட்டுச் சோளம், பார்லி இரண்டையும் தனித்தனியாக சுமார் 2 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும். பின்னர் நீர் சேர்த்து மாவு பதத்திற்கு அரைத்து பெரிய கண்ணுள்ள வடிகட்டியில் வடிகட்ட வேண்டும்.\nஅதில் உள்ள சக்கைகள் நீங்கியதும் அந்த கலவையில் பனை சர்க்கரை மற்றும் ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கேசரி பவுடர் சேர்த்து திரவ பதத்திற்கு வந்ததும் இறக்கி, சூடாகப் பரிமாறவும். தேவையெனில் தனியாக வாணலில் உளர் திராட்சை, முந்திரிப் பருப்பு போட்டு நெய்யில் தாளித்து கொட்டி பாயாசத்தை அ��ுந்தலாம்.\n2. கம்பு உருண்டை அல்லது கம்பு லட்டு :\nகம்பு - 1 கப் வெல்லம் - 2,3 அச்சு தேங்காய் துருவல் - 1 கப்\nசெய்முறை : கம்பை சுத்தம் செய்து வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து மைய்ய அரைக்கவும். பின்னர் துருவிய அச்சு வெல்லம், துருவிய தேங்காய் ஆகியவற்றை கம்பு மாவுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியான உருண்டைகளாக பிடிக்கவும். இதில் வாசனைக்காக ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம். இதனை காலை உணவாகவோ அல்லது தேனீர் இடைவேளைக்கோ சாப்பிடலாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இனிப்பு வகைகள்\nஉடலுக்கு சக்தி தரும் சுவையான வீட் ஃபலூடா ரெசிபி\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nஅதிகரித்துவரும் சிசேரியன் பிரசவங்கள் காரணம் இதுதான்\nகர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்\nகர்ப்ப காலத்தின் உணவு வகைகள் முதல் மூன்று மாதம் இதுதான்\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\n18 கி.மீக்கு ரூ4,300 பில் போட்ட ஆட்டோ டிரைவர்... அதிகாலையில் நடந்த 'பகல் கொள..\nபப்ஜியை இந்தியாவில் டிசைன் செய்தால் எப்படி இருக்கும்- விழுந்து விழுந்து சிரிக்க..\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசோளப் பாயாசம் , கம்பு லட்டு சுவைக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/should-hardik-pandya-rightly-be-called-as-next-kapil-dev-part2", "date_download": "2019-09-20T05:12:45Z", "digest": "sha1:CYS6AA5YRS65LLPBNGKIEVOYTEW7QODS", "length": 11171, "nlines": 127, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஹார்திக் பாண்டியா தான் அடுத்த கபில்தேவ் என்பது சாத்தியமா? ஓர் அலசல் பகுதி-II", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுந்தைய பாகத்தில் ஹார்திக் பாண்டியாவின் முக்கிய ஆட்டங்களை பார்த்தோம்(முதல் பாகத்தை படிக்க இங்கே கிளிக்). இந்த பாகத்தில் அவர் கபில்தேவ் ஆவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம்.\nபௌலிங் மற்றும் பேட்டிங் ஒப்பீடு:\n1) ஹார்திக் பாண்டியா இதுவரை மொத்தம் 11 டெஸ்ட் போட்டிகளிலும், 42 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.\n2) டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 532 ரன்களையும் ஒரு நாள் போட்டிகளில் 670 ரன்களையும் அடித்துள்ளார்.\n3) டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதமும் நான்கு அரைசதங்களும் அடங்கும்.\n4) டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 108 ரன்களையும்,ஒரு நாள் போட்டியில் 83 ரன்களையும் எடுத்துள்ளார்.\n5) டெஸ்ட் போட்டிகளின் சராசரி 31.29 ,ஒரு நாள் போட்டிகளில் சராசரி 29.13\n6) டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.ஒரு நாள் போட்டிகளில் 40 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.\n1) கபில்தேவ் இதுவரை மொத்தம் 131 டெஸ்ட் போட்டிகளிலும், 225 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.\n2) டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 5248 ரன்களையும் ஒரு நாள் போட்டிகளில் 3783 ரன்களையும் அடித்துள்ளார்.\n3) டெஸ்ட் போட்டிகளில் 8 சதங்களும் 27 அரைசதங்களும் அடங்கும்.\n4) டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 163 ரன்களையும்,ஒரு நாள் போட்டியில் 175 ரன்களையும் எடுத்துள்ளார்.\n5) டெஸ்ட் போட்டிகளின் சராசரி 31.05 ,ஒரு நாள் போட்டிகளில் சராசரி 23.79.\n6) டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 227 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 221 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.\nமேற்கூறிய புள்ளிவிவரத்தை படி பார்க்கையில் இவருடைய சராசரி, அணிக்கான பங்களிப்பு இரண்டுமே ஒன்று போல தோன்றினாலும் ஹார்திக் பாண்டியா தான் அடுத்த கபில்தேவ் என்பது சாத்தியமற்றது. ஏனெனில் இந்தியா அணிக்கான கபில்தேவ் அவர்களின் பங்கு அளப்பரியது. மேலும் இந்தியா அணி தடுமாறும் வேளையில் தனது அசாதாரண பேட்டிங் மற்றும் பந்துவீச்சினால் இந்தியா அணிக்கு பல்வேறு வெற்றிகளை ஒரு திறமைவாய்ந்த கேப்டனாகவும் சக வீரராகவும் பெற்றுத்தந்துள்ளார்..\nஅதே நேரத்தில் ஹார்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டங்களில் பெரும்பாலானவை அணி தோல்வியுறும் தருவாயிலும் அல்லது பயனற்ற வகையிலுமே முடிந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.\nகுறிப்பிட்டு கூறவேண்டுமானால் ஹார்திக் பாண்டியா அணி தோல்வியுறும் சமயத்தில் பேட்டிங்கில் காட்டு முனைப்பை தொடக்கத்தில் இருந்து காட்டியிருந்தால் அந்த தோல்வியை தவிர்த்திருக்கலாம் அல்லவா... அதை தான் தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவது கபில்தேவ் செய்தார். குறிப்பாக 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமானவரே அவர்தான்.\nமேலும் சமகாலத்தில் விளையாடும் இரண்டு வீரர்களை ஒப்பிட்டு கூறுவதில் தவறில்லை. ஆனால் இரு வேறு காலகட்டங்களில் விளையாடிய வீரர்களை ஒப்பிட்டு கூறுவது பொருத்தமாகாது. ஏனெனில் அவர்கள் விளையாடிய சூழல், ஆடுகளத்தில் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.\nஉண்மையில் ஹார்திக் பாண்டியா, கபில்தேவ் அவர்களுக்கு பிறகு ஒரு அருமையான ஆல்ரவுண்டர் என்பதே பொருந்துமே தவிர அவர்தான் அடுத்த கபில்தேவ் என்பது சாத்தியமற்றது.\nமேலும் இதுபோன்ற பல சுவாரசியமான கட்டுரைகளுக்கு எங்களை பின்தொடர்க...\nஹார்திக் பாண்டியா தான் அடுத்த கபில்தேவ் என்பது சாத்தியமா\nமன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்டியா\n2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் சரியான நடுவரிசை வீரர்கள்\nதென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிப்பு\nஇந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட 3 முக்கிய கேப்டன்கள்\n2019 உலககோப்பை: இந்திய அணி வீரர்களின் ரேட்டிங்..\nஒருநாள் கிரிக்கெட்டின் இரு இன்னிங்சிலும் தொடக்க ஓவர்களை கையாண்ட இந்தியர்கள்\nஐசிசி உலகக்கோப்பை 2019 : தங்கள் கடைசி உலகக்கோப்பையை விளையாட போகும் டாப் 10 வீரர்கள்.\nமும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி இவர்களின் கையில் தான் இருக்கிறது\nT20 போட்டியில் புதிய சாதனை : பகுதி நேர பந்துவீச்சாளராக பந்து வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்க வீரர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-20T06:06:27Z", "digest": "sha1:IGK64SILBFEJ7EAJVDVFM5RD4VW5DLDV", "length": 10513, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/கண்மூடி ஆட்டம் - விக்கிமூலம்", "raw_content": "\nபொழுதுபோக்கு விளையாட்டுக்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n422152பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் — கண்மூடி ஆட்டம்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஆட்ட அமைப்பு : விளையாட வந்திருக்கின்ற அனைவரையும் எண்ணிக்கை க்கேற்ப, சிறிய அல்லது பெரிய வட்டமாக அமர்ந்திருக்கும்படி செய்ய வேண்டும். விளையாட்டை நடத்துபவர். ஏதாவது 15 அல்லது.20 சிறுசிறு பொருட்களை முன் கூட்டியே. கொண்டு வந்து தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதாவது அந்த சூழ்நிலையில் என்னென்ன கிடைக்கின்றதோ. குறிப்பாக, கடற்கரை மணற்பகுதி என்றால் அங்கு கிடைக்கும் கிளிஞ்சல், கற்கள். போல, அவற்றையே பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅத்துடன், விளையாட இருப்பவர்களின் எண்ணிக்கையின்படி எழுதுவதற்கு ஒரு காகிதமும், ஒரு பென்சில் அல்லது பேனாவும் தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஆடும் முறை : ஆட்டம் தொடங்குவதற்கு, முன்னதாகவே, விளையாட்டில்பங்கு பெறுபவர்களின் கண்களை ஒரு சிறு துணியால் அல்லது கைகுட்டை \nயால் கட்டிவிட வேண்டும். மிகமிக நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்றால், தாமாகவே கண்களை மூடிக்கொண்டு, மறு உத்தரவு கிடைக்கும் வரை கண்களைத் திறக்காமலேயே விளையாட வேண்டும். .'\nஇனி ஆட்டத்தைத் தொடங்கலாம். ஆட்டத்தை நடத்துபவர், விசில் ஒலிமூலம் அனுமதி கொடுத்தபிறகு, தயாராக வைத்திருக்கும் பொருட்களில் ஒன்று ஒன்றாக ஒருவர் மூலம் தர, அதை பக்கத்தில் உள்ளவரிடம் கொடுக்க, இவ்வாறு எல்லா பொருட்களையும் ஒருவர் தன் கையால் வாங்கி வாங்கிப் பக்கத்தில் உட்காரிந்திருப்பவரிடம் கொடுக்கின்ற முழு வாய்ப்பையும் பெற்று விடுவார்.\nஇவ்வாறு ஏறத்தாழ 20 பொருட்களையும் அல்லது வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் ஒருவர் தொட்டு உணர்ந்த பிறகு, விசில் ஒலி மூலம் ஆட்டத்தை முடித்து வைக்க வேண்டும்.\nவிசில் ஒலி கேட்டவுடன் கண்களின் கட்டை அவிழ்த்து விட்டு தன்னிடம் உள்ள பேப்பரில், தான் தொட்டு உணர்ந்த அத்தனைப் பொருட்களின் பெயர் களையும் எழுதிவிட வேண்டும். -\nஇதை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதித் தந்த���விட வேண்டும். என்ற விதியையும் சேர்த்துக் கொள்ளலாம். \nஅதிக எண்ணிக்கையில் சரியாகப் பெயர்களை எழுதியவரே வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார். -\nவிதிமுறைக் குறிப்புக்கள் : 1. பொழுதுபோக்காக விளையாடும் பொழுதே, நமது நினைவாற்றலின் நிலையைப் புரிந்து கொள்ளவும், மகிழ்ச்சி பெறவும் கூடிய வாய்ப்பளிக்கும் விளையாட்டாதலால், எல்லோருமே கண்களைக் கட்டி மறைத்துக் கொள்ளும்போது, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். -\nதப்பாட்டத்தை முடிந்த வரை தவிர்த்துவிட வேண்டும்.\n2. பொருட்கள் கைமாறும் பொழுதே, என்னென்ன பொருள்கள் வந்தன என்பதை மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். -\n3. எழுதும் பொழுது பிறரிடம் காட்டுவதோ அல்லது பிறரைப் பார்த்து எழுதுவதோ கூடாது.\n4. முடிந்தவரை கண்ணியமாக நடந்துகொண்டால்தான் இந்த ஆட்டம் சிறப்பாக அமையும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூலை 2019, 03:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-20T05:28:15Z", "digest": "sha1:6UEOI3VTVG7LV2KEFULFNJC3GLDDTAMS", "length": 10284, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/மனித யானை ஓட்டம் - விக்கிமூலம்", "raw_content": "பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/மனித யானை ஓட்டம்\nபொழுதுபோக்கு விளையாட்டுக்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n422154பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் — மனித யானை ஓட்டம்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n20. மனித யானை ஒட்டம்\nவிளையாட விரும்புகின்ற குழந்தைகள் அனைவரும் இந்த ஆட்டத்தில் பங்குபெறலாம். ஆட்டத்தை நடத்துபவர் விளையாட இருக்கும் குழந்தை களை சம எண்ணிக்கையுள்ள நான்கு குழுவினர்களாக பிரிக்க வேண்டும். பிறகு 20 அடி நீளமுள்ள நேர் கோடு ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும். 5 அடி தூரம் இடைவெளி இருப்பது போல நான்கு குழுவினரையும் தனித்தனியாக நிறுத்த வேண்டும்.\nஒவ்வொரு குழுவிலும் உயரமானவர்கள் முன்னால் நிற்க, அவருக்கு அடுத்தடுத்து உயரம் குறைந்தவர்கள் பின்���ால் நிற்க வேண்டும் என்பது தான் நிற்கும் முறையாகும். அந்த நான்கு குழுவினர்க்கும் முன்புறமாக 50 அடி தூரத்தில் ஒரு நேர் கோடு போட்டிருக்கவேண்டும். ஆட்டக்காரர்கள் நிற்கும் முறை\nஒவ்வொரு குழுவிலும் முதலில் நிற்கும் உயரமானவர் கால்களை இயல்பான இடைவெளியில். உறுதியாக வைத்து, உடலின் மேற்பகுதியை சற்று முன்புறமாக வளைத்துக் குனிந்து யானை தும்பிக்கைப் போல கைகளை கீழ்புறமாக தொங்கவிட்டுக் கொண்டிருக்க வேண்டும். அவருக்கு அடுத்து நிற்பவர் முன்னால் நிற்பவருடைய இடுப்பை கைகளால் கோர்த்துக் கட்டிக் கொண்டு குனிந்து நிற்கும் அவர் முதுகின் மீது தன் முகம் படுமாறு வைக்க வேண்டும். பிறகு அடுத்தடுத்து நிற்பவர்கள் இரண்டாமவர் செய்தது . போலவே செய்து கொண்டு நிற்கவேண்டும். இப்பொழுது ஒவ்வொரு குழுவையும் ஒரு போர்வையால் மேற்புறமாக மூடிவிட்டால், யானை ஒன்று நிற்பது போல் இருக்கும். ஒவ்வொரு குழுவிலுமுள்ள சிறுவனை அல்லது உயரம் குறைந்த ஒருவனை மத்தியிலே ஒருவன் மேலே உட்காரவைத்தால், யானை மேலே ஒரு யானைப்பாகன் உட்கார்ந்திருப்பதுபோலத் தோன்ற, இப்போது ஆட்டம் ஆரம்பிக்கிறது.\nஆட்டம் நடத்துபவரின் விசில் ஒலிக்குப் பிறகு ஆட்டம் ஆரம்பமாகிறது விசில் ஒலித்த பிறகு ஒவ்வொரு குழுவும் எல்லையைநோக்கி ஓடவேண்டும். முதலில் எல்லைக்கோட்டை அடைகின்ற குழுவே. வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்படும். குறிப்பு :\n1. மேலே உட்கார்ந்திருப்பவர் தான் தன்னுடைய குழுவை நடத்திச் செல்ல வேண்டும்.\n2. எந்தக்காரணத்தை முன்னிட்டும் ஒருவருக்கொருவர் கோர்த்து இருக்கின்ற பிடியினை விட்டுவிடக்கூடாது. அவ்வாறு அறுத்துக் கொண்டு ஒடுகின்ற குழு வெற்றி பெறும் தகுதியினை இழந்து விடுகிறது.\n3. குழுவின் கடைசி ஆட்டக்காரர் எல்லைக் கோட்டை கடந்தால்தான் அந்தக்குழு எல்லையை அடைந்ததாகக் கருதப்படும்.\n4. மேற்கூறிய முறையில் நான்கு குழுக்களையும் ஐந்துமுறை ஒடவிட்டு, அந்த ஐந்து முறைகளில் அதிக எண்ணிக்கையில் எந்தக்குழு வெற்றி பெற்றதோ அந்தக் குழுவே வென்றது என்று அறிவிக்கலாம். .\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூலை 2019, 03:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/25-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-09-20T06:12:11Z", "digest": "sha1:O55SOSQC2LP4P6B3VKTZWM4OEQVUVZYJ", "length": 11971, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "25 வருடங்களுக்கு பின்னர் சடலம் நல்லடக்கம் – யாழில் சம்பவம் | Athavan News", "raw_content": "\nஇன்றுடன் நிறைவடைகின்றது விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம்\nமுத்தரப்பு ரி-20 தொடர்: ஆறுதல் வெற்றிக்காக சிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்\nமத்திய முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\nகோட்டா அம்பாறைக்கு விஜயம்: இராணுவத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களை தேடி கிளிநொச்சியில் அகழ்வு\n25 வருடங்களுக்கு பின்னர் சடலம் நல்லடக்கம் – யாழில் சம்பவம்\n25 வருடங்களுக்கு பின்னர் சடலம் நல்லடக்கம் – யாழில் சம்பவம்\nஇத்தாலி நாட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தவரின் உடலம் 25 வருடங்களின் பின்னர் யாழ்.சாவகச்சேரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅதன்படி அவரது சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சாவகச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் இன்று மாலை அவரது விருப்பத்திற்கமைய அவரது சடலம் சாவகச்சேரியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nயாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த எம் ஸ்ரிபன் ஜோகி என்பவர் இத்தாலி நாட்டிற்கு சென்று அங்கு தொழில் புரிந்துள்ளார். கடந்த 1994ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி அவருடைய 49ஆவது வயதில் அவர் இறந்துள்ளார்.\nஅவர் தனது இறுதி ஆசையாக தான் உயிரிழந்த பின்னர் தனது சடலத்தை தனது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு கொண்டுச்சென்று அங்கு அடக்கம் செய்ய வேண்டும் என உறவினர்களிடம் தெரிவித்திருந்தார்.\nஅக்கால பகுதியில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தீவிரம் அடைந்திருந்தமையால் அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல் நிலவியுள்ளது. இதனையடுத்து அவரது சடலத்தை 25 வருடங்களுக்கு பாதுகாக்க நிறுவனம் ஒன்றிடம் உறவினர்கள் ஒப்படைத்தனர்.\nஇலங்கையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சடலத்தை இலங்கை கொண்டுவர உறவினர்கள் முயற்சித்த போதும் 25 வருட கால ஒப்பந்தம் உள்ளமையால், மீள பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nதற்போது 25 வருடங்கள் ��ிறைவடைந்தமையினால் அவரது சடலத்தை பெற்ற உறவினர்கள், அதனை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇன்றுடன் நிறைவடைகின்றது விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம்\nவிக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது. நிலவின் தரையில் விக்ரம் லே\nமுத்தரப்பு ரி-20 தொடர்: ஆறுதல் வெற்றிக்காக சிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்\nமுத்தரப்பு ரி-20 தொடரின் 5ஆவது லீக் போட்டியில், சிம்பாப்வே அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்ச\nமத்திய முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\nமத்திய முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தினைச் சேர்\nகோட்டா அம்பாறைக்கு விஜயம்: இராணுவத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்\nமஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச அம்பாறைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜ\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களை தேடி கிளிநொச்சியில் அகழ்வு\nகிளிநொச்சி- சிவபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற முக்கிய ஆவணங்கள்\nமீண்டும் ஒத்திவைக்கப்பட்டது கோட்டாவின் எவன்கார்ட் வழக்கு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின், எவன்கார்ட் வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் த\nவத்தளையிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள்\nவத்தளையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீய\nஜனாதிபதியிடம் சாட்சி பதிவு – விசேட தெரிவு குழு அங்கத்தவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்\nஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற விசேட தெரிவு குழு அங்கத்தவர்கள் ஜனாதிபதி செயலக\nவிமர்சனங்களுக்கு மத்தியில் சாய் பல்லவியின் நடிப்பாற்றல்\nநடிகை சாய் பல்லவி தற்போது நடித்து வரும் கதாபாத்திரத்திற்கு விமர்சனங்கள் எழுந்தாலும் அதை பொருட்படுத்த\nமுத்தரப்பு ரி-20 தொடர்: நெதர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் ஸ்கொட்லாந்து அணி அபார வெற்றி\nஅயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் ரி-20 தொடர், தற்போது அயர்லாந்தில் விறுவிற\nமுத்தரப்பு ரி-20 தொடர்: ஆறுதல் வெற்றிக்காக சிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்\nமீண்டும் ஒத்திவைக்கப்பட்டது கோட்டாவின் எவன்கார்ட் வழக்கு\nவத்தளையிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள்\nவிமர்சனங்களுக்கு மத்தியில் சாய் பல்லவியின் நடிப்பாற்றல்\nமுத்தரப்பு ரி-20 தொடர்: நெதர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் ஸ்கொட்லாந்து அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2010/07/blog-post_07.html", "date_download": "2019-09-20T05:38:52Z", "digest": "sha1:N27SDG3CQXPKJ6GTA6TTII37NWSOM2GU", "length": 55666, "nlines": 410, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வலைச்சர புதன் - கவிதை", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா ���ந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சி��் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சா��ானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்க��ம் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்��ுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்��ின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலைச்சர புதன் - கவிதை\nஇன்று கவிதை எழுதும் பதிவர்களை பார்க்கலாம்.. பொதுவாகவே கவிதை படிப்பவர்களைவிட எழுதுபவர்கள் அதிகம் என்று சொல்லபடுவது உண்டு..\nகாதலை சொல்ல கவிதைதான் சரியான வழி.. ஆனால் சமுதாய கோபம் பற்றிய கவிதைகள்தான் நமக்கு நிறைய தேவை.. பா.ரா, ,நேசமித்திரன், அய்யனார், யாத்ரா, மண்குதிரை, ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா, நந்தா,விநாயக முருகன் போன்ற பிரபல ப���ிவர்களின் கவிதைகள் தொடர்ந்து படித்தால் கவிதை நமக்கு எளிதாகும்..\nமற்றபடி இங்கு நான் குறிப்பிடும் நண்பர்களின் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தவை..\nஅண்ணாச்சி கலாநேசன் சோமாயனத்தில் நெய்த கவிதை இது..மனசாட்சி பேசுகிறது..\nமௌனம் கிவியன் சூட்சுமம் பற்றி சொல்லியிருக்கிறார்.. பகுத்தறிவு கவிதை ..\nவெறுப்பை தொலைக்க முடியுமா உயிரோடையில் அது முடியும் என்கிறார் சகோதரி..\nசாத்தூர் மாக்கான் எனப்பெயர் வைத்துக்கொண்டு அறிவாளியாய் வளம் வரும் ராமசாமி கண்ணனின் முதுமையில் காதல் ஒரு அற்புதமான வாழ்வின் சாரம்..\nஎழுத்துப் பிழை என்று சொல்லி பிழையற்ற கவிதை சொல்லும் போகனின் உயிர்தெழல்..\nநம்ம பாலாசி நிறைய கனவுகள் வச்சிருக்கிறாரு.. கண்ணீர் கட்டாயம் வரவழைக்கும் கனவுகள்..\nஆறுமுகம் ஆனந்த் இலையுதிர் காலத்தில் காதலை சொல்ல அவர் நெய்த கவிதை பிரமாதம்..\nசகோதரி சுந்தரா தன் குறிஞ்சி மலர்களில் பிள்ளைகளின் பேரன்பை விவரிக்கிறார்.. கொடுத்து வைத்த பிள்ளை..\nசெல்வராஜ் ஜெகதீசன் கவிதையை முன் வைத்து சங்கத் தமிழ் அனைத்தையும் கேட்கிறார்..\nஹேமாவின் குழந்தை நிலாவில் வானம் வெளித்த பின்னும் தோன்றிய இந்த கவிதை மிகசிறப்பான ஒன்று.. அந்த நேரத்தில் நான் சில வார்த்தைகளை மறு பரிசீலனை செய்ய சொல்லியிருந்தேன்.. ஆச்சர்யம் பின்னூட்டத்தில் அத்தனை பேரும் அதை பொருட்படுத்தாது பாராட்டியிருந்தது..\nஅன்புடன் ஆனந்தியின் எனக்காய் பிறந்தவனே கவிதை காதலை சொல்லும் மொழி ..\nசாய்ராமின் சுயத்தை மறைத்தல் எல்லோரையும் ஒரு கேள்வியை எழுப்புகிறது..\n புத்தனா ஆத்மம் + அர்த்தம் = அறிவு ..\nபிரபாகரன் பழனிச்சாமியின் அழகிய முற்றுப்புள்ளி வைக்கும் அனாதைக் காதலன் ...\nமக்களை கொத்து கொத்தாய் கொல்லப் போவதாக மிரட்டும் ராஜேஷின் கவிதைகள் கோடிட்ட இடங்களையும் நிரப்புகின்றன..\nவள்ளுவம் கோமாவின் பசி பற்றிய புலம்பல்கள் .. அவசியம் படிக்க வேண்டிய நல்ல கவிதை..\nஈரோடு கதிரின் கசியும் மௌனத்தில் காவல் காக்கும் கடவுள் நிலைமையை பாருங்கள்..\nகமலேஷின் சுயம் தேடும் பறவையில் சொல்லத் தெரியாதவை ...\nமின்னற் பொழுதே தூரம் அபிலாஷ் நிறைய நல்ல பிறமொழிக் கவிஞர்களின் படைப்புகளை தருபவர்.. இவரின் தத்தம் இடங்களுக்கு கவிதை தரும் ஆழம் அற்புதமானது..\nஇதில் நண்பர் தேவாவின் கவிதையை சேர்க்கவில்லை.. அவரும் வலைச��சர ஆசிரியர் பொறுப்பை வகித்து இருந்ததால் பதில் மரியாதை ஆகிவிடக் கூடாதே என்பதற்காக..\nமற்றபடி கூடுமானவரை கவிதைகளை படித்து தேர்வு செய்துள்ளேன்.. விடுபட்டவர்கள் இருப்பின் அது என் கவனக் குறைவே..\nகவிதையிலேயே பதிவு.... ரொம்ப அருமையா இருக்குங்க..\nஎன்னையும் அறிமுகப் படுத்தியதற்கு.. மிக்க நன்றிங்க..\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.. :-)))\nகவிதை நமக்கு ரொம்ப தூரம் சார், இருந்தாலும் படிச்சு பார்ப்போம் (இந்த பாலும் போர் ... குட் கோயிங் )\nசெந்தில் இந்ததளத்தின் வடிவமைப்பு குறுகிய சந்து போல இருக்கிறது. அதறகு தகுந்தாற் போல் படங்களை உருவாக்குங்கள்.\nஆஹா... அறிமுகப்படுத்தும் விதம் ஒரு கவிதை.... பாராட்டுக்கள்\n//கவிதைகள் தொடர்ந்து படித்தால் கவிதை நமக்கு எளிதாகும்..//\nபடிச்சாலாச்சும் புரியுதா பாக்கிறேன் :) மிக நல்ல தொகுப்பு..\nமாறுப்பட்ட வகையில் கவிதையுடன் அறிமுகங்கள். நிச்சயம் சிறந்த பதிவு.\nசில புதியவர்களும் உண்டு அதையும் பார்த்து விடுவோம் :-))\nஅறிமுகப்படுத்தும் விதம் ஒரு கவிதை....\nகவிதையாக இருக்கு அறிமுகம் எல்லாம்.\nஅறிமுக‌ங்க‌ள் ந‌ல்லா இருக்கு செந்தில் அண்ணா.. சில‌ இடுகைக‌ள் ப‌டிக்காத‌வை.. இப்போது ப‌டிக்கிறேன்.\nதரம் பிரித்து ஒவ்வொரு பகுதியாய் அறிமுகப்படுத்தும் விதம் அருமை செந்தில்... நாளென்றுக்கு ஒரு ரசனை என்று அட்டகாசமாய் இருக்கிறது....\nநிறைய அறிமுகங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி\nகவிதை அறிமுகம் கவிதையான அறிமுகம்\nசெந்தில் நன்றி.சொல்லுப் பேச்சுக் கேக்கலன்னு சொல்ற மாதிரி இருக்கு \nகாதல் அவ்ளோ எளிதுன்னு சொல்றீங்களா \nபுதிய அறிமுகங்களுக்கும் அன்பிற்கும் நன்றி :)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Wed Jul 07, 03:19:00 PM\n/செந்தில் நன்றி.சொல்லுப் பேச்சுக் கேக்கலன்னு சொல்ற மாதிரி இருக்கு \nஎன்னைத்தவிர வேறு யாரும் அதைப்பற்றி சொல்லாமல் பாராட்டியிருப்பது. வெகுஜன ரசனை மாறிவிட்டதை காட்டுகிறது..\nஅடுத்து நான் எழுதப் போகும் படங்களை அந்த தைரியமே என்னை எழுத தூண்டியது.. அதற்கு உங்களுக்குத்தான் என் நன்றியை சொல்லவேண்டும்\nஅறிமுகத்துக்கு நன்றிண்ணா. மற்ற அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.\nஓஹ்..நிறைய புது அறிமுகங்கள். பார்த்துருவோம் பாஸ்\nநன்றி.உண்மையில் நான் கவிதை எழுதுவது நிறுத்தி பத்தாண்டுகளுக்கு மேலாயிற்று.இப்போது எல்லாவற்றையும் தொகுத்து தூச���தட்டி வெளியிடுகிறேன்.அவ்வளவே.கட்டுரைகளும் கதைகளும் எழுதுவதே விருப்பம்.ஒரு இளைப்பாறல் போலவே கவிதை செய்கிறேன்.சமூகப் பிரச்சினைகளைப் பற்றி கவிதை எழுதுவதில் உள்ள சிரமம் என்னவெனில் அவை மாறிக் கொண்டே இருக்கின்றன.கவனித்தீர்களா..வரதட்சிணைக் கொடுமை பற்றியும் ஸ்டவ் வெடிப்பு பற்றியும் ஏன் இப்போது கவிதை அதிகம் வருவதில்லைவரதட்சிணைப் பிரச்சினை சமூகத்தில் இருந்து ஒழிந்து விட்டது என்று இதன் மூலம் முடிவுக்கு வரமுடியுமா எனத் தெரியவில்லை.நிஜம் என்னவெனில் நாம் அப்பிரச்சினை பற்றி புலம்பித் தீர்த்துவிட்டோம்.படைப்புமனம் எல்லா காலகட்டத்திலும் சமூகத்தோடு ஒட்டி நிற்கும் என்று சொல்லமுடியாது.காதல் மட்டும் தான் எல்லா காலத்திலும் எவ்வளவு புலம்பியும் கரைக்க முடியாத விசயமாக இருக்கிறது.\nகவிதை நாள் - அத்தனை அறிமுகங்களும் அருமை. செல்கிறேன் - பார்க்கிறேன் - படிக்கிறேன் - ரசிக்கிறேன் - மறு மொழி இடுகிறேன் - சரியா\nகவிதையிலேயே பதிவு.... ரொம்ப அருமையா இருக்குங்க..\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..\nஒவ்வொரு நாளும் துவக்க வரிக் கவிதைகள் தூள்.\nஎன்னையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.\nஅப்புறம் ஒரு டவுட்டு.... 22 வயசுப் பையன சார்னு சொல்றிங்க. 28 வயசுக் குழந்தைய () அண்ணாச்சின்னு சொல்றிங்க. அப்ப உங்க வயசென்ன பதினெட்டா..\nகவிதை நாள். கவிதையான அறிமுகங்கள்.\nநன்றிங்க செந்தில்.. இரண்டுநாள் விடுப்பில் இருந்தபடியால் இப்பொழுதான் பார்த்தேன்... உங்களது அன்பிற்கும், அறிமுகத்திற்கும் நன்றிகள்...\nகவிதைக்கான மை தீர்ந்த நிலையில் இக்கவிதை 7 ஆண்டுகளுக்கு முன் திண்ணை.காமில் வெளியான என் இந்தக் கவிதையை வலைப்பூவோடு கோர்த்திருந்தேன்.\nவள்ளுவம் முழுவது வாசித்திரிருக்கிறீர்கள்.அதற்கும் நன்றி\nஎன் கவிதையையும் அறிமுகம் பண்ணுனதுக்கு நன்றிங்கோ ,,,,,\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகதம்பம் - வலைச்சரம் ஆறாம் நாள்\nஉலகின் அழிவு - வலைச்சரம் ஐந்தாம் நாள்\nகவிதையாய் - வலைச்சரம் நான்காம் நாள்\nசமூகம் என்பது யாதெனில் - வலைச்சரம் மூன்றாம் நாள்\nஉணர்வுகள் - வலைச்சரத்தில் இரண்டாம் நாள்\nசுயமுகம் - வலைச்சரத்தில் என் முதல் நாள்\nவெளிச்சம் (வலைச்சரம் ஜோதிஜி 7வது நாள்)\nகரும்புலி (வலைச்சரம் ஜோதிஜி 6ம்நாள்)\nநிர்வாண அழகு (வலைச்சரம் ஜோதிஜி 5வது நாள்)\nபிரபல்யம் (வலைச்சரம் ஜோதிஜி 4ம் நாள்)\nமொழி வளர்க்கும் தமிழ் மனங்கள் (வலைச்சரம் ஜோதிஜி 3ம...\nநான்கு திசைகள் (வலைச்சரம் ஜோதிஜி 2 வது நாள்)\nநல்வாழ்த்துகள் பிரதாப் - வருக வருக ஜோதிஜி\nபா. ராகவன் அவர்களுக்கு (ஜோதிஜி வலைச்சரம் முதல் நாள...\nவலைச்சரத்தில் ஐந்தாம் நாள் - வெள்ளி\nவலைச்சரத்தில் நான்காம் நாள் - வியாழன்\nவலைச்சரத்தில் இரண்டாம் நாள் - செவ்வாய்\nஅறிமுகம் - வலைச்சரத்தில் முதல் நாள் (திங்கள்)\nநல்வாழ்த்துகள் செந்தில் - வருக வருக \nவலைச்சர ஞாயிறு - தொழில் நுட்பம் மற்றும் வலைத்தளங்க...\nவலைச்சர சனி - சினிமாவும், இசையும்\nவலைச்சர வெள்ளி - புதிய பதிவர்கள்\nவலைச்சர வியாழன் - சிந்தனைகள்\nவலைச்சர புதன் - கவிதை\nவலைச்சர செவ்வாய் - சமையல்\nவலைச்சர திங்கள் - என் அறிமுகம்\nவலைச்சரம் - ஏழாம் நாள் - ஞாயிறு\nவலைச்சரம் - ஆறாம் நாள் - சனி\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25011", "date_download": "2019-09-20T05:18:21Z", "digest": "sha1:FDKMZPQDYKHXBUKUP5NAXAZYGEUAX6DF", "length": 6817, "nlines": 78, "source_domain": "puthu.thinnai.com", "title": "சீதாயணம் நாடகப் படக்கதை – 27 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசீதாயணம் நாடகப் படக்கதை – 27\n​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா\nபடங்கள் : 56 & 57\np=21424 [வல்லமை வலைப் பக்கம்]\nசத்யம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ் (அறிவியல் கட்டுரை)\nசில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி \nநிகழ்வு பதிவு அன்னம் விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன்\nதொடுவானம் 10. தினம் ஒரு குறள்\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-28 யாதவர்களின் முடிவு\nதிண்ணையின் இலக்கியத் தடம் -29\nதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – 1\nசில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 69 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதினமும் என் பயணங்கள் – 11 எந்திரத்தனம்\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 52\nநரகம் பக்கத்தில் – 1\nசீதாயணம் நாடகப் படக்கதை – 27\nமருத்துவக் கட்டுரை – காச நோய்\nPrevious Topic: நரகம் பக்கத்தில் – 1\nNext Topic: மருத்துவக் கட்டுரை – காச நோய்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38332", "date_download": "2019-09-20T05:18:10Z", "digest": "sha1:MFZYREAJOAVLG7IO7VB7T7ATORYMKTWC", "length": 16403, "nlines": 66, "source_domain": "puthu.thinnai.com", "title": "கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்\nஎழுத்தாளர்கள் கையெழுத்துப்பிரதியாக எந்தப்படைப்பை வைத்திருந்தாலும் அதனைப்புத்தகமாகக்கொண்டுவருதல் என்பது இப்போதெல்லாம் குதிரைக்கொம்பாகிவிட்டது.எந்த புத்தக வெளியீட்டாளரும் படைப்பைக் கையெழுத்துப்பிரதியாக வைத்திருக்கும் ஒரு எழுத்தாளரைச் சட்டை செய்வது கிடையாது\n.’’ஹேண் ரைட்டிங்கை எல்லாம் படிக்கறதுக்கு ஆளுங்க எங்க இருக்காங்க. D T P பண்ணி வச்சி இருக்கிங்களா என்பதேபதிப்பாளரின் கேள்வி.கையெழுத்தில் எழுதி எங்கே நமக்குக் கடிதம் வருகிறது.கடிதம் எழுதுதல் என்றால் என்ன என்றுதான் நமது பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் கேட்கிறார்கள்\n.ஈ மெயில் வந்தது பின்னர் எஸ் எம் எஸ், முக நூல் சுட்டுரை வாட்ஸப் ச்சேடிங் நேர்க்காட்சி- நேர்ப்பேச்சு, என அது தொடர்ந்து கொண்டே போகிறது.\nஆண்டுஒன்றுக்கு பேனாவால் எழுதப்பட்டு தபால்காரரால் ’சார் போஸ்ட்’ என கொடுத்துவிட்டுப்போன சுமார் ஐநூறுகடிதங்கள் எங்களுடைய கூட்டுக்குடும்பத்துக்கு வந்த காலம் ஒன்று இருந்தது.அதனை க்கட்டு கட்டாககட்டி அது வந்த ஆண்டு எழுதி எங்கள்தந்தையார் வரிசையாக பரணையில் சேமித்து வைத்திருப்பார் இது விஷயம் இன்று யாருக்கேனும் சொன்னால் விளங்குமாகணிபொறியில் தட்டி அச்செடுத்தக் கடிதம் என்றால்தான் இன்றைய பிள்ளைகள் அதுபற்றி என்ன என்று கேட்கிறார்கள்.\nஎன்னிடம் தட்டச்சுக்கருவி இருந்தது. நீண்ட காலம் அதனை நான் உபயோகித்து வந்தேன்.கணிப்பொறி வந்தபிறகு அது செத்து மூலைக்குப்போனது.யாரும் அதனை சீண்டுவார் இல்லை.கடைசியில் தெருவில் பழைய இரும்பு சாமான் வாங்குபவன் அதனை அவனுடைய நொள்ளைத்தராசில் எடை வைத்து மூன்று கிலோ எடை இருப்பதாகவும் அதற்குப் பதினைந்து ரூபாயைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றான்.\nஆங்கிலம் தெரிந்தால்தான் தமிழில்தான் எழுதமுடியும் என்கிற கணிப்பொறியின் ஆளுமைக்காலத்தில் நாம்வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.\nஆங்கிலம் படித்ததால் காலமும் காசும் வீண் என பாரதி சொல்லுவார்.பாரதி ஷெல்லி தாசனாக தன்னைச்சொல்லிக்கொண்டதும் மாகவி ரவீந்திரரை உள்வாங்கிக்கொண்டதும் மொ��ிபெயர்த்ததும் நாம் அறிந்த விஷயங்கள்\nநலமோர் எள்துணையும் கண்டிலேன் இதை\nஇப்படி ஆங்கிலக்கல்வி பற்றி விமர்சிக்கும் பாரதியையுக்கூட நாம் மேற்கோள் காட்டலாம்.பாரதி மற்றும் மறைமலைஅடிகள் கி.வா.ஜ காலத்தே இணையவழி செல்லும் மொழித்தளவசதி அறியப்படவில்லை. எது எப்படியாயினும் தமிழ் மொழிக்கு phonetic transcription வழி நன்மை மட்டுமே கிட்டியிருக்கிறது என்பது நிதர்சனம்.மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றுதானே நமக்கு வள்ளுவம் வழிகாட்டுகிறது.\nதனித்தமிழ் இயக்கம் நடத்தினாலும் இன்று ஆங்கிலம் தெரிந்தால்தான் அதனைப்பிறருக்கு அறிவிக்க சாத்தியப்படும்.தனித்தமிழ் என்றும் வெல்லும் என்பதையே கூட ஆங்கிலம் தெரிந்தால்தான் கணிப்பொறியில் தட்டி அதனை உலகுக்குச்சொல்லமுடியும் அறிவியல் தொழில் நுடபம் அப்படி நம்மை எங்கோகொண்டுபோய்ச் சேர்த்து இருக்கிறது.தமிழ் ஒலிக்கு ஏற்ப ஆங்கில எழுத்துக்களை த்தட்டி தமிழ் எழுத்துக்களைத்திரையில் கொண்டு வந்துவிடுகிறோம்.\nதமிழ்மொழி ஒலிக்கு இயைந்த எழுத்துக்களைக்கொண்ட அற்புதமொழி என்பது ஒரு வலு சேர்க்கும் விஷயம்.ஆங்கில மொழி ஒலிக்கு இயைந்த எழூக்களைக்கொண்ட மொழி அன்று.இதயே English language is unsystematically un phonetic .என்று குறிப்பிடுவார்கள்.. நைஃப் என்று ஆங்கிலத்தில் எழுதினால் அங்கே ’கே’ என்ற ஆங்கில எழுத்துக்கு என்னவேலை.கடைசியில் கொசுறாய் போடும் ஈ என்னும் எழுத்துக்குத்தான் என்னவேலை. Loose, lose iஇரண்டு வார்த்தைகளும் ஒன்று போல் உச்சரிக்கப்படுதல் எப்படி/ sun,son இரண்டு சொல்லும் எப்படி உச்சரிக்கப்பட்டு எப்படி எழுதப்படுகின்றன.இந்தவகையில் ஆயிரம் கேள்விகள் பிறக்கலாம்.\nதமிழில் இணைய இதழ்கள் அனேகம்.அவை கண் இமைக்கும் நேரத்தில் உலகத்தின் மூலை முடுக்கை இணைத்துவிடுகின்றன blog குகள் தமிழில் எண்ணற்றவை. ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு எழுத்துச்சூறாவளியை அந்தரத்தில் உலாவவிட்டுக்கொண்டு அன்றாட வாழ்க்கை நகர்த்துகிறார்கள்..டிஜிடல் தொழில் நுடபம் வந்த பிறகு காகிதங்களின் ஆளுகை ஓரம்போனது. Paper less transaction என்பதுவே அனுபவமாகி வ்ருகிறது.\nஉலகமொழி என ஒன்று இல்லாமல் போனால் இன்று மனித வாழ்க்கை பூஜ்யமாகிவிடும். பொருளாதாரம் மருத்துவம் தொழில் நுட்பம் வானியல் என்பவை கட்டாயம் ஒருமொழிப்பேசினால்தான் உலகம் அமைதியாகச்சுழல வசதியாக அமையும்.\nமூன்று செயற்கைக்கோள��கள் பூமிப்பந்தை சுற்றி மூன்று இடங்களில் நின்றுகொண்டு ஓயாமல் பூமியைச்சுற்றி வரவேண்டும். அந்த செயற்கைக்கோள்கள் ஒன்றோடொன்று ஒரே மொழியில் பேசிக்கொள்ளும்.அவை அப்படி இயைய்ந்தால் மட்டுமே கலிஃபோர்னியா பேத்தியோடு பத்தமடை தாத்தா கொஞ்சுவது சாத்தியப்படும்.அந்த அறிவியல் சொல்லும் ஒரே வாக்கியம்’யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பது மட்டுமே..’ … .\nSeries Navigation 9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து\nகையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்\n9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து\nசெவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை இருக்கக் கூடுமென விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்\nதுணைவியின் இறுதிப் பயணம் – 13\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – விடியோ பயன்பாடு – பகுதி 6\nPrevious Topic: 9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து\nNext Topic: செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – விடியோ பயன்பாடு – பகுதி 6\nOne Comment for “கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்”\nஎஸ்ஸார்சியின் கட்டுரை உண்மையை உதார்த்தமாகப் பேசுகிறது. ஆங்கிலம் தொடர்புக்கு அருமையான தேவையான சாதனம்தான். ஆனால் அது தாய்மொழியின் மீது அமர்ந்து சவாரி செய்யவிடக்கூடாது. அதற்கு எல்லாரும் தாய்மொழியின் பெருமையை அறிந்து பேண வேண்டும்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=284", "date_download": "2019-09-20T05:40:58Z", "digest": "sha1:GXC6WHMGPTYQPSVJWQX6D5SHEDV3CI5D", "length": 10361, "nlines": 669, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nகாதல் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nகோவையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு நேற்று முன்தினம் மாலை புதுமண தம்பதியினரான 25 வயது வாலிபரும், 22 வயது இளம்பெண்ணும் வந்தனர...\nபோலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்த மோசடி ஆசாமி கைது\nகொடைக்கானலை சேர்ந்தவர் கார்த்திக். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பத...\nபா.ஜனதா எம்.பி.யின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு\nநாடாளுமன்றத்தில், நாட்டை விட்டு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் தொடர்பான மசோதா மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது ப...\nமோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், மழைக்கால கூட்டத்தொடராவது சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி,...\nசுதந்திர தினத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி\nபுர்ஹான் வானி உள்ளிட்ட ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத இயக்க கமேண்டோக்கள் கொல்லப்பட்டதற்காக பழி வாங்கும் வகையில், வரும் சுதந்திர...\nடெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று திறப்பு\nடெல்டா பாசன விவசாயத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை திறப்பை சிறப்பான நிகழ்வாக அமைக்கும் வகையில்,...\nசோனியா காந்தியை சிக்கவைக்க மத்திய அரசு சதிதிட்டம் - காங்கிரஸ்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்...\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளருமான டி.டி.வி.தினகரன், தையல் ...\nசிறுமியை பாலியல் பலாத்காரம் மரண தண்டனை\nஇந்தியாவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க 12 வயதுக்கு உட்பட்ட சிறு...\n6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலி\nடெல்லி அருகேயுள்ள நொய்டா நகரம், உத்தரபிரதேச மாநிலத்தின் கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. தொழில் நகரமான இதன் ...\nபோர்க்கப்பலை தாக்க ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் சதித்திட்டம்\nஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாத அமைப்பினர் இந்திய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல்களை ஆழ்கடலில் நீந்தும் பயிற்சி பெற்...\nசேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு எதிராக பேசிய சீமான் மீது ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சேலம் ம...\nநேரலையில் பெண் வக்கீலை தாக்கிய மவுலானா இஜாஸ் கஸ்மி கைது\nஜீ இந்துஸ்தான் டிவியில் நேரடி நிகழ்ச்சியாக நேற்று விவாதம் ஒன்று நடைபெற்று கொண்டு இருந்தது. நிழச்சியின் மவுலானா இஜாஸ்...\nகணவனின் காதை துண்டித்த மனைவி\nமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நர்கல்டங்க என்ற பகுதியைச் சேர்ந்தவர் முகமது தன்வீர் ( வயது 20) இவரது மனைவி மும்தாஸ்...\nநீலகிரி மலை ரெயிலால் கடந்த ஆண்டில் ரூ.26 கோடி இழப்பு\nரெயில்வே துறையின் மத்திய இணை மந்திரி மனோஜ் சின்ஹா மக்களவையில் இன்று பேசும்பொழுது, தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் நீலகிரி ம...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-20T06:15:39Z", "digest": "sha1:5TPB7IZZVHZY6W5RH6TVGCPX5DV5FL4H", "length": 7822, "nlines": 77, "source_domain": "www.mawsitoa.com", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nபிரதமர் நரேதிர மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் 113 சதவீதம் அகவிலைப்படியை 119 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதன் மூலம், 48 லட்சம் அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது.\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்க��ன வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\n3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம் October 1, 2018\nதினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் October 1, 2018\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2012/03/17235759/maasi-movie-review.vpf", "date_download": "2019-09-20T05:41:37Z", "digest": "sha1:HYEUJ3RIZ4PF47WDLAEZMU4REOG4TA53", "length": 18856, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "maasi movie review || மாசி", "raw_content": "\nசென்னை 20-09-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநேர்மையான போலீஸ் அதிகாரியின் குடும்பத்திற்குள் நுழையும் ரவுடி கும்பலை பழி தீர்க்கும் போலீஸ்காரரின் கதை.\nசென்னை காசிமேட்டில் ரவுடியாக வலம் வருபவர் பொன்னம்பலம். இவருக்கு பக்கபலமாக இருந்து உதவி செய்பவர் ஹோம் மினிஸ்டராக வரும் கோட்டா சீனிவாசராவ். இவர்கள் இருவரும் ஒரு ரவுடி கும்பல்.\nமும்பையில் இருந்து கொண்டு சென்னையில் உள்ள ரவுடிகளை இயக்கும் நாகாவாக வருபவர் பிரதீப் ராவத். இவரின் கையாளாக இருந்துகொண்டு சென்னையில் ரவுடி கும்பலை நடத்தி வருபவர் ‘தூள்’ வில்லி சகுந்தலா. இது மற்றொரு ரவுடி கும்பல்.\nநேர்மையான போலீஸ் அதிகாரியாக அர்ஜுன், அவருக்கு அழகான மனைவி. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில், ஒருநாள் கோவிலில் சாமி கும்பிட்டுவிட��டு வெளியே வரும் போது நாகா, பொன்னம்பலம் ரவுடி கும்பல்களுக்கிடையே நடைபெறும் சண்டையில் அர்ஜுன் மனைவி பரிதாபமாக சுட்டுக் கொல்லப்படுகிறார்.\nஇதனால் கோபம் கொண்ட அர்ஜுன், மனைவியின் சாவுக்குக் காரணமாக இரண்டு ரவுடி கும்பல்களையும் தீர்த்துக்கட்ட நினைக்கிறார். இதனையடுத்து ஆக்சனில் களமிறங்குகிறார். ரவுடி கும்பலின் ஒவ்வொருவரையும் என்கவுன்டர் என்ற முறையில் சராமாரியாக சுட்டுத் தள்ளுகிறார். இதற்கிடையில் மற்றொரு நடிகையின் என்ட்ரி. அவருடன் டூயட்டும் பாடுகிறார்.\nஅர்ஜுன் ரவுடிகளை என்கவுன்டர் செய்வதால், அவர் எல்லை மீறி போகிறார் என்று போலீஸ் அதிகாரிகள் சதி செய்து அவரை சிறையில் அடைக்கின்றனர்.\nஇவ்வளவு நாட்கள் குற்றவாளியாக தான் அடைத்த சிறைக்குள் நானுமா என அர்ஜுன் மனம் குமுறினாலும், அதை வெளிகாட்டாமல் இருப்பது போலீஸ் பதவிக்கே உள்ள கெத்தைக் காட்டுகிறது.\nரவுடியான நாகா அவரை வெளிக்கொண்டு வர உதவுகிறார். இவ்வளவு நாட்கள் நேர்மையான போலீஸ் அதிகாரியாக பணியாற்றியதற்கு தனக்கு கிடைத்த பரிசு ஜெயில் என்ற விரக்தியில், தனக்கு உதவி செய்த நாகா கும்பலுடன் கைகோர்க்கிறார் அர்ஜுன்.\nநாகா கும்பலிடம் சேர்ந்து கொண்ட அர்ஜூன், தனக்கும், நாகா கும்பலுக்கும் எதிரியான பொன்னம்பலம் மற்றும் ஹோம் மினிஸ்டர் கோட்டா சீனிவாசராவ் ஆகியோரை, நாகா தம்பியின் உதவியுடன் துவம்சம் செய்கிறார்.\nஇறுதியில் அர்ஜூன் நாகா கும்பலை அழித்து போலீஸ் புத்தியை காட்டினாரா இல்லை நாகா கும்பலிடமே விசுவாசமாக இருந்தாரா இல்லை நாகா கும்பலிடமே விசுவாசமாக இருந்தாரா\nமுழுக்க முழுக்க ஆக்சன் படமாக வெளிவந்துள்ளது. திரையினுள் நுழைந்தது முதல் வெளிவரும் வரை துப்பாக்கி சுடும் சத்தம் நம் காதைப் பிளக்கிறது. கொஞ்சம் காமெடி + காதல் இருந்திருக்கலாம்.\nஅர்ஜுனுக்கே ஏற்ற போலீஸ் கதாபாத்திரம். ரவுடிகளாக வரும் நாகா, பொன்னம்பலம் ஆகியோர் நடிப்பில் முத்திரை பதித்திருக்கின்றனர். பொம்பள ரவுடியாக வரும் சகுந்தலா உண்மையான ரவுடியாக இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு தோற்றத்திலும் நடிப்பிலும் மிளிர்கிறார்.\nஇயக்குனருக்கும் துப்பாக்கிக்கும் ஏதோ முன்ஜென்மத்தில் இருந்தே தொடர்போ என்று தெரியவில்லை. படம் முழுக்க துப்பாக்கி கையுமா எல்லோரும் வருகிற மாதிரியே காட்சிப்ப���ுத்தியிருக்கிறார் இயக்குநர் கிச்சா.\nபடத்தின் பாடல்களை இயக்குனர் கிச்சாவும், யுகபாரதியும் இணைந்து எழுதியிருக்கின்றனர். இசையமைப்பாளர் தீனா, வரிகளுக்கு ஏற்ற மெட்டை கொடுத்து பாடல்களுக்கு புத்துயிர் அளித்திருக்கிறார்.\nபடம் முழுக்க டமார் டுமீல் என வெடிக்கும் அர்ஜுன், தியேட்டர்களிலும் வெடித்து ரசிகர்களின் மனதை கவருவாரா() என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nதமிழ் சினிமாவில் புதிய முயற்சி - ஒத்த செருப்பு விமர்சனம்\nஏலியன்களை பழிவாங்க நினைக்கும் நாயகி - அட்ராக்‌ஷன் விமர்சனம்\nகுடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படம்- பெருநாளி விமர்சனம்\nசீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன் - என் காதலி சீன் போடுறா விமர்சனம்\nபாக்ஸராக மாறும் குஸ்தி வீரன் - பயில்வான் விமர்சனம்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக் பிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் நானும் என் கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம்- பேரரசு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-20T05:42:46Z", "digest": "sha1:PN4AVKXXWWIBDEEDY535X7Z6NEMUI7DK", "length": 9798, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிண்டரெல்லா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சிண்ட்ரெல்லா (திரைப்படம்) ��லிருந்து வழிமாற்றப்பட்டது)\nசிண்ட்ரெல்லா மூலம் சார்லஸ் பெரால்ட்\nசிண்ட்ரெல்லா மூலமாக கிரிம் சகோதரர்கள்\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்\nமார்ச்சு 13, 2015 (2015-03-13) (அமெரிக்கா)\nசிண்ட்ரெல்லா (ஆங்கிலம்:Cinderella) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு கற்பனைக் காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கென்னத் பிரனாக் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் லில்லி ஜேம்ஸ், கேட் பிளான்சேட், ரிச்சர்ட் மாட்டேன், ஸ்டெல்லான் ஸ்கார்ஸ்கர்ட், ஹோலிடே கிரைஞர், டெரெக் ஜேகோப், ஹெலினா போன்ஹம் கார்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nலில்லி ஜேம்ஸ் - சிண்ட்ரெல்லா\nரிச்சர்ட் மாட்டேன் - பிரின்ஸ் சார்மிங்\nஹோலிடே கிரைஞர் - அனஸ்டாசியா\nஇது 1950ஆம் ஆண்டில் வெளியான சிண்ட்ரெல்லா என்ற அனிமேஷன் கார்ட்டூன் தொடர் ஆகும்.\nஇந்த திரைப்படத்திற்கு பேட்ரிக் டோயில் என்பவர் இசை அமைத்துள்ளார். இவர் இதற்கு முன்னர் தோர் போன்ற பல திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Cinderella\nவால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-20T05:37:25Z", "digest": "sha1:LA5PY7VMTBKXSGHZL4LV4BAXBJ4VI3A2", "length": 5483, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"படைமண்டலம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபடைமண்டலம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்தி��� 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுவியின் வளிமண்டலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாக் எண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜயந்த் நாரளீக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடைட்டன் (துணைக்கோள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடை மண்டலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரஸ் ஆக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரின் ஓராக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரின் நைட்ரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலூன் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெற்றுச் சுழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2019-09-20T05:54:31Z", "digest": "sha1:RKRYR7V3JQHHRVTLV66HZDIMQLUV5ECW", "length": 5669, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிம் ஷா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிம் ஷா (Tim Shaw , பிறப்பு: சூலை 5 1959), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 138 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 161 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1991 - 1994 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nhttp://www.espncricinfo.com/ci/content/player/47184.html டிம் ஸோவ்], - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lenovo-z6-pro-7256/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=BestMob", "date_download": "2019-09-20T06:00:40Z", "digest": "sha1:BRF6X35SMZMX57NOV3BKI4U5MYGN5RML", "length": 19193, "nlines": 313, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் லேனோவோ Z6 ப்ரோ விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 11 செப்டம்பர், 2019 |\n48MP+16 MP+8 MP+2 MP க்வாட் லென்ஸ் முதன்மை கேமரா, 32 MP முன்புற கேமரா\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nசிறந்த கேமிரா போன்கள் சிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள் சிறந்த கேமிங் போன்கள்\nசிறந்த கேமிரா போன்கள் சிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள் சிறந்த கேமிங் போன்கள் ரூ.40,000/-க்கு கீழான சிறந்த போன்கள் Top 10 Lenovo Mobiles\nஅதிகம் காண்பி... குறைவாக காண்பி\nலேனோவோ Z6 ப்ரோ விலை\nலேனோவோ Z6 ப்ரோ விவரங்கள்\nலேனோவோ Z6 ப்ரோ சாதனம் 6.39 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2340 பிக்சல்கள், 19.5 9 ratio திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஏஎம்ஓ எல்ஈடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (1 x 2.84GHz + 3 x 2.42GHz + 4x 1.80GHz) கெர்யோ 485, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 640 ஜிபியு, 8 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 512 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nலேனோவோ Z6 ப்ரோ ஸ்போர்ட் 48MP (f /1.8) + 16 MP (f /2.2) + 8 MP (f /1.4) + 2 MP (f /1.8) க்வாட் கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் AI அழகு, எச்டிஆர், பனாரோமா, OIS. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 32 MP (f /2.0) செல்ஃபி கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் லேனோவோ Z6 ப்ரோ வைஃபை 802.11 ac, ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, EDR, வகை-C, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். ஹைப்ரிட் சிம் ஆதரவு உள்ளது.\nலேனோவோ Z6 ப்ரோ சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nலேனோவோ Z6 ப்ரோ இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nலேனோவோ Z6 ப்ரோ இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.33,999. லேனோவோ Z6 ப்ரோ சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nலேனோவோ Z6 ப்ரோ புகைப்படங்கள்\nலேனோவோ Z6 ப்ரோ அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nசர்வதேச வெளியீடு தேதி ஏப்ரல், 2019\nஇந்திய வெளியீடு தேதி 11 செப்டம்பர், 2019\nதிரை அளவு 6.39 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2340 பிக்சல்கள், 19.5 9 ratio\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஏஎம்ஓ எல்ஈடி\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 8 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 512 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM\nமுதன்மை கேமரா 48MP (f /1.8) + 16 MP (f /2.2) + 8 MP (f /1.4) + 2 MP (f /1.8) க்வாட் கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 32 MP (f /2.0) செல்ஃபி கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 2160p 30fps, 1080p 240fps\nகேமரா அம்சங்கள் AI அழகு, எச்டிஆர், பனாரோமா, OIS\nஆடியோ ப்ளேயர் MP3, WAV, eAAC +\nஸ்பீக்கர்கள் ஆம், டால்ஃபி அட்மாஸ்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 ac, ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE, EDR\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் In-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் AI கேமரா, 27W க்யுக் சார்ஜிங்\nலேனோவோ Z6 ப்ரோ போட்டியாளர்கள்\nநுபியா சிவப்பு மேஜிக் 3S\nசமீபத்திய லேனோவோ Z6 ப்ரோ செய்தி\nபிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லேனோவா இசெட்6 ப்ரோ, லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன்கள்.\nலேனோவா நிறுவனத்தின் லேனோவா இசெட்6 ப்ரோ, லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன் மாடல்கள் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.Lenovo A6 Note packs a dual rear camera setup\nஏப்ரல் 23: அசத்தலான லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nலெனோவோ நிறுவனம் தனது இசெ6 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. The phone is set to launch on April 23, will support Hyper Videos\n5ஜி ஆதரவுடன் களமிறங்கும் லெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nலெனோவோ இசெ6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48எம்பி சென்சார் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, அதன்படி 4கே வீடியோ பதிவு செய்யமுடியும்.\nபிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லெனோவா கே10 ஸ்மார்ட்போன்;: விலை\nலெனோவா நிறுவனத்தின் புதிய லெனோவா கே10 ஸ்மார்ட்போன் மாடல் இன்று பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட லெனோவா கே10 ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999-ஆக உள்ளது,பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி\nலெனோவா கார்மே HW25P ஸ்மார்ட்வாட்ச்\nலெனோவா நிறுவனம் புதிய லெனோவா கார்மே ஸ்மார்ட்வாட்ச் HW25P என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை இந்தியச் சந்தையில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் 2.5D கர்வுடு டிசைன் கொண்ட IPS கலர் ���ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/election-2019/page-9/", "date_download": "2019-09-20T06:03:40Z", "digest": "sha1:MNPYWLV4UBELHC4R7RP3CKZ6XD7GSABM", "length": 14334, "nlines": 192, "source_domain": "tamil.news18.com", "title": "election 2019News, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nகர்நாடக அரசியலில் குழப்பம்; ஆட்சி கலையுமா\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உண்மைக்கு நெருக்கமாக உள்ளது. சித்தராமையா ஒரு திமிர்பிடித்தவர். காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் பயனற்றவர்.\nநொடிக்கு நொடி தேர்தல் முடிவுகளை அறிய நியூஸ் 18 தமிழ்நாடு பிரத்யேக ஏற்பாடு\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் நிலவரங்களை வழங்க இந்தியாவின் மிகப்பெரிய செய்திக்குழுமமான நியூஸ் 18 பிரத்யேக ஏற்பாட்டை செய்துள்ளது.\nவைரல் வீடியோ குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்\nசமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பூட்டிய அறைகளிலிருந்து வாக்கு இயந்திரங்களை மாற்றுவதுபோல வீடியோ ஒன்று வைரலானது.\nமக்களவைத் தேர்தலுக்கு பின்பு காணாமல் போன நமோ டிவி\nகருத்துகணிப்பில் இடைத்தேர்தலிலும் முந்தும் தி.மு.க\nமக்களவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என பெரும்பலான தேசிய ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.\nபாஜக வெற்றியை கொண்டாட மோடி முகமூடி அணிந்து லட்டு பிடிக்கும் தொழிலாளர்கள்\nவாக்கு எண்ணிக்கை நாளில் வெற்றியை கொண்டாட பாஜகவுக்காக இனிப்புகள் தயாரிக்கும் பணி மும்பையில் தீவிரமடைந்துள்ளது. இனிப்புகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும், பிரதமர் மோடி முகமூடி அணிந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஎல்லா கருத்துக்கணிப்புகளையும் மீறி வென்றவன் நான் - கருணாஸ்\nதேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகள் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் கூறியுள்ளார்.\nஎதிர்கட்சிகள் கோரிக்கை: தேர்தல் ஆணையம் மறுப்பு\nநாங்கள் இந்தப் பிரச்னையை கடந்த மூன்று மாதங்களாக எழுப்பி வருகிறோம். எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளோம்.\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nகாங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இன்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா\nஅமித் ஷா நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர்.\nடெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\nஇந்த கூட்டத்தை அசோக் லவாசா புறக்கணிப்பாரா அல்லது அவரிடம் சமரச பேச்சுவார்தை நடத்தி பங்கேற்க வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nமவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nதீவிரவாத வழக்கை சந்திக்கும் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதா என்ற கேள்வி எழுந்த நிலையில், பாஜக அதனை பொருட்படுத்தவே இல்லை.\nசத்யபிரதா சாகு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அங்கு தீவிர சோதனை நடைபெற்றது. கடிதம் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமாயாவதியுடன் அகிலேஷ் யாதவ் சந்திப்பு\nமத்தியில் ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய மாநிலமாக அறியப்படும் உத்தரப் பிரதேசத்தில் இருவிதமான கருத்துக் கணிப்புகள் வெளியாகின.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்: அரசியல் தலைவர்களின் சுவாரஸ்ய கருத்துகள்\nநியூஸ் 18, மற்றும் மற்ற ஊடக தொலைக்காட்சிகளில் மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்ததையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.\nஎப்படி இருக்கிறது சூர்யாவின் காப்பான்\nபள்ளி மாணவிகளுக்கு இலவச செல்போன்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nநீண்ட எதிர்பார்ப்பில் இருந்த புதிய அப்டேட் - வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎப்படி இருக்கிறது சூர்யாவின் காப்பான்\nராமர் கோவில் விவகாரத்தில் சிலர் வாய்க்கு வந்ததை உளறி வருகிறார்கள் - பிரதமர் மோடி\nநண்பன் ஜெயிக்க நீ உதவி பன்ன மாட்டியா... கவினுக்காக சாண்டியிடம் கோபப்படும் லாஸ்லியா\nநீட் தேர்வில் ஆள���மாறட்டம் நடந்த விவகாரத்தில் புதிய திருப்பம் - புகார் வந்த இமெயில் போலி என்று விசாரணையில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2008/05/blog-post.html", "date_download": "2019-09-20T05:35:48Z", "digest": "sha1:HXC6VBJHUACLSWLJXYMI5QYAB4QDVJOM", "length": 49385, "nlines": 324, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: கட்டுரைக்கதம்பம்!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தி��் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநே��ிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு ���ுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைப���சி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலை���்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்��ாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வல���ச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nகட்டூரைகள் எழுதுவது கதை கவிதை போல கற்பனையில் ரீல் விடமுடியாதுங்க தக்க ஆதாரம் வேணும்\nதுளசிதளத்துல துளசிமேடம் கட்டுரைகள் ரொம்ப இயல்பா இருக்கும் சமீபத்திய சமையல் காஸ் கட்டுரை உட்பட. எல்லாரும் அவங்களை இங்க சொல்லி இருப்பாங்க நானும் சொல்லாமல் இருக்கமுடியல.\nஎஸ்வி சுப்பையா சாரின் வலைப்பூவின் பலகட்டுரைகள் மனதைக்கவர்பவை.இந்த சமீபத்திய கட்டுரை உட்பட\nமுட்டம் மேடானதால் கடலை கிழ்நோக்கிப் பார்க்கும் அபூர்வக் காட்சி கிடைக்கிறது. லைட் ஹவுஸ் மேலே ஏற அனுமதி கிடைக்கும் முயற்சி செய்து பாருங்கள். அடுத்தமுறை இந்தியா வரும்போது ஒரு வலைப்பதிவர் கோட்டமொன்று முட்டத்தில் ஏற்பாடு செய்யலாம். என்று முட்டம்பற்றிய அலெக்சின் பதிவு பிடித்தமானய்து\nஇதில் 'திமிங்கல சுறாவின் வாய் சுமார் 4 அடி(1.4மீட்டர்)வரை அகலமானது.இவ் வாய் மற்ற சுறாக்களுக்கு உள்ளதுபோல் தலையின் கீழ் பகுதியில் காணப்படாமல் தலையின் முன் பகுதியில் காணப்படும்.இதன் வாயினுள் 3,000 மிகச்சிறிய பற்கள் இருந்தபோதும் அவற்றின் பயன்பாடு சிறிய அளவில்தான் அமையும்.இதற்கு காரணம் திமிங்கல சுறா உணவை வடிகட்டி உண்பதே(filter feeders).திமிங்கல சுறா தனது வாயை திறந்தவாறு நீந்திச்செல்லும்.இதன் போது சிறுமீன்கள்,இறால்கள் போன்ற ..' தகவல்கள் புதியவை நமக்கு\nhttp://cvrintamil.blogspot.com/ சிவிஆரின் வானுக்குள் விரியும் அதிசியங்கள் நமக்குள்ளும்தான் விரிகின்றன\nbhaarathi sila kaatchikaL vskhttp://aaththigam.blogspot.com பாரதியைப்பற்றி விஎஸ்கே எழுதுகிறார். இவர் ஆன்மீகக்கட்டுரை மருத்துவக்கட்டுரைகள் என கலக்கிறார்\nhttp://kanapraba.blogspot.com கானப்ரபாவின் பல கட்டுரைகள் இங்கு புகைப்படம் மற்றும் பாடலுடன் ஒலிக்கிறது.\nநூறும் ஒண்ணுமாம் வல்லிமாவின்http://naachiyaar.blogspot.com/பதிவில் இது எக்சலண்ட்\nhttp://shylajan.blogspot.com/2008/04/blog-post_10.html இங்க இவங்க எழுதும் கட்டுரையை படிச்சா கண்டிப்பா உங்களுக்கு குழப்பம் அல்லது கோபம் ஏற்படலாம் அதை நான் சிபாரிசு செய்யல:)\nகட்டுரைகள் வலைப்பூவில் நிறைய இருக்குங்க.\nமுந்தாநாள் பெய்த மழை, அடிச்சபுயல் இரண்டிலும் மின்சாரமே வீட்ல காணாமல் போய் இருக்கிறது. வெளியே வந்து,\nஇயன்ற அளவுதொகுத்து வழங்கிவிட்டேன் மீண்டும் மணம்கொண்ட ஒரு சரத்துடன் உங்களை சந்திக்கிறேன்\nஎன்னப்பா இவ்வளவு சீக்கிரம் முற்றுப்புள்ளி வச்சிட்டீங்க.\nஅரங்கன் பற்றி செய்தி கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.\nமின்சாரம் மீண்டால் மீண்டும் எழுதுங்கள்.\nமின்சாரம் செய்த சதி வலையால் வலைச்சரம் பாதிக்கப்பட்டிருக்குப் போல, இருந்தாலும் ஒரு நாள் விட்டு வந்து கொடுத்ததுக்கு நன்றி\n//குழப்பம் அல்லது கோபம் ஏற்படலாம் அதை நான் சிபாரிசு செய்யல:)//\nஇதைப் படித்தால் நீங்க கட்டாயம் பின்நவீனத்துவப் பதிவர் ஆயிருவீங்க\nஅதனால நான் இதை எல்லாப் பதிவருக்கும் பலமா சிபாரிசு செய்யறேன்\nரீல் விட முடியலைன்றதே பெரிய கவலையா இருக்குப்பா:-))))\nஎன்னப்பா இவ்வளவு சீக்கிரம் முற்றுப்புள்ளி வச்சிட்டீங்க.\nஅரங்கன் பற்றி செய்தி கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.\nமின்சாரம் மீண்டால் மீண்டும் எழுதுங்கள்.\n>>>>தரணும் அரங்கச்செய்தி வல்லிமா..கண்டிப்பா செய்றேன் நன்றி கருத்துக்கு\nமின்சாரம் செய்த ���தி வலையால் வலைச்சரம் பாதிக்கப்பட்டிருக்குப் போல, இருந்தாலும் ஒரு நாள் விட்டு வந்து கொடுத்ததுக்கு நன்றி\n>>>>ஆமா ப்ரபா மின்சாரம் இல்லேன்னா எல்லாமே ஸ்தம்பிச்சிப்போயிடுது\n//குழப்பம் அல்லது கோபம் ஏற்படலாம் அதை நான் சிபாரிசு செய்யல:)//\nஇதைப் படித்தால் நீங்க கட்டாயம் பின்நவீனத்துவப் பதிவர் ஆயிருவீங்க\nஅதனால நான் இதை எல்லாப் பதிவருக்கும் பலமா சிபாரிசு செய்யறேன்\nரீல் விட முடியலைன்றதே பெரிய கவலையா இருக்குப்பா:-))))\n>>ஆனா இயல்பா எழுதுவதில் துள்சிமேடம் உங்களுக்கு மரத்தடிலிருந்து நான் ரசிகை தெரியுமா\nரீல் விட முடியலைன்றதே பெரிய கவலையா இருக்குப்பா:-))))/////\n கொத்தனாரும், நானும் எதற்கு இருக்கிறோம்\nபல வளையல்களைப் பொறுமையாக அடுக்கி ஒரு சரம் தொடுத்து அதை அளித்துவந்த உங்கள் பணி மிகவும் போற்றுதலுக்குரியது ஷைலஜா\nஎன்னையும் இதில் குறிப்பிட்ட உங்களது பெருந்தன்மைக்கு என் வணக்கம்\nஎத்தனையோ பல பதிவர்களை மீண்டும் அறிமுகப்படுத்த உதவும் இந்த வலைச்சரத்துக்கு நீங்கள் சூட்டிய சரம் மிகவும் சிறப்பாக இருந்தது என வாழ்த்துகிறேன்\nபல வளையல்களைப் பொறுமையாக அடுக்கி ஒரு சரம் தொடுத்து அதை அளித்துவந்த உங்கள் பணி மிகவும் போற்றுதலுக்குரியது ஷைலஜா\nஒருமருத்துவரா இருந்து பலபணிகளுக்கிடையே நீங்கள் செய்யும் சாதனைகளைவிட இது பெரிதில்லையே\n//என்னையும் இதில் குறிப்பிட்ட உங்களது பெருந்தன்மைக்கு என் வணக்கம்\n என்னை மறுபடி வலைப்பூவில் எழுதவைத்த குரு ஆச்சே நீங்க\n//எத்தனையோ பல பதிவர்களை மீண்டும் அறிமுகப்படுத்த உதவும் இந்த வலைச்சரத்துக்கு நீங்கள் சூட்டிய சரம் மிகவும் சிறப்பாக இருந்தது என வாழ்த்துகிறேன்//\nரொம்ப நன்றி....தெரிந்தவரை செய்தேன்...இப்போ பார்த்து மின் தடை வெளியூர்ப்பிரயாணம் என்று சோதனைகள்\nவிட்றதில்லைன்னு ஓரளவு சரத்தை சிறப்பாய்கட்ட செய்த முயற்சிதான் நன்றி மறுபடி.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஆயக் கலைகள் அறுபத்தி நான்காமே\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருத்தல் \nவிடை கொடுத்தலும் ...... வரவேற்பும் \nநன்றி ... நன்றி .... நன்றி \nவலைப்பூக்களில் வலம் வரும் கவிஞர்கள்\nதெரிந்து கொள்ளுங்களேன் - நட்சத்திரப்பதிவர்\nநானும் என் பதிவுகளும் ............\nபுதிய ஆசிரியர் - செல்வி ஷங்���ர்\nஉணர்ச்சிகளின் சுழிப்பில் ஊடகமாகிவரும் பதிவுகள்..\nபதிவுலகத் தமிழ்க்கவிதைகளும் நானும் - மௌனத்தின் அரச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/09/13/bigg-boss-seesan-1-winner-entered-house-gossip/", "date_download": "2019-09-20T06:25:35Z", "digest": "sha1:DMBNBU4Y7DGUCAPZCT275A7MJJJGP2SP", "length": 41889, "nlines": 406, "source_domain": "gossip.tamilnews.com", "title": "tamil gossip news: Bigg boss seesan 1 winner entered house gossip", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிற்குள் மகத்தை போட்டு தாக்கிய பிரபலம்… அதிர்ச்சியிலுறைந்த பார்வையார்கள்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபிக்பாஸ் வீட்டிற்குள் மகத்தை போட்டு தாக்கிய பிரபலம்… அதிர்ச்சியிலுறைந்த பார்வையார்கள்\nமுதல் பிக்பாஸ் தமிழ் சீசனில் டைட்டில் வின்னரான நடிகர் ஆரவ் இன்று மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக வந்துள்ளார். Bigg boss seesan 1 winner entered house gossip\nபாலாஜியை எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற யாஷிகா மேக்கப் போடாமால் சேலை மட்டும் கட்டிக்கொண்டு சாதாரண தமிழ் பெண் போல உள்ளார். இந்நிலையில் ஆரவ் வீட்டுக்குள் வந்த கையுடன் அவர் யாஷிகாவை அசிங்கப்படுத்தியுள்ளார்.\nஆரவ் “பிக்பாஸ்.. இவங்களை பார்க்க காரைக்குடியில் உள்ள பெண் போல இருக்கு. இவங்க மட்டும் மேக்கப் போடாமல் இருக்காங்க.. கொடுத்துடுங்க. இது என்னோட கருத்து மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழ் வாலிபர்களின் கருத்து” என கூறியுள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபிக்பாஸின் வெற்றியாளர் இவர் என பதிவிட்ட ஓவியா… கலக்கத்தில் ஓவியாவின் ரசிகர்கள்\nஅன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்\nபிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…\nமன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க\nகமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்\nஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே\nஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…\nநடிகை ��ான்வி கபூர் படு கவர்ச்சியாக டிசேர்ட் மட்டும் அணிந்து கொண்டு வெளியே சென்ற புகைப்படம் இதோ- கலாய்க்கும் நெட்டிசன்கள்\nமுதல் சீசன் ஆரவின் குரலை கேட்டு செம என்று சொல்லும் அளவுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் மொக்கை\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற���காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிக��ரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில�� அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமுதல் சீசன் ஆரவின் குரலை கேட்டு செம என்று சொல்லும் அளவுக்கு இந்த சீசன் போட்டியாளர்கள் மொக்கை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885324", "date_download": "2019-09-20T06:30:07Z", "digest": "sha1:PVEQX7XZSBUJ6OQRHKJNZWKZB3KWRM6W", "length": 7212, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கீரைக்காரனூரில் மாரடைப்பால் இறந்த திமுக தொண்டர் குடும்பத்தாருக்கு ₹2 லட்சம் நிதி உதவி வழங்கல் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nகீரைக்காரனூரில் மாரடைப்பால் இறந்த திமுக தொண்டர் குடும்பத்தாருக்கு ₹2 லட்சம் நிதி உதவி வழங்கல்\nமேச்சேரி, செப்.12: மேச்சேரி அடுத்த கீரைக்காரனூரில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு மாரடைப்பால் உயிரிழ்ந்த தொண்டரின் குடும்பத்திற்கு உதவி தொகையாக ₹2 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. மேச்சேரி அடுத்த கூனாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (42) முடிதிருத்தும் நிலையம் வைத்துள்ளார். இவருக்கு ரத்தினம்மாள் என்ற மனைவியும் 5 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகாள திமுகவில் உறுப்பினராக உள்ளார். கடந்த மாதம் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த ராமசாமி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து திமுகவின் சார்பாக ₹2 லட்சத்திற்கான காசோலையை ராமசாமியின் மனைவி ரத்தினம்மாளிடம் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம் வழங்கினார். நிதி உதவியை பெற்றுகொண்ட அவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட திமுக அவைத்தலைவர் கோபால், நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், மேச்சேரி ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள், கூனாண்டியூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜாகண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஏற்காடு தூய இருதய பள்ளி முதல்வருக்கு நல்லாசிரியர் விருது\nஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து சோனா குழுமம் சார்பில் வேலை வாய்ப்பு திட்டம்\nராஜபாளையத்தில் கிராம அடிப்படை பயிற்சி முகாம்\nகாளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு\nதலைவாசல் மார்க்கெட்டில் கொத்தமல்லி வரத்து அதிகரிப்பு\nதனியார் துறை வேலைவாய��ப்பு முகாம்\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-2017/", "date_download": "2019-09-20T05:13:17Z", "digest": "sha1:HZI6OWGRQB7TTNBFKP2WJKKLUKV2VSKC", "length": 7576, "nlines": 80, "source_domain": "www.mawsitoa.com", "title": "நோபல் பரிசு 2017 - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nகசுவோ இஷிகுரோ: தொலைந்த ஞாபகங்களும் மிதக்கும் உலகங்களும்\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு வென்றிருப்பவர் கசுவோ இஷிகுரோ. பெயரைப் பார்த்ததும் ஜப்பானிய மொழி எழுத்தாளர் என்று தோன்றும். இவர் ஆங்கில எழுத்தாளர். புக்கர் பரிசை வென்றவர். மேலும், மூன்று முறை புக்கர் விருதுக்கான பட்டியலில் இவரது நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\nஅணுஆயுத ஒழிப்பு அமைப்பான ஐகேன்னுக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரிட்டன் எழுத்தாளர் கசுவோ இசிகுரோ தேர்வு\n‘ஈர்க்கிறது’ இந்த இயற்பியல் நோபல்\nஉயிர்வேதியியல் மூலக்கூறு ஆய்வுக்காக மூன்று\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒ���ு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\n3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம் October 1, 2018\nதினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் October 1, 2018\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/story/villagestories/p1bg.html", "date_download": "2019-09-20T05:20:35Z", "digest": "sha1:UUK7EAB3JYHI2MUGFPKQKN2XRVW7BNA2", "length": 28152, "nlines": 249, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Story Serial- கதை - தொடர் கதைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 8\nபுதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்\n59. செருப்பு நாடாண்ட கதை\nயாரையும் இழிவாப் பேசக் கூடாது. அப்படிப் பேசுனா அது எதுலாயவது கொண்டுபோய் விட்டுடும். ஏன்னா உலகத்துல எதுவும் இழிவானது இல்லை. ஒவ்வொரு காலத்துலயும் ஒவ்வொண்ணு மதிப்புப் பெறுது. இதுதான் உண்மை. இதைப் புரிஞ்சுக்காம நாந்தான் பெரியவன் அப்படீன்னு சொல்லிக்கிட்டு மத்தவங்கள இழிவுபடுத்தக் கூடாது. எந்த நிலைமையும் யாருக்கும் எப்பவும் வரலாம். அதனால எல்லாரையும் மதிச்சு நடக்கணும். செருப்பு நாடாண்ட கதை இதைத்தான் விளக்கமாச் சொல்லுது.\nஇந்த உலகத்தைக் காக்குறவரு திருமால். அவர் எல்லாருக்கும் வைகுண்டத்துல இருந்து வரம் கொடுத்துக்கிட்டு இருந்தாரு. வரம் வேணுங்கற எல்லாரும் வந்து வாங்கிக்கிட்டுப் போனாங்க. வைகுண்டத்துக்கு வந்தவங்க எல்லாரும் போனபிறகு யாராவது வருவாங்கன்னு கொஞ்ச நேரம் இருந்தாரு திருமால். ஒருத்தரும் வரலை.\nசரி இனி யாரும் வரமாட்டாங்க நாம கொஞ்சநேரம் கண்ணசருவோம்னுட்டு படுத்தாரு. அதுக்கு முன்னால அவரோட கிரீடத்தை எடுத்து பக்கத்துல வச்சிட்டாரு. அவரோட செருப்பு மட்டும் கீழ கெடந்துச்சு. திருமாலு அசதியில தூங்க அரம்பிச்சாரு.\nஅப்ப இந்தக் கிரீடம் செருப்பப் பாத்து, ‘‘ஏய் இங்க பாத்தியா என்னைய பகவான் தன்னோட பக்கத்துலயே வச்சிருக்காரு. ஆனா நீயி கீழயே கிடக்கிற. உன்னவிட ஒசந்தவன் நாந்தான். புரிஞ்சிக்கோ\nசெருப்பு ஒன்னும் பேசலை. அமைதியா இருந்துச்சு. அது அமைதியா இருந்ததைப் பாத்த கிரீடத்துக்கு தலைக்கனம் ரொம்ப ஏறிப்போயிருச்சு. மறுபடியும் செருப்பப் பாத்து, ‘‘என்ன ஒன்னால எதுவும் பேசமுடியலயா நீ பேசறதுக்கு என்ன இருக்கு நீ பேசறதுக்கு என்ன இருக்கு நாந்தான் பெருமானோட தலையில இருந்து அழகுபடுத்துறேன். ஆனா நீயி கால்ல கிடந்து நல்லா மிதிபடுறே. ம்ம்ம்… என்னோட பெருமை ஒனக்கு எங்க தெரியப் போகுது நாந்தான் பெருமானோட தலையில இருந்து அழகுபடுத்துறேன். ஆனா நீயி கால்ல கிடந்து நல்லா மிதிபடுறே. ம்ம்ம்… என்னோட பெருமை ஒனக்கு எங்க தெரியப் போகுது”ன்னு கேலிபண்ணி கெக்கபிக்கன்னு சிரிச்சது.\nஇதப் பாத்த செருப்பு, ‘‘இங்க பாரு நான் பெருமானோட கால்ல மிதிபட்டாலும் அவரோட பாதத்தைப் பாதுகாக்கிறேன். அது எனக்குப் போதும். இதைவிட எனக்கு என்ன வேணும் எனக்கு எதுவும் வேணாம். ஒனக்குப் பெருமையின்னா அதை நீயே வச்சிக்கோ. ஒனக்குப் பெருமை இருக்குங்கறதுக்காக மத்தவங்களோட மனசப் புண்படுத்தாதே எனக்கு எதுவும் வேணாம். ஒனக்குப் பெருமையின்னா அதை நீயே வச்சிக்கோ. ஒனக்குப் பெருமை இருக்குங்கறதுக்காக மத்தவங்களோட மனசப் புண்படுத்தாதே எல்லாருக்கும் ஒரு காலம் வரும். அதைப் புரிஞ்சிக்கோன்னு’’ சொன்னது.\nஇதைக் கேட்ட கிரீடம், ‘‘அட இங்கபாருடா கீழ கெடக்கிற பயலுக்கு எத்தன வாய்க்கொழுப்புன்னு பெருமானோட பாதத்தைப் பாதுகாக்குறாங்களாம்.. ஏய் செருப்பே, பெருமானப் பாக்க வர்றவங்க எல்லாரும் என்னையத்தான் நேருக்கு நேராப் பாக்குறாங்க. ஒன்னைய யாராவது பாக்குறாங்களா பெருமானோட பாதத்தைப் பாதுகாக்குறாங்களாம்.. ஏய் செருப்பே, பெருமானப் பாக்க வர்றவங்க எல்லாரும் என்னையத்தான் நேருக்கு நேராப் பாக்குறாங்க. ஒன்னைய யாராவது பாக்குறாங்களா இல்லையே. இதப் புரிஞ்சிக்கோ எல்லாருக்கும் காலம் வருமாம்ல. ஒண்ணுமில்லாத பயலுக்குப் பேச்சப் பாரு பேச்சன்னு’’ ரெம்பக் கேவலமாப் பேசுனது.\nசெருப்பு இதைக் கேட்டு, ‘‘ரெம்ப தலைக்கனத்தோட பேசாத. எல்லாருக்கும் என்ன கொடுக்கணும்னு பெருமானுக்குத் தெரியும். என்னப் பொருத்த வரையிலும் நான் சந்தோஷமாவே இருக்கேன். எனக்கு இந்தச் சந்தோஷம் போதும்னு’’ சொல்லிட்டு தேம்பித் தேம்பி அழுதது.\nஇதையெல்லாம் கேட்டுக்கிட்டே இருந்த திருமாலு மெதுவா ஏந்திருச்சு, ‘‘என்ன கிரீடமே என்னோட தலையில இருக்கேங்கறதுக்காக இப்படிப் பேசலாமா எல்லாரையும் தூக்கி எறிஞ்சி பேசக்கூடாது. என்னக்கி நீ மத்தவங்கள மதிக்காம இழிவா கர்வத்தோட பேசினியோ அதுக்கான தண்டனைய நீ அனுபவிச்சே ஆகணும். நல்லாக் கேட்டுக்கோ எந்தச் செருப்பை இழிவாப் பேசினியோ அந்தச் செருப்பு இந்த நாட்டையே ஆளப்போகுது. நீயி அந்தச் செருப்போட தலையில இருந்து அழகுபடுத்தப் போற. ஒருவருஷம் ரெண்டு வருஷம் இல்லை பதினாலு வருஷம் நீ இந்தச் செருப்போட தலையில இருந்து அழகுபடுத்தணும். அதுக்கு அப்பறம் நீங்க ரெண்டு பேரும் இங்க வாங்கன்னு’’ சொல்லி கிரீடத்துக்குச் சாபம் கொடுத்தாரு.\nஅதக் கேட்ட கிரீடம், ‘‘பெருமானே என்னைய மன்னிச்சிடுங்க. நான் ஏதோ புரியாமாப் பேசிட்டேன். இனிமே இந்தமாதிரி நடந்துக்க மாட்டேன்னு’’ சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கிடுச்சு.\nசெருப்பு பெருமான வணங்கி நின்னுச்சு. பெருமான் அதப் பாத்து எப்பவும் நீ பணிவா இருக்கற. அதனால என்னைக்கும�� என்னோட அருள் ஒனக்கு உண்டு. போய்வான்னு’’ சொன்னாரு.\nதிருமால் இட்ட சாபத்துனால திருமால் இராமாவதாரம் எடுத்தப்ப இராமனோட செருப்ப அரியணையில வைச்சித்தான் பரதன் இராமனோட பிரதிநிதியா இருந்து நாடாண்டான். அரியணையில இருந்த செருப்பு மேல இராமனோட கிரீடம் இருந்து அழகுபடுத்துச்சு. இப்படி பதினாலு வருஷம் செருப்பு அரியணையில இராமனுக்குப் பதிலா இருந்து அயோத்திய ஆண்டுச்சு. அதுக்கு அப்பறம் இராமனாகிய திருமாலப் போயி செருப்பும் கிரீடமும் போயிச் சேந்துச்சு. இதுதான் செருப்பு நாடாண்ட கதை. அதனால யாரையும் நாம மரியாத இல்லாம பேசக் கூடாது. எல்லாரையும் மதிச்சு நடந்துக்கணும்.\nமுந்தைய கதை | அடுத்த கதை\nகதை - நாட்டுப்புறக்கதைகள் | மு​னைவர் சி.​சேதுராமன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமா��்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/2019/01/18/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-20T06:00:02Z", "digest": "sha1:D2YOZOVIP6FCPCRXI7RMBHQ4EZGMO3F7", "length": 7979, "nlines": 151, "source_domain": "www.radiomadurai.com", "title": "அஜீரண பிரச்சனையை குணமாக்கும் இஞ்சி பூண்டு சட்னி | Radio Madurai", "raw_content": "\nHome Uncategorized குறிப்புகள் அஜீரண பிரச்சனையை குணமாக்கும் இஞ்சி பூண்டு சட்னி\nஅஜீரண பிரச்சனையை குணமாக்கும் இஞ்சி பூண்டு சட்னி\nபூண்டு – 10 பற்கள் (அ) ஒரு முழுப்பூண்டு\nஇஞ்சி – பெரிய துண்டு\nபுளி – சிறு அளவு\nஉப்பு – தேவையான அளவு\nநல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் – 1 டீஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nஉளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்\nஇஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். பூண்டை தோலுரித்துக்கொள்ளவும்.\nஇஞ்சி, பூண்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி, பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் புளி, வரமிளகாயைச் சேர்த்து மிளகாய் கருகாமல் வறுத்து ஆறவைக்கவும்.\nநன்றாக ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். வதக்கும்போது இருக்கும் எண்ணெயையும் சேர்த்து அரைக்கவும்.\nமற்றொரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.\nசூப்பரான இஞ்சி பூண்டு சட்னி ரெடி.\nஇட்லி – தோசை- சப்பாத்திக்கு பொருத்தமான சட்னி ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை radiomadurai@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nPrevious articleஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட்\nNext articleபல்லை பாதுகாக்கும் சில வழிமுறைகள்\nசருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற ஒரு தக்காளி துண்டு இருந்தால் போதும்\nபாதங்களை அழகாக்கும் எளிய டிப்ஸ்…\nஇதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும் முளைகட்டிய வெந்தயம்….\n கடந்து சென்ற முக்கிய சம்பவங்கள்\nமுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nஇந்தோனேசியாவில் சுனாமி என்ன காரணம்\nகொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்\nரேடியோ மதுரை உங்களுக்காக மதுரை மண்ணிலிருந்து இயங்கும் ஓர் இணைய ஊடகம்.பொழுதுபோக்கு,தகவல்கள்,வானொலி,காணொளி,மீம்ஸ் என உங்கள் ரசனைக்கு விருந்தளிப்பதே எங்கள் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/indonesia-forest/4333022.html", "date_download": "2019-09-20T06:00:49Z", "digest": "sha1:BO7YSRF5ZHYIJIMTQWMTO3RVYF2UW6WM", "length": 4013, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "காட்டுக்குள் ஒளிந்திருக்கும் இந்தோனேசியாவின் எதிர்காலத் தலைநகரம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகாட்டுக்குள் ஒளிந்திருக்கும் இந்தோனேசியாவின் எதிர்காலத் தலைநகரம்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nபொர்னியோ தீவின் ஒரு தொலைதூரப் பகுதி உலக நகரமாக விரைவில் உருமாறவுள்ளது. தற்போது காட்டுப் பகுதியாக இருக்கும் அங்கு வானுயரக் கட்டடங்கள் அமையவுள்ளன.\nஇந்தோனேசியாவின் புதிய தலைநகரம் அங்கு அமையவிருப்பது அதற்குக் காரணம்.\nதற்போதைய தலைநகர் ஜக்கர்த்தாவில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.\nதூய்மைக்கேட்டின் பிடியில் ஜக்கர்த்தா சிக்கியுள்ளது. அதே நேரத்தில் கடலுக்குள்ளும் மெதுவாக மூழ்கி வருகிறது. அதன் காரணமாகத் தான் இந்தோனேசியா அதன் அரசாங்க அலுவலங்களை பொர்னியோ தீவில் உள்ள கிழக்குக் கலிமந்தான் மாநிலத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளது.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nகட்டுமானத் தளத்தில் எஃகுப் பலகை விழுந்து ஊழியர் மரணம் - மனிதவள அமைச்சு விசாரணை\nஒரு தலையாய் காதலித்த பெண்ணைக் கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்டதாக ஆடவர்மீது சந்தேகம்\nகுளிர் பதனப் பெட்டியில் வைக்கக்கூடாத 5 உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-20T05:37:09Z", "digest": "sha1:B3PFN52L7LN7PERVXLHBFYFXPWB4MEUC", "length": 5434, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரிய வைசியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாட்டில் இருக்கும் சாதிகளில் ஆரிய வைசியர் எனப்படும் சாதியும் ஒன்று ஆகும். இந்த சாதியினர் தெலுங்கு மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் பெரும்பான்மையாக வணிகத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆரிய வைசியர்களின் குலதெய்வம் வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி அம்பாள் ஆவார்.\nபுகழ் பெற்ற சில ஆரிய வைசியர்கள்[தொகு]\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசி��ாக 28 நவம்பர் 2018, 01:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.org/sexy-story-with-lover-and-fuck-tonight-tamil-girl/", "date_download": "2019-09-20T05:21:50Z", "digest": "sha1:24RVA77JTH67KTEOHNJQ6WE4G26S46GE", "length": 16859, "nlines": 59, "source_domain": "tamilsexstories.org", "title": "காதல் லீலை - Tamil Indian Girl Sex Story | Tamil Sex Stories | Tamil Hot Girls Sex Plays Images", "raw_content": "\nமீராவின் இடுப்பை பின்னால் நின்று இறுக்கி அணைத்தபடி அவள் தோளில் என் நாடியை வைத்தபடி யன்னலால் கடற்கரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘ஜ ஆம் கோயிங் ரூ மிஸ் திஸ் பிளேஸ்” என்று மெதுவாக சொன்னாள் அவள். ‘டோன்ட் வொறி டாலிங் இன்னொரு தடவை வருவோம” என்றேன். குமார் அந்த கடற்கரை மணலில் நடந்து வருவோமா என்று கேட்டாள். அவளின் தோளில் முத்தமிட்டபடி அவளது இடுப்பிலிருந்து என் கையை எடுத்தேன். அவள் என் பக்கம் திரும்பி அவள் கையை என் தோளில் சுற்றிப் போட்டுவிட்டு என் உதட்டில் ஒரு முத்தம் தந்துவிட்டு ‘வாங்க போவோம்” என்று சொல்லி என் கையை பிடித்து இழுத்தாள். நாங்கள் கையை கோர்த்தபடி கடற்கரையை நோக்கிச் சென்றோம்.\nகரையை ஓடிவந்து முத்தமிட்டுக் கொண்டிருக்கும் அலையை ரசித்தபடி நாங்கள் மணலில் அமர்ந்தோம். மீரா கடலை பார்த்தபடி என் நெஞ்சில் சாய்ந்து கொண்டிருந்தாள். அந்த இயற்கையை ரசித்தபடியே அவள் கூந்தலில் முத்தமிட்டேன். அவள் என் பக்கமாக திரும்பி என் கண்களுக்குள் பார்த்தாள். அவள் கண்களில் காதல் கலந்த ஒரு காமப் போதை தெரிந்தது. நாங்கள் கண் இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். அவள் கைகள் என் தோளை வந்து இறுக்கி அணைத்துக் கொள்ள என் கைகளும் அவளது இடையை இழுத்துக் கொள்ள நாங்கள் முத்தக்கடலில் மூழ்கினோம். சிறிது நேரத்தில் என் உதடுகள் அவளது இதழ்களை விட்டுவிட்டு அவளது கழுத்துக்கு தாவி அவளது கழுத்தை சுவை பார்த்தது. அப்படியே என் உதடுகள் அவளது கன்னத்தை உரசிவிட்டு அவளது காது மடல்களை முத்தமிட்டது. என் பற்களுக்கு சிறிது வேலை வந்தது. அவளது காதை மெதுவாக கடித்து அவளுக்கு சிறிய இன்ப வலிளை கொடுத்தது. அவளது ஒரு கை என் பிடரியை கோதிக் கொண்டிருக்க மறு கை என் நெஞ்சை வருடிக் கொண்டிருந்தது. அவளது வருடல் எனக்பு அவளது முழு சம்மதத்தை தெரிவித்தது.\nநான் எனது முகத்தை அவளது மார்பில் வைத்து என் உதடுகளால் முலையை முத்தமிட்டேன். என் உதடுகளால் அவளது சேட்டுக்குள் ஒளிந்து கிடக்கும் அவளது விரைத்த காம்பை உணர முடிந்தது. எனது கை விரல்களை கொண்டு அவளது சேட்டின் பட்டனை கழற்றும் முயற்சியில் இறங்கினேன். ஒவ்வொரு பட்டனை கழற்றும் போதும் ஒரு லீட்டர் எச்சில் என் வாயில் சுரந்தது. பட்டன் எல்லாம் திறந்ததும் அவளது முலைகள் வெளிப்பட்டு வந்தன.\nஅவள் உள்ளே ஏதும் போடாததால் அவைகள் சுகந்திரமாக உள்ளே தொங்கிக் கொண்டிருந்தன. என் கைவிரல்களால் அவளது முலைகளில் வட்டம் போட்டு விளையாடிவிட்டு அவளது காம்பை தட்டி தட்டி ஆராய்ச்சி பண்ணினேன். அப்படியே என் கைகளால் அவளது வலது முலையை சேர்த்துப் பிடித்து எவ்வளவு தூரம் என் வாய்க்குள் நுழைய முடியுமோ அவ்வளவு தூரம் நுழைத்தேன். என் வாயினால் அவளது அடி முலையை உணர முடிந்தது.\nஎனது பற்கள் எல்hலம் சேர்ந்து அவளது காம்பை போட்டு ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தன. எனது உதட்டின் இடுக்கில் அவளது காம்பை வைத்துக் கொண்டு எனது பற்களினால் அதை அணில் கொய்யாப் பழத்தை கடிப்பது போல நறுக்கி நறுக்கி கடித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரியும் இது அவளை என்னெல்லாம் செய்யும் என்று. அவளது வலது முலை என் எச்சிலால் சரியாக h.ரமாகிப் போனது. அதனால் அதை காய விட்டுவிட்டு மற்ற முலைக்குத் தாவினேன். எனது வாயால் அவளது இடது முலையை பதம் பார்த்துக் கொண்டிருந்த நேரம் எனது வலது கையால் அவளது மடிப்பு விழுந்து கிடந்த வயிற்றை வருடிக் கொண்டிருந்தேன். எனது கையை அவளது சின்னதான ஸ்கேட்டுக்குள் (அடியால்) விட்டு அவளது கறுப்பு கலர் நிக்கரை கீழால் இழுத்துக் கழற்றினேன். எனது கையை உள்ளால் விட்டு அவளது புல்வெளியை மேய்ந்து கொண்டிருக்கஎனது வாய் அவளது முலைகளில் பால் குடித்துக் கொண்டிருந்தது.\nஅவளது சேட்டை முழுதாகக் கழற்றி அந்த கடற்கரை மணலில் விரித்துவிட்டு அவளை கீழே படுக்கச் சொல்லிவிட்டு வானத்தைப் பார்த்தேன். வானம் கருமையாக இருந்தது. நாங்கள் பிசியாக இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அவள் கீழே சரிந்து கிடந்தாள். நான் அவளின் மேலே எறி படுத்துக் கொண்டு அவளது முலைகளை சூப்பிக் கொண்டே ஒரு கையால் அவளது ஸ்கேட்டுக்குள் விட்டு அவளது முடியை கோதினேன். ‘உங்க சேட்டையும் கழற்றி என் காலுக்கு போடுங்க. உடம்புல மண் ஒட்டுது” என்றாள் மீரா. அவள் மீதெ இருந்த வாறே என் சேட்டை கழற்றி அவளது காலை உயர்த்த சொல்லிவிட்டு அதை கீழே விரித்தேன். மீண்டும் நான் சக்கிங் வேலையை தொடர்ந்தேன். சிறது நேரத்தில் அப்படியே கீழே இறங்கி அவளது கால்களின் இடையில் என் முகத்தை கொண்டு போனேன். அவளது h.ரமாகி மண் ஒட்டிக் கிடந்த ஸ்கேட்டை கழற்றி பக்கத்தில் எறிந்து விட்டு உள்ளே உள்ளதை கவனிக்கத் தொடங்கினேன்.\nஅவள் நான் சொல்லாமலே அவளது காலை நன்றாக விரித்துப் பிடித்தாள். நான் நாக்கை ஒரு தரம் என் உதட்டோடு நக்கிப் பார்த்துவிட்டு அவளது உறுப்பில் வைத்து நக்கினேன். அப்படியே என் உதட்டை அவளது இதழ்களோடு வைத்தபடி மேலும் கீழும் உரசி உரசி அவளை முனக வைத்தேன். என் விரலால் அவளது இதழை விரித்து எனது நாக்கை நன்றாக உள்ளே விட்டு அவளது h.ரமான இதழ்களை நக்கி நக்கி சுவைத்தேன். அவள் அவளது கையை நீட்டி என் பிடரியை பிடித்து என் முகத்தை அவளது உறுப்பில் வைத்துப் பிடித்தவாறு மெதுவாக முனகியபடி நெளிந்து கொண்டிருந்தாள். நான் என் விரல்களால் அவளது உறுப்பின் இரண்டு பக்க சுவர்களையும் உரசியபடியே நடுவில் என் நாக்கை விட்டு நக்கிக் கொண்டிருந்தேன். அவளது கிளிட்டோரிஸ் இன்னும் சூப்பப் படாமல் கிடந்து தவிர்த்துக் கொண்டிருந்தது. என் நாக்கினால் அவள் கிளிட்டை தட்டி தட்டி நக்கி நக்கி எனது வேகத்தை மெதுவாக்கி அவள் படும் பாட்டை மனதாலே ரசித்துக் கொண்டிருந்தேன்.\nஅவளது உறுப்பு சரியாக h.ரமாக இருந்தது. எனது விரல்களாலும் நாக்கினாலுமே அதை உணர முடிந்தது. குமார் இது போதும் என்னால தாங்க முடியல்ல கமோன் பாஸ்டா பாஸ்டா என்று கத்தினாள். அதனால் நான் என் விரலை உள்ளே விட்டு விரைவாக ப+த்தி ப+த்தி எடுத்தேன். அவளது உறுப்பிலிருந்து h.ரம் h.ரமாக வழிந்தது. அதை என் கையை வைத்து மேலும் கீழும் அப்பி அப்பி எடுத்தேன். இனி அய்யாட விளையாட்ட காட்ட வேண்டும் என்று விட்டு என் சோட்சை கழற்றி என் கடப்பாறையை வெளியே கொண்டு வந்தேன். அது ஏற்கனவே கசிந்து கிடந்திருந்தது. அதை கொஞ்சம் ஜூசில் தேய்த்துவிட்டு அதை உள்ளே விட்டு இடித்து இடித்து அவளது குழியை பிழந்தேன். அவள் ஏற்கனவே ஒரு எல்லையை தாண்டிவிட்டாள். அதனால் எனக்கு பெரிய சிரமம் இருக்கவில்லை. ஒரு இரண்டு மூன்று நிமிடத்தில் இரண்டு பேருமே உச்ச நில��யை அடைந்தோம். அன்று ராத்திரி முழுக்க கடற்கரையிலே கிடந்து குளிர் காற்றையும் பாராமல் எங்கள் கனிமூனில் பெஸ்ட் நைட்டை கழித்தோம். நாங்கள் இந்த இடத்துக்கு அடிக்கடி வந்து எங்கள் காதல் ஆசையை நிறைவேற்றுவோம். இங்கே அவ்வளவு சன நடமாட்டம் இல்லை என்பதால் எங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. என்னுடைய வைவ் மீராவோடு அனுபவித்த சொர்க்கமான அனுபவங்களை நேரங்கிடைக்கும் போது உங்களுக்கு எழுதி அனுப்புவேன்.\nஅக்கா, எனக்கு தண்ணி வருது\nஷாலினி மானேஜர் ஓத்தேன் என் பூளுக்கு அடிமை அவள்\nஅக்கா, எனக்கு தண்ணி வருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/04/bit-byte-megabyte-24-04-2013.html", "date_download": "2019-09-20T06:04:53Z", "digest": "sha1:QASMPOZ5RZURUVXWCFDOT3DY63ECEDTK", "length": 14504, "nlines": 158, "source_domain": "www.bloggernanban.com", "title": "பிட்.. பைட்... மெகாபைட்....! (24/04/2013)", "raw_content": "\nHomeபிட் பைட் மெகாபைட்பிட்.. பைட்... மெகாபைட்....\nஇந்த வாரம் (24/04/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய \"பிட்.. பைட்... மெகாபைட்....\nநம்மூரில் \"சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது\" என்று சொற்றொடர் உண்டு. அது போல பேஸ்புக் நிறுவனம் தனது தொழில்போட்டி நிறுவனமான கூகுள் நிறுவனத்தை அதனுடைய தயாரிப்பான ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை வைத்தே வீழ்த்த \"Facebook Home\" என்ற ஆண்ட்ராய்ட் மென்பொருளை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் உங்கள் மொபைலை பேஸ்புக் மொபைலாக மாற்றிக் கொள்ளலாம்.\nமிகுந்த எதிர்பார்ப்புடன் அறிமுகமான இவ்வசதி பல்வேறு எதிர்மறையான கருத்துக்களையே எதிர்கொண்டது. கூகுள் ப்ளே தளத்தில் பயனாளர்கள் இதற்கு கொடுத்த சராசரி மதிப்பு 2.2/5 நட்சத்திரங்கள்.\nFacebook Home-ல் Chat Heads என்னும் வசதியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக். நாம் வேறொரு அப்ளிகேசனில் இருக்கும் போது அதனைவிட்டு வெளியேறாமலேயே பேஸ்புக் நண்பர்களுடன் சாட் செய்யலாம். நமது நண்பர்களின் ப்ரொபைல் படம் வட்டமாக திரையில் தெரியும். அதனை க்ளிக் செய்து சாட் செய்யலாம். முடிந்ததும் மீண்டும் படத்தை க்ளிக் செய்தால் மறைந்துவிடும்.\nஇந்த வசதியை தற்போது ஐஓஸ், ஆண்ட்ராய்ட் Messenger அப்ளிகேசன்களில் கொண்டுவந்துள்ளது பேஸ்புக்.\nGoogle Now - விரைவில் கணினியில்\nஆண்ட்ராய்ட் ஜெல்லிபீனில் அறிமுகப்படுத்தப்பட்ட Google Now வசதி விரைவில் கூகுள் முகப்பு பக்கத்தில் இணைக்கவுள்ளது கூகுள் நிறுவனம். அதும��்டுமின்றி ஆப்பிள் ஐபோன், ஐபேட்களில் பயன்படுத்தவும் ஐஒஎஸ் அப்ளிகேசன் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது.\n50 நாட்டுகளில் கூகுள் மேப் தெருப்பார்வை (Street View)\nகூகுள் மேப்பில் Street View வசதி பற்றி அறிந்திருப்பீர்கள். முக்கிய இடங்களை 360 டிகிரியில் நேரில் பார்ப்பது போன்றே பார்க்கலாம். இதுவரை 48 நாடுகளில் இந்த வசதி இருந்தது. தற்போது Hungary, Lesotho ஆகிய நாடுகளில் இந்த வசதியை கொண்டு வந்தவுடன் அந்த எண்ணிக்கை ஐம்பதை தொட்டுள்ளது.\nஉலகிலுள்ள பல நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் AP என்ற Associated Press செய்தி நிறுவனம் கொடுக்கும் செய்திகளைத் தான் பிரசுரிக்கின்றன. (இல்லையென்றால் நம்முடைய நாளிதழ்களில் உலக செய்திகளை பார்க்க முடியாது). இந்த AP நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு நேற்று ஹேக் செய்யப்பட்டது. அந்த கணக்கு மூலம் \"வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டுவெடிப்பு, ஒபாமா காயம்\" என்று ட்வீட் செய்துள்ளார்கள். தற்போது அந்த ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதைத் தொடர்ந்து ட்விட்டர் தளம் விரைவில் இரண்டடுக்கு பாதுகாப்பு (2 step verification) முறையை கொண்டுவரவுள்ளது.\nFirefox இயங்குதளம் கொண்ட டெவலப்பர்களுக்கான முதல் இரண்டு மொபைல்களை (Keon & Peak) ஸ்பெயின் நிறுவனமான Geeksphone நேற்று விற்பனைக்கு கொண்டு வந்தது. சிலமணி நேரங்களிலேயே அனைத்தும் தீர்ந்துவிட்டது. எத்தனை மொபைல்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.இந்த மொபைல் பொது விற்பனைக்கு வரும் ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது.\nஇந்த வார \"சிரிப்பு\" படம்\nBit Byte Megabyte பிட் பைட் மெகாபைட்\nபல புதிய தகவல்கள் பேஸ்புக் சிங்கத்தை அதன் குகையில் சந்தித்து சூடு பட்டதே, அதை நீங்கள் உபயோகித்துப் பார்தீர்களா, வொர்த்தா\ngoogle voice வசதியைப் பற்றி ஏதாவது பதிவு போட்டிருக்கிறீர்களா\nஎப்படி அதை download செய்வது ,பிறகு எப்படி அதை உபயோகிப்பது போன்ற தகவல்கள் பற்றி கொஞ்சம் விளக்குவீர்களா\nm.google.com/voice என்ற முகவரிக்கு சென்று பாருங்கள்.\nநீங்கள் கொடுத்துள்ள சுட்டிக்கு சென்று பார்க்கிறேன்.\nபல தகவல்களுக்கு நன்றி... ஜோக் செம....\nபகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .\nதகவல்களுக்கு நன்றி... ALSO FOR NUCH ஜோக்\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்க. எப்படி செய்வது உங்கள் சேனல் எது\nஒவ்வொரு வாரமும் சிரிப்பு படம் அருமை.......\nநண்பா எனக்கு ஒரு பெரிய சந்தேகம் ஒரு தளத்திற்கு அட்சென்ஸ் வாங்கி வேறு ஒரு தளத்திற்கு அட்சென்ஸ் உபயோகம் செய்யலாமா\nஎன்னோட பழைய தளத்தில் வாங்கிய அட்சென்ஸ் பாவிபசங்க கட் பண்ணிடாங்க என்ன பண்ணலாம்\nஎனக்கு ஒண்ணுமே புரியவில்லை அட்சென்ஸ் தளம் இங்கிலீஷ் தான் ,,,,(அந்த தளத்தில் உள்ள அட்சென்ஸ் விளம்பரத்தில் நான் தான் அதிகமா கிளிக் செய்தேன் அது ஒரு தவற ,அட்சென்ஸ் கேட்ஜெட் மேல பிளிஸ் விளம்பரம் கிளிக் பண்ணுக என்று எழுதி வைத்தேன் இல்ல அது தவற\nஎதுனால என் தளம் அட்சென்ஸ் கட் பண்ணி இருப்பாங்க ஒண்ணுமே புரியல கொஞ்சம் சொல்லு நண்பா\nஎனக்கு வந்த மெசேஜ் இது தான்\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nகூகுள் வெப்மாஸ்டர் டூல் - அறிமுகம்\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/11667", "date_download": "2019-09-20T05:51:32Z", "digest": "sha1:QN4L25DCOS5IDZSGHFO5ZTPTRDBZZKBP", "length": 9787, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "முதல் டெஸ்ட் ; இந்தியா 318 ; முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது நியுஸிலாந்து | Virakesari.lk", "raw_content": "\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nபல்கலைக்கழக வலைப்பந்தாட்டக் கிண்ணம் யாழுக்கு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபங்காளி கட்சிகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே கலந்துகொண்டது ; சஜித்\nஓரிரு தினங்களில் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கப்படும் ; சஜித்\nசஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் சு.க\nமுதல் டெஸ்ட் ; இந்தியா 318 ; முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது நியுஸிலாந்து\nமுதல் டெஸ்ட் ; இந்தியா 318 ; முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது நியுஸிலாந்து\nஇந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கான முதலாவது டெஸ் போட்டி இந்தியாவின் கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 318 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.\nஇந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ராஹுல் 32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் முரளி விஜய் 65 ஓட்டங்களை பெற்றக்கொண்டார்.\nஅடுத்து களமிறங்கிய புஜாரா 62 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், ஜடேஜா 42 ஓட்டங்களையும், அஸ்வின் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணிக்கு வலு சேர்த்தனர்.\nஇந்நிலையில் பந்து வீச்சில் நியுஸிலாந்து அணி சார்பில் போல்ட் மற்றும் சென்ட்னர் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.\nஇதேவேளை தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள நியுஸிலாந்து அணி 35 ஒட்டங்களக்கு 1 விக்கட்டுகளை இழந்துள்ளது.\nபல்கலைக்கழக வலைப்பந்தாட்டக் கிண்ணம் யாழுக்கு\nபல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற்ற வலைப் பந்தாட்டப் போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை யாழ். பல்க லைக்கழக அணி வென்றது.\n2019-09-20 11:04:51 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் சம்பியன்\nமுறையற்ற பந்து வீச்சுக் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவுக்கு ஓராண்டு காலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.\n2019-09-19 18:32:00 அகில தனஞ்சய கிரிக்கெட் slc\nபச்சைகொடி காட்டியது பாதுகாப்பு அமைச்சு- பாக்கிஸ்தான் செல்வது உறுதி\n7 ஓட்டத்தால் ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய விராட்\nசர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் அரங்கில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\n2019-09-19 12:27:41 விராட் கோலி இந்தியா கிரிக்கெட்\nவெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இந்தியா\nதென்னாப்பிரிக்க அணியை 7 விக்கெட்டுக்களினால் வீழ்த்தி, வெற்றியுடன் தொடரை ஆரம்பித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.\n2019-09-19 10:17:27 இந்தியா தென்னாப்பிரிக்கா மொஹாலி\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nமாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - ஜே.வி.பி.\nதினேஷ் - ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45624", "date_download": "2019-09-20T05:50:41Z", "digest": "sha1:CZGL37LGOQZS4UY3467ORJM2VJ5Z4TCU", "length": 14440, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்பள்ளி அபரிக்கப்பட்டுள்ளதாகக்கோரி காத்தான்குடிய���ல் உண்ணாவிரத போராட்டம் | Virakesari.lk", "raw_content": "\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nபல்கலைக்கழக வலைப்பந்தாட்டக் கிண்ணம் யாழுக்கு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபங்காளி கட்சிகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே கலந்துகொண்டது ; சஜித்\nஓரிரு தினங்களில் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கப்படும் ; சஜித்\nசஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் சு.க\nமுன்பள்ளி அபரிக்கப்பட்டுள்ளதாகக்கோரி காத்தான்குடியில் உண்ணாவிரத போராட்டம்\nமுன்பள்ளி அபரிக்கப்பட்டுள்ளதாகக்கோரி காத்தான்குடியில் உண்ணாவிரத போராட்டம்\nமட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் சிலரினால் தமது முன்பள்ளி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தப்பட்டது. தமது முன்பள்ளிக்குரிய காணி, கட்டிடத்தினைப்பெற்றுக்கொள்ளும் வரையில் போராடும் வகையில் துரோகத்திற்கு எதிரான போராட்டம் என்னும் தலைப்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.\nஇந்த போராட்டத்தில் அஸ்ஸக்றா முன்பள்ளியின் தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nகாத்தான்குடி அஸ்ஸக்றா முன்பள்ளியின் காணி,கட்டிடம் 2014 ஆம் ஆண்டு தம்மிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலையில் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் குறித்த முன்பள்ளியை வேறு இடத்தில் நடாத்திவருவதாக குறித்த முன்பள்ளியின் தலைவர் எம்.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.\nகடந்த 19 வருடமாக குறித்த முன்பள்ளியை நடாத்திவந்த நிலையில் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் அடிவருடிகள், காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உள்ள சிலரின் உதவியுடன் குறித்த காணியையும் கட்டிடத்தினையும் அபகரித்தாகவும் அதனை மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் முடியாமல்போனதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nகுறித்த காணியை மீட்டுத்தருமாறு தாம் காத்தான்குடி பிரதேச செயலகத்திடம் பலமுறை கோரியபோதிலும் அவர்கள் பக்கச்சார்பான முறையிலேயே செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதன்போது அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.\nஇதனடிப்படையில் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு இடையில் குறித்த முன்பள்ளி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுத்தருவதாக வழங்கிய உறுதிமொழியையடுத்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன வெற்றி பெறு­வ­தற்­கான அனைத்து செயற்றிட்­டங்­களும் முழு­மை­ய­டைந்­துள்­ளன. இறுதித் தரு­ணத்தில் சுதந்­திர கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி நிச்­சயம் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைவார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர்\n2019-09-20 11:12:25 ஜனா­தி­பதி தேர்­தல் பாரா­ளு­மன்றம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பில் இருந்துவரும் சந்தேக நபர் ஒருவரையும், பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பில் இருந்து வரும் 2 சந்தேகநபர்களையும் விடுவிப்பதாக தெரிவித்து பணத்தை பெற்றுக்கொண்ட மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-09-20 10:51:19 கப்பம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் easter attack\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கொழும்பு தோட்டத்தின் ஸ்காப்ரோ பகுதியிலுள்ள 28 வீடுகள் அடங்கிய குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n2019-09-20 10:46:13 மஸ்கெலியா பொலிஸ் கொழும்பு\nபொதுக்­கூட்­ட­ணியில் சஜித்தை களம் இறக்­கு­வது குறித்து ஆலோ­சனை : பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலியுறுத்து\nஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை நிய­மிக்க வேண்டும் என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் அவ்­வாறு கள­மி­றங்­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­பட்டால் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்து அதன் வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை போட்­டி­யி­ட­வைப்­பது குறித்து ஆரா­யப்­\nஜனாதிபதியிடம் வாக்குமூலம் பதிவு ; ஜனாதிபதி செயலகம் சென்ற தெரிவுக்குழு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்னர்.\n2019-09-20 10:11:00 தெரிவுக்குழு பாராளுமன்றம் வாக்குமூலம்\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nமாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - ஜே.வி.பி.\nதினேஷ் - ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2012/07/blog-post_25.html", "date_download": "2019-09-20T05:35:55Z", "digest": "sha1:CQWXVEH3XH7H6WCTLZY3ETFRS7FAG7NQ", "length": 85194, "nlines": 684, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: கடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (111)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' குறுநாவல்\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் சிறுகதை\nகுறிப்பு : இக்கதை விருதைமலர் - நடத்தியப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது.\nமனிதனின் இப்போது இருக்கும் குணத்தை சிந்திக்க வைக்கும்\nஉணர்ச்சி பூர்வமானக் கற்பனைக் கதை.\nஇந்த உலகம் அழியபோவதற்கான பல நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. பிரபஞ்சத்தில் அதுவும் சூரிய குடும்பத்தில், அதிசயமான பலவகை உயிரினங்கள் அடங்கிய பூமியில், கதைகளில் ஏன் திரைப்படங்களில் கூட காட்ட முடியாத அளவிற்கு, உண்மையாகவே மனித இனம் அழியும் காட்சிகள், பார்க்கும் திசைகளிலெல்லாம் தென்பட ஆரம்பித்தன. அவையெல்லா���் கற்பனைக்கு எட்டாத ஒன்றே சொல்ல வேண்டும்.\nஅது எவ்வாறென்றால் ஒரு தொலைபேசியில் \"மகனே சீக்கிரம் வீட்டுக்கு திரும்பி...\" என்றபடி பாதியிலே பேச்சுப் பரிமாற்றம் தடைபட்டது. அதற்கு காரணம் அநேகமாக அந்த இடம் தவிடு பொடியாகி சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கும்.\nஉலக நாடுகள் சில, சற்றும் நினைத்துப் பார்க்காதபடி 'போர்' என்கிற போர்வையில் இயற்கைச் சக்திகளை தோற்கடிக்கும்விதமாக மனித சக்திகள் ஒன்றுகூடி, போட்டிபோட்டுக்கொண்டுத் தங்கள் தங்கள் வலிமையினைப் பலவழிகளில் பலதிசைகளில் நிரூபித்துக்கொண்டிருந்தன. அத்தகைய செயல்கள் 'உலக மக்கள் அனைவரையும் அழிவின் பாதைக்கு இழுத்துச் செல்லும் அடையாளம்தான்' என்று யாரும் எண்ணிப்பார்க்கவே இயலாத ஒன்றாக இருந்தது. அதாவது இந்த மனித உலகில் அதிகபட்ச அழிவுகளை ஏற்படுத்தும் சக்திமிக்க ஆயுதங்களைக் கொண்டு ஒருவருக்கொருவர் பலப்பரிட்சை செய்து கொண்டிருந்தனர். மனித உயிர்களை துட்சமாக எண்ணித் தங்கள் செல்வம், மனிதவளம், தகவல் தொழில்நுட்பம், பணம் மற்றும் ஆயுத பலத்தை நிரூபிக்கவும் 'நான்தான் உலகத் தலைவன்' என்ற தனிமனித சுயநலத்தின் உச்சத்தில், அனைத்து மானுட தர்மங்களையும் மீறி, அந்த உலகப் போரானது மனிதர்கள் உட்பட பல உயிரினங்களை எவ்வித வித்தியாசமும் பார்க்காது அழித்துக்கொண்டு இருந்தது.\nஇதர நாடுகளின் கவனம் முழுவதும் அந்த உலகப் போரின் முடிவை நோக்கி எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.\nதொலைக்காட்சி, வானொலி, கணினி , கைபேசி , செய்தித்தாள்கள் போன்ற அனைத்து சாதனங்ளிலும் போரின் கோரத்தை நேரடியாகவும் மற்றும் செய்திதாள்கள் மூலமாகவும் பரபரப்பாக ஒலி, ஒளி வழியாக நேரலையாக செய்திகளைத் தந்து கொண்டிருந்தது.\nஅதோடு நிற்காமல் இதுவரை நடந்த முதல் இரு உலகப் போரின் போது மனித இனங்கள் கொத்து கொத்தாகக் கொல்லப்படுவதை கோப்புக்காட்சியிலிருந்து காட்டிக்கொண்டு இருந்தது. அப்போது பீரங்கிகள், துப்பாக்கிகள், விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுகுண்டுகள் செய்த 'மனித அழிவு' சாகசங்கள் பலவற்றைப் போட்டுக் காட்டிக்கொண்டு இருந்தது. அது உலக மக்களை பயமுறுத்தும்விதமாகவும், உடலை உறையவைக்கும்விதமாகவும் இருந்தது. அழிவிலிருந்து இருமுறை தப்பித்த பூமி, இம்முறையும் தப்பித்துவிடுமா என்கிற கேள்விக்குறி நாட்டுத்தலைவர்களுக��கிடையே இருந்தது.\nஎல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மக்களின் நெஞ்சம் படபடத்துக்கொண்டிருந்தது. அனைவரின் எண்ணங்கள் பலவாறு சிந்தித்தது. நடக்கும் இந்த உலகப் போர் முதல் இரு உலகப் போரைவிடப் பன்மடங்கு மக்கள் இனத்தை அழித்துவிடும் என்கிற அச்சத்தையும் உண்டுபண்ணிக் கொண்டிருந்தது.\nபோர் நடக்கும் நாடுகளைப் பற்றிய 'போர் செய்திகள்' நேரலையாக உலகத்தின் பல நாடுகளுக்குப் பல மொழிகளில் கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் தொலைபேசி மூலம் கதறியபடித் தந்து கொண்டிருந்தது. அதுவும் சில நேரம்தான் நீடித்தது. அதன் பிறகு அனைத்து வழிகளில் நடந்தச் செய்திப் பரிமாற்றங்கள் தானாகத் துண்டித்துக்கொண்டன.\nஇந்த மாதிரி மனத்தை உலுக்கும் சம்பவம் நடந்து கொண்டிருக்க, நாடே அச்செய்திகளை மட்டும் நுண்ணிப்பாக கவனித்துக்கொண்டிருக்க ....\nஅதேவேளையில் யாருமே கணித்திருக்க முடியாதபடி சற்றும் எதிர்பாரதவிதமாக ஒரே நேரத்தில் இயற்கையும், இதுநாள்வரை தனக்குள் அடக்கி வைத்திருந்த தனது அசுரபலத்தை உலக மக்களுக்கு நிரூபித்துக்காட்ட நான்கு திசைகளில் வெவ்வேறு விதத்தில் விசுவரூபம் எடுத்துக் கொண்டிருந்தது.\nகிழக்குதிசை முழுவதும் என்றுமே இல்லாதவாறு பல இடங்களில் மிகப்பெரிய நீரூற்றுபோல் எரிமலைகளாகக் கக்கியபடி அங்குள்ள எல்லாவற்றையும் நாசம் செய்து கொண்டிருந்தது.\nமேற்கு திசையில் பல மீட்டர் உயரமுள்ள இராட்சச அலைகள் தொடர்ச்சியாக எழுந்தபடி நாட்டிற்குள் புகுந்து தாக்கி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சி தந்து கொண்டிருந்தது.\nவடக்கு திசையோ பனி உருகி ஓடுவதும், மீதி இடத்தில் சூறாவளி காற்றுவீசி தனது அழிவு வேலையினைச் சரியாகச் செய்யும்விதமாக அங்கே ஒருவரையும் வாழவிடாது துவசம் செய்து கொண்டிருந்தது.\nவிடுபட்ட தெற்கு திசையில் புயலும், சுனாமி போன்ற பேரலைகளின் தாக்கங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு பல இடங்களை அதன் அகோர பசியினை தீர்த்துக்கொள்ளும் விதமாக மக்களை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தது.\nகிட்டத்தட்ட பூமியின் எல்லாப் பகுதியிலும் அழிவுக்கான அடையாளம் தெரிய தொடங்கியது என்றே சொல்ல வேண்டும்.\nதொலைகாட்சி பெட்டியில் 'முக்கிய செய்திகளுக்குப் 'பதிலாக' அவசர செய்திகள்' மற்றும் 'எச்சரிக்கை செய்திகள்' என்றபடி ஓடிக்கொண்டிருந்தது.\nநாட்டு மக்களுக்கு, உலகத்தின் அனைத்து நாடுகளின் மூலை முடுக்குகள் உட்பட எல்லா பகுதியிலும் அழிவு, அழிவு என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. \"உங்களை நீங்களே காப்பாற்றி…\" என்று அந்த எச்சரிக்கை ஒலியும் அரை குறை பேச்சுடன் 'டொப்' என்ற சப்தத்துடன் அதன் ஆயுள் முடிந்து போயிற்று. காரணம் என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. \"உங்களை நீங்களே காப்பாற்றி…\" என்று அந்த எச்சரிக்கை ஒலியும் அரை குறை பேச்சுடன் 'டொப்' என்ற சப்தத்துடன் அதன் ஆயுள் முடிந்து போயிற்று. காரணம் அந்த பகுதியில் உள்ள அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் போன்ற அனைவரையும் எந்தவித வித்தியாசமும் பாராது எல்லா உயிர் ராசிகளையும் ஒரே நேரத்தில் பூமிக்குள் புதைந்து போகச் செய்தது.\n நாங்க இங்கே நல்லா இருக்கிறோம். அங்கே நீங்க எப்ப...\" சுனாமி போன்ற அலை அந்தக் குரலையும் அடித்துச்சென்றது.\n\"நல்லவேளை இங்கே ஒன்னும் நடக்கலே நாங்க பாதுகாப்பாக இருக்கி...\" பேச்சுவார்த்தை முழுமையாய் பரிமாறிக்கொள்ளும் முன்னே அப்பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தது.\n\"பூமியில் பல பகுதிகள் இயற்கை செய்து கொண்டிருக்கும் அழிவோடு, உலகப் போரான அணு ஆயுதப் போரும் நடைபெற்று வருவதால் நீங்கள்...\" சுழன்று வீசிய சூறாவளி வானொலி நிலையத்தோடு அங்கு இருந்தனவற்றை ஒன்றுவிடாமல் சூறையாடிக் கடலுக்குள் அடித்துச் சென்றது.\nஇடையிலுள்ள நிலப்பகுதியில் அணுகுண்டிலிருந்து வந்த அணுக்கதிர்கள் மக்களையும், தண்ணீரிலுள்ள அனைத்து உயிரினங்களையும் உயிரோடு சமாதிகட்டும் வேலை துரிதமாக செய்து கொண்டிருந்தது.\nநடப்பவை எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால், இயற்கையானது இந்த நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்ததுபோல் முன்பே திட்டமிட்டபடி ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாக நடத்திக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள், அழிந்த கட்டிடங்கள், அனாதையாய் கிடக்கும் செல்வங்கள், யாருமே சீண்டாத, ஆட்களே இல்லாத பெரிய சின்ன கடைகள், பொறுக்க ஆளில்லாத சாலையில் பரவிக் கிடக்கும் தங்கம், வைரம், பணப்பெட்டிகள் என்று உலகத்தில் இதுவரை காணாத செல்வங்கள் ஒன்றாக அனைத்து இடங்களிலும் பார்க்கின்றவாறு இருந்தது. இது நாள் வரை ஒளிந்து கிடந்த, புதையலாகக் காக்கப்பட்டவை எல்லாம் இன்று 'அம்போ' என்று அனாதையாய் கேட்பாரற்றுக் கிடந்தது. ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 600 கோடி மக்களின் வாழ்க்கை இல்லாமல் செய்ததன் அடையாளமாகத் தனது வெற்றியை மெல்லிய காற்று மூலம் இறந்த மக்களைப் பார்த்துக் கொண்டே பறைசாற்றி வலம் வந்துகொண்டிருந்தது. மருந்திற்காவது ஒரு உயிராவது பிழைத்திருக்கின்றதா என்று வேவு பார்க்க வந்தது சூரியக் கதிர்கள்.\n\"பூமியாவது அழிவதாவது, வேறு வேலை இருந்தால் பாருங்கள்\"என்று ஆணித்தரமாய் இருந்தவர்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். இதுநாள் வரை பிரபஞ்சத்தின் அதிசய படைப்பு பூமியைக இருந்தது. அந்த பூமியின் அதிய படைப்புக்கு கண்ணடி பட்டதற்குப் பரிகாரமாய் அழிவு வேலைகள் கட்சிதமாக நடந்து முடிந்தது.\nஇத்தனையும் நடந்த பின்னரும் அந்த அசுர அழிவையும் தாண்டி ஏதோ ஒரு மூலையில் முக்கல் முனகல் சத்தம் ... \"ஐ.... ய்..யோ ... அப் ...பா ...\" என்று உடல் சோர்வில், பசி மயக்கத்தால்வரும் சப்தம் கேட்டது. சற்று நெருங்கியபோது அவன் ஒரு இளைஞன் உயிர் கொண்ட சிலை. அழிவின் சத்தி தவறுதலாக ஒரு உயிரை விட்டுவைத்தது போலும். சற்றே எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான். தட்டுத் தடுமாறி அங்கும் இங்கும் பார்த்தவன் காய்கனிகளை பார்த்தவுடன் ஓடினான் அதனை நோக்கி. ஒரு வழியாக பசியாறிய பின்னரே, தான் இருக்கும் நிலைமையினைச் சிந்திக்க ஆரம்பித்தான். அவனைச் சுற்றி ஆள் அரவமில்லை. ஒருவிதபயம் தொற்றிக்கொண்டது. மற்றவர்கள் எங்கே உயிர் கொண்ட சிலை. அழிவின் சத்தி தவறுதலாக ஒரு உயிரை விட்டுவைத்தது போலும். சற்றே எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான். தட்டுத் தடுமாறி அங்கும் இங்கும் பார்த்தவன் காய்கனிகளை பார்த்தவுடன் ஓடினான் அதனை நோக்கி. ஒரு வழியாக பசியாறிய பின்னரே, தான் இருக்கும் நிலைமையினைச் சிந்திக்க ஆரம்பித்தான். அவனைச் சுற்றி ஆள் அரவமில்லை. ஒருவிதபயம் தொற்றிக்கொண்டது. மற்றவர்கள் எங்கே என்ன ஆனார்கள் தேடி நடந்தான் ... நடந்தான். கண்ணுக்கு எட்டியவரை யாருமில்லை 'அப்போ நான் மட்டுமா.., உயிருடன் .. 'அப்போ நான் மட்டுமா.., உயிருடன் .. இந்த உலகில்..' என்று தனக்குள் பேசியவாறு விடை காண அலைந்தான். தினமும் உண்பது, உறங்குவது, அலைவது என்றபடி நாட்கள் பல கழிந்தன. போக போக நம்பிக்கை இழந்தான். ஆனாலும் ஒரு மூலையில் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் அவன் பயணத்தைத் தொடர்ந்தான்.\nவீண் போகவில்லை. அவன் எண்ணம்.\nஒரு நாள், தூரத்தில் அ..தோ ...ஒ ...ரு ...உருவம் அசைவது தெரிந்தது. அவன் மனதில் நம்பிக்கை ஒளி பிரகாசமானது. நெருங்க நெருங்க உருவம் சற்று தெளிவாக தெரிந்தது. அந்த உருவமோ இவனைக் கவனித்ததாக தெரியவில்லை. நீளமானத் தலைமுடி, நளினமான நடை, தளர்ந்த உடல் அதனை நோக்கி ஓடினான். அன்னநடை நடந்த உருவம் திடீரென்று கீழே சரிந்தது. சற்று அதிர்ச்சி அடைந்தவன் சுதாரித்துக் கொண்டு அதை நோக்கி ஓடினான். மிகவும் கிட்டவே நெருங்கி விட்டான். ஒரு நிமிடம் உத்து பார்த்தவன் மகிழ்ச்சியின் எல்லையை அடைந்தான். அது, அவள் ஒரு பெண் அதனை நோக்கி ஓடினான். அன்னநடை நடந்த உருவம் திடீரென்று கீழே சரிந்தது. சற்று அதிர்ச்சி அடைந்தவன் சுதாரித்துக் கொண்டு அதை நோக்கி ஓடினான். மிகவும் கிட்டவே நெருங்கி விட்டான். ஒரு நிமிடம் உத்து பார்த்தவன் மகிழ்ச்சியின் எல்லையை அடைந்தான். அது, அவள் ஒரு பெண் 'இவளும் என்னைப் போலவே தப்பித்தவளாகத்தான் இருப்பாள் 'இவளும் என்னைப் போலவே தப்பித்தவளாகத்தான் இருப்பாள்' என்பதை உறுதி செய்து கொண்டான்.\n'ஒரு வேளை இவளும் என்னைப் போல, இங்கு உயிரோடு யாராவது இருக்கிறார்களா என்று தேடி அலைந்து, கடைசியில் யாரும் இல்லாததால், தான் உயிரோடு இருந்து எவ்வித பலனும் இல்லை என எண்ணி ... தன் உயிரை மாய்த்துக் கொள்ள.... ஒ ..... அப்படி இருக்கவே கூடாது' என்று துடித்தான்.\nஅவனுக்கு உதவிடும் ஆருயிர்மருந்து இவள்தான் என்று உறுதியோடு நம்பினான். அவளை எந்த நிலையிலும் இழந்துவிடக்கூடாது என்று நினைத்தவன் அவனுக்குத்தெரிந்த மருத்துவத்தை அவளுக்குக் கொடுக்கத் தொடங்கினான். அவளின் நாடி துடிப்பு இயல்பாக இருந்தாலும், இவனின் நாடி துடிப்பு அதிக வேகத்தில் துடித்தது. ஒருவழியாக இதயத்துடிப்பு இருப்பதை உறுதி செய்த பின்பே இவனின் நாடி சீரானது. சற்றும் தாமதிக்காமல் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாரானான்.\nஉதடு வறண்டிருந்தது. உடல் சுண்டியிருந்தது. அதற்கு காரணம், தண்ணீர் தாகம், பசி என ஊகித்தவாறு இரண்டையும் கொண்டு வந்தவன், முதலில் முகத்தில் தண்ணீரைத் தெளித்தான். உடல் அசைந்தது. வாயில் தண்ணீர் ஊற்றினான். முதலில் தண்ணீர் வெளியே கொட்டியது. அதன்பின் சிறிது சிறிதாக தண்ணீரையும் உணவையும் விழுங்கினாள். அப்போதுதான் அவனுக்கு உயிரே வந்தது. அப்போது யார் இவள் எங்கிருந்து வந்திருப்பாள் போன்ற கேள்விகளை அவனேக் கேட்டுக்கொண்டான்.\nசற்று கண்களை திறந்து பார்த்தவள், அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் கண்கள் விரிந்தன. உடம்பு சுறுசுறுப்பானது. சற்று எழுந்து உட்கார்ந்தாள். ஆனால் பேசுவதற்கு தெம்பு இல்லாமல் மௌனமாக இருந்தாள். கட்டாயம் அப்போது அவள் எண்ணத்தில் அழிவுநேர கூச்சல்கள், அலறல்கள், கோரக்காட்சிகள் ஒரு முறை வந்துபோயிருக்கும்.\nமீண்டும் அமைதி காத்தாள். அவன் எண்ணம் போன்றே அவளுக்கும் இருந்தது.\nஅன்பு காட்ட, ஆதரவு கொடுக்க, உதவி செய்திட ஒரு உயிராவது இருக்கின்றதே என்று இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவனின் எல்லா உதவிகளையும் புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள். மீண்டும் மௌனம். இவனுக்காக அவள். அவளுக்காக இவள் என்கிற சூழ்நிலையே அவர்களிடத்தில் நிலவியது.\nபகல் இரவுகள் பல கடந்தன. மெல்ல மெல்ல பேச ஆரம்பித்தாள். அவள் தொடர்ந்தாள். \"எனக்கு தெரிந்தவரை நாம் இருவரும்தான் உலகில் உயிரோடு இருக்கிறோம் போலத் தெரியுது\n\"எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது\" என்றான்.\n\"இனி நாடு என்பது ஏதுமில்லை, இந்த உலகமே நமதுதான்\" என்றாள்.\nஇந்த பேச்சு நீண்டது. சட்டென்று \"அப்படியானால் நாம் மற்றோரு 'ஆதாம், ஏவாள்' அப்படித்தானே \" என்றாள்.\n\"அ ....... ஆமாம் \" என்றபோது இருவரும் மகிழ்ச்சியில் மிதந்தனர்.\n\"நமக்கு மீண்டும் ஒரு புது உலகம் படைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கு. இனி நம் பெயர்களும் அந்த 'ஆதாம், ஏவாள்' போல நிலைத்து நிற்கும். இனி நாம்தான் இப்புதிய உலகைப் படைக்கப்போகும் தாய், தந்தை\" என்று நினைக்க நினைக்க அவர்களுக்குப் பெருமையாய் இருந்தது.\n\"இந்த புது உலகத்தைப் படைக்கும் பெரிய பொறுப்பு நம்மிடம் இப்போது உள்ளது. இனி நம் பரம்பரையினர் உலகத்தை ஆள்வார்கள்\" அவனின் பேச்சு மகிழ்ச்சியைத் தந்தாலும் உடனே மௌனத்தில் ஆழ்தியது.\n\"நாம் மற்றோரு ஆதாம் ஏவாள் ஆனால் ஒரு உலகம் வாழ்ந்து அழிவை பார்த்தவர்கள். எதனாலே அழிந்தது ஆனால் ஒரு உலகம் வாழ்ந்து அழிவை பார்த்தவர்கள். எதனாலே அழிந்தது பொறாமை, போட்டி, கோபம், தீய எண்ணங்கள், பேராசை என்பது என்று நம் இருவருக்கும் நன்றாகத் தெரியும்.\" வாதங்கள் காரசாரமாக நிகழ்ந்தன.\n\"உனக்கு புதிய உலகம் படைக்க விருப்பம்தானே\" அவளிடத்தில் கேள்வியை எழுப்பினான்.\nமௌனம், யோசனை. மீண்டும் ம���னம்.. யோசனை. சட்டென்று \"எனக்கு துளிகூட விருப்பமில்லை\" என்ற ஒரு குண்டைத் தூக்கி போட்டாள். அவனின் மகிழ்ச்சியான எண்ணம் இடி தாக்கியதுபோல் சுருண்டது. அவனின் கற்பனை உலகம் மெய்யாக உருவாக ஆரம்பிப்பதற்குள் அழிந்ததுபோல உணர்ந்தான்.\n இந்த திடீர் மனமாற்றம்\" என்ற பல கேள்விகளை அடுக்கினான்.\n\"ஆம். ஆசையோடு நாம் சந்ததியினரை படைப்போம். அவர்கள் முதலில் பாசமாகத்தான் இருப்பார்கள். பிறகு பாசம் மோசம் செய்யும். ஏமாற்றும். குறிப்பாக பெண் இனத்தை பாடாய்ப்படுத்தும். உறவுகள் பெருகப் பெருக ஒருவருக்கொருவர் போட்டி, பொறமையில் ஆரம்பித்து பின்னர் சண்டையாய் வளரும். இப்போதுள்ள இந்த உலகம் மாதிரிப் பல நாடுகளாய் மாறி அவர்களுக்குள் மீண்டும் 'நான்தான் பெரியவன், நான்தான் பெரியவன்' என்கிறப் போட்டியாகமாறும். \"கடைசியில் ஒருநாள் இப்போது நடந்ததுபோல் வெகுசீக்கிரமே நாம் படைத்த புது உலகம் அழிந்துபோகும். அந்த காட்சிகள் என் கண்ணுக்குள் தெரிகிறது. அந்த அழிவுக்கு நாமே காரணமாக இருக்கவேண்டுமா\n\"அதற்காக இந்த அற்புத உலகத்தை நாமே அழிக்கலாமா இந்த நல்ல வாய்ப்பு யாருக்கும் இனி கிட்டாது. உன் முடிவை மாற்றிக்கொணடால் இந்த உலகம் படைக்கப்பட்டதன் பலனை நாம் கொடுக்கலாம்\" என்ற அவனின் தேனினும் இனிய வார்த்தைகள் அவளை சமாதானப்படுத்திச் சம்மதிக்க வைத்தது.\n\"இனி நாம் இருவரும் புதிய உலகத்திற்கு அடியெடுத்துவைக்கும் புண்ணியவான்களாக மாறுவோம். புனிதமான மறு உலகப்பயணத்திற்கு ஆயுத்தமாவோம்\"\n\"நீ சொல்வது சரிதான். இன்றைய நமது சுகம், மகிழ்ச்சி நாளை மலரும் நாட்களிலும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நாம் நினைத்தபடி புது உலகம் கட்டாயமாக இருக்கும். ஒருவருக்கொருவர் அன்பாகப் பாசமாக உதவியாக நடந்து கொள்வார்கள் என்பது உண்மையில் நடக்கும். நமது பரம்பரை அணுக்களிலிருந்து வரும் மனிதன் அதிசக்தி படைத்த மனிதனாகவே இருப்பான். அவனின் எண்ணங்கள் ஆரம்பத்திலுருந்தே போட்டி பொறாமை விதைகளை அழித்திடவேண்டும். ஆன்மீகப்பாதைக்கு வித்திடவேண்டும்\" படபடவென்று கொட்டித் தீர்த்துவிட்டான்.\nஇருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.\n\"சரி. நாம் இந்த உலகுக்கு கடைசி ஆதாம் ஏவாளாக இருப்பதை விட மற்றோரு புது ஆதாம் ஏவாளாக இருப்போம். தொடங்கியது எப்படியோ அப்படியே மீண்டும் தொடங்கிட��வோம். நம் அணுக்களில் கலந்திருக்கும் தந்திரம் மற்றும் ஏமாற்றும் குணம் நாம் உருவாக்கும் மனிதனுக்கு இருக்கக் கூடாது. அதனால்.... \n\"உலகில் அன்பே உருவான மனித இனம் பெருக இன்றிலிருந்து பாடுபடுவோம்\" என்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருத்தபோது இருவர் உடலில் இனம்புரியாத மாற்றங்கள் நடக்க ஆரம்பித்தது. உடல் சோர்ந்து, வாடி வதங்கி ஓரடிகூட எடுத்துவைக்க முடியாமல் இருவரும் தரையில் துவண்டுவிழ ஆரம்பித்தனர். தோல்கள் சுருங்கின. உடல் முழுவதும் சூடுபரவ ஆரம்பித்தனர்.\n ஒருவேளை அணுகதிர் வீச்சு உடலில் .. உடலில்\"\n\"ஆமா, எனக்கும் அப்படித்தான் தோன்றுது. அப்போ நமது எண்ணம்.. அந்த புது உலகம் .. புது மனிதர்கள் ..\"\n\"அதுவும் இந்த அழிவில் அழிந்துவிட்டது என்றே நினைக்கிறேன்\"\n\"அப்போ நாம உயிர்வாழ மாட்டோமா\n\" இந்த உலகுக்கு மற்றோரு புது ஆதாம் ஏவாளாக இல்லாம கடைசி ஆதாம் ஏவாளாக இருந்து உலகைவிட்டுப் போகிறோம்.. மகிழ்ச்சியாக..\"\nLabels: கடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் த��றமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வ���ி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் ப���ராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்க��ரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nலாபம் தரும் நல்ல தொழில் மற்றும் யோசனைகள் - தங்க நக...\nலாபம் தரும் நல்ல தொழில் மற்றும் யோசனைகள் - பாஸ்ட்...\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங் - லாபம் தரும்...\nஆழ்நிலை தியானம் - சர்வரோக நிவாரணி மற்றும் வாழ்கையி...\nஅதி வேக சமையல் - விஞ்ஞான விளக்கங்களுடன் மற்றும் ப...\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - ப...\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகாம்பை தேடும் பூக்கள் - கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி (5...\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை - கவிதை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல் - கவிதை\nஉள்விதி மனிதன்- பாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள்விதி ...\nபாரதி விரும்பிய புதுமை பெண் - கவிதை - மதுரை கங்காத...\n - விழிப்புணர்வு கவிதை - மதுரை கங்காதரன்...\n'புயல் சின்னம்' - சிரிப்பு கொத்து - மதுரை கங்காதர...\n'மனசு' பலவிதம் - கவிதை மதுரை கங்காதரன்\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை - மதுர...\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான். - நீங்களும் லட்...\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி ...\nபாரதியின் புது கவிதை ஜோதி - மதுரை கங்காதரன்\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும் அனுபவ வாழ்கை...\nஒற்றையர் ரம்மி சீட்டு ஆட்டம் - SOLO RUMMY WITH PL...\n1 முதல் 9 வரை பாயிண்ட் டூ பாயிண்ட் புதிய வி...\nரம்மி சீட்டு கிறுக்கு சீட்டு புதிய விளையாட்டு RUM...\nஎல். ஐ . சி பாதுகாப்பு பெட்டக வசதி செய்து தருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilislamicvision.blogspot.com/2011/12/", "date_download": "2019-09-20T06:04:16Z", "digest": "sha1:25Z6O7Z42WY4EUADCELKTZZNYAMTD3U3", "length": 23877, "nlines": 196, "source_domain": "tamilislamicvision.blogspot.com", "title": "islamicvision: December 2011", "raw_content": "\nபள்ளி சீருடைகளை மாற்ற வேண்டும்.\nஒரு கருவின் மௌன அழைப்பு\nவன்முறை கற்றுத்தரும் கார்ட்டூன் தொடர்கள்\nஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்\nஜனவரி 1, 2011 (2012)...ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்...இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா... இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.\nஅல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்\nநமது சமுதாய இளைஞர்கள் I.A.S படிப்பு என்றாலே \"எட்டா கனியாக\" நினைத்து மனதளவில் அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும், MLA, MP, அமைச்சர், பிரதம அமைச்சர் போன்றோர்களாலும்\nஇனிய மார்க்கத்தை தழுவிய- Actress Queenie Padilla (ஹதிஜா)-Video\nமானிடனுக்கு அவனது உள்ளத்தில் நேர்வழியை காட்டிட கால அவகாசம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. சமீபத்தில் பிலிப்பைன்ஸில் பிரபலமாக அறியப்பட்ட குயினி படில்லா என்ற தாரகை தற்போது ஹதிஜாவாக தனது பெயரோடு தன்னையும் மாற்றிக் கொண்டு இனிய மார்க்கமான இஸ்லாத்திற்குள் ஐக்கியமாகியிருக்கிரார் - அல்ஹம்துலில்லாஹ்.\nகோயிலைத் திறக்க உத்தரவிட்ட பாகிஸ்தான் நீதி மன்றம் :\nநமது அண்டை நாடான பாகிஸ்தான், 'இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் பாகிஸ்தான் 'என்று அழைக்கப்படுவதால், அந்த நாட்டின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டிருப்பதால் பாகிஸ்தான் ஏதோ இஸ்லாமிய நாடு போன்றும், அங்கே இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது என்பது போன்றும் கற்பனை செய்துகொண்டு அந்த நாட்டை இஸ்லாமியத் தீவிரவாத நாடாகக் காட்டுவதில்\nபத்தாம் நாள் போராட்டம், பதினொன்றாம் நாள் போராட்டம், பனிரெண்டாம் நாள் போராட்டம் என ஒவ்வொரு நாளும் முழுப்பக்க படங்களோடும், ஒவ்வொரு பக்கத்திலும் எதாவது தாக்குதல் செய்திகளுமாய் தினகரன் பத்திரிகை வெறிபிடித்து வருகிறது. டயர் எரித்தாலும் செய்தி. உம்மன் சாண்டியை எரித்தாலும் செய்தி. கேரள எல்லையில் கூட்டம் சென்றாலும் செய்தி. தனியாய் நின்றாலும் செய்தி. கேரள மக்களுக்குச் சொந்தமான கடைகளை அடித்து நொறுக்கினாலும் செய்தி.\nகேரளா மற்றும் மத்திய அரசை கண்டித்து SDPI நடத்திய தர்ணா\nபெரியகுளம்:முல்லை பெரியாறு விவகாரத்தில் தேவையற்ற பிரச்சனையை உருவாக்கி அடாவடியில் ஈடுபட்டு வரும் கேரள அரசை கண்டித்தும், மௌனம் காத்து இரு மாநில மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தியும்,\nசட்டபேரவையில் மமக தலைவர் ஆற்றிய உரை\nதமிழக சட்டப்பேரவையில் 15.12.2011 அன்று முல்லைப் பெரியாறு தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அரசு கொண்டு வந்த தீர்மானம் மீதான விவாதத்தில் பங்குக் கொண்டு பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆற்றிய உரை:\n‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி :\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேரள மாநிலக் கிளையின் அடுத்த முயற்சியாக தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்பட உள்ளது.\n‘மீடியா ஒன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் தொடங்க உள்ளது.\nதமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்\n‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’\nகேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது\nநீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்தி்லிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.\nகேன்சர் பற்றி ஜான்ஸ்ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:\n1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது,\nநவ., 15ம் தேதி, ராமநாதபுரத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான முகாமில், ஊனமுற்றவர்கள் ஒவ்வொருவராக வந்து, தங்களது குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் சொல்லிக் கொண்டு இருந்தனர். அப்போது, பள்ளி சீரூடை அணிந்த மாணவி ஒருவர், மெதுவாக வந்து, அதிகாரிகளை பார்த்து அழுதபடி கையெடுத்து கும்பிட்டார்.\nஅந்த மாணவி கும்பிடுவதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி\nகாரணம், மாணவியின் வலது கை முழங்கையுடன் துண்டிக்கப் பட்டு இருந்தது \"வா தாயி...' என்று உட்கார வைத்து, \"உனக்கு என்னம்மா வேணும்...' என்றதும், பொங்கி வந்த கண்ணீரை, தன் முழுமையற்ற கையால் துடைத்துக் கொண்டும், கேவிக் கொண்டும் அந்த மாணவி பேசலானார்...\nகண்ணாடிகள் கவனம். = M அப்துல் ரஹ்மான் M.P.\nநமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது.\nதினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர்.\nபர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்\nபெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர்’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.\nTMMK- பாபரி மஸ்ஜித் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபாபரி மஸ்ஜித் 19 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்- TMMK சார்பில் சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குக் கொண்டனர்.\nசென்னையில் சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்ல���ம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அவர் அப்போது பேசியதாவது-\nஇடதுசாரிகள் இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்\nஉலகில் மாறி வரும் சூழ்நிலைகளிலிருந்து அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக்கொண்ட இஸ்லாமிய இயக்கங்களுடன் ஒத்துழைக்க இடதுசாரிகளும் ஜனநாயக அமைப்புகளும் தயாராக வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேரள மாநிலத் தலைவர் டி.ஆரிஃப் அலீ வேண்டுகோள் விடுத்துள்ளார். அரபு நாடுகளில் நிகழ்ந்து வரும் மக்கள் புரட்சியில் இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து அங்குள்ள இடதுசாரி அமைப்புகள் செயல்பட்டன. இந்த முன்மாதிரி இந்தியாவைப் பொறுத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அதற்கு அவர்கள் தயாராக வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி எதிர்பார்க்கின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஏ.சி. அகார் முஹம்மத் (7)\nK.V.S ஹபீப் முஹம்மது (1)\nபாபரி மஸ்ஜித் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமமக தலைவர் ஆற்றிய உரை\nஅல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்\nகோயிலைத் திறக்க உத்தரவிட்ட பாகிஸ்தான் நீதி மன்றம் ...\nகேரளா மற்றும் மத்திய அரசை கண்டித்து SDPI நடத்திய த...\nசட்டபேரவையில் மமக தலைவர் ஆற்றிய உரை\n‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி :\nதமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்\nகேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது\nகண்ணாடிகள் கவனம். = M அப்துல் ரஹ்மான் M.P.\nதினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்\nபர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்\nTMMK- பாபரி மஸ்ஜித் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஇடதுசாரிகள் இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து செயல்பட...\nகடையநல்லூர் பெண்களின் மெளனப் புரட்சி\nதமிழ் சினிமாவும்; சில துப்பாக்கிகளும்\nரிஸானாவின் இறுதி நேரத்தில் ரிஸானாவுடன் :\nபட்ஜெட் தொடர்பான விவாதத்தில் மமக உறுப்பினர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரை.\nதினமும் குர்ஆன், நபிமொழி, கல்வி, மற்றும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் மொபைலில் காணலாம்.\n7300+ உறுப்பினர்களை கொண்ட இந்த SMS குரூப்பில் நீங்களும் இணைவீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=71", "date_download": "2019-09-20T05:52:05Z", "digest": "sha1:IIBIM5MCMEEKW3SKVU7Q7LP6AJ2YSMLR", "length": 11601, "nlines": 669, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nதிருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியின் தாய்மாமாவான சுப்பா ரெட்டி நியமனம்\nதிருப்பதி தேவஸ்தனத்தின் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர...\nதிருமணம் செய்வதாக 9 பெண்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த காதல் மன்னன் கைது பரபரப்பு தகவல்\nதிருவண்ணாமலை செல்வ விநாயகர் நகரை சேர்ந்தவர் சக்ரவர்த்தி (வயது 34). இவர், பெயருக்கு ஏற்றாற் போல பெண்களை திருமணம் செய்வதாக...\n60 வயது கடந்த நிலையில் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு\nநாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் நேற்று முன்தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றும்போது, விவசாயிகள் 60 வயது கடந்த நிலையி...\nமோடியை 2019 ஆம் ஆண்டின் உலகின் மிக சக்திவாய்ந்த நபராக பிரிட்டிஷ் ஹெரால்டு தேர்வு\nபிரிட்டிஷ் ஹெரால்டு நடத்திய வாக்கெடுப்பில் 25க்கும் மேற்பட்ட முக்கிய மற்றும் பிரபலமான நபர்கள் சேர்க்கப்பட்டனர். அதில் விளா...\nகடும் அமளி, எதிர்ப்புகளுக்கிடையே முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் தாக்கல்\nஇஸ்லாமிய பெண்களை மூன்று முறை தலாக் என்று மட்டும் கூறி விவகாரத்து செய்யும் முறை இருந்து வந்தது. இது பெண்களின் உரிமைகளுக்கு ...\nகலிண்டி கஞ்ச் பகுதியில் பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nதலைநகர் டெல்லியின் கலிண்டி கஞ்ச் பகுதியில் பர்னிச்சர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த மார்க்கெட்டில் இன்று அதிகாலை 5.5...\nவறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதியாக வழங்க வேண்டும்\nடெல்லியில் நிதியமைச்சர்கள் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அம...\nவிஜயகாந்தின் சொத்துகளை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு\nவிஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி, சாலிகிராமம் வீடு ஆகியவை ஏலத்தில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.5,52,73,825 க...\nஇளம்பெண்ணை தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மரணம்\nநுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்டதை போல சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில், தேன்மொழி என்ற...\nதமிழகத்துக்கு தண்ணீர் தர முன்வந்த கேரளா\nதமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் சுற்றி திரியும் அவலமும் ஏற்பட்டு...\nகடை உரிமையாளரின் கவனத்தை திசைத்திருப்பி, நகை திருடிய இரண்டு பெண்கள்\nசென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த தருண் குமார், அதே பகுதியில் எஸ்எம் ஜூவல்லரி என்ற நகை ...\nதெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜனதாவில் சேர வாய்ப்பு உள்ளது என தகவல்\n2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையில...\nகொல்கத்தா அருகே இருதரப்பு இடையே மோதல் இருவர் உயிரிழப்பு மம்தா பானர்ஜி அவசரக் கூட்டம்\nமேற்கு வங்காளத்தில் நாடாளுமன்றத் தேர்தலின் போது தொடங்கிய வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா அருகே...\n9-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் தொடங்கியது.\nடெல்லியில் 9-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர...\nகால்வாயில் வேன் கவிழ்ந்து விபத்து 7 குழந்தைகள் பலியாகி இருக்கலாம் என தகவல்\nஉத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே பத்வா கேதா கிராமத்தைச் சேர்ந்த 29 பேர் வேனில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்ட...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-09-20T06:01:09Z", "digest": "sha1:JKJP3FZVOTHDIBYEKNFHQGRLVSF5UHT4", "length": 10372, "nlines": 84, "source_domain": "www.mawsitoa.com", "title": "தமிழகம் முழுவதும் இன்று மழை எப்படி?- தமிழ்நாடு வெதர்மேனின் கணிப்பு - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nதமிழகம் முழுவதும் இன்று மழை எப்படி- தமிழ்நாடு வெதர்மேனின் கணிப்பு\nதமிழகம் முழுவதும் இன்று மழை எப்படி- தமிழ்நாடு வெதர்மேனின் கணிப்பு\nபடம் உதவி: தமிழ்நாடு வெதர்மேனின் ஃபேஸ்புக் பதிவு\nவங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஒக்கி புயலால் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 1-ம் தேதி) மழை நிலவரம் எப்படி இருக்கும் என்ப���ு குறித்து வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் கணித்துக் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்(https://www.facebook.com/tamilnaduweatherman/) கூறியிருப்பதாவது:\nஒக்கி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. தூத்துக்குடி, நெல்லையிலும் ஒரு முறை மழை வெளுத்துவாங்கும். அதன் பின்னர் இந்த மூன்று மாவட்டங்களிலுமே மழை படிப்படியாக குறையும். அநேகமாக இன்று பகலில் இந்த மூன்று மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.\nமேற்கு மாவட்டங்களைப் பொறுத்தவரை திண்டுக்கல், தேனியில் நல்ல மழை வாய்ப்பு இருக்கிறது. தேனியில் பெரியார் பகுதியில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.\nபாபநாசம், மணிமுத்தாறு, கொடையாறு, மாஞ்சோலை பகுதிகளில் மிகமிக கனமழை பெய்யலாம்.\nஒக்கி புயல் லட்சத்தீவுகள் நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் வேறொரு திசை நோக்கி நகர்வதால் காரைக்கால், கடலூர் பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்பிருக்கிறது. திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற உள்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.\nசென்னையில் விரைவில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. விட்டுவிட்டு மழை பெய்யும். சில நேரங்களில் வெயில்கூட அடிக்கலாம். காற்றின் நகர்வைப் பொருத்தே மழை வாய்ப்பு இருக்கும்.\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ��ருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\n3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம் October 1, 2018\nதினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் October 1, 2018\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=508", "date_download": "2019-09-20T05:59:28Z", "digest": "sha1:65WYKBIILVHIU7B2HPE233IK5JEI7ZZC", "length": 3474, "nlines": 101, "source_domain": "www.shruti.tv", "title": "Ajith in Shooting Spot New Pic - shruti.tv", "raw_content": "\nஎன்னை அறிந்தால் படப்பிடிப்பு தளத்தில் அஜீத், A.M. ரத்னம் அவர்களின் மகன் ஜோதிகிருஷ்ணா, மற்றும் அருண்விஜய்.\nதாராவி பாணியிலான நடனத்தை ஆடிய இஷான்\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\nசுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு.\n8வருட இடைவெளிக்கு பிறகு மௌனகுரு இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவின���் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/24/33163/", "date_download": "2019-09-20T06:26:01Z", "digest": "sha1:QJ2PLVJJ33BIMAWY2MXFRJHAY6V5L2E5", "length": 9793, "nlines": 355, "source_domain": "educationtn.com", "title": "🎢🎠⛺📺🕰 *DAILY ONE TLM ஆ முதல் ஔ வரை எழுத்து சக்கரங்கள் - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n🎢🎠⛺📺🕰 *DAILY ONE TLM ஆ முதல் ஔ வரை எழுத்து சக்கரங்கள்\nPrevious articleகாய்ச்சல் இருக்கும்போது செய்யக்கூடாதவை என்ன தெரியுமா….\nDAILY ONE TLM* *தமிழ் பழமொழிகள்*\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்.\nபள்ளிக் கல்வித் துறை – NEET மற்றும் JEE போட்டித் தேர்வுகள் மற்றும் திறன்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2019 – 2020.\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்.\nபள்ளிக் கல்வித் துறை – NEET மற்றும் JEE போட்டித் தேர்வுகள் மற்றும் திறன்...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n+2 கணக்குப்பதிவியல் புத்தக வினா விடைத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/3012-fix-engine-engine-error.html", "date_download": "2019-09-20T06:11:29Z", "digest": "sha1:Z5UFM55BNUWF3GRWEJYNLCLLESJORDM3", "length": 10952, "nlines": 101, "source_domain": "ta.termotools.com", "title": "BUILD DATE: ENGINE.DLL ஐ கண்டுபிடிக்க முடியவில்லை - டிஎல்எல் - 2019", "raw_content": "\nஎன்ஜின் எஞ்சின் பிழை சரி செய்யப்பட்டது\nநீங்கள் Ubisoft பிரஞ்சு விளையாட்டு உருவாக்குபவர் இருந்து uPlay சேவையை தீவிரமாக பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் uplay_r1_loader.dll தொகுதிக்கு தொடர்புடைய ஒரு பிழையை எதிர்கொள்ளலாம். இந்த நூலகம் கடையில் uPlay ஒரு கூறு, மிக முக்கியமான வைரஸ் அல்லது பயனர் நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் தோல்விகள். UPlay சேவையை ஆதரிக்கும் Windows இன் அனைத்து பதிப்புகளிலும் இந்த சிக்கல் ஏற்படுகிறது.\nUplay_r1_loader.dll இல் பிழை இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nபிரச்சனைக்கான தீர்வுகள் தோல்விக்குரிய காரணத்தை சரியாகச் சார்ந்தது. வைரஸ் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தால், இந்த கோப்பு தனிமைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். நூலகம் அதே இடத்தில் மீட்டமைக்கப்பட வேண்டும், சிக்கல்களை தவிர்க்க, uplay_r1_loader.dll விதிவிலக்குகளுக்கு சேர்க்கவும்.\nமேலும் வாசிக்க: வைரஸ் விதிவிலக்குகளுக்கு ஒரு பொருளை எவ்வாறு சேர்ப்பது\nஆனால் நூலகம் சேதமடைந்திருந்தால் அல்லது முற்றிலும் காணாமல் போயிருந்தால், அது தனியே பதிவிறக்கம் செய்யப்பட்டு நிறுவப்பட வேண்டும். இது இரண்டு வழிகளில் செய்யப்படலாம்.\nமுறை 1: DLL-files.com கிளையண்ட்\nDLL-files.kom கிளையன் டைனமிக் நூலகங்களுடன் பிரச்சினைகள் தீர்க்க எளிதான வழியாகும் - ஒரு சில கிளிக்குகளில் அவசியமான கோப்புகள் பதிவிறக்கம் மற்றும் நிறுவப்பட வேண்டும்.\nநிரலைத் தொடங்கவும், தேடலில் எழுதவும் «Uplay_r1_loader.dll» மற்றும் கிளிக் \"ஒரு DLL கோப்பைத் தேடு\".\nதேடல் முடிவுகளில், விரும்பிய ஒன்றைக் கிளிக் செய்யவும்.\nபொத்தானை அழுத்தவும் \"நிறுவு\" கணினியில் தானியங்கு பதிவிறக்கம் மற்றும் நிறுவலை நிறுவ.\nஇந்த செயல்முறையின் முடிவில், பிழை இனி தோன்றாது.\nமுறை 2: கைமுறையாக பதிவிறக்கம் uplay_r1_loader.dll பதிவிறக்க\nதங்கள் திறன்களில் நம்பிக்கையுடன் உள்ள பயனர்களுக்கு இந்த விருப்பம் ஏற்றது, மேலும் கூடுதல் மென்பொருளை தங்கள் கணினிகளில் நிறுவ விரும்பவில்லை. தேவையான நூலகத்தை ஏற்றுக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கணினி அடைவுக்கு நகர்த்துவதை இது கொண்டுள்ளது.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது அமைந்துள்ளதுC: Windows System32, ஆனால் விண்டோஸ் x86 மற்றும் x64 பதிப்புகள் வேறுபடலாம். எனவே, கையாளுதல் துவங்குவதற்கு முன், சிறப்பு கையேடு தெரிந்து கொள்ள நல்லது.\nசில நேரங்களில் ஒரு DLL கோப்பை நகர்த்துவது போதாது. இந்த வழக்கில், அதை கணினியில் பதிவு செய்ய பயனுள்ளது - ஒரு செயல்முறை மாறும் நூலகம் பிழை நீக்குவது ஒரு முழுமையான உத்தரவாதம் கொடுக்கிறது.\nவார்கிராப்ட் கிளாசிக் டெமோ பதிப்பின் உலகம் வெளியான ஒரு வாரம் முன்பு ஹேக் செய்யப்பட்டது\nWi-Fi அடாப்டர் TP-Link TL-WN721N க்கான இயக்கியை நிறுவுகிறது\nஒலி மூலம் வன் வட்டு தீர்மானித்தல் (HDD)\nAndroid க்கான ஃபிட் டைரி\nவிண்டோஸ் 7 உடன் லேப்டாப்பில் வெப்கேம் அமைத்தல்\nலெகோ ஒரு முழுமையான ஆடை மாடலிங் அமைப்பு. இது பல முறைகளில் இயங்குகிறது, ஒரு உள்ளமைக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் வழிமுறைகளுக்கு ஆதரவு உள்ளது. அதிக எண்ணிக்கையிலான செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை சிக்கல்கள் காரணமாக, ஆரம்ப பயனர்களுக்கு பழக்கப்படுவது சிரமமாக இருக்கும், ஆனால் நிரலின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வழங்கப்பட்ட உதவியையும் நீங்கள் எப்போதும் பயன்படுத்தலாம். மேலும் படிக்க\nமடிக்கணினி உள்ள ப்ளூடூத் இருந்தால் கண்டுபிடிக்க\nஎன்ஜின் எஞ்சின் பிழை சரி செய்யப்பட்டது\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Inbamkumar86", "date_download": "2019-09-20T06:38:55Z", "digest": "sha1:VEZWXW3DDF6PI7E5GR5NCVNOZQUTRTUF", "length": 28642, "nlines": 118, "source_domain": "ta.wikinews.org", "title": "பயனர் பேச்சு:Inbamkumar86 - விக்கிசெய்தி", "raw_content": "\nவிக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nபுதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.\n1 விக்கி செய்திகளுக்கு வருக\nவிக்கி செய்திகளில் சந்திப்பதில் மகிழ்ச்சி. தொடர்தும் பல செய்திகளை எழுத வேண்டுகின்றோம். --ஜெ.மயூரேசன் 10:19, 28 ஜூலை 2010 (UTC)\nநன்றி. அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள் தமிழில் குறைவாக உள்ளது என்று நினைக்கிறேன் . ஆகவே நான் அவ்வ பொழுது அவ்வையான செய்திகளை விக்கியில் சேர்க்க எண்ணுகிறேன் . --Inbamkumar86 08:51, 29 ஜூலை 2010 (UTC)\n//விக்கி செய்தியில் நாம் மூலம் என்று பிநினைப்பு இட்ட பின் அந்த இணைப்பில் உள்ள புகைப்படங்களை விக்கியில் சேர்க்கலாமா// என்று கேட்டிருந்தீர்கள். அப்படி இணைக்க முடியாது. அவற்றுக்குக் காப்புரிமை விலக்கு இருந்தால் அவற்றை விக்கி காமன்சில் முறையாகப் பதிவேற்றி விட்டு, விக்கிசெய்தியில் இணைக்கலாம். இப்போதைக்கு விக்கி காமன்சில் உள்ள படங்கள் மட்டுமே விக்கிசெய்தியில் இணைக்க முடியும். தனியாக விக்கிசெய்திக்கு படிமங்கள் தரவேற்ற முடியாதுள்ளது.\nமேலும், உங்கள் செய்திகள் அனைத்தும் மிகவும் தரம் வாய்ந்தவையாக உள்ளன. பாராட்டுக்கள். உங்கள் எழுத்துக் குறித்து ஒரு சில கருத்துக்களை இங்கு தருகிறேன். எடுத்துக்காட்டாக நீங்கள் எழுதியிருந்த பந்தி ஒன்றைக் கீழே தருகிறேன்: //வோடாபோன் சுமார் 11,617 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஜி நிறமாலையை ஒன்பது சுற்றங்களில் பாதுகாத்து வருகிறது . அந்த சுற்றம் டெல்லி , மும்பை , கொல்கத்தா , சென்னை மற்றும் தமிழ் நாடு , மகாராசுத்திரா மற்றும் கோவா , குசராத் , கரியானா , உத்தர பிரதேசம் (கிழக்கு) மற்றும் மேற்கு வங்கம் ஆகியவையை உள்ளடக்கி நிறுவனத்தின் 60 விழுக்காடு வாடிக்கையாளர்களை கவர்வதாய் உள்ளது .//\nவசனம் ஒன்றில் நிறுத்தற்புள்ளிக்கும் கடைசிச் சொல்லிற்கும் இடையில் எப்போதும் இடைவெளி வரமாட்டாது. அதேபோல் தான் காற்புள்ளிக்கும் கடைசி சொல்லிற்கும் இடையில் இடைவெளி வராது. இதன் திருத்தம் வருமாறு:\n//வோடாபோன் சுமார் 11,617 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஜி நிறமாலையை ஒன்பது சுற்றங்களில் பாதுகாத்து வருகிறது. அந்த சுற்றம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் தமிழ் நாடு, மகாராசுத்திரா மற்றும் கோவா, குசராத், கரியானா, உத்தர பிரதேசம் (கிழக்கு) மற்றும் மேற்கு வங்கம் ஆகியவையை உள்ளடக்கி நிறுவனத்தின் 60 விழுக்காடு வாடிக்கையாளர்களை கவர்வதாய் உள்ளது.//\nமேலும் ஒன்று: தலைப்பில் எப்போதும் நிறுத்தற்புள்ளி இடுவதில்லை என்பதையும் கவனியுங்கள். தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளைத் தாருங்கள். நன்றி.--Kanags \\பேச்சு 09:14, 29 ஜூலை 2010 (UTC)\nவிக்கிசெய்தியிலிருந்து விக்கிப்பீடியாவிற்���ு [[w:ஐப்பசி|]] என்று கொடுக்கவேண்டும். உங்கள் பயனர் பக்கத்தை இதுபோன்று இணைப்பு கொடுக்கலாம் -- மாஹிர் 11:37, 2 ஆகஸ்ட் 2010 (UTC)\nவணக்கம் இராச்குமார், விக்கிசெய்தியில் உங்கள் சிறப்பான பங்களிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. குறிப்பாக நீங்கள் தரவேற்றிய ஒலிச் செய்திகள் மிகத் தரமானதாக உள்ளன. நான் முன்னர் தரவேற்றிய ஒலிச்செய்தியை மென்பொருளைக் கொண்டு உருவாக்கினேன். இப்போது அந்த மென்பொருள் சிறப்பாக வேலை செய்யவில்லை. நன்றி.--Kanags \\பேச்சு 23:11, 6 ஜூலை 2012 (UTC)\nஒலிச் செய்தியைக் கட்டுரையில் இணைக்க வார்ப்புரு:Audio box 2 என்ற வார்ப்புருவைப் பயன்படுத்துங்கள். நீங்கள் உருவாக்கும் ஒலிக்கோப்புகளுக்கு பெயரிடும் போது TA முன்னோட்டையும் சேர்த்துப் பெயரிடுங்கள். உ+ம்: File:TA-130 ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த பிஜி கடல்பறவைகள் திரும்பின.ogg. இந்தப் பக்கத்தையும் மேம்படுத்த வேண்டும்.--Kanags \\பேச்சு 23:28, 6 ஜூலை 2012 (UTC)\nதங்களின் தகவலுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. மறுமுறை நீங்கள் கூறிய வார்ப்புருவையும், ஒலிக்கோப்பின் முன்னொட்டு இடுதலையும் மறக்காமல் செய்கிறேன். --Inbamkumar86 (பேச்சு) 19:18, 7 ஜூலை 2012 (UTC)\nஇங்கு ஏறத்தாழ 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நீங்கள் எழுதுவது குறித்து மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து எழுதுமாறு வேண்டுகிறேன். நன்றி தொடர்ந்து எழுதுமாறு வேண்டுகிறேன். நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:25, 13 ஏப்ரல் 2013 (UTC)\nவணக்கம் ராச்குமார், அறிவியல் கட்டுரைகளை எழுதுவதற்கு நன்றி. விக்கிசெய்திகளில் செய்திகளை எழுதுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அறிவியல் கட்டுரையை ஒரு செய்திக் கட்டுரையாகவே எழுத வேன்டும். ஆய்வுக் கட்டுரையாக எழுத முடியாது. நீங்கள் இன்னும் ஒரு இதழில் எழுதிய ஒரு கட்டுரையை வரிக்கு வரி அப்படியே எழுதுவது விரும்பத்தக்கதல்ல. தங்கள் கட்டுரைகள் அனைத்தையும் நான் இன்னும் பார்க்கவில்லை. உதாரணத்திற்கு நீரழுத்த முறிவு : தொடரும் பேராபத்து பீதி என்ற கட்டுரையை எடுப்போம். இக்கட்டுரை ஒரு ஆய்வுக் கட்டுரையாகவே உள்ளது. குறைந்தது இரண்டு வெளிச்செய்திகளை மூலமாகக் கொண்டே எழுதப்பட வேண்டும். அது செய்திக் கட்டுரையாகவே இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் கட்டுரையையே ஆதாரமாகத் தந்திருக்கிறீர்கள். மேலும், கட்டுரை ஒன்றை எழுதி விட்டு வெறொருவர் மேற்பார்வை இட வேண்டும���. அதன் பின்பே வெளியிடப்பட வேண்டும். தற்போது செல்வசிவகுருநாதனும் நானுமே இவ்வாறு மேற்பார்வையிடும் தகுதியுடையவர்களாக உள்ளோம். மேலும் பின்னர்.--Kanags \\பேச்சு 09:24, 18 ஏப்ரல் 2013 (UTC)\nவணக்கம் கனகு. ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையாக கொண்டு தான் அனைத்து அறிவியல் செய்திகளும் உள்ளன. மூலங்கள் எத்தனை வேண்டுமானாலும் இணையத்தில் கிடைக்கப் பெறும். நான் எடுத்துத் தொகுத்துவிடுகிறேன். ஒரு இதழில் நான் எழுதிய அனைத்து உள்ளடக்கங்களையும் நான் சேர்த்துள்ளேன். அவ்விதழை நடத்துவது நான் தான்; நான் ஒருவன் மட்டுமே அதனை நடத்துகிறேன். அதற்கு காப்புரிமை விலக்கு அழிக்க என்னால் முடியும். அவ்விதழில் நான் எழுதியக் கட்டுரைகளை மட்டுமே நான் விக்கிச்செய்திகளில் சேர்த்துள்ளேன். ஏனென்றால் இனி நான் அனைத்து அறிவியல் செய்திகளையும் விக்கியில் மட்டும் எழுதலாம் என்ற எண்ணத்தில். ஆனால் விக்கியில் சற்று செய்தி நடைகளை மாற்ற வேண்டும் என்பதை முன்பே உணர்ந்திருந்தேன். அதனை திருத்தங்கள் செய்யவும் விரும்புகிறேன். அதாவது, நான் என்ன சொல்கிறேன் என்றால் எனது ஆய்வுக் கட்டுரை நடையில் உள்ளவற்றை விக்கிச்செய்தியாக்க விதிமுறைக்குள் வரும்படி திருத்தங்கள் செய்ய விரும்புகிறேன். நீங்களும் முடிந்தால் திருத்தங்கள் செய்யுங்கள். பெரும்பாலும் அனைத்துக் கட்டுரைகளும் sciencenews.org என்ற இதழில் வெளியான செய்திக் கட்டுரைகளின் மொழிப்பெயர்ப்பாகவே இருக்கும்.\nமேலும் இனி மேற்பார்வையாளர்களின் அனுமதிக்கு பின் நான் வெளியிடுகிறேன். தற்போது நீரழுத்த முறிவு : தொடரும் பேராபத்து பீதி என்ற கட்டுரையை செய்திக் கட்டுரையாக மாற்ற முயற்சிக்கிறேன். நன்றி --Inbamkumar86 (பேச்சு) 10:33, 18 ஏப்ரல் 2013 (UTC)\nநன்றி ராஜ்குமார், தொடர்ந்து எழுதுங்கள். ஆனாலும், நீங்கள் எழுதும் விரைவில் கட்டுரைகளைத் திருத்த முடியுமா என்பதில் ஐயம் உள்ளது. ஓரளவு விக்கிச்செய்தி நடை புரிந்து கொள்ள முடியும் என்றால் நீங்களே திருத்தலாம். முடிந்த வரையில் உதவுவேன். மேலும், அண்டார்க்டிக்கா பற்றிய செய்தியைத் திருத்தி வெளியிட்டிருக்கிறேன். சரியா எனப் பாருங்கள். தலைப்பு உகந்ததா எனப் பாருங்கள். தகவல் பிழைகள் இருந்தால் தயங்காமல் திருத்துங்கள்.--Kanags \\பேச்சு 11:32, 18 ஏப்ரல் 2013 (UTC)\nதிருத்தப்படாத புதிய அறிவியல் கட்டுரைகளை நீக்கியிருக��கிறேன். மீதமுள்ள கட்டுரைகளை விரைவில் திருத்தி வெளியிடுகிறேன். அறிவியல் கட்டுரைகளை எளிய தமிழில் அனைவருக்கும் புரியக் கூடியதாக எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம். ஏனைய செய்திக் கட்டுரைகளும் அவ்வாறே எழுத வேண்டும். புரிதலுக்கு நன்றி.--Kanags \\பேச்சு 23:44, 19 ஏப்ரல் 2013 (UTC)\nராஜ்குமார் ஒருங்குறியில் ஔ என்ற எழுத்தை a+u என்றே தட்டெழுத்த வேண்டும். o+La என தட்டெழுத்தக்கூடாது. vauvaal என எழுத வேண்டும். veLavaal என எழுதக்கூடாது.--Kanags \\பேச்சு 12:30, 20 ஏப்ரல் 2013 (UTC)\nநன்றி கனகு அவர்களே. இதை எப்படி தட்டெழுத்திடுவது என்று அறியாமல் தான் இப்படி எழுதினேன். தங்கள் உதவிக்கு மிக்க நன்றி. --Inbamkumar86 (பேச்சு) 13:38, 20 ஏப்ரல் 2013 (UTC)\nகடந்த இரண்டு நாட்களாக முகநூலில் விக்கிசெய்திகளை இணைக்க முடியவில்லை. என்ன காரணம் உங்களுக்கு முடிகிறதா\nநிலவில் நீர் பற்றிய செய்தியின் தலைப்பை மாற்றியிருக்கிறேன். அத்தலைப்பு உங்களுக்கு ஏற்புடையதா\nநான் முன்பே இந்த வழுவை உணர்ந்தேன். சில கட்டுரைகள் முகநூலில் பகிர முடியவில்லை. சில கட்டுரைகள் பகிர முடிகிறது. வார்ப்புருவில் ஏதேனும் பிழையுள்ளதா என்பதைப் பார்க்கலாம். ஒரு வேளை நீண்ட தலைப்பாக இருப்பதினால் சில செய்திகளை பகிரமுடியவில்லையா எனவும் தோன்றுகிறது. வேண்டுமென்றால் புதிய வார்ப்புருவை உருவாக்கலாம். நிலவில் நீர் பற்றிய செய்தியின் தலைப்பை மாற்றியதில் எனக்கு உடன்பாடே. :)--Inbamkumar86 (பேச்சு) 11:12, 12 மே 2013 (UTC)\nநீண்ட தலைப்புகளில் பிரச்சினை இல்லை. முகநூலில் இணைப்பு preview கிடைத்த பின்னர் தலைப்பைச் சுருக்கினால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் இப்போது preview வருவதில்லை என்பது தான் பிரச்சினை.--Kanags \\பேச்சு 11:20, 12 மே 2013 (UTC)\nநான் வீட்டிற்கு சென்றவுடன் preview கிடைக்கிறதா என கூறுகிறேன். எனது அலுவலகத்தில் முகநூல் அணுக்கம் இல்லை. --Inbamkumar86 (பேச்சு) 11:37, 12 மே 2013 (UTC)\nசிறீதரன் . என்னாலும் பகிர முடியவில்லை. ஜி பிளஸ்ஸில் பகிர முடிகிறது. --Inbamkumar86 (பேச்சு) 14:03, 12 மே 2013 (UTC)\nபிரிவியூ கூட வரவில்லை. ஆனால் காவிரி ’மேற்பார்வை குழு’ அமைக்க இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்ற கட்டுரை மட்டும் வந்துவிட்டது. எனது முகநூலில் இதனை பகிர்ந்துவிட்டேன். பிற கட்டுரைகளில் பிரிவியூ கூட வரவில்லை. --Inbamkumar86 (பேச்சு) 15:50, 12 மே 2013 (UTC)\nஇப்பக்கம் கடைசியாக 12 மே 2013, 15:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-49388691", "date_download": "2019-09-20T06:46:57Z", "digest": "sha1:FJ2AIRG2UUJVTOULNAFOEI5ORZLSINQZ", "length": 22869, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "தமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்? #BBCTamilExclusive - BBC News தமிழ்", "raw_content": "\nதமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்\nசாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை TOBIAS SCHWARZ\n'இந்தி திணிப்பு' என்ற விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சிக்குவது என்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது முதல் முறையாக கூகுள் நிறுவனம் சிக்கியுள்ளது.\nகூகுள் நிறுவனத்தின் பிரபல சேவையாக விளங்கி வரும் இணைய தேடலின்போது, ஆங்கிலத்தில் பொருள் விளக்கத்திற்காக தேடல் மேற்கொள்ளும்போது, தங்களது அனுமதியில்லாமல், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் அதற்கான விளக்கம் தனியே கொடுக்கப்படுவதாக பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், கூகுள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்னென்ன அது பரவலாக அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றமா அது பரவலாக அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றமா உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிபிசி தமிழ், அதுகுறித்த விளக்கத்தை கூகுள் நிறுவனத்திடமிருந்து பிரத்யேகமாக பெற்றுள்ளது.\nகூகுள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்ன\nகூகுள் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வரும் அதன் தேடுதல் சேவையின் மீதுதான் தற்போது 'இந்தி திணிப்பு' குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, கூகுள் நிறுவனத்தின் அலைபேசி இயங்குதளமான ஆண்ட்ராய்டில், கூகுளுக்கு சொந்தமான 'குரோம்' உலாவியில் (Browser) ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கான தேடலை மேற்கொள்ளும்போது, அதற்கான விளக்கம் ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும், பயன்பாட்டாளரின் ஒப்புதல் இல்லாமல் காட்டப்படுகிறது என்பதே அந்த குற்றச்சாட்டு.\nJio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன\nஏ.டி.எம்மில் நூதன கொள்ளை - ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி\nஇதுகுறித்த தனது அனுபவத்தை ஃபேஸ்புக்கிலுள்ள தமிழ் மொழி ஆர்வலர்கள் குழு ஒன்றில் பதிவிட்ட முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியாளரான வசந்தன் திருநாவுக்கரசர், \"ஆண்ட்ராய���டு இயங்குதளத்தில் இயங்கும் எனது அலைபேசியின் பயன்பாட்டு மொழியாக தமிழ் உள்ளது. பிரிட்டனில் மேற்கல்வி பயின்று வரும் நான் சமீபத்தில் சென்னை வந்திருந்தேன். அப்போது, எனது அலைபேசியில் ஆங்கில சொல் ஒன்றுக்கு கூகுளில் தேடல் மேற்கொண்டபோது கிடைத்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் தேடிய ஆங்கில சொல்லுக்கு ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இந்தியிலும் பதில் வந்தது. மீண்டும் எனது அலைபேசியில் மட்டுமின்றி குடும்பத்தினரின் அலைபேசியிலும் முயற்சித்தபோதும், அதே ஆங்கிலம் & இந்தி என்ற வகையிலேயே பதில் கிடைத்தது\" என்று அவர் கூறுகிறார்.\nதனது தினசரி பயன்பாட்டில் கூகுள் இருந்து வரும் நிலையில், இதுபோன்றதொரு திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று வசந்தன் கூறுகிறார். \"எனது மொழிசார்ந்த பெரும்பாலான பயன்பாடுகளில் தமிழ் மொழிக்கே முன்னுரிமை அளித்து வரும் நிலையில், என்னை கேட்காமலே இதுபோன்ற ஒரு திணிப்பை கூகுள் மேற்கொண்டது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆங்கிலம் & இந்தி என்ற தெரிவை கொடுக்கும் கூகுள், கண்டிப்பாக ஆங்கிலம் & தமிழ் என்றொரு தெரிவையும் கொடுக்க வேண்டியது அவசியம்\" என்று அவர் வலியுறுத்துகிறார்.\nகூகுள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் சரியா\nகூகுள் தேடுதல் சேவை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பிபிசி தமிழ் ஆராய்ந்தது. அதாவது, நீங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையோ அல்லது குரோம் உலாவியையோ அல்லது இரண்டையுமே தமிழ் மொழியில் பயன்படுத்தினாலும், நீங்கள் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்து ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கான விளக்கம் தொடர்பாக தேடல் மேற்கொண்டால் ஆங்கிலம் மட்டுமின்றி இந்தியிலும் பதில் வருவது அப்போது உறுதிசெய்யப்பட்டது.\nஆனால், அந்த குறிப்பிட்ட வார்த்தைக்கான அர்த்தத்தை பொதுவாக காட்டப்படும் ஆங்கிலம் & இந்தி எனும் தெரிவை, வெறும் ஆங்கிலமாக மாற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி, இதுவரை பயன்பாட்டாளர்களால் பெரியளவில் எழுப்பப்படாத, குரோம் உலாவிலுள்ள மற்றொரு இந்தி மொழி இணைப்பையும் பிபிசி தமிழ் உறுதிப்படுத்தியது. அதாவது, ஆங்கில மொழியில் குரோம் செயலியை பயன்படுத்துபவர் ஆங்கிலம் உள்பட எந்த மொழியில் தேடல் மேற்கொண்டாலும், அதற்கான பதில் ஆங்கிலம் மட்டுமின்றி, அதே திரையில் மற்றொரு உட்பக்கத்தில் இந்தி மொழியில் காட்டப்படுகின்றன.\nஅவ்விடத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளை வரவழைப்பதற்கோ அல்லது இந்தியை மட்டும் நீக்குவதற்கோ எவ்வித வாய்ப்பும் வழங்கப்படவில்லை.\nபிபிசி தமிழ் சார்பில் ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கூகுள் நிறுவனம், \"ஆங்கிலத்தில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையின் பொருளை தேடும்போது, உடனுக்குடன் அதற்குரிய பதிலை கொடுப்பதற்காக 'ஒன் பாக்ஸ்' எனும் இந்த சேவையை தொடங்கியுள்ளோம். இந்தியாவை பொறுத்தவரை, இந்தி மொழியின் பயன்பாடு ஏனைய மொழிகளை காட்டிலும் அதிகளவில் இருப்பதாலும், உள்ளடக்கங்கள் மிகுந்து காணப்படுவதாலும் சோதனை ரீதியில் இதை முயற்சித்து வருகிறோம். விரைவில் தமிழ் உள்பட மற்ற மொழிகளுக்கும் விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுளோம்\" என்று பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅடுத்ததாக, ஆங்கிலத்துக்கு இணையாக மற்றொரு உட்பக்கத்தில் இந்தியில் அனைத்து தேடல் முடிவுகளையும் காட்டுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கூகுள், \"ஆங்கிலத்தை தவிர்த்து மற்ற மொழிகளை பேசுபவர்களுக்கு ஏதுவான தேடல் முடிவுகளை கொடுப்பதற்கான எங்களது இந்த முயற்சி கடந்த 2016ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. தற்போதைக்கு இந்தி மொழி பெரும்பான்மையாக பேசப்படும் மாநிலங்களில் மட்டும் இந்த சேவையை வழங்கி வருகிறோம். இந்தி பேசப்படும் மாநிலங்களிலும், தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் பயன்பாட்டாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கு வேண்டிய மற்ற மொழிகளை தேர்வு செய்து கொள்ளும் வசதியை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.\nஅலைபேசியில் குரல் மூலம் தமிழில் டைப் செய்வது எப்படி\nநொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா\nஉதாரணமாக, குரல் மூலம் பேசி அதை எழுத்துகளாக மாற்றும் (Speech to text) வசதியை இரண்டாண்டுகளுக்கு முன்பு தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகளில் அறிமுகப்படுத்தி இருந்தோம். இவ்வாறாக எங்களது பல்வேறு சேவைகளையும் இந்தியாவில் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக மாற்றுவதற்கான வழிகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்\" என்று அந்நிறுவனம் பிபிசி தமிழிடம் பதிலளித்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகூகுள் நிறுவ��த்தின் இந்த செயல்பாடு தொடர்பாக மலேசியாவை சேர்ந்த கணினியியலாளர் முத்து நெடுமாறனிடம் பேசியபோது, \"இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் தொகையும், பல்வேறு மொழிகளும் பேசப்படும் நாட்டில், இந்தி என்ற ஒற்றை மொழிக்கான சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வசதிகளை நாடு முழுமைக்கும் பரிசோதனை செய்வது சரியான நடவடிக்கை அல்ல. இதுகுறித்து கூகுள் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்\" என்று கூறுகிறார்.\nதொழில் நிமித்தமாக பல்வேறு நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவில் அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் தமக்கு செயலி அடிப்படையிலான தனியார் மகிழுந்து சேவையை பயன்படுத்துபோது, இந்தி மொழியில்தான் தகவல்கள் வருவதாக அவர் மேலும் கூறுகிறார்.\n\"எனது திறன்பேசியின் பிரதான மொழியாக ஆங்கிலமும், தமிழும் உள்ளது. தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, நான் பயன்படுத்தும் தனியார் மகிழுந்து சேவை நிறுவனத்தின் செயலில் பெரும்பாலான வேளைகளில் இந்தி மொழியில்தான் அறிவிக்கைகள் வருகின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கான வசதி அந்த செயலில் கொடுக்கப்படவில்லை. இதுபோன்று தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளில் உள்ள மொழி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பி, அதை களைய வேண்டிய கடமை நமக்கு உள்ளது\" என்று முத்து நெடுமாறன் கூறுகிறார்.\nகாஷ்மீரில் ஆரம்பப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை - தற்போதைய நிலை என்ன\n\"ஜாகிர் நாயக் எல்லை மீறி விட்டார்\" - மலேசியப் பிரதமர் மகாதீர்\nவெள்ளம் சூழ்ந்த ஆழமான குகையில் சிக்கிய இருவர்: மீட்புப் பணிகள் தீவிரம்\nகாடுகள் முதல் வாழ்வியல் வரை - ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/10/en-yaesaiyaa.html", "date_download": "2019-09-20T05:42:58Z", "digest": "sha1:AOOJJCOTDZ6OMF2NJJEFF7LK7V7VCHEZ", "length": 4627, "nlines": 137, "source_domain": "www.christking.in", "title": "En Yaesaiyaa - என் இயேசய்யா - Christking", "raw_content": "\nEn Yaesaiyaa - என் இயேசய்யா\nஎன் இயேசய்யா எனக்காக ஜீவன் தந்த\nஎன் இயேசய்யா என்னை காக்க உலகில் வந்த\nஉந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காண\nதுடிக்கிறது என் மனது அனுதினமும் - என் இயேசய்யா\n1) நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனே\nநாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்\nநீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்\nஅன்பு என்னும் தென்றல் காற்று - 2\nஇனிமையும் புதுமையும் இதயத்தில் எழும்புது - என் இயேசய்யா\n2) நீர் தானே என் ஜீவன் என் வாழ்வின் புதுகீதம்\nதேவா உந்தன் பாசத்தாலே இதயம் தந்தேன்\nநாதா உந்தன் வார்த்தையாலே இனிமை கொண்டேன்\nஆவி என்னும் எண்ணெய் சேர்த்து - 2\nகிருபையும் வரங்களும் அனுதினம் பெருகிடுது - என் இயேசய்யா\nEn Thevaiya Solli Solli - என் தேவையை சொல்லி சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-20T05:30:28Z", "digest": "sha1:DC43E6VIDYADYNQCYGJUTSSZOASCD2RU", "length": 33864, "nlines": 439, "source_domain": "www.naamtamilar.org", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதா? கர்நாடகத்தின் கைப்பாவையா மத்திய அரசு? – சீமான் கண்டனம்!நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி\nபனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி\nபனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் திரு விழா- ஈரோடு மேற்கு தொகுதி\nபனை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் விழா-வானூர் தொகுதி\nபுதுமண தம்பதிகள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு-காட்டுமன்னார்கோயில்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதா கர்நாடகத்தின் கைப்பாவையா மத்திய அரசு கர்நாடகத்தின் கைப்பாவையா மத்திய அரசு\nநாள்: அக்டோபர் 04, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதா கர்நாடகத்தின் கைப்பாவையா மத்திய அரசு கர்நாடகத்த��ன் கைப்பாவையா மத்திய அரசு\nஇதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் தார்மீக உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரசும், தற்போது ஆட்சியிலிருக்கும் பாஜகவும் இதனை நிறைவேற்றாது நீண்டகாலம் இழுத்தடித்து வந்தன. இந்நிலையில், காவிரிச்சிக்கல் குறித்துக் கடந்த செப்டம்பர் 30 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தைச் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் அமைக்க உத்தரவிட்டது. மேலும், வாரியத்திற்குத் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளை நியமிக்கவும் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி அரசுகளானது தங்கள் மாநிலப் பிரதிநிதிகளை நியமித்தது. ஆனால், கர்நாடகா அரசானது தங்களது பிரதிநிதியை நியமிக்க மறுத்ததோடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் எதிர்ப்புத் தெரிவித்தது.\nஇந்நிலையில், தீர்ப்பன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசானது தற்போது கால நீடிப்பு கேட்டு மனு தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து அவமதித்துவரும் கர்நாடக அரசின் அடாவடித்தனத்தைக் கண்டிக்க வேண்டிய மத்திய அரசு, அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவது கர்நாடகத்தின் கைப்பாவையாக மத்திய அரசு மாறிவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது.\nஇவ்விவகாரத்தில் ‘நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருப்பதால் காவிரி விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்க முடியாது’ எனத் திருவாய் மலர்ந்தருளிய பிரதமர் மோடி அவர்கள் இன்று நீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்த ஏன் மறுக்கிறார் வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரி நீதிமன்றமே கூறிவிட்டநிலையில், நீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்துவதில் பாஜக அரசுக்கு ஏன் இவ்வளவு தயக்கம் வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரி நீதிமன்றமே கூறிவிட்டநிலையில், நீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்துவதில் பாஜக அரசுக்கு ஏன் இவ்வளவு தயக்கம் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகாவி���் நடக்கவிருக்கிற பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாலா காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் நடக்கவிருக்கிற பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாலா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் காவிரியாற்றின் குறுக்கேயுள்ள அணைகள் மீதான நிர்வாகமெல்லாம் வாரியத்திற்குச் சென்று தமிழகத்தைக் கர்நாடகம் வஞ்சிக்க முடியாது என்பதாலா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் காவிரியாற்றின் குறுக்கேயுள்ள அணைகள் மீதான நிர்வாகமெல்லாம் வாரியத்திற்குச் சென்று தமிழகத்தைக் கர்நாடகம் வஞ்சிக்க முடியாது என்பதாலா ‘காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்’ எனத் தனது தரப்பை நியாயப்படுத்த சப்பைக்கட்டும் மத்திய அரசு இவ்வளவு நாட்களாகச் சட்டமியற்றாமல் என்ன செய்துகொண்டிருந்தது ‘காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்’ எனத் தனது தரப்பை நியாயப்படுத்த சப்பைக்கட்டும் மத்திய அரசு இவ்வளவு நாட்களாகச் சட்டமியற்றாமல் என்ன செய்துகொண்டிருந்தது அதனை நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்பாகச் சொல்ல வேண்டிய நிர்பந்தம் என்ன அதனை நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்பாகச் சொல்ல வேண்டிய நிர்பந்தம் என்ன நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினால் மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என விதிகள் ஏதுமில்லையே நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினால் மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என விதிகள் ஏதுமில்லையே என இதுதொடர்பாக எழும் கேள்விகளும், ஐயங்களும் காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடகாவின் பின்புலத்தில் மத்திய அரசு இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டியிருக்கிறது.\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீதும், அவர்களது உடமைகள் மீதும் தாக்குதலைத் தொடுத்து கன்னட வெறியர்கள் கோரத்தாண்டவமாடியபோது வேடிக்கைப் பார்த்தது கர்நாடக அரசு. இத்தோடு உச்ச நீதிமன்றத்தைத் தீர்ப்பை பலமுறை அவமதித்தும், அதனை எதிர்த்துச் சட்டசபையில் தீர்மானம் போட்டும் அரசியலமைப்பைக் கேலிக்குள்ளாக்கி வருகிறது. ஆனால், தமிழகமோ தனது தார்மீக உரிமையைக் கேட்டு சட்டப்பூர்வமாகவும், அறவழியிலும் போர���டி வருகிறது. தமிழர்கள் அறநெறியாளர்கள் என்பதற்குச் சான்றாகத் தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் மீது சிறுதாக்குதலும் தொடுக்கப்படவில்லை. இப்படி அரசியமைப்புச்சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டும், அறவழியில் போராடியும் வரும் தமிழகத்தை மத்திய அரசானது வஞ்சிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.\nஇந்தியா கூட்டாட்சித் தத்துவத்தை (Principle of Federal Structure) முன்மொழிந்து, அதற்கு வழமையான அரசியல் சாசனத்தை உருவாக்கி அதனடிப்படையில் 1950ல் குடியரசாக இயங்கத்தொடங்கியது. இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் போன்ற பேரறிஞர்களும், வல்லுநர்களும், மத்திய மாநில அரசுகளின் அதிகாரம், உரிமை, எல்லை மற்றும் அதற்கிடையான நீர் நில சிக்கல்களை மனதில் வைத்தே பல்வேறு வழிமுறைகளை விவாதித்து, அரசியல் சாசன சரத்துகளை வடித்தனர். 1947க்குபின் ஜனநாயக குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இந்தியா, பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டதால், அதன் அடிநாதமாக ‘அடிப்படை கட்டமைப்பு’ கோட்பாடு (Basic Structure Doctrine) இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. அனைத்து அரசுகளும் சமத்துவம் பேணவேண்டும், எல்லா மக்களையும் சமமாக நடத்தவேண்டும், ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்பவையே அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டிற்கான அடித்தளமாகக் கருதப்பட்டது. இந்நாட்டின் ஒருமைப்பாடும், மக்களின் ஒற்றுமையும், அரசு இயந்திரத்தின் மதச்சார்பின்மையும், பாதுகாத்து உறுதிப்படுத்தும் இந்திய அரசியல் சாசனத்தின் மீது சத்தியம் செய்த ஒரு மாநில அரசு மேற்சொன்ன எந்த நியதியயையும் பின்பற்றாமல், அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டிற்கு எதிராகவும், கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்குவது போலவும் செயல்படுவதும், மத்திய அரசு அதை ஆதரித்து நிற்பதும் இந்திய தேசியத்தின் பொய்மையைத் தோலுரித்துக் காட்டுகிறது.\nஅற்ப அரசியல் காரணங்களுக்காகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழ்த்தேசிய இனத்தின் தார்மீக உரிமையைப் பலிகொடுக்கத் துணை நிற்கும் பாஜக அரசின் இந்தச் செயலானது தமிழ்த்தேசிய இனத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். மத்திய அரசானது, தமிழ்த்தேசிய இன மக்களின் உரிமைக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அளித்த மனுவை திரும்பப்பெற்று, மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முன்வர வேண்டும். இதனைச் செய்யாதபட்சத்தில், ‘இந்தியக் குடிமகன்’ என்ற உணர்வே தமிழர்களுக்குப் பட்டுப்போய், இந்தியாவானது அண்டை நாடோ எனத் தமிழர்கள் எண்ணுகிற நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகாமராசர் நினைவுநாள்: திருவுருவச்சிலைக்கு சீமான் மாலை அணிவிப்பு – கிண்டி\nமுதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார் – அப்போலோ மருத்துவமனை சென்று சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசியபின் சீமான்\nபனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி\nபனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி\nபனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி\nபனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் தொக…\nபனை விதை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் திரு விழா- ஈரோடு மேற்கு தொகுதி\nபனை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214471", "date_download": "2019-09-20T05:51:08Z", "digest": "sha1:M7WO36OGWQU2FRGDWI556LWTWQETTKJT", "length": 10953, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் கொலை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளி இந்தியாவில் பதுங்கியிருப்பதாக தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்திய��� சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் கொலை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளி இந்தியாவில் பதுங்கியிருப்பதாக தகவல்\nஇலங்கையில் கொலை வழக்குடன் தொடர்புடைய நபர் ஒருவர் கள்ளத்தோணி மூலமாக இராமேஸ்வரம் ஊடாக தமிழகம் வந்துள்ளதாக இந்திய ஊடகத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஇலங்கையில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட குற்றவாளிகளுடன் சென்னையை சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்துள்ளதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருந்தது.\nஅதற்கமைய, கடந்த காலங்களில் தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.\nஅதற்கமைவாக சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஒருவரிடம் மேற்கொண்ட விசாரணையின் ஊடாக, சென்னை – பூந்தமல்லியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் நபரொருவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.\nஇந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குறித்த தொடர்மாடியில் தங்கியிருக்கும் நபர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஇலங்கையைச் சேர்ந்த 31 வயதான தனுகா ரோசன் என்ற நபர், தனது பெயரை சுதர்சன் என்று மாற்றி சென்னையில் வசித்து வந்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் குறித்த நபர் மீது கொலை வழக்கு இருப்பதனால், அவரது கடவுச்சீட்டை இலங்கை அரசு முடக்கியுள்ளதை அடுத்து, கள்ளத்தோணி மூலமாக இராமேஸ்வரம் ஊடாக தமிழகம் வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.\nஅங்கிருந்து சென்னை பூந்தமல்லிக்கு வருகை தந்துள்ள குறித்த நபர், போலிச்சான்றிதழ்கள் மூலம் சுதர்சன் என்ற பெயரில் ஆதார் அட்டை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனுகா ரோசன், கடந்த 2 ஆம் திகதி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, அவரின் மனைவி, 5 வயது மகன் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 8 பேர் சுற்றுலா விசாவில் இலங்கையில் இருந்து சென்னைக்கு சென்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், இவர���கள் 8 பேரும் நேற்று முன்தினம் இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/2014%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8/", "date_download": "2019-09-20T06:25:22Z", "digest": "sha1:URFYTWGCBVPG5QGWWVEGJEEQW7R2HF6S", "length": 17150, "nlines": 216, "source_domain": "ippodhu.com", "title": "2014க்குப் பின்னர் காங்கிரஸ் வாக்கு வங்கி 13% சரிவு; பாஜகவுக்கு 23% அதிகரிப்பு; ராகுல் காந்தி கவனம் செலுத்துவாரா? - Ippodhu", "raw_content": "\nHome FACT CHECKER 2014க்குப் பின்னர் காங்கிரஸ் வாக்கு வங்கி 13% சரிவு; பாஜகவுக்கு 23% அதிகரிப்பு; ராகுல் காந்தி...\n2014க்குப் பின்னர் காங்கிரஸ் வாக்கு வங்கி 13% சரிவு; பாஜகவுக்கு 23% அதிகரிப்பு; ராகுல் காந்தி கவனம் செலுத்துவாரா\nகடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி சதவிகிதம் அபரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது.\nநடந்து முடிந்த மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகளின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 35 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும், ஐபிஎஃப்டி கட்சி எட்டு இடங்களிலும் வெற்றிபெற்றது.\nஇதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது\nஇம்மாநிலத்தில் ஐபிஎஃப்டி கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தாலும், தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி��மைத்துள்ளது. இம்மாநிலத்தின் முதல்வராக பிப்லாப் தேப் பதவியேற்றுக் கொண்டார். அதேபோன்று நாகாலாந்து மாநிலத்திலும், மேகாலாயா மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு மாநிலங்களான மேகலாயா, திரிபுரா, நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் கடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி 13.4 சதவிகித வாக்கு வங்கியை இழந்துள்ளது. 2014ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி இம்மாநிலங்களில் 38.1 சதவிகிதமாக இருந்தது. ஆனால் தற்போது 24.7 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது 3.9 சதவிகிதமாக இருந்த அதன் வாக்கு வங்கி தற்போது 27 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.\nஇதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children\nமேகாலாயா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 28.5 சதவிகிதமாக உள்ளது. மேலும் அதிக வாக்குகளைப் பெற்று தனிப்பெரும் கட்சியாகத்தான் காங்கிரஸ் கட்சி மேகாலாயாவில் உள்ளது. அதேநேரத்தில் பாஜக, அம்மாநிலத்திலுள்ள மற்ற இதர கட்சிகளான தேசிய மக்கள் கட்சி, யூடிபி உள்ளிட்ட ஐந்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 1.27 சதவிகிதத்திலிருந்து 9.6 சதவிகிதமாக பாஜகவின் வாக்கு வங்கி இம்மாநிலத்தில் உயர்ந்துள்ளது.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்\nதிரிபுரா மாநிலத்தில் 2013ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. கடந்த 2013ஆம் ஆண்டில் 34.7 சதவிகிதமாக இருந்த காங்கிரசின் வாக்கு வங்கி, 2018ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் 1.8 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nஅதேநேரத்தில் 2013ஆம் ஆண்டில் 1.3 சதவிகிதமாக இருந்த பாஜகவின் வாக்கு வங்கி, தற்போது 43 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் 2013ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 24.9 சதவிகிதமாக இருந்த��ு. ஆனால் தற்போது வெறும் 2.1 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. பாரதிய ஜனதா கட்சி வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு தனது வாக்கு வங்கியை அபரிதமாக வளர்த்துக்கொண்டுள்ளது.\nஇதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children\nPrevious articleநீதிபதி லோயா “படுகொலை”யை மறைக்க மகாராஷ்டிர முதல்வர் முயற்சி\nNext articleகாதல் என்பது அதிகாரம் அல்ல\nபிகில் இசை விழா; சுபஶ்ரீ விவகாரத்தில் முக்கிய குற்றவாளி பிடிபடவில்லை; அரசை விமர்சித்த விஜய்\nபோராட்டம் ரத்து செய்யப்படவில்லை – மு.க.ஸ்டாலின்\nகாஷ்மீரில் 4000த்துக்கும் மேற்பட்டோர் கைது; வீட்டுக்காவல் கைது குறித்த தகவல் இல்லாத அரசின் அரைகுறை அறிக்கை\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019 : விபரங்கள் உள்ளே\nஜியோமி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் டர்போ சார்ஜர்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஇந்தியாவின் மொத்தக் கடன் 66.61 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Editor_opinion/5072/2_Answer_sheet_editing_and_artifacts.htm", "date_download": "2019-09-20T06:23:51Z", "digest": "sha1:FQOYEL4HZFFGFMI5L2HBB5WIBDFPZWOG", "length": 16833, "nlines": 51, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "2 Answer sheet editing and artifacts | +2 விடைத்தாள் திருத்தமும் குளறுபடிகளும்! - Kalvi Dinakaran", "raw_content": "\n+2 விடைத்தாள் திருத்தமும் குளறுபடிகளும்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஒவ்வொரு மாணவர்களின் வாழ்க்கையிலும் உயர்கல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுவது +2 மதிப்பெண்கள்தான். மாணவர்கள் அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் கல்லூரி தொடங்கி அவர்களின் மேல்படிப��பு வாழ்க்கைத்தரம் என அனைத்தையும் முடிவு செய்வதாக இந்த +2 மதிப்பெண்கள் இருந்துவருகின்றன.\nமாணவர்களின் விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள்தான் அப்போதைக்கு மாணவர்களின் தலையெழுத்தை எழுதும் கடவுள்கள். சுமாராக எழுதிய மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் நன்றி கூறுவது பேப்பரை திருத்திய ஆசிரியருக்குத்தான். அதேபோல் சூப்பராக எழுதிய மாணவர் களுக்கு குறைவான மதிப்பெண் வந்தாலும் அவர்கள் திட்டித்தீர்ப்பது விடைத்தாளைத் திருத்திய ஆசிரியரைதான். இப்படி + 2 மாணவர்களின் மதிப்பெண்களில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்கள் கவனக்குறைவால் செய்யும் சிறு தவறு எத்தனையோ மாணவர்களின் வாழ்க்கையை அப்படியே புரட்டிப்போட்டதைப் பலமுறை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்போம். அந்தவகையில் இந்த ஆண்டு 72 மையங்களில் 25,000 ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மில்லியன் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன.\nதங்களது மதிப்பெண்கள் தவறாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் 50,000 மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட நகலைப் பார்த்தபோதுதான் கூட்டலில் பிழைகள் இருப்பது தெரியவந்தது. மேலும், சில விடைத்தாள்கள் முறையாகத் திருத்தப்படாமல் மதிப்பெண்கள் வழங்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. 4,500 பேர் மறுமதிப்பீடு செய்யுமாறு விண்ணப்பித்திருந்த நிலையில் ஆசிரியர்களின் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nவிடைத்தாள் திருத்தம் செய்வதில் ஆசிரியர்கள் தவறிழைத்திருப்பதை இணை இயக்குநர்கள் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.தவறிழைத்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தவறு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்று ஆசிரியர்கள் செய்யும் தவறுகளினால் எத்தனை எத்தனை மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருசில மாணவர்கள் தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் உண்டு. இதுகுறித்து கல்வியாளர் கண.குறிஞ்சியிடம் பேசினோம். அவர் எடுத்துவைத்த கருத்த�� களைப் பார்ப்போம்....\n‘‘2019ஆம் ஆண்டு +2 விடைத்தாள் திருத்தியதில் நிறைய பிழைகள் உள்ளதாகவும், அது குறித்து 500 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு அறிவிப்புக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வந்துள்ள செய்தி கவலைக்குரியது. இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்களுக்கு +2 மதிப்பெண் கூட்டலில் தவறு ஏற்பட்டுள்ளதை விடைத்தாள் நகல் வாங்கிய மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஒரு சில விடைத்தாள்கள் முறையாகத் திருத்தப்படாமல், மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது.\nவிடைத்தாள் திருத்துவதில் பிழைகள் ஏற்பட்டால், மிகவும் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். மொத்த மதிப்பெண் 100-க்கு 72 மதிப்பெண் வாங்கிய மாணவருக்கு 27 மதிப்பெண் பெற்றதாகக் கூட்டலில் தவறிழைத்துத் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது என்றால், அந்த மாணவனின் மனநிலை, பெற்றோர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்காமல் இருந்திருந்தால், அந்த மாணவனின் எதிர்காலமே நாசமாகியிருக்குமே மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்காமல் இருந்திருந்தால், அந்த மாணவனின் எதிர்காலமே நாசமாகியிருக்குமே இத்தகைய பொறுப்பின்மையை எப்படி ஏற்க முடியும் இத்தகைய பொறுப்பின்மையை எப்படி ஏற்க முடியும் இத்தகைய பிழையைச் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇப்படிப்பட்ட தவறுகள் ஏற்படுவதன் பின்னணியையும் நாம் கண்டறிந்து அவற்றைக் களைய முயற்சி மேற்கொள்ள வேண்டும். விடைத்தாள் திருத்துவதற்கு உரிய தகுதிகள் இல்லாத தனியார் பள்ளி ஆசிரியர்களை +2 விடைத்தாள் திருத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது. தவிரவும், நாள்தோறும் அதிகப்படியான விடைத்தாள்களைத் திருத்துமாறு ஆசிரியர்களை முகாம் அலுவலர் வற்புறுத்தக்கூடாது. முகாம் தொடங்கிய பிறகு, சில மையங்களில் போகப்போகத் திருத்தவேண்டிய விடைத்தாள்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே செல்வதும் நடக்கிறது.\nமேலும் +2 விடைத்தாள் திருத்த விருப்பம் இல்லாத ஆசிரியர்களும் கட்டாயப்படுத்தப் பட்டு விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். சில மையங்களில் திருத்தும் ஆசிரியர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இருப்பதில்லை. இப்படிப்பட்ட நடைமுறையால், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். கொடுக்கப்பட்ட விடைத்தாள்களை அந்தந்த நாள் மாலைக்குள் திருத்திக் கொடுக்கவேண்டிய கடமையும் இருப்பதால், வேகவேகமாகத் திருத்த வேண்டிய சூழல் உருவாகி மனிதத் தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றன.\nஎனவே, இத்தகைய திணிப்புச் சூழலை மாற்றி அமைத்து, சாதகமான சூழலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும். (Evaluation friendly situation) விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு மிகக் குறைவான தொகையே அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே, முகாம் நாட்களை அதிகப்படுத்தாமல் திருத்தும் பணியை விரைவில் முடித்துக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் கல்வி அதிகாரிகளுக்கு உண்டாகிறது. இத்தகைய குறைபாடுகளை நீக்கி, சரிசெய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்குஉள்ளது.\nமுகாம் அலுவலர், ஆசிரியர்கள், அரசு ஆகிய முத்தரப்பினரும் கடந்தகாலப் பிழைகளிலிருந்து படிப்பினைகள் பெற்று மாணவர்கள் எதிர்காலத்தில் எள்ளளவும் பாதிக்கப்படாத வகையில், விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது’’ என்றார். +2 மதிப்பெண்தான் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையும் கவனமுடன் செயல்படவேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்.\nபாரதியின் தலைப்பாகையும் ராமானுஜனின் தலைவகிடும்…\nஇலவசங்களால் மட்டும் தரமான கல்வியைத் தரமுடியாது\nஅரசுப் பள்ளிகளுக்கு அறிவியல் மையம் அமைத்துக் கொடுக்கும் அகஸ்தியா\nஅரசுப் பள்ளியை மீட்டெடுத்த தலைமை ஆசிரியர்\nஅரசுப் பள்ளியைத் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர்\nஎஸ்.பி.ஐ. வங்கித் தேர்வு முடிவும் கட்ஆஃப் மார்க் பிரச்னையும்\nஎஞ்சினியரிங் பட்டப்படிப்பின் அவல நிலை\nமருத்துவ மாணவராக ஒரு தேர்வு... மருத்துவராக ஒரு தேர்வு\nஅலட்சியப்படுத்தும் தமிழக அரசு...அவலநிலையில் பகுதிநேர ஆசிரியர்கள்\nமரங்களை வளர்க்க மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்\nவிவசாய அறிவியலாளர்கள் தேர்வாணையத்தில் அதிகாரி பணி\nஏர் இண்டியாவில் அசிஸ்டெண்ட் சூப்பர்வைசர் வேலை\nசென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி\nராணுவப் பள்ளிகளில் ஆசிரியர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/baaba3bcdba3bc8-b9abbebb0bcd-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/b95bbebafbcdb95bb1bbfbaabcd-baabafbbfbb0bcdb95bb3bcd/baabb4bb5b95bc8-b95bbebafbcdb95bb1bbfb95bb3bcd/baebc1bb0bc1b99bcdb95bc8-b9abc6b9fbbf/baebc1bb0bc1b99bcdb95bc8bafbbfbb2bcd-b95bb3bc8-baebc7bb2bbeba3bcdbaebc8-1", "date_download": "2019-09-20T06:33:42Z", "digest": "sha1:BIRXWLOHZCA4TT5I6HZYWLIIOIKOHYDD", "length": 38570, "nlines": 243, "source_domain": "ta.vikaspedia.in", "title": "முருங்கையில் களை மேலாண்மை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தோட்டக்கலைப் பயிர்கள் / காய்கறிப் பயிர்கள் / பழவகை காய்கறிகள் / முருங்கை / முருங்கையில் களை மேலாண்மை\nமுருங்கையில் களை மேலாண்மை மேற்கொள்ளுதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபயிர் சாகுபடியில் களை மேலாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. சரியான களை கட்டுப்பாடு இல்லையெனில் பயிர்களில் 11-74 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. முருங்கை சாகுபடியிலும் களை கட்டுப்பாடு மிக அவசியம். முருங்கையானது விதைத்தது முதல் சில நாட்களுக்கு மெதுவான வளர்ச்சியுடையதாகவும், செடிகளுக்கான இடைவெளி அதிகம் இருப்பதாலும், கிளைகள் படர்வது மெதுவாக உள்ளதோடு, தக்க உரமளித்து நீர் பாய்ச்சுவதாலும் இதில் களைகள் அதிகமாக உள்ளது. இக்களைகள் பயிர்களுக்கான சூழலில் இடர்பாடாக இருப்பதோடு மட்டுமல்லாமல் செடிகளுக்கு அளிக்கப்படும் அனைத்து வளங்களுக்கும் போட்டியாக உள்ளன. உயர்ந்த களை கட்டுப்பாடு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இல்லையெனில் முருங்கைக்காக அளிக்கப்படும் உள்ளிட்டு பொருட்கள் அனைத்தும் களைகளைச் சென்றடையும். இந்தியாவில் முருங்கையை பிப்ரவரி - மார்ச், செப்டம்பர் - அக்டோபர் மற்றும் ஜூலை - ஆகஸ்ட் ஆகிய காலங்களில் பயிர் செய்யப்படுகிறது. நீண்ட காலப் பயிராதலால், பல வகையான களைகள் தாக்குகின்றன. செடிகள் பயிர் செய்யப்படும் சூழல், இடம் மற்றும் மேலாண்மை செயல்பாடுகளைப் பொருத்து களைகளின் வகையும் மாறுபடுகிறது. முருங்கை வயலில் காணப்படும் முக்கிய களைகள்\nஅக்ரோபைரான ரிபெனர்ஸ் பெரிய இலையுடைய களைகள்\nமுருங்கை மெதுவாக வளரும் தன்மையுடையதால், நடவு செய்த சில மாதங்களில் களைகள் அதிகமாக காணப்படுகிறது. களைகளால் ஏற்படும் இழப்பு பல வகையாக உள்ளது.\nபயிர்களுக்கும் களைகளுக்கும் ஏற்படும் போட்டியினால் மகதுல் குறைதல் (நேரடியான இழப்பு)\nவிளையும் பொருளின் தரம் குறைதல் (மறைமுக இழப்பு)\nகளைகளினால் நிலம் தயாரித்தல், அறுவடை போன்றவற்றிற்கு அதிக செல��ு ஏற்படுகிறது.\nகளைகளால் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதல் அதிகரிக்கின்றது.\nஇவை மட்டுமின்றி களைகள் நிலத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்கிறது.\nகளைகளின் தன்மை, அடர்த்தி ஆகியவை பொருத்து 11-74 சதவீதம் மகதல் குறைகின்றது.\nபயிர் சாகுபடியின் பொழுது தக்க தருணத்தில் களைகளை அகற்றுவதன் முக்கியத்துவத்தை அறிதல் அவசியம். எந்த நேரத்தில் செடிகளுக்கும் களைகளுக்கும் போட்டி அதிகமாக உள்ளது என்பதைக் கணிடறிந்து, களைகளை அகற்றுவது அவசியம். பயிர் வளர்ச்சிப் பருவத்தில் எப்பொழுது களைகளை அகற்றினால் அதிக இலாபம் உண்டாகுமோ, அதுவே முக்கியமான காலம் என கருதப்படுகிறது. இந்தியாவில் முருங்கையில் நடவு செய்த 30-90 நாட்கள் களை கட்டுப்பாடு மிக அவசியமாகிறது.\nமுருங்கையில் களைகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்\nகை களை மற்றும் இயந்திர களை கட்டுப்பாடு முறைகள்\nமேற்கூறிய முறைகளில் எளிதாகவும், செலவு குறைவாகவும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். மேலும் இவற்றில் வேதிப்பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளும் இல்லை. ஆனால் இம்முறைகளில் மணல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகமான பரப்பளவு மற்றும் சாதகமான சீதோஷண நிலை இல்லாத சூழ்நிலைகளில் இம்முறைகள் நன்மை அளிப்பதில்லை.\nமுருங்கையில் இடைவெளி அதிகமாக உள்ளதால், மேலோட்டமான வேர்களையுடைய களைகளை எளிதில் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு முறை நீர் பாய்ச்சிய பிறகு களைகளைக் கொத்தி அகற்றுவதால் பயிர்களுக்கு ஏற்படும் போட்டியைத் தவிர்க்க இயலும். இயந்திர களை எடுப்பாணிகளைப் பயன்படுத்தும்போது செடிகளுக்கு நடுவில் இருக்கும் களைகள் முழுவதும் அகற்றப்படுவதில்லை.\nஒராண்டு, ஈராணர்டு களைகள் மற்றும் படராத களைகளை எளிதாக கைகளால் அகற்றிவிட இயலும், மண்ணில் ஒரளவு ஈரப்பதம் இருக்கும் பொழுதும், விதை உணர்டாகுவதற்கு முன்பும் களைகளை அகற்ற வேண்டும். கை களை கட்டுப்பாடு முறை சிறிய பரப்பளவிற்கு மட்டுமே சாத்தியமாகிறது.\nதரை மட்டத்திற்கு களைகளை அறுத்தல்\nமுருங்கையில் களைகள் அதிகமாக இருக்கும் பொழுது அவற்றை இயந்திரத்தினைக் கொண்டு தரை மட்டத்திற்கு அறுப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இதனை களைகளில் விதை உண்டாகும் முன் செயல்படுத்துவது அவசியமாகும். நீண்ட நாள் வாழும் களைகளில் பல முறை அதனை அறுத்து, கட்டுப்படுத்துவது முக்கியம். ஒரே முறையில் அறுத்து கட்டுப்படுத்தக்கூடிய களைகளில், அவை பூப்பதற்கு முன்பு செய்வது அவசியமாகும். இதனால் விதை உண்டாவதைத் தடுப்பதோடு, வேர்களில் இருக்கும் உணவுச் சத்தும் குறைந்த அளவில் இருக்கும்.\nபயிர் செய் முறையில் களை கட்டுப்பாடு\nமுருங்கை வயலில் உள்ள களைகளை பயிர் சுழற்சி, ஊடுபயிரிடுதல், நில போர்வை போன்ற முறையில் கட்டுப்படுத்தலாம்.\nமுருங்கையை தனிப்பயிராக பயிர்செய்யும் பொழுது, களைகளுக்கும் முருங்கை செடிகளுக்கும் உள்ள போட்டி அதிகமாக இருக்கும். இதனைத் தடுக்க, பசுமை உரப் பயிர்கள் அல்லது சோளம் போன்ற தீவனப் பயிர்களை பயிர் சுழற்சி முறையில் பயிர் செய்யலாம். இதனால் களைகளை ஒரளவு கட்டுப்படுத்த இயலும்.\nபயிர் சாகுபடியில் நிலத்தை உழவு செய்வதன் மூலம் களை கட்டுப்பாடு தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ளது. பயிர் செய்யப்படாத நிலங்களில் மண் அரிப்பு அதிகமாக இருப்பதோடு, அங்கக பொருட்களின் மக்கும் தன்மையும் அதிகம். இந்நிலத்தில் நீர் உள்ளே செல்வது குறைவாகவும், அடித்துச் செல்வதன் மூலம் சேதமாகும் நீர் அதிகமாகவும் உள்ளது. இவற்றைத் தடுக்க சில குறிப்பிட்ட உழவு முறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.\nபயிர் செய்யும் முனர் உழவு\nபயிர் செய்வதற்கு முன் வயலில் உள்ள களைகளை உழுது அகற்ற வேண்டும். வாத்துப் புல் போன்ற புல் வகைகளை அழிக்க சட்டி கலப்பை அல்லது மண் தட்டும் வேளாணர் பொறியை (harrows ) பயன்படுத்தலாம்.\nபயிர் வரிசையினர் இடையில் உழவு\nமுருங்கை தோட்டத்தில், மழை வந்த பிறகு ஒரிரு நாட்களில் மண்ணின் ஈரப்பதம் உழுவதற்கு ஏற்றதாக இருக்கும். அப்பொழுது செடிகளுக்கு இடையிலான வரிசையில் நன்கு உழுவதால், மண் கட்டியாவதை தடுப்பதோடு, புதிதாக வளரும் களைகளை அழிக்க ஏற்றதாகவும் இருக்கும்.\nமுருங்கை நாற்றங்காலில் களைகள் முளைக்கும் முன்னர் அல்லது வளர்ந்த பின் அவைகளை எரித்து கட்டுப்படுத்தலாம். முதலில் களைகளின் விதைகளை முளைக்க விட வேண்டும். பதினைந்து நாட்களுக்குப் பின்னர் ஒரளவு வளர்ந்த களைகளை எரிக்க வேண்டும். களைகொல்லிகளைக் கொண்டும் கட்டுப்படுத்தலாம். பின்பு முருங்கை விதையினை விதைக்க வேண்டும்.\nமுருங்கை செடி அதிக இடைவெளியில் பயிரிடப்படுவதால், களைகள் அதிகம் தாக்குகின்றன. இதனைத் தடுக்க, குறுகிய கால ஊடுபயிர்களைப் ப��ிர் செய்யலாம். இரண்டாம் வருடத்திலிருந்து, மக்காச்சோளம், சூரியகாந்தி போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிரிடலாம். சூரியகாந்திப் பயிரானது நன்கு களைகளைக் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. ஆனால் கத்தரி, இனிப்பு மக்காச்சோளம் போன்றவற்றை முருங்கையில் ஊடுபயிராக பயிர்செய்யும் பொழுது, இப்பயிர்களுக்கிடையிலான போட்டியினால், முருங்கையின் மகசூல் 50 சதம் வரை குறைய வாய்ப்புள்ளது.\nசூரியகாந்தி மற்றும் சோளம் விதை போன்றவற்றை முருங்கையில் மூடுபயிராகப் பயிர் செய்யலாம். களைகளைக் கட்டுப்படுத்தும் தன்மையானது பயிர் செய்யப்படும் இரகம் மற்றும் மேலாண்மை உத்திகளைப் பொருத்து அமையும். சர்க்கரை வள்ளிக் கிழங்கை மூடுபயிராக சாகுபடி செய்வதால் பல வகையான களைகளைக் கட்டுப்படுத்துவதாக கணிடறியப்பட்டுள்ளது. மூடு பயிரிலிருந்து பெறப்படும் எஞ்சிய பொருட்கள் மண்ணின் மேல் பகுதியை மூடி இருப்பதால் களைகள் 75-90 சதம் முளைப்பது குறைகிறது. இந்த எஞ்சிய பொருட்கள் மக்கும் பொழுது, களையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் குறையும். மக்கிய பொருட்கள் அடுக்காக இருப்பின் களை கட்டுப்பாடு அதிகமாக இருக்கும். வெளிச்சம் அதிகம் தேவைப்படும் சிறிய விதையுடைய களைகளின் முளைப்புத்திறன் மூடுபயிர் சாகுபடியால் வெகுவாகக் குறையும்.\nநில போர்வை இடுவதால், களைகளுக்குத் தேவையான வெளிச்சம் கிடைப்பதில்லை. இதனால் அதற்கு தேவையான உணவைத் தயார் செய்ய முடியாமல் மடிந்துவிடுகிறது. வைக்கோல், இயற்கை உரங்கள், மரத்தூள் மற்றும் கருப்பு பாலித்தின் போன்றவற்றை நில போர்வைக்குப் பயன்படுத்தலாம். நில போர்வையின் மூலம் களை கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் மேலும் களை முளைக்காமல் இருக்க, வேறு ஏதாவது பயிர்களை விதைக்கலாம்.\nகருப்பு பாலித்தினில் நில போர்வை\nதோட்டக்கலைப் பயிர்களில் நில போர்வை இடுவதன் மூலம் களை கட்டுப்பாடானது நெடுங்காலமாக பல நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. இதற்காக பல வகையான இயற்கை மற்றும் செயற்கை பொருட்கள் பரிந்துரைக்கப்பட்டாலும், கருப்பு பாலித்தின் கொண்டு நில போர்வை இடுவது களை கட்டுப்பாட்டில் சிறந்து விளங்குகிறது. கருப்பு பாலித்தின் வெளிச்சம் உள்ளே ஊடுறுவதைத் தடுத்து களைகள் உணவு தயாரித்தலைத் தடுக்கிறது. மேலும் இது மண்ணில் வெப்பநிலையை அதிகரிப்பதுடன், மண்ணிலிருந்து நீராவி ஆவதையும் தடுக்கிறது. இம்முறை களை கட்டுப்பாடு சுற்றுச்துழல் பாதுகாப்பில் பங்கேற்பதுடன், எல்லா வகையான களைகளையும் நன்றாக கட்டுப்படுத்துகிறது.\nபயிர் கழிவுகளைக் கொண்டு நில போர்வை\nமுருங்கை செடிகள் முளைத்து 12 செ.மீ வளர்ந்ததும், இந்த முறையினைப் பின்பற்றலாம். இந்தப் பயிர் கழிவுகள் வெளிச்சத்தினைத் தடுத்து, களைகளைக் கட்டுப்படுத்துகிறது. இவை களைகளைக் கட்டுப்படுத்துவதோடு, மண்ணின் ஈரத்தைப் பாதுகாத்து, செடிகளுக்கு இயற்கை உரமாகவும் பயன்படுகிறது.\nகளைக் கொல்லி மூலம் களை கட்டுப்பாடு\nகளைக்கொல்லி மூலம் களைகளைக் கட்டுப்படுத்துவது அதிகமாக பயன்பாட்டில் உள்ள முறையாகும். மொத்தமாக களை கொல்லிகளை அடிக்காமல், வரிசையாக அடிப்பதன் மூலம் 75 சதம் வரை சேமிக்கலாம். முருங்கையில் களை கொல்லிகளைக் கொண்டு களை கட்டுப்பாடானது நிர்ணயம் செய்யபடவில்லை என்றாலும், கிளைபோசேட் என்ற களைக்கொல்லி வயல் தயாரிக்கும் முன்பே அடிக்கப்படுகிறது. இது அடித்த 30 நாட்கள் கழித்து விதைகளை விதைத்தல் அல்லது நாற்று நடவு செய்தல் போன்றவற்றை செயல்படுத்தலாம். இனி வரும் ஆராய்ச்சியிலாவது முருங்கையில் சிறந்த களை கட்டுப்பாடு செய்வது அவசியம்.\nஉயிரியல் முறையில் களை கட்டுப்பாடு\nஇம்முறையில் களைகளைக் கட்டுப்படுத்த உயிர் கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது. இம்மாதிரியான உயிரியல் முறையில் சிறந்த பயிர் இரகங்கள், பூச்சி மற்றும் நோய்க் கிருமிகளைக் கொண்டு களைகள் கட்டுப்படுப்படுத்தப்படுகின்றது.\nநீண்ட நாட்கள் சிறந்த உத்திகளைக் கொண்டு எல்லா வகையான களைகளையும் கட்டுப்படுத்துவது ஒருங்கிணைந்த களை கட்டுப்பாடு ஆகும்.\nஒரே வகையான களை கட்டுப்பாடு முறையைப் பயன்படுத்தும் போது களைகள் அவற்றிற்கு தாங்கி வளரும் தன்மை பெறும். ஆனால் பலமுறை களை கட்டுப்பாடானது இவ்வாறு இல்லாமல் சிறந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இடத்திற்குத் தகுந்தாற்போல், நீண்ட நாளைய ஒருங்கிணைந்த களை கட்டுப்பாடு சிறந்ததாக அமையும். இம்முறையில் செலவு குறைவாகவும், களைகளை நன்கு கட்டுப்படுத்தும் தன்மையும், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானதாகவும் இருக்கும். இதன் மூலம் மண்ணிலிருக்கும் களைகளின் விதைகளை அழிக்க உதவும். இச்செயலின் போது மண்ணின் தன்மை மாறாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். தற்பொழுது விவசாயிகள் அதிகப்படியாக செடி முருங்கையைச் சாகுபடி செய்து வருகின்றனர். மேற்கூறியது போன்று ஒருங்கிணைந்த களை கட்டுப்பாட்டின் மூலம் விவசாயிகள் அதிக இலாபம் பெறலாம்.\nஆதாரம் : தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nFiled under: முருங்கை சாகுபடி, செடிமுருங்கை, வேளாண்மை, Weed management in drumstick\nபக்க மதிப்பீடு (76 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமுருங்கையில் பூ உயிரியல் மற்றும் வீரிய ஒட்டுத் தன்மை\nமுருங்கையில் மரபுவழி மேம்பாடு மற்றும் இரகங்கள்\nமுருங்கையில் பயிர் சாகுபடி வகைகள்\nசெடிமுருங்கை பி.கே.எம் 1-ன் நவீன சாகுபடி முறைகள்\nமுருங்கையில் பூக்களை அதிகப்படுத்த மண் மற்றும் நீர் மேலாண்மை\nமுருங்கையில் உற்பத்தியை அதிகரிக்க உயிர் உரங்களின் பயன்பாடு\nபருவமற்ற காலத்தில் முருங்கை சாகுபடி\nமுருங்கையைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுப்பாடு\nமுருங்கையைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை\nஅங்கக முறையில் முருங்கை சாகுபடித் தொழில் நுட்பங்கள்\nசெடிமுருங்கையில் விதை உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள்\nமுருங்கையில் உயிர் தொழில் நுட்பம்\nமுருங்கையின் மருத்துவக் குணங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள்\nமுருங்கையினால் சமுதாய பொருளாதார நிலை மாற்றம்\nதக்காளி - சீர்மிகு சாகுபடி முறைகள்\nபந்தல் கொடி: காய்கறிகள் சாகுபடி\nவேர் மற்றும் கிழங்கு வகை காய்கறிகள்\nவீரிய ரக காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nமுருங்கையில் பூக்களை அதிகப்படுத்த மண் மற்றும் நீர் மேலாண்மை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின��� மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 30, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=926780", "date_download": "2019-09-20T06:27:09Z", "digest": "sha1:6SSUWME24HNDKGRKDLXJINH3XJCB5VPD", "length": 11338, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 6 பிங்க் நிற வாக்கு சாவடிகள் | கன்னியாகுமரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கன்னியாகுமரி\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 6 பிங்க் நிற வாக்கு சாவடிகள்\nநாகர்கோவில், ஏப்.18 : கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மொத்தம் 1,694 வாக்கு சாவடிகள் உள்ளன. வாக்கு சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பெண் வாக்காளர்களை கவரும் வகையில் பிங்க் நிற வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு பிங்க் நிற வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்கு சாவடிகளில் கடைநிலை ஊழியர் முதல் பாதுகாப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் வரை அனைவருமே பெண்களாக இருப்பார்கள். ஏராளமான பெண்கள் எந்த தயக்கமும் இன்றி வாக்களிக்க வசதியாக இந்த முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாக்கு சாவடியில் பெண் மற்றும் ஆண் வாக்காளர்களும் வாக்களிக்கலாம். 60 சதவீதம் பெண் வாக்காளர்களை கொண்ட பகுதியில் இந்த வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nஅதன்படி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் பூதப்பாண்டியில் உள்ள சர்.சி.பி. நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி (வாக்கு சாவடி எண் 39), நாகர்கோவில் தொகுதியில் இந்து கல்லூரி (வாக்கு சாவடி எண் 215), குளச்சல் சட்டசபை தொகுதிக்கு கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி (வாக்கு சாவடி எண் 252), பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கு தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி (வாக்கு எண் 207), விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு குழித்துறை அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி (வாக்கு சாவடி எண் 194), கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்கு பரவை லுத்தரன் தொடக்கப்பள்ளி ( வாக்கு சாவடி எண் 237) ஆகிய 6 இடங்களில் பிங்க் நிற வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குசாவடியில் பணியாற்றும் அனைத்து பெண் ஊழியர்களும் பிங்க் நிறத்தில் தான் சேலை அணிந்து இருப்பார்கள். வாக்கு சாவடி முழுவதும் பிங்க் நிற அலங்கார துணிகள் கட்டப்பட்டு இருக்கும்.\nஇதே போல் மாதிரி வாக்குசாவடிகள் 6 அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குசாவடிகள் அலங்கரிக்கப்பட்டு குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், இருக்கை வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டு இருக்கும். அதன்படி கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் பூதப்பாண்டியில் உள்ள ஜீவா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ( வாக்கு சாவடி எண் 43), நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கு நாகர்கோவில் சிறுமலர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ( வாக்கு சாவடி எண் 179), குளச்சல் சட்டசபை தொகுதிக்கு மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி (வாக்குசாவடி எண் 155), பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கு திருவிதாங்கோடு அரசு முஸ்லிம் தொடக்கப்பள்ளி (வாக்கு சாவடி எண் 208), விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு திருத்துவபுரம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி (வாக்குசாவடி எண் 171), கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்கு மத்திக்கோடு வடக்கின்கரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி (வாக்கு சாவடி எண் 207) ஆகிய வாக்குசாவடிகள் மாதிரி வாக்குசாவடிகளாக இருக்கும்.\nஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் சின்னமுட்டம் மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை\nசிபிஎஸ்இ தென்மண்டல டென்னிஸ் போட்டிகள் நாகர்கோவிலில் நடந்தது\nமனஅழுத்தம் தீர துப்புரவு பணியாளர்களுக்கு யோகா பயிற்சி\nமார்த்தாண்டம் மேம்பால சாலையில் ஒட்டுபோடும் பணி\nசாலை பணிகளுக்காக ஓடைகள் அடைப்பு வயல்களில் தண்ணீர் தேங்கி அறுவடை பாதிப்பு சோகத்தில் குமரி மாவட்ட விவசாயிகள்: போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படுமா\nபத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செப்.26ல் நவராத்திரி பவனி தொடக்கம் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை\nமழைக்கால நோய்களை தடுப்போம் மெடிக்கல் ஷாப்பிங்\n20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்\nஉருவத்த�� மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/articles/aaj-ka-photo?state=lakshadweep", "date_download": "2019-09-20T06:18:36Z", "digest": "sha1:YFJCAFLVBSRIVTW276XFN3UHXEMDIGLK", "length": 19367, "nlines": 245, "source_domain": "agrostar.in", "title": "சமீபத்திய விவசாய கட்டுரைகள் மற்றும் பதிவுகள் - ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nசோளம்பயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. அபிஷேக் தேவா மாநிலம்: மகாராஷ்டிரா தீர்வு: ஒரு பம்பிற்கு குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5% SC@ 4 மில்லி தெளிக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nகத்திரிக்காய்பயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nகத்திரிக்காய் பயிரில் பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயியின் பெயர் - ஸ்ரீ குர்துஸ் வாகேலா மாநிலம்- குஜராத் குறிப்பு- ஒரு ஏக்கருக்கு 13:40:13 @ 3 கிலோ சொட்டு நீர் பாசனம் மூலம் கொடுக்க வேண்டும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nபருத்திபயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nபருத்தியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பரிந்துரைக்கப்பட்ட உரத்தை இடவும்\nவிவசாயியின் பெயர் - ஸ்ரீ தேவிந்திரப்பா மாநிலம்- கர்நாடகம் குறிப்புகள் - ஒரு ஏக்கருக்கு 25 கிலோ யூரியா, 50 கிலோ 10:26:26, மற்றும் 8 கிலோ மெக்னீசியம் சல்பேட் ஆகியவற்றை...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nகாலிஃபிளவர்பயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nகாலிஃபிளவர் பயிரில் பூஞ்சையின் தொற்று\nவிவசாயியின் பெயர் - ஸ்ரீ சரீஃப் மொண்டல் மாநிலம் - மேற்கு வங்கம் தீர்வு- ஒரு பம்புக்கு மெட்டாலாக்சில் 4% + மேன்கோசெப் 64% WP @ 30 கிராமைத் தெளிக்கவும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nநிலக்கடலைபயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nநிலக்கடலை பண்ணையின் ஆரோக்கியமான வளர்ச்சி\nவிவசாயிகள் பெயர் -ஸ்ரீ ஹரிலால் சோஹன்லால் ஜாட் மாநிலம்- ராஜஸ்தான் குறிப்ப���- ஒரு பம்புக்கு 20 கிராம் நுண்ணூட்டச்சத்தைத் தெளிக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nபூஞ்சை தொற்று காரணமாக இஞ்சி மீதான வளர்ச்சியை பாதித்தது\nவிவசாயிகளின் பெயர் - ஸ்ரீ பாண்டுரங் அவாத் மாநிலம்- மகாராஷ்டிரா தீர்வு- ஒரு பம்பிற்கு 12% கார்பென்டாசிம் + 63% WP மான்கோசெப் @ 35 கிராமும் தெளிக்கவும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nசோயாபீன்ஸ்பயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nசோயாமொச்சை பயிரில் ஏற்படும் கம்பளிப்பூச்சியின் தொற்று\nவிவசாயிகளின் பெயர் - ஸ்ரீ பாலாஜி ஷிண்டே மாநிலம்- மகாராஷ்டிரா தீர்வு- ஒரு பம்பிற்கு தியோடிகார்ப் 75% WP @ 30 கிராம் தெளிக்கவும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nகத்திரிக்காய்பயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nகத்திரிக்காயில் பூச்சி தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வளர்ச்சி\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. அமர் மாநிலம்: மேற்கு வங்கம் தீர்வு: பம்ப் ஒன்றுக்கு ஸ்பினோசாட் 45% Sc @ 7 மில்லியைத் தெளிக்கவும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nமஞ்சள்பயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nசிறந்த மஞ்சள் உற்பத்தியின் பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. சிவாஜி சுல் மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 13: 40: 13 @ 3 கிலோ சொட்டு நீர் மூலம் வழங்கவேண்டும், மேலும் ஒரு பம்பிற்கு 20 கிராம்...\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nசோயாபீன்ஸ்பயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nசோயா மொச்சையில் ஏற்படும் இலை உண்ணும் கம்பளிப்பூச்சியின் தொற்று\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. அதிஷ்ரே துபே மாநிலம்: மத்தியப் பிரதேசம் குறிப்பு: பம்பு ஒன்றுக்கு தியோடிகார்ப் 70% WP @ 30 கிராமை தெளிக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nநெல்பயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nஅதிகபட்ச நெல் விளைச்சலுக்கு உரத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு போடவும்.\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. மஹிபால் ரெட்டி மாநிலம்: கர்நாடகம் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 50 கிலோ யூரியா, 8 கிலோ துத்தநாக சல்பேட் ஒன்றாக கலந்து இடவேண்டும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nநிலக்கடலைபயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nஆரோக்கியமான நிலக்கடலை உற்பத்திக்கு நுண்ணூட்டச்சத்து தெளிக்கவும்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. பாரத் கக்தியா மாநிலம்: குஜராத் குறிப்பு: ஒரு பம்புக்கு 20 கிராம் நுண்ணூட்டச்சத்தைத் தெளிக்கவும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஇஞ்சிபயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nகளை இல்லாத மற்றும் ஆரோக்கியமான இஞ்சி பயிர்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. கணேஷ் தவங்கே மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்புகள்: ஒரு ஏக்கருக்கு 19: 19: 19 @ 3 கிலோ எடையை சொட்டுநீர் பாசனம் மூலம் தெளிக்கவேண்டும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nவெங்காயம்பயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nவெங்காய பயிரில் ஏற்படும் கருகல் நோய் தொற்று\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. புருஷோத்தம்ஜி மாநிலம்: கர்நாடகம் தீர்வு: ஒரு பம்புக்கு 70% @ 30 கிராம் தெளிக்கவும் \"\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nபயிர் பாதுகாப்புஇன்றைய போட்டோக்ரிஷி க்யான்\nஎள்ளின் நல்ல வளர்ச்சிக்கு நுண்ணூட்டச்சத்துகளைத் தெளிக்கவும்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. பாவிக் மாநிலம்: குஜராத் குறிப்பு: ஒரு பம்புக்கு 20 கிராம் நுண்ணூட்டச்சத்தைத் தெளிக்கவும் \"\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஅதிகபட்ச மக்காச்சோள உற்பத்திக்கு பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. ரோஷன் மாநிலம்: ராஜஸ்தான் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 50 கிலோ யூரியா, 8 கிலோ துத்தநாக சல்பேட் ஒன்றாக கலந்து மண் வழியாக இடவேண்டும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nநல்ல தரமான முட்டைக்கோசுக்கு நுண்ணூட்டச்சத்துக்களைத் தெளிக்கவும்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. நாகேந்திரப்பா மாநிலம்: கர்நாடகம் குறிப்பு: ஒரு பம்புக்கு 20 கிராம் நுண்ணூட்டச்சத்து தெளிக்கவும்\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nமிளகாய் பயிரில் சாறுஉறிஞ்சும் பூச்சிகளின் தொற்று\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. சந்தோஷ் வீரகோனி மாநிலம்: தெலுங்கானா தீர்வு: பம்ப் ஒன்றுக்கு ஸ்பைனோசாட் 45% @ 7 மில்லிதெளிக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென��டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஇஞ்சியின் தீவிர வளர்ச்சிக்கு பரிந்துரைக்கப்பட்ட உர அளவை போடவும்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. ராகேஷ் ரெட்டி மாநிலம்: கர்நாடகம் குறிப்பு: ஒரு ஏக்கருக்கு 19:19:19 @ 3 கிலோ சொட்டு நீர் பாசனம் மூலம் கொடுக்க வேண்டும் \"\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nகளை இல்லாத மற்றும் ஆரோக்கியமான பருத்தி பண்ணை\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ. ராமேஸ்வர் சாவர்க்கர் மாநிலம்: மகாராஷ்டிரா வகை: ராசி 659 குறிப்பு: ஒரு பம்புக்கு 20 கிராம் நுண்ணூட்டச்சத்தைத் தெளிக்கவும்.\nஇன்றைய போட்டோ | ஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-the-story-of-the-life-of-night-watchman-who-lost-his-wife-is-a-national-award-winning-tamil-movie-baaram-vin-191901.html", "date_download": "2019-09-20T05:21:10Z", "digest": "sha1:OQBBNUCQYANKSJ2GJZOYQ2QJXLMTOQ7G", "length": 10700, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "மனைவியை இழந்த நைட் வாட்ச்மேனின் வாழ்க்கையே தேசிய விருது பெற்ற பாரம் படம்!– News18 Tamil", "raw_content": "\nமனைவியை இழந்த நைட் வாட்ச்மேனின் வாழ்க்கை... தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் கதை என்ன\nநண்பன் ஜெயிக்க நீ உதவி பன்ன மாட்டியா... கவினுக்காக சாண்டியிடம் கோபப்படும் லாஸ்லியா\nசுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் அரசை விமர்சித்த விஜய்\nBIGIL AUDIO LAUNCH : எவன எங்க உட்கார வெக்கனுமோ அவன அங்க உட்கார வெச்சா எல்லாம் நல்லா இருக்கும் - விஜய்\n”எங்க தளபதிய வச்சு அரசியல் பண்றாங்களா...” பிகில் இசை விழாவில் கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம்.. அனுமதி மறுப்பு.. தடியடி..\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nமனைவியை இழந்த நைட் வாட்ச்மேனின் வாழ்க்கை... தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் கதை என்ன\nவாழ்க்கையின் கடைசி நாட்களில் உள்ள வாட்ச்மேன் கருப்புசாமியை அவரது மகன் எவ்வாறு கவணித்துக்கொள்கிறார் என்பதே இந்த படத்தின் முக்கிய கரு.\nமனைவியை இழந்த நைட் வாட்ச்மேனின் வாழ்க்கையே தமிழில் தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் கதை.\nஇந்தியாவில் தயாராகும் திரைப்படங்களுக்காக ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் பட்டியல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கான பிரிவில் பாரம் திரைப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது. பாரம் படத்தை பிரியா கிருஷ��ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஏற்கனவே தேர்வாகியிருந்தது.\nபாரம் என்றால் தமிழில் சுமை என்ற மற்றொரு அர்த்தமும் உள்ளது. மனைவியை இழந்த நைட் வாட்ச்மேனின் வாழ்க்கையே இந்த பாரம் படத்தின் கதை.\nவாழ்க்கையின் கடைசி நாட்களில் உள்ள வாட்ச்மேன் கருப்புசாமியை அவரது மகன் எவ்வாறு கவனித்துக் கொள்கிறார் என்பதே இந்த படத்தின் முக்கிய கரு.\nவீட்டில் வயது முதிர்ந்து தங்களது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் முதியவர்களை அவர்களது வீட்டில் உள்ளவர்களால் கவனித்துக்கொள்ள முடியாத நிலையில் தலைகூத்தல் என்ற பெயரில் நிறைய வயதானவர்கள் அவர்களின் குடும்பதினர்களால் கொல்லப்படுகின்றனர்.\nஇது இன்னும் சில கிராமங்களில் நடைமுறையிலேயே உள்ளது. இந்த தலைகூத்தலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் பாரம். இந்த படத்தில் வயது முதிர்ந்த வாட்ச்மேன் தந்தைக்கு தலைக்கூத்தல் செய்கிறார் அவரது மகன்.\nபிரியா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார்.\nபள்ளி மாணவிகளுக்கு இலவச செல்போன்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே\nநண்பன் ஜெயிக்க நீ உதவி பன்ன மாட்டியா... கவினுக்காக சாண்டியிடம் கோபப்படும் லாஸ்லியா\nநீட் தேர்வில் ஆள்மாறட்டம் நடந்த விவகாரத்தில் புதிய திருப்பம் - புகார் வந்த இமெயில் போலி என்று விசாரணையில் தகவல்\nபாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது\nசிசிடிவி கேமிராக்கள் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல்...\nடிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/two-things-might-happen-in-monday-night-raw-18thmar19", "date_download": "2019-09-20T05:35:37Z", "digest": "sha1:PYIB7X5CURPAP4CXHYTD4ZYZ3UGSYO3C", "length": 11341, "nlines": 88, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நாளை நடக்கவுள்ள மண்டே நைட் ராவில், WWE செய்ய வாய்ப்புள்ள இரண்டு விஷயங்கள் !", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nரோமன் ரெய்ங்ஸ் மற்றும் ட்ரயூ மக் என்டயர்\nகடந்த வாரம் நடைபெற்ற மண்டே நைட் ரா நிகழ்ச்சி பாஸ்ட்லென் போட்டிகளுக்கு அடுத்தபடியாக அரங்கேறியது. இந்நிகழ்ச்சியில் ரஸ்ஸில்மேனியாவை எதிர்நோக்கும் வகையில் பல நிகழ்வுகள் அரங்கேறின. அவற்றை சுருக்கமாக கீ��ே காணலாம்.\nபின் பெலோர், பாபி லாஷ்லிக்கு எதிராக களம் கண்டு தோல்வியைத் தழுவியிருந்தார். மேலும் WWE ஜாம்பவானான குர்ட் ஆங்கிள் எதிர்வரும் ரஸ்ஸில்மேனியா-35 உடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பும் பாடிஸ்டாவின் கோரிக்கையை ஏற்ற டிரிபிள் ஹெச் எதிர்வரும் ரஸ்ஸில்மேனியாவில் “No holds barred” போட்டியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்தார். அதே இரவில் ட்ரயூ மக் என்டயர், ரோமன் ரெய்ங்க்ஸை கடுமையாக தாக்க முற்பட்டார். டீன் ஆம்புரோஸு ம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.\nஇந்த வாரம் ப்ராக் லெஸ்னர் திரும்ப உள்ளதாகவும், செத் ரோல்லின்ஸ் மற்றும் மக் ஏன்டயர் இடையேயான போட்டியையும் WWE விளம்பரப்படுத்தியுள்ளது. எனவே நாளை நடைபெறவிருக்கும் மண்டே நைட் ராவில் WWE செய்ய வாய்ப்பு உள்ள இரண்டு விஷயங்களைப் பற்றி இத்தொகுப்பின் காணலாம்.\n#2. மீண்டும் செத் ரோல்லின்ஸை, ப்ராக் தாக்குதல்\nசெத் ரோல்லின்ஸ் 2019 ஆம் ஆண்டுக்கான ராயல் ரம்பிள் டைட்டிலின்\tசொந்தக்காரர். எனவே ரஸ்ஸில்மேனியாவின் 35ஆவது ஆண்டுவிழாவில் தன்னுடன் நடனமாட செத் ரோல்லின்ஸ் ப்ராக் லெஸ்னரை தேர்வு செய்துள்ளார். அவரை இழிவு படுத்தவே இவ்வாறு அவர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதைக்கண்டு விரக்தி அடைந்த ப்ராக் லெஸ்னர், சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற மண்டே நைட் ராவில் தனது பினிஷரான F5-யை சுமார் 6 முறை செத் ரோல்லின்ஸுக்கு எதிராக பயன்படுத்தி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.\nசில வாரங்களுக்கு முன்பு ரோமன் லுகேமியா நோயிலிருந்து தேறி வருவதாகவும், போட்டிகளில் பங்கேற்க தயார் என்று கூறவே அவருக்கு அடுத்தடுத்த போட்டிகள் அமைந்தன. “தி ஷியில்டு” அணியும் திரும்ப அமைக்கப்பட்டது.\nநடந்து முடிந்த பாஸ்ட்லென் போட்டியில் ட்ரயூ மக்என்டயரால் கடும் தாக்குதலுக்கு ரோமன் மற்றும் ஆம்ப்ரோஸ் உள்ளாக்கப்பட்டனர். இதன் விளைவாகவே நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் மக் என்டயர் செத் ரோல்லின்ஸுக்கு எதிராக களம் காண உள்ளார். இதே நிகழ்ச்சியில் ப்ராக் லெஸ்னரூம் பங்கேற்க உள்ளதால் நிச்சயமாக அவர் செத் ரோல்லின்ஸை தாக்க முயல்வார். இவ்வாறு கதை களம் அமையப் பெற்றால் ரஸ்ஸில்மேனியாவுக்கு சிறந்த முன்னோட்டமாக அமையும்.\n#1. குர்ட் ஆங்கிள் ஜான் ஸினாவை எதிராளியாக தேர்ந்தெடு���்தல்.\nஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற குர்ட் ஆங்கிள், ரஸ்ஸில்மேனியா-35ல்\tதனது மல்யுத்த வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார். இந்த அறிவிப்பினை கடந்த வாரம் நடைபெற்ற மண்டே நைட் ராவில் குர்ட் ஆங்கிள் தெரியப்படுத்தினார்.\nஇரண்டு தசாப்தங்களாக சண்டையிட்டு வரும் குர்ட் ஆங்கிள், WWEவின் ஜாம்பவான்களில் ஒருவர். ஆனால் வயது ஆக ஆக முழங்காலில் ஏற்படும் காயத்தினால் அவதிப்படும் குர்ட் ஆங்கிள், போட்டிகளில் நிலை தன்மையோடு பங்கேற்க முடியவில்லை, ஆதலால் ஓய்வை நாடி இருக்கிறார்.\nஓய்வு பெறப்போகும் போட்டியில் சிறந்த எதிராளியை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் குர்ட் ஆங்கிள். சமி சாயேன் முதல் டீன் ஆம்ப்ரோஸ் வரை இன்னும் போட்டிகள் முடிவு செய்யாத பட்சத்தில், இவர்களில் யாரையேனும் ஒருவரை குர்ட் ஆங்கிளுக்கு எதிராக களம் WWE காண வைக்கலாம். ஆனால் என்னை பொருத்தவரை ஜான் ஸினாவே சிறந்த தேர்வாக இருப்பார்.\nதற்போதைய சூப்பர் ஸ்டார்களில் ஜான் ஸினா மூத்தவர், மேலும் ஜான் சீனா WWE-வில் அறிமுக போட்டியில் களம் கண்டது குர்ட் ஆங்கிளுக்கு எதிராக தான். எனவே ஜான் ஸினாவுக்கு எதிராக களம் காணுவது தான் குர்ட் ஆங்கிளுக்கு சிறந்ததாக இருக்கும்.\nWWE முன்னெடுத்திருக்க வேண்டிய அற்புதமான மூன்று யோசனைகள்...\nWWE-வில் அதிக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் - பாகம் 1\nSMACKDOWN ஜெனரல் மேனேஜர் பதவியிலிருந்து பைஜ் நீக்கப்பட்டதற்கான ஐந்து காரணங்கள்\nவரலாற்றில் இடம் பிடித்த டாப் 6 WWE சாம்பியன்ஷிப் வெற்றிகள்\nWWE மல்யுத்த வீரர்கள் தங்களது ஸ்கிரிப்டை மறந்த தருணங்கள்\nகாயமடைந்தபோதும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்த ஐந்து சிறந்த குத்துச்சண்டை வீரர்கள்\nWWE சூப்பர் ஸ்டார் பேய்ஜ் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள் \n2018-இன் டாப் 5 WWE தருணங்கள்\nWWE எலிமினேஷன் சேம்பர்-இல் மறக்க முடியாத மூன்று போட்டிகள்\nஜான் ஸினா மற்றும் ரேண்டி ஆர்டன் இடையேயான பிரசித்திபெற்ற 3 WWE போட்டிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-20T06:10:57Z", "digest": "sha1:NIJOVINLIZXJO5QGQDCR2YIGV4MNBYM7", "length": 6961, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெருப்பாண்டகுப்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெருப்பாண்டகுப்பம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் அ.அக்ராஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.\nஇவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'21.2\"N 78°27'20.9\"E[1] ஆகும். இங்கு 181 குடும்பங்களும் 728 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 383 ஆண்களும் 345 பெண்களும் அடங்குவர்.\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 05:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/10/", "date_download": "2019-09-20T06:19:10Z", "digest": "sha1:DG6TIL7U5NS4GYE362ZJXVMX44IIX5OA", "length": 122903, "nlines": 448, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: 10/01/2014 - 11/01/2014", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிர��ஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு ச���ளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மத�� நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்���ரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக ���ோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: ஆன்மிகம், சதங்கா, மெஞ்ஞானம், விஞ்ஞானம்\n\"பாலுக்கும் கூழுக்கும் ஏழைகள் அலைகையில் ஆயிரம் கோயில்கள் தேவ���யா \n இல்லை சாமியைப் படைத்தது பூமியா\" என‌ பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய கேள்விக் கணைகளால் தொடுத்த‌ கவியரசு கண்ணதாசனின் வரிகள் இவை.\nஆயிரம் கோயில்கள் இருக்கின்றன, ஏழைகள் இருக்கிறார்களா \nமெஞ்ஞானம் என்றவுடனே நம்மில் பலருக்கும் தெய்வம், ஆலயம், வழிபாடு தான் முதலில் வருகின்றன. அதனையும் தாண்டி நம் பிறப்பின் தேடலின் பின் சென்றால் பல அதிசயங்களைக் காணமுடியும். இது பல ஞானிகள், யோகிகள், மோனிகள், தத்துவ வித்தகர்களின் (போலிச் சாமிகள், மற்றும் கார்ப்பரேட் சாமிகள் தவிர்த்து :)) வாழ்க்கை வரலாறு மூலம் அறியப் பெறலாம். ஒரு அறைக்குள் சென்று பின் திறந்து பார்க்கையில், உள் சென்ற ஞானியின் சுவடு அறவே இல்லை. காற்றில் கற்பூரமாய் கரைந்து போனார்கள் என்று படிக்கிறோம். சில நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த ராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்தார் என்று வரலாற்றுப் பதிவுகள் இருப்பதாக அறிகிறோம். சரி, இதற்குள் பயணித்தால் போய்க் கொண்டே இருக்கலாம். நமது பதிவர்களின் சில மெய்ஞானம், தத்துவம், ஆன்மிகப் பதிவுகள் இன்று.\nArinthathum Ariyathathum - JVC-OSA Community தளத்தில் இருந்து. பல அறிய செய்திகள் மெஞ்ஞான விளக்கங்கள் கொண்ட தளம்.\nஆறுபடை வீடும், ஆறாதாரமும் - ரிச்மண்ட் கவிநயா அவர்களின் தளத்தில் இருந்து, முருகன், அம்மன், ஆன்மிகம், பக்தி என கவிதை கதைகளில் கலக்கும் பதிவுகள் கொண்ட தளம்\nமுருகனருள் தளத்தில் இருந்து கவிநயவின் பல பாடல் பகிர்வுகள் (சுப்புத் தாத்தா பாடியது) மற்றும் முருகன் பெருமைகள் பல கொண்ட தளம்.\nதிருமந்திரம் - Rie அவர்கள் தளத்தில் இருந்து , திருமந்திரம், அட்டாங்க யோகம், என பல பாடல்கள், அதன் விளக்கங்கள் என நுண் கருத்துக்கள் கொண்ட தளம்.\n ‍ - Kamala Hariharan அவர்கள் தளத்தில் இருந்து ,முருகனின் பெருமை கூறும் பதிவுகள்.\n ஆனால் மெஞ்ஞானம்... - Sasi Rama அவர்கள் தளத்தில் இருந்து, விஞ்ஞானத்தின் வெற்றி சொல்லி, மெஞ்ஞானம் பற்றிய சிறுகுறிப்பு அருமை\n - Chittarkottai Sunnath Jamath அவர்கள் தளத்தில் இருந்து, மெஞ்ஞானம் பற்றி இஸ்லாத்தின் பார்வை.\nவிஞ்ஞானமும் மெய்ஞானமும் - ஹைஷ் அவர்கள் தளத்தில் இருந்து அருமையான சிறிய விளக்கம் அனைவருக்கும் புரியும் வண்ணம்.\nவிஞ்ஞானம் வியக்கும் வேதநெறி - ‍சிவத்தமிழோன் அவர்கள் தளத்தில் இருந்து, பல சிந்த்திக்க வைக்கும் கருத்துக்கள் அடங்கிய தளம்.\n - SIVAPRAKASAM SRINIVASAN அவர்கள் தளத்தில் இருந்து. சிறிய விளக்கம் என்றாலும், கடைசி வரி படக்கென்று நம்மைப் பற்றிக் கொள்கிறது.\nஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள் - விவேகாநந்தன் அவர்கள் தளத்தில் இருந்து. ஓம் என்னும் ப்ரணவம் குறித்த நுண் விளக்கங்கள் கொண்ட பதிவு.\nமெஞ்ஞானத் தெளிவு பெற்று விஞ்ஞானம் போற்றி நல்வாழ்வு வாழ்வோமாக நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்\n➦➠ by: கணிதம், சதங்கா, ராமானுஜன்\nகணிதம் என்றாலே, 'கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியா வரும்' என்ற பிரபல திரைப்பட வசனம் நம்மில் பலருக்கு ஞாபகத்திற்கு வரலாம் உண்மையும் கூட. 'எங்கிருந்து வந்தோம், எங்கே போகிறோம்' என்று சித்தாந்தத்தை சிந்தித்தால் இது புரியுமோ என்னவோ. சரி, இன்று நாம் பார்க்கவிருப்பது நமது பதிவர்களின் கணிதம் குறித்த பார்வை. வழக்கம் போல ஒரு சிறிய உரையுடன் ...\nநல்லா கணக்கு பண்றவங்கள (தப்பர்த்தம் பண்ணக் கூடாது :)) நமது ராஜாக்கள் அமைச்சர்களாக அமைத்துக் கொள்வார்களாம். சோழர்கள் வேளாண் வல்லுநர்களையும், பாண்டியர்கள் வணிகர்களையும் அமைச்சர்களாகக் கொண்டிருந்தார்கள் என்பது வரலாறறிந்த உண்மை\n'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற சொற்றொடரைக் கேட்கையில் கணியன் பூங்குன்றன் நினைவில் வருகிறார். இவர் பெயரில் இருக்கும் 'கணியன்' என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்கிறோமா\n'The Man Who Knew Infinity' என்ற சொற்றொடரைத் தட்டினால், ராமானுஜரை அள்ளி வழங்குகிறது இணையம். 'கொடிது கொடிது இளமையில் வறுமை'. அதுவும் தன்னிடம் ஒரு சிறப்பான சக்தி இருந்தும், பொருளாதார சிக்கலினால், பெரிதும் ஆளாக முடியாமல் எத்தனையோ மேதாவிகள் தவித்திருக்கிறார்கள். அவர்களில் ராமானுஜனும் ஒருவர் என்றால் மிகையாகாது ஆனால், அவர் செய்த புண்ணியம், நண்பர்களும், ஆசிரியர்களும் அவருக்கு உதவி, உலகம் சுற்ற வைத்து, பின்னாளில் உலகமே போற்றியது. இருப்பினும், இளமையின் வறுமை, உடல் ரீதியில் தன் வேலையைக் காட்டி, இளம் வயதிலேயே அவர் மரணிக்க நேர்ந்தது மிகப் பெரிய கொடுமை. கணித மேதை ராமானுஜனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்\nகணித மேதை ராமானுஜன் - ஜெயபாரதன் அவர்களின் தளத்திலிருந்து 2009ல் எழுதியதென்றாலும், இன்று வரை மறுமொழிகள் பெற்ற/பெறுகின்ற‌ பதிவு.\nயூக்ளிட் (கணிதவியலின் தந்தை) - க்ரேக்கர்களின் கணிதம் பற்றி பல நுண்ணிய தகவல்களுடன் ��ாணவன் பதிந்திருக்கிறார்.\nகணித மேதை காஸ் - ஒரு கணக்கை நொடியில் முடித்து அவரை அசர வைத்தான் சிறுவன் காஸ். 1 இலிருந்து 100 வரையுள்ள முழு எண்களின் கூட்டுத் தொகையைக் கணக்கிடும் கணிப்புதான் அது. கல்வித்தேடல் தளத்திலிருந்து\nகணித மேதை செங்கோட்டை சிவசங்கரநாராயண பிள்ளை - செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களின் தளத்திலிருந்து. எனக்கு இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லையே என்று நம்மை எண்ண வைக்கும் பதிவு.\nகணித மேதைகள் - சோமசுந்தரம் ஹரிஹரன் அவர்கள் தளத்திலிருந்து, மூன்று கணித மேதகள் பற்றி சிறு குறிப்புகள் கொண்ட பதிவு. மேதைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nகவிதை ... கணிதம் - தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் தளத்திலிருந்து ஒரு குட்டிக் கவிதை. ரெண்டே வரிகளில், 'அட சூப்பர்' என சொல்ல வைக்கிறது\nவேத கணிதம் - தே.அன்பழகன் அவர்கள் நடத்திவரும் தளத்திலிருந்து. தளம் முழுதும் கணிதம். எண்களின் மகத்துவம், கிழமையை அறிதல், கணிதப் புதிர்கள் என ஏராளம் உள. அவசியம் அனைவரும் பார்க்க/படிக்க வேண்டிய பதிவுகள்.\n15ம் நூற்றாண்டில் கொறுக்கையூரைச் சேர்ந்த காரி என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல். தமிழும் கணிதமும் கலந்து செய்த கலவை இந்நூல். வெண்பா, நூற்பா, கட்டளைக்கலித்துறை விருத்தம் ஆகிய பாடல் வகைகளால் ஆன நூல். இதன் பிரதி Project Madurai தளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம். கணக்கதிகாரம் பற்றி நம் பதிவர்களின் பதிவுகள் சில.\nஇன்றைக்கு கணக்குப் போட்டாச்சு, நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்\n➦➠ by: சதங்கா, நகைச்சுவை\nஇருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ\n‍ - கவி காளமேகம்\n(தில்லைக் கூத்தரசர் திருவிழாவைப் பார்த்து இகழ்வதுபோல் புகழ்ந்து பாடியது)\nசிவன் கோவில் மடப்பள்ளியில் பணி. மடப்பள்ளியில் தினம் நெய்தோசையும், பொங்கலுமாக உண்டு, ஒருநாள் வாய் திறந்து உறங்கிக் கொண்டிருக்கையில், தேவி வந்து காளமேகத்தின் நாவில் எழுதி, நீ பெரிய புலவனாவாய் என்றராம். இவ்வாறு வாரியார் அவர்கள், கவி காளமேகம் பற்றி நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் தனது ஒரு உரையில்\nநகைச்சுவை அரசன், '23ம் புலிகேசில வர்ற ராஜா' மாதிரியா என்று கேட்டீர்கள் என்றால், இருக்கலாம். தவறில்லை. ஆனால், நாடே சிரிப்பா சிரிச்சுப் போயிடும் :)\n'வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்' என்பது நாம் நன்கு அறிந்த பழமொழி. சிரிப்பதற்கு, தற்போதைய அவசர யுகத்தில் இடம் இருக்கிறதா நகைச்சுவை என்பது எந்த நிலையில் இருக்கிறது நகைச்சுவை என்பது எந்த நிலையில் இருக்கிறது முதலில் நமக்கு எங்கே நேரம் முதலில் நமக்கு எங்கே நேரம் காலையில் எழுந்ததில் இருந்து ஓடு ஓடு ஓடு என்றிருக்க உட்கார்ந்து யோசிக்க, சிரிக்க எல்லாம் எங்கே நேரம் காலையில் எழுந்ததில் இருந்து ஓடு ஓடு ஓடு என்றிருக்க உட்கார்ந்து யோசிக்க, சிரிக்க எல்லாம் எங்கே நேரம் இப்படினு நாம நிறைய பேர் இருக்க, நகைச்சுவையாளர்கள் இல்லாமலில்லை இன்றும். ஒரு குழுவிலோ, திருமண நிகழ்விலோ, திருவிழாவிலோ கூடினால், ஒவ்வொரு குழுமத்திற்கு ஒன்றிரண்டு நகைச்சுவையாளர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.\nநம்மில் வெகு சிலருக்கு நகைச்சுவை இயல்பாகவே வரும். சிலருக்கு, பயிற்சியின் மூலம் கைவரப் பெறும். பலருக்கு, சுட்டுப் போட்டாலும் வராது. நானெல்லாம் கடைசி ரகம். பள்ளி காலங்களில் 'வெண்மதி' கண்ணன், கல்லூரி காலங்களில் 'டொம்பா' கண்ணன், வேலையிடத்தில் 'பான்ட்' ரமேஷ், 'கலக்கல்' ஜெய் என்று வெகு சிலர். இன்றும் நகைச்சுவை எனும் போது இவர்களை நினைக்காமல் நான் இருந்ததில்லை.\nதுளசி தளம்: நகைச்சுவை சிலருக்கு சரளமா வரும் என்றேனல்லவா. அதில் முக்கியமாக நம் நினைவிற்கு வருபவர், மூத்த பதிவர் (வயசுல அல்ல, எழுத்துல அப்புறம் அங்குசத்தத் தூக்கிட்டு அடிக்கவந்துறப் போறாங்க‌ அப்புறம் அங்குசத்தத் தூக்கிட்டு அடிக்கவந்துறப் போறாங்க‌) துளசி டீச்சர். அன்றைக்கு எப்படி துள்ளலா நகைச்சுவையோடு எழுதினாரோ இன்றும் அப்படியே. இவர் பற்றி அறிமுகம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவருடைய நகைச்சுவை உணர்விர்க்காக மீண்டும் இங்கே) துளசி டீச்சர். அன்றைக்கு எப்படி துள்ளலா நகைச்சுவையோடு எழுதினாரோ இன்றும் அப்படியே. இவர் பற்றி அறிமுகம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவருடைய நகைச்சுவை உணர்விர்க்காக மீண்டும் இங்கே ஒரு பதிவு என்றெல்லாம் சொல்லி இவரை நிறுத்த முடியாது. அதனால் அவர்கள‌து தளத்திற்கே சுட்டி.\nThe Think Tank: ஃப்லோல அடுத்து நம்ம டுப்புக்கு அவர்கள். இவரையும் அறியாதார் யாரும் இருக்க முடியாது. என்னே இவரது நகையுணர்வு எழுத்து நடை\nஇட்லி வடை: அடுத்து வருவது இட்லிவடை. பதிவுகளில் கொஞ்சம் நகைச்சுவை, ஆனால் ப்ரொஃபைல் பார்த்தால், படித்தால் சிரித்த��க்கொண்டே இருக்கலாம்\nதானைத் தலைவி அவர்கள். புரட்சித் தலைவி இல்ல போல :) அருமையாக வீட்டு உறவுகளுக்குள் நடக்கும் நையாண்டிகளை அழகாக எழுத்தில் கொண்டுவருகிறார்.\nமீனாவுடன் மிக்சர்: ‍ ரிச்மண்டில் இருந்து மீனா சங்கரன். தொலைந்த சென்னையாக இருக்கட்டும், பக்கத்து வீட்டு மாமி ஆகட்டும், அரை நிஜாரில் ஓடும் ஆங்கிலேயர்களாக இருக்கட்டும், வெள்ளிக்கிழமை ஏன்டா வருகிறது என்று புலம்புவதாகட்டும், இவருக்கு வரும் இயல்பான நகைச்சுவை அபாரம் இவர் எழுதி நாளாச்சு, இந்தப் பதிவின் மூலமா அவர் எழுத்தைத் தொடர அழைக்கிறேன்.\nபாத்ரூம் பாடகரும் எனது காலையும் - வெங்கட் நாகராஜ் அவர்களின் பதிவு. சேவலுக்கு பதில் இவரது ஆல்ட்டர்னட் அலார்ம் என்னவென்று பாருங்கள்.\nஇந்தப் பதிவிற்காக நகைச்சுவைப் பதிவுகளைத் தேடு தேடு என்று தேடியதில், மிகச் சிலவே கிடைக்கின்றன. பலர் நகைச்சுவை என்று எழுதினாலும், புத்தகத்தில் இருந்தோ, முகநூலில் இருந்தோ, வாட்ஸாப்பில் இருந்தோ எடுத்து ஜோக்ஸ் ஆகப் பதிந்திருக்கிறார்கள். அவற்றைத் தவிர்த்து, கிடைத்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன் இன்று. நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்\nஜெமோ (GMO) எனும் ஓரசுரன்\n➦➠ by: GMO, இயற்கை, சதங்கா, விவசாயம், ஜெமோ\nசமீபத்தில் பரவலாக‌ உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் மூன்றெழுத்து GMO (ஜெமோ).\n'ஜெமோ'விற்குள் இறங்குமுன், பசுமைப்புரட்சி குறித்து சிந்தித்தல் நலம் பயக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பாரத நாடே பஞ்சம் பட்டினியில் தவிப்பதைத் தவிர்க்க, அன்றிருந்த அரசியல் தலைவர்கள் வேளாண் வல்லுநர்களோடு இணைந்து இத்திட்டத்தைக் கொண்டு வந்ததாக அறிகிறோம்.\nஎல்லாத் துறைகளிலும் இருக்கும் Pros & Cons, 'ஜெமோ'விலும் இல்லாமலில்லை. மரபணு மாற்று விதைகள், உயர்ரக‌ ரசாயணம், பூச்சிக் கொல்லிகள், மேலதிக மகசூல். இவை, இதன் சிறப்புக்களாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றன. இதெல்லாம் தேவையேயில்லை, இவை நம் மண்ணின் வளத்தை இன்றில்லை என்றாலும் நாளை குலைத்துவிடும் என்று இயற்கை வழி விவசாயிகள் போராடுகின்றனர்.\nGMO உலகையே ஆட்டி வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அமெரிக்காவின் மான்ஸான்டோ நிறுவனம், வித்திலிருந்து, விருட்சம் வரைக்கும் தன் கைகளுக்குள் வைத்திருக்கிறது. ஏன் நாளைய விவசாயம் இவர்களிடம் எனும் நிலையும் ஓங்கி வருகிறது.\nGMO நன்மையே என நவீன விஞ்ஞானமும், பண முதலைகளும் சொல்லிக் கொண்டிருக்க, மரபணு மாற்று காய்கனிகளால் மனிதனுள் பல மாற்றங்கள் ஏற்படுவதாக அடித்துக் கூறுகின்றனர் இயற்கை வழி விவாசயம் செய்யும் பலர். இது பல கேடுகளை விளைவித்து, நாளைய சமுதாயத்தை சத்தின்றி நடைபோட வைக்கும் என்றும் பதறுகிறார்கள். உதாரணத்திற்கு ஒரு காணொளி Seeds of death. தயவுசெய்து நேரம் ஒதுக்கி கவனித்துப் பாருங்கள்.\nGMO ஒரு புறம் எனில், ஊரே பீட்ஸா, நூடுல்ஸ், பர்கர் என்று இன்னொரு புறம். நமக்கு இன்னும் Non GMO குறித்த விழிப்புணர்வு போதவில்லை என்றே தோன்றுகிறது. இது குறித்து நம் பதிவர்கள் என்ன நினைக்கின்றார்கள் எனத் தேடியதில் மிக சொற்பமான பதிவுகளே காணக்கிடைக்கின்றன. அதுவும் ஒரு சில வருடங்கள் முன்னர் எழுதியவை. இதோ ...\nநடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி: எம்.எஸ். சுவாமிநாதன் பேட்டி. - அட்ரா...சக்க எனும் தளத்திலிருந்து. இதில் பலரின் மறுமொழிகளும் சிந்திக்க‌ உகந்தவை.\nபசுமை புரட்சி என்னும் மாய வலை - முத்துக்கிருஷ்ணன் அவர்களின் தளம். இவரைத் தொலைக்காட்சி நிகழ்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். நன்றாகப் பேசக்கூடியவர்.\n - கலைவேந்தன் வடுவூர் தளத்திலிருந்து. தான் எழுதியதல்ல எங்கேயோ படித்தது எனப் போட்டிருக்கிறார். இருப்பினும் வாசிக்க உகந்த பதிவு.\nபசுமைப்புரட்சியின் உண்மைக் கதை - சங்கீதா ஸ்ரீராம் அவர்களின் தளத்திலிருந்து. இவர் எழுதிய புத்தகத்திற்கு, எழுத்தாளர் 'ஜெமோ' அளித்த முன்னுரையின் ஒரு சிறு பகுதி ... \"ஆகவேதான் சங்கீதா ஸ்ரீராமின் ‘பசுமைப்புரட்சியின் கதை’ என்ற இந்த நூல் எனக்கு என் வாழ்க்கையை விளக்கும் மிக அந்தரங்கமான, கொந்தளிப்பான ஒரு வாசிப்பனுபவமாக அமைந்தது. பசுமைப்புரட்சியைப்பற்றிய பெரும்பாலான ‘நவீனதொன்மங்களை’ இந்த நூல் மிக விரிவான ஆதாரங்களுடன் மறுக்கிறது. பசுமைப்புரட்சி நல்லது என்று இன்று கொஞ்சம் நிதானமான எவரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் ‘பசுமைபுரட்சிதான் இந்தியாவில் பட்டினியை இல்லாமலாக்கியது’ என்று சொல்வார்கள். ‘இப்ப அது எப்டி இருந்தாலும் அப்ப அது நன்மைக்காகத்தான் வந்திச்சி சார்’ என்பார்கள்\"\nபி.டி. கத்தரிக்காய் குறித்த பீதியும், அறிவார்ந்த விவாதமும் - GMOவிற்கு ஆதரவாக தனது கண்ணோட்டம் தளத்த��லிருந்து ரவி ஸ்ரீநிவாஸ். பதிவை படிக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. கண்மூடி நம்புகிறோமா நாமெல்லாம். நம்மாழ்வார், பாலேக்கர் செய்த செய்துவரும் பணியை எந்த ஆதாரத்துடன் இவர் மறுக்கிறார் எனத் தெரியவில்லை. இருப்பினும் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்றுகருத்து இருக்கத் தானே செய்யும்.\nGMOவில் இருந்து விடுபட வேண்டுமெனில், இயற்கை வழி விவசாயம் தான் சிறந்தது என்று போராடும்/போராடிய பாலேக்கர், நம்மாழ்வார் போன்றோரின் கருத்துக்களை சிந்திப்போமாக\nநம்மாழ்வாரும்,எஸ்.கே.ஸாலிஹூம் - நேர்வழி எனும் தளத்திலிருந்து அதன் ஆசிரியர், நம்மாழ்வார் அவர்களின் வானகத்திற்கு விஜயம் செய்ததை விவரித்திருக்கிறார்.\n நாளை வேறொரு பதிவினில் சந்திப்போம்\nவணக்கம் கூறி ஆரம்பிப்பது உங்கள் ...\n➦➠ by: அறிமுகம், சதங்கா\nசீனா ஐயாவின் அழைப்பை, தனிமடலில் பார்த்து வியந்தேன். 'மறுபடியுமா ' என்று :) சில ஆண்டுகள் முன்னர் வலைச்சர ஆசிரியப் பணிக்குப் பின் மீண்டும் அழைப்பு இப்பொழுது. நன்றிகள் பல சீனா ஐயா\nஇதற்கு முன்னர் இருந்த ஆசிரியர்கள் எல்லாம் கலக்கி சென்றிருக்க, அடிவயிற்றில் ஒரு பீதி வரத்தான் செய்கிறது. அவர்கள் செய்து சென்ற அதே சிறப்பான பணியைத் தொடரவும், மற்றும் உங்களோடு ஒரு வார காலம் உரையாடவும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திகொள்கிறேன். தங்கள் பேராதரவினை அடியேனுக்கும் வழங்குமாறு கேட்டு, எனது சுயதம்பட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் ஆசிரியப் பொறுப்பினை\nஆரம்பத்தில் கவிதைகள் என்று எழுதி வந்ததெல்லாம் இன்று மீண்டும் வாசிக்கையில், அன்று என்னே ஒரு நகைச்சுவையுணர்வு நமக்கு என்று இன்று தோன்றியது :)) கவிதை கிறுக்கல் என்று சொல்லிக்கொள்வோம் :)\nகதைகளும், கட்டுரைகளும், விரல்விட்டு எண்ணக்கூடிய சில இன்றைக்கு வாசிக்கையிலும் அன்றிருந்த அதே புத்துணர்வு மீண்டும் கிட்டியதில் மெத்த மகிழ்ச்சி.\nஇவற்றிலிருந்து சில சுட்டிகள் உங்கள் பார்வைக்கு ...\n - ஒரு 'நச்' திருப்பம் கொண்ட கதைப் போட்டிக்கு எழுதி அனுப்பியது. 'நச்' இன்னும் இருக்கும் என்று நினைக்கிறேன்\nகட்டழகி ... - இதுலயும் ஒரு 'நச்' திருப்பம் வைத்து எழுத எண்ணினேன், இருக்கிறதா என்று தான் தெரியவில்லை\nமெட்ரோ ... - ஜி.யு.போப் அவர்கள் தான் இக்கதைக்குத் தூண்டுகோல்\nவீராப்பு - காளைக்கும் மனிதனுக்கும் உள்ள பந்தம்\n - அம்மாவும் பெண்ணும் ஒரு அரைப்பக்கக் கதையில்\nயோகம் பயில் - சமீபகால Status வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகிப்போனது. வரவேற்கவேண்டியது\nபழமொழி 400 - நாம் இன்றைக்கும் பயன்படுத்தும் பல பழமொழிகள் எங்கிருந்து வந்தது என்ற தேடலில் கிடைத்தவற்றைப் பதிந்தது\n அப்படி என்ன அவர் தமிழுக்குச் செய்தார் என் சிற்றறிவுக்கு எட்டிய சில துளிகள்\nதன்னை அறியத் தனக்கொரு கேடில்லை - தன்னை அறிதலின் தேடலில் விளைந்த சிறு துளிகள்\n) - பள்ளி கல்லூரி கால மதிய உணவு குறித்து யோசிக்கையில் விளைந்த பதிவு. இது அன்றைய நிலை. நல்ல வேளை, பீட்ஸா பர்கர் எல்லாம் அபோதில்லை :)\nபாதயாத்திரைப் பயணம் - கண்டம் விட்டு கண்டம் கடந்த நம்முன்னோர் பயன்படுத்திய போக்குவரத்து மார்க்கம் நடராஜா சர்வீஸ் மட்டுமே. பின்னாளில் கலங்களும், சக்கர வாகனங்களும், ஊர்திகளும், விமானங்களும் என பரிணமித்தோம். இந்த அவசர யுகத்தில் நம்மால் எவ்வளவு தூரம் நடக்க முடியும் என்று செயல்பாட்டில் இறங்கியதில் இருந்து ...\nபோதுமென நினைக்கிறேன், இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க இந்த பக்கம் வரவேண்டுமல்லவா :)\n2008 ல் வலைச்சர ஆசிரியப் பணியின் போது இட்ட‌ முதல் பதிவு\nஅனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அன்பான நன்றி\nகுமார் - சதங்காவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.\nஇன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் சே.குமார் தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.\nநாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும் சதங்கா இணக்கம் தெரிவித்துள்ளார்.\nபெயர் சதங்கா, தற்போதைய வாசஸ்தலம் அமெரிக்கா. பள்ளிக் காலத்திலிருந்தே இவருக்கு எழுத்தில் ஆர்வம் உண்டு. இவருடைய 'வழக்கம்போல்' என்னும் வலைத்தளத்தில் பல சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள் எழுதி, 'ரிச்மண்ட் தமிழ் சங்கம்' தளத்திலும் எழுதி வருகிறார். யூத்ஃபுல் விகடன் வந்த சமயங்களில் இவரின் பல படைப்புகள் அவற்றில் பிரசுரமாகியிருக்கிறது. அதீதம் இதழிலும், தென்றல் இதழிலும் இவரது படைப்புகள் பிரசுரமாகியிருக்கின்றன. தற்போது அதிகம் எழுதுவதில்லை என்றாலும் தமிழ் மீது தீராத காதல் இவர்க்கு\nநாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும் சதங்காவினை வருக வருக - ஆசி��ியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும் அறிமுகம் செய்யும் பதிவுகளைத் தருக எனக் கூறி வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.\nநன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு...\n➦➠ by: 'பரிவை' சே.குமார், மனசு, வலைச்சரம்\nகடந்த ஒரு வார காலமாக வலைச்சர ஆசிரியனாய் உங்களுடன் கலந்திருந்தது மனசுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. என்னை எழுத்துலகுக்கு அழைத்து வந்த எனது பேராசான், எழுத ஆரம்பித்த போது திட்டினாலும் அப்புறம் நல்லா எழுதுறான்னு மனசார வாழ்த்திய அப்பா மற்றும் அம்மா, நான் கிறுக்குபவைகளை எல்லாம் நல்லாயிருக்கு என்று சொல்லும் என் மனைவி, பள்ளி செல்லும் முன்னே என் எழுத்துக்கள் வந்த பத்திரிக்கைகளை வீதியெங்கும் காட்டி மகிழ்ந்த அன்பு மகள், எங்கப்பா எழுதுனதுன்னு சொல்லும் செல்ல மகன் என அனைவருக்கும் கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும்.\nஇது என்னையும் எழுத வைத்து உலகளாவிய நட்பைக் கொடுத்த இறைக்கான நன்றி.\nநன்றி உனக்குச் சொல்ல வார்த்தை\nவலைச்சர ஆசிரியர் பணி குறித்து முதலில் சீனா ஐயா என்னிடம் கேட்டபோது அலுவலக வேலைச் சூழலில் பொறுப்பேற்கும் எண்ணம் இல்லை என்றாலும் அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதைக்காகவும் அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்காகவும் யோசனையோடுதான் ஒத்துக் கொண்டேன்.\nகாலை 5 மணிக்கு எழுந்து குளித்து அலுவலகம் சென்று தொடர்ந்து 11 மணி நேரங்கள் கணிப்பொறியோடு மல்லுக்கட்டிவிட்டு அறைக்கு வந்து ஊருக்குப் பேசி, சமையல் செய்து சாப்பிட்டுப் படுக்கும் போது மணி இரவு பதினொன்றுக்கு மேலாகிவிடும். இந்தச் சூழலில் தினம் ஒரு பகிர்வு சாத்தியப்படுமா என்ற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. ஜோதிஜி அண்ணன் அவர்கள் உன்னைவிட பணிச்சுமையில் நான் இருக்கிறேன். இது போன்ற சந்தர்ப்பங்கள்தான் உன்னை மெருகேற்றும்... செய் என்று சொன்னார்கள். சரி... சென்ற முறை போல் அதிகம் சிரமமின்றி ஓரளவு பகிர்வு தேத்திப் போட்டாப் போச்சு என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.\nஎன்னைப் பொறுத்தவரை எந்த ஒரு காரியத்தையும் செய்கிறேன் என்று சொல்லிவிட்டால் அதை கடமைக்கு செய்யாமல் கடமை உணர்வுடன் செய்ய வேண்டும். இது எங்கப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம். எந்த வேலையைச் செய்தாலும் அதில் நேர்த���தி இருக்க வேண்டும்... முழுத் திருப்தி இருக்க வேண்டும் கடமைக்குச் செய்யக்கூடாது என்பார். அதன்படி நம்பிக்கையை வீணாக்காமல் முடிந்தளவுக்கு நன்றாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.\nஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் இருந்து வந்ததும் முதல் நாள் இரவே எடுத்து வைத்த குறிப்புக்களை வைத்து ஊருக்குப் பேசிக் கொண்டே பதிவு எழுத ஆரம்பிப்பேன். பூவாக இருக்கும் பகிர்வு மொட்டாகி... காயாகி... கனியாகும் போது இரவு 1 மணியைத் தொட்டு விடும். அதன் பிறகு தூக்கம் கண்ணைக் கட்ட ஆரம்பித்து விடும். அப்படியே வைத்து விட்டு நித்திரையை அணைத்துக் கொள்வேன். மறுநாள் காலை குளித்து வந்ததும் அவசர அவசரமாக பதிவை பகிர்ந்து விட்டு கிளம்பி விடுவேன். மாலை வந்து பதிவருக்கெல்லாம் விவரம் தெரிவித்து பின்னூட்டம் போட்டு விடுவேன். தீபாவளி அன்று மதியம் வந்து விட்டதாலும் வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதாலும் கொஞ்சம் நேரம் கிடைத்தது.\nஇந்த வாரத்தில் பதிவு இடும்போது அதிகம் பின்னூட்டம் வரவாய்ப்பில்லை என்று தோன்றியது. காரணம் தீபாவளி விடுமுறை, பதிவர் மாநாடு என நம் மக்கள் அனைவரும் ரொம்ப பிஸி. இருந்தாலும் எனக்குக் கிடைத்த வாய்ப்பை உங்கள் மனதில் நிற்கும் வண்ணம் நிறைவாய் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கு இணங்க முடிந்தளவு சிறப்பாக செய்திருப்பதாய்த்தான் நினைக்கிறேன்.\nஒவ்வொரு பதிவின் தலைப்பும் ஒரு படப்பாடலின் முதல் வரியாகவும் பதிவுக்குப் பொறுத்தமான பாடலையும் பகிரும் எண்ணம் முதல் பகிர்வை பகிரும் போதுதான் தோன்றியது. அதுவும் நல்லாத்தான் இருந்தது என்று நினைக்கிறேன்.\nஎனக்கு வலைச்சரத்தில் மூன்றாவது முறையாக வாய்ப்புக் கொடுத்த சீனா ஐயாவுக்கும் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ், ராஜி அக்கா இருவருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். எனது பகிர்வுகளை தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்களால் எனக்கு ஊக்க உரமிட்ட அனைத்து உறவுகளுக்கும் எனது நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.\nஇனி எப்பவும் போல மனசு வலைப்பூவின் மூலமாக உங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்திக்கும் வரை இந்த கிராமத்தானை நினைவில் நிறுத்தி வையுங்கள். முடிந்தால் என்னோட மனசுக்கு வாங்க...\nஎப்பவும் போல் இன்றும் நன்றி சொல்ல ஒரு பாடல்... கேளுங்கள் ரசிப்பீர்கள்...\nஒரு வாரம் என்னை ஆசிரியனாய் ஆக்கிப் பார்த்த வலைச்சரத்துக்கும் என்னோடு பயணித்த வலை நட்புக்களுக்கும் மீண்டும் நன்றி.\nமதுரை வலைபதிவர் திருவிழா 2014- நேரலை....\nதற்போது நடைபெற்று வரும் மூன்றாம் ஆண்டு வலைபதிவர் திருவிழா உங்கள் முன் நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது...\n➦➠ by: 'பரிவை' சே.குமார், மனசு, வலைச்சரம்\nநேற்றைய பகிர்வான ‘உன் சமையல் அறையில்’ என்ற பகிர்வுக்கு தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி\nஇன்றைய பகிர்வாக நாம் பார்க்க இருப்பது உலக வலைப்பூ நண்பர்கள் அனைவரும் அறிந்த முகங்கள் பற்றித்தான் என்பதை தலைப்பே சொல்லும் . இந்த அறிந்த முகங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இருப்பினும் நான் விரும்பி வாசிக்கும் சிறப்பான பகிர்வர்களுக்காக ஒரு பகிர்வு போட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இப்பகிர்வு. இதில் எல்லோரையும் குறிப்பிடமுடியாது என்பது தெரியும். அதனால் சிலரைப் பற்ரி இங்கு பார்ப்போம். அதற்கு முன்னர் கொஞ்சம் பேசிக்கலாம்.\nநம்ம நாட்டைப் பொறுத்தவரை நாலு பேருக்கு நல்லது செய்யிறவனை நாலு ஊருக்குத்தான் தெரியும். நடிகனையும் அரசியல்வாதியையும் நாய்க்கும் தெரியும் என்று எனது நண்பன் சொல்லுவான். ஆம்... அது உண்மைதான் என்ற போதிலும் தமிழ் எண்ணும் உயிர் இன்று முகம் பார்த்து அறியாவிட்டாலும் உலகமெங்கும் நட்பைக் கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட பிரபல முகம் கிடைக்க காரணமாய் இருந்தது... இருப்பது ஒன்றே ஒன்றுதான்... அதுதான் வலைப்பூ.\nகல்லூரியில் படிக்கும் போதும் தேவகோட்டையில் கணிப்பொறி மையம் நடத்திய போதும் அம்மாவை சைக்கிள் கூட்டிக் கொண்டு கடைக்குப் போகும் போது எதிர்படுபவர்களில் பலர் கையைக் காண்பித்துச் செல்வார்கள். அதையெல்லாம் கவனித்துக் கொண்டே வரும் அம்மா, வீட்டிற்கு வந்ததும் தம்பி சம்பாரிச்சி சொத்துச் சேர்த்து வச்சிருக்கோ இல்லையோ ஆனா ஆளுகளை நல்லாப் பழகி வச்சிருக்குன்னு சொல்லுவாங்க. உண்மைதான் இன்றும் தேவகோட்டையில் எனக்கு ஒரு உதவி என்றால் உறவுகளைவிட நட்புக்களே முன் நிற்பார்கள். இப்பவும் காசு பணம் இருக்கோ இல்லையோ வலைப்பூ மூலமாக உலகளாவிய உறவுகளாய்... ஐயா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, தோழன், தோழி என எத்தனை எத்தனையோ அன்பு உள்ளங்களை இறைவன் எனக்களித்து இருக்கிறான். அப்படி எனக்குக் கிடைத்த உறவுகளில் சிலரைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். இது முழுக்க முழுக்க எனது உறவு வட்டம்தான். இன்றைய பதிவில் புதியவர்கள் இல்லை... ஆனால் பல புதியவர்கள் அறிய வேண்டியவர்கள் இருக்கிறார்கள்.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக்கொள், இதுவும் கடந்து போகும் என்று சொல்லி தனது பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கும் உலகளாவிய சூப்பர் ஸ்டார் அண்ணன் திண்டுக்கல் தனபாலன், செல்லமாக DD, நிறைய விஷயங்களை நிறைவாய்ப் பகிர்வார். இப்போ வலைப்பதிவர் மாநாட்டு வேலைகளில் ரொம்ப பிஸி என்பதால் வலைப்பக்கம் வருவதில்லை. இவரின் எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள் என்ற பகிர்வில்...\n“இந்தப் பாடல்களை சில பேர் கேட்டு இருப்பீர்கள்... சில நண்பர்கள் கேட்கவில்லை, பிளேயர் தெரியவில்லை. லோட் ஆக நேரம் ஆகிறது. பாடலின் திரைப்படம் தெரியவில்லை. அதனால் பணத்தைப் பற்றி எழுதிய மாயா... மாயா... எல்லாம் சாயா... சாயா... பதிவைப் போல் வரிகளாக எழுதுங்கள் என்று சொன்னதால் இதோ உங்களுக்காக...”\nஇந்த உலகம் உங்களைப் புரிந்து கொள்ளவில்லையென்றால்... நான் ஆச்சர்யப்படமாட்டேன், இந்த உலகத்தை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டால்... ஆச்சர்யம் மட்டுமல்ல... வருத்தமும் அடையேன் என்ற எஸ்.எஸ்.வாசனின் வரிகளை தலைப்பில் மேற்கோள்காட்டி தேவியர் இல்லம் என்னும் வலைத்தளத்தை நடத்திவரும் எங்கள் மண்ணின் மைந்தரும் திருப்பூர் மாநகரில் வசிப்பவருமான எனதன்பு அண்ணன் ஜோதிஜி அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் விவரித்து மேற்கோள்கள் வைத்து நீண்ட பதிவாகத்தான் கொடுப்பார். தற்போது கூட ஒரு தொழிற்சாலையின் குறிப்புக்கள் என்ற தலைப்பில் பனியன் கம்பெனிக்குள் நடக்கும் அறியாத தகவல்களை அறியத் தருகிறார். அதில் ஒரு பகுதியான கொள்ளையடிப்பது தனிக்கலை என்ற பகிர்வில்....\n“இங்கு எல்லோருக்கும் சுய பாதுகாப்பு என்பது மற்ற அனைத்தையும் விட முக்கியமாக உள்ளது. எத்தனை தத்துவங்கள் சொன்னாலும் அவரவர் பொருளாதாரம் சார்ந்த விசயங்களில் நிறைவு இல்லை என்றால் மனதளவில் சோர்ந்து விடுகின்றார்கள். தேவையான கவலைகள், தேவையற்ற கவலைகள் என்று இனம் பிரிக்கத் தெரியாமல் மொத்தமாகக் கவலைகளைக் குத்தகை எடுத்துக் கொண்டு வாழ்க்கையை நரகமாக்கிக் கொ���்டு விடுகின்றார்கள்.”\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே என்று தனது வலைப்பூவான சும்மாவின் தலைப்பின் கீழ் சொல்லி வைத்திருக்கும் எங்க காரைக்குடிகாரரான பாசமிகு தேனம்மை லெஷ்மணன் அக்கா அவர்கள் பிரபல எழுத்தாளர், புத்தக் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர், இதையெல்லாம் விட வாஞ்சையாய் அன்பு செலுத்தும் பாசக்காரர். நிறைய எழுதுவார்... நிறைவாய் எழுதுவார். இவரின் சாட்டர்டே ஜாலி கார்னரில் பல பிரபலங்களிடம் கேள்விக்கான பதிலைப் பெற்று பதிவிடுவார். அதற்கு நல்ல வரவேற்பு. அதில் என்னையும் பிரபலம்ன்னு நினைச்சு போட்டுட்டாங்க. (ஐ... எப்படியோ நம்ம பதிவு ஒண்ணு அக்கா தளத்தில் இருக்குன்னு சொல்லியாச்சு) இவரின் ஸ்வரமும் அபஸ்வரமும் என்ற பகிர்வில்...\n“மிகச்சிறப்பான தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் எழுதப்பட்ட ஒரு விஷயம்/ கவிதை/கட்டுரை/ கதை/ பகிர்வு தனக்கான வாசகர்களைக் காலம் கடந்தேனும் எங்கோ ஒரு புள்ளியில் சந்தித்தே விடுகிறது. அப்போது அந்த விஷயத்தின் கனமும் மனமும் ஒன்றியிருக்க கருந்துளையும் பெருவெடிப்பும் மரணமும் பிறப்பும் துன்பமும் இன்பமும் ஒருசேர உணரமுடிகிறது.. விழிப்பற்ற நிலையா விழிப்பாவெனப் பகுபடாத ஒரு நிலையில் புத்தகம் சரணம் கச்சாமி.”\nஇவன் ஜெயிக்கப் பிறந்தவன் என்று சொல்லி WARRIOR என்னும் தளத்தில் எழுதும் எனது அண்ணன் தேவா சுப்பையா அவர்கள் எழுதிப் பழகுபவன் என்று சொல்லிக் கொள்வார். ஆனால் எப்படி எழுத வேண்டும் என்பது இவரின் தளத்தை வாசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். எடுக்கும் தலைப்பில் இப்படியும் எழுத முடியும் என்று வாசித்தால் மட்டுமே தெரிந்து கொள்ளலாம். இலக்கியமாய் விரித்தும் நடையில் அதே உணர்வுகளோடு நம்மையும் பயணிக்க வைக்கும் ஒரு சிலரின் இவரும் ஒருவர். செம்மண் பூமியில் (நம்ம பக்கந்தேன்) இருந்து வந்த பூங்காற்று இவர். இவரது பூங்காற்று புதிரானது...\n“எப்போதுமே சுவையான நினைவுகளோடுதான் படு சுமாரான எல்லாவற்றையும் நாம் கடந்து வரவேண்டி இருக்கிறது. இருளான ராத்திரியின் கற்பனையோடு நான் நகரத்து வெளிச்சமான இராத்திரிக்குள் நடந்து கொண்டிருந்தேன். இருப்பதற்குள் இல்லாததை தேடி எடுத்து இருக்கிறது என்றே நினைத்துக் கொள்வது போலத்தான். புத்திக்குள் மூன்றாம் பிறை ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்தி��ுப்பேன் ஒருவேளை நான் சீனு என்னும் பாத்திரமாக இருந்திருந்தால்....”\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது என்று சொல்லி தனது பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கும் அன்பிற்குரிய அண்ணன் கே.ஆர்.பி. செந்தில் அவர்கள் மிகச் சிறப்பான எழுத்தாளர். இப்போ முகநூலில் எழுதுகிறார். அவ்வப்போது வலைக்கும் தீனி போடுகிறார். இவர் எழுதும் கவிதைகள் சிறப்பானவையாக இருக்கும். இவரின் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போ\n“கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் போற்றி பாதுகாத்து வைத்திருந்த உன்னதமான தருணங்கள் இனி வாழ்வில் எப்போதும் வராது என்பதே வாழ்வின் நீட்சியை நினைத்து பெருங்கவலை கொள்ள வைக்கிறது. சம்பிராதாயங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகள் செத்துவிடலாம். காதல் போயின் சாதலே பெரிது. நாம் சந்தித்தோம், பேசினோம், காதலித்தோம், கலந்தோம் என்பதே வாழ்வின் உச்சமாக முடிந்துவிட்டது. அது அவசரமாக ஒரு பகல் நேர கனவைப்போல் எல்லாம் கலைந்துவிட்டது.”\nஆன்மீகப் பகிர்வென்றால் எனக்குப் பிடித்த இருவரில் முதலாமவர் அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும் என்று சொல்லி தஞ்சையம்பதி என்னும் வலைத்தளத்தில் எழுதும் மரியாதைக்குரிய ஐயா துரை.செல்வராஜூ அவர்கள், எந்த ஒரு பகிர்வென்றாலும் நாம் அறியாத விஷயங்களை நிறைவாய்ச் சொல்வதுடன் அழகிய படங்களையும் இணைத்து... இத்தனை பொறுமையாக ஒரு பதிவை எழுதும் இவரைப் போன்றோரைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுவேன். அழகழகான படங்களுடன் அற்புதப்படைப்புக்கள் ஐயாவுடையது. அதில் துளசி தளம் என்னும் பகிர்வில்\n“பவித்ரமான துளசியின் தளிரில் பிரம்மனும் மத்தியில் மஹாவிஷ்ணுவும் வேரில் சிவபெருமானும் நிலைத்திருக்கின்றனர். அதனால் - மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் துளசியை ஏனைய முப்பத்து முக்கோடி தேவர்களும் பன்னிரு சூரியரும் பதினோரு ருத்ரரும் அஷ்ட வசுக்களும் அஸ்வினி தேவர் இருவரும் சூழ்ந்து துதித்திருப்பதாக ஐதீகம். “\nஆன்மீகப் பகிர்வில் எனக்குப் பிடித்த மற்றொருவர் அன்பிற்குரிய அம்மா திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் வாசிப்பது என்பது சுவாசிப்பது வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் என்ற வரிகளுடன் மணிராஜ் என்னும் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். செல்வராஜூ ஐயா போலவே தலவரலாறு, இறைவனின் சிறப்பு, பாடல்கள் என எ���்லாம் விவரமாக எழுதி அழகழகாய் படங்கள் இணைத்தும் அற்புதமான பகிர்வாய்த்தான் தருவார். பெரும்பாலான நாட்களில் இருவரும் ஒரே ஆலயத்தைப் பற்றியோ... இறைவனைப் பற்றியோ... எழுதியிருப்பார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். இவரின் வெற்றி நலம் அருளும் மஹா கந்த சஷ்டி என்ற புதிய பகிர்வில்...\n“முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவனன்.”\nசெங்கோவி என்னும் தளத்தில் பல்சுவையாய் கலக்கிய நண்பன் செங்கோவி (புனைப்பெயர்) அவர்கள், இன்றைய தேதியில் ஒரு படத்தை உறிச்சு... உறிச்சு... சிறப்பான விமர்சனம் எழுதி வலையுலகில் சினிமா விமர்சனத்தில் முக்கியபுள்ளியாக வலம் வருகிறார். திரைக்கதை இப்படித்தான் எழுத வேண்டும் என்பதை தொடராக எழுதி வருகிறார். அருமையான தொடர். இவரின் திரைக்கதை சூத்திரங்கள் என்னும் பகிர்வில்...\n“தமிழில் Suspense என்பதை ஆவலுடன் கூடிய தவிப்பு என்று மொழிபெயர்க்கலாம். Surprise என்பது ஆச்சரியம் அல்லது அதிர்ச்சியைக் குறிக்கும். ஹிட்ச்காக் கொடுத்த பேட்டியில் இதை அழகாக விளக்கி இருப்பார். அவர் சொன்ன விளக்கம் ’பாம் தியரி’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.”\nசகோதரர் பரிதி முத்துராசன் அவர்கள் தனது பெயரில் வைத்திருக்கும் வலைத்தளத்தில் சினிமாவும் சினிமா செய்திகளும் என்று சொல்லியிருப்பதால் சினிமா விமர்சனம், கருத்துக்கணிப்பு என சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து பகிர்வுகளும் அருமையாகப் பகிர்வார். இவரின் மெட்ராஸ் - சினிமா விமர்சனம் என்ற பகிர்வில்...\n“படத்தில் நிறையக் கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக உலாவருகின்றன. அதில் மனதில் நிற்பவர்கள் காளியின் நண்பனாக வரும் அன்பு, அன்புவின் மனைவி மேரி, கண்ணனின் ஆதரவாளர்களாக வரும் விஜி, மாரி, கண்ணன், காளியின் அம்மா, பைத்தியமாக வந்து கலகலப்பூட்டும் பரட்டைத்தல ஜானி...”\nசிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... என்று சொல்லும் நான் மாடக் கூடலில் பிறந்த சகோதரர் பகவான்ஜி அவர்கள் தனது ஜோக்காளி என்னும் வலைத்தளத்தில் நகைச்சுவைகளை அள்ளிக் கொடுக்கிறார். ரசிக்க ரசிக்க பதிவுகளைக் கொடுப்பதில் வல்லவர். இன்றைய தேதியில் தமிழ் மணத்தில் முதலாமிடத்தில் இருக்கும் எழுத்தாளர். இவரின் புருஷனுக்கு ரொம்ப ஆசைதான் என்ற நகைச்சுவையில்...\nபோலீஸ் சார்ஜ்ன்னா இவருக்கு தெரியாது போலிருக்கு ''போலீஸ்காரன் என்கிட்டே எதுக்கு செல்லில் சார்ஜ் இல்லேன்னு சொல்றீங்க ''போலீஸ்காரன் என்கிட்டே எதுக்கு செல்லில் சார்ஜ் இல்லேன்னு சொல்றீங்க \n''நீங்க சார்ஜ் பண்ணுவீங்க என்று எல்லோரும் சொன்னாங்களே”\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் பிரபல முகமான ஈரோடு கதிர் அண்ணன் அவர்கள், நிஜமாய் வாழ கனவைத் தின்னு என்ற பதத்துடன் கசியும் மௌனம் என்னும் வலைப்பூவில் எண்ணங்களை வண்ணங்களாக்கித் தருகிறார். இவரின் படைப்புக்கள் எல்லாம் வாழ்வியல் பேசும். இவரைப் போலவே இவரின் கீச்சுக்களும் மிகப் பிரபலம். இவரின் ஆடிய ஆட்டமென்ன என்ற பகிர்வில்...\n“முன்பெல்லாம் வகுப்பில் குறும்பு செய்யும் பசங்களைப் பேர் எழுதிக்கொடுப்பதுபோல், அடங்கவில்லை, மிக மிக அடங்கவில்லை என அவர்களின் பெயர்களை எழுதிக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றியது. யாரிடம் கொடுப்பது, மத்திய இரயில்வே அமைச்சர் சதானந்தாவிடமா கொடுக்க முடியும்.கொடுக்க வேண்டுமெனத் தோன்றியது. சிலநாட்களுக்கு முன்பு அவர் வாசித்த ரயில்வே பட்ஜெட் நினைவுக்கு வந்தது.”\nஇன்னும் நிறைய... நிறையச் சொல்ல ஆசை பதிவின் நீளம் கருதி சில பிரபலங்களின் தள முகவரி மட்டும் இணைக்கிறேன். இது வலைச்சர விதிகளுக்கு மாறானது என்றாலும் நிறைய அறிமுகங்களைக் கொடுத்ததால் சீனா ஐயா அடியேனை மன்னிப்பார் என்ற நம்பிக்கையில் இதோ சிலரின் பக்க இணைப்புக்கள்.\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை\nபூவைப் பறிக்கக் கோடாரி எதற்கு\nமூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nகாற்றில் கனிகள் விழுந்திடும் வரையில் காத்திருக்காதே... கல்லடி கிடைக்கும்\nஎத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம்\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nதமிழ் இலக்கண இலக்கிய மின்வலை\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nமனதில் உதிர்க்கும் எண்ணங்களை கிறுக்கல்களாய் இங்கே படைக்கிறேன்\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாக கோர்த்தபடி\nஇங்கு என் நட்புவட்டத்தில் இருக்கும் அனைத்து எழுத்தாளர்களையும் சொல்லத்தான் ஆசை. அதற்கான கால நேரம் வரும்போது கண்டிப்பாக மற்றவர்களைப் பற்றியும் பகிரலாம்.\nஇன்றைய பகிர்வு ரொம்ப நீளமாகிவிட்டது. படித்த உங்களுக்கு மூச்சு வாங்கியிருக்கும். அதனால அப்படியே இந்தப் பாட்டைப் பாருங்க... கொஞ்சம் உற்சாகம் வரும்.\nமதுரையில் இன்று நடக்கும் வலைப்பதிவர் மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துவோம்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஜெமோ (GMO) எனும் ஓரசுரன்\nவணக்கம் கூறி ஆரம்பிப்பது உங்கள் ...\nகுமார் - சதங்காவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.\nநன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு...\nமதுரை வலைபதிவர் திருவிழா 2014- நேரலை....\nகவிதை பாடு குயிலே... குயிலே...\nஇவன் யாரோ.... இவன் யாரோ....\nசென்ற வார ஆசிரியர் மு. கீதா அவர்களுக்கு நன்றி...\nகதம்பமென வலைப்பூக்களின் வாசமனைத்தையும் ஒரு சேர அளி...\nபெண்களின் வலைப்பூக்களால் வலைச்சரம் பூக்கின்றது - ...\nசிந்தனையில் வெளிச்சத்தை தரும் வெள்ளியென சமூகச் சிந...\nவிடிகின்ற வியாழனில் அனுபவப்பூக்களால் வலைச்சரம் தொ...\nபூக்கின்ற புதனில் வலைப்பூக்களின் கதைப்பூக்களால் வல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-20T06:24:09Z", "digest": "sha1:NUOX4ECX7XKMTSB7XSXUPGYKAL772PQC", "length": 9292, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "பணம் Archives - Ippodhu", "raw_content": "\nவங்கிக்கணக்கில் ரூ. 1 கோடிக்கு அதிகமாக பணம் எடுத்தால் 2% வரி: செப்டம்பர் 1 முதல் அமல்\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு-மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா\n”பொன்னான பாரதம்…..புத்தி கெட்டு போச்சுது”\nஆன்லைனில் பணம் அனுப்ப வங்கிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு\n#CashCrunch: ’நிலைமை இன்னும் சீராகவில்லை’; 5 தகவல்கள்\nஇந்தியாவின் பல மாநில வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லை; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nவசதியானவர்கள் வங்கிகளிடம் ஏமாற்றியது 8.41 லட்சம் கோடி ரூபாய்: நீங்கள் அறிய வேண்டிய 10...\nஇந்தியாவின் மொத்தக் கடன் 66.61 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு\n’மினிமம் பேலன்ஸ்’: எதிர்ப்பால் அபராதத்தைக் குறைத்தது எஸ்பிஐ\nஇந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் குவிந்த அந்நிய நேரடி முதலீடு எவ்வளவு\nரூ.மதிப்பு: 65.00; சென்செக்ஸ் 253 புள்ளிகள் சரிவு\n’15,500 கோடி ரூபாய் கடன்’: திவாலாகிறது ஏர்செல்\n#PNBScam: 11,400 கோடி ரூபாயிலிருந்து 12,672 கோடி ரூபாயாக உயர்ந்தது; மேலும் ஒரு மோசடி...\n800 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடியில் சிக்கிய விக்ரம் கோத்தாரி; யார் இவர்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019 : விபரங்கள் உள்ளே\nஜியோமி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் டர்போ சார்ஜர்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/72401", "date_download": "2019-09-20T06:21:38Z", "digest": "sha1:76V2W5MZU7RL36R7F6HQG4Y5FROPCYBA", "length": 7728, "nlines": 81, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு - யுவராஜ் சிங் அறிவிப்பு\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று அறிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியில் 2000ஆம் ஆண்டில் கென்யாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் அறிமுகமானார். 37 வயதாகும் யுவராஜ் சிங், இதுவரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒரு நாள் போட்டிகள், 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.\n2011ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற பெரும் பங்கு வகித்தவர் யுவராஜ் சிங். தொடர் நாயகன் விருதையும் வென்றார் யுவராஜ் சிங்.\n2011ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங்கால் மீண்டும் தனது பழைய அதிரடியை தொடர முடியவில்லை. ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் சரிவை சந்திக்கத் தொடங்கினார்.\nஇந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று யுவராஜ் சிங் அறிவித்தார்.\n25 ஆண்டு ��ிரிக்கெட் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறேன். கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது. எப்போது எல்லாம் கீழே விழுந்தேனோ அப்போதெல்லாம் எழுந்து நிற்கவும், மீண்டும் முன்நோக்கி செல்ல ஊக்குவிப்பதாகவும் இருந்தது.\nஇந்திய அணிக்காக 400 போட்டிகளுக்கு மேல் விளையாடியது என் அதிர்ஷ்டம்.\n28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றதைவிட வேறென்ன வேண்டும்.\nஎன் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிகவும் மோசமாக விளையாடியது 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்தான். அப்போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தேன். அப்போதே என் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததை உணர்ந்தேன் என கூறினார்.\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு என்ற முடிவை இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அறிவித்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபோலீசார் அதிரடி சோதனை 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள்பறிமுதல்\nதிருச்செந்துார் முருகன் கோயில் மயில்சிலை வைர கற்கள் எங்கே... *சிபிஐ விசாரணை கோரி வழக்கு\n'லாரி டிரைவர் மீது பழி'; சுபஸ்ரீ விவகாரம் குறித்து நடிகர் விஜய்\nகாஞ்சி மடத்தின் 3 யானைகளை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் *ஐகோர்ட் உத்தரவு\nமார்த்தாண்டம் பகுதியில் 20 காமிரா. 24 மணிநேரம் கண்காணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1276415.html", "date_download": "2019-09-20T05:56:01Z", "digest": "sha1:MFCGH5YHVRYXRXSYNMCF6NLB4QAHDAEN", "length": 11370, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "நாடாளுமன்ற உரைபெயர்ப்பாளர் ஒருவர் கைது!! – Athirady News ;", "raw_content": "\nநாடாளுமன்ற உரைபெயர்ப்பாளர் ஒருவர் கைது\nநாடாளுமன்ற உரைபெயர்ப்பாளர் ஒருவர் கைது\nநாடாளுமன்றத்தில் உரைபெயர்ப்பாளராக கடமையாற்றிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைதுசெய்யப்பட்டவர் தேசிய தெவ்ஹீத் ஜமாய்த் அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.\nஉரைபெயர்ப்பாளர் கைதுசெய்யப்பட்டுள்ள விடயம் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.\nஒரு தொகை தோட்டக��கள் மற்றும் இராணுவ சீருடை கண்டுபிடிப்பு\nரணில்லை பிரதமராக்கி நாம் தவறிழைத்துவிட்டோம் – அத்துரலியே ரத்ன தேரர்\nரிஷாட்க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – தமிழரசு கட்சி ஆதரவு\nசூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் – ஆர்வத்துடன் வாக்களித்த 103 வயது மூதாட்டி..\nஇந்தியாவின் முதல் தேர்தலில் முதல் நபராக வாக்களித்த 102 வயது நபருக்கு வாக்குச்சாவடியில் உற்சாக வரவேற்பு..\nமுதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை: ஈசுவரப்பா..\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- பலர் காயம்..\nஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு\nசமிக்ஞை செயலிழந்ததினால் புகையிரத சேவைகள் தாமதம்\nவத்தளை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து \nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த பிரித்தானிய இளம்பெண்: இறுதியில்…\nஅமெரிக்காவை அடுத்து கனடாவில் பரவும் மர்ம நோய்: ஆபத்தான கட்டத்தில் ஒன்ராறியோ…\nநான் அழகாக இருக்கிறேன் என்னை சிறையில் அடைக்காதீர்கள்: சிக்னலில் காரை நிறுத்தாததால்…\nஏழு வருடங்களாக காரில் பயணிக்காத நபருக்கு பொலிசார் அனுப்பிய நோட்டீஸ்..\nமுதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை:…\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- பலர் காயம்..\nஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில்…\nசமிக்ஞை செயலிழந்ததினால் புகையிரத சேவைகள் தாமதம்\nவத்தளை ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து \nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த பிரித்தானிய…\nஅமெரிக்காவை அடுத்து கனடாவில் பரவும் மர்ம நோய்: ஆபத்தான கட்டத்தில்…\nநான் அழகாக இருக்கிறேன் என்னை சிறையில் அடைக்காதீர்கள்: சிக்னலில்…\nஏழு வருடங்களாக காரில் பயணிக்காத நபருக்கு பொலிசார் அனுப்பிய…\nபொழிக்கரை கடற்கரையில் பிணமாக கிடந்த குழந்தை: கள்ளக்காதலில்…\nபுதுப்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி..\nமுதலியார்பேட்டையில் கூரையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி..\nஆம்பூர் ரெயில் தண்டவாளத்தில் இளம்பெண்ணை கொலை செய்து வீசிய…\nஇந்திய விமானப��படை புதிய தளபதியாக பதாரியா நியமனம்..\nமுதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் சித்தராமையா திருந்தவில்லை:…\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு- பலர் காயம்..\nஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/1284/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-09-20T05:45:20Z", "digest": "sha1:EE5ABQZN3PYXGSLRAXWKSFXRF3RHM4LJ", "length": 6503, "nlines": 217, "source_domain": "eluthu.com", "title": "வலி கவிதைகள் | Vali Kavithaigal", "raw_content": "\nவலி கவிதைகள் (Vali Kavithaigal) ஒரு தொகுப்பு.\nநீ வாழும் என் இதய கூடு 555\nஉருகும் பனிக்கட்டி என் உள்ளம் 555\nஎன் கண்ணீருக்கு சொந்தக்காரி 555\nநீ கொடுத்த காயங்கள் 555\nஎன் விழிகளில் கண்ணீர் மழை 555\nஇதயம் மட்டும் துடிக்கிறது உனக்காக 555\nஉன் கடும் வார்த்தைகளும் சுகம்தான் எனக்கு 555\nஎன் வாழ்வில் வராமலே இருந்திருக்கலாம் நீ 555\nசொல்லிய காதல் சுகத்தில் 555\nபா வ கொடுமை 555\nஉடலின் வலி தாங்கக்கூடியதே. மனதின் வலியினை தாங்க நிறைய பக்குவம் வேண்டும். இங்கே வலி கவிதைகள் (Vali Kavithaigal) என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தமிழ் கவிதைகள் மனதின் வலியினை அழகாக உணர்த்தும். நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பிரியமானவர்கள் நம்மை நிராகரிக்கும் வலி என்பது மிக கொடியது. வாழ்வின் நிஜங்களை உறவின் வலிகளை இங்கே உள்ள \"வலி கவிதைகள்\" (Vali Kavithaigal) மூலம் உணர்ந்து ரசித்து மகிழுங்கள்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/recipes/non-vegetarian-recipes/mutton-ginger-recipe-in-tamil/articleshow/69631848.cms", "date_download": "2019-09-20T06:07:25Z", "digest": "sha1:MWVTEOL4OBWG3IAYX6N3K62J6O6FTYCJ", "length": 12860, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Recipe: வாய்க்கு ருசியாக சாப்பிட மட்டன் இஞ்சி விரவல் ரெசிபி! - mutton ginger recipe in tamil | Samayam Tamil", "raw_content": "\nவாய்க்கு ருசியாக சாப்பிட மட்டன் இஞ்சி விரவல் ரெசிபி\nவாய்க்கு ருசியாக சாப்பிட மட்டன் இஞ்சி விரவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nவாய்க்கு ருசியாக சாப்பிட மட்டன் இஞ்சி விரவல் ரெசிபி\nஎப்போதும் சைவ உணவு சாப்பிட்டு போரடித்து விட்டதா வாய��க்கு ஏதாவது ருசியாக சாப்பிட ஆசையாக இருக்கிறதா. இதோ உங்களுக்காகவே அட்டகாசமான மட்டன் இஞ்சி விரவல் ரெசிபி. சுவையான இந்த ரெசிபியை செய்து கொடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை ஆச்சரியபடுத்துங்கள். மட்டன் இஞ்சி விரவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nதேவையானவை: பொடியாக நறுக்கிய மட்டன் - 200 கிராம், சின்னவெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 100 கிராம், தக்காளி (பொடியாக நறுக்கியது) - 50 கிராம், இஞ்சி - 30 கிராம், மாங்காய் - 20 கிராம் (நீளவாக்கில் சிறியதாக கீறவும்), பூண்டு விழுது - 30 கிராம், மிளகாய்த்தூள் - 15 கிராம், மஞ்சள்தூள் - 10 கிராம், சீரகம் - 15 கிராம், எண்ணெய் - 30 மில்லி. மல்லித்தூள் - 30 கிராம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: குக்கரில் மட்டன், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். தனியே ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, மல்லித்தூள், மஞ்சள்தூள், சீரகம் போட்டு வதக்கி, பின்னர் மாங்காய் இஞ்சியைப் போட்டு வதக்கவும். இவற்றுடன் வேகவைத்த மட்டனைச் சேர்த்து வதக்கி கொத்தமல்லித்தழை தூவினால் அட்டகாசமான மட்டன் இஞ்சி விரவல் தயார்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : அசைவ உணவுகள்\nவிடுமுறை நாட்களில் சமைக்க அசத்தலான கோலாபுரி மட்டன் குழம்பு\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nஅதிகரித்துவரும் சிசேரியன் பிரசவங்கள் காரணம் இதுதான்\nகர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்\nகர்ப்ப காலத்தின் உணவு வகைகள் முதல் மூன்று மாதம் இதுதான்\nகல்யாணத்துக்கு ���ுன்னாடியே இத்தனை கண்டிஷனா - வைரலாகும் திருமண பேனர்\n விஜய் அதிமுகவ எதிர்க்குறதுக்கு இதுதான் காரணமா\nபப்ஜியை இந்தியாவில் டிசைன் செய்தால் எப்படி இருக்கும்- விழுந்து விழுந்து சிரிக்க..\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவாய்க்கு ருசியாக சாப்பிட மட்டன் இஞ்சி விரவல் ரெசிபி\nஅட்டகாசமான விருதுநகர் மட்டன் சுக்கா ரெசிபி\nஇதயத்துக்கு பலம் சேர்க்கும் வஞ்சிரம் மீன் வறுவல் ரெசிபி\nஅட்டகாசமான காடை தம் பிரியாணி ரெசிபி\nஅட்டகாசமான இறால் தொக்கு ரெசிபி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/mohammad-nabi-retire-after-bangladesh-test/articleshow/71051685.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2019-09-20T05:58:33Z", "digest": "sha1:GYCUCJBRAZMERQRMHSMDEHLM35SJIT3Q", "length": 15339, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Mohammad Nabi: டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொன்ன ஆப்கான் வீரர் முகமது நபி! - mohammad nabi retire after bangladesh test | Samayam Tamil", "raw_content": "\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nடெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொன்ன ஆப்கான் வீரர் முகமது நபி\nவங்கதேச அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியுடன் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொன்ன ஆப்கான் வீரர் முகமது நபி\nவங்கதேச அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றியை நபிக்கு பரிசாக அளிப்பதாக கேப்டன் ரசித் கான் தெரிவித்தார்.\nவங்கதேசம் சென்ற ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி, வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஆப்கானிஸ்தான் ‘ஆல் ரவுண்டர்’ முகமது நபி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nஅறிமுக டெஸ்டிலேயே உலக சாதனை படைத்த ரசித் கான்.. ஆப்கான் வரலாற்று வெற்றி ....: வகையா வாங்கிக்கட்டிய வங்கதேசம்\nஆப்கானிஸ்தான் அணி சர்வதேச கிரிக்கெட் விளையாட துவங்கிய காலம் முதல், முகமது நபி அந்த அணிக்கு மி��ச்சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். உலக அளவில் நடக்கும் டி-20 தொடர்களில் நபி, மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்.\nஇந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் புது சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஐபிஎல், பிக் பாஷ் உள்பட பல டி-20 தொடர்களில் நபி ரெகுலராக விளையாடி வருகிறார். தவிர, ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச அளவில் பங்கேற்ற கிட்டத்தட்ட எல்லா போட்டியிலும் நபி விளையாடியுள்ளார்.\nஇந்நிலையில் இப்போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது ஆப்கான் அணி மேனேஜர் அஜிம் ஜார் வெளியிட்ட அறிக்கையில், ‘34 வயதான முகமது நபி, தொடர்ந்து ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடுவார். ஆனால் இளம் வீரர்களுக்கு வழி விடும் நோக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். இது ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தான். இருந்தாலும் இது க்தான் நபி பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டி.’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nRavi Shastri : சில சமயம் இந்த பந்த் பய பண்ணுற வேலை... டீமையே பாதிக்குது: காண்டான ரவி சாஸ்திரி\nகோவத்தில் ஆக்ரோஷமாக ‘ஸ்டெம்ப்பை’ உடைத்த ‘சண்டை’ கோலி \n7 பந்தில் 7 சிக்சர்கள் விளாசி மிரட்டிய நபி, நஜிமுல்லா...: ஜிம்பாப்வேவை வீழ்த்திய ஆப்கான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக தொடர்வாரா ‘தல’ தோனி: ஸ்ரீனிவாசன் கருத்து\nMohali Weather : மொஹாலியில் மழை வருமா... ஆடுகளம் யாருக்கு சாதகம்...: இன்று இரண்டாவது டி-20\nமேலும் செய்திகள்:வங்கதேசம்|முகமது நபி|ஆப்கானிஸ்தான்|Mohammad Nabi|Cricket|Bangladesh vs Afghanistan|afghanistan\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nஅடேங்கப்பா, திருவள்ளூரில் இவ்வளவு மழையா\nசென்னையில் பெய்த கனமழை காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கியது\n15,000 லி எரி சாராயத்தை மறைச்சு வச்சுருக்காங்களே\nஜவஹர்லால் நேரு குடும்பமே இச்சையை விரும்பக்கூடியது- பாஜக எம்எ...\nநிறைமாத கர்ப்பிணி, இளம்பெண்களை ஆடைகளைக் களைந்து சித்ரவதை செய...\nபி.வி. சிந்துவை��் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nRCB: பெங்களூரு கேப்டன் பொறுப்பில் இருந்து ‘கிங்’ கோலி நீக்கமா\nSunil Gavaskar: கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் முன்... ‘தல’ தோனி தானா போயிட்டா ..\nஇலங்கையின் அகிலா தனஞ்சயாவுக்கு ‘பவுலிங்’ செய்ய 12 மாத தடை\nமார்க்ராம், முல்டர் மிரட்டல்.... மல்லுக்கட்டும் தென் ஆப்ரிக்கா ‘ஏ’...\nஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற பஜ்ரங் பூனியா, ரவி தாஹியா\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\n18 கி.மீக்கு ரூ4,300 பில் போட்ட ஆட்டோ டிரைவர்... அதிகாலையில் நடந்த 'பகல் கொள..\nபப்ஜியை இந்தியாவில் டிசைன் செய்தால் எப்படி இருக்கும்- விழுந்து விழுந்து சிரிக்க..\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட ..\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nடெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொன்ன ஆப்கான் வீரர் முகமது நபி\nTeam India: இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் புது சம்பளம் எவ...\nHardik Pandya: என்ன சொல்ற ரோஹித்....: ராகுல், ஹர்திக் பாண்டியாவை...\nJason Holder: நீக்கப்படும் ஜேசன் ஹோல்டர் .... கேப்டனாகிறாரா போலா...\n‘திக்’..‘திக்’.... வெற்றி... : ஆஷஸ் கோப்பையை தக்க வைத்த ஆஸி., : ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/the-nilgiris-district/", "date_download": "2019-09-20T06:05:41Z", "digest": "sha1:HEBUMSY56NKDWYGLOVQM33E2LTISMF6J", "length": 25404, "nlines": 459, "source_domain": "www.naamtamilar.org", "title": "நீலகிரி மாவட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபெரும்பாட்டன் மாவீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்கம் நிகழ்வு\nபனை விதை நடும் திருவிழா-பண்ருட்டி சட்டமன்ற தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-கொளத்தூர் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி\nபனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி\nபனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-பல்லட��் தொகுதி\nநாள்: நவம்பர் 22, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், நீலகிரி மாவட்டம்\nதேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி நீலமலை மாவட்டம் சார்பாக இன்று(22-11-15) கூடலூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடந்தது. k\tமேலும்\nநீலமலை மாவட்டம், கோத்தகிரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது\nநாள்: ஜூலை 13, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், நீலகிரி மாவட்டம்\nநீலமலை மாவட்டம் சார்பாக 12-06-15 அன்று கோத்தகிரியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் திருப்பூர் சுடலை, மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன...\tமேலும்\nஅரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையைக் கண்டித்து கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது\nநாள்: ஜூலை 07, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், நீலகிரி மாவட்டம்\nநீலமலை மேற்கு மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இயங்கிவரும் அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காத நிர்வாகத்தை கண்டித்தும், போலியான கூட்டுறவு சங்கங்களை...\tமேலும்\nநீலமலை மாவட்டம், புஞ்சக்கொல்லி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது\nநாள்: அக்டோபர் 18, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், நீலகிரி மாவட்டம்\nநீலமலை மாவட்டத்தில் புலிப்பாய்ச்சல் திட்டத்தின் நகர்வாக பந்தலூர் ஒன்றியத்தின் புஞ்சக்கொல்லி கிராமத்தில் 13-10-14 அன்று புலிக்கொடி ஏற்றப்பட்டு கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில...\tமேலும்\nகுன்னூரில் கொள்கைவிளக்க கூட்டம் 06.07.2014 அன்று நடைபெற்றது.\nநாள்: ஜூலை 11, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், நீலகிரி மாவட்டம்\n“தமிழின மீட்சியே நாம் தமிழர் எழுச்சி” கொள்கைவிளக்க கூட்டம் குன்னூரில் அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில். மாவட்ட செயலாளர் பேராசிரியர் பா.ஆனந்த்,மாநில மருத்துவ பாசறை பொறுப்பாளர் ம...\tமேலும்\nஇனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து நீலமலை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்\nநாள்: மே 26, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், நீலகிரி மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி நீலமலை மாவட்டம்– ஆர்பாட்டம் ==================================== மோடி அரசும் காங்கிரசின் பாதையில்தான் பயணிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது-இனப் படுகொளையாளன் ராஜபக்சே...\tமேலும்\nநீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினரை கண் டித்து எம்.எல்.ஏ. உருவபொம்மைகள் எரிப்பு – 23 பேர் கைது\nநாள்: மார்ச் 03, 2014 In: உதகமண்டலம், கட்சி செய்திகள்\nசோனியா, ராகுல்காந்தி,காங்கிரஸ் எம்.எல்.ஏ. போர்வையில் இருக்கும் குண்டர்களை ஜான் ஜேக்கப் ,பிரின்ஸ்- விஜயதாரணி ஆகியோரின் உருவ பொம்மைகளை நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் தீயிட்டு எரித்தனர்....\tமேலும்\nகடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது.\nநாள்: பிப்ரவரி 27, 2014 In: உதகமண்டலம், கட்சி செய்திகள்\nகடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியின் தலைமை அ. விஜயகுமார் பந்தலூர் ஒன்றிய இணை செயலாளார் மற்றும் வி. துரைராஜ் சேரம்பாட...\tமேலும்\nஉதகை மாவட்ட கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்\nநாள்: பிப்ரவரி 25, 2014 In: உதகமண்டலம், கட்சி செய்திகள்\nகூடலூரில் சோனியா உருவபொம்மை எரிப்பு\nநாள்: பிப்ரவரி 25, 2014 In: உதகமண்டலம், கட்சி செய்திகள்\nபெரும்பாட்டன் மாவீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்கம் ந…\nபனை விதை நடும் திருவிழா-பண்ருட்டி சட்டமன்ற தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-கொளத்தூர் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி\nபனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%C2%A0%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-20T06:10:57Z", "digest": "sha1:6L2CSWOCEPPMT7MZROTL5NUJZXURYHSO", "length": 4975, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நல்லாட்சி | Virakesari.lk", "raw_content": "\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி, ஐவர் காயம்\nஎண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலுக்கு ஈரான் உதவியுள்ளது - சவூதி குற்றச்சாட்டு\nஜனாதிபதி, பிரதமர் அரசியலமைப்புடன் விளையாட ஒருபோதும் இடமளியோம் - விமல்\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபங்காளி கட்சிகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே கலந்துகொண்டது ; சஜித்\nஓரிரு தினங்களில் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கப்படும் ; சஜித்\nசஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் சு.க\n2020 க்கு பின் நல்லாட்சிக்கு ஒப்பந்தம் தேவையில்லை ; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nதேசிய அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் ஆட்சியை முன்னெடுப...\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nமாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - ஜே.வி.பி.\nதினேஷ் - ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-18476.html?s=73893d750ea468a247aca940c46d42a7", "date_download": "2019-09-20T05:31:54Z", "digest": "sha1:FT5IT4QAZ6BCIKSLPTAVKNMR4ZBZHUHP", "length": 6365, "nlines": 24, "source_domain": "www.brahminsnet.com", "title": "uma mahaeswara vrutham. [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nபகவான் நாராயணன் அனந்தன் அல்லது ஆதிசேஷன் என்ற பெயருடன் பாதாள லோகத்திலிருந்து பூமியை தன் ஆயிரம் தலைகளால் தாங்கி கால சக்கிரத்தை நடத்துகிறார். இவ்வாறு தன் தலைகளால் ஒரு கல்பத்தில் பூமியை தாங்க ஆரம்பித்த நாளே இது.\nமுதலில் யமுனைக்கு பூஜை செய்ய வேன்டும். பிறகு 14 தர்பைகளால் அனந்தன் உருவம் அமைத்து( தலை பின்னல் மாதிரி பின்னி) ஐந்து தலைகளுடன் கலசத்தில் வைத்து 14 முடியுள்ள பட்டு கயிற்றையும் 14 ஆவரண தேவதைகளையும் ஆவாஹனம் செய்து\nஅக்கயிற்றை இடது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.. பிராமணருக்கு தக்ஷிணை தாம்பூலம் தந்து 14 ஆண்டுகள் கழித்து உத்யாபனம் செய்ய வேண்டும். அனந்தன் அருளால் அனந்தமான பாக்கியம் பெறலாம்.\nவிரத பூஜா விதானம் புத்தகத்தில் பூஜை முறை உள்ளபடி பூஜை செய்யலாம்.\nவிரத சூடாமணி புத்தகத���தில் அனந்தன் ஆவரண பூஜையும் உத்யாபனம் செய் முறையும் உள்ளது.\nபாத்ரபத மாத பெளர்ணமி அன்று உமா மஹேஸ்வரர் என்னும் பெயரில் உமாவுடன் சேர்ந்த சிவனை ஆராதிக்க வேண்டும்..\nஎன்னென்ன விருப்பத்தை குறித்து யார் யார் செய்கிறாரோ அவர் தான் விரும்பும் அனைதையும் அடைவார் என்கிறது சிவ ரஹஸ்யம்.\nஉமா மஹேஸ்வர விருதத்தில் சிவனை 16 வடிவத்தில் 16 கலசங்களில் 16 பூக்களால் 16 வித நிவேதனம் செய்து பூஜிக்க வேண்டும்.15 வருடம் இம்மாதிரி செய்யலாம் .இரு பட்டு கயிரில் 15 முடிச்சுகள் போட்டு பூஜையில்\nவைத்து கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.. அனைத்து பாபங்கள் விலகி நல்ல தெளிவான ஞானம் பெறலாம். ஒரு ஏழை தம்பதிகளுக்கு வேட்டி, சேலை வாங்கி கொடுத்து சாப்பாடு போட்டு அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.\nமுடியாவிட்டால் மூன்று வருடங்களாவது செய்யலாம். இந்த விரதம் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும். இரவு சிவ புராணம் கதை கேட்க வேண்டும்.அல்லது படிக்க வேன்டும்.\n1, உமா மஹேஸ்வரர்; 2. சிவ: 3. சர்வர்; 4. ருத்ரர். 5. பசுபதி. 6. உக்ரர்;7. மஹாதேவர். 8. பீமர்; 9. ஈசானர்; 10. உமாபதி. 11. சம்பு; 12. . சூலி; 13. அம்ருதேஸ்வரர்.14. வாமதேவர்; 15; காலகாமர்; 16. காலாத்மா.\nஇந்த விரதத்தை முழுமையாக செய்ய இயலாதவர்கள் 15 முடிச்சு போட்ட ஒரு பட்டு கயிறு சிவன் ஸன்னதியில் வைத்து சிவனுக்கு அர்ச்சனை செய்து\nநமஸ்தே கிரிஜா நாத பக்தாநா மிஷ்டதாயக ஆயுர் வித்தஞ்ச ஸத்கீர்த்திம்\nதவ பக்திஞ்ச தேஹி மே என்று ப்ரார்தித்து நம: பஞ்சதச க்ரந்தி ஸூத்ர ஸம்ஸ்தாய சம்பவே தயாகராய தேவாய சங்கராய நமோ நம: என்று சொல்லி நமஸ்கரித்து ஹர பாபானி ஸர்வாணி சுபம் குரு தயாநிதே\nக்ருபயா தேவ தேவேச மாமுத்தர பவன்ணவாத்.என்று சொல்லி பட்டு கயிறை கையில் கட்டிக்கொள்ளவும்..\nஇந்த விரதம் செய்வதால் நல்ல புகழ், செவங்கள், சொத்துக்கள். –நல்ல குணங்கள் ஆகியவை நமக்கு திரும்ப கிடைக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=87", "date_download": "2019-09-20T05:51:32Z", "digest": "sha1:KV5K5T7IB32JYVOYIGSVT3NULOVZDCHM", "length": 8672, "nlines": 326, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபாகிஸ்தான் அணி 227 ரன்னில் ‘ஆல்-அவுட்’\nபாகிஸ்தான்-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந...\nஅரைஇறுதியில் பெடரர��� அதிர்ச்சி தோல்வி\nடாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில்...\nஉலக குத்துச்சண்டையில் 3 இந்திய வீராங்கனைகள் வெற்றி\n10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ பிரிவில் நேற்று ...\nஇந்திய - ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்\nபெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 ப...\nகுத்துச்சண்டை மனிஷா, சரிதா தேவி வெற்றி\n10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 54 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த...\nஜோ ரூட்டின் சதத்தால் சரிவை சமாளித்த இங்கிலாந்து அணி\nஇலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ...\nடாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இத...\nபார்முலா1 பந்தயம் நடத்த இந்தியா உகந்த நாடு இல்லை\nகார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான பார்முலா1 கார் பந்தயத்தில் 5 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சி...\nபெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்\n10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கி...\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3-வது வெற்றியை ருசித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்று நட...\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆல்-அவுட்\nஇங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நேற்று தொடங்கியது. இதில் &lsquo...\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் சிந்து வெற்றி\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோவ்லூன் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன...\nடென்னிஸ் டொமினிக்கை வீழ்த்தினார் பெடரர்\n‘டாப்-8’ வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் ந...\nஇந்திய ஊடகங்களை சாடிய பாகிஸ்தான் முன்னாள் கிரிகெட் வீரர்\nபாகிஸ்தான் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பொறுப்பேற்ற பின்பும், காஷ்மீர் பிரச்சினை குறித...\n‘டாப்-8’ வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருக...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2019-09-20T06:07:34Z", "digest": "sha1:AJONTQCMJP43JO2PPKJRUIZCVQYRWHVA", "length": 11486, "nlines": 81, "source_domain": "www.mawsitoa.com", "title": "அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: நாளை துவங்குகிறது கத்தரி.. பொதுமக்கள் அச்சம் - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nஅடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: நாளை துவங்குகிறது கத்தரி.. பொதுமக்கள் அச்சம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: நாளை துவங்குகிறது கத்தரி.. பொதுமக்கள் அச்சம்\nசென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. எனினும் கோடையின் உச்சம் என கருதப்படும் கத்தரி வெயில் நாளை முதல் துவங்க உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nதமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் உட்பட சாலையில் செல்வோர் என அனைத்து தரப்பு மக்களுமே கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவது மாவட்ட மக்கள், மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. நேற்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சூறைக்காற்றுடன் மழை பெய்திருக்கிறது. அதேபோல மாநிலத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்திருக்கிறது.\nஎனினும் கோடையின் உச்சமென கருதப்படும் கத்தரிவெயில் நாளை முதல் துவங்க இருக்கிறது. பொதுவாக 24 நாட்கள் இந்த கத்தரி வெயில் இருக்கும் என்றும் இந்நேரங்களில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படும்.\nமுன்பெல்லாம் கத்தரி வெயிலின்போதுதான் 100 டிகிரி வெப்பம் பதிவாகும். ஆனால் நடப்ப�� மாத துவக்கத்திலேயே 100 டிகிரியையும் தாண்டி வெயில் தீயாய் கொளுத்தி எடுத்துவிட்டது. இதில் வரப்போகும் கத்தரி வெயில் எப்படி இருக்குமோ, அதனை எப்படி எதிர்கொள்வதோ என மக்களுக்கு பீதி கிளம்பி உள்ளது.\nஇந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் உள் மாவட்டங்களிலும், வேலூர்,சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வெப்பநிலையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் கரூர்,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி வரை நீடிக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\n3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம் October 1, 2018\nதினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் October 1, 2018\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=13112", "date_download": "2019-09-20T05:26:05Z", "digest": "sha1:OMW6URB3MYQZ4ESRHNOQHPASQCP3WD6N", "length": 8288, "nlines": 112, "source_domain": "www.shruti.tv", "title": "பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்த வரும் படம் \"இது என் காதல் புத்தகம்\" - shruti.tv", "raw_content": "\nபெண் கல்வியின் அவசியத்தை உணர்த்த வரும் படம் “இது என் காதல் புத்தகம்”\nரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ இது என் காதல் புத்தகம் “\nஅறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ இப்படத்தின் கதாநாயகியான “ தேவயாணி “ கதாபாத்திரத்தை ஏற்க, ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஎடிட்டிங் – சாஜித் முகமது\nகலை – லால் திரிகுளம்\nஸ்டன்ட் – மது பீட்டர்\nதயாரிப்பு ஒருங்கிணைப்பு – ஆண்டனி நிலம்பூர்.\nதயாரிப்பு – ரோஸ்லேண்ட் சினிமாஸ்\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மது G கமலம். இவர் மலையாளத்தில் நான்கு படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தின் உட்பிரதேசமான நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற கதைக்களம் இது. பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிற படம் இது.\nகல்வியறிவை முழுமையாக எதிர்க்கிற ஊர் தலைவர் விவசாயம் செய்வதற்கும், திருமணம் முடித்து பிள்ளை பெறுவதற்கும் உங்களுக்கு எதற்கடா கல���வி என்று சொல்லுகிறார். ஆனால் அவரது ஒரே மகளான தேவயாணி ( நாயகி )க்கு படிப்பின் மீது நாட்டம் ஏற்படுகிறது. அதனால் தந்தையின் சிந்தனைக்கு எதிராக செயல்பட தொடங்குகிறாள் அதனால் அவள் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறாள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.\nஇசைக்கு முக்கியத்துவம் நிறைந்த இந்த படத்தில் டாக்டர் வைக்கம் விஜயலெட்சுமி பாடிய பாடல் உட்பட நான்கு பாடல்கள் உள்ளன. விரைவில் வெள்ளித்திரையில் “இது என் காதல் புத்தகத்தை “ படிக்கலாம் என்கிறார் இயக்குனர் மது G கமலம்.\nPrevious: ‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.\nNext: திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி \nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\nசுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு.\n8வருட இடைவெளிக்கு பிறகு மௌனகுரு இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\nசுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு.\n8வருட இடைவெளிக்கு பிறகு மௌனகுரு இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tnpsc-group-2-exam-2016-certificate-verification-date-announced-001586.html", "date_download": "2019-09-20T05:31:30Z", "digest": "sha1:H4LYAVFWMPKPQJLXWXPRBJYAKDSUAATK", "length": 14777, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "மார்ச் 1 முதல் 10 வரை.. டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ பணிகளுக்கான 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு | tnpsc group 2 A exam 2016 - certificate verification date announced - Tamil Careerindia", "raw_content": "\n» மார்ச் 1 முதல் 10 வரை.. டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ பணிகளுக்கான 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு\nமார்ச் 1 முதல் 10 வரை.. டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ பணிகள���க்கான 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு\nசென்னை : ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான (குரூப் - 2ஏ) தேர்வு கட்டந்த ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி நடத்தப்பட்டது. இத்தத் தேர்வுக்கு நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் மற்றும் தரவரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தத்தேர்வினை 6.54 லட்சம் பேர் எழுதினர். அவர்களில், 6.48 லட்சம் பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை ஆகிய விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் ஜீன் 8ம் தேதி கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.\nதேர்வில் வெற்றி பெற்றவர்களில் மதிப்பெண் மற்றும் தரவரிசை அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் வைத்து மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடை பெறும் என தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.\n2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்புச் சீட்டு விண்ணப்பதாரார்களுக்கு விரைவு அஞ்சல் (ஸ்பீடு போஸ்ட்) மூலம் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதற்கான அழைப்புச் சீட்டினை www.tnpsc.gov.in என்கின்ற இணையதளத்திலும் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும்\nடி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் எஸ்,எம்,எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமும் 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டவர்களுக்கு தகவல்களை தெரிவித்துள்ளது. தகவல் தெரிவிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட நேரம் மற்றும் குறிப்பிட்ட தேதியில் தவறாமல் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்குச் செல்ல வேண்டும். அப்படிச் செல்பவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்கப்படும். சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு செல்லாதவர்களுக்கு மறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்பட மாட்டாது. மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ரத்து செய்யப்படும் என தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குறிப்பிட்டுள்ளது.\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் தமிழக நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி வேலை- டிஎன்பிஎஸ்சி\nTNPSC Group 4: தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியீடு\n தமிழ்நாடு கைத்தறி இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை\nகணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை\nTNPSC 2019: தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு\nடிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வேண்டுமா\nசுற்றுலா, பயணத்தில் ஆர்வ மிக்கவரா நீங்கள்\n 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\n14 min ago 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\n17 hrs ago சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\n17 hrs ago NHAI Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை\n19 hrs ago ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் தமிழக நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி வேலை- டிஎன்பிஎஸ்சி\nNews குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nMovies நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nLifestyle இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடைம்ஸ் தரவரிசை பட்டியல்: உலக அளவில் இடம்பெற்ற அண்ணா பல்கலை\nமத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nISRO 2019: இஸ்ரோ புரொபல்ஷன் வளாகத்தில் ஆராய்ச்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க ரெடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/tiruvannamalai-district/arani/", "date_download": "2019-09-20T06:45:08Z", "digest": "sha1:EVARMNPFID724IOUQO5O5MQ3NA65WYB2", "length": 21459, "nlines": 439, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆரணி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபனை விதை நடும் திருவிழா-கோவில் பட்டி\nபனை விதை நடும் திருவிழா -செய்யூர் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-செய்யூர் தொகுதி\nதங்கை அனிதாவின் நினைவு நாள்-செய்யூர் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-திருவிடைமருதூர் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை\nபெரும்பாட்டன் மாவீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்கம் நிகழ்வு\nபனை விதை நடும் திருவிழா-பண்ருட்டி சட்டமன்ற தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-கொளத்தூர் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி\nகாமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், ஆரணி\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி, கல்லேரிப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது, மேலும் மாணவர்க...\tமேலும்\nபள்ளியில் நூலகம் அமைத்தல் பணி-ஆரணி தொகுதி\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், ஆரணி\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் ஆரணி, அருணகிரி சத்திரம், கண்ணப்பன் தெருவில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒருங்கிண...\tமேலும்\nநாள்: ஜனவரி 19, 2019 In: ஆரணி\nஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரகுநாதபுரத்தில் கொடியேற்றபட்டது.\tமேலும்\nஅரசியல் பயிலரங்கம்-ஆரணி சட்ட மன்ற தொகுதி\nநாள்: டிசம்பர் 18, 2018 In: கட்சி செய்திகள், ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பாக ஆரணி எம் சி திரையரங்கம் அருகில் நாள் 9/12/2018 அன்று அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.\tமேலும்\nகொள்கை விளக்கக் பொதுக்கூட்டம்-ஆரணி தொகுதி\nநாள்: டிசம்பர் 18, 2018 In: கட்சி செய்திகள், ஆரணி\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பாக ஆரணி எம் சி திரையரங்கம் அருகில் நாள் 9/12/2018 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க போதுகூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nகொள்கை விளக்க போதுக்கூட்டம்-ஆரணி தொகுதி\nநாள்: அக்டோபர் 31, 2018 In: கட்சி செய்திகள், ஆரணி\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி தேவிகாபுரத்தில் 28.10.2018 அன்று கொள்கை விளக்க போதுக்கூட்டம் நடைபெற்றது\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-கோவில் பட்டி\nபனை விதை நடும் திருவிழா -செய்யூர் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-செய்யூர் தொகுதி\nதங்கை அனிதாவின் நினைவு நாள்-செய்யூர் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-திருவிடைமருதூர் தொகுதி சுற…\nபெரும்பாட்டன் மாவீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்கம் ந…\nபனை விதை நடும் திருவிழா-பண்ருட்டி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000015775.html", "date_download": "2019-09-20T05:41:00Z", "digest": "sha1:E5OSNZKOAK2ILZBABRKLX6JTRELMQSR2", "length": 5715, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "திரைப்படத் தகவல்களில் வினாடி-வினா விடை", "raw_content": "Home :: அறிவியல் :: திரைப்படத் தகவல்களில் வினாடி-வினா விடை\nதிரைப்படத் தகவல்களில் வினாடி-வினா விடை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகனவினை பின் தொடர்ந்து ஒரு நாளைக்கு 25 மணி நேரம் யாக்கையின் நீலம்\nமனிதரில் எத்தனை நிறங்கள் லேடீஸ் ஹாஸ்டல் ஸ்ரீ மஹந்யாஸம்\nஎல்லாம் உலக மயம் அண்ணாவின் தலைமை உரைகள் ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் ( பாகம் - 5)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48120", "date_download": "2019-09-20T05:44:52Z", "digest": "sha1:IRGPLQLG5QO4HIVISOJIYQYNU4T7HPV6", "length": 11863, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹெரோயினு��ன் இருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nபல்கலைக்கழக வலைப்பந்தாட்டக் கிண்ணம் யாழுக்கு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபங்காளி கட்சிகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே கலந்துகொண்டது ; சஜித்\nஓரிரு தினங்களில் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கப்படும் ; சஜித்\nசஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் சு.க\nநாட்டின் இரு வேறுபட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நேற்று பிற்பகல் வேளையில் முன்னெடுக்கப்பட்டள்ளதுடன், முகத்துவாரம் , ஏகொட உயன ஆகிய பகுதிகளிலேயே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய , முகத்துவாரம் - மாதம்பிட்டிய சந்திக்கு அண்மையில் 4 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 35 வயதுடைய ஜா-எல பகுதியை சேர்ந்த தனுஷ்க சமன் எனப்படுபவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர் நேற்று இரவு 7.45 மணியளவிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபரை மாளிகாகந்தை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முகத்துவாரம் பொலிசார் இன்றைய தினம் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.\nபோதைப்பொருள் கைது பொலிஸார் ஹெரோயின்\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன வெற்றி பெறு­வ­தற்­கான அனைத்து செயற்றிட்­டங்­களும் முழு­மை­ய­டைந்­துள்­ளன. இறுதித் தரு­ணத்தில் சுதந்­திர கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி நிச்­சயம் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைவார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர்\n2019-09-20 11:12:25 ஜனா­தி­பதி தேர்­தல் பாரா­ளு­மன்றம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பில் இருந்துவரும் சந்தேக நபர் ஒருவரையும், பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பில் இருந்து வரும் 2 சந்தேகநபர்களையும் விடுவிப்பதாக தெரிவித்து பணத்தை பெற்றுக்கொண்ட மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-09-20 10:51:19 கப்பம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் easter attack\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கொழும்பு தோட்டத்தின் ஸ்காப்ரோ பகுதியிலுள்ள 28 வீடுகள் அடங்கிய குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n2019-09-20 10:46:13 மஸ்கெலியா பொலிஸ் கொழும்பு\nபொதுக்­கூட்­ட­ணியில் சஜித்தை களம் இறக்­கு­வது குறித்து ஆலோ­சனை : பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலியுறுத்து\nஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை நிய­மிக்க வேண்டும் என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் அவ்­வாறு கள­மி­றங்­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­பட்டால் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்து அதன் வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை போட்­டி­யி­ட­வைப்­பது குறித்து ஆரா­யப்­\nஜனாதிபதியிடம் வாக்குமூலம் பதிவு ; ஜனாதிபதி செயலகம் சென்ற தெரிவுக்குழு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்னர்.\n2019-09-20 10:11:00 தெரிவுக்குழு பாராளுமன்றம் வாக்குமூலம்\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nமாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - ஜே.வி.பி.\nதினேஷ் - ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/37198-2019-05-09-11-22-03", "date_download": "2019-09-20T05:44:15Z", "digest": "sha1:W2JUK3XLCVKLYLZ6OGZ4MONAW5JBKSWS", "length": 11128, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "மந்திரத்தால் மழையா?", "raw_content": "\nமகாமகம் தண்ணீரில் குளித்தால் பாபம் தொலையுமா\n“வெற்றி; வெற்றி; யாகம் வெற்றி\nபுராணங்களை அடிப்படையாகக் கொண்டவையே குலதெய்வங்கள்\nஓயாத வடகலை, தென்கலை ‘குடுமி பிடி’\nஜாதி எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்கள்...\nவேத கலாச்சாரத்துக்கு உயிரூட்டும் தமிழக அரசு\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nவெளியிடப்பட்டது: 09 மே 2019\nமழை நிறுத்த மந்திரம் சொல்\nவெயில் குறைய வேள்வி செய்\n- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/2652-2010-01-28-09-27-08", "date_download": "2019-09-20T05:43:45Z", "digest": "sha1:CQQ5DVVGFMHIWI5MYO4YIAT7T2AW6IKC", "length": 10419, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "ஞாபக மறதி", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nடாக்டர் கைராசிநாதனுக்கு பக்கத்து தெருவிலிருந்த டாக்டர் போன் பண்ணினார்.\n\"ரொம்ப நாளா ஒரு மறதி பேஷண்டுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தீங்களே....இப்ப சரியாயிடுச்சா டாக்டர்\n\"என் ட்ரீட்மெண்டை அவ்வளவு சாதாரணமா நினைச்சுட்���ீங்களாக்கும் கம்ப்ளீட்டா கியூர் பண்ணி வீட்டுக்கு அனுப்பிச்சிட்டேன் கம்ப்ளீட்டா கியூர் பண்ணி வீட்டுக்கு அனுப்பிச்சிட்டேன்..... எனக்குத் தரவேண்டிய பீஸைக்கூட அப்புறமா கொண்டுவந்து கொடுப்பான்னு சொல்லிட்டேன்..... எனக்குத் தரவேண்டிய பீஸைக்கூட அப்புறமா கொண்டுவந்து கொடுப்பான்னு சொல்லிட்டேன்.... ஆமா.....ஏன் அவனைப்பத்தி கேக்கறீங்க.... ஆமா.....ஏன் அவனைப்பத்தி கேக்கறீங்க\nஅந்த டாக்டர், \"உங்ககிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்ததையே மறந்துட்டு, உங்களுக்கு தரவேண்டிய பீஸை இப்ப என்கிட்ட கொண்டுவந்து கொடுத்துட்டுப் போறான் டாக்டர் ....என் புது ஹாஸ்பிடலுக்கு நீங்க ஆயிரம் ரூபா டொனேஷன் தர்றதா சொல்லியிருந்தீங்களே.. அதுக்கு இந்த பணத்தை எடுத்துக்கறேன் டாக்டர் ....என் புது ஹாஸ்பிடலுக்கு நீங்க ஆயிரம் ரூபா டொனேஷன் தர்றதா சொல்லியிருந்தீங்களே.. அதுக்கு இந்த பணத்தை எடுத்துக்கறேன் டாக்டர் தாங்க்ஸ் \" என்று சொல்லி, போனை வைத்துவிட்டார்\nஅதிர்ச்சியால் மயங்கிச் சாய்ந்தார் இந்த டாக்டர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kurunthagaval53.htm", "date_download": "2019-09-20T05:21:17Z", "digest": "sha1:KDLYKNZA5YB3C5P33LJURPS75IZB536L", "length": 3824, "nlines": 53, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... குறுந்தகவல்", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nஇந்தியாவில் அளிக்கப்படும் விருதுகளில் மிக உயர்ந்தது பாரத ரத்னா விருதுதான். இதுவரை இந்த விருதுகளைப் பெற்றவர்களின் பட்டியல்:\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - 1954\nசக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி - 1954\nபகவான் தாஸ் - 1955\nஜவஹர்லால் நேரு - 1955\nகோவிந்த் வல்லப பந்த் - 1957\nகேசவ் கார்வே - 1958\nடாக்டர் பி.சி.ராய் - 1961\nபுருசோத்தம்தாஸ் டாண்டன் - 1961\nடாக்டர் ராஜேந்திர பிரசாத் - 1962\nடாக்டர் ஜாஹீர் ஹீசைன் - 1963\nபாண்டுரங் வாமன் கானே - 1963\nலால் பகதூர் சாஸ்திரி - 1966\nஇந்திரா காந்தி - 1971\nஅன்னை தெரசா - 1980\nஆச்சார்ய வினோபா பாவே -1983\nகான் அப்துல் கபார் கான் - 1987\nநெல்சன் மண்டேலா - 1991\nராஜீவ் காந்தி - 1991\nசர்தார் வல்லபாய் படேல் - 1991\nமௌலானா அப்துல் கலாம் ஆசாத் - 1992\nஜே.ஆர்.டி டாடா - 1992\nகுல்சாரிலால் நந்தா - 1997\nஅருணா ஆசப் அலி - 1997\nஜெயப்பிரகாஷ் நாராயணன் - 1998\nபண்டிட் ரவிசங்கர் - 1999\nஅமர்த்தியா சென் - 1999\nகோபிநாத் போர்லாய் - 1999\nலதா மங்கேஷ்கர் - 2001\nஉஸ்தாத் பிஸ்மில்லா கான் - 2001\nபண்டிட் பீம்சேன் ஜோஷி - 2008.\nகணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=232", "date_download": "2019-09-20T06:12:45Z", "digest": "sha1:CGJQGRKWFH64R75VSYFNUEGWNM244UXN", "length": 3928, "nlines": 105, "source_domain": "www.shruti.tv", "title": "Vijay Tv Superhit Serial - Saravanan Menakshi is towards new twist - shruti.tv", "raw_content": "\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\nசுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு.\n8வருட இடைவெளிக்கு பிறகு மௌனகுரு இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/6133/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-09-20T05:54:23Z", "digest": "sha1:7MOWA6BBCYLUKM5XIHWCCGKVCZTZXATU", "length": 6162, "nlines": 217, "source_domain": "eluthu.com", "title": "அன்னை கவிதைகள் | Annai Kavithaigal", "raw_content": "\nஅன்னை கவிதைகள் (Annai Kavithaigal) ஒரு தொகுப்பு.\nச ங் க ர் ராஜா\nஅன்னை பற்றிய கருத்துக்களைக் கவிதைகளாக இங்கே பாதிக்கப்பட்டுள்ளன. தாய்ப் பாசத்தை, அன்னையின் மகிமையினைப் பேசும் இக்கவிதைகள் \"அன்னை கவிதைகள்\" (Annai Kavithaigal) என்ற தலைப்பில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. \"அன்னை ஓர் ஆலயம்\" என்பதை நாமறிவோம். அன்னையின் சிறப்புகளைப் பேசும் அறிய கவிதைகள் இங்கே அன்னை கவிதைகளாக (Annai Kavithaigal) உங்கள் கண்களுக்கும் எண்ணங்களுக்கும் விருந்தளிக்கும். படித்��ு ரசித்து மகிழுங்கள்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/recipes/condiments/mint-coriander-chutney-recipe-in-tamil/articleshow/68253174.cms", "date_download": "2019-09-20T05:56:45Z", "digest": "sha1:Z2YFBBFXEZEYXDZXMWED3HOWZ64GLWUM", "length": 13086, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Recipe: சுவையான புதினா கொத்தமல்லி துவையல் ரெசிபி! - mint coriander chutney recipe in tamil | Samayam Tamil", "raw_content": "\nசுவையான புதினா கொத்தமல்லி துவையல் ரெசிபி\nசுவையான புதினா கொத்தமல்லி துவையல் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nசுவையான புதினா கொத்தமல்லி துவையல் ரெசிபி\nதோசை மற்றும் இட்லிக்கு பக்கா சைடீஷாக இருக்கும் சுவையான புதினா கொத்தமல்லி துவையல் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nதேவையானவை: புதினா தழை, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கப், துருவிய தேங்காய் - கால் கப், புளி - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.\nசெய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாகப் பொடிக்கவும்.\nமீதியுள்ள எண்ணெயில் புதினா, கொத்தமல்லியை லேசான தீயில் வதக்கவும். கொரகொரப்பாக அரைத்த பொடியை தேங்காயுடன் சேர்த்து... வதக்கிய புதினா, கொத்தமல்லி மற்றும் புளி சேர்த்து நைஸாக அரைத்தால் சுவையான கொத்தமல்லி புதினா துவையல் ரெடி\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஊறுகாய், சட்னி\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த சாத்தியமற்ற செயல், ஒரே ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட Samsung Galaxy M30s உடன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய 3700 கி.மீ பயணம், இதோ உங்களுக்காக\nஇதோ கிளம்பிவிட்டார் அர்ஜுன் வாஜ்பாய் #GoMonster மூலம் சூரியனையே விரட்டும் ஒரு பயணம்: டோங் பள்ளத்தாக்கு முதல் கட்ச் வரை ONE பேட்டரி சார்ஜ் உடன்\nSamsung Galaxy M30s ஆனது அமித் சாத்தின் மான்ஸ்டர் சவாலுக்கு மிகவும் நம்பகமான துணையாக இருந்ததை நிரூபித்துள்ளது\n1 பயணி. 1 பேட்டரி சார்ஜ். 1 மலைப்பகுதி சாகசம். அமித் சாத் தனது வாழ்க்கையின் சவாலை ஏற்றுக்கொள்வதைப் பாருங்கள்\nSamsung #GoMonster: Samsung நிறுவனம், தனது புதிய Galaxy M30s ஸ்மார்ட்போனின் 6000mAh பேட்டரியை சோதிக்க பிரபலங்களுக்கு ஒரு திறந்த சவாலை விடுக்கிறது.\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nஅதிகரித்துவரும் சிசேரியன் பிரசவங்கள் காரணம் இதுதான்\nகர்ப்ப காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்\nகர்ப்ப காலத்தின் உணவு வகைகள் முதல் மூன்று மாதம் இதுதான்\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\n18 கி.மீக்கு ரூ4,300 பில் போட்ட ஆட்டோ டிரைவர்... அதிகாலையில் நடந்த 'பகல் கொள..\nபப்ஜியை இந்தியாவில் டிசைன் செய்தால் எப்படி இருக்கும்- விழுந்து விழுந்து சிரிக்க..\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசுவையான புதினா கொத்தமல்லி துவையல் ரெசிபி\nபார்த்தாலே சுவைக்க தூண்டும் பலாப்பழ ஊறுகாய் ரெசிபி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/16257-.html", "date_download": "2019-09-20T06:30:51Z", "digest": "sha1:MC7FYHRBMCF3HTJ5Q237ERUMJ55UVSU6", "length": 9378, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "தங்கத்தின் தேவை குறைந்து காணப்பட்ட ஆண்டு - 2016 |", "raw_content": "\nகார்ப்பரேட் வரி விகிதம் 22% ஆக குறைப்பு, தொழில் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமு��்பை பங்குச்சந்தை 1000 புள்ளிகளை தாண்டியும், தேசிய பங்குச்சந்தை 300 புள்ளிகளை தாண்டியும் வர்த்தகமாகிறது.\nஜிஎஸ்டி கவுன்சிலின் மாதாந்திர கூட்டம் இன்று கோவாவில் கூடுகிறது\nதலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மங்கோலிய அதிபர் பட்டுல்கா கால்ட்மா இன்று சந்திப்பு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\nதங்கத்தின் தேவை குறைந்து காணப்பட்ட ஆண்டு - 2016\nகடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ரூபாய் நோட்டு விவகாரம், நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் தேவை 21% குறைந்து 675.5 டன்களாக இருந்தது என்று உலக தங்கக் கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது. பண மதிப்பில் பார்க்கும்போது, கடந்த 2015 - ல் தங்கம் ரூ. 1,58,310.4 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இது கடந்த 2016 - ல் 12% குறைந்து ரூ. 1,38,837.8 கோடியாக உள்ளது. ஆனால், கடைசி காலாண்டில் தங்கத்தின் தேவை 3% அதிகரித்தாகவும், வரும் ஆண்டிலும் அதிகரிக்கும் என்று இந்திய மேலாண்மை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n2. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n3. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n4. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n5. முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க\n6. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n7. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகார்ப்பரேட் வரி விகிதம் 22% ஆக குறைப்பு, தொழில் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஹிப் ஹாப் ஆதியின் தமிழை போற்றும் தமிழி பாடல் வீடியோ உள்ளே\nகாஷ்மீர்: பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் மத்திய அரசு\nமும்பை பங்குச்சந்தை 1000 புள்ளிகளை தாண்டியது\n1. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n2. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n3. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n4. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n5. முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க\n6. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n7. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\nமல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி\nதாய்மொழி கொள்கைக்கு ஆதரவானது தான் இந்துத்துவ கொள்கை: அர்ஜுன் சம்பத்\nஒடிஸா: 6 வயது பெண் குழந்தையை வன்புணர்வு செய்தவனக்கு தூக்கு தண்டனை\nசோகம்: குடும்பத்திற்கு எதுவும் செய்ய முடியவில்லை, மனச்சோர்வினால் குடும்பத் தலைவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_27.html", "date_download": "2019-09-20T05:41:58Z", "digest": "sha1:VYNV7AZGJ4EKAAQ2A47IOQOSEUFQD2D2", "length": 67165, "nlines": 536, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: என்ன சமையலோ?", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் ���.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண���ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் ப��ந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்���ி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிக��் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நா��் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்��ில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஉலகில் அனைத்து ஜீவராசிகளும் ஆடி ஓடுவது என்னவோ வயிறார உணவுண்ண தான். ஒருவருக்கு என்னத்த குடுத்தாலும் திருப்தியே வராமல் இன்னும் வேணும் இ��்னும் வேணும் என்று தான் கேட்பர். ஆனால் வயிறு ரொம்பி விட்டால் போதும் போதும் என் ஏப்பம் விடுவர்.\n\"பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்\"னு சும்மாவா மின்சார பெண் கஜோல் அம்பாள் பாடியிருக்கா\nநல்ல சங்கீதமும் சமையலும் ஒன்னு. இரண்டுக்கும் உடனே ரிஸல்ட் தெரிந்து விடும்.\nஷன்முகப்ரியா ராகத்தை சட்னி பண்ணிட்டாரே அந்த பாகவதர்னு சபாவிலேயே சொல்லி விடுவர். ஓ சாம்பார் வைக்க சொன்னா ரசம் வெச்சு இருக்கியே சாம்பார் வைக்க சொன்னா ரசம் வெச்சு இருக்கியே ஏது புருஷனுக்கு மிச்சம் பிடிக்கறியா ஏது புருஷனுக்கு மிச்சம் பிடிக்கறியானு எங்க ஊர்களில் முகத்துக்கு நேர்லயே கேட்டு விடுவர்.\nவலையுலகில் கதை எழுத, கவிதை எழுத, காமடி எழுதனு ஒரு கூட்டமே உள்ளது. சமையல் குறிப்புகள் வரும் தளங்கள் கொஞ்சம் கம்மின்னாலும் என் கண்ணில் சிலது பட்டது. சமையல் குறிப்புனா ஏதோ கிள்ளு கீரை மாதிரி கேவலமா லுக் விடுபவர்கள் வேளா வேளைக்கு ஒரு பிடி மண்ணையோ இல்லை அரை குயர் காகிததையோவா தின்பார்கள்\nஉண்டி குடுத்தோர் உயிர் குடுத்தோர்\nகாலையில் உண்ணும் சிற்றூண்டியாகட்டும், மதியம் சாப்பிடும் மோர்கொழம்பு என்ன, மாலை சாப்பிடும் டிபன் கேசரி என்ன, என்ன என்னனு அடுக்கிண்டே போகலாம். எல்லா குறிப்புகளும் கச்சிதமாய், எளிமையாய், முக்ய குறிப்புகளுடன், கண்ணை கவரும் படங்களுடன் ஜெயஷ்ரி அக்கா தரும் பாங்கு இருக்கேனு அடுக்கிண்டே போகலாம். எல்லா குறிப்புகளும் கச்சிதமாய், எளிமையாய், முக்ய குறிப்புகளுடன், கண்ணை கவரும் படங்களுடன் ஜெயஷ்ரி அக்கா தரும் பாங்கு இருக்கே\nஎன்ன தான் பிட்சாவும் பர்கரும் சாப்பிட்டாலும், கடைசில வீட்ல ஒரு வாய் சாப்பாட்டுக்கு ஈடு ஆகுமா பாரம்பரியமிக்க செட்டி நாட்டு சமையல், சப்பாத்தி தேசத்துக்கு சொந்தமான கோப்தா, நான் வகைகள், நெல்லை அல்வா (எங்கூரை விட்டு குடுப்போமா பாரம்பரியமிக்க செட்டி நாட்டு சமையல், சப்பாத்தி தேசத்துக்கு சொந்தமான கோப்தா, நான் வகைகள், நெல்லை அல்வா (எங்கூரை விட்டு குடுப்போமா)னு நீங்க எதுக்கு வேணாலும் நம்ம அக்கா தளத்தில் குறிப்புகள் காணலாம்.\nபொருவிளங்காய் உருண்டைக்கும் பின் நவீனத்துவத்துக்கும் என்னய்யா சம்பந்தம் இருக்குனு அடிச்சு சொல்றாங்களே அக்கா.\nநீங்க சட்டியை அடுப்பில் வைத்து விட்டு கூட ஏதேனும் சந்தேகம் வந்தால் அக்காவின் குறிப்புகளை ஒரு பார்வை பார்த்தால் கை மேல் பலன்.\nஅப்படியே ரங்கமணிகளுக்கு ஏத்த எளிமையான வகையில் ஏதேனும் சமையல் வகைகள் பத்தி பதிவு போடுங்க அக்கா. உங்களுக்கு புண்யமா போகும். :)\nஆன்மீக செம்மல், பாசுர புயல், அண்ணன் கேஆரேஸ் வேற அவரைக்காய் கூட்டு வைப்பது பத்தி விலாவரியா சொல்லி இருக்கார் பாருங்க.\nசைவம், அசைவம் என கலந்து கட்டி அடித்து நம் பாரம்பரிய உணவின் மகிமையை நமக்கு உணர்த்தும் இன்னொரு குழுபதிவு சாப்பிட வாங்க. இதோ வந்துட்டே இருக்கோம் முத்துலட்சுமி அக்கா. (ஜனவரிக்கு அப்புறம் பதிவே காணோமே\nபிஜி தீவு பிஞ்சு கத்ரிகாயில் எப்படி கார பொடி தூவி கார கத்ரிக்காய் பக்குவமா செய்யலாம்னு துளசி டீச்சர் பாடம் எடுத்து இருக்காங்க பாருங்க. நான் உங்க ஊருக்கு வந்த செஞ்சு தருவீங்களா டீச்சர்னு துளசி டீச்சர் பாடம் எடுத்து இருக்காங்க பாருங்க. நான் உங்க ஊருக்கு வந்த செஞ்சு தருவீங்களா டீச்சர் சும்மா டேஸ்ட் தான் பண்ணுவேன், கத்ரிகாய் பிடிக்காது.\nவெங்காய சாம்பார் வைக்கறது இவ்ளோ ஈசியா ஆமாம்பா ஆமானு அடுப்பங்கரையில கமலாக்கா சொல்லி இருக்காங்க பாருங்க. உங்க வீட்டு அட்ரஸ் குடுங்க அக்கா, சில டெக்னிகல் சந்தேகங்களை கிளியர் பண்ணிக்கறேன்.\nதக்காளி ரசம், மிளகு ரசம், ஜீரக ரசம், எலுமிச்சை ரசம், பைனாப்பிள் ரசம், இதுல எல்லாத்துக்குமே அடிப்படை தேவை ரச பொடி. ஆனா ரசபொடியே இல்லாம எப்படி ரசம் வைக்கலாம்னு சுந்தரா சொல்லி இருக்காங்க பாருங்க. அக்கா, இதை முன்னாடியே சொல்ல கூடாதானு சுந்தரா சொல்லி இருக்காங்க பாருங்க. அக்கா, இதை முன்னாடியே சொல்ல கூடாதா எங்க மாமியாரை படுத்தி எடுத்து, போன தடவை ரச பொடி வாங்கி வந்தேன்.\nசமையல் குறிப்புகளை ஆங்கிலத்தில் அள்ளி தராங்க ஹரியானாவிலிருந்து ராகா என்பவர். எல்லாம் சப்பாத்தி ஐட்டமா, ஒரே பீட்டரா இருக்கு. சரி விடுங்க, நமக்கு மேட்டர் தானே முக்யம்\nபேச்சிலர்களுக்கு ஸ்பெஷலா நம்ம பொண்வண்டு சமையல் குறிப்புகள் தராங்க பாருங்க.\nதூயா அவர்கள் சைவம், அசைவம்னு தனிதனியா கோர்வையா எழுதி இருக்கறத பாருங்க. கூட்டணிக்கு ஆள் தேடறாங்க. சுயேட்சைனாலும் ஓகே தானா தூயா\nஇந்த சம்மரை எப்படி சமாளிக்கலாம்னு புதுகை தென்றல் தவழ்ந்து வருகுது பாருங்க.\n என்ன இப்பவே கண்ண கட்டுதா எனக்கும் தான். ஒரு வழியா சமையல் முடிஞ்��து. அடுத்து என்ன எனக்கும் தான். ஒரு வழியா சமையல் முடிஞ்சது. அடுத்து என்ன ஆங்\nஅம்பி தங்கமணிக்கு எத்தனை ஒத்தாசையா இருக்கீங்கனு உங்க சமையல் லிஸ்ட் பாத்தாலே தெரியுது.\nமூனு வேளையும் உங்க நளபாகமா\nசரி டீச்சர், எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம். நெல்லைகாரவுளுக்கு நல்லா வக்கனையா சாப்டனும். :)\nஇத்தனை Chef மார் இருக்காங்களா ஏரியாவுல...\nநன்றி அம்பி...என்னுடைய பதிவைத் தேர்ந்தெடுத்ததற்கு.\nநம்ம 'அம்பீஸ் கஃபே'யில் இதெல்லாம் கேக்கலாமா\nநன்றிகள். சமையலான்னு கேவலமா பார்க்கம பேசவும் நண்பர்கள் இருக்காங்களேன்னு சந்தோசமா இருக்கு. :)\nஇவ்வளவு வலைப்பூக்கள் இருக்கா சமையலுக்கு - ம்ம்ம்\nஜெய்ஸ்ரீ - ரவா கேசரி, இ(தி)ருட்டுக்கடை அல்வா, பொறிவிளங்கா உருண்ட - பி.ந.க (), அவரக்கா கூட்டு ( கேயாரெஸ் - என்ன இது - இதெல்லாம் தெரியுமா ), துளசியோட பொங்கல், காரக் கத்தரிக்கா, சுந்தராவோட ரச்ச்ச்ம், வெங்காய சாம்பார், பாச்சிலர்ஸ் ஸ்பெசல் - பொண்வண்டு - கடைசியா கோடை வெயிலுக்கு சும்மா சில்லுன்னு குடிக்க புதுகை.\nம்ம்ம்ம்ம்ம் - படிச்சிட்டு என்ன பண்றது - யார் செஞ்சு தருவா\nஅவரக்காக் கூட்டுக்கு 58 பின்னூட்டம் - ம்ம்ம்ம்ம்\n//அவரக்காக் கூட்டுக்கு 58 பின்னூட்டம் - ம்ம்ம்ம்ம்//\nஇந்த ம்ம்ம்ம்ம்ம்க்கு என்ன அர்த்தம்\nசாப்பிட்டுப் போட்டு ம்ம்ம்ம்ம் என்பார்களே அதுவா\n//ஒரு வழியா சமையல் முடிஞ்சது. அடுத்து என்ன\nயோவ் அம்பி, சமையல் முடிஞ்சாப் போதுமா\nதலைவாழை இலை விரிச்சி, நீ சூடிக் கொடுத்த அத்தனையும்....ச்சே சுட்டி கொடுத்த அத்தனையும் ஒழுங்கா எங்களுக்குப் பரிமாறு\nஇல்லாக்காட்டி முத்து அக்கா கிட்ட சொல்லி, வலைச்சரத்தில் உன்னை சரக்கு மாஸ்டரா போட்டுறச் சொல்லிருவேன் ஆமா\n// நெல்லை அல்வா (எங்கூரை விட்டு குடுப்போமா\nஅட நம்ம ஊருதானா நீங்க 41 காமெண்ட் தந்த வா.வரலாறில் அது பிடி படாமப் போச்சே\nஎல்லா நளபாகப் பதிவுகளையும் நல்லாவே (சரமா) தொடுத்திருக்கீங்க\nராமலக்ஷ்மி,சுந்தரா எல்லோருக்கும் சொல்லிக்கிறேன். தீருனெல்வேலிக் குசும்பு அத்தனையும் அம்பி கிட்ட குத்தகை விட்டு இருக்காங்க.:)\nஇன்னும் அப்பளம் பத்தித் தான் பதியலை யாரும்.ஹ்ம்ம்.\n சூப்பரா அழகா யாரையும் விடாம சுட்டி கொடுத்தாச்சு. தம்பி கணேசுகைபாகத்தைச் சொல்லலியே:)\nதூயா சொன்னதுக்கு ரிப்பீட்டு ..... :)))\n//இத்தனை Chef மார் இருக்காங்களா ஏரிய��வுல...//\nஆமா தமிழன், யாராவது ஒருத்தர் அட்ரஸ் குடுத்தா ரொம்ப சவுகரியமா இருக்கும். :))\nசுந்தரா யக்கா என்ன இப்புடி கேட்டுபுட்டீக\nஅம்பாசமுத்திரம் பக்கத்துல அப்பளம் புகழ் கல்லிடை குறிச்சி தான் நாங்க. நீங்க எங்க இருகீக\n//நம்ம 'அம்பீஸ் கஃபே'யில் இதெல்லாம் கேக்கலாமா\nதுளசி டீச்சர், இருக்கற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கியாச்சா\n//சமையலான்னு கேவலமா பார்க்கம பேசவும் நண்பர்கள் இருக்காங்களேன்னு சந்தோசமா இருக்கு//\n@thooya, சமையல் ஒரு தெய்வீக கலை. எல்லோருக்கும் வந்துவிடாது.\n*ahem, பேச மட்டுமல்ல, சாப்பிடவும் நண்பர்கள் இருக்காங்க தூயா. என்ன சீனா சார், சரி தானே\n//இவ்வளவு வலைப்பூக்கள் இருக்கா சமையலுக்கு - ம்ம்ம்\nஇன்னும் கூட இருக்கலாம். என் வாசிப்பு இவ்ளோ தான் சார்.\n//படிச்சிட்டு என்ன பண்றது - யார் செஞ்சு தருவா\n//அவரக்காக் கூட்டுக்கு 58 பின்னூட்டம் - ம்ம்ம்ம்ம்\n@seena sir, உங்க கண்ணுலயும் பட்டுடுச்சா கொஞ்சம் அனியாயம் தான். :p\n//இல்லாக்காட்டி முத்து அக்கா கிட்ட சொல்லி, வலைச்சரத்தில் உன்னை சரக்கு மாஸ்டரா போட்டுறச் சொல்லிருவேன்\n@krs, என்னது சரக்கு மாஸ்டரா இங்கயுமா\n//அட நம்ம ஊருதானா நீங்க 41 காமெண்ட் தந்த வா.வரலாறில் அது பிடி படாமப் போச்சே\nரா லட்சுமியக்கா, என்ன இப்புடி கேட்டுபுட்டீக அம்பாசமுத்திரம் பக்கத்துல அப்பளம் புகழ் கல்லிடை குறிச்சி தான் நாங்க. நீங்க எங்க இருக்கீக அம்பாசமுத்திரம் பக்கத்துல அப்பளம் புகழ் கல்லிடை குறிச்சி தான் நாங்க. நீங்க எங்க இருக்கீக\n//தீருனெல்வேலிக் குசும்பு அத்தனையும் அம்பி கிட்ட குத்தகை விட்டு இருக்காங்க.//\n@valli simhan, ராமலக்ஷ்மி,சுந்தரா எல்லோருக்கும் சொல்லிக்கிறேன்.\nவல்லி மேடமும் திருநெல்வேலி தான். வாக்கப்பட்டது தஞ்சாவூர்காரருக்கு. :p\nஅது தான் ஊரறிந்த ரகசியமாச்சே\n பொண்வண்டு தங்கச்சிக்கா, தூயாவுக்கு நான் குடுத்த பதிலே இங்கயும் ரீப்பீட்டு. :p\nஎன்ன கொடுமை அம்பி அண்ணா இது\nநன்றி அம்பி...என்னுடைய பதிவைத் தேர்ந்தெடுத்ததற்கு\nமை பா பத்தி ஒரு வார்த்த இல்ல ஹ்ம்ம் இதெல்லாம் ஒரு சமையல் பதிவாக்கும் போங்கப்பா:):)\nபதிவை புக் மார்க் செஞ்சு வெச்சிட்டேன் :)))\n(இப்பயாச்சும் யாராவது சொல்லுங்கப்பா நான் பொருப்பாயிட்டேன்னு))\nசரி டீச்சர், எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம். //\nசமைச்சத சாப்பிட்டுதான் தீர்கனும் பேசி எல்லாம் தீர்த்���ுட முடியாது.\nசரிங்க பொண்வண்டு. நம்பிட்டோம். :p\nவருகைக்கு நன்னி புதுகை தென்றல்.\n//மை பா பத்தி ஒரு வார்த்த இல்ல ஹ்ம்ம் இதெல்லாம் ஒரு சமையல் பதிவாக்கும் போங்கப்பா:):)//\n@shailaja, ஹிஹி, மை.பாவை நீங்க எனக்கு கண்ணுலயே காட்டலையே\n//பதிவை புக் மார்க் செஞ்சு வெச்சிட்டேன் //\n@kusumban, இதெல்லாம் செல்லாது, செல்லாது. :p\nசுறுசுறுப்பா ஒரு சமையல் குறிப்பாவது உங்க பதிவுல இன்னும் ஒரு வாரத்துக்குள்ள போட்டா தான் ஒத்துக்குவோம். :))\nகயல்விழி முத்துலெட்சுமி Wed May 28, 09:30:00 PM\nசிந்தாநதி இந்த வலைச்சரம் ஆரம்பிச்சமாதிரியே ..சாப்பிடவாங்க ஆரம்பிச்சிட்டு என்னை எழுத சொன்னாங்க. ஆனா நான் செய்யற சமையலை எல்லாம் எழுத முடியாது.. கையில் கிடைப்பதை போட்டு செய்வேன்.. அதனால் தொடர்ந்து அங்க எழுதல .. ஆனா அப்பப்ப அம்மா மாமியார் சொல்லிக்குடுக்கறத ( வரும்போது போம்போது) குறீப்பு செய்து வச்சிக்கனும் அங்க்ன்னு நினைப்பது தான்.. :)\n//அப்பப்ப அம்மா மாமியார் சொல்லிக்குடுக்கறத ( வரும்போது போம்போது) குறீப்பு செய்து வச்சிக்கனும் அங்க்ன்னு நினைப்பது தான்//\nமுத்தக்கா, நீங்க குறிப்பு எடுக்கலைன்னு தெரிஞ்சு உங்க மாமியார் தான் இந்த பதிவுல என்னை எழுத சொன்னாங்க. :p\nவல்லியம்மாவும் நம்ம பக்கம்தானா, நல்லது. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ப்ராப்பர் நெல்லை,ஜங்ஷன்,தாமிர பரணிக்கரையில் உள்ள சிந்துபூந்துறை(ஒரு காலத்தில் மரங்களிலிருந்து சிந்திய பூக்களால் நிறைந்திருக்குமாம்,ஆற்றின் படித்துறை).\nஅம்பி தங்கமணிக்கு எத்தனை ஒத்தாசையா இருக்கீங்கனு உங்க சமையல் லிஸ்ட் பாத்தாலே தெரியுது.\nமூனு வேளையும் உங்க நளபாகமா\nநன்றிகள். சமையலான்னு கேவலமா பார்க்கம பேசவும் நண்பர்கள் இருக்காங்களேன்னு சந்தோசமா இருக்கு. :)\nஎன்னங்க தூயா இப்பிடி சொல்லிட்டீங்க\n// சரிங்க பொண்வண்டு. நம்பிட்டோம். //\n விரைவில் பதிவர் சந்திப்புல கலந்து கொண்டு நிரூபிக்கணும் போல .. :)))\nஎன்னோட ப்ரொபைல் மெசேஜ் பாருங்கண்ணா \nஎன்ன பொண்வண்டு பாம்பே போய் எதும் ஆப்பரேசன் செஞ்சுகிட்டியா சொல்லவே இல்ல\nசரி கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா\n//விரைவில் பதிவர் சந்திப்புல கலந்து கொண்டு நிரூபிக்கணும் போல //\nஹிஹி, பாருங்க மங்களூர் சிவா ஒரு ரேஞ்சா தான் இருகார். எதுக்கும் நேர்ல வாங்க. இல்லைனா வீக் எண்ட் ஜொள்ளுல உங்க படத்தை ரிலீஸ் பண்ணிடுவார். :p\n//சரி கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா\n@M-siva, நல்ல வேளை, இதோட நின்னியே, அடுத்த வரி பாடி இருந்தா பொண்வண்டு கதை கந்தலாயிருக்கும்.\n//சரி கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா\n@M-siva, நல்ல வேளை, இதோட நின்னியே, அடுத்த வரி பாடி இருந்தா பொண்வண்டு கதை கந்தலாயிருக்கும்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஆயக் கலைகள் அறுபத்தி நான்காமே\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருத்தல் \nவிடை கொடுத்தலும் ...... வரவேற்பும் \nநன்றி ... நன்றி .... நன்றி \nவலைப்பூக்களில் வலம் வரும் கவிஞர்கள்\nதெரிந்து கொள்ளுங்களேன் - நட்சத்திரப்பதிவர்\nநானும் என் பதிவுகளும் ............\nபுதிய ஆசிரியர் - செல்வி ஷங்கர்\nஉணர்ச்சிகளின் சுழிப்பில் ஊடகமாகிவரும் பதிவுகள்..\nபதிவுலகத் தமிழ்க்கவிதைகளும் நானும் - மௌனத்தின் அரச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/12353-marainthu-irunthu-parkum-marmam-enna?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-20T05:54:29Z", "digest": "sha1:PIZWVR52C5GJYVZRK7ZGQDJIUW7WEDER", "length": 6900, "nlines": 27, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன / விமர்சனம்", "raw_content": "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன / விமர்சனம்\nசமயங்களில், பூட்டிய அறைக்குள் இருப்பது கன்னுக்குட்டி என்று நினைத்திருப்போம். கதவை திறந்தால் காட்டு யானை பிளிரும் அப்படியொரு முரட்டுப்படம்தான் ம.பா.ம.எ துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, சரண்யா பொன்வண்ணன் என்று சல்லி விலையில் கிடைக்கும் திருவிழா ரிப்பன்கள்தான் இப்படத்தின் தாம்பு கயிறுகள். பார்த்தால்... தியேட்டரை விட்டு எழுந்து ஓட விடாமல் இறுக்கிக் கட்டுகிறார்கள். ஆஹா...\nவயதான மற்றும் திருமணமான பெண்களிடம் தாலியறுக்கும் தடியன்கள் சிலர். இந்த துயரத்தில் சிக்குகிற ஹீரோ அந்த கும்பலை கண்டறிந்து எப்படி வேரறுக்கிறான் என்பதுதான் கதை. பின்புலத்தில் தங்க மாஃபியா பற்றிய ஏராளமான டீட்டெயில்கள். கடைசியில் தங்கம் யார் கைக்கு போகிறது என்பதை அறியும்போது, ‘அடப்பாவிகளா, எவனைதான் நம்ப சொல்றீங்க\nசுமார் நான்கு படங்களிலாவது நடித்திருப்பார் இப்படத்தின் ஹீரோ துருவா. இன்னமும் மனசுக்குள் ஒட்டாத முகம். அழுத்தமான காட்சிகளில் நடிக்க அநியாயத்துக்கு முக்குகிறார். பேஸ்கட்டு கவுத்தாலும், ஓங்குதாங்கான அவரது உடற்கட்டு ஆக்ஷன் காட்சிகளில் துவம்சம் பண்ணுகிறது. படத்தில் இவர் குறித்த சஸ்பென்சை முன்பே யூகிக்க முடிவதும் கூட சற்றே சப்\nபடத்தின் முதுகெலும்பே சரண்யா பொன்வண்ணனின் நடிப்புதான். எந்த அழகான பெண்ணை பார்த்தாலும், ‘என் புள்ளைய கட்டிக்கிறீயா’ என்று அப்பாவியாக கேட்டு அலற விடுகிறார் அவர்களை. வெகு தூர கோவில்களை இலவச தரிசனம் செய்ய அவர் போடும் தந்திரத் திட்டங்கள், ஜாலியாக்குகிறது தியேட்டரை. அவ்வளவு சந்தோஷமும் புறாக் கூட்டுக்குள் பூகம்பம் வந்தது போல நொறுங்கும் போது, தியேட்டரும் சப்தநாடியை அடக்கிக் கொள்கிறது.\nபிக்பாஸ்2 ல் கலக்கிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தா இதில் ஒரு ஹீரோயின். அழகு இருக்கிறதே ஒழிய, நடிப்பு நாலு பைசாவுக்கு கூட நம்பும்படி இல்லை. அதுவும் திடீரென இவர் போலீஸ் ஆகி, ஃபுல் சல்யூட் அடிப்பதெல்லாம் ட்ராமா\nமற்றொரு ஹீரோயின் அஞ்சனாவுக்கு சற்றே வெயிட் ரோல். நம்பியவர்களை நட்டாற்றில் விடவில்லை இவர் அந்த வில்லன் கூட்டத்தில் அறம் படத்தில் நடித்த ராமச்சந்திரனின் நடிப்பு தனி கவனம் பெறுகிறது. ராதாரவிக்கு ஒரு நாள் கால்ஷீட்தான் போல. வந்தவரைக்கும் பெடல் மிதித்துவிட்டு போகிறார்.\nபி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு மனசை ரம்மியமாக்குகிறது. சண்டைக்காட்சிகளில் ஸ்பெஷல் மெனகெடல். பலே. இசை அச்சு. இன்னும் நாலைந்து முறை கேட்டால் பாடல்கள் மனசில் நிற்குமோ என்னவோ\nசெயின் பறிப்பு திருடர்கள் பற்றிய டிக்ஷனரியாகவே ஒரு படம் வந்தது. ‘மெட்ரோ’ அப்படத்தின் ‘கவரிங்’தான் இப்படம் என்றாலும், பெண்களுக்கு விழிப்புணர்வை தந்திருக்கிறதே\nவேறு வழியேயில்லை... இயக்குனர் ராகேஷின் முயற்சியால் கிடைத்த இந்த இமிடேஷன்() பளபளப்பை பாராட்டி விடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/105056/news/105056.html", "date_download": "2019-09-20T06:03:37Z", "digest": "sha1:6PPCSTMM33I7WRH636MNWQ5M4THY6E5F", "length": 8374, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தை கொலை வழக்கில் திருப்பம்: 3½ வயது சிறுவன் மீது வழக்கு..!! : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தை கொலை வழக்கில் திருப்பம்: 3½ வயது சிறுவன் மீது வழக்கு..\nகோவை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். பால் வியாபாரி. இவரது மனைவி சுகன்யா (வயது 25). இவர்களுக்கு அகிலேஷ் (3½) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் சுகன்யாவுக்கு கடந்த 23 நாட்களுக்��ு முன்பு பெண் குழந்தை பிறந்தது.\nதனது குழந்தைகளுடன் சுகன்யா சிங்காநல்லூர் தண்ணீர் பந்தல் வீதி எஸ்.எம்.எஸ். லே–அவுட்டில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மாலை தொட்டிலில் தூங்கிய குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டதாக சுகன்யா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.\nசிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தை கொலை செய்யப்பட்டு அதன் உடல் வீட்டுக்குள் உள்ள தண்ணீர் பக்கெட்டில் போடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nதொடர்ந்து குழந்தையின் தாய் மற்றும் பாட்டியிடம் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் தாய் சுகன்யா முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் சுகன்யாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது சுகன்யா குழந்தையை கொலை செய்ததாக கூறினார்.\nபின்னர் தனது 3½ வயது மகன் அகிலேஷ் பெண் குழந்தையை கொலை செய்ததாக தெரிவித்தார். இதனால் கொலையில் மர்மம் நீடித்தது.\nஇது குறித்து போலீசார் கூறும்போது பெண்குழந்தை கொலை வழக்கு தொடர்பாக குழந்தையின் தாய் சுகன்யா மற்றும் பாட்டி முத்துலட்சுமி ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினோம். அப்போது முத்துலட்சுமி தன் மகனை காப்பாற்ற கொலைப்பழியை முதலில் ஏற்றுக் கொண்டார்.\nபின்னர் நடத்திய விசாரணையில் சிறுவன் அகிலேஷ் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் விளையாட்டாக பிறந்த குழந்தையை தண்ணீர் பக்கெட்டில் ஒளித்து வைத்து உள்ளான். இதனால் மூச்சு திணறி குழந்தை இறந்தது தெரிய வந்தது.\nதற்போது சிறுவன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உள்ளோம். ஆனால் அவனுக்கு 3½ வயதே ஆவதால் அவனை கைது செய்ய இயலாது.\nவிமான நிலையத்தில் பிடிபட்ட 7 வினோத பொருட்கள்\nமனிதன் நிலவுக்கு சென்றது நிஜமா உண்மை இதுதான்\nநிலவில் ஆம்ஸ்ரோங் சுட்டவடை- நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம்\nLotus Tower – தாமரைக்கோபுரம் அவசியம் தானா\nஇந்தியாவில் மார்க்கெட்டுகளில் நடக்கும் ரகசிய தில்லுமுல்லுகள்\nஇந்தோனேசியா காட்டுத்தீயால் மலேசியா பாதிப்பு\nஇந்திய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ‘இஸ்ரோ’ \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nரணிலுக்கு எதிரான மூன்றாவது உட்கட்சிக் கிளர்ச்சி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/", "date_download": "2019-09-20T06:05:27Z", "digest": "sha1:OPE6J4CP7ZWLMGUUAVGE74WFVYAZGFII", "length": 16695, "nlines": 214, "source_domain": "www.radiomadurai.com", "title": "Radio Madurai | Tamil Radio", "raw_content": "\n‘நான் சாதாரண சி.எம்.’- போலீஸ் கமிஷ்னர் மகனிடம் கூறிய மனோகர் பாரிக்கர்; நெகிழ்ச்சி ஃபிளாஷ்பேக்\n“இளையராஜா, பாடல்களுக்கு ராயல்டி கேட்பது தவறு” – டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன்\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள்:\n30 ஆண்டுகளாக தேநீர் மட்டும் குடித்து உயிர்வாழும் பெண்மணி…\nஅஜீரண பிரச்சனையை குணமாக்கும் இஞ்சி பூண்டு சட்னி\nஇதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும் முளைகட்டிய வெந்தயம்….\nஇந்த உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும் ஏன் தெரியுமா…\nஇந்தியக் கடலோரக் காவல்படைதினம் பிப் 5\nஇந்திர தேவன் பெற்ற சாபமும், பெண்கள் மாதவிடாய் பெற்ற கதையும்\nஇந்தோனேசியாவில் சுனாமி என்ன காரணம்\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள்:\nமுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nமுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nட்ரூ காலரில் வாய்ஸ் கால் அப்டேட்: இது புதுசு\nசருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற ஒரு தக்காளி துண்டு இருந்தால் போதும்\nபாதங்களை அழகாக்கும் எளிய டிப்ஸ்…\nஉலக நலவாழ்வு நாள் (World Health Day\nபெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்....\nமுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nமுத்தத்தால் தெரிவிப்பதால் ரொமான்ஸையும் தாண்டி உடல் மற்றும் மனநலத்துக்கும் நன்மை கிடைக்கிறது. ஆதாலால் முத்தம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம். பிரெஞ்ச் கிஸ்:- ஸ்ட்ரெஸ்...\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nசிலந்திகள் எப்பொழுதும் தன் பின்னிய வலையில் மாட்டிக்கொள்ளாது இதற்கு பின்னணியில் உள்ள ரகசியம் பற்றி தெரியுமா தெரிந்துகொள்ளுங்கள்... ஒவ்வொரு சிலந்தியும் தனக்கே உரிதான பாணியில் பிரத்யேகமாக...\nட்ரூ காலரில் வாய்ஸ் கால் அப்டேட்: இது புதுசு\nமொபைல் நம்பர் யாருடையது, எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை வழங்குவதால், இளைஞர்கள் மத்தியில் ட்ரு காலர் மிகவும் பிரபலமடைந்தது. இந்நிறுவனம் ஸ்வீடன் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு...\nசருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற ஒரு தக்காளி துண்டு இருந்தால் போதும்\nசரும கருமை அகலும் வெயிலில் அதிகம் சுற்றி முகம் கருமையடைந்துள்ளதா அப்படியெனில் தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டைக் கொண்டு முகத்தை...\nபாதங்களை அழகாக்கும் எளிய டிப்ஸ்…\nவாராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத் தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியை அழுக்கு அண்டாமலும் பார்த்து கொள்வது அவசியம். அப்படி செய்யவில்லை என்றால் புண்கள் மற்றும்...\nபெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை...\nமுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nமுத்தத்தால் தெரிவிப்பதால் ரொமான்ஸையும் தாண்டி உடல் மற்றும் மனநலத்துக்கும் நன்மை கிடைக்கிறது. ஆதாலால் முத்தம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம். பிரெஞ்ச் கிஸ்:- ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆன இந்த முத்தத்தில் பல...\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nசிலந்திகள் எப்பொழுதும் தன் பின்னிய வலையில் மாட்டிக்கொள்ளாது இதற்கு பின்னணியில் உள்ள ரகசியம் பற்றி தெரியுமா தெரிந்துகொள்ளுங்கள்... ஒவ்வொரு சிலந்தியும் தனக்கே உரிதான பாணியில் பிரத்யேகமாக வலையைப் பின்னும். இது மற்ற பூச்சிகளை...\nட்ரூ காலரில் வாய்ஸ் கால் அப்டேட்: இது புதுசு\nமொபைல் நம்பர் யாருடையது, எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை வழங்குவதால், இளைஞர்கள் மத்தியில் ட்ரு காலர் மிகவும் பிரபலமடைந்தது. இந்நிறுவனம் ஸ்வீடன் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மொபைல் நம்பர் ட்ரேஸ் செய்வதர்கு மட்டுமே...\nசருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற ஒரு தக்காளி துண்டு இருந்தால் போதும���\nசரும கருமை அகலும் வெயிலில் அதிகம் சுற்றி முகம் கருமையடைந்துள்ளதா அப்படியெனில் தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து...\nபாதங்களை அழகாக்கும் எளிய டிப்ஸ்…\nவாராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத் தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியை அழுக்கு அண்டாமலும் பார்த்து கொள்வது அவசியம். அப்படி செய்யவில்லை என்றால் புண்கள் மற்றும் நகங்கள் சொத்தையாக வழிவகுக்கும்.\nமேலாடை இன்றி போஸ் கொடுத்த பிரபலம்; திட்டி தீர்த்த ரசிகர்கள்\nமன அழுத்தமும் பார்வையைப் பாதிக்கும்\nஇந்தோனேசியாவில் சுனாமி என்ன காரணம்\nதூங்கி எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய்யை முகத்துல தேய்ச்சுக்கோங்க… எதுக்குனு தெரியுமா\nமுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nஇந்தோனேசியாவில் சுனாமி என்ன காரணம்\nகொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்\nரேடியோ மதுரை உங்களுக்காக மதுரை மண்ணிலிருந்து இயங்கும் ஓர் இணைய ஊடகம்.பொழுதுபோக்கு,தகவல்கள்,வானொலி,காணொளி,மீம்ஸ் என உங்கள் ரசனைக்கு விருந்தளிப்பதே எங்கள் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/sentosa-shuttle/4325046.html", "date_download": "2019-09-20T05:17:55Z", "digest": "sha1:ZNNFXUXWDGD5N5TVKDBQNQBMGAROGPSV", "length": 4891, "nlines": 73, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூரின் முதல் தானியக்க இடைவழிப் பேருந்துச் சேவை இலவசமாக செந்தோசாவில் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூரின் முதல் தானியக்க இடைவழிப் பேருந்துச் சேவை இலவசமாக செந்தோசாவில்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nசிங்கப்பூரின் முதல் தானியக்க இடைவழிப் பேருந்துச் சேவை செந்தோசாவில் இலவசமாக அறிமுகம் காணவுள்ளது.\nஅந்தச் சேவை இவ்வாண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதியிலிருந்து நவம்பர்\n15-ஆம் வரை பொதுமக்களிடம் சோதனை அடிப்படையில் அறிமுகமாகிறது.\nசெந்தோசாவின் Ride Now செயலி மூலம் பேருந்தை நிறுத்தி ஏறிக்கொள்ளலாம்.\nஅதோடு பேருந்து செல்லும் 5.7 கிலோமீட்டர் நீளமான பாதையிலுள்ள நிறுத்தங்களிலும் பொதுமக்கள் காத்திருக்கலாம்.\nபேருந்துச் சேவை வழி சிலோசோ பாயிண்ட், பீச் ஸ்டேஷன், பலவான் பீச், தஞ்சோங் பீச், செந்தோசா கோல்ஃப் கிளப் (Siloso Point, Beach Station, Palawan Beach, Tanjong Beach, Sentosa Golf Club) உள்ளிட்ட இடங்களுக்குச் ச���ல்லலாம்.\nபொது விடுமுறை தினங்களைத் தவிர்த்து மீத வார நாட்களில் காலை 10 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரையும் மதியம் 2 மணியிலிருந்து 4 மணி வரையும் சேவை இயங்கும்.\nST Engineering, போக்குவரத்து அமைச்சு, Sentosa Development Corporation ஆகியவை இணைந்து சேவையைத் தொடங்கியுள்ளன.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nகட்டுமானத் தளத்தில் எஃகுப் பலகை விழுந்து ஊழியர் மரணம் - மனிதவள அமைச்சு விசாரணை\nஒரு தலையாய் காதலித்த பெண்ணைக் கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்டதாக ஆடவர்மீது சந்தேகம்\nகுளிர் பதனப் பெட்டியில் வைக்கக்கூடாத 5 உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/chance-for-heavy-rainfall-for-next-2-weeks-meteorological-department-vaij-188917.html", "date_download": "2019-09-20T06:11:09Z", "digest": "sha1:QHBOZE76UZLUTDPFDEGU654V23NVASZQ", "length": 7988, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "அடுத்த 2 வாரத்துக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | Chance for Heavy rainfall for next 2 weeks: Meteorological department– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nவங்காள விரிகுடாவின் வட பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு... பலத்த மழை பெய்யும் என்று கணிப்பு...\nகடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும்.\nவடக்கு வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் அடுத்த 2 வாரத்துக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடக்கு வங்காள விரிகுடாவில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது மேலும் வலுவடைந்து புயலாக உருமாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், அடுத்த 2 வாரத்துக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இதற்கிடையே, ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.\nஎலுமிச்சையை நுகர்ந்தாலே உடல் எடை குறையுமா..\nநீண்ட எதிர்பார்ப்பில் இருந்த புதிய அப்டேட் - வெளியிட்டது வாட்ஸ்அப்..\nராமர் கோவில் விவகாரத்தில் சிலர் வாய்க்கு வந்ததை உளறி வருகிறார்கள் - பிரதமர் மோடி\nநண்பன் ஜெயிக்க நீ உதவி பன்ன மாட்டியா... கவினுக்காக சாண்டியிடம் கோபப்படும் லாஸ்லியா\nஎலுமிச்சையை நுகர்ந்தாலே உடல் எடை குறையுமா..\nநீண்ட எதிர்பார்ப்பில் இருந்த புதிய அப்டேட் - வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎப்படி இருக்கிறது சூர்யாவின் காப்பான்\nராமர் கோவில் விவகாரத்தில் சிலர் வாய்க்கு வந்ததை உளறி வருகிறார்கள் - பிரதமர் மோடி\nநண்பன் ஜெயிக்க நீ உதவி பன்ன மாட்டியா... கவினுக்காக சாண்டியிடம் கோபப்படும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/vetri-maaran", "date_download": "2019-09-20T06:15:37Z", "digest": "sha1:HEQO6NDO2YVW4HI32L6URSID6JRGIP7U", "length": 19788, "nlines": 244, "source_domain": "tamil.samayam.com", "title": "vetri maaran: Latest vetri maaran News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஹீரோ நிர்வாணம், ஹீரோயின் அரை நிர்வாணம்: ...\nஅட்லி ஏன் கருப்பா இருக்கார...\nஅன்பான ரசிகர்களுக்கு ஒரு க...\nமுதல் பாதி சூப்பர், 2வது ப...\nவிஜய்க்காக 6 வருஷம் காத்தி...\nகீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட ...\n2 லிட்டர் பெட்ரோல் ரூ. 150...\nபொது மொழி என்ன ரஜினி சார்\nசரிகிறதா சரவணா பவன் ஓட்டல்...\nRCB: பெங்களூரு கேப்டன் பொறுப்பில் இருந்த...\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீ...\nNokia 7.2: இந்திய விலை மற்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n13 ஆயிரம் அடி உயரத்தில் இர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: என்னமா ஏறுது விலை... ஓட்டம...\nகல்யாண வீடு சீரியலில் மோசமான காட்சிகள்: ...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஆண் பெண் இடையில் ஏற்படும் ஈர்ப்பு..\nவிஜய் சேதுபதியின் சண்டக்காரி நீதா..\nசிவகார்த்திகேயனின் ஜிகிரி தோஸ்து ..\nஹாலிவுட்டை அதிர வைக்கும் சண்டைக்க..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nசெல்போனை தொலைத்து திண்டாடும் யோகி..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nதனுஷை விட்டு விட்டு அடுத்த படத்தை ஆரம்பித்த வெற்றிமாறன்\nநெட்ஃபிளிக்ஸ் இணையதளத்திற்காக தமிழ் இயக்குநர்கள் ஒன்றிணைந்து வெப்சிரீஸ் ஆந்தாலஜி படமொன்றை இயக்க உள்ளார்கள் அதில் வெற்றிமாறன் இணைந்துள்ளார்.\nமண் சார்ந்த இசை கண்டிப்பாக இருக்கும்: ஜிவி பிரகாஷ்\nஅவார்ட நினச்சு படம் எடுப்பதுமில்ல, கிடைக்கலேனா துடிச்சதும் இல்ல: தனுஷ்\nஎனக்கு அப்பா, ஃப்ரண்ட் எல்லாமே தனுஷ்தான்: கருணாஸின் மகன் கென்\nஅசுரனுக்கு தயாரிப்பாளர் தாணு தான் காரணம்: வெற்றி மாறன்\nதமிழில் நிறைய படங்கள் நடிக்கணும் ஆசை இருக்கு: மஞ்சு வாரியர்\nNetflix: வெற்றி மாறன், கௌதம் மேனன், சுதா கொங்குரா இணையும் படம்\nநெட்ஃபிளிக்ஸ் இணையதளத்திற்காக படங்கள் எடுக்க மாஸ் இயக்குனர்களான வெற்றி மாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய 4 இயக்குனர்கள் முன் வந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nதேசிய விருது கிடைக்காதது வருத்தமே: தனுஷ்\nஅசுரன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், தமிழுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என்று தெரிவித்துள்ளார்.\nகாதல் கொண்டேன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது நாகேஷ் தான் தனக்கு நடிப்பு என்றால் என்ன என்பதற்கான விளக்கம் கொடுத்தார் என்று நடிகர் தனுஷ் கொடுத்துள்ளார்.\nAndrea Jeremiah: பாசம் காட்டும் பத்மா; சதி செய்யும் சந்திரா: வடசென்னையில் யார் இவர்கள்..\nவடசென்னை படத்தின் கதாநாயகிகள் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.\nVada Chennai Showtimes: விறுவிறுப்பை அதிகப்படுத்த நேரத்தை கூட்டிய வட சென்னை படக்குழு\nசென்னை: வடசென்னை திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.\nவெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் ‘வடசென்னை’ - ரன்னிங் டைம் தெரியுமா\nசென்னை: வடசென்னை படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nவட சென்னை எப்படி இருக்கும்\nஎப்போ முடிப்பீர்கள் என்று கேட்காத தயாரிப்பாளர் தனுஷ்: வெற்றிமாறன் பெருமிதம்\nவடசென்னை டீசர் சாதனை: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்\nவட சென்னை படத்தின் டீசர் சாதனை படைத்துள்ளது, இதற்காக ரசிகர்களுக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.\nசர்வதேச மகளிர் தினத்தில் நடிகர் தனுஷ் அளிக்கும் விருந்தைப் பாருங்க\nநடிகர் தனுஷ் விரைவில் சிறப்பு விருந்து ஒன்றை அளிக்கப் போகிறார்.\nகாசிமேடு பெண்ணாக வடசென்னை படத்தில் வாழ்கிறேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்\nவடசென்னை படத்தில் காசிமேடு பகுதியில் வசிக்கும் பெண்ணாக நடித்துள்ளேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.\nவடசென்னையில் விஜய் சேதுபதி இடத்தை பிடித்த அமீர்\nஇயக்குனர் வெற்றிமாறனின் கனவுத் திரைப்படமான ‘வடசென்னை’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக இயக்குனர் அமீர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவடசென்னையில் அமலா பாலுக்கு பதில் ஐஸ்வர்யா\nபிரபல இயக்குனர் வெற்றிமாறனின் கனவுப் படமான 'வடசென்னை' திரைப்படத்தில் அமலாபாலுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nஹீரோ நிர்வாணம், ஹீரோயின் அரை நிர்வாணம்: அதிர வைக்க வரும் உற்றான்\nகல்யாணத்துக்கு முன்னாடியே இத்தனை கண்டிஷனா - வைரலாகும் திருமண பேனர்\nபப்ஜியை இந்தியாவில் டிசைன் செய்தால் எப்படி இருக்கும்- விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nஇந்தியாவின் சிறந்த விளையாட்டாளர்களின் தீர்ப்பு இதோ, இனி சலிக்காமல் கேம் விளையாட கையில் 6000mAh பேட்டரி கொண்ட Samsung Galaxy M30s போதும்\nகீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட வேண்டும்\n விஜய் அதிமுகவ எதிர்க்குறதுக்கு இதுதான் காரணமா\nசியோமியின் \"சூப்பர் பட்ஜெட்\" தீபாவளி பரிசு ரெடி; செப். 25 வரை காத்திருப்பீர்களா\nஅக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை\n18 கி.மீக்கு ரூ4,300 பில் போட்ட ஆட்டோ டிரைவர்... அதிகாலையில் நடந்த 'பகல் கொள்ளை'\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/diaspora-tamils/quatar/", "date_download": "2019-09-20T05:27:19Z", "digest": "sha1:JOILWGCVF6FSYH7SIEAEM2ES5K6E6M7X", "length": 21952, "nlines": 433, "source_domain": "www.naamtamilar.org", "title": "கத்தார் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி\nபனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி\nபனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் த���குதி\nபனை விதை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் திரு விழா- ஈரோடு மேற்கு தொகுதி\nபனை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் விழா-வானூர் தொகுதி\nபுதுமண தம்பதிகள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு-காட்டுமன்னார்கோயில்\nபனை விதை சேகரிப்பு-காட்டுமன்னார்கோயில் தொகுதி\nசெந்தமிழர் பாசறை கலந்தாய்வு கூட்டம்\nநாள்: ஜூலை 10, 2019 In: கட்சி செய்திகள், கத்தார்\nசெந்தமிழர் பாசறை கத்தார் பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் படகுத்துறையில் 6.7.2019 அன்று நடைபெற்றது.\tமேலும்\nசெந்தமிழர் பாசறை – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nநாள்: ஜூலை 02, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், புலம்பெயர் தேசங்கள், கத்தார்\nஅறிவிப்பு: செந்தமிழர் பாசறை – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019 | க.எண்: 2019060099 | நாள்: 26.06.2019 முழுப்பட்டியல் Download PDF>> தலைவர் – இ...\tமேலும்\nகத்தாரில் செந்தமிழர் பாசறை சார்பாக தைத்திருநாள் தமிழர்த் திருவிழாக் கொண்டாட்டங்கள்\nநாள்: ஜனவரி 24, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், கத்தார்\nகத்தாரில் செந்தமிழர் பாசறை சார்பாக தைத்திருநாள் தமிழர்த் திருவிழாக் கொண்டாட்டங்கள் | நாம் தமிழர் கட்சி “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற வள்...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002)\nநாள்: ஜனவரி 08, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், சவூதி அரேபியா, புலம்பெயர் தேசங்கள், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஓமன், பக்ரைன்\nதலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002) | நாம் தமிழர் கட்சி வளைகுடா நாடுகளின் நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர...\tமேலும்\nகத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (24-07-2017)\nநாள்: ஜூலை 25, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், புலம்பெயர் தேசங்கள், கத்தார்\nநாம் தமிழர் கட்சி – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (24-07-2017) இவர்கள் நாம் தமிழர் கட்சியின் கத்தார் பொறுப்பாளர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நி...\tமேலும்\nபனை வ��தை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி\nபனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி\nபனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் தொக…\nபனை விதை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் திரு விழா- ஈரோடு மேற்கு தொகுதி\nபனை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nபனை விதை நடும் விழா-வானூர் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788179250327.html", "date_download": "2019-09-20T05:23:34Z", "digest": "sha1:PL6V3KGMTX6TYJHTQBTNU7EYUR7UCVI5", "length": 4946, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "The Art Of Shading - Objects", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாலமுரளி கிருஷ்ணா அண்ணல் அம்பேத்கார் கடவுள் உருவங்களை வரையக் கற்றுக்கொள்ளுங்கள்\nதேவதைகளின் வீடு பெளத்தத் தமிழ் இலக்கிய வரலாறு - 20ஆம் நூற்றாண்டு விகடன் மேடை\nThe Tempest பங்குக்கறியும் பின்னிரவுகளும் உண்மைக்குத் திரை ஏது\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennai.citizenmatters.in/pallavaram-periya-keezhkattalai-eri-chennai-lakes-environment-9048", "date_download": "2019-09-20T05:13:14Z", "digest": "sha1:H3QLBAPASKXKR7N4PT7WPPTEMNR5Q7F2", "length": 17445, "nlines": 138, "source_domain": "chennai.citizenmatters.in", "title": "தண்ணீரின் தடமே இல்லாமல் ஏரிகள் வரண்ட நிலமானது ஏன்? | Citizen Matters, Chennai", "raw_content": "\nதண்ணீரின் தடமே இல்லாமல் ஏரிகள் வரண்ட நிலமானது ஏன்\nதற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சனைக்கும் ஏரிகள் சுரண்டப்பட்டதிற்கும் சம்மந்தம் இல்லாமல் இல்லை. நிலத்தடி நீரின் அளவை உயர்த்த உதவும் இந்த ஏரிகளை மக்களும் அதிகாரிகளும் முறையாக பராமரித்து இருந்தால், தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும�� நிலை உருவாகியிருக்காது என்பதே நிதர்சன உண்மை.\nநகராட்சி எல்லைக்குள் இருக்கும் பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் கீழ்கட்டளை ஏரிகளின் நிலை என்ன என்று பார்ப்போம். நட்டேரி, அன்னேரி, ஜதேரி என இங்கிருக்கும் பல ஏரிகள் குடியிருப்பு பகுதியாக மாறிய நிலையில், பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்கட்டளை ஏரி போன்ற சில ஏரிகள் மட்டுமே இன்று இருக்கின்றன. இந்த ஏரிகளும் பரிதாபகரமான அழிவு நிலையில் தான் உள்ளன.\nவணிக ரீதியாக முன்னேறி இருக்கும் பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த இரண்டு ஏரிகளும் சந்திக்கும் சவால்கள் ஒன்று தான்: குறைந்து போன நிலத்தடி நீர் மற்றும் கழிவு நீர் குப்பைகளால் மாசு. நெல், கம்பு ஆகிய தானியங்களை விவசாயம் செய்ய இந்த இரண்டு ஏரிகளையும் தான் மலை போல் நம்பி இருந்தனர். ஆனால், ஆண்டுகள் செல்ல செல்ல, ஏரியின் பரப்பளவு குறைந்ததுடன் மட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பு மற்றும் மாசு ஆகியவற்றால் இந்த ஏரிகள் தற்போது அழிவின் விளம்பில் உள்ளன. இன்றைய நிலையில், இந்த ஏரிகள் புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில உள்ளன.\nபல்லாவர ஏரியின் பரிதாப நிலை\nபல்லாவரம் பகுதியில் உள்ள கிணறுகள் அனைத்தும் வரண்டு போய்விட்டன. கோடை காலத்தில் ஆழ்கிணறுகளில் தண்ணீர் சொட்டு சொட்டாக மட்டுமே வருகின்ற அவல நிலையில் தான் இந்த பகுதி உள்ளது. பத்து நாட்களுக்கு ஒரு தரம் மட்டுமே பாலாறு தண்ணீர் இந்த பகுதிக்கு அளிக்கப்படுகிறது என்பதால் இங்கு வசிக்கும் மக்கள் தண்ணீர் லாரியை மட்டுமே நம்பி உள்ளனர். இந்த நிலையால் இங்கிருந்து பல பேர் தங்கள் இருப்பிடத்தை காலி செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகவே இங்கு உள்ளது. “போதிய கழிவு நீர் வசதி இல்லாததும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினாலும் இங்கிருந்து பல பேர் தங்கள் வீட்டை மாற்றியுள்ளனர். வாடகை, முன்பணம் ஆகியவற்றை குறைத்தும் கூட அடுக்கி மாடி கட்டிடங்களில் உள்ள பல வீடுகள் காலியாகவே உள்ளது,” என்கிறார் இங்கு வசிக்கும் ஜெயசீலன்.\nஆனால் 1980களில் இருந்த நிலைமையே வேறு. பல்லாவரம் பகுதியில் பல ஏரிகள் இருந்தன. மழை நீர் சேகரிக்கும் தளமாகவும், விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் மட்டுமின்றி குடிநீர் ஆதாரமாகவும் இங்குள்ள ஏரிகள் விளங்கின. வரட்சி என்ற சொல்லே கேள்விபடாத அளவுக்கு தேவைக்கும் மிஞ்சிய அளவு தண்ணீ���் இருந்துள்ளது.\n“கடுமையான கோடை காலத்தின் போது கூட, பல்லாவரம் அருகில் வசித்த மக்கள் இங்குள்ள திறந்த கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்தனர். ஆனால் பிப்ரவரி மாதத்திலேயே இங்குள்ள அனைத்து கிணறுகளும் வரண்டு விட்டன” என்கிறார் பழைய காலத்தை அசை போடும் மார்கரட் வஸ்தலா.\nகுப்பை கூடமாக காட்சியளிக்கும் பல்லாவரம் ஏரி\nநூற்றிபத்தொன்பது ஏக்கர் பரப்பளவில் இருந்த பல்லாவரம் ஏரி இன்று வெறும் ஐம்பது ஏக்கருக்கு சுருண்டு போயுள்ளது. “பல்லாவரத்திலிருந்து பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் சாலை அமைக்கப்பட்டது முதல் இங்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளது. இரண்டு ஏரிகளின் பரப்பளவும் குறைந்து விட்டது” என்கிறார் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வி தாமோதரன். இவர் கடந்த அறுபது ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறார்.\nபழைய மகாபலிபுரம் சாலைக்கு செல்லும் நேரத்தை பல்லாவரம்-தொரைப்பாக்கம் சாலை வெகுவாக குறைத்திருக்கிறது. இதுவே இந்த பகுதியில் உள்ள ஏரிகளை கட்டிட நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்ய ஏதுவாக அமைந்தது. மேலும் இந்த ஏரியில் 1980ல் இடுகாடு ஒன்று கட்டப்பட்டது, அத்துடன் ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு குடியிருப்பு பகுதியாகவும் ஏரியின் பகுதிகள் மாறின.\nகீழ்கட்டளை ஏரி : நிராகரிப்பட்ட சோகக் கதை\nதூர்வாரப்பட வேண்டிய கீழ்கட்டளை ஏரி\nகீழ்கட்டளை மற்றும் பல்லாவரம் ஏரியில் கட்டப்பட்டுள்ள பல்லாவரம்-தொரைப்பாக்கம் சாலை தான் இந்த இரண்டு ஏரிகளின் மிகப் பெரிய ஆக்கிரமிப்பு. “இந்த சாலை மேலும் விரிவாக்கம் செய்யப்படுகின்ற நிலையில் இப்பொழுது இருக்கும் பரப்பளவும் வெகுவாக குறைந்து போகும். ஆனால், ஏரிகளின் இரண்டு பக்கங்களிலும் முப்பது அடி மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டால், தண்ணீரை சேமிக்க முடியும்,” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத உள்ளூர்வாசி.\nகீழ்கட்டளை ஏரியின் சுற்றுப்புரத்தில் உள்ள இடங்களில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. “ஏரியின் பரப்பளவு குறைந்துள்ளது. மேலும் தண்ணீரை சேமிக்க போதிய வசதியும் இல்லாததால், ஏரியின் இருப்பளவு குறைவாகவே உள்ளது. இங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் வருடத்தில் ஏழு மாதங்கள் தண்ணீர் லாரியையே நம்பி உள்ளன,” என்கிறார் இங்கு வசிக்கும் நாராயணன்.\nபெரிய ஏரியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு தண்ணீர், கழிவு நீர் வசதியை பல்லாவரம் நகராட்சி அளித்துள்ளது.\nஏரிகளின் கட்டுப்பாடு பொதுப்பணி துறையிடம் இருந்தாலும், மறுசீரமைப்பு வேலைகளுக்கு தடையில்லா சான்றிதழை பல்லாவரம் நகராட்சி பொதுப்பணி துறையிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. “இரண்டு ஏரிகளையும் சீரமைக்கும் பணி நகராட்சியிடம் தான் உள்ளது. பொதுப்பணித்துறைக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லை,” என்கிறார் அத்துறையின் பொறியாளர் தியாகராஜன்.\n2016 ஆம் ஆண்டு முழு சீரமைப்பு பணிகளையும் முடிக்க நகராட்சி உறுதி அளித்தது. பல்லாவரம் மற்றும் கீழ்கட்டளை ஏரிகளை சீரமைக்க டிசம்பர் 2017ல் மாநில அரசு பதினைந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. மேலும், பல்லாவரம் ஏரியில் உள்ள குப்பைகளை முறையாக அகற்ற ஏழு கோடி ரூபாய் ஒதுக்கியது.\nஆனால், அடிப்படை தொடக்கமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியே இன்னும் தொடங்கப்படவில்லை; கீழ்கட்டளை ஏரி இன்னும் தூர்வாரப்படவில்லை. பல்லாவரம் நகராட்சி ஆணையராக இரண்டு மாதம் முன்பு பதவியேற்றுக் கொண்ட செந்தில் முருகன், இதற்கான வேலைகள் விரைவில் தொடங்கப்படும் என நம்மிடம் உறுதி அளித்துள்ளார்.\nகுடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை தயாராக உள்ளதா\nவரும் கோடை காலத்தில் ஏற்ப்படவுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள சென்னை எவ்வளவு தயாராக உள்ளது\nசென்னையில் ஸ்மார்ட் பைக்கை உபயோகிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-09-20T05:46:26Z", "digest": "sha1:P42CNNSCTWOQYIDEYSBBYLDVLQFXDWU2", "length": 1763, "nlines": 26, "source_domain": "vallalar.net", "title": "சிற்சபை - Vallalar Songs", "raw_content": "\nசிற்சபை இன்பத் திருநடங் காட்டித்\nதெள்ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப்\nபொற்சபை தன்னில் பொருத்திஎல் லாம்செய்\nபூரண சித்திமெய்ப் போகமும் தந்தே\nதற்பர மாம்ஓர் சதானந்த நாட்டில்\nசத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த\nஅற்புத வீதியில் ஆடச்செய் தீரே\nஅருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே\nசிற்சபை அப்பனைக் கண்டுகொண் டேன்அருள் தெள்ளமுதம்\nசற்சபை உள்ளம் தழைக்கஉண் டேன்உண்மை தான்அறிந்த\nநற்சபைச் சித்திகள் எல்லாம்என் கைவசம் நண்ணப்பெற்றேன்\nபொற்சபை ஓங்கப் புரிந்தாடு தற்குப் புகுந்தனனே\nசிற்சபை அப்பனை உற்றே னே\nசித்திஎ லாம்செயப் பெற்றே னே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiomadurai.com/category/aanmegam/", "date_download": "2019-09-20T06:01:11Z", "digest": "sha1:5YFNQQBHPEBORWAMK2DVE5CKZ5Q5RW3F", "length": 8938, "nlines": 130, "source_domain": "www.radiomadurai.com", "title": "ஆன்மிகம் | Radio Madurai", "raw_content": "\nஇந்திர தேவன் பெற்ற சாபமும், பெண்கள் மாதவிடாய் பெற்ற கதையும்\nஇன்றைய உலகில் ஆண், பெண் பிரிவினை இல்லை என்ற வாக்கியத்தை மேற்கோடிட்டு காண்பித்துக் கொண்டே வாழ்ந்து கண்டிருக்கிறோம். பல வளர்ந்த நாடுகளிலும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் முன்னணி நகரங்களிலும் குறைந்த சதவீத வர்க்கிங் பெண்களை கணக்கில் கொண்டு, இன்னும் வெளியுலகம் காண்பிக்கப்படாத பெண்களையும் அதில் ஒட்டு மொத்தமாக கள்ள ஓட்டாக...\nஅரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற முதுமொழிக்கேற்ப கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் இப்பூவுலகில் வாழ்க்கையின் பல்வேறுபட்ட கோணங்களில் ஆட்பட்டு இயங்கி வருகிறோம். உலகின் பல சூழல்களில் மாட்டிக்கொண்டு பிறவிப் பெருங்கடலில் எதிர் நீச்சல் போட்டுக் கடந்து கரையேற முயன்று வருகிறோம். உலகில் உள்ள மதங்களில் ஒவ்வொரு மதங்களும்...\nசபரிமலை யாத்திரை – விரத முறைகள்\nசபரிமலை யாத்திரை பொழுது போக்கிற்காகவும், கண்டு களிப்பதற்காகச் சென்று வரும் சுற்றுலா அல்ல என்பதை ஒவ்வொரு ஐயப்பன்மார்களும் உணர வேண்டும். மாலை போட்டுக் கொள்ளும் ஐயப்பன்மார்கள் தாங்களாக விரும்பி வந்து விரதத்தை மேற்கொள்ளுகிறார்கள். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இதை மேற்கொள்ளுவதில்லை. ஆதலால் ஐயப்பன்மார்கள் விரதத்திற்கு பங்கம் ஏற்படா வண்ணம், இவ்விரதத்தை...\nகாலத்துக்கும் துணை நிற்கும் காலபைரவ வழிபாடு\nகலியுகத்துக்கு காலபைரவர் என்பார்கள். பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எம பயம் இருக்காது. திருமணத் தடை அகலும். பைரவர் சனிபகவானுக்கே ஆசிரியராக, குருவாகக் கருதப்படுகிறார். அதனால், சனி பகவானின் இன்னல்கள் குறையப் பெறலாம். எதிரிகள் அழிவர். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம்\nஸ்ரீ ராம ஜெயம்எழுதுவது ஏன்\nசிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை எழுதுகின்றனர்.வேலை கிடைத்தல் திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்கு உள்ளே இருக்கும்...\nகொய்யாப் ப���த்தின் 20 மருத்துவ‌ பயன்கள்\nசமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டம்\nஸ்ரீ ராம ஜெயம்எழுதுவது ஏன்\nகாதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம்\nமுத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ\nசிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nஇந்தோனேசியாவில் சுனாமி என்ன காரணம்\nகொய்யாப் பழத்தின் 20 மருத்துவ‌ பயன்கள்\nரேடியோ மதுரை உங்களுக்காக மதுரை மண்ணிலிருந்து இயங்கும் ஓர் இணைய ஊடகம்.பொழுதுபோக்கு,தகவல்கள்,வானொலி,காணொளி,மீம்ஸ் என உங்கள் ரசனைக்கு விருந்தளிப்பதே எங்கள் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/02/24/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/16573", "date_download": "2019-09-20T05:22:59Z", "digest": "sha1:2UEUUN4BATSU5GPCYXK6FQKW24O2ZTTJ", "length": 11045, "nlines": 213, "source_domain": "www.thinakaran.lk", "title": "புனித யாத்திரையின் பின் திரும்பிய படகு விபத்து; இதுவரை 10 பேர் பலி | தினகரன்", "raw_content": "\nHome புனித யாத்திரையின் பின் திரும்பிய படகு விபத்து; இதுவரை 10 பேர் பலி\nபுனித யாத்திரையின் பின் திரும்பிய படகு விபத்து; இதுவரை 10 பேர் பலி\nகளுத்துறை, கட்டுகுருந்த (பேருவளை, பயாகல) பிரதேச கடற்பரபில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இதுவரை 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று (19) முற்பகல் பேருவளையிலிருந்து களுத்துறை புனித சிலுவை ஆலயத்திற்கு, புனித யாத்திரை ஒன்றை மேற்கொண்டிருந்த குழுவினர் குறித்த நிகழ்வை முடித்த பின் திரும்பிச் சென்ற வேளையில் இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇந்த யாத்திரையில் 19 படகுகள் சென்றுள்ளதோடு, அதில் ஒரு படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nஇதனை அடுத்து, குறித்த படகில் பயணித்தோரில் பலர் நீரில் மூழ்கி மரணித்துள்ளனர். இதில் தற்போது வரை 10 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு, அவர்களது சடலங்கள், நாகொட மற்றும் பேருவளை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nகுறித்த படகில் இருந்த மேலும் 5 பேர் மீட்கப்பட்டு நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த படகில் பயணித்த அனைவரும், பாதுகாப்பு அங்கி இன்றி பயணித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.\nகாணாமல் போனவ���்களை தேடும் பணியில் பொலிசார், கடற்படை மற்றும் வான்படை ஆகியன இணைந்துள்ளன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதிருமலை மாவட்டத்தில் 4 வருடத்தில் 12,124 வீடுகள் நிர்மாணம்\nமாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமாரதேசிய வீடமைப்பு அதிகார சபையினால் திருமலை...\nவிக்ரம் லேண்டரின் ஆயுள் நாளை முடிவு - கை விரித்தது நாசா\nதொடர்பு கொள்ள மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்விநிலவில் தரையிறங்கும்...\nஉறுப்பினர்கள் 48; தமிழருக்காய் குரலெழுப்ப எவருமில்லை\nதெஹிவளை - கல்கிசை மாநகரசபை பிரிவில் அரசியல் அநாதைகளாக தமிழ் மக்கள்தெஹிவளை...\n2009 இல் அங்கவீனமான படையினர் பிரச்சினை ஏன் தீர்க்கவில்லை\nஎதிரணியிடம் அமைச்சர் கிரியெல்ல கேள்வியுத்தம் 2015இல் அன்றி 2009இல் தான்...\nகேரள துறைமுகம் உருவானால் பாரிய சவால்\nதுரிதகதியில் எமது துறைமுகங்களை புனரமைக்க வேண்டும்இந்தியாவின் கேரள...\nஉயர் கல்வி அமைச்சு ஆட்சேர்ப்பு தேர்தலுக்கு முரணானதல்ல\nநீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சில் இடம்பெறும் ஆட்சேர்ப்பு எந்த...\nஅதிகாரம் ஒழிக்கும் அரசின் திட்டம் முறியடிக்கப்படும்\nஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் நிறைவேற்று அதிகாரத்தை...\nஜனாதிபதி பதவிக் கால வியாக்கியானம் கோர சட்ட தடையில்லை\nதேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட போதும் தனது பதவிக் காலம் தொடர்பில் உச்ச...\nசித்தம் மு.ப. 10.19 வரை பின் ரோகிணி\nகார்த்திகை மு.ப. 10.19 வரை பின் ரோகிணி\nஷஷ்டி பி.ப. 8.11 வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/um-9-1/", "date_download": "2019-09-20T05:43:48Z", "digest": "sha1:6R44HYW2YKSJB6ITYW5IBTHODXQI5JXI", "length": 14550, "nlines": 97, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஉன்னில் மயங்குகிறேன் 9", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஆருத்ரனை திட்டுவதற்காக அவன் அருகில் சென்று கொண்டு இருந்தவளின் தோளில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சென்றது.. அம்மா என்று அலறியபடி கீழே விழுந்தவளை நோக்கி ஆருத்ரனும், மிதுனும் ஓடி வந்தனர், துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியபடி அங்கும் இங்கும் ஒட ஆரம்பித்தர��ந்தனர் அவர்களை கடந்து வருவதற்குள் குஹாசினி மயங்கி இருந்தாள்..\nஅவளது நிலைமையை கண்ட ஆருத்ரனுக்கு கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.. மிதுன் அவன் தோளை தொட்டதும் சுய நினைவு வந்தவனாய் மிதுன் காரை எடுத்துக்கிட்டு வாடா சீக்கிரம் என்று கத்த ஆரம்பித்தான்..\nஅவனும் தாமதிக்காது பார்கிங் ஏரியாவிற்கு சென்று காரை எடுத்துக் கொண்டு வந்து விட்டான்..\nமிதுன், “ஏய் காரை எடுத்துக்கிட்டு வந்துட்டேன்.. இப்ப இவள எப்படி கூட்டிக்கிட்டு போறது\nஆருத்ரன்,” என்னடா பேசுற அறிவிருக்கா உனக்கு டோரை திற என்று அவளை தன் கரங்களால் தூக்கி கொண்டு விரைந்தான் “\nகார் அதிவேகமாக அருகில் இருக்கும் பிரபல மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் ஆருத்ரன் குஹாசினியிடம் பேசியபடியே வந்தான்..\nஆருத்ரன், “ஹாசினி என்ன பாருடா.. ப்ளீஸ் ஏதாவது பேசு இல்ல திட்டு நீ என்னை ஏதோ சொல்லி திட்டுவீயே தாட்டான்னு அதையாவது சொல்லுமா ப்ளீஸ் கண்ண திறடீ” என்று அவன் புலம்புவது மிதுனுக்கு சாதரணமாக எண்ண தோன்றவில்லை.\nபத்து நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்ததும் அவளை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்ற பின்னர் மிதுன் ஆருத்ரனிடம் வந்தான்..\nமிதுன்,” மச்சான்.. அவளுக்கு எதுவும் ஆகாது ப்ளீஸ் கண்களை துடை.. யாராவது பார்த்தா தப்பா நினைக்க போறாங்க..”\nஆருத்ரன், “என்ன தப்பா நினைப்பாங்க அடுத்தவங்க இவளை தப்பா பேச போறாங்கன்னு நினைச்சி தான் நான் அவளை விட்டுட்டு மத்தவங்க கிட்ட பேசிட்டு இருந்தேன்.. ஒரு வேளை நான் அதுக்கு எல்லாம் கவலைப்படாமல் இவ கூடவே இருந்து இருந்தா இது நடந்து இருக்காது இல்லையா அடுத்தவங்க இவளை தப்பா பேச போறாங்கன்னு நினைச்சி தான் நான் அவளை விட்டுட்டு மத்தவங்க கிட்ட பேசிட்டு இருந்தேன்.. ஒரு வேளை நான் அதுக்கு எல்லாம் கவலைப்படாமல் இவ கூடவே இருந்து இருந்தா இது நடந்து இருக்காது இல்லையா ஆமா அவ உன்கிட்ட தானே பேசிட்டு இருந்தா ஆமா அவ உன்கிட்ட தானே பேசிட்டு இருந்தா எதுக்காக நான் இருந்த பக்கமா வந்தா எதுக்காக நான் இருந்த பக்கமா வந்தா” யார் ஹாசினிய சுட்டு இருப்பாங்க” யார் ஹாசினிய சுட்டு இருப்பாங்க எனக்கு தெரிஞ்சி இது அவளுக்கான குறி இல்லை எனக்கானது”\n உன்ன கொல்ற அளவுக்கு யாரா இருக்கும் ஒருவேளை அவனா உன்னோட.. என்று ஆரம்பித்தவன் ஆருத்ரனின் முறைப்பில் அப்படியே நிறுத்தினான்”\nஆருத்ரன், “எனக்கும் அவன் மேல தான் சந்தேகமா இருக்கு என்று யாருக்கோ கைபேசியில் அழைத்தான். டேய் என்னடா வேணும் உனக்கு அது தான் உன்னோட பாகத்தை பிரிச்சிக்கிட்டு போயிட்டல்ல அப்பறம் என்ன அது தான் உன்னோட பாகத்தை பிரிச்சிக்கிட்டு போயிட்டல்ல அப்பறம் என்ன நீ எல்லாம் இந்த குடும்பத்துல பிறந்தவனா நீ எல்லாம் இந்த குடும்பத்துல பிறந்தவனா ச்சே நீயெல்லாம் எனக்கு தம்பியா ச்சே நீயெல்லாம் எனக்கு தம்பியா சித்தப்பா பையன்னாலும் உன் மேல உண்மையான பாசத்தை தானே காட்டினோம் உனக்கு எங்க இருந்து இந்த மாதிரி கேவலமான புத்தி வந்தது. சித்தப்பா பையன்னாலும் உன் மேல உண்மையான பாசத்தை தானே காட்டினோம் உனக்கு எங்க இருந்து இந்த மாதிரி கேவலமான புத்தி வந்தது. இந்த கொலை முயற்சி உன்னோட வேலை தானே இந்த கொலை முயற்சி உன்னோட வேலை தானே இன்னும் என்ன வேணும் உனக்கு இன்னும் என்ன வேணும் உனக்கு\nஎதிர்முனையில் ஒர் கம்பீர சிரிப்பு வந்த பின்னர் ஆமாடா நான் தான் உன்னை கொல்ல டிரை பண்ணேன் இப்ப அதுக்கு என்ன சொத்தை பிரிச்சி கொடுத்துட்டா போதுமா சொத்தை பிரிச்சி கொடுத்துட்டா போதுமா என்னை அவமானப்படுத்தி தானே வெளியே அனுப்பி வச்சிங்க.. அதுக்கெல்லாம் காரணம் அந்த கிழவன் தான்.. அவனை தான் கொல்லனும்னு நினைச்சேன் பட் வயசான அந்த ஆள கொல்லறதுனால என்ன யூஸ் என்னை அவமானப்படுத்தி தானே வெளியே அனுப்பி வச்சிங்க.. அதுக்கெல்லாம் காரணம் அந்த கிழவன் தான்.. அவனை தான் கொல்லனும்னு நினைச்சேன் பட் வயசான அந்த ஆள கொல்லறதுனால என்ன யூஸ் அதனால தான் அவன் உயிரா நினைக்கிற உன்னை கொல்ல நினைச்சேன் மிஸ் ஆகி போச்சி ச்சே.. “\nஆருத்ரன்,” டேய் தாத்தாவ மரியாதையா பேசு வந்தேன்னா நீ அவ்வளவு தான் உன்னால நான் செத்தா கூட பரவாயில்லை ஆனா அடுத்தவங்கள ஏன் காயப்படுத்துற குறி வச்சி சுட தெரியாதவன்லாம் துப்பாக்கிய தூக்கிட்டு வந்துட்டான் பிளடி.. நீ என் எதிர்ல வா எப்படி குறி வைக்கனும்னு உன்ன வச்சி சொல்லி தரேன் பட் அதுல பெஸ்ட் பார்ட் என்னனா அத பார்க்க நீ உயிரோட இருக்க மாட்ட என்று கர்ஜித்தான்”\nஅவனோ,” டேய் நான் ஒன்னும் குறி வைக்க தெரியாம சுடல அக்ஷுவலி உன்னை தான் சுட வந்தேன் பட் குஹாசினி உன்கிட்ட சிரிச்சு பேசுறத பார்த்ததும் எனக்கு பிடிக்கல அதா���் சுட்டேன். “\nஆருத்ரன்,” அவ என்கிட்ட பேசினா உனக்கு ஏன் கோபம் வரனும் கோபம் வந்தா கூட ஒருத்ததவங்கள கொல்லற உரிமை உனக்கு யாரு கொடுத்தது கோபம் வந்தா கூட ஒருத்ததவங்கள கொல்லற உரிமை உனக்கு யாரு கொடுத்தது\nஅவனோ,” ஓஓ சூப்பர் உன்ன கொல்ல நினைச்சேன்னு சொன்ன போது பரவாயில்லை கொன்னுக்கோனு சொன்னவன் அவளுக்குன்னு சொன்னதும் அப்படியே பொங்குற அவ்வளவு பாசமா எனக்கு என்ன குறி வைக்க தெரியாமையா அவள சுட்டேன் நீ நினைக்கிறீயா பிளடி இடியட் ஆருத்ரன்.. நான் அவகிட்ட எத்தனை தடவை பேச முயற்சி பண்ணேன்னு தெரியுமா பிளடி இடியட் ஆருத்ரன்.. நான் அவகிட்ட எத்தனை தடவை பேச முயற்சி பண்ணேன்னு தெரியுமா பெரிய இவ மாதிரி என்னை முறைச்சிட்டு போனா இன்னைக்கு உன்கிட்ட மட்டும் பல்ல காட்டிகிட்டு நிக்குறா.. உங்களுக்குள்ள எப்படி பழக்கம் பெரிய இவ மாதிரி என்னை முறைச்சிட்டு போனா இன்னைக்கு உன்கிட்ட மட்டும் பல்ல காட்டிகிட்டு நிக்குறா.. உங்களுக்குள்ள எப்படி பழக்கம் உங்க இரண்டு பேருக்கும் தான் ஆகாதே அப்பறம் எப்படி உங்க இரண்டு பேருக்கும் தான் ஆகாதே அப்பறம் எப்படி காசு கொடுத்து ஹம் என்று இழுத்தான்..”\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nபுதினம்2020 – The Contest- தினம் உனைத் தேடி\nஉன்னில் மயங்குகிறேன் – சஹானா\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nஆடுகளம் - ரியா மூர்த்தி\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமறவாதே இன்பக் கனவே 8\nமறவாதே இன்பக் கனவே 8 (2)\nபிழையில்லா கவிதை நீ - எழிலன்பு\nஆடுகளம் – ரியா மூர்த்தி\nபுதினம் 2020 – The Contest அன்பின் ராகம்\nஅன்பின் ராகம் – கவி சௌமி\nதுளி தீ நீயாவாய் நாவல்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\n@kannamma மன்னவனை விரைவில் மங்கையின் கண்ணில் காட்டி விட...\n@kannamma மன்னவனால் வந்த மனவியாதி 😊😊😊\n@sudhar நன்றி சகோ 😍 அம்முவுக்கு கீழே விழுந்ததால் வந்த ப...\nமிக்க நன்றி kannamma 🙂🙂\nமிக்க நன்றி sudhar 🙂🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/09/05/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2019-09-20T06:13:55Z", "digest": "sha1:657QCVUNOGYUUFPMQ4SZNARKK2H5HD6P", "length": 8600, "nlines": 429, "source_domain": "blog.scribblers.in", "title": "உண்மையான இன்பம் தரும் மது – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஉண்மையான இன்பம் தரும் மது\n» திருமந்திரம் » உண்மையான இன்பம் தரும் மது\nஉண்மையான இன்பம் தரும் மது\nசித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்\nஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்\nசுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா\nநித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே. – (திருமந்திரம் – 325)\nமனம் உருக அந்தச் சிவபெருமானை நினைத்து சமாதி நிலையில் இருக்கும் போது, சிவானந்தம் என்னும் மது தொடர்ந்து ஊறும். அதுவே உண்மையான இன்பம் தரும் சுத்தமான மதுவாகும். நம் உள்ளே ஊறும் அந்த சிவானந்த மதுவை நாம் விட்டு விடக்கூடாது. வெளியே கிடைக்கும் மற்ற மதுக்கள் எல்லாம் கீழானவை ஆகும். அவை நம்மை செயலற்றவராய் கிடக்கச் செய்து விடும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கள்ளுண்ணாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசிவானந்தத் தேனை உணர்வோம் ›\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/12/29220400/1137439/Balloon-Movie-Review.vpf", "date_download": "2019-09-20T06:17:22Z", "digest": "sha1:WFGU2E5BAG5D6H6WOKUGNXHSE7HYQRUN", "length": 17661, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Balloon Movie Review || பலூன்", "raw_content": "\nசென்னை 20-09-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇசை யுவன் சங்கர் ராஜா\nநாயகன் ஜெய், அவரது மனைவி அஞ்சலி, ஜெய்யின் அண்ணன் சுப்பு பஞ்சு, அவரது சிறு வயது மகன் என ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் ஜெய். இவர் எழுதிய கதையை கேட்ட தயாரிப்பாளர் இந்த கதை வேண்டாம் வேறு எதாவது பேய் பற்றி கதை கொண்டுவா என கூறுகிறார்.\nஎன்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் ஜெய், சமூக வலைத்தளம் மூலமாக ஊட்டியில் உள்ள ஒரு வீட்டில் பேய் இருப்பதாக அறிகிறார். இதைப் பற்றி தெரிந்துக் கொண்டு படமாக்கலாம் என்று நினைக்கிறார் ஜெய். இதற்காக, அந்த வீட்டை பற்றி ஆராய்ச்சி செய்ய மனைவி அஞ்சலி, அண்ணன் மகன் பப்பு, ஜெய்க்கு உதவி இயக்குனராக இருக்கும் யோகி பாபு மற்றும் உதவியாளர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு செல்கிறார்.\nஅங்கு பேய் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் குட்டி பையன் பப்புவின் கண்களுக்கு மட்டும், ஒரு குட்டி பெண் குழந்தை தெரிகிறது. மேலும், அந்த குழந்தையுடன் பப்பு விளையாடி வருகிறான். சில தினங்களில் ஜெய், அஞ்சலி இருவருக்கும் இந்த வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி உலவுவதை அறிகிறார்கள்.\nஒரு கட்டத்தில் பப்பு உடம்பிற்குள் அந்த பெண் குழந்தையின் ஆவி புகுந்துக் கொள்கிறது. மேலும் ஜெய்யை அப்பா என்று அழைத்து அம்மா எங்கே என்று கேட்கிறது.\nஇறுதியில் அந்த குழந்தை ஜெய்யை அப்பா என்று அழைக்க காரணம் என்ன அம்மா யார் அந்த குழந்தையை ஆவியானதற்கு என்ன காரணம் இந்த வீட்டில் இருந்து தப்பித்து, தன் கதையை எழுதி படம் இயக்கினாரா ஜெய் இந்த வீட்டில் இருந்து தப்பித்து, தன் கதையை எழுதி படம் இயக்கினாரா ஜெய்\nகாதல், சண்டை படங்களில் இதுவரை நடித்து வந்த ஜெய், முதல் முறையாக முழுநீள திகில் படத்தில் நடிக்கிறார். வழக்கம் போல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனைவியாக வரும் அஞ்சலி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிளாஸ்பேக் காட்சியில் வரும் ஜனனி ஐயர் நடிப்பால் மனதில் பதிகிறார். யோகி பாபுவின் காமெடி படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.\nவழக்கமாக பேய் படங்கள் என்றாலே வீடு, பழிவாங்குவது, பயமுறுத்துவது என அதே ஸ்டைலை பின்பற்றி இருக்கிறார் இயக்குனர் சினிஷ். ஆனால், திரைக்கதையில் ஓரளவிற்கு வித்தியாசம் காண்பிக்க முயற்சித்திருக்கிறார். சமீபத்திய ஹாலிவுட் படங்களிலிருந்துதான் சுட்டிருக்கிறேன் என துவக்கத்திலேயே இயக்குனர் சொல்லியிருப்பது சிறப்பு. படத்தில் வரும் காட்சியும் ஒரு ஹாலிவுட் பேய்ப் படத்தை நினைவூட்டுகிறது.\nயுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். சரவணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nதமிழ் சினிமாவில் புதிய முயற்சி - ஒத்த செருப்பு விமர்சனம்\nஏலியன்களை பழிவாங்க நினைக்கும் நா���கி - அட்ராக்‌ஷன் விமர்சனம்\nகுடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படம்- பெருநாளி விமர்சனம்\nசீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன் - என் காதலி சீன் போடுறா விமர்சனம்\nபாக்ஸராக மாறும் குஸ்தி வீரன் - பயில்வான் விமர்சனம்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக் பிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் நானும் என் கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம்- பேரரசு\nபலூன் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு\nஅட்லியை மறைமுகமாக தாக்கிய பலூன் பட இயக்குனர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2351468", "date_download": "2019-09-20T06:22:10Z", "digest": "sha1:DLXDJKYG26D2A362ZUF6M3PPY2F3V2NS", "length": 43545, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க., போராட்டம்; பாக்.,கிற்கு கொண்டாட்டம்!| Dinamalar", "raw_content": "\nஅமராவதி அணையில் தண்ணீர் திறப்பு\n2 வீடு ஒதுக்கியும் வீடில்லாத இணையமைச்சர் 4\nபெரம்பலூர் ; 50 சவரன் நகை கொள்ளை\nகர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி 7\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,000 கனஅடி\nவேகமாக நிரம்பும் சென்னையின் நீர்ஆதாரங்கள் 6\nதி.மு.க., போராட்டம்; பாக்.,கிற்கு கொண்டாட்டம்\nஎல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது 19\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் 55\n24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம்; 'டுபாக்கூர்' போலீஸ் ... 40\nஇறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கு��் மேற்பட்ட சிசு 6\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 247\nநாட்டின் ஒரே மொழி ஹிந்தி: அமித்ஷா ஆசை 387\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 247\nஇந்தி வளர்ச்சி : காங் - திமுக செய்தது என்ன\nதி.மு.க., போராட்டம்; பாக்.,கிற்கு கொண்டாட்டம்\nகாஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் இதுவரை எடுத்த முயற்சிகள், உலக அரங்கில் தோல்வியையே சந்தித்துள்ளன. சீனாவை தவிர, மற்ற நாடுகள், பாகிஸ்தானின் அலறலுக்கு செவி சாய்க்கவில்லை. இந்திய பொருட்கள் மீது, பாகிஸ்தான் விதித்துள்ள வர்த்தக தடையால், இந்தியாவிற்கு பாதிப்பில்லை; பாகிஸ்தானுக்கே பாதிப்புஅந்த பகுதி மக்களை, திசை திருப்பி, வன்முறையில் இறக்கி விட்டு, வேடிக்கை பார்ப்பர் என்பதற்காகத் தான், காஷ்மீர் பிரிவினைவாதிகளையும், அரசியல் தலைவர்களையும், வீட்டுச் சிறையில், மத்திய அரசு வைத்துள்ளது. இணையதள தொடர்புகளை துண்டித்துள்ளது.அமைதியை விரும்பும் மக்களுக்கு, எந்த தொந்தரவும் இல்லை; பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு இடையே, அவர்கள் இயல்பாக செயல்படுகின்றனர்.பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்போரும், வதந்திகளை கிளப்பி விட்டு, குளிர் காய்வோரும் தான், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக, குய்யோ முறையோ என, கூக்குரல் எழுப்புகின்றனர்.மத்திய அரசு, எந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும், கண்ணை மூடி, அதை எதிர்க்கும், தி.மு.க., இதுவரை, தமிழகத்தில் தான், 'அரசியல்' செய்து வந்தது; இப்போது, டில்லியிலும் போய், 'காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்; இணையதள இணைப்பு கொடு' என, கோஷம் போட்டுள்ளது.அந்த கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காங்., கம்யூனிஸ்டுகள் போன்ற, அவர்களின் வழக்கமான கூட்டணி கட்சிகளின் தலைவர்களே கலந்து கொண்டனர். பொதுமக்களோ அல்லது பொதுநல அமைப்புகளோ, நாட்டின் நலன் விரும்பும் கட்சிகளின் பிரதிநிதிகளோபங்கேற்கவில்லை.பாக்., பார்லிமென்ட்டில், இந்தியாவிற்கு எதிராக அந்நாடு அறிமுகப்படுத்தும் எந்த தீர்மானத்தையும், அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதில்லை.\nஅப்படி இருக்கும் போது, காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து, போராட்டம் நடத்திய இக்கட்சிகளுக்கு, நாட்டின் நலன் பெரியதில்லை என்பது, வெட்ட வெளிச்ச மாகியுள்ளது; அவர்களின் தேசப்பற்றும் வெளிப்பட்டுள்ளது.டில்லியில், தி.மு.க., ஏற்ப��டு செய்த, காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய பத்திரிகைகள் அக்கறை காட்டவில்லை. மறுநாள் வெளியான நாளிதழ்களில், எங்கோ ஒரு மூலையில், அந்த செய்திகளை பிரசுரித்தன. ஆனால், பாகிஸ்தானில், அந்நாட்டின் பத்திரிகைகளில், 'டிவி'க்களில், தலைப்பு செய்தியே, டில்லியில், தி.மு.க., நடத்திய ஆர்ப்பாட்டம் தான்'காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன - இந்திய தலைவர்கள் கண்டனம்' என்ற பெயரில், 'டிவி'க்களில் தலைப்பு செய்திகளாகவும், பத்திரிகைகளில் முதல் பக்க செய்திகளாகவும் வெளிவந்தன. தி.மு.க., போராட்டம், பாக்.,கிற்கு கொண்டாட்டமாக போயிற்று'காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன - இந்திய தலைவர்கள் கண்டனம்' என்ற பெயரில், 'டிவி'க்களில் தலைப்பு செய்திகளாகவும், பத்திரிகைகளில் முதல் பக்க செய்திகளாகவும் வெளிவந்தன. தி.மு.க., போராட்டம், பாக்.,கிற்கு கொண்டாட்டமாக போயிற்றுஇந்தியாவில் பிற மாநில மக்களின் வரிப்பணம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு தாராளமாக அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் ஒரு பகுதியை ஜம்முவிற்கும், அதிலும் கொஞ்சத்தை, லடாக்கிற்கும் கொடுத்தது போக, அனைத்தையும், காஷ்மீர் மக்களே அனுபவித்து வருகின்றனர்.புத்த மதத்தினர் அதிகமாக வாழ்கின்றனர் என்பதால், லடாக்கை ஒரு பொருட்டாகவே, காஷ்மீர் முஸ்லிம்கள் மதிப்பதில்லை. லடாக் பகுதி மக்களின் மொழிக்கு அங்கீகாரம் கிடையாது. அவர்களது உணர்வுகளையும், வளர்ச்சியையும், காஷ்மீர் மாநிலத்தில், ஆட்சியில் இருந்தோர் உதாசீனப்படுத்தினர்.இனிமேல் அவ்வாறு நடக்காது... ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளதால், அனைத்து சமுதாயத்தினரும், அங்கு சமமாக நடத்தப்படுவர். அதற்கான வாய்ப்பு தான், ௩௭௦வது பிரிவு ரத்துஇந்தியாவில் பிற மாநில மக்களின் வரிப்பணம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு தாராளமாக அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் ஒரு பகுதியை ஜம்முவிற்கும், அதிலும் கொஞ்சத்தை, லடாக்கிற்கும் கொடுத்தது போக, அனைத்தையும், காஷ்மீர் மக்களே அனுபவித்து வருகின்றனர்.புத்த மதத்தினர் அதிகமாக வாழ்கின்றனர் என்பதால், லடாக்கை ஒரு பொருட்டாகவே, காஷ்மீர் முஸ்லிம்கள் மதிப்பதில்லை. லடாக் பகுதி மக்களின் மொழிக்கு அங்கீகாரம் கிடையாது. அவர்களது உணர்வுகளையும், வளர்ச்சியையும், காஷ்மீர் மாநிலத்தில், ஆட்சியில் இருந்தோர் உதாசீனப்படுத்தினர்.இனிமேல் அவ்வாறு நடக்காது... ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளதால், அனைத்து சமுதாயத்தினரும், அங்கு சமமாக நடத்தப்படுவர். அதற்கான வாய்ப்பு தான், ௩௭௦வது பிரிவு ரத்துகாஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும், நம் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது.மதம் மட்டுமே, நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி விடாது என்பதை, அப்பகுதி பிரிவினைவாதிகளும், அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும். தரமான கல்வியும், நேர்மையான உழைப்பும் தான், முன்னேற்றத்தை தீர்மானிக்கின்றன. இதை, இனி மேலாவது அந்த பகுதி, மக்கள் உணர வேண்டும்; அப்போது தான், அங்கு அமைதி திரும்பும்காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும், நம் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது.மதம் மட்டுமே, நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி விடாது என்பதை, அப்பகுதி பிரிவினைவாதிகளும், அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும். தரமான கல்வியும், நேர்மையான உழைப்பும் தான், முன்னேற்றத்தை தீர்மானிக்கின்றன. இதை, இனி மேலாவது அந்த பகுதி, மக்கள் உணர வேண்டும்; அப்போது தான், அங்கு அமைதி திரும்பும்இதுவரை, சொல் புத்தியுடன் செயல்பட்டு வந்த காஷ்மீர் மக்களை, சுயமாக சிந்திக்க வைக்க வேண்டும். நமக்காக உழைக்கும் அரசால், நாம் ஆளப்படுகிறோம் என, நம்பும் படியான சூழலை, புதிதாக அங்கு அமையவிருக்கும் அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.அதுவரை, பிரிவினைவாதிகளையும், மக்களின் மூளையை சலவை செய்யும் அரசியல்வாதிகளையும், வீட்டுச் சிறையில் வைத்திருப்பதே நல்லதுஇதுவரை, சொல் புத்தியுடன் செயல்பட்டு வந்த காஷ்மீர் மக்களை, சுயமாக சிந்திக்க வைக்க வேண்டும். நமக்காக உழைக்கும் அரசால், நாம் ஆளப்படுகிறோம் என, நம்பும் படியான சூழலை, புதிதாக அங்கு அமையவிருக்கும் அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.அதுவரை, பிரிவினைவாதிகளையும், மக்களின் மூளையை சலவை செய்யும் அரசியல்வாதிகளையும், வீட்டுச் சிறையில் வைத்திருப்பதே நல்லதுகாஷ்மீரில் பட்டப்படிப்பு வரை, இலவச கல்வி தான். நக்சல் தீவிரவாதம் பாதித்த மாநிலங்களில் கூட, இச்சலுகை கிடையாது. எனினும், மாணவ பருவத்திலேயே, பிரிவினைவாதிகளின் பின்னால், இளைஞர்கள் அணிவகுக்கின்றனர்.இளைஞர்கள் படித்து, வேலைக்கு சென்று விட்டால், தங்களின் பிழைப்பு, கேள்விக்குறியாகி விடும் என்பதால், மதத்தின் பெயரால் அவர்களை, பிரிவினைவாதிகள் மயக்கி வைத்துள்ளனர்.அதே நேரம், அந்த பகுதியின் பிரபலமான அரசியல் தலைவர்களும், பிரிவினைவாதிகளும், தங்கள் வாரிசுகளை, வெளிநாடுகளில் உயர் கல்வி பயிலவும், வேலைக்கு அனுப்பி வைத்துள்ளதையும், அப்பாவி இளைஞர்கள் உணர வேண்டும்.\nகாஷ்மீரை, வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும், இந்திய அரசின் முயற்சிக்கு,பெருந்தடையாக இருக்கும், பிரிவினைவாத சக்திகளின் பின்னணியில், பாகிஸ்தான் செயலாற்றுகிறது. இவர்களின் பின்னால், எப்போதும் தயார் நிலையில், பயங்கரவாத கும்பல் இருக்கிறது. ஏதாவது ஒரு காரணம் கிடைத்து விட்டால் போதும்... பந்த், பேரணி, வீரர்கள் மீது கல்வீச்சு என, வன்முறையில் இறங்கி விடுகின்றனர், காஷ்மீர் இளைஞர்கள்மதக்கடமை என்ற போர்வையில் செயல்படும் வன்முறையாளர்களை, அம்மக்கள், 'ஜிஹாதி' என, புனித போராளிகளாக அழைக்கின்றனர்.ஆனால், நாட்டின் பிற பகுதி மக்களைப் பார்த்து, காஷ்மீர் மக்கள், 'நீங்கள் இந்தியாவிலிருந்து வந்துள்ளீர்களா...' என, கேட்கும் அளவிற்கு, அந்த மக்களை, பிரிவினைவாதிகள் வேறுபடுத்தி வைத்துள்ளனர்.முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லாவுக்கும், அவரது மகன், ஓமர் அப்துல்லாவுக்கும், பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மதவாதமும், பிரிவினை வாதமும் தான், முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.கடந்த, ௨௦௧௬ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஒமரை விட அதிக இடங்களில் வெற்றி பெற்ற, மக்கள் ஜனநாயக கட்சியின், மெஹபூபா முப்தி, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, முதல்வரானார்.உடனே, 'காஷ்மீரை ஹிந்துத்துவா சக்திகளிடம், மெஹபூபா அடகு வைத்து விட்டார்' என, பிரிவினைவாதிகளுடன் கைகோர்த்து, ஒமர், குடைச்சல் கொடுத்தார். கடந்த, ௨௦௧௬, ஜூலையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின், காஷ்மீர் தளபதியாக செயல்பட்ட, புர்ஹான் வானி என்பவனை, நம் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அந்த நாளை, துக்க நாளாக, பாகிஸ்தான் அனுசரித்தது.'காஷ்மீர் முஸ்லிம்களின் உயிர் தியாகம், வீண் போகாது; போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு, இந்த ஆண்டு, 'பக்ரீத்' பண்டிகையை அர்ப்பணிக்கிறோம். பிரிவினைவாதிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். அவர்கள் வெற்றி பெறும் நாள், வெகு துாரத்தில் இல்லை' என, வெளிப்படையாக, பாக்., பிரதமர் அறிக்கை வெளியிட்டார்.இதனால், காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவையும் மீறி, இரண்டு மாதங்களாக நடத்தப்பட்ட கலவரங்களில், ௯௦ பேருக்கு மேல் உயிரிழந்தனர்.'உயிருடன் இருந்த, புர்ஹான் வானியை விட, கல்லறையில் இருக்கும் புர்ஹான் வானி, ஆயிரக்கணக்கான இளைஞர்களை, இந்திய ராணுவத்திற்கு எதிராக போராட வைக்கும் சக்தியாக மாறி விட்டார்' என, முன்னாள் முதல்வரான, ஒமர் அப்துல்லா, பாகிஸ்தான் பிரதமருக்கு, இணையாக அறிக்கை வெளியிட்டார்.இத்தகைய, 'அப்துல்லா'க்களை, வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தான், தி.மு.க., டில்லியில், 22ல் ஆர்ப்பாட்டம் நடத்தியது\nஒரு பக்கம், பயங்கரவாதிகளை இறக்கி விடும் பாகிஸ்தான்; மறுபக்கம், தனிநாடு என்ற பிரிவினையை துாண்டி, வன்முறைகளை நடத்தி வரும் பிரிவினைவாதிகள்; ஓட்டுகளுக்காக மக்களை துாண்டி விடும் அரசியல்வாதிகள்; இவர்களின் பிடியில் சிக்கிய, அந்த பகுதி மக்களை, குற்றவாளிகளாக பார்க்கும் ராணுவத்தினர்... இப்படித் தான், காஷ்மீர் நிலைமைஉள்ளது.இதை சரி செய்யவே மத்திய அரசு, ௩௭௦வது பிரிவை ரத்து செய்தது; இரு, யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டது.இந்த நடவடிக்கைகளை, பார்லிமென்டிலும், வெளியிலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க., தவிர்த்து, அநேகமாக அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன.மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை, எதிர்க்கட்சிகள், வரலாற்று பிழை என்கின்றன. மிகப்பெரிய பிழையாக போய்க் கொண்டிருந்த வரலாற்றை சரி செய்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது, மத்திய அரசு. இந்த முடிவு, காஷ்மீர் மாநிலத்தை, மாற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.பாக்., பிரதமர், இம்ரான் கான், 'இந்தியாவின் இந்த நடவடிக்கையால், அங்கு அதிகமாக, பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறும்' என, 'பூச்சாண்டி' காட்டியுள்ளார்.மேலும், அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சரை விட்டு, 'காஷ்மீரில், இந்திய ராணுவம், மனித உரிமைகளை மீறி வருகிறது; அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட, அவர்களுக்கு தேவையான, எந்த உதவிகளையும் செய்யத் தயார்' என, அறிக்கை விடவைக்கிறார்.\nஅவர்கள் போலவே, நம் நாட்டின், சில கட்சியினர் பேசுவது தான், பொறுக்க முடியவில்லை.நம் தமிழகத்தின், பல கிராமங்களைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கான இளைஞர்கள், காஷ்மீரில் ரத்தம் சிந்தி, தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். துணை ராணுவப்படைகளில் பணியாற்றிய அவர்களின் உறவுகள், இப்போதும், காஷ்மீர் பயங்கரவாத குழுக்களை, தங்கள் எதிரிகளாக பார்க்கின்றனர்.ஆனால், நம் மாநில அரசியல் கட்சியான, தி.மு.க., பயங்கரவாதிகளுக்கு ஆதரவான காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கு, வக்காலத்து வாங்குகிறதுதொழில் வளர்ச்சி இல்லாததால், அந்த மாநில மக்கள் பலர், டில்லி, மும்பை நகர வீதிகளில் பனிக்குல்லா விற்கின்றனர். சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ள அந்த பகுதியில், எத்தனை காலம் தான், மதம் என்ற சரக்குவிற்பனையாகும்தொழில் வளர்ச்சி இல்லாததால், அந்த மாநில மக்கள் பலர், டில்லி, மும்பை நகர வீதிகளில் பனிக்குல்லா விற்கின்றனர். சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ள அந்த பகுதியில், எத்தனை காலம் தான், மதம் என்ற சரக்குவிற்பனையாகும்உலகமே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதில், நாட்டின் தலை போல இருக்கும் காஷ்மீர், முன்னேறவில்லை என்றால், நாடே முன்னேறாமல் போய் விடும். இந்த கவலையில், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை, அனைவரும் ஆதரிக்க வேண்டும்.ஆதரிக்காமல் போனாலும் பரவாயில்லை; எதிர்ப்பு குரல் கொடுத்து, பிரச்னையை திசை திருப்ப வேண்டாம்உலகமே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதில், நாட்டின் தலை போல இருக்கும் காஷ்மீர், முன்னேறவில்லை என்றால், நாடே முன்னேறாமல் போய் விடும். இந்த கவலையில், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை, அனைவரும் ஆதரிக்க வேண்டும்.ஆதரிக்காமல் போனாலும் பரவாயில்லை; எதிர்ப்பு குரல் கொடுத்து, பிரச்னையை திசை திருப்ப வேண்டாம்\nகருப்பையாவை பார்த்து கற்றுக் கொள்வோம்(8)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதேச விரோத கட்சி திமுகவை தடை செய்ய வேண்டும் . \"கருணாநிதி மேல் ஒரு ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கபடவில்லை\". ஒரு திருடன் திறமைசாலி என்பதாலே அவன் நல்லவன் ஆகிவிட மாட்டான்.\nநீங்கள் எடுத்துரைத்த கருத்துகள் சிறப்பு. அதோடு காஷ்மீர் மூன்றாக பிளவு படுத்தப்பட்டிருப்��தையும், பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மற்றும் சீனாவுக்கு பாக்கிஸ்தான் தாரை வார்த்தை அக்சய் சின் பற்றியும் எழுதியிருக்கலாம். உலக ஊடகங்கள், தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள், யாரும் இந்த இரு பகுதிகளில் வாழும் மக்கள் நிலை பற்றியோ, வாழ்க்கை தரம் பற்றியோ எழுதுவதில்லை. அங்கே இருக்கும் மக்களுக்காக ஒரு நாளாவது, உண்மையாக குரல் கொடுத்தால் இவர்களுடைய நடு நிலையை ஒப்புக்கொள்ளலாம். எதோ ஒரு 20 நாள் காஷ்மீர் ஊடகங்களுக்கும், வெளி மாநிலத்தவர்க்கும் மூடப்பட்டால் ஒரே கூக்குரல், ஏன் இவர்கள் அனைவரும் மற்ற நாடுகள் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரை பற்றி எந்த கேள்வியும் எழுப்புவதில்லை அங்கே அனைவரும் மிக சந்தோஷமாக வாழ்கிறார்களா அங்கே அனைவரும் மிக சந்தோஷமாக வாழ்கிறார்களா உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர் வாக்கு என்றும் எடுபடாது.\nதமிழ் மக்கள் மிகவும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் தமிழர்கள் என்றும் தீவிரவாத RSS-பிஜேபி கட்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். கல்வியறிவு பரவலாக உள்ள தமிழ் நாடு, கேரளா, மற்றும் ஆந்திர டெலிகாநா மக்கள் RSS-பிஜேபி கட்சியை அடையாளம் கண்டுகொண்டு அவர்களை ஆதரிக்கவில்லை. EVM, உதவியுடன் 32% வோட்டை பெற்று நட்டான் பொருளாதார சீர்குலைவை நோக்கி போகிறார்கள். திட்ட மீட்டு இதுபோன்ற பொய் பிரச்சாரம் செய்து மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள். மக்கள் இவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளார்கள்.குறள் 1076: அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். அறைந்து ஓசை எழுப்பும் பறை போன்றவர் கயவர் காரணம் கேட்ட மறைப்பொருளை தான் உணராது பிறர்க்கு உரைப்பதால்.\nடாக்டரின் வெறி பிடித்த உளறல்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகருப்பையாவை பார்த்து கற்றுக் கொள்வோம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2364635", "date_download": "2019-09-20T06:17:27Z", "digest": "sha1:OEHUKF4ICOF5W3SC4TBS4WI6EXWRBRPI", "length": 24748, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "Telugu Desam Party (TDP) Chief N. Chandrababu Naidu and his son, Nara Lokesh have been put under house arrest. | வீட்டுக்காவலில் சந்திரபாபு| Dinamalar", "raw_content": "\nஹூஸ்டனில் கனமழை: 'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்கு சிக்கல்\nஅமராவதி அணையில் தண்ணீர் திறப்பு\n2 வீடு ஒதுக்கியும் வீடில்லாத இணையமைச்சர் 5\nபெரம்பலூர் ; 50 சவரன் நக�� கொள்ளை\nகர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு\nதிருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி 7\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,000 கனஅடி\nஎல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது 19\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் 55\n24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம்; 'டுபாக்கூர்' போலீஸ் ... 40\nஇறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு 6\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 247\nநாட்டின் ஒரே மொழி ஹிந்தி: அமித்ஷா ஆசை 387\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 247\nஇந்தி வளர்ச்சி : காங் - திமுக செய்தது என்ன\nஅமராவதி : ஆந்திராவில், ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேரணி செல்ல முயன்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, அவரது மகன் மற்றும் கட்சி முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.\nஆந்திராவில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றது முதல் தற்போது வரை, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகவும் தெலுங்கு தேசம் குற்றம்சாட்டியுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில், கர்னுல் மாவட்டத்தில் உள்ள அதம்கூர் நகரில், பேரணி நடத்த முடிவு செய்த அக்கட்சி, அப்போது ஜனநாயகத்தை காக்க வேண்டும், மனித உரிமைகளை காக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் எனக்கூறியது. ஆனால், இந்த பேரணிக்கு, தெலுங்கு தேசம் அனுமதி வாங்கவில்லை என மாநில அரசு கூறியது.\nஇந்நிலையில், இன்று(செப்.,11) பேரணிக்கு தடை விதித்த போலீசார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, மகன் நாரா லோகேஷ் மற்றும், கட்சி முக்கிய தலைவர்களை வீட்டு காவலில் வைத்தனர். சந்திரபாபு வீட்டிற்கு செல்ல முயன்ற, தொண்டர்களையும் கைது செய்தனர்.\nமேலும் நரசரோபேட்டா, சட்டினபள்ளி, பல்நாடு, குரஜலா பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான பூமா அகிலா பிரியாவும், முன்னெச்சரிக்கையாக, நோவோடெல் ஓட்டலில் காவலில் வைக்கப்பட்டார்\nதனது வீட்டு வாசலில் நிருபர்களை சந்தித்த சந்திரபாபு, போலீசாரின் நடவடிக்கை கோரமானது. வரலாற்றில் இல்லாதது. மாநில அரசு, மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் மீறுகிறது. இதற்காக அரசுக்கும், போலீசாருக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன். எங்களை கைது செய்து, கட்டுப்படுத்த முடியாது என்றார்.\nதனது வீ்ட்டில் இருந்து சந்திரபாபு கிளம்பிய போது, போலீசார் வாசலில் தடுப்புகளை வைத்து தடுத்தனர். சுமார், அரை மணி நேரம் சந்திரபாபு காரில் காத்திருந்தார். இருப்பினும் அனுமதி வழங்கப்படவில்லை. வாசலில் கூடியிருந்த தொண்டர்கள், போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். தனது வீட்டுக்காவல் முடிந்ததும் பேரணியை துவங்குவேன் என சந்திரபாபு அறிவித்துள்ளார்.\nவீட்டு காவலில் வைக்கப்பட்டதை தொடர்ந்து, சந்திரபாபு, இன்று காலை 8 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இரவு 8 மணி வரை இந்த போராட்டம் தொடரும் எனக்கூறியுள்ளார்.\nஆந்திர போலீஸ் டிஜிபி கவுதம் சவாங் கூறுகையில், சந்திரபாபு முன்னெச்சரிக்கையாக தடுப்பு காவலில் உள்ளார். அவரின் நடவடிக்கைகள் பதற்றத்தை அதிகரிக்கும். குண்டுர் மாவட்டத்தின் பல்நாடு பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்றார்.\nஉன்டவள்ளி என்ற இடத்தில் வசிக்கும், நாரா லோகேஷ், பேரணியில் பங்கேற்க சென்ற போது, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். விஜயவாடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூடுவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து, அவரும் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.\nசந்திரபாபு மகன் நாரா லோகேஷ் கூறுகையில், ஆந்திரா முழுவதும் எங்களது கட்சியை அழிக்க ஆளுங்கட்சி முயற்சி செய்கிறது. நாங்கள் ஜனநாயக ரீதியில் செயல்படுகிறோம். ஆனால், எங்களது கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயக படுகொலை. சர்வாதிகார நடவடிக்கை. தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆளுங்கட்சி எம்எல்ஏ எங்களை வெளிப்படையாக மிரட்டுகிறார் என்றார்.\nபொருளாதார வீழ்ச்சி இல்லை: எச்.ராஜா(32)\nஇபிஎஸ்.,ன் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த ஸ்டாலின்(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆட்சியில் இருக்கும்போது மக்கள் விரோத செயல்களில் ஈடுபடவேண்டியது. ஆட்சி போனவுடன் குய்யோ முய்யோ என்று கத்திக்கொண்டு பேரணி புறப்பட வேண்டியது இது என்ன நியாயம்\nஆ ஊ நாக்க வீட்டுக்காவல், இதுக்கு பேர்தான் கௌரவ அரசியல் பழிவாங்களோ\nஏலேய் சொடல எங்க ல இருக்க வா ல போராட்டத்துக்கு வா ல அப்புறம��� கோட்டி காரன்னு சொல்லிப்புட போறான் ல.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொருளாதார வீழ்ச்சி இல்லை: எ���்.ராஜா\nஇபிஎஸ்.,ன் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த ஸ்டாலின்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/50943-home-guards-strike-in-chennai.html", "date_download": "2019-09-20T06:35:38Z", "digest": "sha1:RMLUW5TVGZWB3ZJNOFRBTMRLZ44DQ56G", "length": 9936, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "சென்னையில் ஊர்க்காவல் படையினர் திடீர் போராட்டம்..! | Home guards strike in Chennai", "raw_content": "\nகார்ப்பரேட் வரி விகிதம் 22% ஆக குறைப்பு, தொழில் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமும்பை பங்குச்சந்தை 1000 புள்ளிகளை தாண்டியும், தேசிய பங்குச்சந்தை 300 புள்ளிகளை தாண்டியும் வர்த்தகமாகிறது.\nஜிஎஸ்டி கவுன்சிலின் மாதாந்திர கூட்டம் இன்று கோவாவில் கூடுகிறது\nதலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மங்கோலிய அதிபர் பட்டுல்கா கால்ட்மா இன்று சந்திப்பு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\nசென்னையில் ஊர்க்காவல் படையினர் திடீர் போராட்டம்..\nசென்னையில் ஊர்க்காவல் படையினர், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தின் எதிரில், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊர்காவல் படையினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், கீழ்பாக்கம் சரக துணை ஆணையர் ராஜேந்திரன் ஊர்க்காவல் படையினருடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமதுரையில் பழமையான பாலத்திற்கு பிறந்தநாள் கொண்டாடிய பொதுமக்கள்....\nபுதிய உத்தியில் லஞ்சம் பெறும் காவல்துறையினர்...\n1. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n2. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n3. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n4. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n5. முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க\n6. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n7. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்\nரயில்வே தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பு: திமுக போராட்டம்\nமருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் அவதி\nமக்களை ஏமாற்றவே தண்ணீர் போராட்டம் நடத்துகிறார் ஸ்டாலின்: வானதி சீனிவாசன்\n1. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n2. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n3. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n4. நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசுவது ஏன்\n5. முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க\n6. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n7. உடல் பருமனை குறைத்த பிறகு தோலில் ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்\nமல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி\nதாய்மொழி கொள்கைக்கு ஆதரவானது தான் இந்துத்துவ கொள்கை: அர்ஜுன் சம்பத்\nஒடிஸா: 6 வயது பெண் குழந்தையை வன்புணர்வு செய்தவனக்கு தூக்கு தண்டனை\nசோகம்: குடும்பத்திற்கு எதுவும் செய்ய முடியவில்லை, மனச்சோர்வினால் குடும்பத் தலைவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/01/blog-post_31.html", "date_download": "2019-09-20T06:33:43Z", "digest": "sha1:34RRZALD26NBGI5CYR3PO2VDOXMONOUZ", "length": 58102, "nlines": 421, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, ஜனவரி 31, 2015 | இபுராஹீம் அன்சாரி , பாலஸ்தீனம் , வரலாறுகள் , வழக்குகள்\nதொடர் பகுதி - இருபத்தி ஐந்து\nஇஸ்ரேல் உருவாக்கப்பட்டதும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு தனிநாடாக உருவாக்கப்பட்டதும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நடைபெற்ற உலக வரலாற்று நிகழ்வுகள். இரண்டு செயல்களுக்கும் சூத்திரதாரி பிரிட்டன்தான். ஒரு பிரச்னைய���த் தீர்க்க வேண்டுமென்றால் ஒரு புதிய பிரச்னையை பூதத்தின் அளவுக்கு உருவாக்கி வைத்துவிட்டுத் தீர்ப்பது என்பது பிரிட்டனின் அரசியல் மூளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காணப்படும் குறுகிய புத்தியின் வெளிப்பாடு என்பதும் உலகறிந்த உண்மை .\nஆனால் அடிப்படையில் இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன.\nஇந்தியா தனது சொந்த நாட்டை, அடக்கி ஆண்டு கொண்டிருந்த ஆங்கில ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. அதற்கு இந்தியா கொடுத்த விலை – நாட்டுப் பிரிவினை. நாடுகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் இந்தியாமற்றும் பாகிஸ்தானில் வாழ்ந்த மக்கள் காலம் காலமாக அந்தப் பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள்தான். ஒன்று பட்டு வாழ்வது ஒத்துவராது என்று அந்தந்தப் பகுதி மக்கள் கருதிய காரணத்தால் இந்தியா, பிரிவினை என்கிற கசப்பு மருந்தை உண்ண ஒப்புக் கொண்டது.\nஎங்கெங்கிருந்தோ மூட்டை முடிச்சுகளுடன் வந்து குவிந்த யூதர்களுக்கு ஏற்கனவே இருந்த பாலஸ்தீனத்தைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொடுத்தது பிரிட்டன். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை பங்காளிகளுக்கிடையே ஏற்பட்ட பாகப்பிரிவினை என்று நாம் ஒப்பிட்டால் பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை , வாங்காத கடனுக்காக ஒரு வீட்டை , ஆமைபோலப் புகுந்த ஐ. நா., அமீனாவாகி ஜப்தி செய்தததற்கு ஒப்பிடலாம். ஒன்று பிரிக்கப்பட்டது மற்றது திணிக்கப்பட்டது.\nஇல்லாத நாட்டை உருவாக்கும் இழி செயலை நியாயப்படுத்த ஏற்கனவே ஐரோப்பா முதலிய நாடுகளில் சுக வாழ்வு வாழ்ந்து சுகித்துக் கொண்டிருந்த யூதர்களை எல்லாம் இஸ்ரேல் நாட்டுக்கு பயணச்சீட்டுப் போட்டுக் கொடுத்து வரவழைத்து கூட்டத்தைத் திரட்டினார்கள்.\nஐ . நா அறிவித்த திட்டப்படி பாலஸ்தீனம் இரண்டாகப் பிரிக்கப்படும். ஒரு பகுதி இனி இஸ்ரேல் என்று அழைக்கப்படும். மற்றொரு பகுதி பாலஸ்தீன் என்ற நிகழும் பெயரிலேயே நின்று நிலவும். இரு பகுதிகளிலும் அரபு இனத்தவர்களும் யூதர்களும் வசிப்பார்கள்.\nஜெருசலம் என்கிற அந்த புனிதப் பகுதியில் அதிகமதிகம் அராபிய கிருத்தவர்கள் வசித்து வந்தாலும் இப்போது அமையப்பெற்ற அரசியலமைப்பில் அராபிய கிருத்துவர்களுக்கென்று இன்னொரு இடம் அல்லது நாடு தனியாக ஒதுக்கப்படாததாலும் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் ஜெருசலம் ஒரு புனிதமான இடம் என்பதாலும் ஜெருசலமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஐ நா சபையின் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கும்.\nஆக, பாலஸ்தீன் என்கிற புனித பூமியை என்கிற ஆப்பத்தை ஐ. நா குரங்குகள், வல்லரசு வல்லூறுகளின் துணையோடு மூன்று நிலைகளாகப் பங்கு வைத்தன. இதனால்தான் இன்றைய வழக்குகளும் வடிக்கப்படும் இரத்தமும் .\nஇந்தப் பிரிவினைத் திட்டம் வெளியான அன்றிரவே பாலஸ்தீன அரபுகள் கைகளில் கிடைத்த ஆயுதங்களை எல்லாம் தூக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த ஆயுதங்கள் துப்பாக்கிகள்தான் என்று இல்லை. தங்களின் தோட்டங்களில் கிடந்த ஆலிவ் மரத்தின் கிளைகளைக் கூட கரங்களில் தூக்கிக் கொண்டு தெருவுக்கு வந்துவிட்டார்கள் என்று ஒரு குறிப்புக் கூறுகிறது. தங்கள் தேசத்தின் மண்ணை அள்ளித் தலைகளில் போட்டுக் கொண்டு கதறினார்கள். நெஞ்சில் அடித்துக் கொண்டு அலறினார்கள். அரபியர்களின் இந்தக் கதறலும் கண்ணீரும் காலம் கடந்தவை என்பதை இந்தத் தொடரைப் படித்துவரும் நண்பர்கள் புரிந்து கொள்ளலாம்.\nஅரபுகளைப் பொறுத்தவரை விதைக்கின்ற காலத்தில் வீணே ஊர் சுற்றிவிட்டு அறுவடைக் காலத்தில் அரிவாளை எடுத்துக் கொண்டு வயல்வெளிக்குப் போனவனின் கதியில்தான் நின்றார்கள். தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது இனி ஜான் என்ன முழம் என்ன\nஎந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே அவர் சிந்தையில் ஆயிரம் சிறப்புகள் சேர்ந்து சிறந்ததும் இந்நாடே அவர் சிந்தையில் ஆயிரம் சிறப்புகள் சேர்ந்து சிறந்ததும் இந்நாடே ஹஜரத் உமர் ( ரலி ) அவர்களின் காலத்தில் அல்லாஹ்வின் போர்வாள் என்று அழைக்கப்பட்ட காலித் பின் வலீத் (ரலி) மற்றும் அபூஉபைதா (ரலி ) ஆகியோரின் வீரத்தின் வித்தாக வென்றெடுக்கப்பட்டதும் இந்நாடே ஹஜரத் உமர் ( ரலி ) அவர்களின் காலத்தில் அல்லாஹ்வின் போர்வாள் என்று அழைக்கப்பட்ட காலித் பின் வலீத் (ரலி) மற்றும் அபூஉபைதா (ரலி ) ஆகியோரின் வீரத்தின் வித்தாக வென்றெடுக்கப்பட்டதும் இந்நாடே சன்மார்க்கப் பிரியர் சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) அவர்களால் மீட்டெடுக்கப்பட்டதும் இந்நாடே\nஊணுடம்பு மக்காத உயர்ந்த நபிமார்களின் உடல்கள் உறங்குவதும் இந்நாட்டிலே தேன் சுனை நீர்வளமும் திசைதோறும் மலைவளமும் கால்படும் இடமெல்லாம் இடறிவிடும் திராட்சைக் கொடிவளமும் கண்டவர்கள் யாவரும் மயங்கும் காட்சிகளும் கொண்டதும் இந்நாடே தேன் சுனை நீர்வளமும் திசைதோறும் மலைவளமும் கால்படும் இடமெல்லாம் இடறிவிடும் திராட்சைக் கொடிவளமும் கண்டவர்கள் யாவரும் மயங்கும் காட்சிகளும் கொண்டதும் இந்நாடே இந்த நாட்டை எம்மைக் கேட்காமலேயே எம்மிடமிருந்து பறித்துப் பங்கு வைத்த பாவிகளை கண்டதும் வெட்டக் காலம்கடந்து திரண்டனர் அரபிகள்.\nஅரபுநாடுகளின் கூட்டமைப்பு ஒன்று கூடி கஹ்வா குடித்துவிட்டு ஒரு கண்டனத் தீர்மானத்தை இயற்றியது. ஐ. நா சபையோ யார் வீட்டுத் தோட்டத்துக்கோ யாரெல்லாரையெல்லாம் சொந்தக்காரனாக்கிவிட்டு தனது பொதுச் சபையில் ஒப்புக்காக ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. தீர்மானத்தை முப்பத்து மூன்று நாடுகள் ஆதரித்து ஜால்ரா அடித்தன. தீர்மானத்தை எதிர்த்து அரபுநாடுகளும் , இந்தியா, துருக்கி, கியூபா உட்பட்ட சில நாடுகள் மட்டுமே எதிர்த்தன. புதிதாக உருவாகி இருந்த பாகிஸ்தானும் தீர்மானத்தை எதிர்த்தது. தீர்மானம் நிறைவேறியது.\nதீர்மானத்தை ஆதரித்த நாடுகளின் பட்டியலையும் தீர்மானத்தை எதிர்த்த நாடுகளின் பட்டியலையும் பார்த்தால் எண்ணிக்கையில் மட்டுமல்ல வலிமையிலும் வளத்திலும் தங்களை வளர்த்துக் கொண்ட நாடுகள் இஸ்ரேலின் பிறப்பை ஆதரித்து தோரணம் கட்டி கேக் வெட்டிக் கொண்டாடின என்பதைக் காண முடியும். . அன்றைய நாட்களில் தங்களின் சொந்த நாடுகளில் அடித்த அரசியல் புயலையே தாக்குப் பிடிக்க இயலாத நோஞ்சான் நாடுகளே இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்தன. உதாரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனைப் பின் தள்ளி வல்லரசுகளாக உருவெடுத்த அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இஸ்ரேலை ஆசீர்வதித்தன. அதே போல வலிமை வாய்ந்த பிரான்ஸ், நியூசிலாந்து , ஸ்வீடன், போலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளும் ஆதரித்த நாடுகளில் அடங்கும்.\nஅன்றைய நாட்களில் அவித்துத் தின்ன நிலக்கடலை கூட கிடைக்காத அரபு நாடுகளும் , ஆப்கானிஸ்தான் போன்ற பட்டியலில் மட்டுமே பெயர் உள்ள நாடுகளும் , நாட்டுப் பிரிவினையால் வகுப்புக் கலவரங்கள் மற்றும் சமஸ்தான இணைப்புப் பிரச்னைகளில் மூழ்கிக் கிடந்த இந்தியா , பாகிஸ்தான் போன்ற நாடுகள் மட்டுமே இஸ்ரேலை எதிர்த்தன. ஆகவே வலிமைவாய்ந்த அணிகளின் ஆதரவுடன் இஸ்ரேல் தோள் தட்டியது; பாலஸ்தீனம் து���ண்டு போனது.\nபாலஸ்தீனத்தின் எல்லைகளில் இருந்த ஜோர்டான், எகிப்து, சிரியா, லெபனான் முதலிய நாடுகளில் இருந்து பெயரளவுக்கு சில வீரர்கள் உதவிக்கு வந்தார்கள் . ஈராக் முதலிய நாடுகளில் இருந்தும் சிலநூறு வீரர்கள் வந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இவர்கள் அனைவருடனும் இணைந்து இஸ்ரேல் பிறந்த அன்றே பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பெரிய கலவரத்தில் ஈடுபட்டார்கள். மீண்டும் யூதர்களின் பிணங்கள் குவிய ஆரம்பித்தன.\nஇப்படிக் கலவரத்தில் ஈடுபட்டு யூதர்களைத் தாக்கினால் அவர்கள் பயந்து கொண்டு நாட்டைக் காலி செய்துவிட்டு ஓடிவிடுவார்கள் என்று அரபுகளும் பாலஸ்தீனத்து மக்களும் நினைத்து வன்முறை ஆட்டம் ஆடினார்கள். இந்தக் கலவரத்தில், கொல்லப்பட்ட யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அழவில்லை; நாடு கைவிட்டுப் போகிறதே என்கிற நினைப்பில் கொன்றவர்களும் அழுதார்கள் என்பதுதான் வினோதம். கொல்லப்பட்டவர்களுடைய கதறலின் சத்தத்தையும் மீறி, கொல்லத் துணிந்தவர்களுடைய கதறலின் சத்தம்தான் மத்திய தரைக் கடலின் அலைகளிளும் அதைச்சார்ந்த மலைகளிலும் எதிரொலித்தது.\nஆனால் தங்களின் மீது விழுந்த ஆரம்ப அடிகளை யூதர்கள் தாங்கிக் கொண்டார்கள். அவர்களுக்குத் தெரியும். இன்னும் சில நாட்களில் தங்களுக்கென்று ஒரு அரசியல் அமைப்பு, தனிக் காவல் நிலையம், தனி இராணுவம், தனி நிர்வாகம் என்று ஒரு அமைப்பு ஏற்படத்தான் போகிறது. வல்லரசுகளின் துணை நமக்கு இருக்கிறது. அப்போது வட்டியும் முதலுமாகத் திருப்பி அடிக்கலாமென்ற எண்ணத்தில் தங்களின் நாடு பிறந்த அன்றே தங்களின் மீது விழுந்த பிணங்களை எண்ணிப் பார்த்து ஏற்றுக் கொண்டார்கள். பிறகு யூதர்கள் திருப்பி அடிக்கத் தொடங்கினார்கள்.\nஇஸ்ரேல் பிறந்த அன்றே தொடங்கிய இந்த சண்டை ஒரு வருடம் நீடித்தது. இறுதியில் ஐ. நா. தலையீட்டால் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை உண்மையாக சொல்வதென்றால் ஐ. நா. தலையிட்டதால் என்று சொல்லக் கூடாது; சகோதர அரபு நாடுகள் தலையிடாததால் என்றுதான் சொல்ல வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அண்டை நாடுகள் ‘செத்த மாட்டில் உன்னி’ இறங்குவதுபோல் பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவை மனப்பூர்வமாக காட்டாமல் ஒதுங்க ஆரம்பித்தன.\nசவூதி அரேபியா போன���ற சகோதர நாடுகள் அப்போதுதான் தங்களிடம் எண்ணெய் வளம் இருப்பதை நுகர்ந்து கொண்டிருந்தன. இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வல்லரசுகளை எதிர்த்து நின்றால் அவைகள் தங்களின் அடிமடியில் கையை வைத்துவிட்டால் என்ன செய்வது என்று கண்டனத் தீர்மானம் போடுவதுடன் கடமை முடிந்தது என்று ஒதுங்கி நின்றன. ஆகவே கிட்டத்தட்ட பாலஸ்தீன மக்கள் அரசியல் ரீதியாகவும் மார்க்க ரீதியாகவும் அனாதைகளாக நின்றனர். இஸ்ரேல் இதை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது. ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் ஒற்றுமை என்பது மார்க்க ரீதியானது மட்டுமே; அந்த ஒற்றுமை அரசியல் ரீதியானதாக என்றுமே இருந்ததில்லை.\nஅதனால்தான் ஐ. நா அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தம் கூட பாலஸ்தீன நாட்டை அந்த மக்களிடமிருந்து இன்னும் கூறு போட்டு , அவர்களுக்கு ஆதரவாக போரில் இறங்கிய அரபு நாடுகளுக்கும் பங்கு போட்டுக் கொடுத்தன. அவைகளும் ஹி ஹி என்று இளித்துக் கொண்டு பெற்றுக் கொண்டன.\nபாலஸ்தீனத்தின் மேற்குக்கரை ( West Bank ) என்று அழைக்கப்படும் ஜோர்டான் நதியின் மேற்கு பகுதியை ஜோர்டான் நாட்டுக்கும் கிழக்கில் மத்திய தரைக் கடலை ஒட்டி இருக்கும் காஸா ( Gaza Strip ) என்கிற பகுதியை எகிப்துக்கும் தாரைவார்த்துக் கொடுத்தது ஐ. நா.\nகையறு நிலையில் கதறிய பாலஸ்தீனத்து மக்கள், தங்களின் பூமி இப்படி இஸ்ரேல், ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளால் பங்கு போடப்பட்டு சின்னாபின்னமாக்கபட்டதைப் பார்த்து கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் நின்றார்கள். எதிரிகள் பறித்துக் கொண்டது பாதி என்றால் கூட இருந்தவன் பறித்துக் கொண்டது மீதி என்ற நிலை ஆகிவிட்டது.\nஆனாலும் அவர்களின் முன்னாள் ஒரே ஒரு வழிதான் இருந்தது. அதுவே அகதிகளாக தங்களின் பூமியை விட்டு வெளியேறுவது. அப்படித்தான் அரபுலகின் அனைத்து நாடுகளுக்கும் பாலஸ்தீனர்கள் சோகமுகங்களை சுமந்தவண்ணமும் எஞ்சிய துணிகளை அணிந்து மானத்தை மறைத்த வண்ணமும் அகதிகளாகப் போனார்கள். அவர்கள் அதிகம் சென்றது அடுத்த வாசலில் இருந்த லெபனானுக்குத்தான்.\nமீண்டும் 1967-ம் ஆண்டு எகிப்தும் ஜோர்டானும் சிரியாவும் இஸ்ரேலுடன் இன்னொரு போரை நடத்தின. போரின் முடிவு இந்த நாடுகள் படுதோல்வி அடைந்தன என்பது மட்டுமல்ல முன்பு ஐ. நா. பாலஸ்தீனத்திலிருந்து ���ிரித்துத் தந்த மேற்குக் கரை ஜோர்டானிடமிருந்தும் காஸாப்பகுதி எகிப்து இடமிருந்தும் போரின்மூலம் பிடுங்கப்பட்டு அவை இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டன. இவ்வாறு மேற்குக் கரையும் காஸாத்துண்டும் இஸ்ரேல் உடைய கைகளுக்கு வந்தன. இவற்றில் சில பகுதிகள்தான் இன்று பாலஸ்தீனம் என்று அழைக்கப்படுகிறது. பரிதாபத்துக்குரிய பாலஸ்தீனர்கள் அங்கு தினம் தினம் செத்து செத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.\n1948-ல் இஸ்ரேலில் 10 லட்சம் யூதர்கள்தான் இருந்தார்கள். இன்று 60 லட்சத்துக்கும் மேல். உலகெங்கிலும் இருந்து யூதர்கள் அங்கு வந்து சேர்ந்துவிட்டனர். இஸ்ரேலில் அவர்கள் வசித்தாலும் வசிக்காவிட்டாலும் அவர்களின் முகவரி அதுதான் என்று ஆகிவிட்டது.\nஇதுதான் ஒரு முகவரி இல்லாத இனம் முகவரியைத் தேடிக் கொண்டதும் ஒரு அகவரியும் முகவரியும் பெற்று ஆண்டுகொண்டிருந்த சமுதாயம் அனைத்தையும் இழந்த கதையும். இதுதான் ஒரு பூமாலை குரங்குகளின் கைகளில் சிக்கிச் சீரழிந்த கதை. இதுதான் ஒரு புனித பூமி நிராகரிப்போர்களால் இன்று பூட்டப்பட்டுக் கிடக்கும் கதை.\nஒடுக்கப்பட்டவர்கள் அதோடு ஒதுங்கிப் போகாமல் போராடத் தலைப்பட்ட வரலாறும்- போராட்டங்களும் – இன்றுவரை அவர்கள் படும் அவதிகளும் இரத்தத்தைத் தொட்டு எழுத வேண்டிய வரிகள். இத்தொடரின் இரண்டாம் பகுதியாக விரைவில் காணலாம். இன்ஷா அல்லாஹ்.\nஅதற்கு முன் பாலஸ்தீனம் பற்றி அகில உலகின் நிலைப்பாடு , ஐ. நா சபையின் நிலைப்பாடு பற்றி மட்டும் அலசும் உலக அரசியல் அரங்குகள் இவ்வுலகைப் படைத்த அல்லாஹ்வின் நிலைப்பாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டாமா இந்தக் கூட்டத்தின் ஆட்டம் முடியப் போகும் எச்சரிக்கைகளை ஆராய்ந்து அறியவேண்டாமா\nஇன்ஷா அல்லாஹ் அவற்றைக் குறிப்பிட்டு எழுதி அடுத்த வாரம் இந்தத் தொடரை நிறைவு செய்யலாம்.\nஇஸ்லாமியர்களின்சிதைவுக்குஅவரகளின்ஒற்றுமை இன்மையே காரணம மேற்க்குபாகிஸ்தான்கிழக்குபாகிஸ்தான்என்றுஇந்தியாவிலிருந்து பிரிந்துபோனஒரேபாகிஸ்தானைபூட்டோவின்இனவெறிகிழக்கு பாகிஸ்தானைபங்களாதேசாகமாற்றியது.உலகஅளவில்இஸ்லாமியர்களின்பின்னடைவுக்குமற்றவர்களைகுறைகூறுவதுநமதுபலவீனத்தைதிசை திருப்புவதாகும்.காவியம்போல்இந்தவரலாற்றுவரிகள்சுவைத்தபோதும் இஸ்லாமியர்களின்ஒற்றுமைஇன்மைநி���ைக்கநினைக்ககசக்கிறது.\n//நம்மில்ஒற்றுமைஇன்றில்அனைவர்க்கும்தாழ்வே//என்றுதலைப்பாகட்டியபாரதியார்பாடியபாடலை இங்குஎடுத்துக்காட்டினால்''ஒருகாபிரின்பாடலைஎப்படி நீஇங்கேநீ போடலாம்''என்று வம்புக்குவருவோரும்உண்டு .உருதுதெரிந்துஇருந்தால்அல்லாமாஇக்பாலைஅலசிபாக்கலாம நான்பாவிஉருதுபடிக்கலையே\nஇயல் இசை நாடகம் என்னும் தமிழின் முச்சுவையையும் பிழிந்து தருகிறது நீங்கள் கையாளும் மொழி\nஎனக்கென்னவோ, நீங்கள் எழுதினால் நெருப்பு என்னும் வார்த்தைச் சுடுமோ, தேன் என்று எழுதினால் இனிக்குமோ என்று தோன்றுமளவுக்கு இத் தொடரின் எல்லா வார்த்தைகளும் அவற்றிற்குண்டான அர்த்தங்களை மூளைக்குள் செலுத்துகின்றன.\n என்னென்ன உலகளாவிய சம்பவங்களின் தொகுப்பு எவ்வளவு நீண்ட நெடிய காலகட்டத்தின் வாழ்க்கை எவ்வளவு நீண்ட நெடிய காலகட்டத்தின் வாழ்க்கை இவை யாவற்றையும் அறிய வேண்டுமெனில் நாங்கள் நாள் கணக்கில் செலவிட வேண்டியிருக்கும்.\nஆனல் அவற்றை வாரம்தோறும் இலகுவாக எங்களுக்குச் சொல்லிக்காட்டிய தங்களுக்கு அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.\n//இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை பங்காளிகளுக்கிடையே ஏற்பட்ட பாகப்பிரிவினை என்று நாம் ஒப்பிட்டால் பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை , வாங்காத கடனுக்காக ஒரு வீட்டை , ஆமைபோலப் புகுந்த ஐ. நா., அமீனாவாகி ஜப்தி செய்தததற்கு ஒப்பிடலாம். ஒன்று பிரிக்கப்பட்டது மற்றது திணிக்கப்பட்டது. //\n(என்ன செய்ய, இந்த ஃபேஸ்புக் யுகத்தில் சொந்தமாகக் கருத்திடுவதைவிட எத்தனை லைக்ஸ் என்பதுதான் சமூக அங்கீகரிப்பாகப் போய்விட்டது)\n//அவர்கள் அதிகம் சென்றது அடுத்த வாசலில் இருந்த லெபனானுக்குத்தான். //\n//அரபுகளைப் பொறுத்தவரை விதைக்கின்ற காலத்தில் வீணே ஊர் சுற்றிவிட்டு அறுவடைக் காலத்தில் அரிவாளை எடுத்துக் கொண்டு வயல்வெளிக்குப் போனவனின் கதியில்தான் நின்றார்கள்.//\n//ஒரு புனித பூமி நிராகரிப்போர்களால் இன்று பூட்டப்பட்டுக் கிடக்கும் கதை. //\nஅன்புள்ள தம்பி சபீர் அவர்களுக்கு,\nஇது தொடரின் இருபத்தி ஐந்தாம் அத்தியாயம் .\nதொடரின் ஒன்றாம் அத்தியாயம் முதல் தாங்கள் அளித்துவரும் ஆர்வத்துக்கு நான் மிகவும் கடமைப் பட்டு இருக்கிறேன்.\nஉணர்வுபூர்வமான வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துச் சொல்லத்தான் எம் சமூகத்தில் நாதியில்லை; சொல்வதைக் கேட்டுக்கொள்பவர்களுக்கு நீங்கள் கடமைப்பட்டுள்ளதாகச் சொல்வது எங்களுக்கு வெட்கம்.\nஇப்படியாகத்தான் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கப் பழகிய எம் சமூகம் அறிவில் பின் தங்கி தற்காலிக ஊடகச் சிற்றின்பங்களை 'லைக்ஸ்'வதில் காலத்தைச் செலவழிக்கிறது.\nகற்பிக்கவும் தெரியாது கற்பித்தால் கற்கவும் விரும்பாது. எங்கள் மாணவப் பருவத்தில் நாங்கள் எல்லாம் பள்ளிக்கூடம் போகும்போது ஒரு கூட்டம் க்ளாஸைக் கட்டடித்துவிட்டு சினிமாவுக்குப் போனது. அதுகளெல்லாம் இப்ப பப்பரப்பா என்று வாழ்கிறது. இப்ப சினிமாவுக்குப் பதிலாக ஃபேஸ் புக் மற்றும் இன்ன பிற எண்ட்டர்ட்டய்னர்கள்.\n..பொறுப்பற்று ஆற்றும் செயல்கள் எல்லாம் வாழ்க்கையின் வீண்விரயங்களையே கொண்டுவந்து சேர்க்கும்.\nபணம் பொறுப்பில்லாமல் செலவு செய்தால் வறுமை\nமனம் பொறுப்பில்லாமல் அலைந்தால் வெறுமை.\nநேரம் பொறுப்பில்லாமல் செலவழித்தால் சோர்வு.\nவார்த்தை பொறுப்பில்லாமல் கொட்டினால் வருத்தம்.\nவயதை பொறுப்பில்லாமல் செலவழித்தால் விரைவில் முதுமை.\nஉங்களைப்போல் உண்மையான சரித்திரம் எழுதுவோர்கள் இல்லாமல் போனதால், ஒரு மிகப்பெரிய சரித்திர தவறே தமிழ்நாட்டு / இந்திய வரலாற்றுப்புத்தகங்களில் பதியப்பட்டு மாணவர்களை ஆரம்பத்திலேயே தவறான தகவலுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.\n//பணம் பொறுப்பில்லாமல் செலவு செய்தால் வறுமை\nமனம் பொறுப்பில்லாமல் அலைந்தால் வெறுமை.\nநேரம் பொறுப்பில்லாமல் செலவழித்தால் சோர்வு.\nவார்த்தை பொறுப்பில்லாமல் கொட்டினால் வருத்தம்.\nவயதை பொறுப்பில்லாமல் செலவழித்தால் விரைவில் முதுமை.//\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nReply ஞாயிறு, பிப்ரவரி 01, 2015 8:20:00 முற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nReply ஞாயிறு, பிப்ரவரி 01, 2015 8:24:00 முற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nReply ஞாயிறு, பிப்ரவரி 01, 2015 8:27:00 முற்பகல்\nதம்பி அப்துல் லத்தீஃப் தம்முடைய பொறுமைக்கும், சுட்டிக் காட்டுவதில் சூறாவளியாக இருப்பற்கும் கைமேல் பலன் கண்டதை மகிழ்கிறேன் \nReply ஞாயிறு, பிப்ரவரி 01, 2015 12:11:00 பிற்பகல்\nReply ஞாயிறு, பிப்ரவரி 01, 2015 2:08:00 பிற்பகல்\nஅன்புள்ள நெறியாளர் அவர்களுக்கும், தம்பி மாலிக், தம்பி ஜாகிர் ஆகியோரின் அன்பான கருத்துக்களுக்கும் ஜசக் அல்லாஹ் ஹைரன்.\nஇன்ஷா அல்லாஹ் புத்துணர்��ுடன் மீண்டும் தொடர்வோம்.\nஇதற்கிடையில் மீண்டும் நேற்று இன்று நாளை தொடர் தொடர இருக்கிறது. இன்ஷா அல்லாஹ்.\nReply திங்கள், பிப்ரவரி 02, 2015 6:43:00 முற்பகல்\nகர்நாடகத்தில் கைத்தடி. இன்ஷா அல்லாஹ் நெறியாளர் அறிவிக்கலாம்.\nReply திங்கள், பிப்ரவரி 02, 2015 6:44:00 முற்பகல்\nகர்நாடகத்தில் கைத்தடி. இன்ஷா அல்லாஹ் நெறியாளர் அறிவிக்கலாம்.////\nஜஸாக்கல்லாஹ் ஹைரன், அடுத்த தொடருக்கும் சுடரேற்றியமைக்கு....\nReply திங்கள், பிப்ரவரி 02, 2015 9:48:00 முற்பகல்\nமுன் வரிசையில் எனக்கொரு இடம் ப்ளீஸ்\nReply திங்கள், பிப்ரவரி 02, 2015 9:51:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅலி சகோதரர்களின் அழியாத தியாகங்கள் - குடியரசு தின ...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nஇத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 6\nஎண்ணிலடங்கா இந்திய முஸ்லிம் தியாகிகள்...\nஎந்தப் பாதை உங்கள் பாதை\n - காணொளி கீதம் - காட்சியுடன்....\nஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 - பதிலடி \nதுக்ளக்' வார இதழின் 45-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nமாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர். (...\nஎல்லாத்தையும் நெட்டில போடு - ஊடக போதை தொடர்கிறது.....\nமாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (2...\nமாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (1...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nஅரும்புப் பாட்டு - நிறைவுரை...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/09/09/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-20T05:25:49Z", "digest": "sha1:F6U3XSXF3O6QQAIK4DHTEJXED65C2THM", "length": 7752, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "கண்காட்சிக்காக யாழிற்கு வந்த வாகனம் விபத்திற்குள்ளானது! | LankaSee", "raw_content": "\nசுபஸ்ரீ மரணம் குறித்து விமர்சித்த விஜய்..\nகடற்கரையில் சிதைந்த நிலையில் 3 மாத சிசுவின் சடலம்….\n30,000 அடியில் இருந்து சரிந்த விமானத்தால் பதற்றம்..\nஆஸ்திரேலியா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு..\nதிருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென உயிரிழந்த மணப்பெண்..\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய மேலும் மூவர்\nபிரபல ஆண்கள் பாடசாலையில் ஆறரை வயது மாணவனுக்கு நிகழ்ந்த அருவருக்கத்தக்க செயல்..\nதிருமணம் முடித்து சுமார் 6 மாதங்களே கடந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஇந்தியா – ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்\nகண்காட்சிக்காக யாழிற்கு வந்த வாகனம் விபத்திற்குள்ளானது\non: செப்டம்பர் 09, 2019\nஎன்ர பிரைஸ் லங்க 2019 தேசிய கண்காட்சி நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நிதியமைச்சின் வாகனம் இன்று மதியம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் பேருந்துக்காக காத்து நின்ற மூவர் விபத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிதியமைச்சின் வாகனம் நீர்வேலி கந்தசுவாமி கோயில் பகுதியில் உள்ள பாதசாரிகள் கடவையில் திருப்ப முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி அருகிலிருந்த மதில் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.\nஇந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையில் மரணமடைந்த அவுஸ்திரேலிய நாட்டவர்களுக்கு இழப்பீடு..\nஇன்று யாழ் வருகிறார் சஜித்.\nஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய மேலும் மூவர்\nபிரபல ஆண்கள் பாடசாலையில் ஆறரை வயது மாணவனுக்கு நிகழ்ந்த அருவருக்கத்தக்க செயல்..\nதிருமணம் முடித்து சுமார் 6 மாதங்களே கடந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.\nசுபஸ்ரீ மரணம் குற���த்து விமர்சித்த விஜய்..\nகடற்கரையில் சிதைந்த நிலையில் 3 மாத சிசுவின் சடலம்….\n30,000 அடியில் இருந்து சரிந்த விமானத்தால் பதற்றம்..\nஆஸ்திரேலியா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு..\nதிருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென உயிரிழந்த மணப்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38061", "date_download": "2019-09-20T05:16:18Z", "digest": "sha1:ALLFJRQFXLYOY5NMGSHFNJ7QJIZWGJYR", "length": 9076, "nlines": 69, "source_domain": "puthu.thinnai.com", "title": "பருப்பு உருண்டை குழம்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகடலைப்பருப்பு – முக்கால் கப்,\nதுவரம்பருப்பு – கால் கப்,\nசோம்பு, சீரகம், மிளகு – தலா கால் தேக்கரண்டி,\nஇஞ்சி – சிறிய துண்டு,\nவெங்காயம் – ஒன்று பொடியதாக நறுக்கியது,\nஉப்பு – தேவையான அளவு.\nதேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்,\nகசகசா – அரை தேக்கரண்டி,\nபெரிய தக்காளி, ஒன்று பொடியாக நறுக்கியது\nபெரிய வெங்காயம் – ஒன்று பொடியாக நறுக்கியது,\nபுளி – மேஜைக்கரண்டி அளவு,\nமிளகாய்த்தூள் – ஒன்றை தேக்கரண்டி,\nமல்லித்தூள் – 2 தேக்கரண்டி,\nமஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி,\nகரம் மசாலாத்தூள் – ஒரு தேக்கரண்டி,\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nதாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை – சிறிதளவு, சின்ன வெங்காயம் – 5.\nஉருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு வெங்காயம் தவிர மற்ற பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும். மெல்ல வேகும்படி நேரடியாக குழம்பில் போட்டும் வேக வைக்கலாம். அதற்கு நேரமும் பக்குவமும் சரியாக இருக்க வேண்டும். தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nஇந்த உருண்டையை வேக வைக்காமல், ஊறவைத்த க��லைப்பருப்புக்களில் சிறிதளவு பிரட்டி எடுத்து எண்ணெயில் தனியாக பொரித்து எடுத்து தனியாக பரிமாறலாம்.\nSeries Navigation செவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும்\nசெவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும்\nஅமரந்த்தாவின் சமீபத்திய இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களும் அவை குறித்து சென்னையில் நடந்தேறிய திறனாய்வுக்கூட்டமும்\nஅமரந்த்தாவின் ஆரவாரமற்ற இலக்கிய – மொழிபெயர்ப்புப் பங்களிப்பு\nPrevious Topic: செவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும்\nNext Topic: மஞ்ஞைப் பத்து\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vadaly.com/?product=135", "date_download": "2019-09-20T06:15:41Z", "digest": "sha1:SAJHFUSXEDKKTMP2PKS2LZ575U2AZ7TX", "length": 4377, "nlines": 30, "source_domain": "vadaly.com", "title": "எஸ்.போஸ்.படைப்புகள் | வடலி வெளியீடு எஸ்.போஸ்.படைப்புகள் – வடலி வெளியீடு", "raw_content": "\nHome / புத்தகப் பட்டியல் / உரையாடல்கள் / எஸ்.போஸ்.படைப்புகள்\nஎஸ்.போஸ் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும்,கவிதைகள்,கட்டுரைகள்,பேட்டிகள்,ஆசிரியர் தலையங்கங்கள்,விமர்சனங்கள்,தொகுப்பு: கருணாகரன்,ப.தயாளன்,சித்தாந்தன்\nCategories: உரையாடல்கள், கட்டுரைகள், கவிதைகள், புத்தகப் பட்டியல் Tags: ஆசிரியர் தலையங்கங்கள், ஈழ எழுத்தாளர், ஈழக் கவிதைகள், ஈழம், எஸ்.போஸ் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும், எஸ்.போஸ்.படைப்புகள், கட்டுரைகள், கவிதைகள், சித்தாந்தன், தொகுப்பு: கருணாகரன், ப.தயாளன், பேட்டிகள், வடலி, வடலி வெளியீடு, விமர்சனங்கள்\n2007 ஆம் ஆண்டு வவுனியாவிலுள்ள அவரது வீட்டில் வைத்து தன் 7 வயது மகனின் முன்னால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட, கவிஞரும் ஊடகவியலாளருமான எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஷ் சுதாகரின் படைப்புகள் விமர்சனங்கள் அடங்கிய முழுத் தொகுதி. தன் கையை மீறிப் போய்விட்ட அல்லது தன்னால் கட்டுப்படுத்தவியலாத அதிகாரத்தின் அச்சுறுத்தல் குறித்து ஒரு சாதாரண மனிதன் செய்யக் கூடியது என்ன தன் சிறுவத்தை இளமையைத் தின்று துப்பிவிட்டுத் தசாப்தங்களாய்த் தொடர்ந்த யுத்தம் மற்றும் அதிகார மையங்களினால் தீர்மானிக்கப்பட்ட தன் வரலாற்றின் மனிதராய் எஸ்போஸ் தொடர்ந்து அதிகாரத்தை வெறுப்பவராகவும் கேள்வி கேட்பவராகவும் தனது பி���திகளில் உழன்றிருக்கின்றார். இதற்காய் தான் ஒரு நாள் தண்டிக்கப்படலாம் எனும் அச்சமும் பதைபதைப்பும் இருப்பினும் ‘என்னைப் பேச விடுங்கள்‘ என்பதாயே அவரது குரல் ஒலித்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-20T06:16:06Z", "digest": "sha1:EOTZQBS5KH5FOEGCRBOYRKP4XZUXDOB4", "length": 2049, "nlines": 31, "source_domain": "vallalar.net", "title": "ஐயமுறேல் - Vallalar Songs", "raw_content": "\nஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே\nஅடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி\nவையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி\nவாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே\nதுய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே\nசுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே\nஉய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்\nஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே\nஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம்\nஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய்\nவெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு\nவிடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம்\nதையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால்\nசற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே\nஉய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும்\nஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/12805-2018-10-08-07-23-06?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-20T06:08:07Z", "digest": "sha1:OMOSGXHY46NNJYLWINWWGVPKIAVT65OG", "length": 11666, "nlines": 32, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நோட்டா - சினிமா விமர்சனம்", "raw_content": "நோட்டா - சினிமா விமர்சனம்\nபொருள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் பொட்டலம் ‘நோட்டா’ என்ற தலைப்புதான் இப்படத்தின் பொட்டலம் ‘நோட்டா’ என்ற தலைப்புதான் இப்படத்தின் பொட்டலம் கடைசியில் பொருளை தின்றுவிட்டு பொட்டலத்தை தேடினால் ‘அது எதுக்குய்யா இப்போ கடைசியில் பொருளை தின்றுவிட்டு பொட்டலத்தை தேடினால் ‘அது எதுக்குய்யா இப்போ’ என்கிறது படம். மாநிலமும், மக்களும் மயங்கிக் கிடப்பதே இரண்டே இரண்டில்தான். ஒன்று சினிமா. இன்னொன்று அரசியல். அப்படி சினிமாவுக்குள் அரசியலையும், அரசியலுக்குள் சினிமாவையும் சொன்ன படங்கள் பல இருந்தாலும், ‘நோட்டா’வில் என்ன புதுசு’ என்கிறது படம். மாநிலமும், மக்களும் மயங்கிக் கிடப்பதே இரண்டே இரண்டில்தான். ஒன்று சினிமா. இன்னொன்று அரசியல். அப்படி சினிமாவுக்குள் அரசியலையும், அரசியலுக்குள் சினிமாவையும் சொன்ன படங்கள் பல இருந்தாலும், ‘நோட்டா’வில் என்ன புதுசு இந்த ‘நோட்டா’ என்ற தலைப்பு மட்டும்தான் புதுசு. மற்றதெல்லாம் நாம் கேட்டு கேட்டு ஆறிப் பழசான அதிரடி நியூஸ்கள்தான்.\nஇன்னும் குறிப்பாக சொல்லப்போனால், கூவத்தூர் சம்பவத்திற்கு முன்னும் பின்னும் நடந்த சம்பவங்களின் தொகுப்பு. சற்றே மிகை படுத்தியிருந்தால் ‘ஸ்பூப்’ வகை படமாக மாறியிருக்கும். ஆனால் வண்டியை நிதானமாக ஓட்டியதால் பிழைத்தார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்.\nஜாலிக்கு தண்ணி, சைட் டிஷ்ஷுக்குப் பெண்கள் என்று எந்நேரமும் ‘நித்தி’யமூர்த்தியாக இருக்கும் விஜய் தேவரகொன்டா, முதல்வர் நாசரின் மகன். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் நாசர், இடைக்கால முதல்வராக இவரை நியமிக்கிறார். இரண்டு வாரத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கும் நாசருக்கு சோதனை. சிறைக்குள் தள்ளுகிறது சட்டம். வெளியே இருக்கும் விஜய், அமைச்சர்கள் நீட்டுகிற இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு நாட்களை நகர்த்த... அவரை உசுப்பிவிடுகிறது ஒரு சம்பவம். சட்டென ரவுடி முதல்வராகி நல்ல பெயரெடுக்கிறார் நாட்டு மக்களிடம்.\n‘திருத்த வேண்டியது இன்னும் நிறைய இருக்கே’ என்று உணரும் அவர் அதிரடியாக ஆக்ஷனில் இறங்க, சொந்த அப்பாவே மகனுக்கு எதிராகிறார். அப்புறம் என்ன\nமுழங்காலுக்கு கீழே குனிந்து கும்பிடுவதில் ஆரம்பித்து... அப்போலோ அலப்பறைகள்.. கன்டெயினரில் கடத்தப்படும் கரன்ஸி வரைக்கும் நாம் பார்த்த அமைச்சர்களின் அல்ப சொல்பம்தான். அதே வாசல், அதே எட்டுப்புள்ளி கோலம் என்பதில் என்ன சுவாரஸ்யம் வந்துவிடப் போகிறது நல்லவேளை... சில காட்சிகளில் (மட்டும்) மண்டையை கசக்கி கை தட்டல்கள் வாங்கிவிடுகிறார் ஆனந்த் ஷங்கர். குறிப்பாக, குடித்துவிட்டு இங்கிலாந்து அழகிக்கு முத்தமிடும் இந்த ‘யங்’ முதல்வரின் கிளிப்பிங்ஸ் வெளியாகி நாடே அல்லோலப்பட.., அதை சாதுர்யமான டிராமாவாக மாற்றுகிற அந்த யுக்தி... தெறி மாஸ் நல்லவேளை... சில காட்சிகளில் (மட்டும்) மண்டையை கசக்கி கை தட்டல்கள் வாங்கிவிடுகிறார் ஆனந்த் ஷங்கர். குறிப்பாக, குடித்துவிட்டு இங்கிலாந்து அழகிக்கு முத்தமிடும் இந்த ‘யங்’ முதல்வரின் கிளிப்பிங்ஸ் வெளியாகி நாடே அல்லோலப்பட.., அதை சாதுர்யமான டிராமாவாக மாற்றுகிற அந்த யுக்தி... தெறி மாஸ் இப்படி படம் முழுக்க காட்சிகள் இருந்திருக்க வேண்டாமோ டைரக்டரே\nவிஜய் தேவரகொன்டா. நமக்கு நன்கு பரிச்சயமில்லாத தெலுங்கு ஹீரோ. நம்மால் ரசிக்க முடியுமா என்கிற டவுட்டோடு உள்ளே நுழைகிற அத்தனை பேரையும் ஆச்சர்யப்படுத்தி அனுப்பி வைக்கிறார் மனுஷன். தானே தமிழ் பேசி நடித்தாலும், அவ்வளவு மெனக்கடல்கள். ‘முதல்வன்’ படத்தில் அர்ஜுனை பார்த்துவிட்டு, அதே போலொரு முதல்வர் இருந்தால் எப்படியிருக்கும் என்று ஏங்கிய உள்ளங்களுக்கு மீண்டும் அதே ஏக்கத்தை தருகிறது அவரது சில ஆக்ஷன்கள். பட்... பின்வாசல் சுவரை எகிறிக் குதிக்கவும் அது பயன்படுகிற போதுதான் ‘ஞே’ என்று விழிக்கிறோம்.\nபடத்தில் இரண்டு ஹீரோயின்கள். நல்லவேளை டூயட் வைத்து இம்சிக்காமல் விட்டார்கள். இவர்களில் சஞ்சனா நடராஜனுக்கு மட்டும் சற்றே கூடுதல் பொறுப்பு. தன்னுடன் படித்த தோழன்தான் முதல்வர் என்றாலும், அரசியல் என்று வந்துவிட்டால் சகுனி வேலை முக்கியம் என்று உணர்த்துகிறார். ‘உனக்கு என் வீட்டில் இடம் கொடுத்ததற்கு காரணம், உன் அரசியல் சாதுர்யத்தை பாடமா படிக்கவும்தான்’ என்று சஞ்சனா சொல்கிற காட்சி... ‘அட’\nமுதல்வருக்கு ஃபிரன்ட், மற்றும் அரசியல் ஆலோசகராக சத்யராஜ். ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியரை நினைவு படுத்துகிறார். படம் முழுக்க இவரை ரசிக்க போகிறோம் என்று நினைத்தால், நம் நினைப்பிற்குள் வந்து ‘நினைப்பியா நினைப்பியா’ என்று அடிக்கிறார் இயக்குனர். ‘ஏங்க... இவரையெல்லாம் முப்பது வயசு இளைஞனா பார்க்கறது எவ்வளவு பெரிய துன்பம் அப்படியிருந்தும் எப்படிய்யா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க அப்படியிருந்தும் எப்படிய்யா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க’ நாசருக்கும் அதே போலொரு பிளாஷ்பேக் காட்சி. இவிங்க மேக்கப்பை நினைத்தாலே கதி கலங்குகிறது.\nஎம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல பெஸ்ட்டோ பெஸ்ட் இவர்களை தவிர படத்தில் வரும் பாதி முகங்கள் யாரோ, யார் யாரோ இவர்களை தவிர படத்தில் வரும் பாதி முகங்கள் யாரோ, யார் யாரோ ஒருவேளை ஆந்திரா பக்கம் போனால் அடையாளம் தெரியக்கூடும்.\n‘நோட்டா’ என்ற தலைப்பில் அரசியல் படம் எடுக்கப் போகிறோம் என்றால், அதில் எவ்வளவு திருப்பங்களும் திகைப்புகளும் இருக்க வேண்டும்\nசாம்.சி.எஸ் ன் பின்னணி இசை அபாரம். இரண்டு பாடல்கள். உள்ளே உட்கார்ந்தும் கேட்கலாம். வெளியே போனாலும் வில்லங்கம் இல்லை ரகம்தான்\nநிறைய செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர். அதற்கேற்ப தன் மூளையையும் செலவு செய்திருக்க வேண்டும் இயக்குனர். ‘வெட்டாட்டம்’ என்கிற நாவலை தழுவியிருக்கலாம். அதற்காக நல்ல நல்ல காட்சிகளை உருவாக்காமல் நழுவியது இயக்குனரின் தவறே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/26833.html", "date_download": "2019-09-20T06:04:02Z", "digest": "sha1:WNDKNEKVMTEW6GN5JLVO2Y65VKBYEX5P", "length": 8832, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "32 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n32 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம்\nவடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடப்பு ஆண்டுக்கான தனது பிரதான செயற்திட்டங்களில் ஒன்றாக புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.\n32 மில்லியன் ரூபா உத்தேச மதிப்பீட்டைக்கொண்ட இந்த ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (27.06.2014) வட்டக்கச்சி மாயவனூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.\n1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு மலையகத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த மலையகத் தமிழ் மக்களே மாயவனூர் பகுதியில் அதிகம் வசித்து வருகின்றனர்.\nஅடிப்படை வாழ்வாதார வசதிகள் எதுவும் அற்ற நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இம்மக்களை வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த பெப்ரவரி மாதம் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மிகுந்த வரட்சி நிலவும் அப்பகுதியில் கிணறுகளில்கூடத் தண்ணியில்லாத நிலையை அம்மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதையடுத்தே, புழுதியாற்றில் இருந்து மாயவனூருக்கு ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் நீரை விநியோகிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமூன்று மாதங்களில் முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள புழுதியாறு ���ற்று நீர்ப்பாசனத்தின் மூலம் மாயவனூரில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளலாம். இதன் மூலம் 150 விவசாயக் குடும்பங்கள் பயனடையவுள்ளன. அத்தோடு இப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் கணிசமான அளவு நீரின் ஊற்று அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிகழ்ச்சியில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனோடு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சு. பசுபதிப்பிள்ளை, ப. அரியரத்தினம், விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.ஹால்தீன், வடமாகாண நீர்ப்பாசனப்பணிப்பாளர் சோ.சிவபாதம், நீர்ப்பாசனப் பிரதிப்பணிப்பாளர் ந.சுதாகரன் மற்றும் மாயவனூர் பகுதியைச் சேர்ந்த மக்களும் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டிருந்தனர்.\nபுழுதியாற்றில் இருந்து வெளியேறும் நீர் வீணாகக் கடலில் கலந்துவந்ததால் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் 2001ஆம் ஆண்டு புழுதியாற்றுக்குக் குறுக்காக அணை கட்டப்பட்டு புழுதியாற்றுக் குளம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nயாழில் திறக்கப்பட்ட பிரமிட் நிறுவனத்தை மூட யாழ்.மாநகர சபையில் பிரேரணை\nயாழ். பல்கலை ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை – ஹக்கீம்\nபொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை\nதிலீபனின் நினைவு தூபி புனரமைப்பு – யாழ். மாநகரசபையில் தீர்மானம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=13116", "date_download": "2019-09-20T05:22:29Z", "digest": "sha1:7XJMDHAJYLRMWSGHWGW4Q4MOBN4OXAIE", "length": 7209, "nlines": 102, "source_domain": "www.shruti.tv", "title": "திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !! - shruti.tv", "raw_content": "\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி \n73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர்.\nஇந்த சாதனை ஓவியத்தை துவக்கி வைத்தவர் திரையுலக கலைஞன் மக்கள் செல்வன் திரு. விஜய் சேதுபதி அவர்கள்.\nஇந்திய ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை 7000 சதுர அடியில் 100 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஓவியமாக வரைந்து Wonder Book of உலக சாதனை படைத்தது.\nஇது குறித்து பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ‘டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வரைய காரணம், பாலின சமத்துவத்தை பற்றி பேசிய ஒரே சுதந்திர போராட்ட வீரர் அண்ணல் ஒருவரே ஆவார். ஆகவே, அவரின் உருவப்படத்தை வரைவதில் எங்களுக்கு பெருமையான தருணமாகவே எண்ணுகிறோம்.\nதிருநங்கைகளை கேலி கிண்டலுக்கும் உருவாக்கும் அந்த சமூக மக்களுக்கு பாலின சமத்துவத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் திருநங்கைகளின் திறமையை வெளிக் கொண்டு வரும் விதத்தில் இந்த உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இந்த சாதனை நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு எங்களது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.\nPrevious: பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்த வரும் படம் “இது என் காதல் புத்தகம்”\nNext: ஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\nசுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு.\n8வருட இடைவெளிக்கு பிறகு மௌனகுரு இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\nசுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு.\n8வருட இடைவெளிக்கு பிறகு மௌனகுரு இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/27/33477/", "date_download": "2019-09-20T06:26:23Z", "digest": "sha1:GFRQWSJBG2I5SARHZKQINHPQKNQHZBCB", "length": 15583, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "உடலுக்கு ஆபத்தானதா அஜினோ மோட்டோ ? மருத்துவர் சொல்வது என்ன? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் உடலுக்கு ஆபத்தானதா அஜினோ மோட்டோ \nஉடலுக்கு ஆபத்தானதா அஜினோ மோட்டோ \nசூப் மற்றும் துரித உணவுகளில் சேர்க்கப்படும் அஜினோமோட்டாவால், உடல் நலத்திற்கு எந்த கேடும் நேராது என்று, ஜப்பான் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், அஜினோமோட்டா சேர்க்கப்பட்ட உணவை உண்பதால், நரம்புத் தளர்ச்சி- ஜீரணக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.\nஅஜினோமோட்டோ ஒரு ஸ்வீட் பாய்சன்… நாவிற்கு சுவையைத் தந்து உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனக் கலவை என்று, பலரும் பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். இதனால் வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளில், அஜினோமோட்டோவை சேர்ப்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். துரித உணவகங்களில் மட்டுமே, அஜினோமோட்டோ அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் அஜினோமோட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அட்சுஷி மிஷூகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஅஜினோமோட்டோவின் மோனோசோடியம் குளூட்டாமேட் (monosodium glutamate) உப்பானது கரும்பு, சோளம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுவதாகவும், ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதலோ, அனுமதியோ இல்லாமல் சீனாவில் இருந்து தயாரித்து அனுப்பப்படுகின்ற போலியான தயாரிப்புகளே ஆபத்தானவை என்றும் விளக்கம் அளித்தார்.\nசென்னையின் பிரபல உணவுமுறை நிபுணரான டாக்டர் தாரிணி கிருஷ்ணன், அஜினோமோட்டோ உடலுக்கு சிறந்த சுவையூக்கி என்றும், அதனால் உடலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது என்று சான்றளித்தார்.\nஅஜினோமோட்டோ நிறுவனமும், டாக்டர் தாரிணி கிருஷ்ணனும் தெரிவித்த கருத்துகளில் உள்ள உண்மைத் தன்மை குறித்து அறிய மருத்துவத்துறை பேராசிரியர் பிரேம் குமாரை அணுகினோம். அஜினோமோட்டோவை ஆய்வு செய்த அமெரிக்காவின் உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி குழு���ினர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்களையே அவர் பதிலாகத் தந்தார்.\nதினமும் உணவில் 2 கிராமிற்கு மேல் அஜினோமோட்டோவை சேர்த்து வந்தால் நாளடைவில் நரம்புத் தளர்ச்சி, ஒற்றைத் தலைவலி, படபடப்பு, வியர்வையுடன் கூடிய நடுக்கம் மற்றும் இரைப்பையில் ஜீரணக்கோளாறு போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.\nநாவிற்கு சுவையூட்டும் அஜினோமோட்டோவின் மோனோசோடியம் குளூட்டாமேட் உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதா வேண்டாமா என்பதை உடல் நலனில் அக்கறை கொண்ட உணவுப் பிரியர்களிடமே விட்டுவிடுகிறோம்..\nPrevious articleகார்ப்பரேட்டுகளுக்கு கைகொடுக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை உள்ளது.\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்.\nதூங்கும்போது ஏன் கால்கள் போர்வைக்கு வெளியே இருக்கும்படி உறங்க வேண்டும் தெரியுமா\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்.\nபள்ளிக் கல்வித் துறை – NEET மற்றும் JEE போட்டித் தேர்வுகள் மற்றும் திறன்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2019 – 2020.\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்.\nபள்ளிக் கல்வித் துறை – NEET மற்றும் JEE போட்டித் தேர்வுகள் மற்றும் திறன்...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:CarsracBot", "date_download": "2019-09-20T06:12:23Z", "digest": "sha1:OFFX3LRW2ZMU4IM7W7JJD5QHEMZ3RZMJ", "length": 100381, "nlines": 676, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:CarsracBot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது Carsrac பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nமறை வெப்பம்‎; 11:19 +26‎ ‎223.228.148.45 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகீழ்கலங்கள் ஊராட்சி‎; 11:04 +6‎ ‎2401:4900:173b:ad48:637d:99a5:ed07:e8c1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபுஞ்சைப் புளியம்பட்டி‎; 11:00 0‎ ‎2409:4072:6183:9d2b:c272:b1f2:2a8b:6377 பேச்சு‎ →‎மக்கள் வகைப்பாடு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபுஞ்சைப் புளியம்பட்டி‎; 10:59 +1‎ ‎2409:4072:6183:9d2b:c272:b1f2:2a8b:6377 பேச்சு‎ →‎சிறப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபுஞ்சைப் புளியம்பட்டி‎; 10:58 -1‎ ‎2409:4072:6183:9d2b:c272:b1f2:2a8b:6377 பேச்சு‎ →‎மக்கள் வகைப்பாடு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபுஞ்சைப் புளியம்பட்டி‎; 10:57 +1‎ ‎2409:4072:6183:9d2b:c272:b1f2:2a8b:6377 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபுஞ்சைப் புளியம்பட்டி‎; 10:56 +321‎ ‎2409:4072:6183:9d2b:c272:b1f2:2a8b:6377 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஒளிப்படவியல்‎; 09:06 +724‎ ‎103.224.32.205 பேச்சு‎ →‎வெளி இணைப்புகள்\nஒளிப்படவியல்‎; 08:52 +200‎ ‎103.224.32.205 பேச்சு‎ →‎வெளி இணைப்புகள் அடையாளம்: Visual edit: Switched\nசிதம்பரம் நடராசர் கோயில்‎; 08:38 +3‎ ‎2402:3a80:182c:84b5:0:14:9643:c501 பேச்சு‎ திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டம்‎; 07:20 +365‎ ‎27.5.69.79 பேச்சு‎ →‎வரலாறு அடையாளம்: Visual edit\nஇருக்கன்குடி மாரியம்மன் கோயில்‎; 05:39 +157‎ ‎2409:4072:638d:3bd5::9a1:a0 பேச்சு‎ History about Indira's அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகொரட்டூர் ஏரி‎; 02:12 +845‎ ‎2402:3a80:579:6c13:3f8a:c8d7:5f9b:d2f7 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசேர்வை‎; 19:42 +24‎ ‎157.51.254.7 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகு��்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதொழில்சார் மன அழுத்தம்‎; 19:39 +60‎ ‎106.66.143.222 பேச்சு‎ பணிச்சுமை அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபடிமம்:Karuppa servai.jpg‎; 19:38 +22‎ ‎157.51.254.7 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமயங்கொலிச் சொற்கள்‎; 17:23 -4‎ ‎49.207.133.186 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமயங்கொலிச் சொற்கள்‎; 17:22 +4‎ ‎49.207.133.186 பேச்சு‎ →‎ல,ழ,ள பொருள் வேறுபாடு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமயங்கொலிச் சொற்கள்‎; 17:19 -4‎ ‎49.207.133.186 பேச்சு‎ →‎ண,ன பொருள் வேறுபாடு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஸ்ரீ‎; 16:49 -57‎ ‎2405:204:7081:9d3c::e6e:48a0 பேச்சு‎ அஜித் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்‎; 16:00 +154‎ ‎2401:4900:3603:e8ac:2:1:d7e8:f597 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்‎; 15:56 +28‎ ‎2401:4900:3603:e8ac:2:1:d7e8:f597 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்‎; 15:55 +3‎ ‎2401:4900:3603:e8ac:2:1:d7e8:f597 பேச்சு‎ →‎பஞ்சரங்க தலங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்‎; 15:54 +73‎ ‎2401:4900:3603:e8ac:2:1:d7e8:f597 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்‎; 15:24 +28‎ ‎2405:204:7344:e389:4f2c:6111:8295:f04a பேச்சு‎ →‎மதுரையிலிருந்து புறப்படும் இரயில்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்‎; 15:21 +25‎ ‎2405:204:7344:e389:4f2c:6111:8295:f04a பேச்சு‎ →‎புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்த���ய ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வண்டிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்‎; 15:19 +182‎ ‎2405:204:7344:e389:4f2c:6111:8295:f04a பேச்சு‎ →‎புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வண்டிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமுதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)‎; 15:14 +265‎ ‎106.203.93.40 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை‎; 14:19 -2,297‎ ‎106.208.35.150 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பயணச் சலுகை‎; 14:00 +4‎ ‎2409:4072:786:7d72:4dd3:3a80:4924:4cb2 பேச்சு‎ →‎உடல் ஊனமுற்றோர் அடையாளம்: Visual edit\nசுற்றுச்சூழல் மாசுபாடு‎; 13:15 +88‎ ‎175.157.226.5 பேச்சு‎ KuhrNfgkveq அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nநளவெண்பா‎; 13:03 -20‎ ‎175.157.65.134 பேச்சு‎ Na அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஅரசினர் கலைக்கல்லூரி, சிவகாசி‎; 11:46 -78‎ ‎223.181.230.27 பேச்சு‎ →‎அமைவிடம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசாது மிரண்டால்‎; 11:12 +71‎ ‎2405:204:70c9:f388::3b2:58a1 பேச்சு‎ →‎சான்றுகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஏ. பீம்சிங்‎; 11:08 -1‎ ‎2405:204:70c9:f388::3b2:58a1 பேச்சு‎ →‎இயக்கி & தயாரித்த தமிழ்த் திரைப்படங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஏ. பீம்சிங்‎; 11:06 +255‎ ‎2405:204:70c9:f388::3b2:58a1 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஏ. பீம்சிங்‎; 11:01 -52‎ ‎2405:204:70c9:f388::3b2:58a1 பேச்சு‎ →‎இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஆலயம் (திரைப்படம்)��; 10:51 -2‎ ‎2405:204:70c9:f388::3b2:58a1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஆலயம் (திரைப்படம்)‎; 10:51 -4‎ ‎2405:204:70c9:f388::3b2:58a1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஆலயம் (திரைப்படம்)‎; 10:51 0‎ ‎2405:204:70c9:f388::3b2:58a1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஆலயம் (திரைப்படம்)‎; 10:50 -4‎ ‎2405:204:70c9:f388::3b2:58a1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசாரு நிவேதிதா‎; 10:13 -9‎ ‎210.10.0.242 பேச்சு‎ Description about the writer Charu Nivedita அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதூத்துக்குடி மாவட்டம்‎; 09:32 +66‎ ‎103.35.142.66 பேச்சு‎ →‎ஆன்மிகம் & சுற்றுலாத் தலங்கள் அடையாளம்: Visual edit\nதூத்துக்குடி மாவட்டம்‎; 09:30 +217‎ ‎103.35.142.66 பேச்சு‎ →‎தொழில் வளர்ச்சி அடையாளம்: Visual edit\nவிக்கிப்பீடியா:விக்கி சின்னங்களை நேசிக்கிறது, இந்தியா - 2018 பட்டியல்‎; 08:17 +163‎ ‎103.210.204.37 பேச்சு‎ →‎Temples in Karur district\nஇந்தியாவில் வருமானவரி‎; 08:13 -1‎ ‎223.228.137.6 பேச்சு‎ →‎அறுபது வயதிற்குட்பட்டவர்களுக்கான வருமான வரி விகிதங்கள் : 2019 - 2020 financial year notification issued by ministry of Financ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nக. சீ. சிவகுமார்‎; 07:53 -6‎ ‎2409:4072:791:8912::2789:88a1 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபிரான்சு‎; 06:44 +14‎ ‎2405:204:7005:85c2::19da:b1 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகீழப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில்‎; 04:35 +135‎ ‎223.181.237.200 பேச்சு‎ Route அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமுருகேசு சுவாமிகள்‎; 02:49 +71‎ ‎175.157.58.141 பேச்சு‎ →‎சீடர்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமுருகேசு சுவாமிகள்‎; 02:46 +18‎ ‎175.157.58.141 பேச்சு‎ →‎சமாதி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொ���ுப்பு\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்‎; 02:25 +29‎ ‎2401:4900:173f:531f:1:2:8af8:2ea6 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்‎; 02:25 -66‎ ‎2401:4900:173f:531f:1:2:8af8:2ea6 பேச்சு‎ →‎வரலாறும் சிற்பக்கலையும் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபயனர்:Mudichur v hariharan‎; 01:17 +298‎ ‎2409:4072:6482:69a3:88df:27e:4907:8dc9 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசேர்வை‎; 18:09 +12‎ ‎106.198.41.185 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசெங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்‎; 17:38 -11‎ ‎2409:4042:241c:dca4::481:f8b1 பேச்சு‎ →‎வெளி இணைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசெங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்‎; 17:37 -23‎ ‎2409:4042:241c:dca4::481:f8b1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசெங்கோட்டை வட்டம்‎; 17:35 +58‎ ‎2409:4042:241c:dca4::481:f8b1 பேச்சு‎ →‎வருவாய் கிராமங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசெங்கோட்டை வட்டம்‎; 17:31 -36‎ ‎2409:4042:241c:dca4::481:f8b1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nதிருமலை முத்துக்குமாரசுவாமி கோயில், பண்பொழி‎; 17:27 -36‎ ‎2409:4042:241c:dca4::481:f8b1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமனிதக் கண்‎; 17:26 0‎ ‎2402:4000:11c3:9e2e:2:1:c057:aa55 பேச்சு‎ →‎கூறுகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபண்பொழி‎; 17:23 -37‎ ‎2409:4042:241c:dca4::481:f8b1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசின்ன கவுண்டர்‎; 17:14 -5‎ ‎2405:204:7340:3481::bda:80a4 பேச்சு‎ →‎நடிகர்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசின்ன கவுண்டர்‎; 17:13 -83‎ ‎2405:204:7340:3481::bda:80a4 பேச்சு‎ →‎நடிகர்���ள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமனிதக் கண்‎; 17:12 +1‎ ‎2402:4000:11c3:9e2e:2:1:c057:aa55 பேச்சு‎ →‎பொதுவான பண்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்‎; 17:09 -24‎ ‎42.111.164.206 பேச்சு‎ அடையாளம்: Visual edit: Switched\nகூவாகம் ஊராட்சி‎; 16:19 -6‎ ‎42.111.147.71 பேச்சு‎ My native place அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகூவாகம் ஊராட்சி‎; 16:14 +29‎ ‎42.111.147.71 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவடிவேலு (நடிகர்)‎; 15:18 +6‎ ‎2405:204:7208:620d:ec3d:9d70:1580:32ed பேச்சு‎ பிழை திருத்தம் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nநடுகல்‎; 14:28 -9‎ ‎117.209.170.85 பேச்சு‎ →‎தமிழ்நாட்டில் நடுகற்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்‎; 13:56 +21‎ ‎2401:4900:3601:82c7:2:1:d204:3a48 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகொடுங்கையூர்‎; 11:58 +97‎ ‎45.112.54.114 பேச்சு‎ →‎வழிப்பாட்டு தலங்கள்\nகொடுங்கையூர்‎; 11:57 +195‎ ‎45.112.54.114 பேச்சு‎ →‎வழிப்பாட்டு தலங்கள்\nநாகினி‎; 11:36 -1‎ ‎2401:4900:1719:27da:1:2:100c:c63d பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகேரள வரலாறு‎; 03:54 -23‎ ‎2409:4072:98a:b379:92b:906c:8030:5093 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகேரள வரலாறு‎; 03:51 +24‎ ‎2409:4072:98a:b379:92b:906c:8030:5093 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசைனம்‎; 03:25 -78‎ ‎2405:204:7106:4d7a:8407:c115:12eb:d453 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஈ. வெ. இராமசாமி‎; 03:20 -25‎ ‎106.198.45.232 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவகுரப்பம்பட்டி ஊராட்சி‎; 20:52 -32‎ ‎223.228.179.128 பேச்சு‎ →‎சிற்றூர்கள் அடையாளம்: Visual edit\nஇரகுநாத கிழவன்‎; 20:08 +41‎ ‎106.203.31.84 பேச்சு‎ ஐ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபகிடிவதை‎; 16:58 -1,188‎ ‎106.203.23.135 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபதினெண்மேற்கணக்கு‎; 14:43 -3‎ ‎106.208.74.251 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nயாரடி நீ மோகினி (தொலைக்காட்சித் தொடர்)‎; 13:39 +1‎ ‎2401:4900:3605:e511:2:2:ccff:35e3 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகைலாசவடிவு சிவன்‎; 13:15 0‎ ‎42.106.72.230 பேச்சு‎ →‎விருதுகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஉக்காஷா இப்னு மிஹ்ஸன்‎; 11:32 +694‎ ‎2405:204:7006:9126:e444:3304:12e:aae பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு PHP7\nநனிசைவம்‎; 09:32 0‎ ‎27.62.59.190 பேச்சு‎ Fixed typo அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nநனிசைவம்‎; 09:30 +1‎ ‎27.62.59.190 பேச்சு‎ Fixed typo அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nகரடியாட்டம்‎; 09:10 -3‎ ‎157.46.57.109 பேச்சு‎ →‎மேற்கோள்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபிராமணத் தமிழ்‎; 09:08 -37‎ ‎2409:4072:71c:5b06::1618:20a4 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபிராமணத் தமிழ்‎; 09:06 +41‎ ‎2409:4072:71c:5b06::1618:20a4 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n02:14, 19 செப்டம்பர் 2019 ‎சோடியம் அலுமினியம் பாசுபேட்டு (வரலாறு) ‎[6,444 பைட்டுகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Chembox | Verifiedfields = changed | Watchedfields = changed | v...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n18:32, 18 செப்டம்பர் 2019 ‎தாழம்பூ (தொலைக்காட்சித் தொடர்) (வரலாறு) ‎[4,934 பைட்டுகள்] ‎Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox television | show_name = தாழம்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n15:36, 18 செப்டம்பர் 2019 ‎கிருஷ்ணசந்திர ராய் (வரலாறு) ‎[4,463 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"Krishnachandra Roy\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n14:12, 18 செப்டம்பர் 2019 ‎போர்ட் ராக் குகை (வரலாறு) ‎[9,668 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Fort Rock Cave\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n12:45, 18 செப்டம்பர் 2019 ‎தையானி தேவ் (வரலாறு) ‎[2,139 பைட்டுகள்] ‎Abinaya Murthy (பேச்சு | பங்களிப்புகள்) (\"Dhyani Dave\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 முதலில் \"தியானி டேவ்\" என உருவாக்கப்பட்டது\n12:32, 18 செப்டம்பர் 2019 ‎அரேனி -1 வைன் ஆலை (வரலாறு) ‎[8,662 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Areni-1 winery\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 முதலில் \"அரேனி -1 திராட்சை மது ஆலை\" என உருவாக்கப்பட்டது\n05:39, 18 செப்டம்பர் 2019 ‎10 ஜன்பத் (வரலாறு) ‎[5,143 பைட்டுகள்] ‎KiranKowda (பேச்சு | பங்களிப்புகள்) (\"10 Janpath\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 முதலில் \"10 Janpath\" என உருவாக்கப்பட்டது\n01:13, 18 செப்டம்பர் 2019 ‎அலுமினியம் ஐதராக்சைடு ஆக்சைடு (வரலாறு) ‎[4,691 பைட்டுகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{Chembox | Watchedfields = changed | verifiedrevid = 476997422 |...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n19:23, 17 செப்டம்பர் 2019 ‎சிங்கா ஏர்லைன்ஸ் (வரலாறு) ‎[9,338 பைட்டுகள்] ‎Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox television | show_name = சிங்கா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n14:32, 17 செப்டம்பர் 2019 ‎அரேனி-1 சப்பாத்து (வரலாறு) ‎[11,137 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Areni-1 shoe\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 முதலில் \"அரேனி-1 புதைமிதி\" என உருவாக்கப்பட்டது\n14:28, 17 செப்டம்பர் 2019 ‎கல்பொட அருவி (வரலாறு) ‎[5,464 பைட்டுகள்] ‎Fathima rinosa (பேச்சு | பங்களிப்புகள்) (\"Galboda Ella\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 முதலில் \"கல்பொட எல்ல\" என உருவாக்கப்பட்டது\n13:05, 17 செப்டம்பர் 2019 ‎அரேனி -1 குகை (வரலாறு) ‎[6,313 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Areni-1 cave\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n12:45, 17 செப்டம்பர் 2019 ‎பஹ்ராம் ஜங் மஸ்ஜித் (வரலாறு) ‎[2,353 பைட்டுகள்] ‎Mohammed Ammar (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''பஹ்ராம் ஜங் பள்ளிவாசல்'...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:28, 17 செப்டம்பர் 2019 ‎அசாம் மாகாணம் (வரலாறு) ‎[8,561 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox former subdivision |native_name = |conventional_long_nam...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:20, 17 செப்டம்பர் 2019 ‎ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டம் 1978 (வரலாறு) ‎[5,820 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\" '''ஜம்மு காஷ்மீர் பொதுப்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n07:21, 17 செப்டம்பர் 2019 ‎ரத்தன் குமாரி (வரலாறு) ‎[2,988 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"Ratan Kumari\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n05:51, 17 செப்டம்பர் 2019 ‎மண்ணடிப்பட்டி (வரலாறு) ‎[4,649 பைட்டுகள்] ‎Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox settlement | name = மண்ணட...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:43, 17 செப்டம்பர் 2019 ‎மல்லுப்பட்டி (வரலாறு) ‎[3,855 பைட்டுகள்] ‎Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox settlement | name = மல்லு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:11, 17 செப்டம்பர் 2019 ‎பயனர்:Mudichur v hariharan (வரலாறு) ‎[1,074 பைட்டுகள்] ‎Mudichur v hariharan (பேச்சு | பங்களிப்புகள்) (\"16/10/1995 ஆம் ஆண்டு திரு.விஜய்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு விக்கிப்படுத்துதல் வேண்டும் முதலில் \"Murichur v hariharan\" என உருவாக்கப்பட்டது\n02:28, 17 செப்டம்பர் 2019 ‎அலங்கார மரச் சிலந்தி (வரலாறு) ‎[4,226 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Poecilotheria metallica\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n02:14, 17 செப்டம்பர் 2019 ‎அமோனியம் எக்சாபுளோரோபாசுபேட்டு (வரலாறு) ‎[4,094 பைட்டுகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{chembox | Watchedfields = changed | verifiedrevid = 399519634 |...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:43, 17 செப்டம்பர் 2019 ‎வெள்ளி பெர்குளோரேட்டு (வரலாறு) ‎[8,076 பைட்டுகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புக��்) (\"{{chembox | Verifiedfields = changed | Watchedfields = changed | v...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n20:07, 16 செப்டம்பர் 2019 ‎காற்றின் மொழி (தொலைக்காட்சித் தொடர்) (வரலாறு) ‎[5,408 பைட்டுகள்] ‎Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox television | show_name = காற்ற...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n16:57, 16 செப்டம்பர் 2019 ‎மணிப்பூர் இராச்சியம் (வரலாறு) ‎[8,276 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox former subdivision |native_name = |conventional_long_na...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n15:45, 16 செப்டம்பர் 2019 ‎பேல் மறை குறியீடுகள் (வரலாறு) ‎[6,604 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Beale ciphers\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n14:42, 16 செப்டம்பர் 2019 ‎மெத்தில் பெர்குளோரேட்டு (வரலாறு) ‎[2,772 பைட்டுகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Chembox | ImageFile = | ImageSize = | ImageAlt = | IUPACName...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n11:25, 16 செப்டம்பர் 2019 ‎மல்லாபுரம், ஊத்தங்கரை (வரலாறு) ‎[4,780 பைட்டுகள்] ‎Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox settlement | name = மல்லா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n11:18, 16 செப்டம்பர் 2019 ‎மல்லம்பட்டி (வரலாறு) ‎[4,676 பைட்டுகள்] ‎Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox settlement | name = மல்லம...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:31, 16 செப்டம்பர் 2019 ‎தெலுங்கு பிராமணர்கள் (வரலாறு) ‎[7,765 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{Infobox ethnic group | group = தெலுங்கு பி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:15, 16 செப்டம்பர் 2019 ‎சாந்தா, இராமாயணம் (வரலாறு) ‎[2,389 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox character | affiliation = கௌசல்யா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n16:43, 15 செப்டம்பர் 2019 ‎வெ. ராதிகா செல்வி (வரலாறு) ‎[2,962 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"V. Radhika Selvi\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n16:06, 15 செப்டம்பர் 2019 ‎டெல் (தொல்லியல் மேடு) (வரலாறு) ‎[8,161 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{short description|பண்டைய தொல்லியல...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள��ளது)\n15:49, 15 செப்டம்பர் 2019 ‎டாருகஸ் இண்டிகா (வரலாறு) ‎[5,077 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Tarucus indica\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n14:56, 15 செப்டம்பர் 2019 ‎குருடிமலை (வரலாறு) ‎[3,671 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) ((edited with ProveIt)) அடையாளம்: PHP7\n13:36, 15 செப்டம்பர் 2019 ‎லக்கம்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் (வரலாறு) ‎[4,755 பைட்டுகள்] ‎Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox settlement | name = லக்கம...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n13:25, 15 செப்டம்பர் 2019 ‎குருவம்பட்டி (வரலாறு) ‎[3,826 பைட்டுகள்] ‎Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox settlement | name = குருவ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n11:03, 15 செப்டம்பர் 2019 ‎ஆக்டின் உட்கருவாக்க உள்ளகம் (வரலாறு) ‎[1,524 பைட்டுகள்] ‎Abinaya Murthy (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''ஆக்டின் உட்கருவாக்க உள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n11:02, 15 செப்டம்பர் 2019 ‎டைகுளோரின் எக்சாக்சைடு (வரலாறு) ‎[9,340 பைட்டுகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{chembox | Watchedfields = changed | verifiedrevid = 440332808 |...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:29, 15 செப்டம்பர் 2019 ‎குரோமியம்(II) குளோரைடு (வரலாறு) ‎[11,915 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"Chromium(II) chloride\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n10:28, 15 செப்டம்பர் 2019 ‎சாங் துங் லோ (வரலாறு) ‎[1,999 பைட்டுகள்] ‎Abinaya Murthy (பேச்சு | பங்களிப்புகள்) (\"Chang Tung Lo\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n06:03, 15 செப்டம்பர் 2019 ‎ஐதரசீன் நைட்ரேட்டு (வரலாறு) ‎[4,368 பைட்டுகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{Chembox <\n02:04, 15 செப்டம்பர் 2019 ‎எரால்ட் எலிங்கம் (வரலாறு) ‎[7,102 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"Harold Ellingham\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n01:40, 15 செப்டம்பர் 2019 ‎நிலாவின் சோடிய வால் (வரலாறு) ‎[3,635 பைட்டுகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''நிலாவின் சோடிய வால்''' (''Sod...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n19:00, 14 செப்டம்பர் 2019 ‎ராசாத்தி (தொலைக்காட்சித் தொடர்) (வரலாறு) ‎[8,094 பைட்டுகள்] ‎Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox television | show_name = ராசாத்...\"-இ��்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n17:17, 14 செப்டம்பர் 2019 ‎மாரியம்மன் கோவில், பிளகூல் (வரலாறு) ‎[3,270 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"Mariamman Koil, Pilakool\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7 முதலில் \"மாரியம்மன் கோவில், பிளாக்கூல்\" என உருவாக்கப்பட்டது\n14:36, 14 செப்டம்பர் 2019 ‎டெர்ப்ஸ் அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (வரலாறு) ‎[4,270 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox university |name = டெர்ப்ஸ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n14:10, 14 செப்டம்பர் 2019 ‎கருட விஷ்ணு காஞ்சன பண்பாட்டுப் பூங்கா (வரலாறு) ‎[4,282 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{Infobox park | name =கருட விஷ்ண...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n13:40, 14 செப்டம்பர் 2019 ‎பட்காம் (வரலாறு) ‎[5,011 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{Infobox settlement | name =பட்கா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n13:34, 14 செப்டம்பர் 2019 ‎இந்தியப் பேரரசின் கிரீடம் (வரலாறு) ‎[8,566 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Imperial Crown of India\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n13:00, 14 செப்டம்பர் 2019 ‎மை ஸ்டோரி (திரைப்படம்) (வரலாறு) ‎[1,827 பைட்டுகள்] ‎Muthuppandy pandian (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox film | name = மை ஸ்டோரி - My S...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n12:25, 14 செப்டம்பர் 2019 ‎ஓணபொட்டன் (வரலாறு) ‎[3,727 பைட்டுகள்] ‎Muthuppandy pandian (பேச்சு | பங்களிப்புகள்) (\"File:Onapottan - A Traditional Kerala Art Form.jpg|thumb|ஓண...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n11:34, 14 செப்டம்பர் 2019 ‎சார்மா செத்லெனீத்சே (வரலாறு) ‎[4,268 பைட்டுகள்] ‎Abinaya Murthy (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox person |name = '''சர்மா செட்லின...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7 முதலில் \"சர்மா செட்லெனீசு\" என உருவாக்கப்பட்டது\n10:32, 14 செப்டம்பர் 2019 ‎ஆ. மகாராஜன் (வரலாறு) ‎[3,302 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"A. Maharajan\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n10:10, 14 செப்டம்பர் 2019 ‎சிறீ மோதிலால் கன்கையலால் ஃபோம்ரா தொழில்நுட்ப கல்லூரி (வரலாறு) ‎[10,508 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | ���ங்களிப்புகள்) (\"Shree Motilal Kanhaiyalal Fomra Institute of Technology\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n09:04, 14 செப்டம்பர் 2019 ‎டி. ஏ. எழுமலை (வரலாறு) ‎[5,030 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"T. A. Elumalai\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n07:16, 14 செப்டம்பர் 2019 ‎பூவே செம்பூவே (தொலைக்காட்சித் தொடர்) (வரலாறு) ‎[7,801 பைட்டுகள்] ‎Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox television | show_name = பூவே செ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n01:01, 14 செப்டம்பர் 2019 ‎தைட்டானியம் நைட்ரேட்டு (வரலாறு) ‎[10,743 பைட்டுகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Chembox | Watchedfields = changed | verifiedrevid = | ImageFile...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n22:25, 13 செப்டம்பர் 2019 ‎டும் டும் டும் (தொலைக்காட்சித் தொடர்) (வரலாறு) ‎[7,926 பைட்டுகள்] ‎Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox television | show_name = டும் டு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n17:46, 13 செப்டம்பர் 2019 ‎தைட்டானியம் பெர்குளோரேட்டு (வரலாறு) ‎[12,145 பைட்டுகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{chembox | Watchedfields = changed | verifiedrevid = | Name =...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n16:45, 13 செப்டம்பர் 2019 ‎அமினோபாலிகார்பாக்சிலிக் அமிலம் (வரலாறு) ‎[4,846 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"Aminopolycarboxylic acid\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n13:31, 13 செப்டம்பர் 2019 ‎சோபியான் (வரலாறு) ‎[5,758 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"<\n13:06, 13 செப்டம்பர் 2019 ‎சிவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (வரலாறு) ‎[9,799 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Shivani College of Engineering and Technology\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n12:48, 13 செப்டம்பர் 2019 ‎அர்சத் மேத்தா (வரலாறு) ‎[4,872 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox person |name = ஹர்சத் மேத்தா |i...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n11:39, 13 செப்டம்பர் 2019 ‎ஏ. மலர்மன்னன் (வரலாறு) ‎[8,581 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"A. Malarmannan\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n10:53, 13 செப��டம்பர் 2019 ‎அப்துல் கரீம் தெலி (வரலாறு) ‎[13,291 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\" '''அப்துல் கரீம் தெலி''' ('''Abdu...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:36, 13 செப்டம்பர் 2019 ‎சமத்துவ சிலை (இராமானுஜர்) (வரலாறு) ‎[5,825 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{Infobox monument | native_name = சமத்துவ ச...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n07:45, 13 செப்டம்பர் 2019 ‎கைஃபா மாவட்டம் (வரலாறு) ‎[3,404 பைட்டுகள்] ‎Kaliru (பேச்சு | பங்களிப்புகள்) (உருவாக்கம்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit முதலில் \"கைஃபா மாவட்டம் (இசுரேல்)\" என உருவாக்கப்பட்டது\n02:32, 13 செப்டம்பர் 2019 ‎சேது தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (வரலாறு) ‎[13,613 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Sethu Institute of Technology\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n17:42, 12 செப்டம்பர் 2019 ‎நாச்சியார்புரம் (தொலைக்காட்சித் தொடர்) (வரலாறு) ‎[7,244 பைட்டுகள்] ‎Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox television | show_name = நாச்சி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n17:08, 12 செப்டம்பர் 2019 ‎கார்பமிக் அமிலம் (வரலாறு) ‎[9,382 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"Carbamic acid\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n13:20, 12 செப்டம்பர் 2019 ‎நானா அலெக்சாண்டிரியா (வரலாறு) ‎[5,364 பைட்டுகள்] ‎Abinaya Murthy (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox chess player |name = '''நானா அலெக்ச...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n13:18, 12 செப்டம்பர் 2019 ‎மகாராஜா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (வரலாறு) ‎[2,112 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Maharaja Institute of Technology\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n13:08, 12 செப்டம்பர் 2019 ‎அருள்மிகு மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரி (வரலாறு) ‎[9,751 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Arulmigu Meenakshi Amman College of Engineering\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n13:00, 12 செப்டம்பர் 2019 ‎அரசு பொறியியல் கல்லூரி (வரலாறு) ‎[5,759 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Arasu Engineering College\" பக்கத்தை மொழிபெய���்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n12:42, 12 செப்டம்பர் 2019 ‎அன்னை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (வரலாறு) ‎[3,051 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Annai College of Engineering and Technology\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n09:32, 12 செப்டம்பர் 2019 ‎பேரர் (வரலாறு) ‎[4,994 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{Infobox former subdivision |native_name = <-- Please do not...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) முதலில் \"பேரரர்\" என உருவாக்கப்பட்டது\n04:43, 12 செப்டம்பர் 2019 ‎இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு (வரலாறு) ‎[3,531 பைட்டுகள்] ‎Crvins (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''பாகோடு இயேசுவின் திரு இ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n03:12, 12 செப்டம்பர் 2019 ‎எட்கர் ரூபின் (வரலாறு) ‎[4,846 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"Edgar Rubin\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n01:37, 12 செப்டம்பர் 2019 ‎சோடியம் புரோமேட்டு (வரலாறு) ‎[8,392 பைட்டுகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{chembox | Verifiedfields = changed | Watchedfields = changed | v...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n18:18, 11 செப்டம்பர் 2019 ‎ஏ. கே. பத்மநாபன் (வரலாறு) ‎[5,288 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''ஏ. கே. பத்மனாபன்''' (A. K. Padmanabhan)...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n17:26, 11 செப்டம்பர் 2019 ‎பிரியாத வரம் வேண்டும் (தொலைக்காட்சித் தொடர்) (வரலாறு) ‎[7,364 பைட்டுகள்] ‎Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox television | show_name = பிரியா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n17:24, 11 செப்டம்பர் 2019 ‎பி. அண்ணாவி (வரலாறு) ‎[2,105 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\"''' பி. அண்ணாவி ''' (''P. Annavi '' ) என்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு முதலில் \"பி.அண்ணாவி\" என உருவாக்கப்பட்டது\n17:07, 11 செப்டம்பர் 2019 ‎கே. கே. பாலசுப்பிரமணியன் (வரலாறு) ‎[2,449 பைட்டுகள்] ‎Almighty34 (பேச்சு | பங்களிப்புகள்) (\"''' கே.கே.பாலசுப்ரமணி ''' (''K.K. Ba...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வ��ைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு முதலில் \"கே.கே.பாலசுப்ரமணி\" என உருவாக்கப்பட்டது\n16:42, 11 செப்டம்பர் 2019 ‎N-பியூட்டைல்பென்சீன் (வரலாறு) ‎[3,894 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Chembox | Name = ''n''-பியூட்டைல்பென...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n16:09, 11 செப்டம்பர் 2019 ‎கிளெய்ன் புட்டி (வரலாறு) ‎[6,048 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"Image:Klein bottle.svg|thumb|240px|right|கிளெய்ன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n14:11, 11 செப்டம்பர் 2019 ‎செங்குந்தர் பொறியியல் கல்லூரி (வரலாறு) ‎[3,467 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Sengunthar Engineering College\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n13:29, 11 செப்டம்பர் 2019 ‎சவீதா பொறியியல் கல்லூரி (வரலாறு) ‎[8,144 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Saveetha Engineering College\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n12:59, 11 செப்டம்பர் 2019 ‎சசூரி பொறியியல் கல்லூரி (வரலாறு) ‎[5,407 பைட்டுகள்] ‎Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) (\"Sasurie College of Engineering\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2 PHP7\n09:47, 11 செப்டம்பர் 2019 ‎சிந்து மாகாணம் (1936–55) (வரலாறு) ‎[3,969 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox former subdivision |common_name = சிந்து ம...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n09:34, 11 செப்டம்பர் 2019 ‎கிமு 490 (வரலாறு) ‎[5,988 பைட்டுகள்] ‎Kanags (பேச்சு | பங்களிப்புகள்) (துவக்கம்)\n03:11, 11 செப்டம்பர் 2019 ‎பரித் அப்பாசோவ் (வரலாறு) ‎[5,076 பைட்டுகள்] ‎Abinaya Murthy (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox chess player |name = '''பரித் அப்பா...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: PHP7\n01:28, 11 செப்டம்பர் 2019 ‎சீலிகெரைட்டு (வரலாறு) ‎[4,186 பைட்டுகள்] ‎கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{Infobox mineral | name = சீலிகெரைட்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n19:17, 10 செப்டம்பர் 2019 ‎இரட்டை ரோஜா (வரலாறு) ‎[11,190 பைட்டுகள்] ‎Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox television | show_name = இரட்டை...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n17:57, 10 செப்டம்பர் 2019 ‎சோழ மண்டலக் கடற்கரை மற்றும் வங்காள மாகாணம் (வரலாறு) ‎[5,318 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox former subdivision |native_name = |conventional_long_na...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n15:53, 10 செப்டம்பர் 2019 ‎பீகார் மாகாணம் (வரலாறு) ‎[3,897 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{Infobox former subdivision |native_name = |conventional_long_n...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) முதலில் \"பிகார் மாகாணம்\" என உருவாக்கப்பட்டது\n15:47, 10 செப்டம்பர் 2019 ‎மும்மெத்திலமீன் (வரலாறு) ‎[11,798 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"Trimethylamine\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n15:25, 10 செப்டம்பர் 2019 ‎பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் (வரலாறு) ‎[4,214 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{Infobox former subdivision |native_name = |conventional_long_...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) முதலில் \"பிகார் மற்றும் ஒரிசா மாகாணம்\" என உருவாக்கப்பட்டது\n14:57, 10 செப்டம்பர் 2019 ‎ஒரிசா மாகாணம் (வரலாறு) ‎[4,178 பைட்டுகள்] ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{Infobox former subdivision |native_name = |conventional_long_n...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n14:35, 10 செப்டம்பர் 2019 ‎கமல் நாத் திவாரி (வரலாறு) ‎[2,860 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{Infobox Indian politician | name = கமல் நாத் த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n14:00, 10 செப்டம்பர் 2019 ‎ஐசோநிகோடினிக் அமிலம் (வரலாறு) ‎[4,808 பைட்டுகள்] ‎TNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{chembox | Watchedfields = changed | verifiedrevid = 443884866 |...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2013, 20:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_25_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_26_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-09-20T05:49:14Z", "digest": "sha1:OXVHEHCQ7COVNTN5DG5IHOVZX6N5HTTG", "length": 23547, "nlines": 263, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 25 முதல் 26 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல���/அதிகாரங்கள் 25 முதல் 26 வரை\n←எசேக்கியேல்:அதிகாரங்கள் 23 முதல் 24 வரை திருவிவிலியம் - The Holy Bible (பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995\nஆசிரியர்: கிறித்தவ சமய நூல் எசேக்கியேல்:அதிகாரங்கள் 27 முதல் 28 வரை→\n நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்; கடல் அலைகள் எழும்புவதுபோல் உனக்கு எதிராகப் பல மக்களினங்கள் எழும்பும்படி செய்வேன்.அவர்கள் தீர் நகரின் மதில்களை அழிப்பர்; அதன் காவல் மாடங்களை இடித்துத் தள்ளுவர்...\" - எசேக்கியேல் 26:3-4\n2.1 அம்மோனுக்கு எதிரான இறைவாக்கு\n2.2 மோவாபுக்கு எதிரான இறைவாக்கு\n2.3 ஏதோமுக்கு எதிரான இறைவாக்கு\n2.4 பெலிஸ்தியாவுக்கு எதிரான இறைவாக்கு\n3.1 தீருக்கு எதிரான இறைவாக்கு\nஅதிகாரங்கள் 25 முதல் 26 வரை\n1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:\n அம்மோனியருக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி\nதலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.\nநீங்கள் எனது தூயகம் தீட்டுப்படுத்தப்பட்டபோதும்,\n'ஆகா' என்று கூறி அக்களித்தீர்கள்.\n4 எனவே உங்களைக் கீழ்த்திசையினருக்கு உரிமையாக ஒப்புவிக்கப்போகிறேன்.\nஅவர்கள் உங்கள் நடுவே பாளையம் அமைப்பார்கள்;\nஉங்கள் மரங்களின் கனிகளை உண்பார்கள்;\nஉங்கள் மந்தையின் பாலைப் பருகுவார்கள்.\n5 இராபாவை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும்,\nஅம்மோனை மந்தையின் கிடையாகவும் மாற்றுவேன்.\nஅப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\n6 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:\nஇஸ்ரயேல் நாட்டுக்கு எதிராக நீங்கள் கைகொட்டிக் குதித்து\n7 எனவே நான் என் கைகளை உங்களுக்கு எதிராய் ஓங்கி\nஉங்களை வேற்றினத்தாருக்குக் கொள்ளைப் பொருளாய் ஒப்புவிப்பேன்.\nநாடுகளிடையே இல்லாதபடி பூண்டோடு அழிப்பேன்.\nஅப்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள். [1]\n8 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:\nமற்ற மக்களினங்களைப் போலவே உள்ளனர்' எனக் கூறினர்.\n9 எனவே, மோவாபின் மலை வாயிலைத் திறப்பேன்;\nஅதன் அணிகலனாகவும் எல்லையாகவும் உள்ள\nபெத்தசிமோத்து, பாகால்மெகோன், கிரியத்தாயிம் ஆகியவற்றை அழிப்பேன்.\n10 மோவாபை அம்மோனுடன் சேர்த்து,\nகீழை நாட்டினர்க்கு உரிமையாகக் கொடுப்பேன்.\nஅது மக்களினங்களிடையே நினைவுகூரப்பட மாட்டாது.\n11 மோவாபின்மேல் தண்டனையை வருவிப்பேன்.\nஅப்போது நானே ஆண்டவர் என்பதை அது அறிந்து கொள்ளும். [2]\n12 தலைவராகிய ஆண்டவர் கூறுவது ��துவே:\nயூதா வீட்டாரை ஏதோம் பழிதீர்த்து\nஅதன்மூலம் குற்றப் பழிக்குள்ளானது. [3]\n13 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:\nநான் ஏதோமுக்கு எதிராய் என் கைகளை ஓங்கி,\nஅதன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்;\nதேமானிலிருந்து தெதான் வரை மக்கள் வாளால் வீழ்வர்.\n14 என் மக்களாகிய இஸ்ரயேலரின் கையால்\nஅவர்களும் என் சினத்திற்கும் சீற்றத்திற்கும் தக்கவாறு\nஅது என் பழிவாங்குதலை உணர்ந்து கொள்ளும்,\nஎன்கிறார் தலைவராகிய ஆண்டவர். [4]\n15 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:\nபழைய பகையை மனத்தில் வைத்து யூதாவை அழிக்கத் தேடினர்.\n16 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:\nபெலிஸ்தியருக்கு எதிராக கைகளை ஓங்குகிறேன்.\nகடற்கரை ஊர்களில் எஞ்சியவற்றையெல்லாம் அழிப்பேன்.\n17 வன்மையாய் அவர்களைப் பழிவாங்கி,\nஎன் சீற்றத்தால் அவர்களைத் தண்டிப்பேன்.\nநானே ஆண்டவர் என அவர்கள் அறிந்து கொள்வர். [5]\n1 பதினோராம் ஆண்டில், மாதத்தின் முதல் நாள்\nஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: [1]\n எருசலேமைக் குறித்து தீர் நகரம் கூறியது:\nஅது அழிவில் வீழ்ந்துகிடப்பதால் நான் வளமடைவேன்.'\n3 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:\n நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்;\nகடல் அலைகள் எழும்புவதுபோல் உனக்கு எதிராகப்\nபல மக்களினங்கள் எழும்பும்படி செய்வேன்.\n4 அவர்கள் தீர் நகரின் மதில்களை அழிப்பர்;\nஅதன் காவல் மாடங்களை இடித்துத் தள்ளுவர்;\nவெறும் கற்பாறையாகத் தோன்றச் செய்வேன்.\n5 கடல் நடுவே வலைகாயும் திட்டாய் அது மாறும்;\nஏனெனில் நானே உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\nஎல்லா மக்களினங்களுக்கும் கொள்ளைப் பொருளாகும் அந்நகர்.\n6 உள் நாட்டில் உள்ள அதன் புற நகர்கள்வாளால் அழிக்கப்படும்;\nஅப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.\n7 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:\nஇதோ வடக்கிலுள்ள மன்னரின் மன்னனாம் பாபிலோனின் மன்னன்\nகுதிரை வீரர்களோடும் பெரிய படைகளோடும்\nதீர் நகருக்கு எதிராக வரச் செய்வேன்.\n8 உள் நாட்டிலுள்ள உன் புறநகர்களை\nஉன் மதில்களுக்கு எதிராய் முற்றுகை அரண் அமைத்து\nஉனக்கெதிராய்த் தன் கேடயங்களை உயர்த்துவான்.\n9 அரண்தகர் பொறிகளை உன் மதில்களுக்கு எதிராய்த் திருப்பி,\nஉன் காவல் மாடங்களைப் படைக் கலன்களால் நொறுக்குவான்.\n10 அவனுடைய குதிரை��ள் மிகுதியானவை;\nஎனவே அவை கிளப்பும் புழுதி உன்னை மூடும்;\nஇடித்துத் திறக்கப்பட்ட நகரில் எளிதாய் நுழைவதுபோல்\nஅவன் உன் நகரில் நுழைகையில்,\nஎழுப்பும் பேரொலியால் உன் மதில்கள் அதிரும்.\n11 குதிரைகள் குளம்புகளால் உன் தெருக்களை அவன் மிதிப்பான்;\nவாளால் உன் மக்களைக் கொல்வான்;\nவலிமையான உன் தூண்கள் தரையில் வீழும்.\n12 அவர்கள் உன் செல்வத்தைக் கொள்ளையடித்து\nஉன் வாணிபச் சரக்கைப் பறித்துக் கொண்டுபோவர்;\nஉன் மதில்களை இடிப்பர்; உன் அழகிய வீடுகளை அழிப்பர்;\nஉன் கற்களையும் மரங்களையும் இடிபாடுகளையும் கடலில் எறிவர்.\n13 உன் பாடலின் ஒலியை நிறுத்திவிடுவேன்;\nஇனிமேல் உன் யாழோசை கேட்காது. [2]\n14 உன்னை ஒரு வெறுமையான பாறையாக்குவேன்;\nஒருபோதும் நீ திரும்பக் கட்டியெழுப்பப்பட மாட்டாய்;\nஏனெனில், ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன்,\n15 தலைவராகிய ஆண்டவர் தீர்நகருக்குக் கூறுவது இதுவே:\nஉன் மக்கள் காயமுற்று ஓலமிடுகையில்,\nஅவர்கள் உன் நடுவே கொல்லப்படுகையில்,\n16 அப்போது, கடற்கரைத் தலைவர்கள் அனைவரும்\nதங்கள் உயர்ந்த ஆடைகளையும் பூப் பின்னல் ஆடைகளையும் அகற்றுவர்;\nஒவ்வொரு நொடியும் உன்னைக் கண்டு மருண்டு நடுங்குவர்.\n17 அப்போது உன்னைக் குறித்து இரங்கற்பா ஒன்றுபாடி\nநீயும் உன்னில் வாழ் மக்களும்\nஅடுத்திருந்த அனைவர்க்கும் பேரச்சம் விளைவித்தீர்\n18 இப்போது, உன் வீழ்ச்சியில் கடற்கரை நகர்கள் நடுங்குகின்றன;\nஉன் அழிவில் தீவுகள் திகிலுறுகின்றன. [3]\n19 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:\nமக்கள் குடியேறாத நகர்போல் அழிந்த நகராக\nஆழ்கடலை உன்மேல் கொண்டு வருகையில்,\nஅதன் வெள்ளம் உன்னை மோதி மூடுகையில்,\n20 நான் உன்னைப் பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு இறக்கி,\nபடுகுழியில் இருக்கும் மறக்கப்பட்டாரோடு சேர்ப்பேன்.\nகீழுலகில் உன்னை இருக்க வைப்பேன்.\nபழங்கால இடிபாடுகள் போன்ற படுகுழிக்குப் போகிறவர்களுடன் நீ இருப்பாய்.\nவாழ்வோர் நாட்டில் உன் இடத்தை மீண்டும் பிடிக்க மாட்டாய்.\n21 உன்னை நடுங்குதற்குரிய முடிவுக்குக் கொண்டு வருவேன்;\nஉன்னைத் தேடுவார்கள்; ஆனால் நீ காணப்படமாட்டாய்,\nஎன்கிறார் தலைவராகிய ஆண்டவர். [4]\n(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 27 முதல் 28 வரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 மே 2012, 17:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/12/theft.html", "date_download": "2019-09-20T06:07:08Z", "digest": "sha1:AUP66T74BU2MYPQ2OATLPLTAY5YKLP3T", "length": 11656, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜபாளையத்தில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகர கொள்ளை | Several shops looted near Rajapalayam police station - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநிர்மலா சீதாராமனின் ஒரே பேட்டி.. ஓஹோவென்று உயர்ந்த பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் தாறுமாறு\nவேலையில் சேர்ந்து ஒரு நாள் கூட ஆகலை.. 8வது மாடியிலிருந்து விழுந்து.. இளம் பெண்ணின் பரிதாப முடிவு\nமருத்துவ மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு தீவிரம்.. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து ஷாக் தகவல்\nKalyana Veedu Serial: அண்ணே அண்ணே இப்போ கோபி சென்டிமென்ட் ஃபார்ம்\nஅரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nFinance 1,000 புள்ளிகள் ஏற்றம்.. வான வேடிக்கை காட்டும் சென்செக்ஸ்..\nMovies அவங்க விழா எல்லாம் எடுக்குறாங்க.. நீங்க ஏமாத்துறீங்க.. முன்னணி நடிகர் மீது ரசிகர்கள் கடும் கோபம்\nLifestyle உங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜபாளையத்தில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகர கொள்ளை\nராஜபாளையம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கடைகளில் நள்ளிரவில் சுவரில் துளை போட்டு பணம்கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத��தியுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தென்காசி சாலையில் தெற்கு காவல் நிலையம் அமைந்துள்ளது.\nஇந்த போலீஸ் நிலையத்தின் அருகில் பல இரும்புக் கடைகளும், மூக்குப் பொடி கடைகளும் உள்ளன.\nநேற்று இரவு இங்குள்ள பல கடைகளின் சுவரைத் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்தபணப் பெட்டிகளை உடைத்து பல லட்ச ரூபாய் பணத்தைத் திருடிக் கொண்டு ஓடி விட்டனர்.\nஇன்று காலையில் கடைகளைத் திறந்து பார்த்தபோதுதான் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் அவற்றின்உரிமையாளர்களுக்குத் தெரிய வந்தது.\nபோலீஸ் நிலையத்தின் வெகு அருகில் உள்ள கடைகளிலேயே துணிகரக் கொள்ளை நடந்திருப்பதுராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொள்ளையர்களைத் தேடும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/08/26/tamilnadu-former-dmk-mla-keeps-funny-banner-about-jaya-160269.html", "date_download": "2019-09-20T05:29:24Z", "digest": "sha1:JZ6SZHI6DHAOYUU23OKSNPB6UM2ZQQ3V", "length": 17039, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதாவை கேலி செய்து டிஜிட்டல் பேனர்: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது புகார் | Former DMK MLA keeps funny banner about Jaya | ஜெயலலிதாவை கேலி செய்து பேனர்: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது புகார் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nஹேப்பி.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடு.. பூண்டி ஏரி ஒரே நாளில் 7 அடி உயர்வு\nரவுடியைதான் லவ் பண்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. \"அம்மா\" சொன்னதும் கப்சிப்\nMovies நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nLifestyle இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதாவை கேலி செய்து டிஜிட்டல் பேனர்: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது புகார்\nநெல்லை: நெல்லையில் முதல்வர் ஜெயலலிதாவை கேலி செய்து டிஜிட்டல் பேனர் வைத்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜாவைக் கண்டித்தும், அந்த பேனரை அகற்றக் கோரியும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். மேலும் மாலைராஜா உள்பட 4 பேர் மீது போலீசில் புகார் கொடுத்தனர்.\nடெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் பாளையங்கோட்டையில் இன்று மாலை நடக்கிறது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அவரை வரவேற்று நெல்லையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர். பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா சார்பில் ஒரு டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் முதல்வர் ஜெயலலிதாவை கேலி செய்து கார்ட்டூன் படம் உள்ளது.\nஅந்த பேனரைப் பார்த்த அதிமுகவினர் கடுப்பாகி அதை உடனே அகற்றக் கோரி பாளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் நேற்று காலை வரை அந்த பேனர் அகற்றப்படவில்லை. இதையடுத்து நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பரமசிவன், மாநகர ஜெயலலிதா பேரவை செயலாளர் பரணி சங்கரலிங்கம் தலைமையிலான அதிமுகவினர் மாலைராஜாவை சந்தித்து அந்த பேனரை அகற்றுமாறு தெரிவித்தனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.\nஇதையடுத்து அவர்கள் அந்த பேனரை அகற்றக் கோரி வண்ணார்பேட்டையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீச��ர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பேனரை அகற்ற முயன்றனர். ஆனால் அதை அகற்றவிடாமல் மாலைராஜா சாலையில் அமர்ந்து ரகளை செய்தார். இதையடுத்து அதிமுகவினர் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.\nஅதன் பிறகு போலீசார் சர்ச்சைக்குரிய பேனரை அகற்றினர். பின்னர் காவல் நிலையம் சென்ற அதிமுகவினர் மாலைராஜா உள்ளிட்ட 4 பேர் மீது புகார் கொடுத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரவுடியைதான் லவ் பண்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. \\\"அம்மா\\\" சொன்னதும் கப்சிப்\nஎன்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\nமெரினாவை அதிர வைத்த நாதஸ்வர முழக்கம்.. ஜெ.சமாதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணம்\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nமூவரின் தூக்குக் கயிறை அறுத்த வீரவாள்.. ராம் ஜெத்மலானிக்காக உருகிய வைகோ.. கண்ணீர் இரங்கல்\nஜெ.விற்காக நீதிபதியையே கூண்டில் நிற்க சொன்னவர்.. 90 வயதில் கர்ஜித்த ராம் ஜெத்மலானி.. மறக்க முடியுமா\nஅஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா.. தாராளமா வரட்டுமேங்க.. ராஜேந்திர பாலாஜி செம\nஆணாதிக்க அரசியலில் ஜெயலலிதாவுக்கு பிறகு ஜொலித்த மற்றொரு அழகு நட்சத்திரம் தமிழிசை\nபோயஸ் வீடு முன் தண்டோரா போட்டவர் ப. சிதம்பரம்.. அம்மா நின்று கொல்கிறார்.. ஓ.எஸ். மணியன்\nமக்களால் நான்; மக்களுக்காகவே நான் என்ற ஜெ.வின் சில சொத்துகளை ஏன் ஏழைகளுக்கு வழங்க கூடாது\nஎங்க \\\"அம்மா\\\" இருக்காங்கடா.. யாராச்சும் மேல கை வைங்க பார்ப்போம்.. பெண்களுக்கு உற்சாகம் தந்த \\\"பட்ரோல்\\\"\nஅம்மா நினைவிடத்தில் ஒரு முழம் பூ வைக்கக்கூடாதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/02/06/tamilnadu-sex-torture-daughter-law-father-law-arrested-169255.html", "date_download": "2019-09-20T05:32:53Z", "digest": "sha1:2V2NJBZNZGRRRND7E3537UHSJY4ZO4NI", "length": 16009, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தர்மபுரி... மருமகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த மாமானார் கைது | Sex torture to daughter in law, father in law arrested | தர்மபுரி... மருமகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த மாமானார் கைது - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங��� சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nஹேப்பி.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடு.. பூண்டி ஏரி ஒரே நாளில் 7 அடி உயர்வு\nMovies நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nLifestyle இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதர்மபுரி... மருமகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த மாமானார் கைது\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மருமகளிடம் பாலியல்ரீதியாக மிரட்டல் விடுத்தும்,சேஷ்டை செய்தும் வந்த மாமானாரை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றனர்.\nதருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த மொளப்பனஹள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன். இவரது மகன் வெங்கடேசன். வெங்கடேசனின் மனைவி பெயர் காளியம்மாள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nகாளியம்மாள் அப்பகுதியில் சீட்டுப் பிடித்து வந்தாராம். அதில் கிடைத்த ரூ.20,000 பணத்தை கணவரிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிக் கொண்ட வெங்கடேசன் தலைமறைவாகி விட்டார். இதனால் காளியம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.\nஅதை விட பேரதிர்ச்சியாக, தனியாகத்தானே இருக்கிறாய், என்னுடன் உல்லாசமாக இரு என்று மாமானார் சென்னகிருஷ்ணன் மிரட்டி தனது ஆசைக்குப் பணியுமாறு கட்டாயப்படுத்தத் தொடங்கியுள்ளார். அதற்கு மறுத்த காளியமமாளை அவர் அடித்து சித்திரவதை செய்தாராம்.\nமேலும் காளியம்மாளின் நடத்தை குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவதூறாகவும் பேச ஆரம்பித்தனர். இதையடுத்து தனது சித்தப்பா வீட்டுக்குத் தப்பிப் போனார் காளியம்மாள். மேலும் தனது மாமனார் மீது தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nபுகாரைப் பெற்ற போலீஸார் மாமனார் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 கையையும் விட்டுட்டு.. ஹேண்டில் பாரை பிடிக்காமல்.. தப்பு தம்பி மேலதான்.. போலீஸ்காரர் மேல இல்லை\nஇது லிஸ்ட்டிலேயே இல்லையேப்பா.. சுப்பிரமணியின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா\n ஒப்பந்தக்காரரை அலறவிட்ட தருமபுரி எம்.பி\nவெற்றிகொண்டானைப் போல தெருப்பேச்சாளராக பேசும் மு.க.ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்\nமேல கை வைக்கிறார்.. மிரட்டுகிறார்.. மாணவிகள் கண்ணீர்.. பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி கைது\nராமதாஸ் ''முத்து விழா'' ஏற்பாடுகள் தீவிரம்..\nஇது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nமுனியப்பா சாமி சிலைக்கு செருப்பு மாலை.. விஷமிகள் அட்டகாசம்.. தர்மபுரியில் பெரும் அதிர்ச்சி\n28 ஆண்டுக்கு பின் முதல்முறை.. ஒகேனக்கல் தொங்கு பாலத்தை மூழ்கடித்து ஆர்பாரித்து செல்லும் காவிரி\nமாந்தோப்பில் மனைவியை எரித்த கணவன்.. காட்டி கொடுத்த கேமிரா.. 2 பேரை அள்ளிய போலீஸ்\nதருமபுரி அரசு மருத்துவமனையில் தவறான சிகிக்ச்சை.. தாயும் சேயும் பலி.. உறவினர்கள் மறியல்\nகர்நாடகாவில் கனமழை எதிரொலி.. மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndharmapuri sex torture தர்மபுரி பாலியல் சில்மிஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/us-double-stand-policy-on-kashmir-357832.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T06:09:42Z", "digest": "sha1:SRJ3XH5MWVPDPMTFYHQA6ZESUVPBWP4H", "length": 20672, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் விவகாரம்.. விளையாட்டைத் தொடரும் அமெரிக்கா.. பூச்சாண்டி காட்டுவதும் புதுசில்லை! | US double stand policy on Kashmir - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநிர்மலா சீதாராமனின் ஒரே பேட்டி.. ஓஹோவென்று உயர்ந்த பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் தாறுமாறு\nவேலையில் சேர்ந்து ஒரு நாள் கூட ஆகலை.. 8வது மாடியிலிருந்து விழுந்து.. இளம் பெண்ணின் பரிதாப முடிவு\nமருத்துவ மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு தீவிரம்.. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து ஷாக் தகவல்\nKalyana Veedu Serial: அண்ணே அண்ணே இப்போ கோபி சென்டிமென்ட் ஃபார்ம்\nஅரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nFinance 1,000 புள்ளிகள் ஏற்றம்.. வான வேடிக்கை காட்டும் சென்செக்ஸ்..\nMovies அவங்க விழா எல்லாம் எடுக்குறாங்க.. நீங்க ஏமாத்துறீங்க.. முன்னணி நடிகர் மீது ரசிகர்கள் கடும் கோபம்\nLifestyle உங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீர் விவகாரம்.. விளையாட்டைத் தொடரும் அமெரிக்கா.. பூச்சாண்டி காட்டுவதும் புதுசில்லை\nடெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தி வந்துள்ளது. தற்போதைய அதிபர் டிரம்ப்பும் காஷ்மீர் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்ய மோடி அழைத்ததாக தவறான தகவலை தெரிவித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.\nஜம்மு கா���்மீர் விவகாரம் தொடங்கிய முதலே பாகிஸ்தான் பக்கம்தான் அமெரிக்கா நின்று வந்ததை உலகம் அறியும். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பை வலியுறுத்தியது. ஆனால் பொதுவாக்கெடுப்பு பற்றி இந்தியா ஆர்வம் காட்டவில்லை என்பதை புரிந்து கொண்டு கடுப்பானது அமெரிக்கா.\nஅதனால் 1962-ல் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை அள்ளிக் கொடுத்தது. அந்த தைரியத்தில்தான் இந்தியாவுடன் யுத்தத்துக்கு வந்தது. தெற்காசிய பிராந்தியத்தில் மூக்கை நுழைக்க எப்போதும் தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் கழுகுதான் அமெரிக்கா.\n1990களில் அமெரிக்கா அதிபராக இருந்த சீனியர் புஷ், காஷ்மீர் பிரச்சனைக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு என்பதை வலியுறுத்தினார். ஆனால் கிளிண்டன் அதிபராக வந்த போது காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக முயற்சிகள் மும்முரமாக எடுக்கப்பட்டன. ஆனால் அது கைகொடுக்கவில்லை. அதனால் சீனியர் புஷ் பின்பற்றிய நிலைப்பாட்டையே அமெரிக்கா பின் தொடர்ந்தது.\nஇரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவின் நிலை மாறத் தொடங்கியது. அல்கொய்தா, தலிபான்களை வேட்டையாடித்தான் தீர வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா. இந்த இரு பயங்கரவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான். அதனால் பாகிஸ்தான் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியது அமெரிக்கா. தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் என்பது ஆப்கானிஸ்தான் வரை நீடித்தது.\nஇந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஆதரவு பாகிஸ்தானுக்கு அவசியமானதாக இருந்தது. அப்போது இந்திய நாடாளுமன்றத்தின் மீதே பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஒபாமா அதிபராக வந்த பிறகு அமெரிக்கா, இந்தியாவுக்கான ஆதரவை வெளிப்படுத்தியது.\nமும்பை தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேசத்தின் ஆதரவு இந்தியாவுக்கு இருந்தது. அமெரிக்காவும் இந்தியாவுடன் கை கோர்த்து நின்றது. தற்போதைய அதிபர் டிரம்ப் எதை எடுத்தாலும் சர்ச்சை என்றுதான் செயல்பட்டு வருகிறார். இதனால் அமெரிக்காவின் நிலைப்பாடு, இந்தியாவின் நிலைப்பாடு பற்றி எதுவும் தெரியாமல் உளறிக் கொட்டி மத்தியஸ்துக்கு கிளம்பியிருக்கிறார். 1972-ம் ஆண்டு சிம்லா உடன்பாடானது இந்தியா- பாகிஸ்தான் இருநாடுகளும் பேசித் தீர்க்க வேண்டும் என்கிறது. இப்போது அமெரிக்கா தலையிட நூல்விட்டுப் பார்ப்பது போல் பேசி இருக்கிறார் டிரம்ப் என்பதுதான் யதார்த்தம்.\nஏனெனில் தெற்காசியாவில் இந்தியா, சீனாவைத் தாண்டி அமெரிக்காவால் எதுவும் செய்ய இயலாமல் இருந்தது. தற்போது போர்க்குற்றங்கள், பயங்கரவாத தாக்குதல்களின் பெயரால் இலங்கைக்குள் நுழைந்து சட்டாம்பிள்ளைத்தனம் செய்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. இலங்கையில் வைத்த காலை அகலப்படுத்த விரும்பிய டிரம்புக்கு எடுத்த எடுப்பிலேயே இந்தியா மூக்குடைப்பை தந்திருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு\nஇந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்\nசிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார் சின்ன விஷயத்தை பெருசாக்காதீங்க.. அரசு வக்கீல்\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\nஅதை பற்றி நீங்க எப்படி பேசலாம்.. பிரபல தொழில் அதிபர்-நிர்மலா சீதாராமன் இடையே டுவிட்டரில் உரையாடல்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல் முறையாக சந்தித்த மே.வ. முதல்வர் மமதா\nகர்நாடக காங்கிரசின் பெரும் தலைவர் டி.கே.சிவகுமார் திகார் சிறையில் அடைப்பு.. பண மோசடி வழக்கில் அதிரடி\nபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்... பகீர் தகவல்\nரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் புகார் கூறிய பெண் மீது பதிவான மோசடி புகார்.. கோர்ட் முடித்து வைப்பு\nமோடிக்காக விடுத்த கோரிக்கையை புறக்கணித்த பாகிஸ்தான்.. இந்தியா கடும் வருத்தம்\nபணம் தரேன்.. டியூஷன் டீச்சரை கொன்னுடு.. தாயை திட்டியதால் ஆத்திரம்.. கொலை செய்ய துணிந்த 9 வயது மகன்\nப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு.. அக்.3 வரை நீட்டித்து உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkashmir india us காஷ்மீர் இந்தியா அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/gujarat-s-saurashtra-ditch-bjp-305538.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T05:34:59Z", "digest": "sha1:4VSXP33AZ5HKPIF4NYMUU232D7RPSBRY", "length": 16971, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கொடுத்த பட்டேல்கள், விவசாயிகள் நிறைந்த சவுராஷ்டிரா! | Gujarat's Saurashtra ditch BJP - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nஹேப்பி.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடு.. பூண்டி ஏரி ஒரே நாளில் 7 அடி உயர்வு\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nMovies நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nLifestyle இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத் தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கொடுத்த பட்டேல்கள், விவசாயிகள் நிறைந்த சவுராஷ்டிரா\nஅகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் ஆட்சியை போராடி தக்க வைத்துக் கொண்ட பாஜகவால் சவுராஷ்டிரா-கட்ச் பகுதியில் வாங்கிய மரண அடியை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனம்.\nகுஜராத்தின் சவுராஷ்டிரா- கட்ச் பகுதியில் மொத்தம் 54 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2012 தேர்தலில் இந்த 54-ல் 36தொகுதிகளை பாஜக அள்ளியது. காங்கிரஸுக்கு 13 தொகுதிகள்தான் கிடைத்தன.\nஆனால் இந்த தேர்தலில் குஜராத்துக்கு சவுராஷ்டிரா பிராந்தியம் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. சவுராஷ்டிரா-கட்ச் பட்டேல்கள் சமூகத்தினரும் விவசாயிகளும் நிறைந்த பகுதி. இடஒதுக்கீடு கேட்டு பட்டேல்கள் நடத்திய கிளர்ச்சி இங்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.\nஅத்துடன் பட்டேல்கள் சமூகத்தின் உட்பிரிவுகளையும் ஹர்திக் பட்டேல் லாவகமாக ஒருங்கிணைத்திருந்தார். பருத்தி மற்றும் நிலக்கடலைதான் சவுராஷ்டிரா பிராந்தியத்தின் பிரதான விவசாயம்.\nஇந்த விவசாயிகள் ஆளும் பாஜக அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இவர்களது அதிருப்தியை போக்க தேர்தல் நேரத்தில் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்தது பாஜக அரசு. ஆனால் தேர்தலுக்கான நாடகம்தான் இது என்பதை விவசாயிகள் நன்றாகவே புரிந்து கொண்டனர்.\nஇதன்விளைவாகத்தான் சவுராஷ்டிரா- கட்ச் பிராந்தியத்தில் பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பு அலை படுவேகமாக சுழன்றடித்தது. இதன் விளைவாக தற்போதைய தேர்தலில் வெறும் 23 இடங்களில்தான் பாஜக வெல்ல முடிந்தது. இப்பகுதியில் கடந்த முறை வென்ற 13 தொகுதிகளை இழந்திருக்கிறது பாஜக. அதாவது சவுராஷ்டிரா- கட்ச் பகுதியில் பாஜக 23; காங்கிரஸ் 30 தொகுதிகளை இம்முறை கைப்பற்றி உள்ளது.\nசவுராஷ்டிரா- கட்ச் பகுதியில் வாங்கி மரண அடியால்தான் பாஜக ஆட்சி அமைக்க தேவையான 92 இடங்களைப் பெறுவதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இப்போது வெறும் 99 இடங்களுடன் ஆட்சி கட்டிடலில் தலைகுனிவோடு அமர வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுஜராத் தேர்தல் களத்தில் எதிரொலித்த 'தந்தை பெரியார்'\nகுஜராத் தேர்தல் முடிவிற்கு பின் ராகுலுக்கு வந்த எஸ்எம்எஸ்... அவர் அனுப்பிய பதில் என்ன தெரியுமா\nஅந்தோ பரிதாபம்.. மோடி பிரசாரம் செய்த இடங்களில் 12 தொகுதிகளில் தோல்வியை தழுவிய பாஜக\nகுஜராத்தில் காங்கிரஸுக்கு கை கொடுத்த 'ராகுல் காந்தி'யின் கோவில் விஜயம்\nபாஜகவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கு.. ஆன���ல் இடங்கள் குறைந்துவிட்டதே\nகுஜராத் முதல்வர் பதவிக்கு ஸ்மிருதி இரானி.. ஆனால் தான் ரேஸில் இல்லை என்கிறார்\nநோட்டா, பகுஜன் சமாஜ், தேசியவாத காங். கட்சிகளால்தான் குஜராத்தில் ஆட்சியை பிடித்த பாஜக\nபட், பாஜகவுக்கு சந்தோஷமான வருஷம்தான் பாஸ் இது.. நம்பரைப் பாருங்க\nகுஜராத்தில் 150 இடங்கள் டார்கெட் மிஸ்ஸானது ஏன்\nஇது அதுல்ல.. தமிழகத்தைப் போலவே செம பலத்துடன் காங்கிரஸ்.. பாஜகவுக்கு சிக்கல்தான்\nகை கொடுக்காத \"சிங்கிள்\".. தூள் கிளப்பிய \"டிரிபிள்\".. ராகுல் அடித்த \"சிக்ஸர்\"\n\"நானும் ரவுடி\"தான் என நிரூபித்த காங்கிரஸ்.. இனியும் இது \"மோடியின் குஜராத்\" அல்ல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngujarat assembly elections 2017 குஜராத் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/china-asks-lanka-protect-promote-human-rights-187656.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-20T05:35:42Z", "digest": "sha1:47MHNCABPGKUVDP6REPUYUPZ3ZLRRSEI", "length": 18618, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் : இலங்கைக்கு சீனா திடீர் அட்வைஸ் | China asks Lanka to protect, promote human rights - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nஹேப்பி.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடு.. பூண்டி ஏரி ஒரே நாளில் 7 அடி உயர்வு\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nMovies நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகு���்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nLifestyle இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் : இலங்கைக்கு சீனா திடீர் அட்வைஸ்\nபீஜிங்: முதன்முறையாக இலங்கை அரசு மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அதன் நட்பு நாடான சீனா அறிவுறுத்தியுள்ளது.\nசிலநாட்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என இந்தியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் சார்பில் தெரிவிக்கப் பட்டது.\nஇந்நிலையில், தற்போது அதன் நட்பு நாடான சீனாவும் முதன்முறையாக இலங்கை மனித உரிமை பிரச்சினை குறித்து தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளது.\nஇது குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கியின் காங் நிருபர்களிடம் தெரிவித்ததாவது, ‘பல்வேறு நாடுகளில் உள்ள பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மாறுபட்டதாக இருக்கிறது.\nஎனவே இதில் முக்கியமானது என்னவென்றால், உலகின் மற்ற நாடுகள் இலங்கைக்கு அனுகூலமான உதவிகள் வழங்கும்போது, இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.\nமேலும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் எழுப்பிய பிரச்சினைகள் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கூடும் ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படுமா எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு கியின் அளித்த பதிலில், ‘இது காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ள ஒரு பிரச்சினை. ஆனால் அதேசமயம், மனித உரிமைகள் பிரச்சினை தொடர்பாக நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளும், தகவல் தொடர்புகளும் அதிகரிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.\nமனித உரிமை பிரச்சினைகள் குறித்து உலக நா��ுகள் இடையே பேச்சுவார்த்தை மற்றும் தகவல் தொடர்புகள் மூலம் பரஸ்பர புரிதல் ஏற்பட வேண்டும். இது சர்வதேச மனித உரிமைகளை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவும் என்று நாங்கள் எப்போதும் கூறிவருகிறோம்' என்றார்.\nஇலங்கை இறுதி போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தபோது கூட, சீனா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல், காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக இல்லாதபோதும், கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டு கட்டமைப்பு வசதிகளுக்கான நிதியையும் சீனா வழங்கியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமைதியாக நடந்து வந்த ஹாங்காங் போராட்டத்தில் கலவரம்.. களமிறங்கிய ராணுவம்.. சீனா அத்துமீறல்\nலடாக்கை.. காலம் பூராவும் லடாய் பிரதேசமாகவே வைத்திருக்க துடிக்கும் சீனா\nஅப்போது டோக்லாம்.. இப்போது பன்கோங்.. இந்தியாவுடன் எல்லையில் தொடர்ந்து வம்பிழுக்கும் சீனா\nஅருணாசலப்பிரதேச எல்லையில் சீனா ஊடுருவல் இல்லை: ராணுவம் விளக்கம்\nகோரிக்கையை ஏற்கிறோம்.. இளைஞர்கள் போராட்டத்திற்கு அடி பணிந்த ஹாங்காங்.. பின்வாங்கிய சீன அரசு\nமாமல்லபுரத்தில் சந்திப்பு கூட்டத்தை நடத்தும் இந்தியா, சீனா.. ஓஹோ இதுதான் காரணமா\nதமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.. உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் தமிழகம்..\nஇந்தியாவுக்கு வாங்க.. சீன அதிபருக்கு மோடி அன்பு அழைப்பு.. மாமல்லபுரத்தில் மீட்டிங்.. 3 நாள் கேம்ப்\n22 வயது இளைஞரை கைது செய்ய ராணுவ படையை அனுப்பிய சீனா.. ஹாங்காங்கில் பரபரப்பு.. யார் இந்த வாங்\nஎதிர்ப்பையும் மீறி.. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா, பாக். பொருளாதார மண்டலங்கள்.. சேட்டிலைட் படங்கள்\nஎல்லை அருகே பதற்றம்.. பாக், சீனா போர் விமான ஒத்திகை.. போர் தொடுக்கும் அபாயம்\nடிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina human rights மனித உரிமைகள் இலங்கை சீனா காமன்வெல்த் மாநாடு இந்தியா\nதிருச்சி ரயில்வேயில் அதிக அளவு வட மாநிலத்தவர் நியமனம்.. 528 பேரில் 53 பேர் மட்டுமே தமிழர்கள்\nதமிழிசையை சந்தித்து சரத்குமார், ராதிகா வாழ்த்து\n 4-ம் கட்ட அகழாய்வு அறிக்கையில் வியக்க வ��க்கும் வரலாற்று தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-arunvijay-car-accident-twitterist-links-with-swathi-ghost-261388.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T05:58:46Z", "digest": "sha1:4UD6QZXNULCRKR7WHPX5ABQFYRJQIP3P", "length": 22937, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அருண்விஜயை ஆட்டுவித்தது சுவாதியின் ஆவியா? பரபரப்பு கிளப்பும் வலைஞர்கள் | Actor Arunvijay car accident twitterist links with Swathi ghost - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nவேலையில் சேர்ந்து ஒரு நாள் கூட ஆகலை.. 8வது மாடியிலிருந்து விழுந்து.. இளம் பெண்ணின் பரிதாப முடிவு\nமருத்துவ மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு தீவிரம்.. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து ஷாக் தகவல்\nKalyana Veedu Serial: அண்ணே அண்ணே இப்போ கோபி சென்டிமென்ட் ஃபார்ம்\nஅரசியல் பேசி படங்களை ஓட வைக்கும் நிலைமையில்தான் விஜய் இருக்கிறார்.. அதிமுக கடும் தாக்கு\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nMovies அவங்க விழா எல்லாம் எடுக்குறாங்க.. நீங்க ஏமாத்துறீங்க.. முன்னணி நடிகர் மீது ரசிகர்கள் கடும் கோபம்\nLifestyle உங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...\nSports என்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅருண்விஜயை ஆட்டுவித்தது சுவாதியின் ஆவியா\nசென்னை: நடிகர் அருண்விஜய் மதுபோதையில் காரை ஓட்டி போலீசார் ஜீப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதற்கு சுவாதியின் ஆவிதான் காரணம் என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. அதே நேரத்தில் அருண் விஜய் குடித்து விட்டு கார் ஓட்டியதற்கும் சுவாதி ஆவிக்கும் என்ன சம்பந்தம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் திருமண விழாவுக்கான விருந்து நடந்தது. இதில் பல்வேறு துறை பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.\nஇந்த விருந்தில் தன் மனைவியோடு கலந்து கொண்டார் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். குடி போதையில் வீடு திரும்பியபோது நுங்கம்பாக்கம் காவல் நிலையம் எதிரில் பிளாட்பாரத்தில் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வேனில் அருண் விஜய்யின் கார் வேகமாக மோதி நின்றது.\nமோதிய வேகம் மித மிஞ்சிய வேகம் என்ற போதிலும் காரில் இருந்த பாதுகாப்பு சாதனங்களால் அவர் காயங்களின்றி தப்பினார் என்றபோதிலும் காவல்துறை வாகனம் பலத்த சேதமடைந்தது. அருண் விஜய் சென்ற காரும் சேதமடைந்தது.\nஅதிகாலை மூன்றரை மணிக்கு நடந்த இந்த விபத்து, காவல் நிலையத்தின் எதிரில் நடந்ததால் காவல்துறையினர் உடனடியாக வந்து விட்டனர். அடுத்த பதினைந்து நிமிடங்களில் நடிகர் விஜயகுமாரும் அருண் விஜய்யின் நண்பர்களும் சில கார்களில் வந்துவிட, மோதி சேதத்தை ஏற்படுத்திய காரில் இருந்து இறங்கிய அருண் விஜய்யின் மனைவி இன்னொரு காரில் ஏறி அமர்ந்துவிட்டார்.\nபோக்குவரத்து காவலர்கள் போதை அளவை அளவிட பயன்படுத்தப்படும் கருவியைக் கொண்டு சோதிக்க, அவரது உடலில் 56% ஆல்கஹால் இருந்துள்ளது. இந்த பரிசோதனை, விபத்து நடந்த இடம், வாகனம் என அனைத்தும் போலீஸாரால் வீடியோ பதிவாக எடுக்கப்பட்டுள்ளது.\nஅருண் விஜய்யின் அப்பா விஜயகுமார் நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஸ்டேஷனுக்குச் சென்று உதவி ஆணையரைச் சந்தித்து அரைமணி நேரம் பேசியிருக்கிறார். பின்னர் வெளியில் வந்தவர் மகனை அழைத்து கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.\nஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து சென்னை கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை விசாரிக்கவே, பதற்றமடைந்த காவல்துறையினர் உடனடியாக நடிகர் விஜயகுமார் வீட்டுக்குச் சென்று அருண் விஜய்யை ஒப்படைக்குமாறு கூறினர்.\nஆனால் அருண் விஜய் தலைமறைவாகிவ��ட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்பதை அறிந்த விஜயகுமாரும், அருண் விஜய்யும் இன்று செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் இருக்கும் போக்குவரத்து காவல்துறை அலுவலகத்தில் ஆஜராவதாகக் கூறியிருக்கிறார்கள்.\nஇன்று மோதிய வாகனத்தையும், மோதலுக்குள்ளான வாகனத்தையும் ஆர்.டி.ஓ சோதனை செய்து, அருண் விஜய்யின் வாகனத்தின் வேகம் பற்றி சான்றிதழ் அளிப்பார். இன்று சென்னை போக்குவரத்து காவல்துறையிடம் அருண் விஜய் வரும்பட்சத்தில் அவர் மீது மோட்டார் வாகனச் சட்டம் 185ஆவது பிரிவு மற்றும் இந்திய தண்டனைச்சட்டம் 279ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். வழக்குப் பதிந்தால் அவர் கைது செய்யப்படுவார்.\nஇந்த விபத்தைப் பொருத்தவரை உயிர்ச்சேதம் எதுவும் இல்லாத நிலையில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தும்போது ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், இந்தியாவில் கடுமையாகி உள்ள சாலை போக்குவரத்து விதிகள் மது போதையில் வாகனம் ஓட்டுவதைக் கடுமையான குற்றமாகக் கருதுகிறது. அதனால் அவர் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்றே தெரிகிறது.\nபோலீஸ் ஜீப்பை இடித்த அருண்விஜய் : சுவாதி ஆவிதான் காரணமா\nஏண்டா அந்த நாய் தண்ணி போட்டு ஓட்டுனதுக்கு இந்த புள்ள என்ன குத்தம் பண்ணிச்சு\nஇந்நிலையில், அருண்விஜய்யின் கார் மோதிய போலீசார் வாகனம், சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை செங்கோட்டையில் இருந்து அழைத்து சென்ற வாகனம் என்று சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. மேலும் அருண் விஜயின் உடலுக்குள் புகுந்த சுவாதியின் ஆவி, போலீசாரின் வாகனத்தை இடிக்க செய்ததாகவும் சிலர் சமூகவலைத்தளங்களில் கட்டு கதைகளை பரப்பிவருகின்றனர்.\nசுவாதி ஆவி ஏதோ சொல்ல வருது விஜயகுமார் பையன் மூலமா ராம்குமாருக்கு ஆபத்து விஜயகுமார் பையன் மூலமா ராம்குமாருக்கு ஆபத்து\nசுவாதி வழக்கை மக்கள் நினைவில் வைத்திருக்கத்தான், ஆவி அப்படி செய்ததாகவும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். ஏற்கனவே சுவாதியின் ஆவி நுங்கம்பாக்கம் அருகில் சுற்றி திரிவதாக சிலர் கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் அருண்விஜயையும் சுவாதியின் ஆவிதா ன் ஆட்டுவித்து போலீசார் வாகனம் மீது இடிக்க வைத்தது என பொய்யான தகவல்களை சில நெட்டிசங்கள் சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் arun vijay செய்திகள்\nகுடிபோதையில் காரை ஓட்டி விபத்து: சரணடைந்த நடிகர் அருண்விஜய் கைது- ஜாமீனில் விடுதலை\nநடிகர் அருண் விஜய் வழக்கை விசாரித்து வந்த இன்ஸ்பெக்டர் திடீர் இடமாற்றம்\nபோதையில் விபத்து- போலீசிடம் இருந்து தப்பி ஓடி நடிகர் அருண்விஜய் தலைமறைவு- ஆஜராக போலீஸ் கெடு\nகுடிபோதையில் விபத்து- போலீஸிடம் இருந்து நடிகர் அருண்விஜய் தப்பி தலைமறைவு- கார் பறிமுதல்\nகுடிபோதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனத்தில் மோதிய அருண் விஜய் - வீடியோ\nஆடி கார் ஐஸ்வர்யா முதல் அருண்விஜய் வரை...சென்னையை குலைநடுங்க வைக்கும் குடிஆசாமிகள்\nசெமபோதையில் போலீஸ் வாகனம் மீது காரை மோதவிட்ட நடிகர் அருண் விஜய் கைது\nசுவாதி போல வெட்டுப்பட்ட தேன்மொழி - சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம்\nநோய், கடன் பிரச்சினை தீர சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு ஹோமம்\nகோவிலுக்கு போலாம் வாம்மா.. இப்படி கூப்பிட்ட அப்பா என்ன செய்தார் தெரியுமா.. அதிர வைக்கும் சுவாதி கொலை\nகோகுல்ராஜ் யார் என்றே தெரியாது.. காதலி ஸ்வாதி அந்தர் பல்டி.. தப்புகிறாரா யுவராஜ்\nதமிழகத்தை உலுக்கிய கோரக் கொலைகள்.. ஈரக் குலையை நடுங்க செய்த ராமஜெயம் டூ சிவமூர்த்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narun vijay swathi ghost ramkumar அருண் விஜய் சுவாதி ஆவி ராம்குமார் ஆடி கார் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/trichy-airport-issue-dmk-supports-dk-183902.html", "date_download": "2019-09-20T05:21:45Z", "digest": "sha1:KFZNPYSPCUCB527QV6NQGRLSM7MTOYCB", "length": 14597, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர்: திமுக ஆதரவு | Trichy airport issue: DMK supports DK - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nநல்ல ஒரு மே���ையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nஹேப்பி.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடு.. பூண்டி ஏரி ஒரே நாளில் 7 அடி உயர்வு\nரவுடியைதான் லவ் பண்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. \"அம்மா\" சொன்னதும் கப்சிப்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nMovies எம்ஜிஆர்.. கருணாநிதி.. விஜய் சொன்ன எடுத்துக்காட்டு.. அஜித் பற்றி ரகசிய பேச்சு.. கவனித்தீர்களா\nLifestyle இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nEducation சிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர்: திமுக ஆதரவு\nசென்னை: திருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டும் என்ற திராவிடர்\nகழகத்தின் கோரிக்கைக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.\nதிருச்சி விமான நிலையத்திற்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டும் என்று திராவிடர்\nகழக தலைவர் கி.வீரமணி கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு கோரிக்கை\nவிடுத்தார். இந்த நிலையில் இந்த கோரிக்கைக்கு திமுக தனது ஆதரவை தெரிவித்துள்ளது.\nதிராவிட முன்னேற்றக் கழகம் இந்த வேண்டுகோளை முழு மனதோடு ஆதரிக்கின்றது. மத்திய அரசு\nஉடனடியாக இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்\nகொள்கிறேன். இந்த வேண்டுகோளை கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும்,\nமாநிலங்களவையிலும் முன்வைத்து வாதிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன் என திமுக\nதலைவர் கருணாநிதி தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.\nஇந்த கோரிக்கைக்கு மேலும் சில கட்சிகள் ஆதரவு குரல் கொடுக்கும் என\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் trichy airport செய்திகள்\nபார்க்கத்தான் வெறும் சில்லறை.. அவ்வளவு��் மின்னும் தங்கம்.. 2 பேரை அள்ளிய கஸ்டம்ஸ்\nஏம்பா.. பல்லு தேய்க்கிற பேஸ்ட்டை கூட விட்டு வைக்க மாட்டீங்களா.. 6 பேரை அள்ளிய கஸ்டம்ஸ்\nஏறியதில் இருந்தே இருமல்.. மலேசியாவிலிருந்து வந்தவர் திருச்சி ஏர்போர்ட்டில் மரணம்.. முற்றுகை\nபறக்க மறுத்த விமானம்.. தரையிறங்கிய பயணிகள்.. உதவிக்கு வந்த ஊழியர்கள்.. வாசகரின் அனுபவம்\nரூ. 950 கோடியில் விரிவடைகிறது திருச்சி ஏர்போர்ட்.. \"ரூஃப்\" உடையாம பார்த்துக்கங்க பாஸ்\nஏர்ஹோஸ்டஸ் இப்படியும் நடந்து கொள்வார்களா\nஊனமுற்றோருக்கான சர்வதேச செஸ் போட்டி... தங்கம் வென்ற திருச்சி ஜெனித்தா - வீடியோ\nடார்ச் லைட்டில் வைத்து 1.5 கிலோ தங்கம் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் பயணி பிடிபட்டார்\nமலேசியாவில் இருந்து வந்து திருச்சி ஏர்போர்ட்டில் முடங்கிக் கிடக்கும் நிவாரணப் பொருட்கள்\nஒரு தலை காதலால் திருச்சி ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கிய வாலிபர்\nதொழில்நுட்பக் கோளாறு என்று கூறி பயணிகளை நோகடிக்கும் ஏர் லங்கா\nபெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy airport periyar dmk திருச்சி விமான நிலையம் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/supporter", "date_download": "2019-09-20T05:30:51Z", "digest": "sha1:M5FZZ4XW6FKC7MBQOSSGMIPJ76HQ6FQH", "length": 19367, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "Supporter: Latest Supporter News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்டப்பெயர்ன்னா நம்ம தினகரனுக்கு வைத்ததுதாங்க.. அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் நோட் பண்ணுங்கப்பா\nதிருச்சி: திருச்சியில் அமமுகவினர் வைத்த பேனரில் தினகரனை பிரஸ்மீட் நாயகன் என பட்டப்பெயர் வைத்து அழைத்துள்ளனர்....\nதினகரன், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு- வீடியோ\nதினகரன் ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம்…\nகாஞ்ச மாடு கம்பங் கொல்லைய பார்த்த மாதிரி.. அதிமுக ஆட்சியை விளாசி தள்ளிய புகழேந்தி\nசென்னை: அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு நிமிடம் கொள்ளை நடைபெறுவதாக தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்....\nதங்கமணி, ஸ்டாலினுடன் தொடர்பில் உள்ளார்முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி- வீடியோ\nபஸ் கட்டண உயர்வை கண்டித்து, தினகரன் அறிவிப்புக்கு பிறகு, போராட்டம் நடத்தப்படும்,'' என, முன்னாள் அமைச்சர்...\n' - ஏன் இப்படிச் சொன்னார் எடப்பாடி பழனிசாமி\nசென்னை இடைத்தேர்தலுக்கு அவசியம் இருக்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவது குறித்து அக்கட்சியினர்...\nதினகரன் கூறி தான் ஜெ.சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டது... உண்மையை கூறிய தினகரன் ஆதரவாளர்\nடிடிவி தினகரன் சொல்லித் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார்...\n' - ஆதரவாளரிடம் உருகிய நாஞ்சில் சம்பத்\nசென்னை: தேர்தல் வரும் போது மீண்டும் கலக்குவோம் என நாஞ்சில் சம்பத் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார்....\nரஜினி ஆதரவாளர்கள் என விவாதங்களில் யாரையும் குறிப்பிட வேண்டாம்- வீடியோ\nதொலைக்காட்சிகளில் ரஜினி ஆதரவாளர் என யாரையும் குறிப்பிட வேண்டாம் என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர்...\nஇடைத்தேர்தல் நடத்தாவிடில் 3 லட்சம் பேருடன் போராட்டம் நடத்தப்படும்... தங்க தமிழ்ச்செல்வன் மிரட்டல்\nதேனி: தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கை வாபஸ் பெற்றால் சிறப்பாக இருக்கும் என தினகரனின் ஆதரவாளர் தங்க...\nதிண்டுக்கல் அருகே கார் விபத்து: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி படுகாயம்\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி படுகாயங்களுடன் உயிர்...\nகயிறு இருக்கு.. விஷம் இருக்கு.. என்ன வேனும் நவநீதகிருஷ்ணன்\nசென்னை: தற்கொலை செய்துகொள்ள கயிறு மற்றும் விஷம் தன்னிடம் உள்ளது எப்போது தற்கொலை செய்து கொள்வீர்கள்கள் என அதிமுக...\nமதுசூதனனை தோற்கடிக்க ஜெயக்குமாரே போதும்.. புகழேந்தி பொளேர்\nஆர்கே நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனை தோற்கடிக்க ஜெயக்குமாரே போதும் என தினகரன் ஆதரவளாளர் புகழேந்தி...\nசிவாஜியை மிஞ்சிவிட்டார் எம்பி நவநீதகிருஷ்ணன்.. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தாக்கு\nசென்னை: அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நடிகர் சிவாஜி கணேசனையே மிஞ்சிவிட்டார் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி...\nஅழகிரியுடன் ஸ்டாலின் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றி.. ஆதரவாளர் பரபர கடிதம்\nமதுரை: ஸ்டாலினும் அழகிரியும் இணைந்தால் தொண்டர்கள் உற்சாகமாகிவிடுவார்கள் என அழகிரி ஆதரவாளர் இசக்கி ���ுத்து கடிதம்...\nடிவி சேனல்களில் ரஜினிகாந்த் ஆதரவாளர் என யாரையும் குறிப்பிட வேண்டாம்: ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர்\nசென்னை: தொலைக்காட்சிகளில் ரஜினி ஆதரவாளர் என யாரையும் குறிப்பிட வேண்டாம் என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர்...\nஆளுநருக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டுவதை வரவேற்கிறேன்.. சொல்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்\nசென்னை: தமிழக ஆளுநருக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டுவது வரவேற்க தக்கது என தினகரனின் ஆதரவாளரான தங்க...\nஆர்.கே.நகர் மக்களை கேவலப்படுத்தியதாக கமல்ஹாசன் மீது கோவை கோர்ட்டில் வழக்கு\nகோவை: தினகரனின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்திருந்த கமல், ஆர்கேநகர் மக்களும் பணநாயகத்திற்கு துணைப்போவதாக...\nதமிழகத்தை டிடிவி தினகரன் விரைவில் ஆட்சி செய்வார்.. புகழேந்தி ஆரூடம்\nகோவை: தமிழகத்தை டிடிவி தினகரன் விரைவில் ஆட்சி செய்வார் என அவரது தீவிர ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்....\nபுகழேந்தி இப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறாரே.. தட்டி வைக்கக் கூடாதா தினகரன்\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தினகரன் ஆதரவாளர் புகழேந்தி...\nஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் ஆதரவாளரிடம் இருந்து ரூபாய் 20 லட்சம் பணம் பறிமுதல்\nசென்னை : ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் ஆதரவாளரிடம் இருந்து ரூபாய் 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது....\nவிபத்தில் சிக்கிய தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு வலது கையில் முறிவு.. ஒன் இந்தியாவுக்கு பேட்டி\nதிண்டுக்கல்: விபத்தில் சிக்கிய தினகரனின் ஆதரவாளர் புகழேந்திக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள்...\nதிண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து விபத்து: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி படுகாயம்\nதிண்டுக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை விபத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி படுகாயங்களுடன்...\nமதுசூதனனை தோற்கடிக்க ஜெயக்குமாரே போதும்.. புகழேந்தி பொளேர்\nசேலம்: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனை தோற்கடிக்க ஜெயக்குமாரே போதும் என தினகரன் ஆதரவளாளர் புகழேந்தி...\nஅரசியல் நாகரீகத்தோடு ஒற்றுமையாக செயல்படுவதே பெருந்தன்மை ..ஓபிஎஸ் அணி\nமதுரை: மதுரை அதிமுக முப்பெரும் விழாவிற்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காததற்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர் சிங்கை...\nஐ லவ் யூ சொன்னவருக்கு பறக்கும் முத்தம்.. மத்திய பிரதேச முதல்வர் கலகல\nபோபால்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ஆதரவாளருக்கு பறக்கும் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி...\nநட்டு கழன்றவர், பதவிக்காக சசி காலில் விழுந்தவர்.. ஜெயக்குமாரை விளாசிய தங்க தமிழ்ச்செல்வன்\nசென்னை: டிடிவி தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் அமைச்சர் ஜெயக்குமாரை நட்டு கழன்றவர், பதவிக்காக சசிகலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/afghanistan-beat-bangladesh-by-224-runs-in-only-test-at-chattogram/articleshowprint/71051634.cms", "date_download": "2019-09-20T05:50:47Z", "digest": "sha1:FY5E2HQ7Z4T52F4VTQFBXI4URZ3NEYTP", "length": 5467, "nlines": 18, "source_domain": "tamil.samayam.com", "title": "Rashid Khan: அறிமுக டெஸ்டிலேயே உலக சாதனை படைத்த ரசித் கான்.. ஆப்கான் வரலாற்று வெற்றி ....: வகையா வாங்கிக்கட்டிய வங்கதேசம்!", "raw_content": "\nவங்கதேசம் சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. இதன் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 342 ரன்கள், வங்கதேசம் 205 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்டாக வங்கதேச அணிக்கு 398 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nகடின இலக்கை துரத்திய வங்கதேச அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nடெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொன்ன ஆப்கான் வீரர் முகமது நபி\nஇன்றைய ஐந்தாவது நாள் துவக்கத்தில் கனமழை குறுக்கிட்டதால் போட்டி உணவு இடைவேளை வரை போட்டி நடக்கவில்லை. பின் மழை நின்ற பின் வெறும் 13 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட, மீண்டும் போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nதொடர்ந்து மழை நின்ற பின் மைதானத்தை பணியாளர்கள் சரி செய்த பின் கடைசி நாள் ஆட்டத்தில் வெறும் 18.3 ஓவர்கள் மட்டுமே விளையாட அம்பயர்கள் அறிவுறுத்த, சுழலில் சுத்தியடித்த கேப்டன் ரசித் கான் 4 விக்கெட்டில் 3 விக்கெட் வீழ்த்த வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஇந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் புது சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஇதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது அ���த்தியது. ஆட்டநாயகன் விருதை ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசித் கான் தட்டிச் சென்றார்.\nஇப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரசித் கான் மொத்தமாக 11 விக்கெட் மற்றும் ஒரு அரைசதம் (51 ரன்கள், முதல் இன்னிங்ஸ்) அடித்து மிரட்டினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் கேப்டனாக தனது அறிமுக போட்டியில், ஒரே டெஸ்டில் 10 விக்கெட் மற்றும் அரைசதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற புது உலக சாதனை படைத்தார்.\nதவிர, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே டெஸ்டில் 10 விக்கெட் மற்றும் அரைசதம் விளாசிய மூன்றாவது கேப்டன் ஆனார் ரசித் கான். முன்னதாக பாகிஸ்தானின் இம்ரான் கான், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=collector%20venkatesh", "date_download": "2019-09-20T05:20:30Z", "digest": "sha1:CA6CUIJVMI2WBGCOMLGNQKCS2F2SDRIQ", "length": 12882, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறைவு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவிருப்பமில்லாத பொருட்களை வாங்க பொதுமக்களை நிர்ப்பந்திக்கக் கூடாது “நடப்பது என்ன” குழும புகாரைத் தொடர்ந்து, வட்ட வழங்கல் அலுவலர் (TSO) உத்தரவு\nகூட்டுக் குடும்பமாக இருந்து, தனித்தனி குடும்ப அட்டைகள் வைத்திருந்தால் அவை ஒரே அட்டையாக மாற்றப்படும்\nதூ-டி மாவட்டத்தில் மின் மாவட்டத் திட்டத்தின் கீழ் 15 வகையான வருவாய்த் துறை சான்றிதழ்களை ஆன்லைனில் பெறலாம்\nஅனுமதியின்றி இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலையை மூடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநியாய விலைக் கடையில் தனியார் நிறுவன பொருட்களை வாங்க வற்புறுத்தல் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” புகார் மனு\nஇடித்தகற்றப்பட்ட பழைய தைக்கா பள்ளி இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்திடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டினம் துவக்கப்படாதிருக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்தை உடனடியாகத் துவக்கிடுக மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஸ்டெர்லைட் ஆலையின் (அலகு 1க்கான) கால நீட்டிப்பு விண்ணப்பம் நிராகரிப்பு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை\n“தூத்துக்குடியில் சுற்றுலாப் பயணியரைக் கவன படகு சவாரி அமைக்கப்படும்\nதூத்துக்குடியில் மார்ச் 23 முதல் 25 வரை பாரம்பரிய உணவுத் திருவிழா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-80/10910-2010-09-06-01-26-53", "date_download": "2019-09-20T06:29:05Z", "digest": "sha1:X6ZSQJAXD76KNRBW2N7OQ5VCCZ67CV5Q", "length": 9227, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "கீரை சூப்", "raw_content": "\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nவிநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து\nஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 12, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nவெளியிடப்பட்டது: 06 செப்டம்பர் 2010\nமுளைக்கீரை - ஒரு கட்டு\nசின்ன வெங்காயம் - 10\nபச்சை மிளகாய் - 2\nதண்ணீர் - 1/2 கப்\nஉப்பு - மிகக்குறைந்த அளவு\nகீரையை ஆய்ந்து கழுவி அரிந்து கொள்ள வேண்டும். அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதித்ததும் தீயைக் குறைத்து கீரை வேகும் வரை வைத்திருந்து இறக்க வேண்டும். பின் உப்பு லேசாக தூவி பரிமாற வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/05/31177/", "date_download": "2019-09-20T05:26:53Z", "digest": "sha1:6VGQLDS3VAYXFGK7CGQFQMKVBREEF673", "length": 10613, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "பத்தாம் வகுப்பு முதல் இடைத்தேர்வு பாடப்பகுதிகள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 10-th Material பத்தாம் வகுப்பு முதல் இடைத்தேர்வு பாடப்பகுதிகள்.\nபத்தாம் வகுப்பு முதல் இடைத்தேர்வு பாடப்பகுதிகள்.\nPrevious articleஅனைத்து மாணவர்களும் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும்.தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் செ.சாந்தி பேச்சு.\nNext articleநாளை தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் என்ன வரி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்.\nபள்ளிக் கல்வித் துறை – NEET மற்றும் JEE போட்டித் தேர்வுகள் மற்றும் திறன்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2019 – 2020.\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்.\nபள்ளிக் கல்வித் துறை – NEET மற்றும் JEE போட்டித் தேர்வுகள் மற்றும் திறன்...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஆசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் திருப்பி தர கல்லூரிகளுக்கு உத்தரவு\nஆசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் திருப்பி தர கல்லூரிகளுக்கு உத்தரவு சென்னை: தனியார் பல்கலை பேராசிரியர் ஒருவர் தற்கொலை எதிரொலியாக, அசல் சான்றிதழ்களை, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் திருப்பி தர, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது. தனியார் பல்கலைகள் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95", "date_download": "2019-09-20T05:32:41Z", "digest": "sha1:XJQAS2JGD4CZEHMSP56ESSHIWXKCRSAH", "length": 5926, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னை மரங்களில் அதிக மகசூல் கிடைக்க வழி என்ன? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னை மரங்களில் அதிக மகசூல் கிடைக்க வழி என்ன\nதென்னை மரத்தில் ஊடு பயிர் மூலம் அதிகம் மகசூல் பெரும் செய்தியை பார்த்தோம். காய்க்காமல் இருக்கும் மரங்களை காய்க்க வைக்கும் முறையை இப்போது பார்க்கலாம்\nஇரண்டு கிலோ சூப்பர் பாச்பெட் (Super phosphate), ஒரு கிலோ உரியா (Urea) இருநூறு கிராம் போரக்ஸ் (Borax) கலந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மரத்தில் இருந்து மூன்று அடி தூரத்தில் ஒரு வட்ட குழி அமைத்து இட்டு வரவும். வழக்கம் போல் நீர் பாய்ச்சி வரவும்.\nஇதன் மூலம், தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் காய்க்கதொடங்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகரும்பில் களை கட்டுப்படுத்துவது எப்படி\n← பசுந்தாள் உரம் செய்வது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tourists-banned-visiting-courtallam/", "date_download": "2019-09-20T06:25:57Z", "digest": "sha1:RCJOU75XDN65RAQXX2DAERZWS7LE2AET", "length": 16453, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெ��ுகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nமாங்கல்ய தோஷம் என்றால் என்ன\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nவால்விண்மீன் - உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nமணல்வாரி என்றால் என்ன, எதனால் ஏற்படுகிறது\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆண��யை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nஞாயிறு தசை - தசா புக்தி பலன்கள்\nராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\n9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா\nபிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,3, வெள்ளி\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), ஷஸ்டி,20-09-2019 08:09 PMவரை\nகிழமை சூலை: மேற்கு, தென்மேற்கு 10:54 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nவிண்மீன் (Star): கார்த்திகை, 20-09-2019 10:15 AMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துற���களில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/12/world-largest-amphibious-plane-makes-maiden-flight-in-china/", "date_download": "2019-09-20T06:09:44Z", "digest": "sha1:FKJHA5LVDWPWG7PM3KY5HH3IKR4R4UOR", "length": 13149, "nlines": 178, "source_domain": "parimaanam.net", "title": "உலகின் மிகப்பெரிய நீரிலும் நிலத்திலும் தரையிறங்கக்கூடிய விமானம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு தொழில்நுட்பம் உலகின் மிகப்பெரிய நீரிலும் நிலத்திலும் தரையிறங்கக்கூடிய விமானம்\nஉலகின் மிகப்பெரிய நீரிலும் நிலத்திலும் தரையிறங்கக்கூடிய விமானம்\nஎட்டு வருட தயாரிப்புக்கு பின்னர் உலகின் மிகப்பெரிய நீரிலும் நிலத்திலும் இருந்து பறக்ககூடிய விமானத்தை சைனா முதன்முதலில் வெற்றிகரமாக பறந்துள்ளது. AG600 என பெயரிடப்பட்ட இந்த விமானம் 3000 மீட்டார் உயரத்தில் பறந்து மீண்டும் எந்தவொரு பிரச்சினையும் இன்றி தரையிறங்கியுள்ளது.\n38.8 மீட்டார் நீளம் கொண்ட இறக்கையும் 39.6 மீட்டார் நீளமான உடலையும் கொண்ட இந்த விமானம் அண்ணளவாக போயிங் 737 இன் அளவை ஒத்தது. உள்நாட்டு இடர்மீட்பு மற்றும் மிலிட்டரி பயன்பாட்டிற்கும் இதனை சைனா பயன்படுத்தப் போகிறது.\nஇந்த விமானத் தயாரிப்பில் முக்கிய விடயம் 98%மான பகுதிகள் சைனாவிலேயே தயாரிக்கப்பட்டவை என்பதுதான். இது சைனாவின் விமானத் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் அடுத்த மைல்கல் என அந்நாட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.\nஉலகிலேயே மிகப்பெரிய நிலம்/நீர் இரண்டிலும் இயங்ககூடிய விமானத்தை அமேரிக்கா 1940 களில் உருவாக்கியது. அதன் 98 மீட்டார் நீள இறக்கையுடன் ஒப்பிட்டால் இந்த AG600 சிறியதுதான் ஆனால் Spruce Goose என செல்லமாக அழைக்கப்பட்ட அந்த விமானம் வெறும் 26 செக்கன்கள் மட்டுமே பறந்தது. தற்போது அந்த விமானம் மியுசியத்தில் பா���்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஆனால் சைனாவின் இந்த விமானம்தான் தற்போதைக்கு சம்பியன். கடலில் இரண்டு மீட்டார் அலை எழும்பும் போதும் கூட இந்த விமானத்தால் கடலில் தரையிறங்கவும் மீண்டும் பறக்கவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமோரிஸ் வோர்ம் : இணையத்தை நிறுத்திய மால்வேர்\nதுல்லியமாக நேரத்தை அளக்க புதிய ஒரு உத்தி\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/clinic-embezzles/4335450.html", "date_download": "2019-09-20T05:52:16Z", "digest": "sha1:VJGWFKBNIOABJ7KZVZ2VWLOG5W5CTF6T", "length": 4632, "nlines": 70, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மருந்தகத்திலிருந்து $111,000க்கும் மேல் கையாடிய ஊழியருக்குச் சிறை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமருந்தகத்திலிருந்து $111,000க்கும் மேல் கையாடிய ஊழியருக்குச் சிறை\nவேலை செய்து வந்த மருந்தகத்திலிருந்து 111,605 வெள்ளியைக் கையாடிய ஊழியருக்கு ஓராண்டு, நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n44 வயது சரினா முகமது கவுஸ் (Sahrina Mohd Ghaus) ஈராண்டு காலத்தில் அந்தத் தொகையைக் கையாடியதன் தொடர்பில் இரண்டு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.\nதுமாசிக் மெடிக்கல் சென்டரின் (Temasek Medical Centre) யூ டீ பிரிவில் சரினாவும் 56 வயது சிம் சுவீ சிங்கும் பணிபுரிந்தனர்.\nமருந்தகத்தில், நோயாளிகள் செலுத்தும் கட்டணங்களைக் கையாளும் பொறுப்பை வகித்தார் சரினா.\n2015 மே மாதத்திற்கும் 2017 மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சரினா, முறையற்ற வகையில் மருந்தகத்தின் பணத்தைக் கையாடினார்.\nபிறகு 2017 மார்ச்சில் சிங்கிற்கும், பணத்தைக் கையாட அவர் கற்றுக்கொடுத்தார்.\nநம்பிக்கை மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் சரினாவுக்கு 15 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ���டவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nகட்டுமானத் தளத்தில் எஃகுப் பலகை விழுந்து ஊழியர் மரணம் - மனிதவள அமைச்சு விசாரணை\nஒரு தலையாய் காதலித்த பெண்ணைக் கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்டதாக ஆடவர்மீது சந்தேகம்\nகுளிர் பதனப் பெட்டியில் வைக்கக்கூடாத 5 உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-series-high-value-players", "date_download": "2019-09-20T05:53:43Z", "digest": "sha1:TQBIZGMVV6UHXNLTPSOC4D3NPNIBZUVK", "length": 10416, "nlines": 120, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் தொடரில் அதிக விலை மதிப்புள்ள வீரர்கள்!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து போட்டிகளையும் காண்பதற்கே விறுவிருப்பாக இருக்கும். ஆனால் அதைவிட விறுவிருப்பு என்னவென்றால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரர்களை எந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது என்பதை காண்பதுதான்.\nஇவ்வாறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரர்கள், ஐபிஎல் தொடரின் ஏலத்தில் அதிக கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அந்த வீரர்களைப் பற்றியும், விலை மதிப்பை பற்றியும் இங்கு காண்போம்.\n#3) ரோகித் சர்மா ( 15 கோடி )\nஅதிக கோடிக்கு, ஏலத்தில் விலை போன வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார் ரோகித் சர்மா. இவர் இந்திய அணியில் நுழைந்த காலகட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக தான் விளையாடினார். அதன் பின்பு படிப்படியாக தனது சிறப்பான விளையாட்டின் மூலம், தோனியின் பரிந்துரையில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரராக மாறிய பிறகு பல்வேறு சாதனைகளை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் படைத்து வருகிறார்.\nஅதுவும் குறிப்பாக இதுவரை யாரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார். அது என்னவென்றால் ஒரு நாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனை தான். அவர் ஒரே இன்னிங்சில் 264 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இவரை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி கொடுத்து தனது அணியில் தக்கவைத்துள்ளது.\nஇந்த பட்��ியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் தோனி. ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான அணியான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். போட்டியின் இக்கட்டான சூழ்நிலையில் இறுதிவரை விளையாடி எதிரணியிடம் இருந்து வெற்றியை பறிக்கக் கூடிய திறமை படைத்தவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15.30 கோடியைக் கொடுத்து தனது அணியில் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n#1) விராட் கோலி ( 17.20 கோடி )\nஇந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் கேப்டன் மற்றும் ஐபிஎல் தொடரின் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி. தற்போதைய கிரிக்கெட் உலகின் சாதனை நாயகனாக திகழ்பவர் விராட் கோலி. இந்திய அணியே இவரை நம்பித்தான் உள்ளது என்ற அளவிற்கு தனது திறமையின் மூலம் உலகையே தன்னை பார்க்க வைத்துள்ளார். தற்போதைய கிரிக்கெட் உலகில், அதிக ரசிகர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் என்றால் அது விராட் கோலி மட்டும்தான்.\nஐபிஎல் தொடரில் இவரை ஏலத்தில் வெளியே விட்டால் அனைத்து அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும். ஆனால் நம்பர்-1 பேட்ஸ்மேனை பெங்களூரு அணி விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை. இவரை பெங்களூரு அணி 17.20 கோடியைக் கொடுத்து தனது அணியில் தக்கவைத்துள்ளது.\nஐபிஎல் ஏலம் 2019 : அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரு வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடக்க உள்ள வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி உலக கோப்பை தொடரில் சோபிக்க தவறிய வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சொதப்பி உலக கோப்பை தொடரில் ஜொலிக்கும் வீரர்கள்\nஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nஐபிஎல் தொடரில் தொடக்கத்திலிருந்து ஒரே அணியில் விளையாடிய 3 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக “ஸ்ட்ரைக் ரேட்” வைத்துள்ள வீரர்கள்\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3902", "date_download": "2019-09-20T05:27:18Z", "digest": "sha1:PKFH5L7456NKDCNS5PCX6B4AI3BDLSHA", "length": 18007, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொற்றவை கடிதம்", "raw_content": "\nவணக்கம், தங்களது அமெரிக்க பயணம் நல்ல முறையில் அமைய வாழ்த்துக்கள். தங்களது பதில் மின்னஞ்சல் கண்டேன். மகிழ்ச்சி.\nதற்போது “கொற்றவை” நாவல் வாசித்துக்கொண்டுள்ளேன். புத்தகம் வாங்கி அநேக நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் வாசிப்பதற்கு சிறு தயக்கம். என்னென்றால் கொற்றவை, விஷ்ணுபுரம் போன்ற படைப்புகளை வாசிக்கும் பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லையோ என தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு லியோ டோல்ச்டோயின் “போரும் அமைதியும்” படிப்பதற்காக எடுத்து தோல்வியை தழுவினேன். ஆனால் இந்த ஐந்தாண்டு கால வாழ்கை எதையோ கற்றுகொடுத்துள்ளது. இப்பொழுது டோல்ச்டோய்யை வாசிக்கமுடிகிறது.\nஅதேபோல் கொற்றவையையும், விஷ்ணுபுறத்தையும் வாசிக்க இன்னும் நாட்கள் பிடிக்கும் போல். ஆனாலும் வாசித்துவிடுகிறேன். ஏன் “கவிதைகளுக்கு உரைமூலம் அர்த்தம் கொள்ளகூடாது. கவிதைக்கான அர்த்தத்தை வாழ்க்கை வழங்கும்” என நீங்களே சங்கசித்திரம் முன்னுரையில் கூறி இருக்கிறிர்கள். இன்று வாசிக்கும் வரிகள் நாளையோ நாளை மறுநாளோ அல்லது என்றாவது ஒரு நாள் அதற்கான பொருள் நீர் பரப்பை கிழித்துக்கொண்டு வரும் மீன் போல் விளங்க கூடும். அப்படி கவிதையை போல் தான் வாசிதுக்கொண்டு இருக்கிறேன் இவ்விருநூல்களையும். வாழ்வில் அப்படியான தருணங்கள் மிக சிலவே……………………..\nகொற்றவை வாசிக்கும் போது ஓர் சந்தேகம்…… இளங்கோவடிகள் தனது காப்பியத்தை படைக்க எத்தனையோ ஆபரணங்கள் இருக்க – மாதவி வர்ணிக்கும் போது தலை முதல் கால்வரை எத்தனையோ அணிகலன்களை அணிந்து ஓவியதூன் விட்டெழுந்த சிலை போல் இருக்கிறாள் – சிலம்பை மட்டும் எடுத்துக்கொள்ள காரணம் யாது\nவணிகர்குல மரபாக வியாபாரத்தில் எல்லா பொருள்களையும் இழந்த பின்பு இறுதியாக விற்பதற்காக சிலம்பை பயன்படுத்துவதால் இருக்குமா\nகொற்றவையில் விவரிக்கபடுவது போன்று “சிலம்பு” என்பது அன்றைய தமிழ்குலங்களின் புனித அணியாக கருதப்பட்டதால் இருக்குமா ஏனெனில் சிலம்பணிவிக்கும் விழாவை அன்றைய தமில்குலங்கள் அத்தனை சிறப்பாக நடத்தும் காட்சி கொற்றவையில் காட்டப்பட்டுள்ளது. பார்ப்பனர்கள் பூணூல் போல.\nஉளவியல் ரீதியாக கூறினால் யாசகம் கொடுக்க நமது கை முதலில் கழுத்தில் உள்ள ஆபரணத்தை கழற்றவே செல்லும் காலுக்கு இறுதிய���கத்தான் வரவேண்டும். ஆகையால் கண்ணகி எல்லாம் கொடுத்து இறுதியில் காலில் இருக்கும் சிலம்புடன் மட்டுமே இருந்தால் என கூறுவதற்காக இருக்கலாமா\nஇளங்கோ ஏன் தாலியை ( அன்று தாலி இருந்ததா என தெரியவில்லை அனால் மங்கள நாண் என்ற குறிப்பு வருகிறது.) எடுத்துக்கொள்ளவில்லை\nஉங்களுடன் உரையாடவே ஆவலாக உள்ளேன்…………\nதாங்கள் செவ்வனே பணி முடித்து திரும்ப வாழ்த்துக்கள்…………………..\nசரியாகச் சொல்லப்போனால் என்ன காரணத்தால் அக்காலத்தில் சிலம்புக்கு அத்தனை மதிப்பு வந்தது என்று இப்போது சரியாகச் சொல்ல முடியாது. ஊகங்களை மட்டுமே சொல்ல முடியும். நான் என் நூலில் அது ஒரு குலச்சின்னமாகவும் மங்கலச்சின்னமாகவும் இருந்திருக்கலாம் என்ற ஒரு ஊகத்தை நிகழ்த்தியிருக்கிறேன்\nகொற்றவை குறித்த கவிதை வரிகளில் பொதுவாக கொற்றவையின் கழல் குறித்த குறிப்பு வருகிறது. காலில் உள்ள அணி என்பது நாம் இன்று காணும் ஒரு வகை குறைவு இல்லாமல் முக்கியமான அணியாக அன்று கருதப்பட்டிருக்கலாம்.\nதொல்தமிழர் தாலி அணிந்தார்களா என்பது விரிவாக பேசப்பட்ட ஒரு தலைப்பு. தாலி என்பது தாலம் என்ற சொல்லில் இருந்து வந்தது. தாலம் என்றால் பனை ஓலை. பனையோலைச்சுருளையே அக்காலத்தில் மங்கலச்சின்னமாக அணிந்திருக்கிறார்கள்.அது தமிழ் சொல் ஆதலினால் தாலி தமிழே என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்\nஇளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா\nஜெயமோகனின் கொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து”:அ.ராமசாமி\nகொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை. ராமபிரசாத்\nகொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் : அரவிந்தன் நீலகண்டன்\nநமது கலை நமது இலக்கியம்\nகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி\n’கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.\nTags: கொற்றவை, வாசகர் கடிதம்\njeyamohan.in » Blog Archive » விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்\n[…] கொற்றவை கடிதம் […]\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 52\nபுல்வெளி தேசம் 16 நீலமலை\nஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்\nஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-cob-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0.html", "date_download": "2019-09-20T05:44:29Z", "digest": "sha1:ENHFTZLUKNJDQPLZOPNSRC73V57456GH", "length": 41884, "nlines": 486, "source_domain": "www.philizon.com", "title": "பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெ��் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர (Total 24 Products for பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nபிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர, சீனாவில் இருந்து பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\nChina பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர of with CE\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை...\nChina Manufacturer of பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளியாகும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய...\nHigh Quality பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர China Supplier\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த...\nHigh Quality பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர China Factory\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\nChina Supplier of பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர\nChina Factory of பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPhlizon 3000W LED GROW LIGHT FULL SPECTRUM வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்: இந்த ஒளி ஆச்சரியமாக இருக்கிறது இது உண்மையில் என் 4x4 வளரும்...\nபிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர Made in China\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு...\nProfessional Manufacturer of பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள்...\nLeading Manufacturer of பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nProfessional Supplier of பிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும்...\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W COB எல்இடி வளரும் விளக்குகள் உட்புற தோட்டக்கலை இடத்தின் சமீபத்திய போக்கை பிரதிபலிக்கின்றன. சிப்-ஆன்-போர்டு, COB இன் சுருக்கமாகும், பாரம்பரிய விருப்பங்களை விட பல நன்மைகளை வழங்குகிறது. அவை வழக்கமான எல்.ஈ.டிகளை...\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்பு��� தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர எல்.ஈ.டி வளர ஒளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் உட்புற தோட்டக்கலை நம்பமுடியாத பிரபலமானது. தோட்டக்கலைக்கு உங்களுக்கு வெளிப்புற இடம் குறைவாக இருந்தாலும் அல்லது ஆண்டு முழுவதும் விளைச்சலைப் பராமரிக்க...\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nசிறந்த 1000W COB லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் தாவர\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே விளக்கம் சூப்பர் எல்.ஈ.டி பவர் பார் லைட், அதிக சக்தி திறன், வெறுமனே சிறப்பாக வளரவும் உயர் வெளியீடு எல்இடி ஸ்ட்ரிப் லைட், 6000 கே, ஃபுல் ஸ்பெக்ட்ரம் சிமுலேட் நேச்சுரல் சன்லைட், விதைப்பு வகை, வெட்டல் அல்லது...\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசோன் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்��ுகளின் நிறுவப்பட்ட உற்பத்தியாளர் ஆகும். பிளிஸான் அதிக வெளியீட்டைக் கொண்ட கோப் எல்.ஈ.டி ஒளி ஒளித் தொடரை உருவாக்குகிறது. பிலிசோன் ஒரு...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர பிளைசன் COB லைட் ஹைட்ரோபோனிக் வளர LED COB லைட் ஹைட்ரோபோனிக் வளர COB லைட் ஹைட்ரோபோனிக் வளர LED கிரீன்ஹவுஸ் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் எல்.ஈ. ஹைட்ரோபோனிக் வளரும் லெட் ஆலை லைட்ஸ் ஹைட்ரோபோனிக் LED கார்டன் லைட் கார்டன் வளர\nபிளைசன் Cob லைட் ஹைட்ரோபோனிக் வளர பிளைசன் COB லைட் ஹைட்ரோபோனிக் வளர LED COB லைட் ஹைட்ரோபோனிக் வளர COB லைட் ஹைட்ரோபோனிக் வளர LED கிரீன்ஹவுஸ் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் எல்.ஈ. ஹைட்ரோபோனிக் வளரும் லெட் ஆலை லைட்ஸ் ஹைட்ரோபோனிக் LED கார்டன் லைட் கார்டன் வளர\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48972", "date_download": "2019-09-20T05:55:52Z", "digest": "sha1:IZ42LZRW4XA5LLAXJGTZDIVASR3OLABJ", "length": 13159, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பெரசிட்டமோல் பொய்சனிங் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி, பிரதமர் அரசியலமைப்புடன் விளையாட ஒருபோதும் இடமளியோம் - விமல்\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nபொது­ஜன பெர­முன - சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்\nபல்கலைக்கழக வலைப்பந்தாட்டக் கிண்ணம் யாழுக்கு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது\nநீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு சக­லரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும்\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபங்காளி கட்சிகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே கலந்துகொண்டது ; சஜித்\nஓரிரு தினங்களில் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கப்படும் ; சஜித்\nசஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் சு.க\nஇன்றைய திகதியில் எம்முடைய தாய்மார்கள் பலர் தங்களுடைய பிள்ளைகளுக்கு சுகவீனம் என்றால் உடனே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள வைத்தியர்களின் ஆலோசனையையும், சிகிச்சையையோ செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.\n உடனே வீட்டில் இருக்கும் பெரசிட்டமோல் மருந்தை எடுத்துக் கொடுத்துவிடுவார்கள். தீர்ந்துவிட்டால் மருந்துகடைக்கு சென்று புதிய போத்தல் பெரசிட்டமோல்மருந்தை வாங்கி மீண்டும் பிள்ளைகளுக்குக் புகட்டுவர்.\nஇந்நிலையில் இது போல் வைத்தியர்களின் பரிந்துரையில்லாமல் பிள்ளைகளின் காய்ச்சலுக்கோ அல்லது சுகவீனத்திற்காக பெரசிட்டாமால் கொடுத்தால், அதன காரணமாகவே அந்த பிள்ளையின் ஆரோக்கியம் கெட்டுவிடும் என்றும், ஆபத்தான சூழலுக்கும் அழைத்துச் சென்றுவிடும் என்றும் வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள். இதனை பெரசிட்டமோல் பொய்சனிங் என்றும் குறிப்பிடுகிறார்கள்.\nகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு பெரசிட்டமோல் மருந்து கொடுப்பது என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும்.\nசில குழந்தைகளுக்கு அவர்களின் உடல் எடை மற்றும் காய்ச்சலின் தன்மை, வீரியம் ஆகியவற்றைப் பொருத்து வைத்தியர்கள் பெரசிட்டமோல் மருந்தின் அளவை நிர்ணயிப்பர். அத்துடன் குறிப்பிட்ட கால அவகாசம் வரை இடைவெளி விட்டு தான் இந்த மருந்தினை அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துவர். இதனை புறந்தள்ளி பிள்ளைகளுக்கு பெரசிட்டமோல் மருந்தைக் கொடுத்தால், அதன் காரணமாக குழந்தைகளின் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படக்கூடும்.\nஉங்களுடைய பிள்ளைகளுக்கு வைத்தியர்களின் வழிகாட்டல் இல்லாமல் பெரசிட்டமோல் கொடுத்தால் அது அவர்களுக்கு எதிர்விளைவை ஏற்படுத்திவிடும். இதன் போது குமட்டல், வாந்தி, வயிற்று வலி,பசியின்மை, மஞ்சள் வண்ணத்தில் சிறுநீர் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் பிள்ளைகளிடம் தென்பட்டால், உடனடியாக பெரசிட்டமோல் மருந்து வழங்குவதை நிறுத்திவிட்டு, உடனடியாக வைத்தியர்களை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும்.\nNecrotizing Pancreatitis என்ற பாதிப்பு புதிய சிகிச்சை\nNecrotizing Pancreatitis என்ற பாதிப்பு கணையம் அழுகிவிடும் நிலையை குறிக்கும். பக்டீரியாவின் தொற்றுகளால் கணையத்திலுள்ள திசுக்கள் இறந்துவிடும். இத்தகைய நிலை ஏற்பட்டால் கணையத்தை முழுமையாக உடலில் இருந்து அகற்றி விடுவது தான் இதற்கான சரியான தீர்வாக\n2019-09-19 15:42:05 பக்டீரியா கணையம் சுகாதாரம்\nமக்களை காவுகொள்ளும் வைரஸ் குறித்த ஆபத்தான எச்சரிக்கை \nஉலகில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்களை 36 மணித்தியாலத்தில் காவுகொள்ளும் ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ் ஒன்று அதாவது வைரஸ் காய்ச்சல் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதாக வைத்திய நிபுணர்களின் குழு தெரிவித்துள்ளது.\n2019-09-19 10:05:45 உலகம் வைரஸ் ஸ்பானிஷ் ப்ளு\nதினமும் இரண்டு கோப்பை மென்­பானம் அருந்­தினால்..\nதினமும் இரண்டு கோப்பை மென்­பானம் அருந்­தினால் விரைவில் மரணம் ஏற்­படும் என அண்­மையில் பிர­சு­ர­மான ஒரு ஆய்வு கூறு­கி­றது.\n2019-09-17 18:32:23 தினம் இரண்டு கோப்பை மென்­பானம்\nகை,வாய், பாதங்களில் ஏற்படும் புண்ணிற்குரிய சிகிச்சை\nஎம்முடைய வீடுகளில் இருக்கும் சிறார்களுக்கு வாயிலும், கைகளிலும், பாதங்களிலும் புண்கள் ஏற்படுவதை கண்டிருக்கிறோம். பருவகாலங்களில் ஏற்படும் இத்தகைய பாதிப்பிற்கு உடனடியாக மருத்துவர்களை சந்தித்து, ஆலோசனை பெற்று, உரிய சிகிச்சை பெற்று குணப்படுத்திக் கொள்ளவேண்டும்.\nவலியற்ற பிரசவத்திற்கு உதவும் நவீன சிகிச்சை முறை\nஇன்றைய திகதியில் பிரசவத்தின் போது ஏற்படும் வலி தவிர்க்க முடியாதது. இதனை முழுமையாக தவிர்ப்பதற்காக அறிமுகமாயிருக்கும் இருக்கும் நவீன சிகிச்சை தான் ‘ஹிப்னோ பர்த்திங்’.\n2019-09-16 16:52:28 வலியற்ற பிரசவம் உதவும் நவீன சிகிச்சை\nமஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ\nவத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nமாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - ஜே.வி.பி.\nதினேஷ் - ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11933", "date_download": "2019-09-20T05:21:42Z", "digest": "sha1:UIA7S23BFCYLHJYUHVLBA4REVCJPX5CC", "length": 62337, "nlines": 314, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 22:47\nமறைவு 18:15 மறைவு 10:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, செப்டம்பர் 28, 2013\nவிவாதக் களமானது காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டம் 11 தீர்மானங்கள் நிறைவேற்றம் திங்கட்கிழமை கூட்டம் தொடரும் என அறிவிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2587 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n103 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டியிருந்த காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், காரசார விவாதங்களுக்கிடையே 11 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானமியற்றுவதற்காக இம்மாதம் 30ஆம் தேதி திங்கட்கிழமைக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-\nகாயல்பட்டினம் நகர்மன்றத்தன் மாதாந்திர சாதாரண கூட்டம், இம்மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 03.30 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.\nகடைசியாக காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் - மே மாதம் 31ஆம் தேதியன்று நடைபெற்றது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாத சாதாரண கூட்டங்களை பெருவாரியான உறுப்பினர்கள் புறக்கணித்தனர். ஆகஸ்ட் 27 அன்று அவசரக் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில், ஏற்கனவே தனது பொறுப்பை விட்டும் விலகுவதாகக் கடிதம் அளித்துள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தவிர அனைவரும் கலந்துகொண்டனர்.\nபெருவாரி உறுப்பினர்களின் புறக்கணிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட கூட்டங்களின் கூட்டப் பொருட்கள் உட்பட - இக்கூட்டத்தில் பின்வருமாறு 103 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவிருந்தது:-\nகூட்டப் பொருட்களை, நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் வாசிக்கத் துவங்கினார்.\nஆட்சேபணையில்லா சான்றிதழ் வழங்க மறுத்தும், நகராட்சியின் முன்னனுமதி பெறாமல் பழைய வாசகசாலை கட்டிடம் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்ற��்பட்டது.\nபிறப்பு - இறப்பு பதிவுகளை அங்கீகரித்து தீர்மானமியற்றப்பட்டது.\nஇப்பொருளுக்கான செலவினங்களுக்கு முறையான பில்களை சமர்ப்பிக்கும் வரை இப்பொருளை ஒத்தி வைத்து தீர்மானமியற்றப்பட்டது.\nஇப்பொருள் மீதான நகர்மன்றத் தலைவரின் குறிப்பு குறித்து உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், நகராட்சிக்கு வருகை தந்த தணிக்கைத் துறை அதிகாரிகள், ரூபாய் 2.5 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதென தெரிவித்துள்ளதாகவும், அது குறித்து விசாரணை செய்யும் வரை எம்.எஸ்.நசீர் கான், முஹம்மது அலி ஆகியோரைத் தவிர மற்ற பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கலாம் என்று குறிப்பெழுதியதாகவும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.\nஇது தொடர்பாக நகராட்சி அலுவலர் முருகேசன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மீண்டும் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், நகராட்சியின் நிரந்தர அலுவலர்களை, அவர்களது மேலதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை மட்டுமே வைக்க இயலும் என்றும், அந்த அடிப்படையில் - இந்த முறைகேட்டில் தொடர்புடைய அலுவலர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள தான் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறி, அதற்கான ஆதார ஆவணங்களைக் காண்பித்தார்.\nநகராட்சியின் தற்காலிகப் பணியாளர்களைப் பொருத்த வரை, நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அடிப்படையிலேயே அவர்கள் பணியமர்த்தப்படுவதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் நகர்மன்றத்திற்கு உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.\nபணி செய்த இருவருக்கு அவர்களின் இரண்டு மாத சம்பளத்தை வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறி உறுப்பினர்கள் குறுக்கீடு செய்தபோது, மக்களின் வரிப்பணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதைக் கருத்திற்கொண்டு அது தொடர்பானவர்களை விசாரிப்பது அதை விட முக்கியமானது என்றும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா, இல்லையா என்ற விபரத்தை ஆணையரிடம் கேட்குமாறும், இது தொடர்பான அவ்விரு தற்காலிகப் பணியாளர்களையும் நேரடியாக அழைத்துக் கேட்க வேண்டுமெனவும் தலைவர் கூறினார்.\nபின்னர், அவ்விரு ஊழியர்களும் கூட்டரங்கிற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, ஜூலை மாத (ஒரு ��ாத) ஊதியத்தைப் பெற்றுள்ளதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.\nஜூலை மாத சம்பளம், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோர் கூறியதால் வழங்கப்பட்டதாக ஆணையர் கூறினார்.\nதான் ஆட்சேபித்து குறிப்பெழுதியுள்ள நிலையில் அவருக்கு ஊதியம் வழங்கியதற்கான காரணம் குறித்து தொலைபேசி மூலம் ஆணையரிடம் வினவியபோது, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (ஆர்.டி.எம்.ஏ.) சொன்னதால் ஊதியத்தை வழங்கியதாகக் கூற, உடனடியாக ஆர்.டி.எம்.ஏ.வுக்குத் தொடர்புகொண்டபோது, “இதுவா எனக்கு வேலை” என்று கேட்டு, தனக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியதாகவும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.\nதான் குறிப்பெழுதிய பிறகும் விசாரிக்கப்பட வேண்டிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிய ஆணையர், தற்காலிகப் பணியாளர்கள் அனைவருக்கும் அடுத்த (ஆகஸ்ட்) மாதத்திற்கான ஊதியத்தை வழங்க கையொப்பம் கேட்டபோது, “முந்தைய மாதத்தில் எப்படி முடிவெடுத்தீர்களோ அப்படியே இதற்கும் செய்துகொள்ளலாமே... எனது கையெழுத்து எதற்கு” என்று கூறி தான் மறுத்துவிட்டதாகவும் நகர்மன்றத் தலைவர் மேலும் கூறினார்.\nஇந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர்கள், பல்வேறு காரணங்களைக் கூறி நீண்ட நேரம் விவாதத்தில் ஈடுபட்டனர்.\nநிறைவில், இப்பொருள் மீதான நகர்மன்றத் தலைவரின் குறிப்பை நிராகரித்தும், பணி ஒப்பந்தக் காலம் நிறைவுற்ற அனைத்து தற்காலிக உறுப்பினர்களுக்கும் 89 நாட்களுக்கு பணிக் காலத்தை நீட்டித்து தீர்மானமியற்றப்பட்டது.\nதற்காலிகப் பணியாளரான தொழில் நுட்ப உதவியாளர் கே.செந்தில் குமாருக்கு 89 நாட்கள் பணி நீட்டிப்பு வழங்கி தீர்மானிக்கப்பட்டது.\nசெலவுச் சீட்டுகளுக்கான ரசீதுகள், ஆதார ஆவணங்கள் எதுவும் இணைக்கப்படாததால் இப்பொருளை ஒத்தி வைத்து தீர்மானமியற்றப்பட்டது.\nஇவ்வாறாக, 6 பொருட்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டு தீர்மானமியற்றப்பட்ட நிலையில், மாலை 06.00 மணியாகிவிட்டதால், பொருள் எண் 017, 088, 094, 102, 103 ஆகிய ஐந்து கூட்டப் பொருட்களை மட்டும் அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nபொருள் எண் 102, 103:\nஇந்த ஐந்து பொருட்களையும் அங்கீகரித்து கூட்டத்தில் தீர்மானமியற்றப்பட்டது. அத்துடன் கூட்டம் தற்காலிகமாக நிறைவுற்றது.\nஎஞ்சிய கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக, இம்மாதம் 30ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 03.00 மணிக்கு மீண்டும் நகர்மன்றக் கூட்டம் தொடரும் என நகர்மன்றத் தலைவர் அறிவித்தார்.\nநகர்மன்றத் தலைவர் குறிப்பு தொடர்பாக...\nபெரும்பான்மை உறுப்பினர்கள் இணைந்து தீர்மானமியற்றும் ஒரு பொருளில், நகர்மன்றத் தலைவர் அவரது சுய விருப்பத்தின் அடிப்படையில் குறிப்பெழுதி வைப்பதால், அத்தீர்மானம் குறித்து பரிசீலிக்கப்பட வாய்ப்பில்லாமல் போய் விடுவதாகவும், இதனால் பாதிக்கப்படுவது ஊர் மக்களே என்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கூறினார்.\nஅதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், உளத்தூய்மையுடன் மக்களுக்குப் பணியாற்றுவதற்காகவே அவர்கள் தலைவர், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதப்பட்ட விஷயங்களில், பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானமியற்றினால் அது நிறைவேறும் என்று கூறும் சட்ட விதிகள், அத்தீர்மானங்கள் மீது நகர்மன்றத் தலைவரின் குறிப்பை எழுதவும் அதிகாரமளித்துள்ளது என்று கூறினார்.\nமுந்தைய நகர்மன்றத் தலைவர் தனக்குச் சொந்தமான இடத்திலிருந்து குப்பை கொட்ட இடமளிக்க முன்வந்ததாகவும், அவர் தருவது பிடிக்காததாலும், ஐக்கியப் பேரவை இவ்விஷயத்தில் தலையிட்டதாலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு வந்தபோது அந்த இடத்தை - சுற்றுச்சூழலைக் காரணங்காட்டி தலைவி வேண்டுமென்றே காண்பிக்காமல், ஓடக்கரையிலுள்ள மற்றோர் இடத்தைக் காண்பித்ததாகவும், இதை மாவட்ட ஆட்சியருடன் வந்த அலுவலர் கூறியதாகவும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூறினார்.\nஅதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், அந்த இடம் CRZ எல்லைக்குள் வருவதாகவும், அப்படியோர் இடத்தை தானே நினைத்தாலும் ஒப்புதல் தர இயலாது என்று மாவட்ட ஆட்சியர் தன்னிடம் கூறியதாகவும், அதனடிப்படையிலேயே வேறிடங்களைக் காண்பித்ததாகவும் கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், நகர்நலன் விஷயத்தில் தனக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும், குப்பை கொட்டுவதற்கான இடம் தேடும் பணி கடந்த நகர்மன்ற பருவத்தின்போதே துவங்கியிருக்க, அப்போதே (CRZ சிக்கல் உள்ள) இந்நிலத்தை அளித்து பணியை முடித்திருப்பதை விட்டுவிட்டு, இப்போது இவ்வளவு காலம் தாமதித்து, சிரமப்பட வேண்டிய அவசியமில்லையே...\nகட��்கரை நுழைவாயில் அருகில் புதிய கட்டிடம்...\nகாயல்பட்டினம் கடற்கரை நுழைவாயில் அருகில் புதிதாகக் கட்டிடம் கட்டப்படுவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், CRZ எல்லைக்குள் வருவதாகக் காரணம் கூறியே கற்புடையார் பள்ளி வட்டத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீடு பணிகளை நிறுத்தியுள்ளதாகவும், அதை விட கடலுக்கு மிக அருகிலிருக்கும் இவ்விடத்தில் கட்டிடம் கட்ட அனுமதியளித்தது யார் என்றும் கேள்வியெழுப்பினார். அதை 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீனும் வலியுறுத்தினார். இக்கட்டிடத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நகராட்சி ஆணையர் கூறினார். இக்கருத்தை உறுப்பினர் அஜ்வாத் முன்வைத்தபோது, சில உறுப்பினர்கள் குறுக்கிட்டனர். எனினும், அவர் தன் கருத்தை முழுமையாகக் கூறி முடித்தார்.\nதெரு விளக்கு பராமரிப்பு தனியார் மயப்படுத்தல்...\nதெரு விளக்கு பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டுமென பதவியேற்ற துவகத்திலிருந்தே தான் கூறி வருவதாகவும், அப்போது ஏற்காத தலைவி, தற்போது தனியார் மயமாக்கலை ஆதரிப்பது குறித்தும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வியெழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினத்திலுள்ள தெரு விளக்குகளின் எண்ணிக்கையை ஒத்த சில நகராட்சிகளில் மிகக் குறைந்த செலவு மதிப்பீட்டுத் தொகையே இவ்வகைக்காக காண்பிக்கப்பட்டிருக்க, காயல்பட்டினம் நகராட்சியில் அதை விட பல லட்சங்கள் கூடுதலாக (ஆண்டுக்கு 20 லட்ச ரூபாய்) மதிப்பீட்டுக் கணக்கு காட்டப்பட்டதாலேயே அப்போது தான் அதை எதிர்த்ததாகவும், பின்னர், அது தொடர்பான - இதர நகராட்சிகளின் ஆவணங்களைக் கருத்திற்கொண்டு மதிப்பீடு (ஆண்டுக்கு 16 லட்ச ரூபாய்) தயார்செய்யப்பட்டுள்ளதாகவும், அதனாலேயே தற்போது தான் அதை ஆதரிப்பதாகவும் கூறிய நகர்மன்றத் தலைவர், இதனால் நகர மக்களின் பணம் சுமார் 4 லட்சம் ரூபாய் (ஆண்டொன்றுக்கு) பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஒரு கட்டத்தில், அலுவலர் முருகேசனைக் காப்பாற்றுவதற்காக ஆர்.டி.எம்.ஏ.விடம் தலைவி பரிந்துரை செய்ததாக 12ஆவது வார்டு உறுப்பினர் சுகு கூறினார். அதை பல உறுப்பினர்கள் ஆமோதித்தனர்.\nஅக்குற்றச்சாட்டை நகர்மன்றத் தலைவர் உடனடியாக மறுத்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் அதைக் கூறவே, “குர்ஆனை முன்வைத்து அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுக்க நான் தயார் என் மீது குற்றச்சாட்டு வைக்கும் உறுப்பினர் சுகு பகவத் கீதையை வைத்து சத்தியம் செய்ய தயாரா என் மீது குற்றச்சாட்டு வைக்கும் உறுப்பினர் சுகு பகவத் கீதையை வைத்து சத்தியம் செய்ய தயாரா” என்று நகர்மன்றத் தலைவர் கேட்டார். அப்போது எழுந்து பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், இதற்கு சத்தியம் செய்ய முன்வந்ததைப் போல, “நான் எந்தத் தீர்மானத்தையும் தன்னிச்சையாக மாற்றி எழுதவில்லை என குர்ஆனை வைத்து சத்தியம் செய்வீர்களா” என்று நகர்மன்றத் தலைவர் கேட்டார். அப்போது எழுந்து பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், இதற்கு சத்தியம் செய்ய முன்வந்ததைப் போல, “நான் எந்தத் தீர்மானத்தையும் தன்னிச்சையாக மாற்றி எழுதவில்லை என குர்ஆனை வைத்து சத்தியம் செய்வீர்களா” என்று கேட்டார். எந்தத் தீர்மானத்தையும் தன்னிச்சையாக தான் எழுதவில்லை என்றும், அதற்கும் சத்தியம் செய்ய தான் ஆயத்தமாகவே உள்ளதாகவும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.\nசிறிது நேரத்தில், வெளியே சென்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், குர்ஆன் பிரதியை கூட்டரங்கிற்குள் கொண்டு வந்தார். அதைப் பார்த்த நகர்மன்ற துணைத்தலைவர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கூட்டரங்கை விட்டும் உடனடியாக வெளியேறினர். சத்தியம் எதுவும் செய்யப்படாத நிலையில், சத்திய சோதனை குறித்த பேச்சுக்கள் நிறைவுற்ற பின்னர், வெளியேறிய உறுப்பினர்கள் மீண்டும் உள்ளே வந்தனர்.\nஇக்கூட்டத்தில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.\nபடங்கள் & களத்தொகுப்பில் உதவி:\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n[ மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு வந்தபோது அந்த இடத்தை - சுற்றுச்சூழலைக் காரணங்காட்டி தலைவி வேண்டுமென்றே காண்பிக்காமல், ஓடக்கரையிலுள்ள மற்றோர் இடத்தைக் காண்பித்ததாகவும், இதை மாவட்ட ஆட்சியருடன் வந்த அலுவலர் கூறியதாகவும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூறினார். ] C & P\n[ நகர்மன்றத் தலைவர், அந்த இடம் CRZ எல்லைக்குள் வருவதாகவும், அப்படியோர் இடத்தை தானே நினைத்தாலும் ஒப்புதல் தர இயலாது என்று மாவட்ட ஆட்சியர் தன்னிடம் கூறியதாகவும், அதனடிப்படையிலேயே வேறிடங்களைக் காண்பித்ததாகவும் கூறினார். ] C & P\nஅப்படியானால் யார் சொன்னது உண்மை ஒருவேளை இந்த இடம் CRZ எல்லைக்குள் வருவதாக எண்ணினால், அதற்கு பின்னாலுள்ள இடத்தை தருவதாக நில உரிமையாளர் சொல்லியும் அடம்பிடிப்பது எதனால்\nஎந்தவொரு அரசு வேலையாக இருந்தாலும் நிதானமாக நடக்கும் . ஆனால் நிரந்தரமாக இருக்கும் . ஒரு ஆட்சியில் வேலையை துவக்கி வைப்பார்கள் . அடுத்த ஆட்சியில்தான் அது முடியும் . எல்லா நாட்டிலும் இதே நடைமுறைதான் . இந்த வேலை சென்ற ஆட்சியில் துவக்கப்பட்டதுதான் . விதிமுறைகளின்படி ஒவ்வொரு கட்டமாக வேலைகள் நடந்துகொண்டிருக்க, உங்கள் ஆட்சியில் நிலம் தருவதாக ஒருவர் தானே முன் வருகிறார் . நிலத்தை பெற்று அந்த வேலையை முடித்து வைக்கலாமே எதற்காக தடம் புரண்டு பேசுகிறீர்கள் எதற்காக தடம் புரண்டு பேசுகிறீர்கள் எடுத்ததற்கெல்லாம், \"அல்லாஹ்வின் மீது ஆணையாக\" என்று சத்திய வாக்கு சொல்லும் இந்த மேடம், இந்த வேலை இழுத்தடிப்பிற்கு எதை வைத்து, சத்தியம் செய்வார்\nதற்காலிக ஊழியர்களை பணியமர்த்துவது நகரமன்றத்தின் அதிகாரத்தில் உள்ளது என்று கூறும் தலைவி, அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிட்டதா என்பதை, அந்த ஊழியர்களையே நேரில் வரவழைத்து கேட்கும் அவல நிலை இந்த நகர்மன்றத்தில்தான் உள்ளது. நகரமன்றத்தின் சம்பள பட்டுவாடா தஸ்தாவேஜுகளை பார்த்தே தெரிந்துகொண்டிருக்கலாமே \nதெருவிளக்கு பராமரிப்பில் ஒட்டுமொத்த காயல்பட்டினத்திற்கும் சேர்த்து வருடத்திற்கு 4 லட்ச ரூபாய் மிச்ச்சப்படுத்தியதாக கூறும் தலைவி, அதற்கான திட்ட வரைமுறைகளை தயார் செய்து வைத்திருப்பதாக கூறுகிறார். இவருடைய திட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்குள், கையிலிருக்கும் 4 லட்சம் \"மிச்சம்\" காணாமல் போய், 8 லட்சம் 10 லட்சம் என்று சொச்சத்திற்கு போய் விடும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநகர் மன்ற கூட்டங்களில் அதை இதை சொல்லி வெளிநடப்பு செய்யாமல் கூட்டபொருளில் விவாதம் பண்ணுமளவுக்கு வந்திருப்பதில் ஒரு Positive Sign தெரிகின்ற மாதிரி இருக்கு.\nஅந்த விவாதங்கள் கண்ணியமாகவும் constructive ஆகவும் இருத்தல் நன்று.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅப்படியானால் யார் சொன்னது உண்மை ஒருவேளை இந்த இடம் CRZ எல்லைக்குள் வருவதாக எண்ணினால், அதற்கு பின்னாலுள்ள இடத்தை தருவதாக நில உரிமையாளர் சொல்லியும் அடம்பிடிப்பது எதனால்\nஇந்த குற்றச்சாட்டு கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது. இது விசயமாக ஊர்நலனில் அக்கறையுள்ள ஒரு சகோதரர் என்னிடம் கூறும்போது ஐக்கிய பேரவையைக் சார்ந்த ஒரு நபர் தன்னிடம் இந்த குற்றச்சாட்டை வைத்ததாக கூறி, \"ஏன் தலைவி இந்த மாதிரி பிடிவாதமாக இருக்கிறார்\" என்று வினவினார். நான் அந்த நபரின் அலுவலகத்திலிருந்தே தலைவியுடன் தொலைபேசியில் வினவினேன். அதற்கு தலைவி அளித்த பதில்.\n\"இதுவரை என்னிடம் யாரும் பேச்சு மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ இந்த விசயமாக அறிவிக்கவில்லை. நீங்கள் சொல்லித்தான் முதன் முறையாக கேள்விப் படுகிறேன். மாற்று நிலம் தருவது சம்பந்தமாக நீங்கள் சொல்வது உண்மையானால் சம்பந்தப்பட்டவர்களை எழுத்து மூலம் தரும்படி சொல்லுங்கள். இன்ஷா-அல்லாஹ், மேலதிகாரிகளிடம் பேசி மேற்கொள்ள வேண்டியதை செய்வோம்\". என்றார்.\nஎன்னிடம் இந்த குற்றச்சாட்டை கொண்டு வந்தவரிடம் கூறினேன். அவரும் ஐக்கிய பேரவையைக் சார்ந்த அந்த பெரியவரிடம் என் முன்பே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைவி சொன்ன பதிலை கூறினார்.\n\"தற்காலிக ஊழியர்களை பணியமர்த்துவது நகரமன்றத்தின் அதிகாரத்தில் உள்ளது என்று கூறும் தலைவி, அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிட்டதா என்பதை, அந்த ஊழியர்களையே நேரில் வரவழைத்து கேட்கும் அவல நிலை இந்த நகர்மன்றத்தில்தான் உள்ளது. நகரமன்றத்தின் சம்பள பட்டுவாடா தஸ்தாவேஜுகளை பார்த்தே தெரிந்துகொண்டிருக்கலாமே \nஇந்த கேள்வி, சம்பள விசயத்தை அறியாமல் விவகாரமாக்கிய உறுப்பினரைப் பார்த்து கேட்கப் படவேண்டிய கேள்வி.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. CRZ நிலம் தொடர்பாக.\nசகோதரர் அப்துல் வாஹித் அவர்களே,\nமுன்னாள் தலைவர் வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் ஹாஜி அவர்கள், தங்களின் 22 ஏக்கர் நிலத்தில் இருந்து 5 ஏக்கர் மட்டும் இந்த திட்டத்திற்காக சந்தை விலையில் (market value) அல்லாமல் அரசு விலையில் (guideline value) தருவதற்கு முன்வந்தார்கள். அந்த 22 ஏக்கரில் CRZ எ���்கைக்கு உள்ளேயும், CRZ எல்கைக்கு வெளியேயும் நிலங்கள் உள்ளது. முதலில் அந்த 5 ஏக்கர் CRZ -க்கு உள்ளே இருந்ததால் அதை நம் தலைவி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நினைவூட்டி, அவரும் அந்த இடத்தை நிராகித்தார்.\nஇப்போது, உங்கள் கூற்றுப்படி, 4 மாதங்களுக்கு முன்பே, (ஐக்கிய பேரவை நிர்வாகி சொன்னதாக, உங்களிடம் சொல்லி) நீங்கள் தலைவி அவர்களுக்கு, தொலைபேசியில் பேசி, அந்த 22 ஏக்கரில் CRZ -க்கு வெளியே உள்ள இடத்தில் 5 ஏக்கர் தர வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் ஹாஜி அவர்கள் தருவதற்கு வாய்மொழியாக சம்மதம் தெரிவித்துள்ளார்கள் என்ற செய்தியை சொல்லி உள்ளீர்கள்.\n\"இதுவரை என்னிடம் யாரும் பேச்சு மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ இந்த விசயமாக அறிவிக்கவில்லை. நீங்கள் சொல்லித்தான் முதன் முறையாக கேள்விப் படுகிறேன். மாற்று நிலம் தருவது சம்பந்தமாக நீங்கள் சொல்வது உண்மையானால் சம்பந்தப்பட்டவர்களை எழுத்து மூலம் தரும்படி சொல்லுங்கள். இன்ஷா-அல்லாஹ், மேலதிகாரிகளிடம் பேசி மேற்கொள்ள வேண்டியதை செய்வோம்\". என்றார். (c&p)\nநிலம் கொடுப்பவர் தனிப்பட்ட திருமதி. ஆபிதா ஷேக் அவர்களுக்கு கொடுக்கவில்லை. மாறாக ஊர் நலனில் அக்கறை கொண்டு, காயல்பட்டினம் நகராட்சிக்கு விற்கிறார். அவருக்கு தற்போது விற்கவேண்டும் என்ற சூழ்நிலையும் இல்லை.\nஊர்நலனில் அக்கறை உள்ள தலைவராக இருந்திருந்தால், தலைவி அவர்கள் தன் வறட்டு கவ்ரவத்தை விட்டு விட்டு, தானும், ஆணையர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் சிலரையும் ஹாஜியார் அவர்களிடம், சென்று பேசி முடிவு எடுத்திருக்கலாம். இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை.\nதலைவி அவர்கள் இப்போது கேட்டாலும், தனிப்பட்ட ஆபிதா ஷேக் அவர்களுக்காக கேட்க போவதில்லை. மாறாக காயல்பட்டின நகரத்திற்காக தான் கேட்பார்கள். ஆதலால், தலைவியிடம் உங்களுக்கு உள்ள செல்வாக்கை வைத்து, ஊர் நலனுக்காக இந்த காரியத்தை முயற்சி செய்யவும்.\nசற்றுமுன் ஹாஜியார் அவர்களின் மகன், வாவு இஸ்ஹாக் அவர்களிடம் அலைபேசியில் இது விஷயமாக கேட்டதற்கு, 22 ஏக்கரில் CRZ -க்கு வெளிய உள்ள 5 ஏக்கர் நிலத்தை, தற்போதைய அரசு விலைக்கு (guideline value) நகராட்சிக்கு கொடுக்க, தனது தந்தை, ஹாஜி வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் அவர்கள் தயாராக இருப்பதாக சொன்னார்.\nதற்போது நடுநிலையாளர்கள், ஊர் நலனில் அக்கறை உள்ளவர்க���் முடிவெடுத்து கொள்ளலாம்.\n- சாளை அப்துல் ரஸ்ஸாக்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. நேரடி ஒலிபரப்பு செய்யலாமே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசென்னையில் இருந்து புறப்பட்ட ஒன்பதாவது மற்றும் பத்தாவது ஹஜ் விமான பயணியர் ஜித்தாஹ் சென்றடைந்தனர் தங்கும் இடம் விபரம்\nநகர்மன்றத் தலைவர் குறிப்பும், நகர்மன்றக் கூட்டமும்\nதமிழ்நாடு சார்பில் சுப்ரடோ கோப்பை கால்பந்து விளையாடும் எல்.கே.மேனிலைப்பள்ளி வீரர்கள் டெல்லி புறப்பட்டனர் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் வழியனுப்பு விழா ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் வழியனுப்பு விழா\nதுபை கா.ந.மன்ற செயற்குழுக் கூட்டத்தில் காவாலங்கா செயலர் சிறப்பழைப்பாளராகப் பங்கேற்பு\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் செப்டம்பர் 29 அன்று மழை இல்லை\n(செப்டம்பர் 2013) காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தின் அசைபட (வீடியோ) பதிவுகள்\n54வது சுப்ரதோ கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் புது டில்லியில் துவங்கின\nசென்னையில் இருந்து புறப்பட்ட எட்டாவது ஹஜ் விமான பயணியர் ஜித்தாஹ் சென்றடைந்தனர் தங்கும் இடம் விபரம்\nபாபநாசம் அணையின் செப்டம்பர் 29 (2012/2013) நிலவரம்\nதாயிம்பள்ளி அருகே - ஒரு வழிப்பாதையில் - பாலம் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரி விளம்பரம் வெளியீடு\nதமிழ்நாடு சார்பில் சுப்ரடோ கோப்பை கால்பந்து விளையாடும் எல்.கே.மேனிலைப்பள்ளி வீரர்கள் நாளை (செப். 29) புறப்பாடு நிறுவனங்கள் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு நிறுவனங்கள் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் செப்டம்பர் 28 அன்று மழை இல்லை\nவிஸ்டம் பள்ளி மாணவ-மாணவியர் கன்னியாகுமரியில் இன்பச் சிற்றுலா\nமழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடற்கரையில் சிறப்புத் தொழுகை திரளானோர் பங்கேற்பு\nஜாவியாவில் ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 149ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சிகள் இன்று நிறைவு நாள்\nபாபநாசம் அணையின் செப்டம்பர் 28 (2012/2013) நிலவரம்\nசென்னையில் இர��ந்து புறப்பட்ட ஆறாவது & ஏழாவது ஹஜ் விமான பயணியர் ஜித்தாஹ் சென்றடைந்தனர் தங்கும் இடம் விபரம்\nவேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமைக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம்\nசென்னையில் இருந்து புறப்பட்ட நான்காவது & ஐந்தாவது ஹஜ் விமான பயணியர் ஜித்தாஹ் சென்றடைந்தனர் தங்கும் இடம் விபரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91846.html", "date_download": "2019-09-20T05:51:31Z", "digest": "sha1:BGU3CKO5PXSNFAEMMDXJQP727XRX7IXT", "length": 7353, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கிளைமோர் மீட்பு: 4 சந்தேகநபர்களும் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nகிளைமோர் மீட்பு: 4 சந்தேகநபர்களும் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம்\nகிளைமோர், விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக்கொடி என்பவையுடன் முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டமையடுத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வருகை தந்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றதுடன், மேற்கொண்ட விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, கொடி மற்றும் 20 கிலொ கிராம் எடையுடைய கிளைமோர் குண்டு மற்றும் கிளைமோர் குண்டை மறைவிலிருந்து இயக்கும் ரிமோல்ட் உள்ளிட்ட கருவிகளுடன் முச்சக்கர வண்டி ஒன்று மீட்கப்பட்டது.\nஇந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஒட்டுசுட்டான் பகுதயில் இடம்பெற்றது.\nசம்பவத்தையடுத்து முச்சக்கர வண்டி சாரதி உள்பட இருவர் கைத�� செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் தப்பிஓடிவிட்டார்” என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் தப்பி ஓடினார் என்று தெரிவிக்கப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் ( ஒரு கையை இழந்தவர்) கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.\nஇந்த நிலையில் கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு விரைந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவு உத்தியோகத்தர்களுடன் இணைந்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொறுப்பெடுத்துள்ளனர்.\nமுல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நான்கு பேரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்களிடம் மீட்கப்பட்ட அலைபேசிகளில் பதிவாகியுள்ள இலக்கங்களின் அடிப்படையில் மேலும் சிலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nயாழில் திறக்கப்பட்ட பிரமிட் நிறுவனத்தை மூட யாழ்.மாநகர சபையில் பிரேரணை\nயாழ். பல்கலை ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை – ஹக்கீம்\nபொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை\nதிலீபனின் நினைவு தூபி புனரமைப்பு – யாழ். மாநகரசபையில் தீர்மானம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2019-09-20T06:02:15Z", "digest": "sha1:NCEAPMIBPESPL52Q7NITNRUPXPXR7X2U", "length": 10215, "nlines": 83, "source_domain": "www.mawsitoa.com", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு ஒப்புதல்\nபுது தில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\n7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்க���ட்டு அமல்படுத்தப்படுகிறது.\nஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது. இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\n7-ஆவது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில், அதன் பரிந்துரைகள் சென்ற ஜனவரி 1-ஆம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 58 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.\n7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.7 சதவீதம்.\n7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு பணியில் சேரும் அறிமுக நிலை பணியாளருக்கான மாத ஊதியம் தற்போதைய ரூ.7,000-லிருந்து, ரூ.18,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேலும், அமைச்சரவை செயலரின் அதிகபட்ச மாத ஊதியம் தற்போதைய ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்ற��ுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\n3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம் October 1, 2018\nதினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் October 1, 2018\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178113/news/178113.html", "date_download": "2019-09-20T05:36:42Z", "digest": "sha1:6FFSC5C2E2OFIGH52AI7KSEUFD2PCSXR", "length": 11867, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை(அவ்வப்போது கிளாமர் )? : நிதர்சனம்", "raw_content": "\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை(அவ்வப்போது கிளாமர் )\nஎத்தனையோ கேள்விகளுக்கு எப்படியாச்சும், ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, முதலாவதானது மார்பகங்கள்தானாம். கண், இதழ் என பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடித்தாலும் கூட முதலில் அவர்களது கண்ணை ‘உறுத்துவது’ மார்பகங்கள்தானாம். இதற்கு என்ன காரணம் என்பதை உளவியலாளர்கள் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையாம்.\nஒரு பெண்ணை ஆண் பார்க்கும்போது முதலில் எந்த பாகத்தைப் பார��க்கிறான் என்பதையே ஒரு ஆய்வாக நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த முடிவு, கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் மார்பகங்களைத்தான் முதலில் நோட்டமிடுகிறார்களாம். பிறகுதான் கண் உள்ளிட்ட ஏரியாக்களுக்குப் போகிறார்களாம்.\nஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் ஆணின் கண்ணைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசுவதுதான் வழக்கம். அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும்போது கழுத்துக்குக் கீழே கண்களை ஓட விட்டு ஓட விட்டு மீள்கிறார்களாம்.\nஅந்த அளவுக்கு பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்களுக்கு இத்தனை மோகம், ஆசை இதற்கு தெளிவான, உறுதியான பதில் இல்லை. அதேசமயம், பெண்களுக்கு பெண்மை மற்றும் அழகுக்குரிய முக்கிய அம்சமாக ஆண்கள் மார்பகங்களைத்தான் கருதுகிறார்களாம்.\nஅழகான, பெரிதான, கவர்ச்சிகரமான மார்பகங்கள் உடைய பெண்கள்தான் அழகானவர்கள், பெண்மை நிறைந்தவர்கள், செக்ஸ் விருப்பம் அதிகம் கொண்டவர்கள் என பெரும்பாலான ஆண்கள் கருதுவதே இதற்குக் காரணம் என்கிறார்கள் சிலர்.\nசில ஆண்களுக்குப் பெரிய சைசிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களையே அதிகம் பிடிக்கிறதாம். அதேசமயம், மீடியமான மார்பகங்கள் கொண்ட பெண்களை பலர் ரசிக்கிறார்களாம். சிறிய மார்பகங்களுக்கு ஆண்களிடையே வரவேற்பு கம்மிதானாம்.\nகாதல் விளையாட்டில் மார்பகங்களுக்கும் முக்கியப் பங்குண்டு என்பது சிலரின் வாதமாக உள்ளது. மேலும் முன்விளையாட்டின்போது பெண்களின் மார்பகங்களைப் படாதபாடு படுத்தி விடுவதும் ஆண்களின் வழக்கமாக உள்ளது. நிமிண்டுவது, பிடிப்பது, பிசைவது, கடிப்பது என அதை விளையாட்டுப் பொம்மை போல மாற்றி விடுவார்கள். செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்க மார்பகங்களும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை. உண்மையில் பெண்களும் கூட இந்த மார்பக விளையாட்டை விரும்பத்தான் செய்கிறார்கள் வலிக்காதவரை.\nமார்பகங்கள் மீது ஆண்களுக்கு ஆசை வர இன்னொரு காரணம், பெண்ணின் உடலில் கைக்கு ‘வாகான’ உறுப்பாக இருப்பது மார்பகங்கள்தான். பிடித்து விளையாடுவதற்கு வசதியாக இருப்பதால்தான் ஆண்களின் கரங்கள் பிற பகுதிகளை விட முதலில் மார்பகத்திற்குப் போகிறதாம்.\nஒரு அழகான, தடித்த மார்பகங்களைக் கொண்ட பெண்ணுடன் பேசும்போது ஆண்கள் தடுமாறிப் போய் விடுகிறார்களாம். அவர்களையும் அறி���ாமல் அவர்களது கண்கள் அப்பெண்ணின் மார்பகத்தின் மீது மோதித் திரும்புமாம். அதைத் தவிர்க்க எவ்வளவுதான் அவர்கள் முயன்றாலும், கட்டுப்பாடு காக்க முயன்றாலும் கூட எப்படியாவது ‘பார்த்து’ விடுகிறார்களாம். இது அந்தப் பெண்ணுக்கும் தெரியுமாம், ஆனால் அந்த ஆணின் தடுமாற்றத்தைப் பார்த்து உள்ளுக்குள் அப்பெண்ணுக்கு தன் மீது பெருமிதமும் ஏற்படுகிறதாம்.\nபெண்களின் மார்பகம் ஒரு கவர்ச்சிப் பகுதியாக ஆண்களால் பார்க்கப்பட்டாலும் கூட அது தாய்மையின் சின்னம் என்பதே உண்மை. ஒரு பெண்ணுக்கு இயற்கை கொடுத்த சீதனம்தான் மார்பகம். அதை கவர்ச்சிப் பொருளாக ஆண்கள் ரசித்தாலும் கூட அதை காட்சிப் பொருளாக்கி கள்ங்கப்படுத்தாத வரை சரிதான் \nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nவிமான நிலையத்தில் பிடிபட்ட 7 வினோத பொருட்கள்\nமனிதன் நிலவுக்கு சென்றது நிஜமா உண்மை இதுதான்\nநிலவில் ஆம்ஸ்ரோங் சுட்டவடை- நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம்\nLotus Tower – தாமரைக்கோபுரம் அவசியம் தானா\nஇந்தியாவில் மார்க்கெட்டுகளில் நடக்கும் ரகசிய தில்லுமுல்லுகள்\nஇந்தோனேசியா காட்டுத்தீயால் மலேசியா பாதிப்பு\nஇந்திய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ‘இஸ்ரோ’ \nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nரணிலுக்கு எதிரான மூன்றாவது உட்கட்சிக் கிளர்ச்சி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/throat-cancer-why/", "date_download": "2019-09-20T06:19:05Z", "digest": "sha1:HCZDE3VKBV3FWZVLDKESU5RA3RO35EYG", "length": 16332, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளி���்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nவின்-ரார் மென் பொருளில் ஊடுருவல் வாய்ப்பு\nசிம் மாற்று (SIM Swap) மோசடி காத்துக்கொள்வது எப்படி\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுச��, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nஞாயிறு தசை - தசா புக்தி பலன்கள்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுபுரட்டாசி,3, வெள்ளி\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), ஷஸ்டி,20-09-2019 08:09 PMவரை\nகிழமை சூலை: மேற்கு, தென்மேற்கு 10:54 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nவிண்மீன் (Star): கார்த்திகை, 20-09-2019 10:15 AMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-20T06:00:27Z", "digest": "sha1:BDETXPK4BJHBAVQ6J44XE6Y7HVTA4LFD", "length": 5751, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கப்போட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்ட��்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கம் என்பது பொதுவாக ஓர் விளையாட்டில் தமக்குள்ளே போட்டியிடும் விளையாட்டு அணிகளின் குழுவை அல்லது விளையாட்டு வீரர்களின் குழுவைக் குறிப்பதாகும். எளிமையாக உள்ளூர் தொழில்முறையற்ற விளையாட்டுவீரர்கள் தங்களுக்குள் அணிகள் அமைத்து வாரயிறுதி நாட்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதாக இருக்கலாம். மிகச் சிக்கலான அமைப்பில் ஆயிரக்கணக்கான பன்னாட்டு தொழில்முறை வீரர்கள் பெருந்தொகை பணத்திற்காக பல அணிகளில் விளையாடுவதாக இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2014, 06:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/02/bit-byte-megabyte-13-02-13.html", "date_download": "2019-09-20T06:10:27Z", "digest": "sha1:4KJ7JHM6YWVD44I7ETQOV74FCODXBX5K", "length": 6147, "nlines": 80, "source_domain": "www.bloggernanban.com", "title": "பிட்.. பைட்... மெகாபைட்....! (13/02/2013)", "raw_content": "\nHomeபிட் பைட் மெகாபைட்பிட்.. பைட்... மெகாபைட்....\nஇந்த வாரம் (13/01/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய \"பிட்.. பைட்... மெகாபைட்....\nIntel TV - விரைவில்:\nIntel நிறுவனம் செட்டாப் பாக்ஸுடன் கூடிய இன்டர்நெட் டிவியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது தொலைக்காட்சிகள் இணையமயமாகி வரும் நிலையில் இன்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.\nஆப்பிள் கொடுத்த எட்டு பில்லியன் டாலர்கள்:\nஆப்பிள் நிறுவனம் தனது ஐஒஎஸ் கட்டண அப்ளிகேசன் டெவெலபர்களுக்கு இதுவரை எட்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் செலுத்தியுள்ளது. இந்த பணம் ஆப்பிள் பயனர்கள் பணம் கட்டி வாங்கிய அப்ளிகேசன்களின் மதிப்பு.\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் சாம்சங் முன்னிலை:\nஅதிகம் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் சாம்சங் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. முதல் ஆறு இடங்களை சாம்சங் மொபைல்கள் பெற்றுள்ளது. அமேசான் நிறுவனத்தின் Kindle Fire ஏழாவது இடத்தையும், மோடோரோலா Droid Razr ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்ட் மொபைல்களில் 47 சதவீத மொபைல்கள் சாம்சங் மொபைல்கள் ஆகும்.\nஆப்பிள் ஐஒஎஸ் 6.1 பிரச்சனை:\nஆப்பிள் நிறுவனம் கடந்த 28-ஆம் தேதி iOS 6.1 பதிப்பை வெளியிட்டது. ஆனால் இதில் பேட்டரி தீர்ந்துவிடுதல், விரைவாக சூடாகுதல் மற்றும் 3G நெட்வொர்க் பிரச்சனைகள் இருந்தது. தற்போது 3G பிரச்சனையை மட்டும் சரி செய்து iPhone 4S மொபைல்களுக்கு மட்டும் புதிய iOS 6.1.1 பதிப்பை வெளியிட்டுள்ளது.\nஆப்பிள் ஐட்யூனில் 25 பில்லியன் பாடல்கள்:\nஆப்பிள் iTune வசதியில் 2003 ஆம் ஆண்டு முதல் இதுவரை 25 பில்லியன் பாடல்கள் விற்பனை ஆகியுள்ளது. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 15,000 பாடல்கள் பதிவிறக்கப்பட்டுள்ளது.\nஇந்த வார சிரிப்பு புகைப்படம்:\nBit Byte Megabyte பிட் பைட் மெகாபைட்\nபயனுள்ள தகவல்கள் நன்றி சகோ.\nபிட்.. பைட்... மெகாபைட் செய்தி பயனுள்ளதாக உள்ளது நண்பா .\nஎம் தளத்திற்க்கு தங்களை வரவேற்கிறேன்....\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nகூகுள் வெப்மாஸ்டர் டூல் - அறிமுகம்\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-09/cardinal-sako-christians-iraq.html", "date_download": "2019-09-20T05:12:32Z", "digest": "sha1:VKISI5WPCVVCTTAI5Y7P27HJOOAOENUS", "length": 9230, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "அமெரிக்க, ஈரான் பிரச்சனைகளில், ஈராக் ஈடுபடுவது ஆபத்து - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (19/09/2019 16:49)\nஈராக் முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ (ANSA)\nஅமெரிக்க, ஈரான் பிரச்சனைகளில், ஈராக் ஈடுபடுவது ஆபத்து\nஈராக் கர்தினால் சாக்கோ - போர் தொடங்கினால், அழிவும், அப்பகுதி முழுவதிலும் பலியாகுவோரின் எண்ணிக்கையும், புலம்பெயர்வுகளும் மேலும் அதிகமாகும்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nஈராக் நாடு, தற்போதைய நெருக்கடிகள் மற்றும், பேரிடர்களிலிருந்து மீண்டுவருவதற்கென நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகளில், அனைத்து அரசியல் கட்சிகளும், துணிச்சலான அரசியல் கலந்துரையாடலுக்குத் திறந்த மனதை வெளிப்படுத்துமாறு, அந்நாட்டு முதுபெரும்தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.\nஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் சாக்கோ அவர்களின் இணையதளத்தில், அனைத்து ஈராக் மக்களுக்கும், அரசியல் மற்றும், நிறுவனத் தலைவர்களுக்குமென விடு��்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில், செயல்திட்டம் நிறைந்த ஒப்பந்தங்களை வளர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஈராக்கின் வருங்காலத்தை இன்னும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இன்னல்கள், பிரச்சனைகள், மற்றும் ஆபத்துக்கள் மத்தியில், ஒன்றிப்பைக் கொணர முடியும் என்ற தன் திறமைகளில், நாட்டு மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமெனவும், கர்தினாலின் விண்ணப்ப அறிக்கை கூறுகிறது.\nஅமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், ஈரானுக்கும் இடையே தற்போது நிலவிவரும் பிரச்சனைகளில், ஈராக்கையும் ஈடுபடுத்துவதுபோல் தெரிகின்றது என்றுரைத்துள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், ஈராக் தற்போது எதிர்கொண்டுவரும் சவால்கள் பற்றியும், அப்பிரச்சனைகளில் ஈராக் ஈடுபட்டால் விளையும் தீமைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.\nஅடிப்படைவாத வன்முறை மற்றும், இஸ்லாமிய அரசின் ஆதிக்கத்தால் அனுபவித்த இருண்ட ஆண்டுகள் போன்ற இக்கட்டான நிலைகளிலிருந்து மீண்டுவர ஈராக் முயற்சித்து வருவது பற்றியும் கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், போர் தொடங்கினால், அழிவும், அப்பகுதி முழுவதிலும் பலியாகுவோரின் எண்ணிக்கையும், புலம்பெயர்வுகளும் மேலும் அதிகமாகும் எனவும் எச்சரித்துள்ளார். (AsiaNews)\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_9724.html", "date_download": "2019-09-20T05:47:56Z", "digest": "sha1:PDTXSYEQ54E66M6YF5L6DONLE3YDSWX6", "length": 43157, "nlines": 272, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: விடுப்பது நன்றி !", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌ���்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ ��ாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெரு��ாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை ட��னியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியரா�� கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநா��் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலைச்சரத்தில் எனது எண்ணங்களுக்கு மதிப்பளித்து பதிவு இட அழைப்பு விடுத்த சீனா ஐயாவிற்கும், வலைச்சரக் குழுவினருக்கும் முதற்கண் நன்றி.\nஒரு வார காலம் தொடர்ந்து வாசித்து இன்புற்ற உள்ளங்களுக்கும், தவறாது அனைத்து பதிவுகளுக்கும் வந்து உற்சாகப்படுத்திய சீனா ஐயா, மற்றும்அநேக பதிவுகளுக்கு வந்து ஊக்கமளித்த நல்உள்ளங்கள் நாகு, செல்வி மேடம், ஜீவா வெங்கட்ராமன், அம்பி, கவிநயா, நியூபீ, சின்ன அம்மிணி, சாம் தாத்தா, துளசி டீச்சர், பித்தன், திகழ்மிளிர், முரளி ராமச்சந்திரன் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.\nவலைச்சரம் வாயிலாக, இந்தப் பதிவுகள் மூலம் நிறைய வாசிக்க கற்று கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு பதிவிற்கும் தேடுதல் வேட்டையில் இறங்கி, ஓரளவுக்கு வலைச்சரத்தின் விதிகளுக்கேற்ப பதிவர்களை / பதிவுகளை சுட்டு (படித்து), தலைப்புக்களுக்கேற்ப பொருத்தி தந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n'கற்றது கைமண்ணளவு' என்பது ஒரு தெய்வீக வாக்கு என்று தான் சொல்லணும். நிறைய வாழ்வில் கற்க இருந்தாலும், நான் சுட்டிக் காட்டிய பதிவுகள் ஒரு சிலவே ஔவையின் அனைத்து படைப்புக்களும், எளிமையாய், இனிமையாய் இருப்பது நம் அனைவரையும் கவர்ந்த ஒன்று.\n\"நூற்றுபத் தாயிரம் பொன்பெரினும் நூற்சீலை\nநாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும் -- மாற்றலரைப்\nபொன்ற பொருதடக்கைப் போர்வேல் அகளங்கா\nஎனும் ஔவையின் வெண்பாவை நம் வலைப்பதிவர்களின் பதிவுகளுக்கு சமர்ப்பித்து, அடுத்து வ‌ரும் ஆசிரிய‌ருக்கு வ‌ழி விட்டு, அவ‌ர்க‌ளின் ப‌டைப்புக்க‌ளை வாசிக்க‌ காத்திருக்கும் ...\nமிக நேர்த்தியாக இருந்தது நீங்கள் தொகுத்து வழங்கிய விதம். வாழ்த்துகள் சதங்கா. :)\nஅருமைக் கபீரன்பனும், வலையுலக டீச்சர் துளசியும் மறு மொழி இட்டுத் துவங்கி இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.\nஒரு வார காலம், தினந்தினம் காலையில் முதல் பதிவாகப் படிக்கத் தூண்டிய சதங்காவின் பதிவுகள் பாராட்டத்தக்கவை.\nஅடுத்து ஒரு நன்றி நவிலும் பதிவு இட வேண்டி இருப்பதினால் (பொறுப்பாசிரியன் என்ற முறையில்) இம்மறுமொழியினை இத்துடன் நிறுத்துகிறேன்\nசதங்கா, சீனா ஐயா சொன்னது போல் ஈடுபாட்டுடன் உழைத்து அருமையாய், வித்தியாசமாய், பதிவுகளை வழங்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்\n//மிக நேர்த்தியாக இருந்தது நீங்கள் தொகுத்து வழங்கிய விதம். வாழ்த்துகள் சதங்கா//\nவழிமொழிகிறேன். தலைப்புக்கு தனி ஷொட்டு\nதொடர்ச்சியான தலைப்புகளுடன் பல நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nநன்றாக இருந்தது உங்கள் தொகுப்பு\nபல்வித சுவைகளோடு அழகாகத் தொடுத்தீர்கள் சதங்க. நல்வாழ்த்துகள்.\nகபீரன்பன், துளசி டீச்சர், சீனா ஐயா, திகழ்மிளிர், கவிநயா, அம்பி, நாகு, சின்ன அம்மிணி, வல்லிம்மா,\nஅனைவரின் ரசனைக்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பலப் பல.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஆயக் கலைகள் அறுபத்தி நான்காமே\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருத்தல் \nவிடை கொடுத்தலும் ...... வரவேற்பும் \nநன்றி ... நன்றி .... நன்றி \nவலைப்பூக்களில் வலம் வரும் கவிஞர்கள்\nதெரிந்து கொள்ளுங்களேன் - நட்சத்திரப்பதிவர்\nநானும் என் பதிவுகளும் ............\nபுதிய ஆசிரியர் - செல்வி ஷங்கர்\nஉணர்ச்சிகளின் சுழிப்பில் ஊடகமாகிவரும் பதிவுகள்..\nபதிவுலகத் தமிழ்க்கவிதைகளும் நானும் - மௌனத்தின் அரச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/india/", "date_download": "2019-09-20T06:25:17Z", "digest": "sha1:KYZYN46FFFONJLVRIPSSJ3L75QUTI3TS", "length": 13090, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "India Archives - Ippodhu", "raw_content": "\nமுன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்க்க வேண்டும் – அமெரிக்க எம்.பி.க்கள்\nமுன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இந்தியாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகத்திடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nவெங்காயம் விலை உயர்வு : பாகிஸ்தான், சீனாவிலிருந்து இறக்குமதி\nமத்திய அரசு, வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, வெளிநாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. கடந்த மாதத்தில் பெய்த கனமழை காரணமாக, வெங்காயம் அதிகம்...\nமன்னார் வளைகுடாவில் கொத்து கொத்தாக இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – நடந்தது என்ன\nராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீர் நிறம் மாறி மீன்கள் இறந்தது ஏன் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவ்வாறு செத்து கரை ஒதுங்கிய மீன்களை...\nவரலாற்று முயற்சிக்காக இந்தியாவுக்கும், இஸ்ரோவுக்கும் என் பாராட்டு : நமிரா சலீம்\nஇஸ்ரோ நிலவின் தென்‌துருவப்‌ பகுதியை ஆராய சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது. அதில் இருந்த விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க முயன்ற போது‌, எதிர்பாராத விதமாகக் லேண்டரிலிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. ‌இதையடுத்து...\nநிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஒரே ஊதியம்- மத்திய அரசு\nநிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையான சம்பளம், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும்‌ வழங்கப்படவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nசர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு : மிதாலி ராஜ்\nசர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். https://twitter.com/ICC/status/1168816079595954176\nஏர்டெல் வெளியிடும் Xstream ஸ்டிக் மற்றும் பாக்ஸ்\nஏர்டெல் நிறுவனம் Xstreamஸ்டிக்மற்றும்Xstream பாக்ஸ்ஆகிய இரு சாதனங்களை வெளியிடுகிறது. https://twitter.com/airtelindia/status/1168435721960452096 புதிய Xstream ஸ்டிக் மற்றும் பாக்ஸ் சேவையை ஏர்டெல்...\nஇந்திய ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி உபரி நிதியை அரசுக்கு அளிப்பது ஏன்\nஇந்தியாவின் மத்திய வங்கியான, ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் அரசுக்கு வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவாக 1.76 லட்சம் கோடி ரூபாய்...\nகாஷ்மீர் கலவரங்களுக்கு பாகிஸ்தானின் தூண்டுதலே காரணம் : ராகுல் காந்தி\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீரில் நடைபெறும் கலவரங்களுக்கு பாகிஸ்தானின் தூண்டுதலே காரணம் என தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், \"மத்திய அரசுடன்...\nமுதல் ‘தனியார் ரயில்’ அக்டோபரில் இயக்கம் – இந்திய ரயில்வே அறிவிப்பு\nஇந்திய ரயில்வே துணை நிறுவனமான ஐஆர்சிடிசி அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் முதலாவது தனியார் ரயில் சேவை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ரயில்வேயில் சில ரயில்களை தனியார்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019 : விபரங்கள் உள்ளே\nஜியோமி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் டர்போ சார்ஜர்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/tamilnadu/", "date_download": "2019-09-20T06:31:06Z", "digest": "sha1:MAPP4W6P4THGXS2HUABJIIQKGW6SOH2X", "length": 13808, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "tamilnadu Archives - Ippodhu", "raw_content": "\nபேரூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: அரசாணை வெளியீடு\nதமிழக அரசு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான நிதிக்கு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் சென்னையை அடுத்த பேரூரில் ரூ. 6,078 கோடியில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது....\nவெளிநாடுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்ன – தமிழக அரசு அறிக்கை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாடுகள் பயணத்தின்போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்து தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை...\nபள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை இல்லை : தமிழக அரசு உத்தரவு\nகாலாண்டு விடுமுறைக்கு மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி காந்திய சிந்தனைகள் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளுக்கு...\nமின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: தமிழக அரசு அறிவிப்பு\nபுதிய மின்சார வாகன கொள்கையில் ,தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக...\nமோட்டார் வாகன சட்டத்தின் அபராதத் தொகை தமிழகத்தில் குறைய வாய்ப்பு\nமத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தின்படி விதிக்கப்படும் அபராதத் தொகை குறைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு போக்குவரத்து விதி மீறல்களை தடுப்பதற்காகவும்,...\nதமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு இன்று ஆணை பிறப்பித்துள்ளது. இலவச மற்றும்...\nகோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை\nபழனிபஞ்சாமிர்தம், திண்டுக்கல் பூட்டு வரிசையில் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கும் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும்...\nமன்னார் வளைகுடாவில் கொத்து கொத்தாக இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – நடந்தது என்ன\nராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீர் நிறம் மாறி மீன்கள் இறந்தது ஏன் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவ்வாறு செத்து கரை ஒதுங்கிய மீன்களை...\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.\nஎடப்பாடி கே. பழனிசாமி: 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம்...\nஇங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க் கிழமை அதிகாலை நாடு திரும்பினார். சுமார் 8800 கோடி ரூபாய் அளவுக்கு...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019 : விபரங்கள் உள்ளே\nஜியோமி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் டர்போ சார்ஜர்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/technology/technologynews/2019/08/11100733/1255726/Nokia-72-Spotted-on-Geekbench.vpf", "date_download": "2019-09-20T05:52:09Z", "digest": "sha1:IIHU5TOA3RODIQONNBHEPCHF445JEEWG", "length": 13934, "nlines": 170, "source_domain": "stg.maalaimalar.com", "title": "வெளியீட்டிற்கு முன் இணையத்தில் லீக் ஆன நோக்கியா ஸ்மார்ட்போன் || Nokia 7.2 Spotted on Geekbench", "raw_content": "\nசென்னை 20-09-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவெளியீட்டிற்கு முன் இணையத்தில் லீக் ஆன நோக்கியா ஸ்மார்ட்போன்\nஹெச்.எம்.டி. குளோபல் விரைவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் விரைவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nநோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் பெர்லினில் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. 2019 விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தது. ஐ.எஃப்.ஏ. விழாவில் நோக்கியா முதல் முறையாக தனது சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவ்விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகீக்பென்ச் தகவல்களின் படி நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் 1.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 அல்லது ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுக���றது.\nபுதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கிறது. இது கீக்பென்ச் சோதனையில் சிங்கில் கோரில் 1604 புள்ளிகளையும், மல்டி கோரில் 5821 புள்ளிகளை பெற்றிருக்கிறது. நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் ஸ்டார் லார்டு எனும் குறியீட்டு பெயரில் உருவாகிறது.\nஇதில் 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே, யு-வடிவம் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nஇத்துடன் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா, 48 எம்.பி. மெயின் சென்சார் வழங்கப்படுகிறது. மற்ற கேமரா சென்சார்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் குவால்காம் குவிக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.\n20 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nநோக்கியா 5ஜி போன் விலை குறைவாக இருக்கும்\nஇணையத்தில் லீக் ஆன மூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nசெப்டம்பரில் அறிமுகமாகும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nநோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 105 மொபைல் போன்கள் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\nமன்னிக்கவும், தொழில்நுட்ப குறைபாடு. மீண்டும் முயற்சிக்கவும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-15799.html?s=73893d750ea468a247aca940c46d42a7", "date_download": "2019-09-20T05:29:42Z", "digest": "sha1:CZVS2BYVSNRZRZCGCFCRWFA6TLRGRV7Z", "length": 7717, "nlines": 28, "source_domain": "www.brahminsnet.com", "title": "CONTD__kasi-gaya yathra [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nசாரதாதிலக கல்போக்த தில ஹோமம்..\nஸத்புத்ர பாக்கியம் வேண்டி பித்ருசாப பரிஹாரமாக செய்யும் சாரதாதிலக கல்பத்தில் உள்ள திலஹோம விதி\nபலஜன்மங்களாக சேர்த்த பாபம் பித்ரு த்ரோகம் பித்ரு சாபம்ஸர்ப்ப வகைகளை வதைத்தல் குருவைத்வேஷித்தல் ப்ராணிகளின்முட்டைகளை அபகரித்தல் மிருகங்களைவதைத்தல் பாபங்களை உளமறிந்துசெய்தல் சிவ\nவிஷ்ணுசொத்துகளை அபகரித்தல் இரக்கமேஇன்றி கர்பிணியின் கர்பத்தைகலைக்க செய்தல் ஆகிய தோஷங்க���ால்நற்குணவான்களான புத்ரர்களைபெறும் பாக்கியம் அகன்றுவிடுகிறது.\nசனிகிழமைஅல்லது பரணி நக்ஷத்ரம் சனிதசையிலோ;அஷ்டம சனி நடக்கும்போது இதை செய்யலாம்.\nகுளிகன்=மாந்தி இருக்கும் ராசியில் ஹோமம்செய்வது உத்தமோத்தமம்.\nஅதிகாலையில் எழுந்து கர்த்தாஸ்நானம் செய்து மடி உடுத்திஸந்தியா வந்தனம் காயத்ரிஜபம் செய்து ஒளபாஸனம் செய்துதயாராக இருக்கவும்\nவீட்டைபசுஞ்சாணியால் மெழுகி கோலம்போட்டு வாழை மர தோரணங் கட்டிமண்டபம் அலங்கரித்தல்;நெல் அரிசி உளுந்துஇவற்றால் ஸ்தண்டிலம் அமைத்தல்; ; எள்ளினால்மண்டலம் அமைத்தல் ;கும்பப்ரதிஷ்டாபனம்.\n--------------ஏபிஹிப்ராஹ்மனை ஸஹ சாரதா திலககல்போக்த ப்ரகாரேன ப்ராச்யி—உதீச்யாங்ககோதானம்;வைஷ்ணவ சிராத்தம்;நாந்தி சிராத்தம்;தச தானம்;ப்ராஹ்மண போஜனம்ஸஹிதம் தில ஹோமாக்யம் கர்மகர்த்தும் யோக்கியதா ஸித்திம்அநுக்ரஹான..\nவிக்னேஸ்வரபூஜை;புண்யாக வசனம்; கோ தானம்;மட்டை தேங்காய்;வைஷ்ணவ சிராத்தம்;நாந்தி சிராத்தம்புண்யாஹ வசனம்;ஆசார்யன் ருத்விக்வரணம்;அக்னி கார்யம்; அக்னிக்கு தென்கிழக்கே நவதான்யங்கள்.\nஅவற்றின்மேல் எட்டு நீல (பட்டு )வஸ்த்ரங்கள்;அதன் மீது தேங்காய்.அதன்மீது யம தர்மராஜன் இரும்பாலான ப்ரதிமை இதற்கு கிழக்கே வாழைபழத்தின்மீது வெள்ளியிலான ஸ்த்ரீப்ரதிமை;புருஷ ப்ரதிமை;\nதெரியாதமுன்னோருக்காக ப்ரேத ப்ரதிமைவைத்து தெற்கு பக்கத்திலிருந்துஆரம்பித்து பூஜை செய்க விதிப்படிபுருஷ ப்ரதிமை தெற்கேயும்ஸ்த்ரீ ப்ரதிமை மத்தியிலும்அக்ஞாத குல பித்ரு வடக்கேயும்இருக்க வேண்டும்.\nயமதர்மராஜன்ஆவாஹணம்;ப்ராணப்ரதிஷ்டை;ப்ராசீனாவீதிப்ரேத ப்ரதிமைகளில் ஆவாஹணம். உபசார பூஜைகள்.\nவடக்கேகும்ப ஸ்தாபனம்.லக்ஷமி நாராயணர்-ப்ரதிமைஆவாஹனம் ;ப்ராணப்ரதிஷ்டை 16உபசார பூஜைகள்;கும்பத்திற்குதெற்கு பக்கத்தில் வஸ்த்ரத்தின்மேல் காம்தேனு ப்ரதிமையில்ஆவாஹனம் 16உபசார பூஜைகள்;\nகாமதேநுவிற்குதெற்கு பக்கத்தில் பத்ர காளிப்ரதிமையில் தேவி ஆவாஹனம்16உபசார பூஜை;இதற்கு தெற்குபக்கத்தில் சனைஸ்சரன் ஆவாஹனம் 16உபசார பூஜை;பத்ர காளிக்குகிழக்கு பக்கத்தில் நாகராஜபிரதிமையில் ஆவாஹனம்.16 உபசார பூஜை;.\nபத்ரகாளீ மூல மந்திர ஜபம்.அங்கன்யாசம்கரன்யாசத்துடன் ஓம் பக்ஷஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஸ்ட்ரேகாளராத்ரே ப்ரத்யங்கிரே ஹூம்பட்.;மாம் ரக்ஷ ��க்ஷமம சத்ரூன் பாதய பாதய துஷ்டகிரஹாம் ச ஸம்ஹர ஸம்ஹர ஹூம்பட் ஸ்வாஹா.\nஇங்குசத்ரூன் என்பது உங்கள் உடலிலுள்ளகாமம் க்ரோதம் மோஹம் மதம்,மாத்சரியம்டம்பம் லோபம் முதலியவைகள்தான்..\nபிறகுஸர்ப்ப ராஜன் மூல மந்த்ர ஜபம்ந்யாஸங்களுடன்\nமூலமந்திரம்:-ஸர்ப்பராஜாய வித்மஹே ஸஹஸ்ர பணாய தீமஹி தன்னோ அநந்தஹ ப்ரசோதயாத்.ஸெள:ஸ்ரீம்க்லீம் பவ சரணம் ஸ்வாஹா.\nஸாம்என்று தொடங்கும் ஷடங்க ந்யாசம்செய்க;நமோ அஸ்து என்றமந்திரத்தால் 16உபசார பூஜை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daynewstamil.com/jarugandi-sneak-peek-video/", "date_download": "2019-09-20T05:48:22Z", "digest": "sha1:ENDJ3UKC2GD2SFQ6Q3Z2X5D2XA25XUN4", "length": 4851, "nlines": 99, "source_domain": "www.daynewstamil.com", "title": "பேச்சலர்ஸ் பார்ட்டினா என்னனு தெரியுமா உனக்கு...? ஜருகண்டி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ - Daynewstamil", "raw_content": "\nHome Videos பேச்சலர்ஸ் பார்ட்டினா என்னனு தெரியுமா உனக்கு… ஜருகண்டி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ\nபேச்சலர்ஸ் பார்ட்டினா என்னனு தெரியுமா உனக்கு… ஜருகண்டி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ\nபேச்சலர்ஸ் பார்ட்டினா என்னனு தெரியுமா உனக்கு… ஜருகண்டி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ | Jarugandi Sneak Peek Video\nPrevious articleஜீனியஸ் படத்திலிருந்து “சிலு சிலு” பாடல் வீடியோ\nNext articleசும்மா..அத கண்டுபுடிச்சுடேன்..இத கண்டுபுடிச்சுட்டேன்னு உன் லைப்ப தொலைச்சுராத.. ஜி.வி பிரகாஷின் “ஐங்கரன்” டீசெர்\nதனுஷ், சாய் பல்லவி நடிக்கும் “மாரி2” படத்திலிருந்து “ரவுடி பேபி” லிரிக்கல் வீடியோ\nSTR’ன் “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தின் டீஸர்\nசிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “கனா” படத்தின் ட்ரைலர் வெளிவந்தது.\nசந்தானம் நடிக்கும் “தில்லுக்கு துட்டு 2” டீஸர்\n100% காதல் படத்திலிருந்து “ஏனடி ஏனடி” லிரிக்கல் வீடியோ\nஜெய் நடிக்கும் ஜருகண்டி படத்திலிருந்து “ஓ கனவே” லிரிக்கல் வீடியோ\n100%காதல் படத்திலிருந்து “ஒரு வானம்” லிரிக் சாங் வெளியானது.\nவிஷால் நடிக்கும் சண்டகோழி2 படத்தின் மேக்கிங் வீடியோ\nபேச்சலர்ஸ் பார்ட்டினா என்னனு தெரியுமா உனக்கு… ஜருகண்டி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ\nராஷி கண்ணா லேட்டஸ்ட் போட்டோஸ்\nஜோதிகா நடிக்கும் “காற்றின் மொழி” படத்திலிருந்து “ஜிமிக்கி கம்மல்” பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=13119", "date_download": "2019-09-20T05:35:09Z", "digest": "sha1:4G5NIQN5LEUMT2MISJ5QOHBGW4OUDWRX", "length": 8057, "nlines": 104, "source_domain": "www.shruti.tv", "title": "ஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா - shruti.tv", "raw_content": "\nஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா\nகலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் வைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரின் பூர்விகம் கர்நாடகம் ஆகும் . 14 வயதான இவருக்கு முக்கியமாக இவரின் குரலுக்கு கலிபோர்னிய மக்கள் அடிமை என்றே சொல்லலாம்.\nஇவரின் பாடல்களை வலைதளத்தில் கண்டு ரசித்த குவியம் மீடியா ஒர்க்ஸ் யோகேந்திரன் ஹிதாவை அணுகி சென்னையில் ஒரு பாப் இசை நிகழ்ச்சி நடத்தி தருமாறு கோரிக்கை வைக்தார்.அதை ஏற்று கொண்டு\nஇவர் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் மகேந்திர சிட்டி பின்னால் உள்ள மகரிஷி ஸ்கூல் கிரவுண்டில் தனது நிகழ்ச்சியை “INSPIRED BY HITHA “ என்ற பெயரில் நடத்தினார். இந்தியாவிற்கு அறிமுகமில்லாத இவரை ரசிகர்கள் எப்படி ஏற்கப்போகிறார்கள் என்று பெரிய சந்தேகமே இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நுழைவு கட்டணம் கட்டி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.\nஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nஇரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு இசை நிகழ்ச்சியை காண கூடி இருந்தனர். ஹிதா அறிமுகம் இல்லாதவர் என்றாலும் ரசிகர்கள் இவரது பாப் இசை பாடல்களுக்கு மயங்கினர்\nமேலும் இவர் பாட ஆரம்பித்த முதல் பாடலில் இருந்து முடியும் வரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் இருந்தது குறிபபிடத்தக்கது. கடைசியாக பாடிய 4 பாடல்களுக்கு குழந்தைகள் ஆட்டம் போட தொடங்கிவிட்டனர்.\nஇவரின் நிகழ்ச்சி முடியும் தருவாயில் அனைவரும் எழுந்து நின்று கிட்ட தட்ட 10 நிமிடம் கைதட்டி கொண்டிருந்தது பாப் இசை கலைஞர் ஹிதாவை பெரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான இசையமைப்பாளரின் இசையில் பாட வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.\nPrevious: திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி \nNext: திகிலும் காமெடியும் கலந்த “ மல்லி “\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் ��ொடர் ‘தி ஃபேமிலி மேன்’\nசுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு.\n8வருட இடைவெளிக்கு பிறகு மௌனகுரு இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\nசுந்தர்.சி – விஷால் கூட்டணியில் “ஆக்‌ஷன்” பிரமாண்ட படைப்பு.\n8வருட இடைவெளிக்கு பிறகு மௌனகுரு இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மகாமுனி\nஉதயா – விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nபிரியாமணி மனோஜ் பாஜ்பாய் குழுவினர் நடிக்கும் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=197&catid=3", "date_download": "2019-09-20T06:23:10Z", "digest": "sha1:2AKRAUJLLONTARXOHL5RDHI3SCZI7EJG", "length": 7831, "nlines": 101, "source_domain": "hosuronline.com", "title": "பலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nநடிகை மெக்ரின், ஓசூர்ஆன்லைன் நிருபரை கண்டதும் கொஞ்சம் வெட்கி ஒதுங்கி செல்ல முயன்றார்.\nஅவரை இடை மறித்து, என்ன இந்த வெட்கம் என்று கேட்டபோது, தனது கொஞ்சலான தமிழில், எல்லாம் தனுசு தான் என்று முடித்தார்.\nஎல்லாம் நடிகர் தனுசு தானா... அதுவும் இந்த கொஞ்சல் பேச்சிற்கும் வெட்கத்திற்கும் என நாம் சற்று அதிர்ந்து மேலும் அவரிடம் பேச்சு கொடுத்த போது:\nஎந்த நடிகருக்கும் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டால் வருத்தமாகத்தான் இருக்கும். நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தை இயக்கிய சுசீந்திரன், அதில் நான் நடித்த அனைத்து காட்சிகளையும் நீக்கிவிட்டார்.\nஇதுகுறித்து அவர் முன்கூட்டியே சொல்லிவிட்டார்.\nதிரை துரையில் சில நேரங்களில் நம்முடைய கட்டுப்பாட்டையும், இயக்குனருடைய கட்டுப்பாட்டையும் மீறி நிறைய செயல்கள் நடக்கும். இதை அப்படித்தான் எடுத்துக்கொண்டேன். எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும்,\nதனுசு ஒ��ே டேக்கில் நடிப்பார். நானும் அதுபோல் நடிக்க முயற்சித்து வருகிறேன். அவர் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்.\nதெலுங்கு சரளமாக தெரியும். நானே எனது குரலில் பேசுகிறேன். நிறைய படங்களில் கவர்ச்சிக்கு பெரும் முதன்மை இருக்கும்.\nசில படங்கள் யதார்த்த வாழ்க்கையை எடுத்துக்கூறும். எனக்கு வரும் வாய்ப்பை வைத்து கவர்ச்சியாக நடிப்பதை முடிவு செய்வேன்.\nவிசய், அஜீத் உள்பட என பல முன்னனி நாயகர்களின் நடிப்பை ரசிக்கிறேன்.\nசொல்லிக்கொண்டிருந்தவர், நம் கண்கள் அவரின் அழகை இரசிப்பதை உணர்ந்து வெட்கப்பட்டுக்கொண்டே இடம் விலகினார்.\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nஇணைய இணைப்பின் தரம் எப்படி இருக்க வேண்டும்\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஇந்திய அறிவியலாளர்களின் 2018 ஆண்டின் கண்டுபிடுப்புகள்\nவரிக் குதிரைக்கு எதற்கு உடம்பு முழுவதும் வரி\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/lingling/4333274.html", "date_download": "2019-09-20T05:53:06Z", "digest": "sha1:WXH4AG76Z7PHF5223XRBNUMLQ72BTYGW", "length": 3275, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "தென் கொரியா: லிங்லிங் சூறாவளியில் குறைந்தது இருவர் மரணம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nதென் கொரியா: லிங்லிங் சூறாவளியில் குறைந்தது இருவர் மரணம்\nதென் கொரியாவைத் தாக்கிய லிங்லிங் (Lingling) சூறாவளியில் குறைந்தது இருவர் மாண்டனர் என்றும் பலர் காயமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபலத்த காற்றால், மூத்தாட்டி ஒருவர் வீசியெறியப்பட்டு மாண்டார்.\nஇன்னொருவர், சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கி மாண்டார்.\nஅந்த கடுமையான சூறாவளியால், 57,000க்கும் அதிகமான\nலாரியில் ஏற்றிச்சென்ற 22 பேரைக் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை\nஒரே இரவில் மகளை இருமுறை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர்\nகட்டுமானத் தளத்தில் எஃகுப் பலகை விழுந��து ஊழியர் மரணம் - மனிதவள அமைச்சு விசாரணை\nஒரு தலையாய் காதலித்த பெண்ணைக் கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்டதாக ஆடவர்மீது சந்தேகம்\nகுளிர் பதனப் பெட்டியில் வைக்கக்கூடாத 5 உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/opera/", "date_download": "2019-09-20T05:54:04Z", "digest": "sha1:FWFAJHKYJ27ZNQZJZ55ORU25FDEOE6RF", "length": 27092, "nlines": 159, "source_domain": "ta.termotools.com", "title": "ஓபரா | September 2019", "raw_content": "\nஅண்ட்ராய்டு மாத்திரையில் WhatsApp நிறுவ எப்படி\nஆசிரியர் தேர்வு September 20,2019\nஓபராவுக்கு நீட்டிப்பு நீட்டிப்பு: மிகவும் சக்திவாய்ந்த விளம்பரம் தடுப்பு\nஇன்டர்நெட்டில் விளம்பரம் இப்போது கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் காணப்படுகிறது: வலைப்பதிவுகள், வீடியோ ஹோஸ்டிங் தளங்கள், முக்கிய தகவல் தளங்கள், சமூக நெட்வொர்க்குகள், முதலியன அதன் எண்ணிக்கை எல்லா கற்பனை எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட வளங்களைக் கொண்டுள்ளது. எனவே, மென்பொருள் உருவாக்குநர்கள் உலாவிகளுக்கு நிரல்கள் மற்றும் துணை நிரல்களை உருவாக்கத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை, விளம்பரங்களைத் தடுக்க இது முக்கிய நோக்கம், ஏனெனில் இந்த சேவை இணைய பயனர்களிடையே பெரும் தேவை உள்ளது.\nஓபரா உலாவி: ஓபரா டர்போ முறை சிக்கல்கள்\nஓபரா டர்போ முறையில் சேர்ப்பது மெதுவான இணையத்துடன் இணைய பக்கங்களை ஏற்றுவதற்கான வேகத்தை அதிகரிக்க அனுமதிக்கிறது. மேலும், இது கணிசமாக ட்ராஃபிக்கை காப்பாற்ற உதவுகிறது, இது தரவிறக்கம் செய்யப்பட்ட தகவலுக்கான அலகுக்கு பயனர்களுக்கு பயனளிக்கும். இது ஒரு சிறப்பு ஓபரா சேவையகத்தில் இணையத்தின் மூலம் பெறப்பட்ட தரவை அமுல்படுத்தலாம்.\nகணினி இருந்து ஓபரா உலாவி நீக்க\nதிட்டம் Opera சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான உலாவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எனினும், சில காரணங்களுக்காக அதை விரும்பவில்லை, மற்றும் அதை நீக்க வேண்டும் மக்கள் உள்ளன. கூடுதலாக, கணினியில் சில வகையான செயலிழப்பு காரணமாக, நிரலின் சரியான செயல்பாட்டை மீண்டும் தொடங்குவதற்கு அதன் முழுமையான நிறுவல் நீக்கம் மற்றும் அதன் பின் மீண்டும் நிறுவப்பட வேண்டும்.\nஓபராவை தீர்க்கிறது: ஓபரா உலாவியில் crossnetworkwarning பிழை\nவேலை சம்பந்தப்பட்ட நிலைத்தன்மை இருந்தபோதிலும், பிற உலாவிகளுடன் ஒப்பிடுகையில், ஓபராவைப் பயன்படுத்தும் போது பிழைகள் தோன்றும். பொதுவான சிக்கல்க��ில் ஒன்று ஓபரா: crossnetworkwarning error. அதன் காரணத்தை கண்டுபிடிப்போம், அதை அகற்ற வழிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். பிழைக்கான காரணங்கள் இந்த பிழைக்கு என்ன காரணம் என்பதை உடனடியாகக் கண்டுபிடிக்கலாம்.\nஓபராவின் ஃப்ளாஷ் வீடியோ டவுன்லோடர் ஒரு கையளவு வீடியோ நீட்டிப்பு.\nவலை வளங்களில் இருந்து வீடியோ தரவிறக்கம் ஸ்ட்ரீமிங் மிகவும் எளிதானது அல்ல. இந்த வீடியோ உள்ளடக்கத்தை பதிவிறக்குவதற்கு சிறப்பு பதிவிறக்கங்கள் உள்ளன. இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட கருவிகளில் ஒன்று ஒபராவின் ஃப்ளாஷ் வீடியோ டவுன்லோடர் நீட்டிப்பு ஆகும். இதை எவ்வாறு நிறுவ வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளலாம், மேலும் இந்த கூடுதல் இணைப்பை எப்படி பயன்படுத்துவது.\nஓபரா உலாவி சிக்கல்கள்: தொலைந்த ஒலி\nஇண்டர்நெட் ஒலி முன் விசித்திரமாக இருந்தது என்றால், இப்போது, ​​அநேகமாக, யாரும் உள்ளிட்ட பேச்சாளர் அல்லது ஹெட்ஃபோன்கள் இல்லாமல் சாதாரண surfing கற்பனை. அதே நேரத்தில், இப்போது ஒலி இல்லாததால் உலாவி பிரச்சினைகளின் அறிகுறிகள் ஒன்றாக மாறிவிட்டன. ஓபராவில் ஒலியானது என்றால் என்ன செய்வது என்று பார்ப்போம். வன்பொருள் மற்றும் கணினி பிரச்சினைகள் எனினும், ஓபராவில் ஒலி இழப்பு உலாவியில் பிரச்சினைகள் இல்லை.\nஓபரா உலாவி: ஆரம்ப பக்கமாக யான்டெக்ஸ் அமைத்தல்\nபுள்ளிவிவரங்களின்படி, பெரும்பாலான ரஷ்ய இணைய பயனர்கள், யாண்டெக்ஸ் அமைப்புக்கு அடிக்கடி வினவல்களைக் கேட்கிறார்கள், இது நம் நாட்டில் இந்த குறியீட்டின் படி உலகத் தலைவரையும் கூகிள் தவிர்த்துவிட்டது. ஆகையால், பலர் தங்கள் இணையத்தளத்தில் பலர் தங்கள் உலாவியின் தொடக்க பக்கத்தில் Yandex தளம் பார்க்க வேண்டும் என்று ஆச்சரியம் இல்லை.\nமறைக்கப்பட்ட ஓபரா உலாவி அமைப்புகள்\nதிட்டத்தின் மறைந்த அம்சங்களை முயற்சி செய்ய விரும்பவில்லை புதிய திறனற்ற அம்சங்களைத் திறக்கின்றன, எனினும் அவற்றின் பயன்பாடு நிச்சயமாக சில தரவு இழப்பு மற்றும் உலாவி சாத்தியமான இழப்பு தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட ஆபத்து பிரதிபலிக்கிறது. ஓபரா பிரவுசரின் மறைக்கப்பட்ட அமைப்புகளை எங்கு கண்டுபிடிப்போம்.\nஃப்ளாஷ் பிளேயர் Opera உலாவியில் வேலை செய்யாது: சிக்கலை தீர்க்க 10 வழிகள்\nசமீபத்தில், மேலும் ஓபரா பயனர்கள் ஃப்ளாஷ் பிளேயர் சொருகலின் சிக்கல்களைப் ப���்றி புகார் செய்யத் தொடங்கியுள்ளனர். உலாவி டெவலப்பர்கள் படிப்படியாக ஃப்ளாஷ் ப்ளேயரைப் பயன்படுத்த மறுக்க வேண்டும் என்பதால் இது சாத்தியமாக இருக்கலாம், இன்றும்கூட ஓப்பராலிலிருந்து ஃப்ளாஷ் பிளேயர் பதிவிறக்கப் பக்கத்தின் அணுகல் பயனர்களுக்கு மூடியுள்ளது.\nஓபராவில் உள்ள நீட்டிப்புகளுடன் வேலைசெய்கிறது\nஓபரா பிரவுசரை அதன் மிகவும் பணக்கார செயல்பாடுகளுக்கு, பார்வையிடும் தளங்களுக்கான பிற திட்டங்கள் ஒப்பிடுகையில் அறியப்படுகிறது. ஆனால் இந்த பயன்பாட்டின் அம்சங்களின் பட்டியலை அதிகரிக்க செருகு நிரல்கள் காரணமாக இருக்கலாம். அவற்றின் உதவியுடன், உரை, ஆடியோ, வீடியோ மற்றும் தனிப்பட்ட தரவு மற்றும் கணினியின் முழு பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகள் ஆகியவற்றைத் தீர்க்கும் வகையில், திட்டத்தின் செயல்பாட்டை நீங்கள் விரிவுபடுத்தலாம்.\nOpera உலாவியை நிறுவுவதில் சிக்கல்கள்: காரணங்கள் மற்றும் தீர்வுகள்\nஉலாவி ஓபரா மிகவும் முன்னேறிய வலை உலாவல் நிரலாகும், இது பயனர்களோடு எப்போதும் பிரபலமாக உள்ளது, குறிப்பாக நமது நாட்டில். இந்த உலாவியை நிறுவுதல் மிகவும் எளிமையான மற்றும் உள்ளுணர்வு ஆகும். ஆனால், சில நேரங்களில், பல்வேறு காரணங்களுக்காக, பயனர் இந்த திட்டத்தை நிறுவ முடியவில்லை.\nOpera உலாவியில் புக்மார்க்குகளை இறக்குமதி செய்\nஉலாவி புக்மார்க்குகள் உங்களுக்கு பிடித்த மற்றும் முக்கியமான இணைய பக்கங்களுக்கு விரைவான மற்றும் வசதியான அணுகலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பிற உலாவிகளில் இருந்து அல்லது மற்றொரு கணினியிலிருந்து நீங்கள் மாற்ற வேண்டிய விஷயங்கள் உள்ளன. இயக்க முறைமையை மீண்டும் நிறுவும் போது, ​​பல பயனர்கள் அடிக்கடி பார்வையிடப்பட்ட வளங்களின் முகவரிகளை இழக்க விரும்பவில்லை.\nஓபரா ஃப்ளாஷ் ப்ளேயரைக் காணவில்லை. என்ன செய்வது\nஒவ்வொரு கணினியிலும் நிறுவப்பட்ட மிகவும் பிரபலமான நிரல்களில் ஃப்ளாஷ் பிளேயர் ஒன்றாகும். இதன் மூலம், தளங்களில் வண்ணமயமான அனிமேஷன் பார்க்க முடியும், இசை ஆன்லைனில் கேட்கலாம், வீடியோக்கள் பார்க்க, மினி-விளையாட. ஆனால் பெரும்பாலும் அது வேலை செய்யாது, குறிப்பாக பிழைகள் ஓபரா உலாவியில் ஏற்படுகின்றன.\nஓபரா புக்மார்க்குகளில் தளம் சேமிக்கிறது\nபெரும்பாலும், இணையத்தில் எந்தப் பக்கத்தையும் பார்வையிட்டிருந்தால், சிறிது நேரத்திற்குப் பிறகு, சில புள்ளிகளை நினைவுபடுத்தும் பொருட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும், அல்லது தகவல் புதுப்பிக்கப்படவில்லை என்றால் கண்டுபிடிக்கலாம். ஆனால் பக்கம் முகவரிகளை மீட்டெடுக்க நினைவகம் மிகவும் கடினம், மற்றும் தேடல் இயந்திரங்கள் மூலம் அதை தேட கூட சிறந்த வழி அல்ல.\nஓபரா உலாவி: எக்ஸ்பிரஸ் பேனலை சேமி\nஉலாவி எக்ஸ்பிரஸ் குழு உங்களுக்கு பிடித்த தளங்களுக்கு விரைவான அணுகல் மிகவும் வசதியான கருவியாகும். எனவே, சில பயனர்கள் அதை இன்னொரு கணினியில் மாற்றுவதற்கு எவ்வாறு காப்பாற்றுகிறார்கள் அல்லது கணினி செயலிழந்த பிறகு அதை மீட்டெடுக்க முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஓபராவின் எக்ஸ்பிரஸ் பேனலை காப்பாற்றுவது எப்படி என்பதை கண்டுபிடிப்போம்.\nOpera உலாவியில் ரஷ்ய மொழியிலான வெளிநாட்டு தளங்களின் மொழிபெயர்ப்பு\nஇண்டர்நெட் தொடர்ந்து பூகோளமயமாக்கும் என்பதில் எந்த இரகசியமும் இல்லை. புதிய அறிவு, தகவல், தகவல்தொடர்பு ஆகியவற்றின் பயனர்கள் அதிகரித்துவரும் வெளிநாட்டு தளங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் உலகில் உள்ள அனைத்து வெளிநாட்டு வளங்களையும் இலவசமாகப் பெறும் வகையில், ஒவ்வொருவரும் வெளிநாட்டு மொழிகளில் போதுமானதாக இல்லை.\nஓபரா உலாவி: வலை உலாவி அமைப்பு\nபயனர் தனிப்பட்ட தேவைகளை எந்த திட்டத்தின் சரியான சரிசெய்தல் கணிசமாக வேலை வேகத்தை அதிகரிக்க முடியும், மற்றும் அது கையாளுதல் திறன் அதிகரிக்கும். உலாவிகளும் இந்த விதிக்கு விதிவிலக்கல்ல. ஒழுங்காக Opera உலாவியை கட்டமைக்க எப்படி கண்டுபிடிக்க வேண்டும்.\nஓபரா உலாவி இடைமுகம்: தீம்கள்\nஓபரா பிரவுசர் மிகவும் அருமையான இடைமுக வடிவமைப்பு கொண்டது. எனினும், திட்டத்தின் நிலையான வடிவமைப்பில் திருப்தியடையாத பயனர்களில் கணிசமான எண்ணிக்கையுள்ளவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும், பயனர்கள் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்த விரும்புவதால் அல்லது இணைய உலாவியின் வழக்கமான வகை வெறுமனே சலிப்பை ஏற்படுத்துகிறது.\nOpera உலாவியில் அடோப் ஃப்ளாஷ் பிளேயர் சொருகி புதுப்பிக்கவும்\nவலை தொழில்நுட்பங்கள் இன்னும் நிற்கவில்லை. மாறாக, அவர்கள் விரைவிலும் எல்லைகளாலும் உருவாக்கப்படுகிறார்கள். ஆகையால், உலாவியின் ஒரு பகுதி ��ீண்ட காலத்திற்கு புதுப்பிக்கப்படவில்லை என்றால், இது இணையப் பக்கங்களின் உள்ளடக்கங்களை தவறாக காண்பிக்கும். கூடுதலாக, இது காலாவதியான செருகு நிரல்கள் மற்றும் add-ons ஆகும், அவை தாக்குதல் நடத்துபவர்களுக்கான முக்கிய ஓட்டைகள் ஆகும், ஏனென்றால் அவற்றின் பாதிப்புகள் எல்லாவற்றிற்கும் நீண்ட காலம் அறியப்பட்டிருக்கின்றன.\nஓபரா உலாவி அமைப்புகளுக்குச் செல்க\nஒரு உலாவியுடன் தொடர்ந்து பணிபுரியும் ஒவ்வொரு பயனரும் அதன் அமைப்புகளை அணுக வேண்டும். கட்டமைப்பு கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், இணைய உலாவியின் வேலையில் சிக்கல்களைத் தீர்க்கலாம் அல்லது உங்கள் தேவைகளுக்கு ஏற்றபடி அதை சரிசெய்யலாம். ஓபரா பிரவுசரின் அமைப்புகளுக்கு எவ்வாறு செல்லலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.\nவார்கிராப்ட் கிளாசிக் டெமோ பதிப்பின் உலகம் வெளியான ஒரு வாரம் முன்பு ஹேக் செய்யப்பட்டது\nWi-Fi அடாப்டர் TP-Link TL-WN721N க்கான இயக்கியை நிறுவுகிறது\nஒலி மூலம் வன் வட்டு தீர்மானித்தல் (HDD)\nAndroid க்கான ஃபிட் டைரி\nவிண்டோஸ் 7 உடன் லேப்டாப்பில் வெப்கேம் அமைத்தல்\nலெகோ ஒரு முழுமையான ஆடை மாடலிங் அமைப்பு. இது பல முறைகளில் இயங்குகிறது, ஒரு உள்ளமைக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் வழிமுறைகளுக்கு ஆதரவு உள்ளது. அதிக எண்ணிக்கையிலான செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை சிக்கல்கள் காரணமாக, ஆரம்ப பயனர்களுக்கு பழக்கப்படுவது சிரமமாக இருக்கும், ஆனால் நிரலின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வழங்கப்பட்ட உதவியையும் நீங்கள் எப்போதும் பயன்படுத்தலாம். மேலும் படிக்க\nமடிக்கணினி உள்ள ப்ளூடூத் இருந்தால் கண்டுபிடிக்க\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2013/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/19", "date_download": "2019-09-20T06:40:15Z", "digest": "sha1:C5LV2SH4GUTCTO7XRKQH3QSLBB4VJE6R", "length": 4294, "nlines": 55, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2013/பெப்ரவரி/19\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2013/பெப்ரவரி/19 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2013/பெப்ரவரி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/switzerland-share-information-on-indians-holding-swiss-bank-accounts-268120.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-20T05:30:15Z", "digest": "sha1:HKFN3K2PFJSGQ35EVEI6HAUQL4L5CYKA", "length": 17059, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய கருப்பு பண முதலைகள் இனி சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்ய முடியாது.. போட்டாச்சு புது ஒப்பந்தம் | Switzerland to share information on Indians holding Swiss bank accounts - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஹவுடி மோடி.. அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பு\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு உடல்நலக் குறைவு...மருத்துவமனையில் அனுமதி\nஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா.. பழைய போஸ்டரை எடுத்து வந்து திமுகவை கலாய்க்கும் பாஜக\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nஹேப்பி.. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடு.. பூண்டி ஏரி ஒரே நாளில் 7 அடி உயர்வு\nMovies நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த ��ுடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nAutomobiles டாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nLifestyle இந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nFinance சொன்னா நம்புங்க.. எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம்.. சவுதி திட்டவட்டம்\nTechnology Google Pay சேவையில் இத்தனை புதிய சேவைகளா\nSports தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய கருப்பு பண முதலைகள் இனி சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்ய முடியாது.. போட்டாச்சு புது ஒப்பந்தம்\nடெல்லி: இந்திய கருப்பு பண முதலைகளுக்கு இனிமேல் சுவிஸ் வங்கி சொர்க்கபுரியாக இருக்காது. அதற்கு ஏற்ற ஒப்பந்தத்தை இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.\nஇந்தியாவிலுள்ள பெரும்பாலான கருப்பு பண முதலைகளை சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து குவித்து வைத்துள்ளனர். அந்த நாட்டு விதிமுறைப்படி, அவர்களின் தகவல்கள் வெளியே தரப்படமாட்டாது என்பது இதற்கு காரணம்.\nஇந்த பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வந்தது. அதன் ஒருபகுதியாக இந்தியா-சுவிட்சர்லாந்து நடுவே 'Joint Declaration' for implementation of Automatic Exchange of Information (AEOI) என்ற பெயரில் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇந்த ஒப்பந்தப்படி, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சுவிஸ் வங்கியிலுள்ள இந்தியர்களின் அக்கவுண்ட் விவரங்களை இந்தியா ஆட்டோமெட்டிக்காக தெரிந்து கொள்ள முடியும். முதல் தகவல் 2019ம் ஆண்டு செப்டம்பரில் வெளியாகும்.\nஇந்த உடன்படிக்கை, கருப்பு பண ஒழிப்பிற்கு ஒரு முக்கிய பங்களிப்பு என நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. அதேநேரம், 2018 செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக சுவிஸ் வங்கிகளிலிருந்து பணத்தை ஷிப்ட் செய்யும் முதலைகள் குறித்த விவரம் இந்தியாவுக்கு கிடைக்காது என்றே தெரிகிறது. அதுகுறித்த ஷரத்து தெளிவாக வரையறுக்கப்படவில்லை.\nஆனால், சுவிஸ் வங்கிகளில் இனிமேலும் கருப்பு பண முதலைகள் பணத்தை டெபாசிட் செய்��� முடியாமல் போகச் செய்ய இந்த ஒப்பந்தம் உதவும். கருப்பு பண முதலைகள் வேறு நாடுகளின் வங்கிகளை தேடி அலைய வேண்டிவரலாம். பல நாடுகளும், இந்தியாவுடன் தங்களது வங்கி கணக்கு தகவல்களை பரிமாற தயாராக இருப்பதால், கருப்பு பணத்தை எங்கு பதுக்குவது என்ற சிக்கல் பெரு முதலைகளுக்கு எழலாம் என எதிர்பார்க்கிறது மத்திய அரசு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் black money செய்திகள்\nமுடிவுக்கு வரும் ரகசியம்.. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பட்டியல் நாளை வெளியாகிறது\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா\nமக்களிடம் வாக்குகளை பெற கருப்பு பணத்தை பயன்படுத்துகிறார் மோடி - மம்தா பானர்ஜி\nகருப்பு பணம்.. ப. சிதம்பரம் மனைவி, மகன், மருமகளிடம் விளக்கம் கேட்கிறது உச்சநீதிமன்றம்\nஅடிமை போல் நடத்துகிறார்கள்... பொறுத்துக்க முடியாது... லேட்டாக பொங்கும் தம்பிதுரை\nஇதுக்காகதான் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்துகிறாரா\nசுவிஸ் வங்கியில் உரிமைகோராப்படாத ரூ.300 கோடி - இந்தியர்கள் பணமாம்\nசுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்த பணம் எல்லாமே கருப்பு பணமா- நிதி அமைச்சர் சொல்வதென்ன\nசுவிஸில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல.. அருண்ஜெட்லி விளக்கம்\nபணமதிப்பிழப்பிற்கு பின் 50% அதிகமான கருப்பு பணம்.. காட்டிக் கொடுத்த சுவிஸ் வங்கி அறிக்கை\nஅடடா.. சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் குவிவது குறையலேயே.. இந்தியர்கள் ரூ. 7000 கோடி பதுக்கல்\nபணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர் ரொக்க கையிருப்பு அதிகரிப்பு - கள்ள நோட்டுகளும்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nblack money switzerland bank indian agreement கருப்பு பணம் சுவிட்சர்லாந்து சுவிஸ் வங்கி இந்தியர்கள் ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2014/10/page/3/", "date_download": "2019-09-20T06:07:16Z", "digest": "sha1:PREGVSM6TXSUBKYPCYEZ4LMOJRY7IVTE", "length": 27825, "nlines": 459, "source_domain": "www.naamtamilar.org", "title": "2014 அக்டோபர்நாம் தமிழர் கட்சி Page 3 | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபெரும்பாட்டன் மாவீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்கம் நிகழ்வு\nபனை விதை நடும் திருவிழா-பண்ருட்டி சட்டமன்ற தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-கொளத்தூர் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி\nபனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி\nபனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி\nநாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்தது.\nநாள்: அக்டோபர் 18, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், மதுரை மாவட்டம்\nமதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் 11-10-14 அன்று நடந்தது. இதில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அரு...\tமேலும்\nநெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்றது\nநாள்: அக்டோபர் 18, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், கடலூர் மாவட்டம்\nநெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அனைத்து கட்சி சார்பில் கொட்டும் மழையில் 17-10-14 அன்று நடந்த மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் நாம் த...\tமேலும்\nஐயா சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக காவல்துறை தலைவரிடம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.\nநாள்: அக்டோபர் 18, 2014 In: கட்சி செய்திகள், தர்மபுரி, தமிழக கிளைகள், தமிழக செய்திகள்\nகனிம வளங்களை பாதுகாக்கும் குழுவிற்கு தலைமையேற்றுள்ள ஐயா சகாயம் அவர்களுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி 17-10-14 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல்துறை தலைவரிடம் மனு கொடுக...\tமேலும்\nகாஞ்சி நடுவண் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் புலிப்பாய்ச்சல் திட்டம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.\nநாள்: அக்டோபர் 18, 2014 In: கட்சி செய்திகள், காஞ்சிபுரம், தமிழக கிளைகள்\nகாஞ்சி நடுவண் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு கலந்தாய்வு கூட்டம், 16-10-2014 அன்று மாலை நடைபெற்றது. ஊராட்சி, பேரூர், நகராட்சி மற்றும் மக்கள் நலம், இன்றியமையா தேவைகள், நாம் தமிழர் எதிர்கொள்ளவேண்டி...\tமேலும்\nமு���்பை நாம் தமிழர் கட்சியின் சார்பாக ‘எல்லைச்சாமி’ வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.\nநாள்: அக்டோபர் 18, 2014 In: கட்சி செய்திகள், மும்பை, இந்தியக் கிளைகள்\nஇன்று (18-10-14) மும்பை, மலாட் பகுதியில் மும்பை நாம் தமிழர் கட்சியின் சார்பாக நம் எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.\tமேலும்\n‘எல்லைக்காவல் தெய்வம்’ வீரப்பனாருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவரின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது\nநாள்: அக்டோபர் 18, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், சேலம் மாவட்டம்\n‘எல்லையைக் காத்த அய்யனார்’ வீரப்பனார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவரது நினைவிடத்திற்கு பேரணியாக சென்று, எழுச்சியோடு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.\tமேலும்\nநாம் தமிழர் மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம் அக்டோபர் 19 அன்று நடக்கிறது.\nநாள்: அக்டோபர் 18, 2014 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் மாணவர் பாசறையின் விழுப்புரம், சேலம், கடலூர்.தர்மபுரி,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கான மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம், அக்டோபர் 19, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு வ...\tமேலும்\nஇராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டணம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முஸ்லீம் இளைஞர், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் வன்செயல் கண்டனத்திற்குரியது-நாம் தமிழர் கட்சி கண்டனம்\nநாள்: அக்டோபர் 18, 2014 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சியின் அறிக்கை பின்வருமாறு: இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டணம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முஸ்லீம் இளைஞர், அந்நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளரை கத்திய...\tமேலும்\nகிருட்ணகிரி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூட்டம் ஓசூரில் நடந்தது\nநாள்: அக்டோபர் 17, 2014 In: கட்சி செய்திகள், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழக கிளைகள்\nகிருட்ணகிரி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூட்டம் அக்டோபர் 1௦ அன்று மாலை ௦6 மணிக்கு ஓசூரில் நடந்தது.இதில் மேற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சோசை பிரகாசு,...\tமேலும்\nமணல் கொள்ளைகளைத்தடுக்கும் குழுவிற்கு தலைமையேற்றுள்ள உயர்திரு.சகாயம் அவர்க��ுக்கு துணைநிற்போம்\nநாள்: அக்டோபர் 16, 2014 In: தமிழக செய்திகள்\nதமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளை மற்றும் கனிமவள கொள்ளையர்களை தடுக்க, எங்கெல்லாம் விதிமீறல் நடைபெற்றுள்ளது என்பதனை கண்காணிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்றத்...\tமேலும்\nபெரும்பாட்டன் மாவீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்கம் ந…\nபனை விதை நடும் திருவிழா-பண்ருட்டி சட்டமன்ற தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-கொளத்தூர் தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-பொன்னேரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி\nபனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-led-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0.html", "date_download": "2019-09-20T05:36:08Z", "digest": "sha1:FZ3E4YWE4PVSKJE6YTZNELYGR2BHJURH", "length": 40540, "nlines": 482, "source_domain": "www.philizon.com", "title": "கார்டன் Led விளக்குகள் வளர", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > கார்டன் Led விளக்குகள் வளர (Total 24 Products for கார்டன் Led விளக்குகள் வளர)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்��ுகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகார்டன் Led விளக்குகள் வளர\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான கார்டன் Led விளக்குகள் வளர உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை கார்டன் Led விளக்குகள் வளர, சீனாவில் இருந்து கார்டன் Led விளக்குகள் வளர முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nபுதிய LED லைட் லைட் 600W HPS ஐ மாற்றவும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய LED லைட் லைட் 600W HPS ஐ மாற்றவும்\nபுதிய LED லைட் லைட் 600W HPS ஐ மாற்றவும் அவர்கள் சணல் ஒளியின் வளர LED பயன்படுத்த போது எல்இடி HPS விட நீண்ட ஆயுளுமாகும், சராசரி வாழ்நாள் LED ஒளி 50,000 மணி நேரம் வளர உள்ளது, ஆனால் HPS சராசரி ஆயுட்காலம் வழக்கமாக 15000 க்கும் குறைவான மணி, வாழ்நாளில்...\nChina கார்டன் Led விளக்குகள் வளர of with CE\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் மு��்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை...\nChina Manufacturer of கார்டன் Led விளக்குகள் வளர\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளியாகும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய...\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த...\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\nChina Supplier of கார்டன் Led விளக்குகள் வளர\nChina Factory of கார்டன் Led விளக்குகள் வளர\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு...\nகார்டன் Led விளக்குகள் வளர Made in China\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள்...\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nLeading Manufacturer of கார்டன் Led விளக்குகள் வளர\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nசிறந்த க்���ீ கோப் விளக்குகள் வளர\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர எல்.ஈ.டி வளர ஒளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் உட்புற தோட்டக்கலை நம்பமுடியாத பிரபலமானது. தோட்டக்கலைக்கு உங்களுக்கு வெளிப்புற இடம் குறைவாக இருந்தாலும் அல்லது ஆண்டு முழுவதும் விளைச்சலைப் பராமரிக்க...\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nசிறந்த 1000W COB லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் தாவர\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்\nஉட்புறத்திற்கான பிளைசன் வலுவான COB LED விளக்குகள் வளர வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும்....\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி COB LED க்ரோ விளக்குகளின் நன்மைகள் மற்ற தரமான [எஸ்எம்டி \"எல்இடி க்ரோ விளக்குகளுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் அடர்த்தியான மற்றும் தீவிரமான ஒளியை வழங்குகின்றன. இது ஒரு பெரிய அளவிலான சிப்பில்...\n COB என்பது சில்லுகள் ஆன் போர்டைக் குறிக்கிறது - இது COB ஒளியின் நன்மைகள் அல்லது வேறுபாடுகளைக் குறிக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்யாது. பணிபுரியும் பொறிமுறையைப் புரிந்து கொள்ள, COB LED க்ரோ விளக்குகளின்...\nகாய்கறி மலர் CREE COB ��ளி வளரும்\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும் இந்த பிளைசன் 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள் சுவரில் இருந்து 629 வாட்களை மட்டுமே ஈர்க்கும். வெப்பம் வரும்போது, ​​இந்த ஒளி அதை விரைவாகக் கலைக்கும் பணியைச் செய்கிறது. பிலிசன் 3000w பேனலின் பின்புறத்தில் 6...\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர\nமொத்த பிலிசான் முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர பிளைசன் 3000 வாட் ஸ்பெக்ட்ரம் & பிபிஎஃப்டி: இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி ஒரு சிறந்த ஸ்பெக்ட்ரத்தை வெளியிடுகிறது, இது தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது. ஸ்பெக்ட்ரம்...\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும். பிளைசோன் ஒரு...\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகார்டன் Led விளக்குகள் வளர கார்டன் LED விளக்குகள் வளர 600 வாட் LED விளக்குகள் வளர உயர்தர COB விளக்குகள் வளர LED வெள்ளை LED விளக்குகள் வளர சதுர LED விளக்குகள் வளர மொத்த COB விளக்குகள் வளர சூடான விற்பனை COB விளக்குகள் வளர\nகார்டன் Led விளக்குகள் வளர கார்டன் LED விளக்குகள் வளர 600 வாட் LED விளக்குகள் வளர உயர்தர COB விளக்குகள் வளர LED வெள்ளை LED விளக்குகள் வளர சதுர LED விளக்குகள் வளர மொத்த COB விளக்குகள் வளர சூடான விற்பனை COB விளக்குகள் வளர\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/09/blog-post_13.html", "date_download": "2019-09-20T06:49:38Z", "digest": "sha1:ROX7UH7KOY72MVIXRZJOQDPOARKQIMFZ", "length": 26203, "nlines": 280, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "நிறம் மாறும் மனிதர்கள்.!!! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, செப்டம்பர் 13, 2015 | அதிரை மெய்சா , குணம் , சிந்தனை , நிறம் மாறும் மனிதர்கள்\nமன���த இனம் ஆறறிவைப்பெற்ற இனமாக இருந்தாலும் குணத்தால் ஒவ்வொருவரும் சற்று இயல்பு நிலையிலிருந்து மாறுபட்டுத்தான் இருப்பார்கள். அப்படி குணத்தால் மாறுபட்டு இருந்தாலும் அனைத்து செயல்பாடுகள் நடவடிக்கைகள் யாவும் மனசாட்சிக்கு உட்பட்டே இருக்கும்.அப்படி இருந்தால்தான் அம்மனிதன் ஆறறிவைப் பெற்றவனாக முழுமை அடைந்தவனாக இருக்க முடியும். சிந்தித்துச் செயல்படும் பகுத்தறிவைப் பெறாத யாவரும் முழுமனிதனாக இருக்க முடியாது. ஆனால் ஒரு சிலர் இதற்கு விதி விளக்காக நிறம் மாறும் குணமுடையோர்களாக தனது நிலைபாட்டில் சரியாக இருக்கமாட்டார்கள். தனக்கு சாதகமாக எப்படி உள்ளதோ அப்படி தன்னை மாற்றிக் கொள்வார்கள். இன்னும் சொல்லப் போனால் தன் கொள்கையைக் கூட மாற்றிக் கொள்ள தயங்க மாட்டார்கள்.போதிய பகுத்தறிவைப் பெற்றிருந்தும் சிந்தித்து செயல்படும் திறனிருந்தும் மனசாட்சியிலிருந்து விலகி சற்றுமாறுபட்டு இரட்டை வேடமிடுபவர்களாக இருப்பார்கள். இத்தகைய குணமுடையோர்களே நிறம்மாறும் மனிதர்களாவார்கள். இவர்கள் எதிரிகளைவிட மிக ஆபத்தானவர்களாகும்.\nபசுத்தோல் போர்த்திய புலிகளான இத்தகையோர் போக்கு சற்று வியக்கத்தக்கதாக இருக்கும்.எப்படியென்றால் உள்ளொன்றும் புறமொன்றும் காட்டிப் பழகும் இத்தகையோர் அதிகம் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் தேவைகள் காரியங்கள் பூர்த்தியாகும்வரை அந்த அப்பாவிமனிதரை மிகைப்படுத்தி புகழ்மாலை சூட்டுவார்கள். எப்படியெல்லாம் தனக்குத் தெரிந்த தந்திரக் கலைகளை கையாளத் தெரியுமோ அப்படியெல்லாம் பேசிமயக்கி தனது காரியங்களை சாதித்துக் கொண்டு வருவார்கள். தனது காரியங்கள் வெற்றி பெற வேண்டியும், தனக்கு உதவி தேவைப்படும் போது மட்டும் அவர்களை பயன்படுத்திக் கொள்வார்கள். தனக்கு அவசியமில்லாத போது அம்மனிதனுக்கு என்ன நேர்ந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்து கொள்வார்கள். அதாவது ரசத்தில் சேர்க்கும் கருவேப்பிலை போல பாவித்துக் கொள்வார்கள்.\nஅதே சமயம் கள்ளம் கபடமற்ற அந்த அப்பாவிமனிதன் இக்கபடப் போக்கு அறியாமல் அனைத்தையும் நம்பி கடைசியில் மோசம்போனபிறகு இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா.. என நினைத்து புலம்பி மனவேதனை அடைவார்.\nஇப்படி நிறம் மாறும் மனிதர்களால் சிலசமயம் அதிகம் பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும். எப்படிஎன்றால் தனக்கு உடன்பட்டு நடக்காதவர்களை, தான் சொன்னபடி கேட்காதவர்களை, தனக்கு சாதகமாக உதவி செய்யாதவர்களை, கொஞ்சம்கூட யோசிக்காமல் தனது கொடூரக் குணம்கொண்டு அவதூறு பேசி மக்கள் மத்தியில் கெட்ட பெயரை முத்திரை குத்த முயற்சிப்பார்கள்.\nஇதில் வேதனையளிக்கக் கூடியது என்னவென்றால் இத்தகைய காரியங்களை படிக்காத பாமரர்கள் யாரும் செய்வதில்லை நன்கு படித்த நன்றாய் உலக விபரமறிந்த ஆறறிவு நிரம்பப் பெற்றவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள். என்பதுதான் ஆச்சரியமளிக்கக் கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் மனதில் காழ்ப்புணர்வும், பொறாமை, தாழ்வு மனப்பான்மை இருப்பவர்களிடத்தில் தான் இத்தகைய குணம் மிகுதியாய் காணப்படும்.\nஅப்படியானால் இத்தகைய குணம் உள்ளவரிடத்திலிருந்து விலகி இருப்பதே நலமாகும். ஆரம்பத்திலேயே ஒருவரின் குணம் அறிந்து பழகுவது சிறந்ததாகும். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்று சொல்வதுபோல ஆரம்பத்திலேயே சிலரது சுயநலப் பழக்கங்கள் எப்படியும் தெரிபட்டுப் போகும். அப்போதே அவர்களின் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டால் நிறம் மாறும் மனிதர்களின் பகைமையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.அப்படி விலகிச் செல்வதன் மூலம் அத்தகைய குணம் படைத்தோர் உணர்ந்து திருந்திநடந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.\nகுணத்தில் நிரந்தரமில்லாமல் கிடைக்கும் நேரத்தில்,கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அந்த சூழ்நிலையில் அகப்படும் மனிதர்களை பயன்படுத்தி தனக்கு ஆகவேண்டிய காரியங்களை பூர்த்தி செய்து கொள்வார்கள்.இத்தகையோர் எதிலும் பிடிப்பினை இல்லாது வாழ்க்கையை கடத்திக் கொண்டு போவார்கள்.\nநல்லவர்யார் கெட்டவர்யார் என்பதைக்கூட எப்படியும் அறிந்து கொள்ளலாம். ஆனால் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் இத்தகையோரை இனம்காண்பது மிகக்கடினமே. இவர்களின் போக்கும் செயலும் நல்லோர்களைச் சார்ந்தே இருக்கும். ஆனால் இறுதியில் ஒருநாள் இவர்களின் உண்மை முகம் வெளிப்படும்போது நம்பிக்கையிழந்து மானமிழந்து அனைவரின் சாபத்துக்கு ஆளாகிப் போவார்கள்.\nஇவ்வுலக வாழ்வில் எதிலும் நேர்மையுடன் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். தாம் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருக்கவேண்டும். எதிலும் ஒரு பிடிப்பினை வேண்டும். அப்படிய���்லாது மனம்போன போக்கில் நேரத்திற்கு ஒரு நிறமாக மாறிக் கொண்டு சென்றால் அவப் பெயரையே சுமக்க நேரிடும்.\nஆகவே உணராதவர்களுக்கு உணர்த்தாதவரை தனது தவறானபோக்கு ஒருபோதும் தெரியாமல் போய்விட வாய்ப்பு உள்ளது. .உணர்வதும் உணர்த்துவதும் இந்த இரண்டுமே மனிதனின் கடமையாகிறது. ஆகவே நாம் இந்த விஷயத்தில் கவனமுடன் கையாண்டு யார்மனதையும் நோகடித்து இலாபம் தேடிக் கொள்ளாமல் நிறம் மாறா மனிதர்களாக வாழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியுற வாழச் செய்வோமாக.\nநெத்தியடி புத்தியை நேர்த்தியாகவும் நிதானமாகவும் சொல்லி இருக்கிறாய்.\n\"பணம் என்னடா பணம் பணம்\nகுணம்தானடா நிரந்தரம் \" என்னும் பழைய பாடல் நினைவுக்கு வருகிறது.\nReply ஞாயிறு, செப்டம்பர் 13, 2015 10:24:00 முற்பகல்\n`கொள்கை`யில் உறுதி வேண்டும்... அதை `கொல்`வதிலிருந்து விலகியிருக்க வேண்டும்...\nநல்ல பதிவு மட்டுமல்ல... அன்றாடம் சந்திக்கும் சூழலை வைத்து எழுதுவதை வரவேற்கிறேன்..\nReply ஞாயிறு, செப்டம்பர் 13, 2015 10:48:00 முற்பகல்\nநீங்கள் எழுதியதெல்லாம்உண்மை current affairs.அவை வேர்விட்டு விழுதுவிட்டு ஆல் போல்தழைத்தோங்கி வளர்கிறது என்றால் அதற்க்குநீர்விட்டுவளர்ப்போர் நிறையப்பேர்உண்டுஎன்பதே\nReply ஞாயிறு, செப்டம்பர் 13, 2015 11:42:00 முற்பகல்\nநெத்தியடி எனச் சொல்லி நிறம்மாறும் மனிதர்களுக்கு நீயும் உன் பங்குக்கு ஒரு போடுபோட்டிருக்கிறாய். அருமை.\nதேவைக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு பிறகு கைகழுவி விடும் ரகத்தினருக்காக எழுதப்பட்ட பதிவு இது.\nதாங்களின் மனமுவந்த வரவேற்ப்பிற்க்கு மிக்க நன்றி.\nதாங்கள் சொல்வது போல இத்தகைய போக்கு அன்றாடம் நடைபெறும் நிகழ்வாக இருந்தாலும் இதன் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அவசியம் நாம் சுற்றிக் காட்ட வேண்டும்.\nஅப்போதுதான் இத்தகைய குணம் உள்ளவர்களை உள்மனது யோசிக்கவைக்கும்.\nஆம் தாங்கள் குறிப்பிட்டதுபோல எதையும் சீண்டிவிட்டு அதில் குளிர்காய்பவர்கள். நிறையப்பேர் உண்டு.\nஇத்தகையோர் உணர்வதற்காக எழுதப்பட்ட பதிவுதான் இது.\nReply ஞாயிறு, செப்டம்பர் 13, 2015 1:20:00 பிற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nReply புதன், செப்டம்பர் 16, 2015 7:29:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குட��் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஈத்மிலன் - 2015 அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு \nபசுமை அதிரை 2020 - ஹஜ் பெருநாள் ஸ்பெஷல் \nபேறு பெற்ற பெண்மணிகள் - அரஃபா நாள் ஸ்பெஷல் \nபர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது....\nஆசிரியர் தினம் - 2015 - காணொளி\n\"நாளக்கி பெருநா, நம்மளுக்கு ஜோக்கு\" (ஹஜ்ஜுப் பெரு...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 007\nஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஅந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும்\nநிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்ப...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - பயன் பெறுவது எப்படி...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 006\nஅறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் \nஎப்படியும் மரணம் முடிவாகி விட்டது\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரிய...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 005\nஆசிரியர் தின மற்றும் இலக்கிய மன்றம் துவக்க விழா \nமானம் ஒன்றே உயர் ஆயுதமாய்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.tamilgod.org/songs/karuthavanlaam-galeejaam", "date_download": "2019-09-20T05:36:01Z", "digest": "sha1:H4HUX7ZRU2DOAHUA26VTS5BV3JEPDZRE", "length": 7031, "nlines": 207, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "கருத்தவன்லாம் கலீஜாம் | Velaikkaran Song Lyrics", "raw_content": "\nகருத்தவன்லாம் கலீஜாம் பாடல் தமிழ் வரிகள்\nவேலைக்காரன் சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nவா வா தெறிக்க வீடு கொய்யல.\nஇந்த நகரம் இப்ப மாநகர் ஆச்சே\nஇது மாற புது காரணமே\nசென்னை யோட அன்னை நம்ம குப்பம் தானே.\nவா வா தெறிக்க வீடு கொய்யல.\nதப்பாடு மாறா ஜித்தூ ஜி நே\n��ஹா கல்யாணம் ஆஹா கல்யாணம்\nராஜாளி நீ காலி இன்னைக்கு எங்களுக்கு தீவாளி\nநிக்கல் நிக்கல் சல்த் தேரே\nகண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா\nகற்றவை பற்றவை ஒத்த தலை ராவணா\nஎந்திர லோகத்து சுந்தரியே என் கலீல் காதலை\nசெம்ம வெயிட்டு செம்ம வெயிட்டு அடங்க மறுப்பவன்\nவாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி நான் ஒண்ணுமிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/technology/page/2/", "date_download": "2019-09-20T06:03:06Z", "digest": "sha1:GQRQEUMAXCA44FNDKJG4VI24PBCJYVKI", "length": 17487, "nlines": 200, "source_domain": "parimaanam.net", "title": "தொழில்நுட்பம் Archives — Page 2 of 4 — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 20, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு தொழில்நுட்பம் பக்கம் 2\nமோரிஸ் வோர்ம் : இணையத்தை நிறுத்திய மால்வேர்\nதுல்லியமாக நேரத்தை அளக்க புதிய ஒரு உத்தி\nஇலவச கஸ்பர்ஸ்கை அன்டிவைரஸ் 2019\nஜெர்மனியில் உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியன்\nபைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT\nபல்வேறுபட்ட பைல் சிஸ்டங்கள் பற்றிய ஒரு பார்வை. ஒவ்வொரு பைல் சிஸ்டத்தின் சாதகங்களும், பாதகங்களும் மற்றும் எந்தக் கருவியில் எந்த பைல் சிஸ்டம் பயன்படுத்தலாம் என்று ஒரு சிறிய அலசல்.\nஇணையம் – ஏன், எதற்கு & எப்படி\nபெரும்பாலான சாதாரணப் பாவனையாளருக்கு இணையம் எவ்வளவு பெரியது என்றோ அல்லது எப்படி இணையம் இயங்குகின்றது என்றோ தெரிவதில்லை. தெரியவேண்டும் என்று ஒன்றும் அவசியமில்லை; ஆனால் விருப்பமிருந்தால், உங்கள் செல்போனில் எப்படி யூடியுப் வீடியோ வருகிறது என்று தெரியவேண்டும் என்று ஆர்வமிருந்தால், மேற்கொண்டு வாசிக்கலாம்\nவிண்டோஸ் 10 : நவம்பர் பதிப்பின் புதிய அம்சங்கள்\nஜூலை மாதத்தில் விண்டோஸ் 10 வெளிவரும் போது, அதனது அடுத்த பதிப்பு இந்த ஆண்டு இறுதிக்கு முதல் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டது, அதேபோல கடந்த வாரத்தில் விண்டோஸ் 10 இன் புதிய பதிப்பான “1511” வெளியிடப்பட்டது. இதில் இருக்கும் புதிய அம்சங்கள், மற்றும் மாற்றமடைந்த விடயங்கள் பற்றிப் பார்க்கலாம்.\nகூகுளின் குரோம் இணைய உலாவிக்கான Data Saver Extension\nகூகிளின் புதிய குரோம் இணையஉலாவிக்கான Data Saver extension தற்போது குரோம் வெப் ஸ்டோரில் கிடைக்கிறது. இது உங்கள் பாண்ட்வித் பாவனையைக் குறைக்கப் பயன்படும் ஒரு இலவச extension ஆகும்.\nகண்களைப் பாதுகாக்க ஒரு சாப்ட்வேர்\nஇரவில் இலத்திரனியல் சாதனங்களில் வாசிப்பை மேற்கொள்ளும் சாதாரண ஒருவருக்கு, அண்ணளவாக ஒரு மணி நேரம்வரை தூக்கம் தள்ளிப்போகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் பகல்வேளையில் அவர் பல்வேறு மறைமுகமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவருகிறது.\nசூரியசக்தியில் இயங்கும் விமான நிலையம்\nஇந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் தற்போது முழுமையாக சூரியசக்தியைக் கொண்டே இயங்குகிறது கொச்சின் விமான நிலையம், அங்கு வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் உள்ள நாலாவது பெரிய விமான நிலையமாகும். தற்போது இந்த விமான நிலையத்திற்கான சகல சக்தித் தேவையும் அருகில் உள்ள சூரியசக்தி உற்பத்தி நிலையத்தில் இருந்து கிடைக்கிறது. இதனால் பாரிய அளவு சூழலை மாசுபடுத்தும் செயற்பாடு குறைகிறது.\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 3\nஇந்தப் பகுதியில் நாம் ஹபிளின் உள்ளகக் கட்டமைப்புக்களையும் அதன் கருவிகளையும் பார்க்கலாம். ஹபிள் ஒரு தொலைநோக்கிதான் ஆனாலும் அது பல்வேறுபட்ட ஒளியியல் கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இது பல்வேறு அலைநீளங்களில் வரும் மின்காந்த கதிர்வீச்சை படம்பிடிக்க உதவுகின்றது.\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 2\nவிண்ணியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய பெருமை இந்த ஹபிள் தொலைநோக்கிக்கே சாரும். இதுவரை 10,000 இற்கும் மேற்ப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதற்கு ஹபிள் தொலைநோக்கியின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 1\nசாதரணமாக தொலைநோக்கிகள் பூமியில் நிர்மாணிக்கப்படும். ஆனால் இந்த ஹபிள் தொலைநோக்கி பூமியின் நிலமட்டத்தில் இருந்து அண்ணளவாக 550 கிமீ உயரத்தில் பூமியை சுற்றிவந்துகொண்டே விண்வெளியில் உள்ள பல பொருட்களையும் ஆய்வுசெய்கிறது.\nவிண்டோஸ் 10 : புதிய அம்சங்கள் ஓர் பார்வை\nஎழுதியது: சிறி சரவணா ஜூலை 29 இல் விண்டோசின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 10 வெளிவரப்போகிறது. தற்போது உள்ள பதிப்பான விண்டோஸ் 8.1 இற்கு அடுத்ததாக விண்டோஸ் 10 என்ற பெயரிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனம்...\n123பக்கம் 2 இன் 3\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nவிண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011162.html?printable=Y", "date_download": "2019-09-20T05:54:49Z", "digest": "sha1:4QAUQYZJ3R5DABUEDDONVRXYECMFBEJ5", "length": 2553, "nlines": 41, "source_domain": "www.nhm.in", "title": "நோய் தீர்க்கும் முத்திரைகள்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: மருத்துவம் :: நோய் தீர்க்கும் முத்திரைகள்\nநூலாசிரியர் டாக்டர் ஜான் பி. நாயகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573832.23/wet/CC-MAIN-20190920050858-20190920072858-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}