diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1222.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1222.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1222.json.gz.jsonl" @@ -0,0 +1,399 @@ +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81157.html", "date_download": "2019-08-24T06:42:31Z", "digest": "sha1:GWFM3SSWTM4OTSGLARLJYKLMCYNM27M3", "length": 4915, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்..!! : Athirady Cinema News", "raw_content": "\nமுருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. இதன் படப்பிடிப்பு எப்போது என்பதில் பல்வேறு செய்திகள் வெளியாகின.\nதற்போது மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்காக 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் ரஜினி.\nமுதலாவதாக சென்னையில் படப்பிடிப்பை தொடங்கி, அதனைத் தொடர்ந்து ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக ரஜினியுடன் நடிக்க உள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா..\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை – அமீர்..\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்..\nடிரெண்டான அசுரன் செகண்ட் லுக்..\nமீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி..\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் – பிரேம்ஜி..\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் சாங் அப்டேட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/kalakalappu-2-press-meet/", "date_download": "2019-08-24T06:37:18Z", "digest": "sha1:YJJEYCCMR36IILB5GEGE2NLWCQTWVJO4", "length": 10221, "nlines": 92, "source_domain": "nammatamilcinema.in", "title": "வெற்றிக்கு குறி வைக்கும் கலகலப்பு 2 - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nவெற்றிக்கு குறி வைக்கும் கலகலப்பு 2\nஅவனி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பூ தயாரிக்க , ஜீவா , ஜெய் , சிவா , நிக்கி கல்ராணி, கேத்தரீன் தெரசா ரோபோ ஷங்கர் நடிக்க சுந்தர் சி இயக்கி இருக்கும் படம் கலகலப்பு 2\nபடத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ஜீவா ” டிஜிட்டல் சினிமா வந்த பிறகு எல்லா நடிகர்களும் 360 டிகிரிக்கு நடிக்க வேண்டி உள்ளது . அப்படித்தான் நானும் பல ப��ங்களில் மாட்டிக் கொண்டேன் .\nஆனால் சுந்தர் சி சாரின் டைரக்ஷனில் நடித்தபோது முறைப்படி படமாக்கப் படும் ஒரு படத்தில் நடிக்கும் திருப்தி ஏற்பட்டது .அதனால் சிறப்பாக நடிக்க முடிந்தது ”என்றார்.\nநிக்கி கல்ராணி தன் பேச்சில் “கலகலப்பான செண்டிமெண்ட், காமெடி , பொழுது போக்கு , உற்சாகம் , கிளாமர் எல்லாம் நிறைந்த படம் இது ” என்றார் .\nகேத்தரீன் பேசும்போது ” நான் காசியில் வாழும் தமிழ்ப் பெண்ணாக நடிக்கிறேன் . மிக நல்ல கேரக்டர் . படம் நன்றாக வந்துள்ளது ” என்றார் .\nஇயக்குனர் சுந்தர் சி தன் பேச்சில் ” பொதுவாக புதிதாக ஒரு கதையை எழுதி இயக்குவது சுலபம் . ஆனால் முன்பே நாமே எடுத்து வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் போது எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் .\nஎனவே சரியான ஒரு கதை அமையாவிட்டால் எடுக்க முடியாது . கலகலப்பு 2 எடுக்கும் கதை இப்போதுதான் அமைந்தது . ஒரு வித்தியாசமான பின்னணிக்காக காசியை வைத்தேன் . படம் நன்றாக வந்துள்ளது .\nநிறைய நடிக நடிகையர் . எல்லோருக்கும் பொருத்தமான கேரக்டர் அமைந்துள்ளது . இதுவும் வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன் . ரசிகர்கள் ஆதரவு வேண்டும் ” என்றார் .\n‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு\n‘தர்ம பிரபு’ இயக்குனரின் ‘ கன்னி ராசி’\nPrevious Article ஸ்கெட்ச் வெற்றி விழா\nNext Article 4 இல் 1 ஞானவேல் ராஜாவின் கஜினிகாந்த் ஒரு பாடல் வெளியீடு\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\n‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு\n‘தர்ம பிரபு’ இயக்குனரின் ‘ கன்னி ராசி’\nநேர் கொண்ட பார்வை @ விமர்சனம்\nஐ ஆர் 8 @ விமர்சனம்\nகழுகு 2 @ விமர்சனம்\nஉறுதியான வெற்றியில் உத்வேக ‘ஜாக்பாட் ‘\nடியர் காம்ரேட் @ விமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் @ விமர்சனம்\nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/11/blog-post_87.html", "date_download": "2019-08-24T06:42:09Z", "digest": "sha1:S3NVGXWKRQ23NAOYPHE5QZSAZ7VVDJDR", "length": 6212, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் நினைவு தின கூட்டத்தில் குழப்பம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் நினைவு தின கூட்டத்தில் குழப்பம்\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் நினைவு தின கூட்டத்தில் குழப்பம்\nமட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தராஜாவின் 17வது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு தமிழரசுக்கட்சியினால் மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் அனுஸ்டிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த அப்பகுதி இளைஞர்கள் அவர்களுக்கு எதிரான கோசங்களை விடுத்ததால் அங்கு பரபரப்பு நிலையேற்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் விசேட பேச்சாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.கே.சுமந்திரன் கலந்துகொண்டுள்ளார்.\nஇ��ன்போது இவ்வளவு காலத்திற்கு பின்னர் இப்போதுதானா கண் தெரிந்தது என்றும் தங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலத்தில் புறக்கணித்ததாகவும் இப்பகுதிக்கு இனிவரக்கூடாது எனவும் ஆத்திரம்பொங்க தெரிவித்துள்ளனர்.\nஇதனைத்தொடர்ந்து பொலிஸார் குறித்த இளைஞர்கள் அங்கிருந்து அகற்றியதன் பின்னர் நிகழ்வு நடைபெற்றது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-0680.html", "date_download": "2019-08-24T06:52:48Z", "digest": "sha1:VHJYFVDRUIHTX2XYUNCNPJNX4W6IJSMF", "length": 3483, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக்\n0680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக்\n0680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக்\n0680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக்\nஉறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்\nசிறு நாட்டை ஆள்பவர், தம்மைவிட வலியவர் படையெடுத்து வந்தால், தம் குடிகள் கலங்குவதற்கு அஞ்சி சமாதானம் செய்வதற்கு இசைந்தால் அவரைப் பணிந்து அதனை ஏற்றுக்கொள்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/hyundai-creta-s-upcoming-rivals-honda-hr-v-kia-seltos-new-mahindra-scorpio-018475.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-24T07:58:35Z", "digest": "sha1:4REQYVK6EVB7CA3Y2NYQRHJI3PPNSLTI", "length": 32417, "nlines": 290, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!! - Tamil DriveSpark", "raw_content": "\nஇன்னும் சரியாக எட்டே நாட்களில் அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு\n13 min ago மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு\n27 min ago வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்\n1 hr ago டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\n2 hrs ago மற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு\nLifestyle ஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் உங்களின் உண்மையான குணத்தைப் பற்றி என்ன கூறுகிறத��� தெரியுமா\nNews நைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\nMovies சுஜா வருணிக்கு பிரசவம் பார்த்த டாக்டர் கனிமொழி.. யாருன்னு தெரியுதா\nFinance அமேஸானுக்கு ஆப்படிக்கும் சட்டம்.. ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தில் முதலீடு செய்வதில் சிக்கல்..\nTechnology வாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி\nஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்கும் வகையில் புதிய கார்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு களமிறங்கவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய வாகன மார்க்கெட் கடந்த சில மாதங்களாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில், கார் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலிலும் கூட, எஸ்யூவி செக்மெண்ட் கார்களின் விற்பனை பெரிய அளவில் எல்லாம் பாதிக்கப்படவில்லை. குறிப்பாக எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிதாக விற்பனைக்கு களமிறக்கப்பட்ட ஹூண்டாய் வெனியூ (சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி) காரின் விற்பனை அமோகமாக உள்ளது.\nஅத்துடன் எஸ்யூவி செக்மெண்ட்டிற்கு மற்றொரு புதுவரவான எம்ஜி ஹெக்டருக்கு புக்கிங் குவிந்து வருகிறது. இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் எஸ்யூவி ரக கார்களை எவ்வளவு விரும்புகின்றனர் என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் அசைக்க முடியாததொரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் கார் ஹூண்டாய் கிரெட்டா. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஹூண்டாய் கிரெட்டாவும் ஒன்று.\nஇந்திய மார்க்கெட்டில் தற்போது ஹூண்டாய் கிரெட்டாவிற்கு ஒரு சில கார்கள் நேரடியாக போட்டியாகவே திகழ்ந்து வருகின்றன. ஆனால் அவற்றால், ஹூண்டாய் கிரெட்டாவின் விற்பனையை பெரிய அளவில் அசைத்து பார்க்க முடியவில்லை. எனினும் வருங்காலத்தில் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டாலும் கூட ஏற்படலாம். ஆம், ஹூண்��ாய் கிரெட்டாவிற்கு போட்டியாக இந்திய மார்க்கெட்டில் ஒரு சில புதிய கார்கள் களமிறங்கவுள்ளன. இது ஹூண்டாய் கிரெட்டாவின் விற்பனையில் தாக்கத்தை உண்டாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி ஹூண்டாய் கிரெட்டாவிற்கு போட்டியாக களமிறங்கவுள்ள புதிய கார்கள் குறித்து இனி பார்க்கலாம்.\nஹோண்டா எச்ஆர்-வி (Honda HR-V)\nவிற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் மாதம்: ஆகஸ்ட் 2019\nபுத்தம் புதிய எச்ஆர்-வி காரை ஹோண்டா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கூடிய விரைவில் எச்ஆர்-வி காரை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் களமிறக்கவுள்ளது. இந்திய மார்க்கெட்டில், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நேரடி போட்டியாக ஹோண்டா எச்ஆர்-வி திகழும்.\nயாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா\nவிற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, எச்ஆர்-வி காரை இந்திய சாலைகளில் இறுதிகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தும் பணிகளை ஹோண்டா ஏற்கனவே தொடங்கி விட்டது. ஹோண்டா எச்ஆர்-வி காரில், 1.8 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.6 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டு இன்ஜின்களுமே ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை ஆப்ஷனாக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio)\nவிற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் காலம்: 2020 தொடக்கம்\nஇந்திய மார்க்கெட்டில் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ காரை களமிறக்கும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. தற்போது உள்ள மாடலை காட்டிலும் புத்தம் புதிய ஸ்கார்பியோ தோற்றத்தில் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, ஹூண்டாய் கிரெட்டா மட்டுமல்லாது, டாடா ஹாரியர் எஸ்யூவி காருடனும் இது நேரடியாக போட்டி போடும். அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் புத்தம் புதிய 2.0 லிட்டர் இன்ஜினை புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ பெறும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்க���ன்றன.\nகியா செல்டோஸ் (Kia Seltos)\nவிற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி: 2019 ஆகஸ்ட் 22\nகியா நிறுவனம் தங்களது பல்வேறு தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், முதல் கார் செல்டோஸ். புத்தம் புதிய பிளாட்பார்ம் அடிப்படையில் கியா செல்டோஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் அடுத்த தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகியா செல்டோஸ் ஏராளமான வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஏர் ப்யூரிஃபையர், கனெக்டட் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர் பேக்குகள் உள்ளிட்ட வசதிகள் கியா செல்டோஸ் எஸ்யூவியில் வழங்கப்படவுள்ளன. செல்டோஸ் காரில் கியா நிறுவனம் மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களையும், மூன்று ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களையும் வழங்கவுள்ளது.\nநீங்கள் எஸ்யூவி ரகத்திலான காரை விரும்பாதவர் என்றால், விரைவில் 7பேர் அமரும் வசதியுடன் மலிவு விலையில் களமிறங்க உள்ள எம்பிவி ரக ரெனால்ட் ட்ரைபர் கார் குறித்த தகவலை கீழே காணலாம்.\nபிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் வெகு விரைவில் களம் இறக்கவுள்ள புதிய கார் ஒன்று வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ட்ரைபர்தான் அந்த கார். 7 சீட்டர் காரான ரெனால்ட் ட்ரைபர், மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nபோதுமான இடவசதி மற்றும் அட்டகாசமான டிசைனுடன் ரெனால்ட் ட்ரைபர் களம் காணவுள்ளது. அத்துடன் ஓரளவிற்கு குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுவதால், இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை ட்ரைபர் தூண்டியுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் கார் குறித்து நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன.\nஇதன்படி ரெனால்ட் ட்ரைபர் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இந்த வரிசையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் அறிமுகம் மற்றும் டெலிவரி தொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ரெனால்ட் ட்ரைபர் கார் இந்திய மார்க்கெட்டில் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nஅனேகமாக ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ரெனால்ட் ட்ரைபர் விற்பனைக்கு அற��முகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் ஆகஸ்ட் மாத இறுதியில், ரெனால்ட் ட்ரைபர் காரின் டெலிவரி தொடங்கப்படும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்த தகவலை ரெனால்ட் இந்தியா நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை. அதிகாரப்பூர்வ தேதியை ரெனால்ட் இந்தியா நிறுவனம் அறிவிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும். ரெனால்ட் ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படும் அதே ஆகஸ்ட் 22ம் தேதிதான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மற்றொரு காரான கியா செல்டோஸ் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெல்டோஸ் எஸ்யூவிதான் இந்தியாவில் கியா நிறுவனம் களமிறக்கவுள்ள முதல் கார். சரி, மீண்டும் ரெனால்ட் ட்ரைபருக்கு வருவோம். ரெனால்ட் ட்ரைபர் காருக்கான முன்பதிவு அனேகமாக அடுத்த வாரம் தொடங்கப்படலாம் என தெரிகிறது. மாருதி சுஸுகி ஸ்விப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் ட்ரைபர் போட்டியிடும்.\nநான்கு ஏர் பேக்குகள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், அனைத்து வரிசைகளிலும் ஏசி வெண்ட் உள்பட பல்வேறு வசதிகளுடன் ரெனால்ட் ட்ரைபர் களம் காணவுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் காரில், 1.0 லிட்டர் 'எனர்ஜி' பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.\nஇந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் Easy-R ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை 5 லட்ச ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் டாப் எண்ட் வேரியண்ட் 7 லட்ச ரூபாய் என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.\n வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு\nஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nவரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்\nவிளம்பரத்துக்கு இதெல்லாம் ரொம்��� ஓவர்... ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தை மிஞ்சும் காட்சிகள்\nடீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\nஇன்னும் சரியாக எட்டே நாட்கள்தான்... அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு... என்னவென்று தெரியுமா\nமற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு\nகார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nஅவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா..\nவிநாயகர் சதுர்த்திக்கு பிறகு வாகனங்களில் நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்\nபெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா\nபெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா வேண்டாமா மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஎல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா\nகாப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nபுதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/how-to-make-delicious-mushroom-gravy-119081400042_1.html", "date_download": "2019-08-24T07:51:59Z", "digest": "sha1:QA7ZBSNNA7BS4BGPMRSD3NGM3AUJRQYN", "length": 11300, "nlines": 170, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுவையான காளான் தொக்கு செய்ய...!! | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுவையான காளான் தொக்கு செய்ய...\nகாளான் - 200 கிராம்\nபெரிய வெங்காயம் - 3\nபச்சை மிளகாய் - 3\nஎண்ணெய் - தேவைய��ன அளவு\nகடுகு - 1 டேபிள் ஸ்பூன்\nதனியா பொடி - 2 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nசீரக தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்\nமுதலில் காளானை சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் கடுகை போடுங்கள் கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாயை போடுங்கள். கூடவே நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்றாக வதங்கும் வரை கிளறி விடுங்கள்.\nவெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்குங்கள். ஒரு 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து விடுங்கள். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மசாலா பொடிகள், மில பொடி, சீரக தூள், ஜீரக பொடி இவைகளை போட்டு நன்றாக வதக்குங்கள்.\nமசாலா சிறிது வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் காளானை போட்டு நன்கு வதக்கி, 5 நிமிடங்கள் வேகவிடுங்கள். அவ்வளவிதான் அருமையான காளான் தொக்கு தயாராகிவிடும். இந்த காளான் தொக்கு சப்பாத்தி, பூரி, தோசை,இட்லி, சாதம், இடியப்பம் போன்ற பொருட்களுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nஅற்புத சுவையில் கேரட் அல்வா செய்ய...\nசுவை மிகுந்த புளியோதரை செய்ய...\nசுவையான பீட்ருட் வடை செய்ய...\nபன்னீர் டிக்கா செய்வது எப்படி...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/my-wish-was-not-fulfilled-in-many-ways-but-rajini-s-film-actress/", "date_download": "2019-08-24T07:24:26Z", "digest": "sha1:3S3ENNKYJXTXBYO373S4KGHZOI2N7CGL", "length": 10858, "nlines": 145, "source_domain": "www.cinemamedai.com", "title": "பல விதங்களில் முத்தம் கொடுத்துவிட்டேன்.. ஆனால் இன்னும் ஆசை அடங்கவில்லை.! ராதிகா ஆப்தே ஓப்பன் டாக்! | Cinemamedai", "raw_content": "\nHome Celebrities பல விதங்களில் முத்தம் கொடுத்துவிட்டேன்.. ஆனால் இன்னும் ஆசை அடங்கவில்லை. ராதிகா ஆப்தே ஓப்பன் டாக்\nபல விதங்களில் முத்தம் கொடுத்துவிட்டேன்.. ஆனால் இன்னும் ஆசை அடங்கவில்லை. ராதிகா ஆப்தே ஓப்பன் டாக்\nநடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.தைரியத்திற்கு ���ெயர்போனவர் ராதிகா ஆப்தே பாலிவுட், ஹாலிவுட்டில் டாப்லெஸ் காட்சிகளில் நடிக்கிறார். பல்வேறு படங்களில் முத்தக்காட்சிகளில் நடித்திருக்கும் அவருக்கு தீராத ஆசை ஒன்று இருக்கிறதாம்.\nஇதுபற்றி அவர் கூறியதாவது: எனக்கு 8 வயதாக இருக்கும்போது என் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஒருவன் மீது எனக்கு அதிக ஆசை இருந்தது.\nஅப்போது எனது வீட்டில் வேலைசெய்யும் பெண்ணுடன் அடிக்கடி சினிமாவுக்கு செல்வேன். நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் காதல் காட்சிகளில் மழையில் நனைந்தபடி காதலிக்கு காதலன் முத்தமிடும் காட்சி வரும்.\nஅதுபோல் நானும் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்ட பையனுக்கு மழையில் நனைந்தபடி முத்தம் தர விரும்பினேன்.\nஆனால் அதை அவனிடம் சொல்வதற்கான தைரியம் எனக்கு அப்போது இல்லை. இப்போதுவரை மழையில் யாருக்கும் நான் முத்தம் தந்ததில்லை.\nஅதுதான் எனக்கு நிறைவேறாத ஆசையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த முத்தத்திற்காக காத்திருப்பதாக ராதிகா அப்தே கூறினார்.\nPrevious articleஅரைகுறை ஆடையுடன் அப்படியே போஸ் கொடுத்த ரன்பிர் கபூரின் காதலி அலியா பட்\nNext articleஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க கங்கானாவிற்கு இவ்வளவு சம்பளமா\nகோவை போலீஸில் புகார் கொடுத்த நடிகை ஸ்ருதி…\nபிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா, ஜூலி நடிக்கும் புதிய படம்….\nதங்கம் மோதிரம் பரிசளித்த விஜய்…\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த சாய் தன்ஷிகா\nபுத்தகத்தில் தெரிவித்திருக்கிறேன் – சொல்கிறார் ஆண்ட்ரியா\nசிவகார்த்திகேயன் ‘நம்ம வீட்டு பிள்ளை’ ரிலீஸ் தேதி எப்பொழுது தெரியுமா\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர்\nஅஜித்தின் அடுத்த படத்தில் இணைந்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்\nதேசிய விருது வென்ற நம்ம கீர்த்திசுரேஷ்…\nஅஜித் படம் பார்க்க விடுமுறை கேட்ட மாணவன்\nரஜினியை விமர்சித்த காட்சிகள் கோமாளி படத்திலிருந்து நீக்கப்படும்-தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்\nவிஜய் தயாரிக்கும் முதல் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் சின்னத்திரை நடிகை.\nவலை போன்ற ஆடையில் அனைத்தும் தெரியும் வன்னம் போட்டோ வெளியிட்ட யாஷிகா\nதமிழகம் முழுவதும் புதிய புரட்சியை ஏற்ப்படுத்தும் சத்யராஜின் மகள் திவ்யா.\nவிஜய் சேதுபதியின் 33வது படத்திலிருந்து விலகிய அமலாபால் அவருக்குப்பதிலாக மாற��று நடிகை அறிவிப்பு..\nரவுடியாக மிரட்டும் விஷால் ‘அயோகிய’ படத்தின் வீடியோ.\nபஞ்சாப் vs பெங்களூரு: டாஸ் வென்று பந்துவீசுகிறது பெங்களூரு\nபள்ளி மாவணவர்களை வைத்து உல்லாசம் அனுபவித்த ஆசிரியை கையும் களவுமாக பிடித்த கணவர்\nபுல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி 1000 கிலோ குண்டுகள் தீவிரவாதிகள் முகாம் மீது...\nவிஜய்-63 படத்தின் சூட்டிங் எப்போது\nஇன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்\nஎனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை\nஇவரைப் போய் ஏன் ஜெயலலிதா படத்தில் நடிக்க வைத்தீர்கள்— ஶ்ரீரெட்டி\nவைரல் ஆகிறது அஞ்சலியும் ஜிம் வொர்க் அவுட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/robo-2-0-to-release-in-china/", "date_download": "2019-08-24T07:19:19Z", "digest": "sha1:RWW6FTKHIQGAH7PAQE7QICG3WQTMMYZN", "length": 10087, "nlines": 144, "source_domain": "www.cinemamedai.com", "title": "சீன மொழி பேசப்போகும் சூப்பர் ஸ்டார்---சீன மொழி டைட்டில் என்ன தெரியுமா?? | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News சீன மொழி பேசப்போகும் சூப்பர் ஸ்டார்—சீன மொழியில் டைட்டில் என்ன தெரியுமா\nசீன மொழி பேசப்போகும் சூப்பர் ஸ்டார்—சீன மொழியில் டைட்டில் என்ன தெரியுமா\nஇந்திய திரைப்படங்களுக்கு சமீபகாலமாக சீனாவில் அதிக வரவேற்பு உள்ளது. அமீர்கானின் ‘தங்கல்’, ராஜமவுலியின் ‘பாகுபலி’ படங்கள் சீனாவில் அதிக தியேட்டர்களில் ரிலீசாகி வசூலை குவித்தன.\nரஜினிகாந்த் நடிக்க ‌ஷங்கர் இயக்கிய படம் 2.0. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு பிரம்மாண்டமாக உருவான இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் 29-ந் தேதி வெளியானது. ரஜினியின் படங்களுக்கு ஜப்பானில் வரவேற்பு உள்ளது. அதுபோல் சீனாவிலும் மார்க்கெட் உருவாகி இருக்கிறது. 2.0 படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.\nஇந்தியாவில் இந்த படத்துக்கு 2.0 என்று சுருக்கமாக டைட்டில் வைக்கப்பட்டது. ஆனால் சீனாவில் நீண்ட தலைப்புடன் ரிலீஸ் ஆக இருக்கிறது. பாலிவுட் ரோபோ 2.0 ரிசர்கென்ஸ் (பாலிவுட் ரோபோ 2.0வின் எழுச்சி) என படத்துக்கு புதிதாக பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தில் சீன ரசிகர்களை கவர்வதற்காக மேலும் சில வி.எப்.எக்ஸ் (கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்) காட்சிகளும் கூடுதலாக சேர்க்கப்படுகின்றன.\nPrevious articleமுன்னழகு அம்சமாக தெரியும் வன்னம் ���ோஸ் கொடுத்த அழகு மங்கை ராஷ்மிகா மந்தனா\nNext articleபார்ப்பவர்களை மிரள வைக்கும் -கேம் ஆஃ த்ரோன்ஸ் சீசன் 8 ட்ரைலர்.\nகோவை போலீஸில் புகார் கொடுத்த நடிகை ஸ்ருதி…\nபிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா, ஜூலி நடிக்கும் புதிய படம்….\nதங்கம் மோதிரம் பரிசளித்த விஜய்…\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த சாய் தன்ஷிகா\nபுத்தகத்தில் தெரிவித்திருக்கிறேன் – சொல்கிறார் ஆண்ட்ரியா\nசிவகார்த்திகேயன் ‘நம்ம வீட்டு பிள்ளை’ ரிலீஸ் தேதி எப்பொழுது தெரியுமா\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர்\nஅஜித்தின் அடுத்த படத்தில் இணைந்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்\nதேசிய விருது வென்ற நம்ம கீர்த்திசுரேஷ்…\nஅஜித் படம் பார்க்க விடுமுறை கேட்ட மாணவன்\nரஜினியை விமர்சித்த காட்சிகள் கோமாளி படத்திலிருந்து நீக்கப்படும்-தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்\nவீடியோ: கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ஆலுமா டோலுமா பாடலுக்கு மேடையில் நடனம் ஆடிய ப்ரியா...\nவிவாகரத்து கேட்ட மனைவிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஜீவனாம்சம் கொடுத்து அமேசான்...\nமேயாதமான் இந்துஜா நடிக்கும் அடுத்த படம் சூப்பர் டூப்பர்\n60 லட்சம் டிக் டாக் வீடியோ நீக்கம் .\nஎமதர்ம ராஜாவின் மகனாக யோகிபாபு — தர்ம பிரபு படத்தின் நியூ அப்டேட்.\nஇந்தியா ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடி – பிரபலங்களின் கருத்து.\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் எம்ஜிஆராக நடிக்கும் மலையாள நடிகர்\n நேர்கொண்ட பார்வை புகைப்படம் லீக்\nவிஜய்-63 படத்தின் சூட்டிங் எப்போது\nஇன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்\nஎனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை\nபேன்ட் போடாமல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி\nகாஞ்சனா-3 படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2343396", "date_download": "2019-08-24T08:00:37Z", "digest": "sha1:PYDSTAKEM4CF5NH64U4AKEOPTKDVYKYQ", "length": 14869, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவில் இடிப்பு பஞ்சாபில் கடையடைப்பு | Dinamalar", "raw_content": "\nஅமைச்சராக அசத்திய அருண் ஜெட்லி\nஅருண் ஜெட்லி: வக்கீல் டூ அரசியல்\nஅருண் ஜெட்லி காலமானார் 19\nஐக்கிய அரபு எமிரேட்சில் மோடி\nபணத்துடன் போதையில் சுற்றிய வரை போலீசாரிடம் ...\nமற்ற மொழிகளையும் கற்க வேண்டும்: வெங்யைா நாயுடு\nபாலியல் பாதிரியாரை எதிர்த்��தால் கன்னியாஸ்திரிக்கு ... 9\nசத்தீஸ்கரில் 5 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 2\nபுதிய உச்சம்: தங்கம் விலை சவரன் ரூ.640 உயர்வு\nகோவில் இடிப்பு பஞ்சாபில் கடையடைப்பு\nஜலந்தர்: டில்லி துக்ளகாபாத் பகுதியில், தலித் மக்களின் வழிபாட்டுத் தலம் ஒன்றை இடிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன், கோவிலை, டில்லி மேம்பாட்டு ஆணையம் இடித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் மாநிலத்தில், தலித் அமைப்புகள் கடையடைப்பு போராட்டம் நடத்தின. இதனால், அந்த மாநிலத்தில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nவேலுார் மத்திய சிறையில் ராஜிவ் கொலையாளிகள் சந்திப்பு\nசிறுமிகளிடம் சில்மிஷம் :காப்பக நிர்வாகி கைது\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். ��னினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேலுார் மத்திய சிறையில் ராஜிவ் கொலையாளிகள் சந்திப்பு\nசிறுமிகளிடம் சில்மிஷம் :காப்பக நிர்வாகி கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=5:2011-02-25-17-29-47&id=5211:-q-q&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-08-24T07:29:45Z", "digest": "sha1:B4YZPLCNHAC3HWUURIIXSQI24YFJYOOE", "length": 4591, "nlines": 25, "source_domain": "www.geotamil.com", "title": "காலத்தால் அழியாத கானங்கள் : \"வா என்றது உருவம். நீ போ என்றது நாணம். பார் என்றது பருவம். அவர் யார் என்றது இதயம்\"", "raw_content": "காலத்தால் அழியாத கானங்கள் : \"வா என்றது உருவம். நீ போ என்றது நாணம். பார் என்றது பருவம். அவர் யார் என்றது இதயம்\"\nமானுடரின் வாழ்வின் வளர்ச்சிப் பருவங்களில் ஏற்படும் காதல் உணர்வுகள் தவிர்க்க முடியாதவை. இங்கு ஒரு பெண்ணின் காதல் உணர்வுகளைத் தன் எழுத்தால் சிறப்பாக வடித்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். அதற்குக் குரலால் உயிரூட்டியுள்ளார் பாடகர் பி.சுசீலா. நடிப்பால் உயிரூட்டியிருப்பவர் நடிகையர் திலகம். பாடலுக்கு இசையால் உயிரூட்டியுள்ளவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர். பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் : \" காத்திருந்த கண்கள்\"\nகாதல் எப்படி வரும் என்று யாராலும் கூற முடியாது. ஒரு கணப்பொழுதில் சந்திக்கும் ஒரு பார்வையில் அது இதயத்தைப் பிளந்து சென்று விடும் தன்மை மிக்கது. அவளும் அவனை ஒருநாள்தான் சந்தித்திருக்கின்றாள். பார்த்திருக்கின்றாள். அந்தப்பார்வையில் அவள் தன் உள்ளத்தையே பறிகொடுத்துக் காதல் உணர்வுகளால் தவிப்புக்குள்ளாகின்றாள். நினைவுகள் தரும் இன்பம், தூண்டப்படும் நாணம், தயக்கம் என்று பல்வகை உணர்வுகளும் அவளை ஆட்டிப்படைக்கின்றன. இவற்றையெல்லாம் மீறி அவன் மீதான காதல் உணர்வுகள் விளங்குகின்றன. அவளது காதல் உணர்வுகள் ஏற்படுத்தும் தவிப்பை எவ்வளவு இயற்கையாக, சிறப்பாகக் கவிஞர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.\nபாடல்: \"வா என்றது உருவம். நீ போ என்றது நாணம்\"\n- கவிஞர் கண்ணதாசன் -\nநீ போ என்றது நாணம்\nஅவர் யார் என்றது இதயம்\nஇரு கால் கொண்டது தயக்கம்\nஇனி வருமோ இல்லையோ உறக்கம்\nஎன் மனதில் வந்தது என்ன\nஆம் அதுதான் என்றது மனது\nஏதோ ஒரு வகை எண்ணம்\nஅதில் ஏனோ ஒரு வகை இன்பம்\nஒரு நாள் ஒரு முறை கண்டேன்\nஅவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107159", "date_download": "2019-08-24T06:41:41Z", "digest": "sha1:2ZWZNUO6BL5YMC3JKG2UU6OU5C53RP7U", "length": 66440, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–77", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–77\nபகுதி பத்து : பெருங்கொடை – 16\nகாசியப கிருசர் அவை நோக்கி கைதூக்கி “இந்த அவையில் ஷத்ரியர் தங்கள் தரப்பை சொல்லலாம்” என அறிவித்தார். “வேள்வியவையில் ஷத்ரியர் பேசுவதற்கு வகுக்கப்பட்டுள்ள முறைமைகளை அறிந்திருப்பீர்கள், அரசர்களே. ஷத்ரியர் வேதங்களைக் குறித்தோ, வேள்விநெறிகளைக் குறித்தோ ஐயமோ மாற்றுரையோ முன்வைக்கலாகாது. அந்தணர்மீது கருத்துரைக்கலாகாது. அந்தணர்சொல்லை மறுத்துரைத்தலும் ஏற்கப்படுவதில்லை. அவர்கள் முனிவர்களின் சொல்லை மறுத்துரைக்கவேண்டுமென்றால் பிறிதொரு முனிவரின் மாணவராக இருக்கவேண்டும், அம்முனிவரின் ஒப்புதல்பெற்றிருக்கவேண்டும்.”\n“அரசுசூழ்தல் களத்தில் எக்கருத்தையும் எவரும் சொல்லலாம், ஒருவர் சொன்னதை பிறர் மீண்டும் சொல்லக் கூடாது. ஒருவர் கருத்தை பிறர் மறுக்கலாம், ஆனால் அக்கருத்துக்கள் அனைத்தும் வேள்வித்தலைவரை நோக்கியே சொல்லப்படவேண்டும். இளிவரலோ வசைச்சொல்லோ தவறியும் எழலாகாது. எழுந்தால் வேள்விச்சாலையை தூய்மைப்படுத்தி மாற்றமைத்து மீண்டும் முதலில் இருந்தே வேள்வியை தொடங்கவேண்டும் என்பது நெறி. அச்செலவுடன் பிழைச்செல்வத்தையும் அவ்வரசர் அளி���்கவேண்டும். அவர் ஏழு நாட்கள் உணவும் நீரும் நீத்து நோன்புகொண்டு தன்னை தூய்மை செய்து ஆப்பொருள் ஐந்து அருந்தி நிறைவுசெய்த பின்னரே வேள்வியவைக்குள் வந்தமர முடியும்.”\n“வேள்வித்தலைவரிடம் அவிமிச்சம் பெற்ற பின்னரே அவர் தன் செங்கோலையும் அரியணையையும் தொடமுடியும். வேள்விக்காவலர் விழைந்தால் அவச்சொல் உரைத்தவரை வேள்வியைத் தடுத்தவர் என அக்கணமே கொல்ல ஆணையிடமுடியும். வேள்வியில் அவச்சொல் உரைத்தவரின் முதல் மைந்தருக்கு தந்தையை முடிநீக்கம் செய்து தான் அரசுகொள்ளும் உரிமையையும் வேள்விநெறி வழங்குகிறது. வேள்வித்தலைவரின் விருப்பமே அதில் முதன்மையாக கருத்தில் கொள்ளப்படும்” என்றார் காசியப கிருசர். “வேள்விச்சாலையின் உள்ளே திகழும் காற்றுவெளி வேதமொழியால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதில் தேவர்கள் நிறைந்துள்ளனர். அவர்கள் அவைவிலகும் ஒரு சொல்லும் இங்கு உரைக்கப்படலாகாது. ஆணை தலைக்கொள்க அவை\n” என்றனர். காசியப கிருசர் அவையை நோக்கியபடி காத்து நின்றார். அமைதி நிலவிய அவையில் விழியறியாமலேயே சொல்திரள்வதை நுண்ணுள்ளத்தால் உணரமுடிந்தது. சுப்ரியை ஒவ்வொரு முகமாக நோக்கிச் சென்றாள். பீஷ்மர் துயிலில் என தொய்ந்திருந்தார். சகுனி தொலைவில் விழிநட்டு அமர்ந்திருந்தார். ஜயத்ரதனும் ருக்மியும் உடலை தளரவிட்டு கால்நீட்டி அமர்ந்திருந்தனர். துரோணர் கிருபரிடம் ஏதோ மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருக்க கணிகர் மின்னும் சிறுகண்களுடன் தென்னெரியின் தழலை நோக்கிக்கொண்டிருந்தார். அரசர்களிடமிருந்து மெல்லிய முழக்கமொன்று கேட்கத்தொடங்கியது, குகைக்குள் தேனீ ஓசை என.\nசல்யர் எழுந்து வணங்கி “நான் வேள்வி குறித்து இங்கே ஒன்றும் சொல்ல விழையவில்லை. இதிலுள்ள அரசுசூழ்தல் நுட்பத்தை மட்டும் அவையினருக்கு சொல்ல விரும்புகிறேன். இளைய யாதவர் மிகச் சிறப்பாக சொல்நகர்த்தி சரியான புள்ளிக்கு கொண்டுவந்துள்ளார். இன்று இந்த அவைக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. நாம் அங்கநாட்டரசரை வேள்வியவையிலிருந்து வெளியேற்றுவது. அதனூடாக நாம் நம் தரப்பில் வில்லேந்தவிருந்த மாபெரும் வீரர் ஒருவரை இழக்கிறோம்” என்றார்.\nஅரசர்களிடமிருந்து எழுந்த சொல்லிலா முழக்கத்தை நோக்கி புன்னகையுடன் தலையசைத்துவிட்டு சல்யர் சொன்னார் “அல்லது அவரை அவையமரச் செய்யலாம். அ��னூடாக நாம் வேள்விக்காவலுக்கென முன்னோரால் அமைக்கப்பட்ட தொல்குடி ஷத்ரியர்களின் உரிமைக்காக எழுந்துள்ளோம், வேதநெறி மாறாது காக்க உறுதிகொண்டுள்ளோம் என்பதை நாமே மறுக்கிறோம். அதன்பின் ஷத்ரியப் படைக்கூட்டே பொருளில்லாமலாகும். இரண்டில் எதை தெரிவு செய்தாலும் நாம் தோற்றவர்கள், அவர் வென்றவர்.”\nஅரசர்களிடமிருந்து சினம் வெளிப்படும் மென்முழக்கம் எழுந்தது. சல்யர் “இதில் அங்கர் வெளியேற்றப்பட்டால் நாம் இழப்பது சிறிது. போரில் எந்தத் தனிமனிதனும் இன்றியமையாதவன் அல்ல. பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமர், ஜயத்ரதர், துரியோதனர் என்னும் பெருவீரர்கள் நமக்கிருக்கிறார்கள். ஷத்ரியப் பெருவீரர் உடனிருக்கிறார்கள். கரையிலாப் பெரும்படை உள்ளது. நாம் வெல்வோம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவரை வேள்விக்கு அமர்த்தினோமென்றால் நம் படை மெல்ல மெல்ல சிதறுவதை நம்மால் தடுக்கவே முடியாது” என்று தொடர்ந்தார்.\n“ஏனென்றால் தென்றிசை அரசர்கள் இப்போதே சைந்தவ, சாரஸ்வத, காங்கேய நிலத்தின் தொல்குடி ஷத்ரியர்கள் படைமுதன்மை கொள்வதை எண்ணி கசப்பும் அச்சமும் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இது வேத உரிமைகொண்ட ஷத்ரியர்களின் படைக்கூட்டு என்னும் சொல்லே நாம் சொல்லும் மறுமொழியாக உள்ளது. அதை மறுத்தால் இக்கூட்டை கட்டியமைத்திருக்கும் சரடு அறுபடுகிறது. பாண்டவர் தரப்பின் மிகப் பெரிய படைக்கலம் இளைய யாதவரின் நாக்கே என்பதில் ஐயம் தேவையில்லை.”\nகைகூப்பி தலைவணங்கி சல்யர் அமர்ந்ததும் அரசர்களின் அவையிலிருந்து “ஆம் மெய்” என்று குரல்கள் எழுந்தன. “நம் படைக்கூட்டுதான் நம் வல்லமை” என்று தமகோஷர் உரத்த குரலில் சொன்னார். சுபலர் “நாம் நம் ஒற்றுமையை இழந்தோமென்றால் அழிவோம்” என்றார். “சூதனை வேள்விக்காவலனாக அமரச்செய்தால் பின்னர் ஷத்ரியப் படைக்கூட்டு எதற்கு” என்றார். “சூதனை வேள்விக்காவலனாக அமரச்செய்தால் பின்னர் ஷத்ரியப் படைக்கூட்டு எதற்கு” என்றார் சோமதத்தர். காசியப கிருசர் கையமர்த்தி “வெற்றுசொல் வேண்டியதில்லை. சல்யர் தன் தரப்பை சொல்லிவிட்டார்” என்றார்.\nஅஸ்வத்தாமன் எழுந்து “இளைய யாதவரிடமே நான் கேட்க விழைகிறேன். வேதமுடிபின் மையநிலை குறித்து இங்கே சொல்லெடுத்தீர்கள். அசுரவேதமும் அரக்கவேதமும் நாகவேதமும் பயிலும் குலங்களைத் திரட்டி நீங்கள் அம���த்துள்ள பாண்டவப் படைக்கூட்டும் வேதமுடிபுக் கொள்கையை நிலைநாட்டுவதற்குத்தானா” என்றான். பல அரசர்கள் அவர்களின் சொற்களே அவ்வாறு ஒலித்தன என உணர்ந்து உள்ளெழுச்சியால் எழுந்துவிட்டனர். பூரிசிரவஸ் “ஆம், நான் கேட்க விழைவது அதுவே” என்றான். ஜயத்ரதன் “முதலில் அதற்கு மறுமொழி சொல்லட்டும் யாதவர். அவரிடம் சொல்லில்லை என்றால் இக்கணமே அவை நீங்கட்டும்” என்றான்.\nஇளைய யாதவர் இயல்பு மாறா குரலில் “அஸ்வத்தாமரே, நான் அசுரவேதத்தையும் அரக்கவேதத்தையும் நாகவேதத்தையும் பிற நிஷாதவேதங்களையும் அணைத்துக்கொள்வதும் வேதமுடிபை நிறுவுவதன்பொருட்டே” என்றார். ஒருகணம் அச்சொற்கள் புரிபடாமல் அவை திகைத்து அமர்ந்திருந்தது. எங்கோ ஏளனமும் சினமும் கலந்த ஒரு எக்காளச் சிரிப்பு எழுந்ததும் நெய்யனல் என பற்றிக்கொண்டு அவையினர் கொந்தளித்தெழுந்தனர். “அறிவின்மை ஆணவம்” என்று அந்தணர் கூச்சலிட்டனர். குண்டர் எழுந்து கைநீட்டி இளைய யாதவரை நோக்கி ஓடிவந்தார். “அவைச்சிறுமை அவைச்சிறுமை வேதத்தை இழிவு செய்த இவரை இன்னுமா தாங்கிக்கொண்டிருக்கிறோம் துணைவரே, வேதியரே, இதைவிட வேதமறுப்பென்று ஒன்று உண்டா என்ன துணைவரே, வேதியரே, இதைவிட வேதமறுப்பென்று ஒன்று உண்டா என்ன” என்று கூவினார். குண்டஜடரர் “வேதமறுப்பே வேதமுடிபின் வழி… வேறேது சான்று தேவை” என்று கூவினார். குண்டஜடரர் “வேதமறுப்பே வேதமுடிபின் வழி… வேறேது சான்று தேவை\nஅலையென்றான கைகளுக்குமேல் ததும்பி தத்தளித்தன முகங்கள். வெறுப்பில் ஏளனத்தில் சுளித்தவை, இழுபட்டவை, இளித்தவை. நடுவே இளைய யாதவர் முகம் எவ்வுணர்ச்சியும் இல்லாத புன்னகையுடன் அசைவிலாது நின்றிருந்தது. காசியப கிருசர் கைவீசி “அமர்க, அவர் சொல்வதை சொல்லி முடிக்கட்டும் அமர்க” என்று கூச்சலிட்டார். அமூர்த்தரே எழுந்து கைதூக்கி “அமர்க” என ஓங்கிய குரலில் சொன்னார். களிற்றுப்பிளிறலென ஒலித்த அதர்வம் பயின்ற குரல் அனைவரையும் அக்கணமே வாய்நிலைக்கச் செய்தது. கைகள் தொய்ந்திறங்கின. “அமர்க” என ஓங்கிய குரலில் சொன்னார். களிற்றுப்பிளிறலென ஒலித்த அதர்வம் பயின்ற குரல் அனைவரையும் அக்கணமே வாய்நிலைக்கச் செய்தது. கைகள் தொய்ந்திறங்கின. “அமர்க” என்றார் அமூர்த்தர். அவர்கள் அமரும் ஓசைகள் நுரைப்படலம் குமிழிகளுடைந்து அழிவதுபோல ஒலித்தது.\nகாசியப ���ிருசர் “சொல்லுங்கள், இளைய யாதவரே” என்றார். “அவையோரே, இமயத்திலிருந்து எழுந்ததே கைலை மலைமுடி. ஆனால் புலரிப்பொன்னொளியில் வான்விரிவு அதை தான் எடுத்து மடியில் வைத்திருக்கிறது. வேதமுடிபு வேதமே. ஆனால் முழுமையின் மெய்யொளியில் அது வேதங்களுக்கும் மேல் விண்ணில் எழுந்து நிற்கிறது. வேதங்களை, வேதக்கூறுகளை, துணைவேதங்களை மதிப்பிடும் துலாவின் நடுமுள் அது. அறிவனைத்தும் வேதத்தின் ஒளியால் துலங்குபவை என்கின்றனர் முன்னோர். எனவே மானுட மெய்மை அனைத்தையும் அளவென்றாகி மதிப்பிட்டு, மையமென்றமைந்து தொகுத்து, ஒளியென்றாகி துலக்கி, வானின் ஒலியென்றாகி வழிகாட்டிச் செல்லும் தகைமை கொண்டது வேதமுடிபு” என்றார் இளைய யாதவர்.\n“எவ்வண்ணம் வேதமுடிபை அளவையாகக்கொண்டு வேதங்களையும் வேதக்கூறுகளையும் துணைவேதங்களையும் மதிப்பிடுகிறோமோ அவ்வண்ணமே வேதத்தால் ஒளிகொள்ளும் மானுட அறிவனைத்தையும் மதிப்பிடவேண்டும் என்று ஆணையிடுகிறது வேதம். இது வேதத்திற்கு உகந்ததல்ல என்று விலக்கலாமென்றால் அந்நெறிப்படியே இது வேதத்திற்கு உகந்ததே என்று ஏற்கவும் செய்யலாம். ஆசுரம், அரக்கம், நிஷாதம் என்னும் புறக்குடியினரின் வேதங்களிலிருந்தும் யவனம், சோனகம், காப்பிரி என்னும் அயல்குடியினரின் வேதங்களிலிருந்தும் உகந்த அனைத்தையும் அறிந்து, அளந்து, முகந்து தன்னுள் இணைத்து வளர்ந்தெழுவதே வேதமுடிபுக்கொள்கை. அவ்வண்ணமே அது உலகாளமுடியும்.”\n“அறிக, ஒரு நாள் வரும். அன்று வேதமுடிபு உலகெலாம் காண எழுந்து நிற்கும். அனலென்றாகி உலகமெய்மைகள் அனைத்தையும் உருக்கி மாசகற்றி ஒளியூட்டி ஒன்றென்றாக்கும். அந்தணரே, பிரித்தகற்றுவதல்ல அதன் நெறி, ஒருங்கிணைப்பதே. வெல்வதல்ல, தழுவுவதே. ஆள்வதல்ல, அனைத்துமாவதே. வேதமுடிபால் தனதல்ல என்று ஒதுக்கப்படும் ஒன்றும் இங்கு இல்லை. நன்றுதீதுக்கு அப்பால் நின்றிருப்பது அது. தானேயாம் என்று தழுவி அமர்ந்து முழுமைகொள்வது. அந்நெறியை யோகம் என்றது என் குருமரபு. அச்சொல்லை இங்கு முன்வைக்கவே அவையெழுந்தேன். யோகத்திலமர்ந்து நான் என்று ஒற்றைச்சொல்லில் உலகே தன்னை உணரும் ஒருநாள். அன்றுதான் முழுதும் வென்றது வேதமுடிபென்று முந்தை முனிவரிடம் சொல்லவியலும் மானுடம்.”\n“அதன் தொடக்கத்தை இங்கு நிகழ்த்தவே வந்தேன். முதலில் நாற்றங்காலில் இருந்து அ���ை பிடுங்கி நடுவோம். கழனிகள் விரிந்துள்ளன பாரதவர்ஷத்தில். கரட்டுநிலங்களும் காடும் விரிந்துள்ளன உலகமெங்கும். இனி இந்நிலத்தில் வேதங்கள் தங்களுக்குள் போரிடா. இனி இங்கு நிகழ்வது முரண்களின் யோகம் மட்டுமே. பல்லாயிரம் கிளைப்பிரிவுகளுக்கு அடியில் தழுவி ஒன்றாகுக வேர்கள் உங்கள் சொற்கள் ஒன்றாகுக என்று ஆணையிட்ட வேதத்திற்கு ஆமென்று மறுமொழியுரைக்கும் தருணம் எழுந்துள்ளது இன்று” என்றார் இளைய யாதவர்.\nபின்னர் சற்று மாறுபட்ட குரலில் “ஆம், இனி வேதப் போரில்லை, அரசர்களே. உண்டென்றால் அதுவே இறுதிப்போர். அதில் வேதமுடிபே வெல்லும். ஏனென்றால் மெய்மை வென்றாகவேண்டும் என்னும் நெறியை முதற்கண்ணியென்று கொண்டே இப்புடவியை முடைந்திருக்கிறான் பிரம்மன். அப்போர் நிகழுமென்றால் எதிர்த்தரப்பை முற்றழித்து அது நின்றிருந்த இடமொன்றே எஞ்ச கடந்துசெல்லும் வேதமுடிபு. அவ்வழிவை விழிமுன் காண்கிறேன். அறிக, ஆக்கத்திற்கு முந்தைய அழிவே கொடியது. உழுகையில் அழிபவை வேட்டையில் இறப்பவற்றைவிட பலமடங்கு. இதற்கப்பால் அரசரிடம் நான் சொல்ல பிறிதொன்றுமில்லை” என்றார்.\nமறுசொல் நாடி அனைவரும் கௌதம சிரகாரியை நோக்க அவர் “யாதவரே, அவ்வண்ணம் உலக வேதங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வேதமுடிபு தன் முதல் வேதமென்று நால்வேதத்தை கொள்ளுமா” என்றார். “தன் வேதம் இதுமட்டுமே என்று கொள்ளுகையில் குடியில், நிலத்தில், மொழியில் தன்னை நிறுத்திக்கொள்கிறது வேதமுடிபு. ஏனென்றால் வேதம் குடியில், நிலத்தில், மொழியில் மட்டுமே அமையமுடியும். அது செவிக்கும் செயலுக்கும் சிக்குவது. வேதமுடிபோ சித்தத்திலிருந்து முடிவின்மை நோக்கி எழும் நுண்மை. அது நிலம் கடந்து குலம் கடந்து சொல் கடந்து மட்டுமே நின்றிருக்கவியலும்” என்றார் இளைய யாதவர்.\nகௌதம சிரகாரி “அவ்வண்ணமென்றால் நீங்கள் மானுட குலத்திற்குமேல் நால்வேதத்தின் முதன்மையை மறுக்கிறீர்களா” என்றார். “ஆம்” என்றார் இளைய யாதவர். “தொல்முனிவர் யாத்து வியாசர் தொகுத்த நால்வேதம் இந்நிலத்திற்கும் இம்மொழிக்கும் இங்குள குலங்களுக்குமானது. விரிந்துளது உலகு. ஒருநாள் துவாரகையின் கடல்முகத்தில் நின்று நோக்குக” என்றார். “ஆம்” என்றார் இளைய யாதவர். “தொல்முனிவர் யாத்து வியாசர் தொகுத்த நால்வேதம் இந்நிலத்திற்கும் இம்மொழிக்கும் இங்குள குலங்களுக்குமானது. விரிந்துளது உலகு. ஒருநாள் துவாரகையின் கடல்முகத்தில் நின்று நோக்குக மனிதமுகங்களின் முடிவிலா வடிவுகளில் எழுகின்றன நிலவிரிவுகள், குலத்தொகைகள். வேதமெனக் கனிந்து இங்கு இறங்கியது அங்கும் வந்தமைந்திருக்கும். அந்தணரே, அங்கு மாரி பெய்கிறது என்பதே வேதமும் பொழிந்திருக்கும் என்பதற்கான சான்று. அவை வேதங்கள் என்றால் இவ்வேதம் கொண்ட மெய்மையே அவற்றிலும் அமைந்திருக்கும். இவையனைத்தும் வேதங்கள் என்றால் ஒன்றையே உரைத்து நின்றிருக்கும்.”\n“வேதியரே, முனிவரே, அந்த ஒன்றெனத் திரள்வதே வேதமுடிபு. இங்கு இவ்வேதத்தில் திரண்டெழுந்தது அது என்பதனாலேயே அனைத்திலும் அதுவே உறைகிறது என்று உறுதிகொண்டிருக்கிறேன். மொழிகற்று நூலாய்ந்து நான் கண்டடைந்தது இது. இங்கிருக்கும் எவருக்கும் மீதாக எழுந்து நின்று காலநெடுந்தொலைவை நோக்கி கண்செலுத்தி இதை சொல்கிறேன், ஒன்றே மெய்” என்றார் இளைய யாதவர். “ஒன்றே யாம்” என்றார் இளைய யாதவர். “ஒன்றே யாம் அவ்வொன்றே இவையனைத்தும்.” வலக்கையைத் தூக்கி ஓங்கிய குரலில் அவர் சொன்னார் “எவர் அதை எவ்வண்ணம் வேண்டுகிறார்களோ அவர்களை அது அவ்வண்ணம் சார்கிறது. அந்தணரே, மானுடர் எங்கும் அதன் வழியை மட்டுமே தொடர்கிறார்கள்.”\nசுப்ரியை மீண்டும் மெய்ப்புகொண்டாள். அவள் கால்கள் உதறித்துடித்தன. முதல்முறையாக மகப்பேற்றின் வலியின்போதுதான் அத்தகைய உடல்துடிப்பை அவள் அடைந்தாள். தன்னுடலில் பிறிதொரு உயிர் எழுந்து துடிப்பதை. விடுபட்டெழ வெம்புவதை. கூடவே அங்கிருந்து எழுந்து சென்றுவிடவேண்டும் என்ற துடிப்பும் எழுந்தது ஏன் என அவள் ஆழம் வியந்தது.\n“அவையோரே, இங்கு நின்று என் நெஞ்சைத்தொட்டு ஐயமின்றி சொல்கிறேன், அறிக, நானேயிறை” என்றார் இளைய யாதவர். “காலந்தோறும் நான் பிறந்தெழுவேன். களந்தோறும் முகம் கொள்வேன். நிலந்தோறும் சொல்சூடுவேன். இங்குள மெய்மையெல்லாம் ஒன்றே என்றும் ஒன்றென்றானதே நான் என்றும் எங்கும் நின்றுரைப்பேன். அறுபடா மாலையின் முடிவிலா மணிகள் என காலந்தோறும் நான் எழுந்துகொண்டே இருப்பேன். வாளேந்துவேன். சொல்சூழ்வேன். ஊழ்கத்திலமர்வேன். ஒருபோதும் ஒழியமாட்டேன். உலகெங்கும் என் சொல் நிலைகொள்ளும். இக்கணம் அதை சான்றுரைக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக” என்றார் இளைய யாதவர். “காலந்தோ��ும் நான் பிறந்தெழுவேன். களந்தோறும் முகம் கொள்வேன். நிலந்தோறும் சொல்சூடுவேன். இங்குள மெய்மையெல்லாம் ஒன்றே என்றும் ஒன்றென்றானதே நான் என்றும் எங்கும் நின்றுரைப்பேன். அறுபடா மாலையின் முடிவிலா மணிகள் என காலந்தோறும் நான் எழுந்துகொண்டே இருப்பேன். வாளேந்துவேன். சொல்சூழ்வேன். ஊழ்கத்திலமர்வேன். ஒருபோதும் ஒழியமாட்டேன். உலகெங்கும் என் சொல் நிலைகொள்ளும். இக்கணம் அதை சான்றுரைக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக\nசுப்ரியை அவையினர் முகங்களை மாறிமாறி நோக்கினாள். அவர்களில் முழு மூடர்களெனத் தெரிந்தவர்கள்கூட தங்கள் விழிகளைக் கடந்த ஒன்றைக் கண்டவர்கள்போல திகைப்பு கொண்டிருந்தனர். கௌதம சிரகாரி அந்த அமைதியில் மெல்ல கைகூப்பியபடி எழுந்தார். “யாதவரே, தாங்கள் எவர் என்று என் உள்ளம் ஒருகணம் திகைத்தது. பிறிதெங்கோ இருந்து இங்கு மீண்டுவந்தேன். என்னை மீண்டும் சொல் சொல்லென தொகுத்துக்கொண்டேன். என் ஆசிரியமரபு எனக்களித்த ஆணையை அவையுரைப்பது என் கடன் என உணர்ந்தேன். பிறிதெதுவாகவும் என்னை வகுத்துக்கொள்ள இப்பிறவியில் எனக்கு உரிமையில்லை. ஆகவே இதை மீண்டும் இந்த அவையில் முன்வைக்கிறேன்.”\n“முன்பு பிரம்மன் வேதச்சொல்லுடன் உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்து இட்ட ஆணை என்ன என்று தொல்நூல் சொல்கிறதென்று அறிந்திருப்பீர்கள். இச்சொல்லால் பல்குவீர்கள், நீங்கள் விரும்புவன அனைத்தையும் இது உங்களுக்கு அருளும் என்றது அது” என்றார் கௌதம சிரகாரி. “உளமொன்றி இயற்றப்படும் அனைத்துச் செயல்களும் வேள்விகளே. வேள்வி பிரம்மத்திலிருந்து பிறந்தது. பிரம்மம் அமுதத்திலிருந்து. ஆகவே அனைத்துமான அது வேள்வியில் நிலைகொள்கிறது. யாதவரே, வேள்விகளுக்காவது புவியெங்கும் ஒருமையென ஒன்றுண்டு என்று ஏற்கிறீர்களா\nஇளைய யாதவர் “முனிவரே, இந்த அவையில் நீங்கள் உரைத்தீர்கள், திரளென அமைந்து காலப்பெருக்கினூடாக மெய்மையைச் சென்றடைய உன்னுகிறீர்கள் என்று. அத்திரளென்பது உங்கள் குலமென்றும் நாடென்றும் ஏன் அமையவேண்டும் பாரதவர்ஷமென்று ஏன் வகுத்துக்கொள்ளவேண்டும் புவியொரு பெருந்திரள் எனச் சென்றடையும் முழுநிலை ஒன்று இருக்கலாகாதா என்ன வேள்விச்செயல் அங்கு சென்றடையலாகாதா” என்றார். “குலமெங்கும் வேள்விகள் நிகழ்கின்றன. நிலம்தோறும் வேள்விகளின் இயல்பு மாறுகிறது. மெய்யறிதல்கள் ஒன்றென்று ஆகலாமென்றால் ஏன் வேள்விகள் திரண்டு பொதுமை கொள்ளலாகாது\n“அது இயல்வதே என்று வேள்வியின் மையமென்ன என்று அறிந்தவர் கூறக்கூடும், அந்தணரே. எது வேள்வி எது அல்ல என்று வகுக்கும் மையமென வேதமெய்மை நிலைகொள்ளுமென்றால் அவ்வளவையுடன் உலகுநோக்கி உங்கள் விழி விரியக்கூடும். எது வேள்வியல்ல என்ற நோக்குடன் இன்று அனைத்தையும் அணுகுகிறீர்கள். எது வேள்வி என்ற நோக்குடன் அணுகுக உலகு உங்களைச் சூழ்வதை காண்பீர்கள்.” கௌதம சிரகாரி உறுதியான குரலில் “மீண்டும் இந்த அவையில் நான் சொல்வது ஒன்றே. யாதவரே, மாறாததே சடங்கு எனப்படும்” என்றார்.\nஇளைய யாதவர் “அல்ல, மாறாச் சடங்கென்று இப்புவியில் ஏதுமில்லை. சடங்கு என எழுந்த மெய்மையே மாறாமலிருக்கவேண்டும். சடங்கு அம்மெய்மையை தன்னில் கொள்ளவும் உலகுக்கு அளிக்கவும் மாறிக்கொண்டே இருந்தாகவேண்டும்” என்றார். “அந்தணரே, இவ்வண்ணம் கொள்க சடங்கு ஆய்ச்சி, மெய்மை அவள் தலையிலமர்ந்த நெய்க்குடம். அதை நிலைநிறுத்தி கொண்டுசெல்லும்பொருட்டே அவள் உடலில் எழுகின்றன அனைத்து அசைவுகளும். உடல் உலைந்தாடுகையிலும் அசையாமலிருக்கிறது அவள் தலைச்சுமை. அசைவன அனைத்தும் அசைவின்மை பொருட்டே நிகழ்கின்றன அவளில். செயலில் செயலின்மையும் செயலின்மையில் செயலையும் காண்பவரே மெய்யறிந்தோர் என்க சடங்கு ஆய்ச்சி, மெய்மை அவள் தலையிலமர்ந்த நெய்க்குடம். அதை நிலைநிறுத்தி கொண்டுசெல்லும்பொருட்டே அவள் உடலில் எழுகின்றன அனைத்து அசைவுகளும். உடல் உலைந்தாடுகையிலும் அசையாமலிருக்கிறது அவள் தலைச்சுமை. அசைவன அனைத்தும் அசைவின்மை பொருட்டே நிகழ்கின்றன அவளில். செயலில் செயலின்மையும் செயலின்மையில் செயலையும் காண்பவரே மெய்யறிந்தோர் என்க\n“ஆகவேதான் வேள்வியைவிட ஞானம் சிறந்தது எனப்படுகிறது. ஏனென்றால் அனைத்துச் செயலும் ஞானத்தின்பொருட்டே. அனைத்துச் செயல்களையும் தன் ஊர்திகளெனக் கொண்டு காலத்தில் முன்செல்லும் மெய்மையே முதற்பொருள். இன்று இந்த அவையில் எல்லைகட்டி சடங்குகளை நிறுத்த விரும்பும் அளவைநெறியினருக்கு ஒன்று உரைப்பேன். வருங்காலத்தில் உங்கள் வேள்விகள் உருமாறும். நீங்கள் அருகணையும் குலங்களின் வேள்விகளும் வழிபாடுகளும் உங்களால் கொள்ளப்படும். உங்கள் சடங்குநூல்கள் காலந்தோறும் உருகி உருவழிந்து புதுவடிவு கொள்ளும். உங்கள் உள்ளத்தில் இறுகி நின்றிருக்கும் நம்பிக்கைகளின் நெடுங்கோட்டையை உடைத்தே அது நிகழவேண்டுமென்பது ஊழ் என்றால் அவ்வாறே ஆகுக” என்றார் இளைய யாதவர்.\n“அந்தணரே, அன்று செய்வதை இன்றே மேலெழுந்து காணுங்கள். இன்றின் எல்லையை கடந்தீர்கள் என்றால் இன்றெனச் சூழ்ந்திருக்கும் இம்மக்கள்திரளை, இப்புரங்களை, செல்வங்களை நாளை என எழுவது நொறுக்கியழிக்கும் பேரழிவை தடுத்தவர்களாவீர்கள். உங்களுக்கு முன் அளிக்கப்படும் பெருவாய்ப்பு இது என்று கொள்க நீங்கள் இயற்றவேண்டியது மிக எளிது. உங்கள் கால் பழகிய பாதையிலிருந்து விலகி ஓர் அடி எடுத்து வையுங்கள். ஆசைகொண்டோ அஞ்சிப்பதறியோ விழிமயங்கி வழிபிறழ்ந்தோ வைக்கும் பிழையடி அல்ல இது. உங்கள் உள்ளத்திலுள்ள இலக்கை நோக்கி எண்ணி முடிவெடுத்து வைக்கும் நல்லடி.”\n“நிகழ்காலத்தைக் காணவே ஊன்விழிகளால் இயலும். அந்தணரே, கல்வியால், ஞானத்தால், நுண்ணுணர்வால் திறக்கும் அகவிழிகள் எதிர்காலத்தை காணவேண்டும். அகவிழி திறந்த முனிவர் ஒருவரேனும் இந்த அவையிலெழுக உங்கள் மாணவர்களுக்கு மெய்வழி காட்டுக உங்கள் மாணவர்களுக்கு மெய்வழி காட்டுக தலைக்குமேல் பெருவெள்ளம் எழுகையில் உங்கள் தனிக் கிணறுகளால் என்ன பயன் தலைக்குமேல் பெருவெள்ளம் எழுகையில் உங்கள் தனிக் கிணறுகளால் என்ன பயன் முனிவர்களே, காலச்சரடு இத்தருணத்திலொரு முடிச்சிட்டுக் கொண்டிருக்கிறது. நம் மெய்மையால் அதை மெல்ல அவிழ்த்தெடுப்போம். இல்லையேல் வெட்டி அறுத்தெறியும் இரக்கமில்லாத வாள் ஒன்று உள்ளது என்று உணர்க முனிவர்களே, காலச்சரடு இத்தருணத்திலொரு முடிச்சிட்டுக் கொண்டிருக்கிறது. நம் மெய்மையால் அதை மெல்ல அவிழ்த்தெடுப்போம். இல்லையேல் வெட்டி அறுத்தெறியும் இரக்கமில்லாத வாள் ஒன்று உள்ளது என்று உணர்க அதற்குரிய இறுதித் தருணம் இது. இதை தவறவிடவேண்டாம்.”\nஇளைய யாதவரின் குரல் தணிந்தது. “கடல்பெருகி எழுந்தாலும் நிலைபெயரா மலைமுடியென என்னை நிறுத்தும் கலை பயின்றவன் நான். ஆவன அனைத்தும் அறிவேன். ஆயினும் எண்ணிநோக்குகையில் திடுக்கிட்டு எழுந்தமர்ந்து விழிநீர் உகுத்திருக்கிறேன். கணம் கோடி உயிர்கள் மாயும் இம்மாயப் பெருவெளிக்கு மக்கட்பெருந்திரள் என்பது திரண்டதுமே அழியும் சிறுகுமிழி என்றறிந்தும் உளம் பதறுகி��ேன். தந்தையென்று நின்று ஆம் என்கிறேன், தாயென்று உணர்ந்து இல்லை என்கிறேன். நானே கள்வனும் காவலனும் என்று உணர்கிறேன். ஆரா அளிகொள்கிறேன், அணையாச் சினம்கொள்கிறேன். கணம் ஓயா இரு நிலை கொண்டு ஊசலாகிறேன்.”\nஅவர் குரல் துயர்கொண்டு உடைந்தது. “என் மைந்தரே, இங்கு உங்கள் அனைவருக்கும் முலையூட்டி மடிபரப்பிய மூதன்னை என நின்று கோருகிறேன். விரிக, சற்றே விரிக உங்கள் கைகள் பற்றியிருப்பதை ஒருமுறை விடுக உங்கள் கைகள் பற்றியிருப்பதை ஒருமுறை விடுக உங்கள் கால்கள் அணுவிடையேனும் மண்ணிலிருந்து எழுக உங்கள் கால்கள் அணுவிடையேனும் மண்ணிலிருந்து எழுக இக்கணத்தை வெல்லுங்கள். நின்று நலம்பெருகுக இக்கணத்தை வெல்லுங்கள். நின்று நலம்பெருகுக உங்கள் குலங்கள் நீடூழி வாழ்க உங்கள் குலங்கள் நீடூழி வாழ்க உங்கள் இல்லங்களில் உவகையும் களஞ்சியங்களில் அன்னமும் பெருகுக உங்கள் இல்லங்களில் உவகையும் களஞ்சியங்களில் அன்னமும் பெருகுக நிரைவகுத்து காட்டெரி நோக்கிச் செல்லும் எறும்புகளே, மெய்யென்று ஒன்று மிக அருகில் நின்றிருக்கிறது. தெரிந்தவற்றிலிருந்து உளம் விடுத்து தெரியவேண்டியதை ஒருகணம் நோக்குக நிரைவகுத்து காட்டெரி நோக்கிச் செல்லும் எறும்புகளே, மெய்யென்று ஒன்று மிக அருகில் நின்றிருக்கிறது. தெரிந்தவற்றிலிருந்து உளம் விடுத்து தெரியவேண்டியதை ஒருகணம் நோக்குக\nஇளைய யாதவரின் விழிகளில் இருந்து நீர் பெருகி கன்னங்களில் வழிந்தது. உதடுகள் துடிக்க கைகூப்பி தலைவணங்கி நின்றார். சுப்ரியை நம்பமுடியாமல் விழிகள் விரிந்து நிற்க உடையப்போகும் நீர்க்குமிழி என உடல் விம்ம அவரை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.\nகௌதம சிரகாரி மீண்டும் எழுந்து “இனியொன்றும் எங்களுக்கும் சொல்வதற்கில்லை, யாதவரே. இது வேர்கள் விண்ணிலெழுந்ததும் கிளைகள் மண்ணில் பரந்ததுமான பெருமரம் என்கின்றன நூல்கள். வேர் எண்ணாத எதையும் கிளைகள் இயற்றவியலாது. இலைகளின் ஒவ்வொரு அசைவும் விண்ணிலிருந்து வேர்கள் கொண்ட நீரால் வகுக்கப்பட்டுள்ளன. இது எங்களுக்கு அப்பாற்பட்டது. எங்கள் அறிவு இதனால் கொளுத்தப்படும் சுடர் என்று அல்ல, இதன்மேல் படியும் மாசு என்றே நாங்கள் உணர்கிறோம். குன்றாது குறையாது கையளித்தல் அன்றி நாங்கள் இதில் இயற்றுவதற்கொன்றுமில்லை” என்றார்.\nபின்னர் அவைநோக்��ி திரும்பி “அந்தணரே, முனிவர்களே, வேதத்தால் அனல்கொண்டு வேதத்தை விளக்கவல்லோம் என்பவர்கள் வேதமுடிபின் கொள்கையை ஏற்று அவையெழுந்து தங்கள் சொல்லை உரையுங்கள். நம் முகங்கள் என, நம் உடல்தோற்றம் என, இது நமக்கு அளிக்கப்பட்டது, நம்மால் அளிக்கப்படுவது என எண்ணுபவர்கள் என்னுடன் சேர்ந்து சொல்லளியுங்கள். இந்த அவையின் எண்ணம் உணர்ந்தபின் வேள்வித்தலைவர் முடிவெடுக்கட்டும்” என்றார்.\nகாசியப கிருசர் “அவை தன் எண்ணத்தை அறிவிக்க வேண்டும்” என்றார். “இங்கே அவையிலெழுந்து மாற்றுச்சொல் உரைத்தவர் இளைய யாதவர் என்பதனால் அவருடன் உடன்படுவோர் எழுந்து தங்கள் சொல்லை அளிக்கலாம்.” அவர் அவையை சூழ நோக்க அந்தணரும் முனிவரும் அசைவில்லாது அமர்ந்திருந்தனர். மீண்டும் மீண்டும் அவர் விழிகள் அவையில் உலவுவதை ஒலியென்றே உணரமுடியுமென்று தோன்றியது. “எவருமில்லையா” என்றார் காசியப கிருசர். “அவையினரே, இங்கு எவருமில்லையா” என்றார் காசியப கிருசர். “அவையினரே, இங்கு எவருமில்லையா” இளைய யாதவர் எவரையும் நோக்காமல் நிலத்தில் விழிநிலைத்து நின்றிருந்தார். காசியப கிருசர் “மூன்றாம் முறை இது, எவருமில்லையா” இளைய யாதவர் எவரையும் நோக்காமல் நிலத்தில் விழிநிலைத்து நின்றிருந்தார். காசியப கிருசர் “மூன்றாம் முறை இது, எவருமில்லையா” என்றார். மீண்டுமொருமுறை அவையை சூழ நோக்கிவிட்டு அமூர்த்தரிடம் “அவையெழுந்த எதிர்ச்சொல்லை ஆதரிக்க எவருமில்லை, வேள்வித்தலைவரே” என்றார்.\nகுண்டஜடரர் உரக்க “நன்று, தன்னை வேதரிஷி என எண்ணும் எவரும் நம்மிடையே இல்லை என்று ஆறுதல்கொள்வோம்” என்றார். குண்டர் உரக்க நகைக்க அவையில் எவரும் அவருடன் இணைந்துகொள்ளவில்லை. “அவையினரே, கௌதம சிரகாரி முன்வைத்த சொற்களை ஆதரிப்போர் எவர்” என்றார் காசியப கிருசர். அதற்கும் அவையிலிருந்து எக்குரலும் எழவில்லை. “சொல்க, அதை ஆதரிப்போர் எவர்” என்றார் காசியப கிருசர். அதற்கும் அவையிலிருந்து எக்குரலும் எழவில்லை. “சொல்க, அதை ஆதரிப்போர் எவர்” என்றார் காசியப கிருசர். அவையிலிருந்து சங்குக்கார்வை கேட்டுக்கொண்டிருந்தது. காசியப கிருசர் “கௌதம சிரகாரி சொல்லை இந்த அவை ஏற்கிறதென்றால் இணைந்து ஓங்காரம் எழுப்புக” என்றார்.\nமிகத் தொலைவில் இருந்து காற்று அணுகிவருவதுபோல எவரோ சொன்ன ஓங்காரம் கேட்டது. பெருகிப்பெருகி அது அவையை மூடி எழுந்து வேள்விச்சாலையின் வெளியை நிறைத்தது. செவிபுகுந்து உடலுக்குள் நிறைந்து விம்மச்செய்தது. உடல் ஒரு சங்கென ஆனதுபோல. போதும் போதும் என அகத்துளி தவித்தது. கௌதம சிரகாரி கைகூப்பி தலைவணங்கினார். காசியப கிருசர் கை தூக்கியதும் அலைசுருண்டு தன் அடியிலேயே தான் மடிவதுபோல அவ்வொலி அமைந்தது. காசியப கிருசர் “வேள்வித்தலைவரே, இந்த அவையின் முடிவை அறிந்துகொள்க\nஅமூர்த்தர் “வேள்வியவை கூடி எடுத்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்த அவையில் வேள்விக்காவலருக்குத் துணைவராக அமரும் தகுதி அங்கருக்கில்லை. ஏழு தலைமுறைக் குருதிநிரை சொல்லத்தக்கவரும், ஐவகைப் பெருவேள்விகளை இயற்றி ஷத்ரியர் என அறிவித்துக்கொண்டவரும், பிற ஷத்ரியர்களால் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவரும் மட்டுமே வேள்வியில் காவலர் என வாள்கொண்டு அமர முடியும். இதை வேள்வித்தலைவர் என அறிவிக்கிறேன்” என்றார்.\nகர்ணன் தலைவணங்கி திரும்பிச் சென்றான். அவன் செல்வதை அவையினர் அனைவரும் சொல்லின்றி நோக்கி அமர்ந்திருந்தனர். எங்கோ ஓர் இளிவரல் ஒலிக்க, எவரோ மெல்ல சிரித்தனர். கர்ணன் வேள்விச்சாலையில் இருந்து வெளியே சென்று விழிக்கு மறைந்ததும் அவையெங்கும் உடல்கள் இயல்புநிலை மீளும் அசைவுகள் பரவின. சுப்ரியையின் அருகே வந்த சேடி தணிந்து “தாங்கள் அவையொழிகிறீர்களல்லவா, அரசி” என்றாள். அவள் திரும்பி இளைய யாதவரை நோக்கினாள். சந்தையை நோக்கும் இளமைந்தனின் நோக்கு என விழி மலர்ந்து அவர் அமர்ந்திருந்தார். “இல்லை, நான் இருக்கிறேன்” என்று சுப்ரியை சொன்னாள்.\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–76\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–75\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–74\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–73\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-47\nTags: கர்ணன், காசியப கிருசர், கிருஷ்ணன், குண்டஜடரர், குந்ததந்தர், கௌதம சிரகாரி, சல்யர், சுப்ரியை\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 66\nகேள்வி பதில் - 33, 34\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36\nஆகாயமிட்டாய் - கல்பற்றா நாராயணன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 77\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unmai-orunaal-vellum-song-lyrics/", "date_download": "2019-08-24T07:48:02Z", "digest": "sha1:NB2XZ4COPI2HZRKV4GPYDXLCXTPF7IGY", "length": 7811, "nlines": 242, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unmai Orunaal Vellum Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : உண்மை ஒருநாள்\nஉன் பேர் சொல்லும் அன்று\nஆண் : பொய்கள் புயல்\nஆண் : ராமனும் அழுதான்\nஆண் : சிரித்து வரும்\nஒளிந்து நிற்கும் பூநாகம் உண்டு\nஆண் : உண்மை ஒருநாள்\nஉன் பேர் சொல்லும் அன்று\nஆண் : பொய்கள் புயல்\nஎந்நாளும் மேன் மக்கள் தானே\nவள்ளல் கரம் வீழாது தானே\nஆண் : உண்மை ஒருநாள்\nஉன் பேர் சொல்லும் அன்று\nஆண் : பொய்கள் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/women-could-not-control-these-wishes-life-style", "date_download": "2019-08-24T06:38:35Z", "digest": "sha1:PBOY7MN5SOFRA2R34HQ4HAVVAXSJDM7H", "length": 21346, "nlines": 293, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்த ஆசையெல்லாம் பெண்களால் அடக்க முடியாதாம்! தெரிஞ்சிக்கோங்க பாஸ்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஇந்த ஆசையெல்லாம் பெண்களால் அடக்க முடியாதாம்\nமனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது என்று அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. காதலும் அப்படி தான், சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் கூட பெண்களின் மனதை ஆழமாகப் பாதித்துவிடுகிறது. அதே போல சின்ன, சின்ன விஷயங்களுக்குக் கூட பெண்கள் காதலில் அதிகமாக மகிழ்வார்கள். பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் பற்றிக் காணலாம்.\nநீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று காதலனிடம் சொல்வது தன்னையும் காதலன் பாதிக்கு அவ்வாறு கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதே போல தாங்கள் தங்கள் காதலனுக்கு பெஸ்ட்டாக இருக்க வேண்டும் எனப் பெண்கள் அதிகமாக ஆசைப்படுவார்கள். ஆண்கள் ஒப்புக் கொண்டாலும் கூட அதற்காக மீண்டும், மீண்டும் ஏதேனும் செய்து கொண்டே இருப்பார்கள்.\nஎன் உலகம் நீ ..\nகாதலர்கள் தன்னை அவர்களத��� உலகமாகக் கருத வேண்டும் என்ற ஆசை எல்லாப் பெண்களுக்கும் இருக்கிறது. அழகுக்குப் பிறகு இதையும் அவர்கள் அடிக்கடி கூற வேண்டும் என விரும்புவார்கள். பெண்களிடம் ஆயிரம் முறை ஐ லவ் யூ கூறினாலும், மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் மணிக்கணக்கில் போனில் பேச வேண்டும் என்று நினைப்பார்கள்.\nஎத்தனை மணி நேரம் காதலனின் தோளில் சாய்ந்திருந்தாலும் காதலிக்கு போதாது. மேலும், தன் ஆணின் தோள் தனக்கானது என உரிமைக் கொண்டாடுவார்கள்.\nபெண்களுக்கு தங்களது முடியை மட்டுமல்ல, தங்கள் காதலனை மடியில் சாய்த்துக் கொண்டது முடியை வருடி விடுவதும் கூட மிகவும் பிடித்தமான செயலாக உள்ளது.\nPrev Article“டாடி, நீயே எனக்கு ஆசான்”-ஏ.ஆர்.ரகுமானுக்கு அவரது மகனின் நெகிழ்ச்சிகரமான வாழ்த்து\nNext Articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nதிருமணமான பையனோட ஓடிப்போன மகள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி…\nநயன்தாராவை மிக ரொமாண்டிக்காக வர்ணித்த காதலர் விக்னேஷ் சிவன்\nஎனக்கு 65 உனக்கு 26.. திருமணம் வேண்டாம் லிவ்விங் டூ கெதர் போதும்…\nடிக் டோக் மோகம்: 16 வயதில் அப்பாவான சிறுவன்: அதிர்ச்சி தரும் சம்பவம்\nசுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு பன்னீர் கட்லெட்\nதங்கையை காதலித்ததற்காக நண்பனை குத்திக்கொன்ற கொடூர அண்ணன்\nஅந்த ஆடியோ என்னுடையது இல்லை: மதுமிதா விவகாரம் குறித்து அபிராமி ஆவேசம்\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nசிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சரிக்கை\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nவடிவேலுவை ஓரம்கட்டி சூப்பர் ஹிட் படத்தில் இணைந்த யோகிபாபு\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nதலைக்கேறிய போதை: அப்பா, மகனை கத்தியால் குத்திய இளைஞர்கள்\nசிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சரிக்கை\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\nஆஷஸ்: ஆஸ்திரேலியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. 67 ரன்களுக்கு ஆல் அவுட்\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nபெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக் கொடுத்த கணவர்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nதந்தையைக் கொன்ற 3 மகள்களை விடுவிக்க, ரஷ்யாவில் கையெழுத்து இயக்கம்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nஆட்சி கவிழ்ந்தற்கு நானா காரணம் தேவகவுடாவுக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா...\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/02/09/", "date_download": "2019-08-24T07:48:59Z", "digest": "sha1:P77GSQDLOXXVJCL4NPBWKS335ANSDCEZ", "length": 16177, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "February 9, 2019 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக கீழக்கிடாரம் பள்ளிக்கு பெண்கள் தொழுகை பள்ளிக்கான ஏற்பாடு..\nஇராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் கீழக்கிடாரம். இங்கு சுமார் 140கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 35வருட பழமையான தொழுகை பள்ளி அமைந்துள்ளது. மேலும் இந்த ஜமாத்திற்கென […]\nதொழில் முனைவோர் மாநாட்டில் ரய்யானுக்கு (SYNERGY GROUP) விருது…\nபல்வேறு தொழில் துறையைச் சார்ந்தவர்���ள் கலந்துகொண்டு பயனடைவதற்காக தமிழக தொழில் முனைவோருக்கான மாநாடு சைபா அமைப்பினரால் பிப்ரவரி 9 மற்றும் 10 அன்று திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் ரய்யான் ஹஜ்,உம்ரா சர்வீஸ் […]\nதேவிபட்டினம் இன்டர்நேஷனல் பள்ளியில் தமிழர் கலாச்சார கண்காட்சி ..\nஇராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் தமிழர் கலாச்சார கண்காட்சி 2019 நடைபெற்றது. பள்ளி நிறுவனர் மாதவனூர் எம். கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவ, மாணவியரால் உருவாக்கப்பட்ட சேர, சோழ, பாண்டிய வரலாறு தமிழர் […]\nபொது மக்களுக்கு காவல்துறையினர் முன்மாதிரியாக திகழ வேண்டும்” S.P. முரளி ரம்பா காவலர்களுக்கு அறிவுறுத்தல்…\nதூத்துக்குடி மாவட்ட காவல் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் வாகன ஓட்டுனர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார் அவர் பேசுகையில், “ இரு […]\nசிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு மற்றும் வெகுமதி: S.P. முரளி ரம்பா வழங்கினார்..\nதூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு மற்றும் வெகுமதி: S.P. முரளி ரம்பா வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இன்று சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா […]\nதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்..\nதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு B.A. B.L., தலைமையில் திருச்சி அலுவலகத்தில் 09.02.2019 இன்று நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் விவசாய […]\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை குடிநீர் தேவை புதிய குடிநீர் ஆதாரங்கள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் சந்திரமோகன் ஆய்வு. ..\nஇராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவரும்,அரசு முதன்மைச் செயலர், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு நிறுவனத் தலைவர், மேலாண் இயக்குநருமான டாக்டர்.பி.சந்திரமோகன் எதிர்வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு […]\nகுண்டாற்றின் குறுக்கே காக்க��டியில் ரூ.380.15 லட்சம் மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி துவக்கம்..\nஇராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் காக்குடி கிராமத்தின் அருகே குண்டாற்றின் குறுக்கே ரூ.380.15 லட்சம் மதிப்பில் புதிதாக தடுப்பணை கட்டும் பணியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் துவக்கி வைத்தார். தகவல் தொழில் நுட்பவியல் […]\nடிஎன்சி என்பதை டிஎன்ட்டி என பெயர் மாற்ற ராமநாதபுரத்தில் கருத்து கேட்பு கூட்டம்….\nஇராமநாதபுரம் மாவட்டம் சீர்மரபினர் சமுதாயத்தினர் (டிஎன்சி) என்பதை சீர்மரபினர் பழங்குடியினர் (டிஎன்ட்டி) என பெயர் மாற்றம் செய்வது தொடர்பான ஆய்வுக்குழு கூட்டம் வருவாய் நிர்வாக முதன்மைச் செயலர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. சீர்மரபினர் […]\nஇராமநாதபுரத்தில் வாக்குப்பதிவு சரிபார்ப்பு சீட்டு செயல் விளக்க விழிப்புணர்வு வாகன பிரசாரம்..\nஇராமநாதபுரம் மாவட்டம் மின்னணு வாக்குப்பதிவு, வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 28 விழிப்புணர்வு குழு செயல் விளக்க வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். 4 […]\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு …\nTARATDAC சார்பில் நடைபெற்ற ஏழாண்டு கால மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…\nஇராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை\nமதுரை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவா் கைது.\nதொடர்ந்து சலிக்காமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிரேதங்களை அடக்கம் செய்யும் நேதாஜி ஆம்புலன்ஸ்\nசாய்ந்த நிலையில் நெடுஞ்சாலையோர மின்கம்பம்\nதிருவண்ணாமலையில் சுடுகாடு ஆக்கிரமிப்பு.. தடுப்பு வேலியை உடைத்தெறிந்து பெண்கள் ஆவேசம்\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.\nஉசிலம்பட்டியில் தேனி பாராளுமன்ற தொகுதிக்காக உழைத்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்;டம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் தலைமையில் நடைபெற்றது.\nஇராமேஸ்வரம் வட்டார தனித்திறன் போட்டிகள்\nசீட்டு வைத்து சூதாடிய 20 பேர் கைது\nமது விற்பனை செய்தவா் கைது..\nசெங்கம் அருகே 3 பசு மாடுகளுக்கு விஷம் வைத்து கொலை 6 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம்\nஅஷ்டமி ராகு கால பூஜை\nஉசிலம்பட்டி டி.இ.எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சிரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் ராஜசேகரின் தலைமையில் நடைபெற்றது.\nநாகை மாணவர் வில் மெடல்ஸில் இடம்பிடித்தார்.\nவத்தலக்குண்டுவில் அரசு கல்லூரி அமைக்க கோரி பழைய மாணவர் மன்றத்தினர் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை மனு\nகீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிக மேலாண்மை கருத்தரங்கு\nமதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை.\nதிருவண்ணாமலையில் இருபது தினங்களாக குடிநீா் விநியோகம் இல்லை.பொதுமக்கள் குற்றச்சாட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/technology/118565/", "date_download": "2019-08-24T06:45:39Z", "digest": "sha1:4UWVFXXBREEXE2DNXI57KKOZKOVO2L3R", "length": 18408, "nlines": 100, "source_domain": "tamil.tickticknews.com", "title": "காஷ்மீருக்குள் கால் பதிக்கும் முதல் நபர் அம்பானி! ஜியோவின் மாஸ்டர் பிளான் என்ன? - TickTick News Tamil", "raw_content": "\nகாஷ்மீருக்குள் கால் பதிக்கும் முதல் நபர் அம்பானி ஜியோவின் மாஸ்டர் பிளான் என்ன\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது 42 வது வருடாந்திர பொதுக் கூட்டம் மும்பையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nஅனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தபடி இந்த வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார். இத்துடன் பலரும் எதிர்பாராத பல புதிய திட்டங்களையும் அம்பானி அறிவித்திருக்கிறார்.\nபல திட்டங்களை அம்பானி அறிவித்திருந்தாலும், அதில் முக்கியமாகப் பார்க்கப்படுவது ஜம்மு காஷ்மீர் திட்டம் தான். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெகு விரைவில் ஜம்மு காஷ்மீரில் துவக்கப்படும் என்று அவர் உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார்.\nயாரும் எதிர்பாக்காத இந்த அறிவிப்பை முகேஷ் அம்பானி அறிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.\nஇந்திய அரசாங்கம், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின், தற்பொழுது ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்குவது மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்கள் துவங்குவது போன்ற செயல்களில் எந்தவித சிக்கலும் இல்லாத காரணத்தினால் அனைத்து நிறுவனாகிலும் ஜம்மு காஷ்மீர் நோக்கிப் படை எடுத்துள்ளனர்.\nபடையெடுத்த நிறுவனங்களில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் முதல் கார்ப்ரேட் நிறுவனமாக ஜம்மு காஷ்மீரில் கால் பதிக்கவுள்ளது என்று தெரியவந்துள்ளது. முகேஷ் அம்பானி அறிவித்துள்ள அறிவிப்பின்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜம்மு காஷ்மீரில் தனது நிறுவனத்தைத் துவங்கி பலருக்கும் வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு எதிர்பாராத அறிவிப்பை முகேஷ் அம்பானி அறிவிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இத்துடன் கூடுதலாக ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்திற்கும் பல நம்ப முடியாத அறிவிப்புகளையும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். அவை என்ன என்று பார்க்கலாம்.\nஜியோ இந்தியாவில் மிகப்பெரிய ஆப்பரேட்டர் நிறுவனமாக உருவாகியுள்ளது. இந்தியாவின் முதல் தலை சிறந்த நிறுவனமாக ஜியோ இடம்பிடித்துள்ளது. அதேபோல் உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய முன்னணி நிறுவனமாக ஜியோ மாறியுள்ளது என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார்.\n வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\nDHFL - Dewan Housing Finance Limited. இந்த நிதி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஹர்சில் மேத்தா இன்று…\nகடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ ஜிகாஃபைபர் சேவை வெற்றிகரமாக இந்தியாவில் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஜியோ ஜிகாஃபைபர் சேவையின் கீழ் துவக்க வேகமாக 100Mbps வேகம் முதல் 1Gbps வரை கிடைக்கும்படி சுமார் 5 லட்சம் பயனர்களிடம் சோதனை செய்து ஜியோ ஜிகாஃபைபர் சேவையை உருவாகியுள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது.\nஜியோ ஃபைபர் செப்டம்பர் 5, 2019 முதல் இந்தியா முழுவதும் வணிக அடிப்படையில் தொடங்கப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஜியோ ஃபைபர் பின்வரும் கட்டண விபரங்களுடன் பின்தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்க விலையாக ரூ.700 முதல் ரூ.10,000 வரைக்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாய்ஸ் காலிங் மற்றும் அனைத்து சேவைகளும் பயனர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நேஷனல் காலிங் சேவை மாதத்திற்கு வெறும் ரூ.500 என்ற விலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக Jio 1st Day 1st Show என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த புதிய சேவையின்படி ஜியோ பயனர்களை தியேட்டரில் வெளியாகும் புதிய திரைப்படங்களை முதல் நாள் முதலே அவர்களின் டிவியில் பார்த்துக்கொள்ளலாம். ஜியோ ஃபைபர் டிவியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ செட்டப் பாக்ஸ் உதவியுடன் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சேவை 2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில் துவங்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜியோ போஸ்ட்பைட் பிளஸ் என்ற புதிய சேவையின் மூலம், ஜியோ பயனர்கள் ஒரு திட்டத்தைத் தேர்வு செய்து குடும்பத்தினருடன் பல சாதனங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இந்த ஜியோ ஃபைபர் சேவையைப் பெறப் பயனர்கள் jio.com அல்லது myjio செயலியைப் பயன்படுத்தலாம்.\nஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்காமல் இருந்ததே இல்லை, அதேபோல் இம்முறையும் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு ஜியோ ஃபைபர் நீண்ட கால வருடாந்திர திட்டத்தை எடுக்கும் பயனர்களுக்கு இலவசமாக 4K LED டிவி மற்றும் 4K செட்டப் பாக்ஸை வழங்கவுள்ளதாக இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.\nNextபூமிக்கு விடை கொடுத்த சந்திரயான்: இஸ்ரோ மகிழ்ச்சி »\nPrevious « நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 7 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது.…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு…\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கண���னியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/google-art-culture-apps-selfie-matching-feature-comes-to-india/", "date_download": "2019-08-24T06:44:16Z", "digest": "sha1:3W4VESZNGUCR7AYCS7GNAEX4F7QV2SDB", "length": 7544, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நம்மைப் போல் ஏழு பேர்! -கூகுளின் புதிய அம்சம் இந்தியாவில் அறிமுகம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nநம்மைப் போல் ஏழு பேர் -கூகுளின் புதிய அம்சம் இந்தியாவில் அறிமுகம்\nஉலகில் ஒருவரை போன்ற தோற்றம் கொண்ட ஏழு பேர் வாழ்ந்து வருகின்றனர் என்ற நம்பிக்கை அல்லது கருத்து நிலவி வருகிறது. எனினும் இதன் நம்பகத்தன்மை ஒவ்வொருத்தர் மனநிலை சார்ந்தது ஆகும். கூகுளின் ஆர்ட்ஸ் & கல்ச்சர் எனும் செயலி இந்த நம்பிக்கையை நம்ப வைக்கும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் அழகிய மற்றும் பிரபல ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் சார்ந்த தகவல்கள் இந்த செயலியில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சேர்க்க���்பட்டுள்ள புதிய அம்சம் வாடிக்கையாளர் முக சாயலில் உலகம் முழுக்க இருக்கும் போர்டிரெயிட்களை காண்பிக்கின்றது.\nமுதற்கட்டமாக அமெரிக்காவில் வழங்கப்பட்ட அம்சம், நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்தயாவிலும் இந்த அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது. கம்ப்யூட்டர் விஷன் தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளரின் செல்ஃபிக்களை உலகம் முழுக்க சேகரிக்கப்பட்ட போர்டிரெயிட்களுடன் ஒற்றுபோகும் புகைப்படங்களை காண்பிக்கும்.\nஇத்துடன் குறிப்பிட்ட நபரின் செல்ஃபி போர்டிரெயிட்களுடன் ஒற்று போகும் அளவையும் காண்பிக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் கிடைக்கும் கூகுள் ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலியில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இதுவரை செல்ஃபி அம்சத்தை பயன்படுத்தி மூன்று கோடி பேர் செல்ஃபி எடுத்துள்ளனர்.\nஉலகம் முழுக்க 70 நாடுகளில் உள்ள 1500 அருங்காட்சியகங்களில் 6000க்கும் அதிகமான கண்காட்சிகளில் உள்ள ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை என மொத்தம் பல லட்சத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவை தொடர்ந்து மேலும் பல்வேறு நாடுகளில் இந்த அம்சம் படிப்படியாக வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.\nPrevசர்ச்சையைக் கிளப்பப் போகும் ஆ.ராசா-வின் ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ \nNextஇந்த டிஜிட்டல் யுகத்தில் இரும்புத்திரை முக்கியமான திரைப்படம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\nசிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி\nவிருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ் = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி\nமக்களால் விரும்பப்படும் சிறந்த ப்ராண்ட் = கூகுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/07/blog-post_7.html", "date_download": "2019-08-24T07:24:34Z", "digest": "sha1:5YVE7F5TCCRINXDTS6J6MH44KJZOVGD2", "length": 7444, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு\nவாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு\nவாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம், வீதி நாடகமும் மற்றும் துண்டுபிரசுரங்களும் விநியோக நிகழ்வும் மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக (03) காலை நடைபெற்றது .\nமட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய ,தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ் . ரத்னஜீவன் எச் ஹீல் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி .எஸ் .எம் .. தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு பிரதான வீதி ஊடாக மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை நடைபெற்றது .\n'எங்கள் வாக்கு எங்கள் எதிர்காலம்' வாக்காளர்களே ஜுன் மாதம் வாக்காளர் உரிமைகளைப் பதிவு செய்து உறுதிப்படுத்தும் மாதம்' உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஊர்வலத்தில் தாங்கியிருந்தனர்.\nஇதன் பிரதான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது .\nநடைபெற்ற ஊர்வலம் மற்றும் நடைபெற்ற பிரதான நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் ஆர்.சசீலன் உட்பட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் ,கிராம சேவையாளர்கள் , பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆர்வலர்கள் பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வில் வாக்காளர் உரிமையை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நாடகமும் விஷேட உரைகளும் இடம்பெற்றன\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69563-independence-day-security-tightened.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-24T07:07:48Z", "digest": "sha1:Q3GB35EHVGQTMY22XUUKQF77TVRDMY4K", "length": 9777, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுதந்திர தினத்தை முன்னிட்டு வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு | Independence day: Security tightened", "raw_content": "\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு\nநாட்டின் 73-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியிலும் மற்ற நகரங்களிலும் முன் எப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்ற உள்ள டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற தேசிய பாதுகாப்பு படையினரும் மற்ற கமாண்டோ படையினரும் செங்கோட்டையை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 20 ஆயிரம் காவல் துறையினரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nசெங்கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் நடமாடுபவர்களின் முகங்கள் நவீன மென்பொருள் மூலம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள், பட்டியலுடன் ஒப்பிட்டு உடனுக்குடன் சரிபார்க்கப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து பதற்ற சூழல் நிலவுவதால் இம்முறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nசெங்கோட்டையை சுற்றிலும் அதிக திறன் வாய்ந்த 500 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரிலும் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப்பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறிய���டு - பக்தர்கள் மகிழ்ச்சி\n - இன்று ஒருநாள் இறுதி போட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nஅட்டாரி - வாகா எல்லையில் சுதந்திரதின கொண்டாட்டம் கோலாகலம்\nகொள்ளையர்களை அடித்து விரட்டிய தம்பதியை கெளரவித்த முதல்வர்\nமாசில்லா பயோ தேசியக் கொடிகள் அறிமுகம்\n‘இந்தியன்2’ புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்\nசுதந்திர தினத்தை லடாக்கில் கொண்டாடிய தோனி\n‘மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை’ - ஸ்டாலின் ட்வீட்\nசுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சிகள் என்ன\nசுதந்திர தின விழா: லடாக் எம்.பி நடனமாடி உற்சாகம்- வீடியோ\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசிதம்பரத்திடம் சிபிஐ கேட்ட 20 கேள்விகள் என்ன \nகார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்\nராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு - பக்தர்கள் மகிழ்ச்சி\n - இன்று ஒருநாள் இறுதி போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kowsy2010.pressbooks.com/part/part-7/", "date_download": "2019-08-24T07:08:46Z", "digest": "sha1:64YSZV325FQWVCD32GEHRHYE3RZBZT76", "length": 48755, "nlines": 92, "source_domain": "kowsy2010.pressbooks.com", "title": "Part 7 – என்னையே நானறியேன்", "raw_content": "\nவரதேவி உள்ளம் கொண்ட தீவிரம் நாளும்நாளும் தொடர்ந்தது. தொடர்ந்த ஒரு குறிக்கோளுடன் தொடர்வார் அக்குறிக்கோள் நிறைவேறப் பலவித முயற்சிகளில் ஈடுபடல் புதிதன்று.\n படிப்பிப்பது மட்டும் பிள்ளைகளுக்குப் போதாது. ஒரு பிள்ளை கேட்கிறதை மறந்து போகும். பார்க்கிறதை நினைவில் வைக்கும். செய்வதைத்தான் கற்றுக் கொள்ளும். அதனால், பரீட்சை வைப்போம், கலைகள் விளையாட்டுக்களில் பயிற்சி கொடுப்போம். போட்டிகள் மூலம் திறமை���ளைக் கொண்டுவருவோம்” என்று கணவனுக்கு உந்துதலைக் கொடுத்தாள். ஆனால், இந்த சமுதாயம் இருக்கிறதே, இனிப்பாய் இருந்தால், விழுங்கிவிடும். கசப்பாய் இருந்தால், துப்பிவிடும். இவள் முயற்சிகளின் முடிவுதான் என்ன………\nஅன்று ஆடுகளம் அலங்கரிக்கப்பட்டது. 6 வயதிலிருந்து 18 வயதுவரை மாணவர்கள் தத்தமது திறமைகளை வெளிக்காட்ட ஒரே விதமான சீருடையுடன் காட்சியளித்தனர். மாணவர்களுடன் அவரவர் பெற்றோரும் ஆளுக்கொரு உதவிகளை வரதேவி பிரித்துக் கொடுத்ததற்கு அமைய சுறுசுறுப்பாகச் செய்து கொண்டிருந்தனர். வரதேவியும் சீடி(CD)யாய் சுழன்றாள். அவள் சுழற்சியில் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரவாரமானது. பரிசில்களை வழங்க டுசல்டோப் நகரத்தின் நகர மேயர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேச்சை மொழிபெயர்க்க சுமனா தயாராகியிருந்தாள். கிழமையில் ஒருநாள் அதுவும் பாடம் சொல்லிக் கொடுக்கப்படும் அந்தநாளே விளையாட்டுப்பயிற்சிகளும் பெற்றோர்களுடன் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் போதாத காலத்திலும் போதுமான பயிற்சி பெற்ற மாணவர்கள் தமது அபார திறமையை விளையாட்டுக்களில் காட்டியிருந்தார்கள். இலங்கைவிட்டு இடம்பெயர்ந்த பெற்றோர்கள் தமக்குக் கிடைக்காத வசதியும் வாய்ப்புக்களும் கலை, கல்விப் பேறுகளும் தமது பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் கூடிய கவனம் கொண்டுள்ளார்கள். தம் நேரங்களையும் பொழுதுகளையும் அவர்களுக்காகவே அர்ப்பணிக்கின்றார்கள்.\nதடைதாண்டல் ஓட்டத்தில் முதல் பரிசைப் பெற்ற அனுவின் தாயார் ரதி ஓடிவந்தாள்.\n“ரீச்சர்….. மிக்க தேங்ஸ் ரீச்சர்…. அடுத்தமுறை இதைவிட பெரிதாக விளையாட்டுப் போட்டி வைக்க வேண்டும். என்னமாதிரி அனு ஓடினாள். நான் நினைத்துப் பார்க்கவே இல்லை”\nஅடுத்த பக்கம் பரிசுக்கோப்பையை கையில் உயர்த்தியபடி ஓடிவந்த மதுராங்கன், “ரீச்சர்……இஞ்சபாருங்கள்…..” என்று காட்டிக் குதியாய்க் குதித்தான்.\nவரதேவியும் “கெட்டிக்காரன்…எனக்குத் தெரியும்தானே. நீதான் இந்த கப் எடுப்பாய் என்று. அடுத்தகிழமை ஸ்கூலுக்குக் கொண்டுவா\nதிரும்பும் முன் பிள்ளைகள் எல்லோரும் தமக்குக் கிடைத்த பரிசுப் பொருள்களுடன் ஐஸ்கடைக்குள் நுழைந்த பிள்ளைகள்போல் ரீச்சர்…ரீச்சர்…ரீச்சர்….என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தைப் பகிர்ந்தபடி இருந்தார்கள். வரதேவ��யும் அவர்களை அவர்கள் மனம் மகிழும்படி வாழ்த்தினாள். அவ்வேளை அவள் கண்கள் பரிசுகள் இன்றி ஒதுங்கிய பிள்ளைகளை நாடியது. அவர்கள் அருகே சென்று அவர்களைச் சாந்திப்படுத்துவதில் இறங்கினாள்.\n“இஞ்சபாருங்கள்… ஏன் இப்படி சத்தமில்லாமல் ஒதுங்கி நிற்கிறீங்கள். இன்றைக்கு அவர்களுக்குக் கிடைத்த பரிசுகள், அடுத்த வருசம் உங்களுக்குக் கிடைக்கும். திறமை என்பது சிலருக்கு மட்டும் சொந்தமானது இல்லை. அது எல்லோருக்கும் இருக்கிறது. பயிற்சி மூலமே ஒவ்வொருவரும் தமது திறமையை வெளிக் கொண்டுவர முடியும்….. எமக்குக் கிடைக்காது என்று மனதினுள் நினைத்துவிட்டீர்கள் என்றால், நிச்சயம் அது கிடைக்காது…… கிடைக்கும் என்று நீங்களும் முயற்சி செய்தால், இதைவிடச் சிறப்பாக விளையாடுவீர்கள். பாருங்கள்…. அடுத்த வருசம். இன்னும் சில விளையாட்டுகள் நடத்துவோம். பயிற்சிகள் செய்வோம். உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளைப் பழகி நீங்களும் பரிசுகள் எடுக்க வேண்டும். இப்படி ம்….என்று இருந்தால், ரீச்சருக்குக் கவலையாக இருக்கும். சரியா… இப்போது சிரியுங்கள்…எங்கே சிரியுங்கள் பார்ப்போம்…..”என்று கூறி ஒவ்வொருவருக்கும் கைகளில் இனிப்புகள் வழங்கினாள். விளையாட்டுப்போட்டி நினைத்ததைவிட சிறப்பாகவே நடந்தேறியது.\nஎல்லோரும் விடைபெற வீட்டிற்குச் சென்ற கரனும் வரதேவியும் களைப்பாறினார்கள்.\nவிளையாட்டுப் போட்டி நிறைவேறும் காலங்களில் வரதேவி கரன் இரத்தபந்தமொன்று, இரு உயிர்களின் சங்கமத்தால் உருவாகிய உயிரொன்று, தம் அன்பான திருமணபந்தத்தின் அத்தாட்சிக் கருவொன்று, வரதேவி கருவறையில் சுருண்டு மிதந்து வளர்ந்து வந்தது. வரதேவி முத்தொன்றை தாங்கிய சிப்பியாய் கருப்பையினுள் வளரும் தன் வாரிசைச் சுமந்தாள். தாயின் கருப்பை நோக்கி நீந்திச் செல்லும் விந்தணுக்களில் ஒரேயொரு விந்தணு மட்டும் பெண்ணின் முட்டைக்கருவுடன் இணையும்போது ஆண்விந்துக்கலங்களின் தலைப்பகுதி சினைமுட்டையின் சவ்வுப்பகுதியை உடைத்துக் கொண்டு உட்செல்கிறது. விந்தின் வாற்பகுதி வெளியே துண்டிக்கப்பட தலைப்பகுதி உட்செல்ல முட்டையின் சவ்வு இறுக்கமடைந்து மூடிக்கொள்ளும். வேறு எவ்வித விந்தணுவும் உட்செல்லாதவகையில் சவ்வு இறுக்கமடைந்து கருவைப் பாதுகாக்கும். விந்தணுவும் முட்டைக்கருவும் இணைந்து ஒரு கலமாகிப் பின் 12 மணித்தியாலங்களில் இரண்டாகப் பிரிந்து பின் 12 மணித்தியாலங்களில் நான்காகப் பிரிந்து 6 நாள்களின் பின் சிறு உருண்டையாக உருமாறும். இப்போது பலோப்பியன் குழாயிலிருந்து கருப்பை நோக்கிக் கரு நகர்ந்து செல்கின்றது. 7 நாள்களில் தன்னை நோக்கி வந்த கருவைக் கருப்பையானது ஓரிடத்தில் தங்கவைக்கின்றது. அங்கிருந்து அழகான குழந்தையாய் வளர்த்தெடுக்கிறது. இயற்கையின் அற்புதநிகழ்வை எண்ணும்போது ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது. அங்கிருந்து கரு உருவாகி வெளியுலகு காண வெளியேறும் வரை தாய் படும் வேதனையைத் தாயே அறிவாள்.\nகுழந்தை என்பது ஒரு பெண் என்ற உறவைத் தாய் என்ற அந்தஸ்துக்கு உயர்த்துகின்ற உறவு, எப்படியென்று எடுத்துரைக்க முடியாத தாய்ப் பாசமென்ற உணர்வைத் தாய்க்கு ஊட்டும் உறவு, குடும்பத்தைக் குதூகலமாக்கும் உறவுள, தந்தையின் பெயரைத் தாங்கி அவர் காலங்கடந்தும் அவர் பெயரை நிலைநிறுத்தும் உறவு. இவ்வுறவு ஒரு ஆண்குழந்தையாய் கருவறையுள் வளர்வதை வரதேவி ஸ்கேன் கருவி மூலம் கண்டறிந்தாள். தன் மகன் ஆரோக்கிமாய் வளரத் தேடித்தேடி ஆகாரங்களை வரதேவிக்குக் கரன் ஊட்டினான். வரதேவி விரும்பிய உணவுகளை அவள் நண்பர்கள் தயாரித்துக் கொடுத்தனர். குழந்தை பிறக்கும் வரை தாய் அநுபவிக்கும் வலி என்பது வார்த்தைகளால் வடிக்கமுடியாத வலி. இவ்வுருவை உடல் ஏற்கும்வரை வயிற்றைக் குமட்டி ஒவ்வாமையை உணர்த்தி வாந்தி வடிவமாய் உணவுகளை வெளியேற்றும். வயிற்றினுள் தன் கூடப்பிறக்காத வேறு ஒரு இரத்தபிண்டம் உறுப்புகள் தாங்கி வளர்ந்து வருகின்றபோது, அத்தாயின் உடல் அவ்வுருவை ஏற்றுக் கொள்ளும்வரை அந்நியமாய்க் கருதும், 10 மாதங்களும் அவ்வுடலினுள்ளே இருந்து தாயுடனே வளர்ந்து உடலாலும் உணர்வாலும் இணைந்து பிணைந்து வளரும்போது ஏற்படும் இரத்தபாசம் தாய்ப்பாசமாயும் பிள்ளைப்பாசமாயும் பிரதிபலிக்கும். இத்தாயுணர்வு பெற்ற வரதேவி குழந்தைவளர வளரத் தன் கடமைகளிலும் கண்ணானாள். வலி ஒருபுறமானாலும் குழந்தையின் எதிர்பார்ப்பு வலியை இதமாக்கியது. அவள் வாழ்வுக்கு பிடிப்பை ஏற்படுத்தியது.\n“இஞ்ச பாருங்கப்பா…. என்னால் முடியாது என்று யார் சொன்னார்கள் பிள்ளை பிறந்தால் கொஞ்சக்காலம் தமிழ்பாடசாலைக்குப் போகமுடியாது. இப்படியே தள்ளிக் கொண்டு போயிடும். பிள்ளைகளுக்கும் ஆசை காட்டிவிட்டோம். அவர்களும் நல்லாப் பழகிட்டார்கள். காலங்கடத்தாது கலைவிழாவைச் செய்வோம். நமக்குத்தான் பெற்றோர்கள் உதவி இருக்குத்தானேப்பா….. துணிந்து செய்வோம். எல்லாம் நல்லா நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று வரதேவி கரனை வற்புறுத்தினாள்.\nஅவள் முயற்சியின் பயனாய் கலைவிழாவிற்கான ஆயத்தங்களை கல்வி பயிலும் பெற்றோர்கள் சகிதம் இருவரும் மேற்கொண்டார்கள். கலைவிழாவிற்கான கூட்டம் கூட்டப்பட்டது. வரதேவி எழுந்தாள்\n“இங்கே நாங்களெல்லாம் கூடியிருப்பது. எங்கள் பிள்ளைகளுடைய கலைத்திறனை வெளிப்படுத்துவதற்காகவே… இங்கே பல நிகழ்ச்சிகளைப் பார்த்தபோது இவ்வாறான தவறுகள் எங்கள் நிகழ்ச்சிகளில் நடக்கக் கூடாது என்று ஒவ்வொருமுறையும் நினைப்பேன். அதனாலேயே இந்தக் கூட்டத்தைக் கூட்டினேன். பிள்ளைகள் அனைவரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பற்காகவே சேர்த்தோ தனித்தோ நிகழ்ச்சிகளை எடுத்தேன். 3 மணித்தியாலத்தில் எங்களுடைய கலைவிழா நடந்தேற வேண்டும். இடையில் ஒரு இடைவேளை விடவேண்டும். இந்த இடைவேளையில் மட்டுமே உணவுப் பொருள்கள் விற்பதற்கான நேரத்தை ஒதுக்குவோம். எந்தநேரமும் விற்பனை நடந்தால், எல்லோரும் நடந்து கொண்டே திரிவார்கள். கேவலமாக இருக்கும். பிள்ளைகள் கஷ்டப்பட்டு பழகியதை எல்லோரும் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும். உணவுப் பொருள்கள் சம்பந்தமான வேலைகளுக்கு ஒரு குழு அமைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட நேரத்திற்கு விழா ஆரம்பிக்க வேண்டும். முதல் நிகழ்ச்சிக்குரிய பிள்ளைகள் வரவில்லையானால், அடுத்த நிகழ்ச்சிக்குரிய பிள்ளைகளை விடுவோம். எல்லோரும் நேரத்திற்கே தயாராகிவிட வேண்டும். அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் இடைவேளை இன்றி வரல் வேண்டும். உடைமாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அந்த நேரத்தில் நமது சிரிப்பு மன்னன் ரவி நகைச்சுவை செய்வதற்கு ஆயத்தமாக வரவேண்டும். ஏற்றுக் கொள்ளுகின்றீர்கள்தானே ரவி உங்களுக்குத் துணையாக வேறு ஒருவரை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வருவதற்கு இடையூறு ஏதாவது ஏற்பட்டால், அவர் தனியாக நிகழ்ச்சி நடத்தக் கூடியதாக இருக்க வேண்டும். வருகின்ற போது பார்வையாளர்கள் எப்படி வந்தார்களோ, அதேபோலே போகும்போதும் சளிப்பில்லாமல் முழுத் திருப்தியுடன் வீடு திரும்பக் கூடியதாக நிகழ்ச்சிகள் அமைய வேண்டும். 3 மணித்தியாலத்திற்கு மேல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகளின் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது கைதட்டி ஆரவாரமாய் முழுமகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்துவோம். சோம்பி இராது. தேவைப்படும்போது எழுந்துநின்று கைதட்டி முழுஆர்வத்துடன் பிள்ளைகளை ஆர்வப்படுத்துவோம். எங்கள் பாராட்டே அவர்கள் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாகும். இவற்றில் கவனம் எடுத்து எங்கள் கலைவிழா நடைபெறவேண்டும் என்பதே எனது விருப்பம். இப்போது இவ்வாறு செய்வதிலுள்ள இடையூறுகள் பற்றி நீங்கள் தெரிவிக்கலாம்….”என்று நீண்ட விளக்கத்தைத் தந்த வரதேவி அமர்ந்தாள்.\nதொடர்ந்து எழுந்த பிரதீபன் “ரீச்சர் இப்படித்தான் எல்லோரும் செய்யவேண்டும் என்று ஆரம்பத்தில் ஒழுங்கு செய்கின்றார்கள். ஆனால், நிகழ்ச்சிகள் நடைபெறும் போது எல்லாம் மாறிவிடும்” என்றான்\nதொடர்ந்த கீதன் “அதற்குக் காரணம் சாப்பாட்டுச் சாமான் விற்பனை. அடுத்தது மண்டபம் நிறையட்டும் என்று காத்திருப்பது. நிகழ்ச்சியை சரியான நேரத்திற்குத் தொடங்குவதற்கு பார்வையாளர்கள் காலதாதமாக வருவதே காரணமாக இருக்கின்றது” என்றான்.\nதொடர்ந்த கீதா “பார்வையாளர்கள் வரும் நேரத்தை எதிர்பார்த்து ஒவ்வொருவரும் நிகழ்ச்சி செய்தால், இப்படித்தான் காலம் முழுவதும் எங்கள் நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரு நிகழ்ச்சி சொன்ன நேரத்திற்கு ஆரம்பித்தால் இனிமேலாவது நேரத்திற்கு வருவதற்கு ஆரம்பிப்பார்கள். என்னுடைய சந்தேகம் இடைவேளையின்போது உணவுப் பொருள்கள் அனைத்தும் விற்பனை செய்வது எப்படிச் சாத்தியமாகும் என்பதே…..” என்று கூறி கீதா அமர வரதேவி எழுந்தாள்.\n“நமது நோக்கம் உணவு விற்பனை அல்ல. நிகழ்ச்சி மட்டுமே. 3 மணிநேரம் பொறுத்துக் கொள்ள வேண்டியது அவசியமே. செவிக்கு உணவில்லாத போது சிறிதளவு வயிற்றுக்கும் தரப்படும் என்று நினைத்துக் கொள்வோம். நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சிலவற்றைக் கொள்வனவு செய்து கொண்டுவந்தால், பிள்ளைகளுக்குப் பசி எடுக்கும் போது அவற்றைக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்……” என்றாள்.\nவரதேவி ஆலோசனைகளின்படி கலைவிழா களைகட்டட்டும் என அனைவரும் சம்மதிக்க நிகழ்ச்சிக்குரிய நாள் குறிக்கப்பட்டது. மற்றைய நடைமுறைகளைகளும் பேசி அனைவரின் தீர்மானங்களுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.\nபின் பலருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. குறிப்பிட்ட நாளும் நெருங்கியது. கரிதாஸ் நிறுவன மண்டபத்தில் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டன. முற்றுமுழுதான ஒத்துழைப்பை பெற்றோர்கள் வரதேவிக்கு வாரிவழங்கினார்கள். ஒவ்வொருவரும் செய்து வந்த தின்பண்டங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டன. கவிதை சொல்வதும், நாடகம் நடிப்பதும், பாடல்கள் பாடுவதும், நடனம் ஆடுவதும் என நிகழ்ச்சிகள் விரிந்து கிடந்தன. சிறகு விரித்த சின்னஞ்சிறுசுகளின் கலகலப்பான சத்தத்துடனும் ஆட்டஓட்டத்துடனும் அலங்காரஅறை நிறைந்திருந்தது.\nவரதேவியும் அடிக்கடி வயிற்றினுள் உதைக்கும் மகனை கண்களை மூடிக்கொண்டு தன் கைகளால் தடவிக் கொள்வாள். மீண்டும் துடிப்புடன் கலைவிழா வேலைகளில் ஈடுபடுவாள். வரதேவியினுடைய வயிறும் அளவுக்கு அதிகமாகவே பெருத்திருந்தது. உயரம் குறைந்தவர்களுக்கு வயிறு இப்படியே காட்சியளிக்கும் என்று வைத்தியர் அறிவுறுத்தினார். பெருத்தவயிறு ஓடியாடி வேலைகள் செய்யும் போது இடுப்பிலே வலியைத் தந்தது. கழிவறையினுள் சென்று “அம்மா…..‘‘ என்று சத்தமில்லாது உச்சரித்துச் சில நிமிடங்கள் இருந்து கண்கள் இரண்டையும் இரு கைகளால் இறுக்க மூடி நோவைத் தாங்கிப் பின் வெளியே வந்து பெற்றோர்கள் கேள்விகளுக்கு நிதானமாய்ப் பதிலளிப்பாள். இடையிடையே வருகின்ற வயிற்றுக்குமட்டலைப் பொறுத்துக் கொள்வாள். தன் வேதனை பெரிதென்று போற்றாது. மாணவர்கள் பெருமை காணத் தன்னை அர்ப்பணித்தாள்.\nஅம்மாக்களின் “தலையை ஆட்டாத…., திரும்பு….. என்ற செல்லமெல்லே… கொஞ்சம் பொறுமகள்….. அதுக்குள்ள எங்கே ஓடிட்டாய்…. நில்லுநில்லு… அந்தா அந்தா உன்னைத்தான் கூப்பிடுறாங்கள்… ஓடுஓடு…‘‘ இவ்வாறு சத்தங்களுடன் சந்தைக்கடையான அறையினுள் இருந்து, தம்முடைய பிள்ளைகளை ஆயத்தமாக்கிய பின் ஓடிப்போய் முன்னே இருந்து, அவர்கள் செய்கின்ற நிகழ்ச்சியைப் பார்த்தபின் திரும்பவும் ஓடிவந்து அவர்களுடைய ஆடைகளை மாற்றி, அலங்காரங்களை மாற்றி, அவர்களை ஆயத்தப்படுத்தி மீண்டும் ஓடிவந்து முன்னே அமர்ந்து ஆரவாரமாகத் தொழிற்படும் தாய்மாரைக்காண “வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த விந்தை மனிதன் மாண்டுவிட்டான்….” என்னும் பாரதி வரிகள் கண்முன்னே விரிந்து கிடந்தன. பெற்றோர் வேவ்வேறு தோற்றங்களுடனும் விதவிதமான ஆடைஅலங்காரங்களுடனும் தமது பிள்ளைகளை அலங்கரித்திருந்தனர். தமது ஆசைக்குத் தம்முடைய நேரத்தை அர்ப்பணித்து, கலைவிழா நாளை கண்கவர் நாளாய் கண்டுகழித்தனர். மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன. போற்றுவார் போற்ற வரதேவி மாணவச் செல்வங்களின் பெற்றோர்கள் மனதில் அரியாசனம் போட்டு அமர்ந்து கொண்டாள்.\nபிரமாண்டமான இவ்விழாக்களும் விளையாட்டுப்போட்டிகளும் நடந்தேறி சூழல்சுற்றங்களின் கண்களும் இக்கல்விச்சாலையிலே மொய்த்தன. அக்கல்விச்சாலையைத் தம்பக்கம் அபகரிக்கத் தமிழ்க்கல்வி நிறுவனம் போட்டா போட்டி போட்டது. மாணவர்களைத் தம்;பக்கம் இழுக்கவும், அவர் மனதை மாற்றவும், தம் கல்விச்சாலையுடன் வரதேவி வளர்த்தெடுத்த கல்விக்கோயிலை வலுக்கட்டாயமாக இணைக்கவும் பல கஷ்டங்களைக் கொடுத்தது. ஒருநாள்\n“இங்கே பாருங்கள் நீங்களும் நன்றாகப் படிப்பிக்கிறீங்கள். தனியாக ஏன் நீங்கள் கஷ்டப்பட வேண்டும் உங்கள் மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு எங்கள் பாடசாலையுடன் இணைந்து தொழிற்படலாமே\nஎன்று மற்றைய தமிழ்ப்பாடசாலை அதிகாரி வரதேவி வார்த்தெடுத்த பிள்ளைச் செல்வங்களையும் பாடசாலையையும் தம்முடன் இணைத்துத் தமக்குப் பெருமை சேர்க்க மயக்க வார்த்தைகளால் தூபம் போட்டார். வரதேவியோ அன்பென்றால் அடங்கிப் போவாள். சூழ்ச்சியின் சூத்திரதாரிகளை ஏறெடுத்தும் பாராள். நேர்மைக்கு எதிரானவர்களிடம் பொல்லாதவள் என்னும் பட்டம் சுமந்தவள். ஒருவருக்கு நல்லவராகத் தெரிபவர் வேறு ஒருவருக்கு பொல்லாதவராய்த் தெரிவது இயற்கையே. மனிதன் மாறுபட்ட குணங்கள் அவரவர் குணங்களுடன் ஒத்தவர்களை நாடி உறவுகொள்ளும். மறுப்புக்களை ஏற்றுக்கொள்ளாத தமிழ்ப்பாடசாலை ஆசிரியர்களும் ஆதரவாளர்களும் வரதேவி ஆத்மதொழிலுக்கு அடிக்கடி இடையூறுகள் கொடுக்கத் தொடங்கினார்கள். பிரச்சினைகள் தலையெடுக்கத் தொடங்க, வரதேவியும் ஆண்மகவொன்றைப் பெற்றெடுத்தாள்.\nமருத்துவமனையிலே குழந்தை பிறந்தபோது வரதேவி அருகிலேயே நின்று கொண்டிருந்தான் கரன். அவள் படும் வேதனை கண்டு இனி ஒரு பிள்ளை வேண்டாம் என்று முடிவெடுத்தான். பிறந்த குழந்தையைக் கரன் கைளில் தூக்கிக் கொடுத்தாள் தாதி. குழந்தையைத் தன் கரம் தாங்கிய கரன் “���ாயும் தந்தையும் வாழ்வில் வளர்த்தெடுக்கும் முயற்சிகளுக்கு முழுத்துணையாக பிறந்து வலம்வரக் காத்திருக்கும் கண்மணியே\nஎன விளித்துக் குழந்தையை உச்சி மோந்தான். தந்தையைப் பார்த்துச் சிரித்த பிள்ளையை “என் வரன் என் வரன் என்று வாயார அழைத்தான். தாய்க்கும் பிள்ளைக்கும் எந்தவித இடையூறுகளும் தோன்றவில்லையானால், சுகப்பிரசவமாய்ப் பிறந்த குழந்தையையும் தாயையும் இரண்டாவது நாளே தமது இருப்பிடம் அனுப்புவது மருத்துவசாலை வழக்கம். அதுவரை குழந்தையைத் தமது குழந்தையாக ஏற்றுக்கொண்டு பெற்றதாயைவிட பாசமாய்த் தாதியர் பராமரிக்கும் பாங்கை வரதேவி பார்த்து வியந்து போவாள். பிரசவவலி வந்து துடிக்கும்போது அவள் தலைதடவி அன்பாய் நோவைத் தாங்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளும் பாங்கை நினைக்கும்போது தாயகத்தில் பிரசவ அறையினுள் தன் சகோதரி பிரசவத்தின்போது அழுது புலம்பியபோது ஏறெடுத்தும் பார்க்காத மருத்துவத் தாதியரை நினைத்துப் பார்த்தாள். தன் அருகே நிற்கும் தாதியரின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என்று உள்ளம் துடித்தது. அவர்கள் கைகள் இரண்டையும் பிடித்துக் கண்ணில் ஒற்றி நன்றிப் பெருக்கை தன் நயனங்களால் உணர்த்தினாள்.\nபஞ்சுடலெடுத்து பார்த்துச் சிரிக்கும் பாலகனாய்\nஅஞ்சன நிறத்தானாய் அழகனாய் – அன்னை\nவிஞ்சிக் கிடக்கும் மணம் நுகர்ந்து\nகைகளில் குழந்தை தவழும்போது 10 மாதங்களும் பட்ட துன்பங்கள் எல்லாம் பறந்து போம். மறந்துபோம். இதுவே சொல்லவொண்ணா இயற்கை இயல்பு. அதனாலேயே ஒரு குழந்தையைப் பெற்ற அடுத்த வருடமே அடுத்த குழந்தையைச் சுமப்பதற்குத் தாய் தயாராகிவிடுகின்றாள்.\nஅன்றையநாள் கரன் மகன் வரன், தன் வீடு நோக்கிச் செல்லும்நாள். கரன் மருத்துவமனைத் தாதியர் அனைவருக்கும் இனிப்புகள் பகிர்ந்தளிப்பதன் மூலம் தன் நன்றியைத் தெரிவித்தான். அவர்களும் வரன் பிறந்தவுடன் எடுத்த புகைப்படத்தை அட்டைப்பிறேமில் போட்டுப் பிறக்கும்போது இருந்த வரனுடைய நிறை, உயரம், தலைச்சுற்றளவு போன்றவற்றை குறிப்பிட்டு கரன் கையில் கொடுத்தார்கள். ஒரு ஹொட்டலில் இருந்து திரும்பும் மனநிலையுடன் மருத்துவமனை விட்டு விடைபெற்றாள் வரதேவி.\nகுழந்தைக்கும் தனக்கும் சேர்த்தே உணவருந்தினாள். வீட்டிற்கு வந்த அடுத்தநாளே குழந்தை மருத்துவரிடம் குழந்த��யைக் கொண்டுசெல்ல வேண்டியது ஜேர்மனிய நடைமுறை. அன்றிலிருந்து அக்குழந்தையின் அனைத்து ஆரோக்கிய நடைமுறைகளையும் அந்தக் குழந்தை மருத்துவரே பொறுப்பேற்பார். அவரிடம் முதல்நாள் இருந்து குழந்தையின் சுகநல பிரச்சினைகள் அத்தனையும் பதிவில் இருக்கும். மருத்துவருக்குப் பணம் கட்டவேண்டிய அவசியம் இல்லை. தந்தை உழைப்பில்லாது அரசாங்கப் பணத்தில் வாழ்ந்தால் கூட அரசாங்கம் மருத்துவப்பணத்தைப் பொறுப்பேற்கும். இத்தனை வசதிகள் இங்கிருக்க சொந்தநாடு தேடி யாராவது போகச் சிந்திப்பார்களா…. குழந்தை பிறந்து இரண்டு வருடங்கள் சகல போசாக்குடனும் வளர குழந்தை பராமரிப்புப் பணமாக ஜேர்மனிய அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 600 ஒயிரோக்களை வரதேவிக்கு வழங்கும். இது தவிர பிள்ளை 18 வயதுவரை மாதம் மாதம் குழந்தைக்கு 184 ஒயிரோக்களை நன்கொடையாக வழங்கும். ஜேர்மனி நாட்டில் வளரும் பிள்ளை 25 வயதுவரை கல்வியை மேற்கொண்டால், இப்பணத்தை 25 வயதுவரை கொடுப்பதில் இந்நாடு தயங்காது. அப்பிள்ளை சுயமாகப் பணம் சம்பாதிக்கத் தொடங்கும்வரை இப்பணத்தை வழங்கிக் கொண்டே இருக்கும். இந்நாட்டில் எந்தத் தந்தையும் “கஷ்டப்பட்டு உழைத்து உன்னை வளர்த்தேனே……‘‘என்று பிள்ளையை எதிர்காலத்தில் கேட்க முடியாது. பிள்ளை தந்தையைத் திரும்பக் கேட்கும் “ஓரளவாவது சொந்தம் பந்தமில்லாத இந்த நாடே நான் வாழ பணவசதி செய்தபோது உங்கள் பெயர் சொல்லப் பிறந்த என்னை வளர்க்க எனது பணத்தையும் சேர்த்துத்தானே எடுத்திருக்கின்றீர்கள்‘‘ என்று.\n“நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது இங்கு தவறு‘‘\nஆண்டுகள் கடந்தன. அன்புமகன் அடியெடுத்தான், எழுதுகோல் பிடித்தான், வரி தொடுத்தான். பாலர் பாடசாலை நோக்கி அவனது தினசரி வாழ்வு திருப்பம் கண்டது. ஒருபுறம் பாடசாலை, மறுபுறம் தொழில், அடுத்து தாய்ப்பாசத்தின் ஆதாரம், இவ்வாறான வாழ்வின் சுமையில் வாழ்வாதார தொழிலை தன் வசதிக்கேற்பக் கொண்டுசெல்ல நேரமும் பொழுதுகளும் இடமளிக்கவில்லை. பாடசாலை செல்லும் பாலகனை பாடசாலை கொண்டு செல்லவும் வீட்டிற்கு அழைத்துவரவும் வீட்டுவேலைகளை செய்யவும் எனப் பொழுதுகள் கழிந்தன. சுத்தம் செய்யும் மாதாந்திரத் தொழில் நின்றது. மீண்டும் கரன் உழைப்பே தொடர்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/gavaskar-questions-about-dhoni-to-bcci-118120400078_1.html", "date_download": "2019-08-24T07:51:33Z", "digest": "sha1:YYQKXLJEFKDIYBAFZHPCIL5CL4BZRWUN", "length": 11346, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "தோனி சும்மாதான இருக்காரு... கவாஸ்கர் ட்விஸ்ட் | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதோனி சும்மாதான இருக்காரு... கவாஸ்கர் ட்விஸ்ட்\nஇந்திய அணியின் சிறந்த கேப்டனாக திகழ்ந்த தோனி, தனது கேப்டன் பதவியை உதறி தள்ளி, டெஸ்ட் போட்டிகளிகளும் விடைபெற்று ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார்.\nஅதுவும் சமீபத்தில் நடந்த போட்டியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனால், அதிக நேரம் ஓய்வுடன் உள்ளார். இதே போல் தவான் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படாததால், அவரும் ஓய்வில் உள்ளார்.\nஇந்நிலையில் பிசிசிஐக்கு கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் தோனி, தவான் ஆகியோர் ஏன் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை என்று நாம் ஏன் கேட்கக்கூடாது.\nபிசிசிஐயிடம், சர்வதேச போட்டிகளில் அவர்கள் இடம்பெறாத நிலையில் உள்ளூர் தொடர்களை புறக்கணிக்க ஏன் அனுமதி கொடுத்தீர்கள் என்றுதான் கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nதோனி அக்டோபரில் இருந்து விளையாடவில்லை. ஜனவரியில்தான் ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இதனால் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் சரியாக விளையாடவில்லை என்றால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம்பிடிக்க, பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.\n70 வீரர்கள் டிசம்பர் 18-ல் ஏலம் -ஐ.பி.எல் 2019 அப்டேட்\nதோனிக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் குட்டி ஸிவா - இணையத்தில் வலம் வரும் வைரல் வீடியோ\n’நம்ம தல’ என்ன காரியம் பண்ணாருன்னு தெரியுமா \n’ - மழலை தமிழில் மகள் கேட்ட கேள்விக்கு தோனி அளித்த பதில்\nஎங்களை சேர்த்து வைத்தவர் இவர் தான் தோனி மனைவி உடைத்த உண்மை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/14-de44a32d.html", "date_download": "2019-08-24T07:28:38Z", "digest": "sha1:GIGNPHHPURXGKL3GODDV2FSYK24NQRJK", "length": 6896, "nlines": 58, "source_domain": "videoinstant.info", "title": "விருப்பங்கள் வர்த்தக புத்தகங்கள் ஆஸ்திரேலியா", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nகையில் அந்நிய செலாவணி மூலோபாயம்\nபாக்கிஸ்தான் உள்ள instaforex தரகர்\nவிருப்பங்கள் வர்த்தக புத்தகங்கள் ஆஸ்திரேலியா -\nமு ரு கபூ பதி ( ஆஸ் தி ரே லி யா ). தீ ர் க் கத் தனது வி ரு ப் பத் தை வெ ளி ப் படு த் தி டு ம் போ து, அமெ ரி க் கா.\nமற் று ம் சி ற் பங் கள். என் ற பு த் தகத் தை எழு தி னா ர் பௌ த் த சமயத் தை பற் றி நன் கு படி த் த.\nபி ரதா ன வி த் தி யா சம் என் னவெ ன் றா ல் சர் வதே ச வர் த் தகம் உள் நா ட் டு வர் த் தகத் தை வி ட. வி ரு ப் ப அழை ப் பு செ யல் தந் தி ரங் கள் மு தலீ ட் டா ளர் களை யு ம் வர் த் தகர் களை யு ம்.\nஒரு பு த் தகம் உரு வா க் கு · PDF என தகவலி றக் கு · அச் சு க் கு கந் த பதி ப் பு. பங் கு ப் பரி வர் த் தனை யக வர் த் தக நி தி ( exchange- traded fund) ( அல் லது ப.\nவர் த் தகத் தி ல். இன் றை ய கா லகட் டத் தி ல் நா ம் எந் த பொ ரு ட் களை வா ங் க நி னை த் தா லு ம் நா ம் மு தலி ல் செ ல் வது ஆன் லை ன் வர் த் தக தளங் களு க் கு தா ன். இந் தி யா வை வர் த் தகம் ஆக் கி ரமி ப் பு போ ன் ற கா ரணங் களு க் கா க மத் தி ய. வா ரமலர் : 24 நி மி டத் தி ல் மோ ட் சம்\nமு ழு வதை யு ம் உள் ளடக் கி யதா ன பு த் தகம். உனக் கு வி ரு ப் ப.\nபு த் தகம். சா சனம் · பு ரட் சி மீ து பு து நம் பி க் கை பா ய் ச் சு ம் பு த் தகம்.\n14 ஏப் ரல். வி ரு ப் பமா க பா ரா ளு மன் ற அமை ப் பு க் கு பரி ந் து ரை த் து ள் ளது.\nபொ ங் கல் மலர் : ' சி க் ஸ். இந் தி ய பெ ண் மணி யா வா ர் ம் ஆண் டு ஆஸ் தி ரே லி யா தி றந் த.\nவே ண் டு ம் என் பது அவன் கனவு ; எங் களு க் கு ம் மி கவு ம் வி ரு ப் பமா க. ஆஸ் தி ரே லி ய பழங் கு டி கள் ( Indigenous Australians) எனப் படு வோ ர் ஆஸ் தி ரே லி யக் கண் டத் தி ன் பழங் கு டி இனமக் களா வர்.\nஇவர் கள் ஆஸ் தி ரே லி யா வி லு ம். அண் ணல் அவர் களி டம் பல் லா ண் டு களா க ஒரு வி ரு ப் பத் தை.\n21 ஜூ ன். இன் று அமெ ரி க் கா, இங் கி லா ந் து, ஆஸ் தி ரே லி யா மற் று ம் ஜப் பா ன் ஆகி யவை.\nதகவல் மை யம் ( வா ன் கா ர் ட் மு தலீ டு கள் ஆஸ் தி ரே லி யா ) ; ப. - Dinamalar Tamil News.\nபு த் தகம் எழு த என் ன செ ய் ய வே ண் டு ம் தமி ழ் வர் த் தக கை யே டு, இலவச வி ளம் பரம், நூ ல் அங் கா டி, சமூ கம் என் னு ம். 18 மா ர் ச். அதற் கா ன சி று வி டை : அமெ ரி க் கா, ஆஸ் தி ரே லி யா, பு ரூ னே, தரு சலா ம், சி லி,.\nவிருப்பங்கள் வர்த்தக புத்தகங்கள் ஆஸ்திரேலியா. மெ ன் றா என் னோ ட வா.\n2 செ ப் டம் பர். பா டப் பு த் தக எழு த் தா ளர் களு ம் ஹெ க் ஸ் கெ ர் - ஓலி ன் மா தி ரி யி ன்.\nஇங் கே வா ப் பா வி ன். வங் கி க் கு செ ன் று அதி கா ரி யி டம், என் வி ரு ப் பத் தை வெ ளி யி ட் டே ன்.\nசீ னா தனது வர் த் தக, பொ ரு ளா தா ர உறவு களை வளர் ப் பதை யே தனது. இதனு ள் பல நூ று நூ ல் கள் சே மி க் கப் பெ ற் று ள் ளன.\nMmr அந்நிய செலாவணி வர்த்தகம்\nஇரட்டை தூண்டுதல் பங்கு விருப்பங்கள்\n1099 ப விருப்பத்தை வர்த்தகம்\nதினசரி அந்நிய செலாவணி கணிப்பு\nஅந்நியச் செலாவணி மீறல் பொருள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/top-story/", "date_download": "2019-08-24T08:17:36Z", "digest": "sha1:FCWFJPW7HF76XNYYV4GGIHUNCTCRAJTM", "length": 17546, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "முதன்மை செய்தி Archives - ITN News", "raw_content": "\nவிசேட பாதுகாப்பு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு 0\nஅவசரகால சட்டம் நீடிக்கப்படமாட்டாதென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பொலிசாருக்கு மேலதிகமாக முப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அவசரகால சட்டம் நீடிக்கப்படாத போதிலும் சகல மாவட்டங்களிலும் ஆயுதமேந்திய படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர். இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாப்பு சட்டமூலத்தின்\nகொழும்பு படகு சேவை ஆரம்பம் 0\nகொழும்பு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு யூனியன் பிரதேசத்திலிருந்து கோட்டை வரையுள்ள பேரவாவியில் பயணிகள் படகு சேவையொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட குறித்த படகு சேவை எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு இலவசமாக முன்னெடுக்கப்படுமென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிரு��்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனூடாக கோட்டையிலிருந்து\nபாராளுமன்ற விசேட தெரிவு குழுவின் கால எல்லை மேலும் ஒரு மாதத்தினால் நீடிப்பு 0\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவு குழுவின் கால எல்லை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழு நாளைய தினம் கூடவுள்ளது. இதன்போது 3 பேர் சாட்சியம் வழங்கவுள்ளனர். நாளை பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில்\nஅதிகார பகிர்வுக்கு தேசிய கொள்கையொன்றை வகுக்க ஐதேக அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் தெரிவிப்பு 0\nஅரசியல் அமைப்புச் சபை பிரேரித்துள்ள அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கான தேசிய கொள்கையை வகுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி எச்சந்தர்ப்பத்திலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். சகல வசதிகளுடனும் யாழ். நகரை\nகண்டி எசல பெரஹரா வெற்றிகரமாக நிறைவடைந்தது 0\nவரலாற்று புகழ்மிக்க கண்டி எசல பெரஹரா உத்தியோகபூர்வமாக நேற்று நிறைவடைந்தது. நேற்றிரவு இடம்பெற்ற இறுதி ரந்தோலி பெரஹரவை தொடர்ந்து இன்று அதிகாலை இடம்பெற்ற நீர் வெட்டுடன் பெரஹர நிறைவடைந்தது. மியன்ராஜா, பர்மாராஜா ஆகிய கொம்மன் யானைகளுடன் கதிர்காம கந்தன் ஆலயத்தின் வாசனா யானைகளில் பேலைகள் வைக்கப்பட்டு இரவு 8.05 சுபவேளையில் பெரஹா ஆரம்பமாகியது. தலா வீதி,\nஅடுத்த வருட வரவு செலவு திட்டத்திற்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி 0\nஅடுத்த வருடம் முதல் 4 மாதங்களுக்கு தேவையான அரசாங்க செலவீனங்களை ஈடுசெய்வதற்கான இடைக்கால கணக்கறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இவ்வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமையினாலேயே இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2020ம் ஆண்டுக்கான வரவு செலவு செலவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் காலாண்டில் அர���ாங்கத்தை கொண்டு செல்வதற்கு தேவையான\nஎரிபொருள் விலை குறித்த தீர்மானம் இன்று 0\nஎரிபொருள் விலை சூத்திர குழு இன்றும் கூடவுள்ளது. பிரதி மாதமும் 10ம் திகதி எரிபொருள் விலை சூத்திர குழு கூடி எரிபொருள் விலை மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடும். கடந்த 10ம் திகதி விடுமுறை தினம் என்பதால் அக்குழு கூடாத அதேவேளை நேற்றைய தினம் குழு கூடவிருந்த நிலையில், நேற்றைய தினமும் அரச விடுமுறையென்பதால் இன்று இக்குழு\nஉலகவாழ் முஸ்லிம்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தில்.. 0\nமனிதர்களின் மனமகிழ்வுக்கும் மனமாற்றத்திற்கும் பெருநாள் துணைநிற்கின்றது. புனித அல் குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் நோன்பிருந்து அந்த மாதம் முடிந்து அடுத்த மாதத்தின் ஆரம்ப நாளை நோன்புப் பெருநாளாக முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். இப்ராஹிம் நபியின் குடும்பம் செய்த தியாகங்களை நினைவூட்டும் ஹஜ் கிரியைகளின் போது ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தையும் முஸ்லிம்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய பெருநாள் தினத்தில் விசேட\nசிரேஷ்ட பிரஜை சேமிப்பிற்கான வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை 0\nசிரேஷ்ட பிரஜை சேமிப்பிற்காக வழங்கப்படும் 15 சதவீத வட்டியில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 15 சதவீத வட்டி முறை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 2015 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியின் மூலமான வருமானம் ஒரு மில்லியன் வரையில் வைத்திருக்கும் வட்டியில் இருந்து\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் 0\nகல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 31 ம் திகதி வரை பரீட்சை இடம்பெறவுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 28 ம் திகதி முதல் 3 கட்டங்களாக முன்னெடுக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது அறிவுப்பரீட்சை ஒக்டோபர் மாதம் 7 மற்றும் 8 ம் திகதிகளில் இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்\nமசாலா பொருட்களின் தரம் தொடர்பில் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை\nசிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்ப���ுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு\nஅகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை\nபாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/2019_6.html", "date_download": "2019-08-24T06:49:33Z", "digest": "sha1:GHSQ3Z6N6F35GXHCSHNFCMYPM2L7XJBJ", "length": 5172, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பட்ஜட் 2019: துமிந்த திசாநாயக்க 'முழு திருப்தி'! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பட்ஜட் 2019: துமிந்த திசாநாயக்க 'முழு திருப்தி'\nபட்ஜட் 2019: துமிந்த திசாநாயக்க 'முழு திருப்தி'\nநேற்றைய தினம் முன் வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் தனக்கு முழு திருப்தியளிப்பதாக கருத்து வெளியிட்டுள்ளார் துமிந்த திசாநாயக்க.\nஎனினும், வாக்களிப்பு என வரும் போது கட்சித் தீர்மானத்தின் அடிப்படையிலேயே வாக்களிப்பு இடம்பெறும் எனவும், அரசாங்கம் எதைச் செய்தாலும் அதை எதிர்ப்பதே எதிர்க்கட்சி எனும் கலாச்சாரத்தை மாற்றி நல்லதை வரவேற்கப் பழக வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதன்னைப் பொறுத்த வரை வரவு-செலவுத் திட்டம் மக்களுக்கு சாதகமான பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந��த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81320.html", "date_download": "2019-08-24T06:48:42Z", "digest": "sha1:RH6RBI2ZK45DCBM7VSX6SP6LJNEB4OGK", "length": 6185, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்..\nராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் தற்போது மகாவீர் கர்ணா படத்தில் இணைந்துள்ளார்.\nவிக்ரமை கதாநாயகனாக கொண்டு தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் மகாவீர் கர்ணா படத்தைமலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இயக்குகிறார்.\nமகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். ஐதராபாத் ராமோஜி ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து இயக்குநர் ஆர்.எஸ்.விமல், “இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது.\nமகாவீர் கர்ணா தொடங்கியது. சிறந்த நடிகரான சீயான் விக்ரமுக்கு முதன்முறையாக ஆக்‌‌ஷன் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. நன்றி கடவுளே” என முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஐதராபாத்தைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இப்படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இப்படம் 32-க்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்யப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா..\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை – அமீர்..\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்..\nடிரெண்டான அசுரன் செகண்ட் லுக்..\nமீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி..\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் – பிரேம்ஜி..\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் சாங் அப்டேட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamhanuman.blogspot.com/2010/03/blog-post_18.html", "date_download": "2019-08-24T08:02:32Z", "digest": "sha1:O6NPUBWHJ6GDPZNRADIKSBWTOJOT7VI2", "length": 61518, "nlines": 845, "source_domain": "iamhanuman.blogspot.com", "title": "ஸ்ரீ ராம ஜெயம்: ராமர்", "raw_content": "\nநம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்\nநம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்\nஇழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்\nஉறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்\nசெல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்\nசெல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்\nவிதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்\nஅத்தனை புயலிலும் வீழாத மரமவர்\nதன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்\nஇதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்\nபுரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்\nபுரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்\nஎன்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே\nஎன்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே\nஎன்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே\nஎன் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே\nஎன் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே\nராமர் ராமர் ஜெய ராஜா ராமர்\nராமர் ராமர் ஜெய சீதா ராமர்\nராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்\nராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்\nகொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்\nதுறு துறு சிறுவன் தசரத ராமர்\nகல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்\nஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்\nஇணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்\nராஜ குருவாம் பரத ராமர்\nதந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்\nஅன்புள்ள கணவன் சீதா ராமர்\nஉற்ற தோழன் குகனின் ராமர்\nஉதவும் நண்பன் சுக்ரீவ ராமர்\nதெய்வ உருவாம் அனுமத் ராமர்\nஞான சூரியன் ஜாம்பவ ராமர்\nமூத்த மகனாம் சுமித்ர ராமர்\nமன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்\nமகனே போன்றவர் ஜனக ராமர்\nஎளிய விருந்தினர் சபரியின் ராமர்\nஅபயம் அளிப்பவர் விபீஷண ராமர்\nகடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்\nபாப வினாசனர் கோதண்ட ராமர்\nஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்\nபெண்கள் போற்றும் கற்புடை ராமர்\nமக்கள் மகிழும் அரசுடை ராமர்\nபக்தர் நெகிழும் பண்புடை ராமர்\nவேள்விகள் காக்கும் காவலன் ராமர்\nசாபங்கள் போக்கும் அகல்ய ராமர்\nஇரு மனம் இணைக்கும் கௌதம ராமர்\nதிருமண நாயகன் ஜானகி ராமர்\nசிவ வில் முறித்த பராக்ரம ராமர்\nஹரி வில் தரித்த சத்ரிய ராமர்\nகடலை வென்ற வருண ராமர்\nபாலம் கண்ட சேது ராமர்\nமரம் ஏழு துளைத்த தீர ராமர்\nமறு நாள் வரச்சொன்ன வீர ராமர்\nகுறையற்ற குணமகன் வீர்ய ராமர்\nகுலப் புகழ் காத்த சூர்ய ராமர்\nசீதையைப் பிரிந்த மக்களின் ராமர்\nகாதலை மறவா சீதையின் ராமர்\nதாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்\nகீதை தந்த கண்ணன் ராமர்\nகண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்\nசிவனை வணங்கும் பக்த ராமர்\nசிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்\nமுனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்\nதவசிகள் நினைக்கும் நித்திய ராமர்\nகாந்தியின் கடவுள் சத்திய ராமர்\nஅறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்\nராம் ராம் என்றால் நல்லது நடக்கும்\nராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்\nராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்\nராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்\nராம் ராம் என்றால் உள்ளம் உருகும்\nராம் ராம் என்றால் உவகை பெருகும்\nராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்\nராம் ராம் என்றால் தர்மம் புரியும்\nராம் ராம் என்றால் வீரம் விளங்கும்\nராம் ராம் என்றால் வெற்றி விழையும்\nராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்\nராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்\nராம் ராம் என்றால் மனது அடங்கும்\nராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்\nராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்\nராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்\nஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்\nஒரு வைரம் போல மனதில் பதித்தால்\nதுன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்\nஇன்பம் எல்லாம் விரைவில் கூடும்\nஆயன் மாயன் சேயன் தூயன்\nஇலையன் சிலையன் களையன் மலையன்\nஅமிழ்ந்தவன் உமிழ்ந்தவன் விழுங்கினன் முழங்கினன்\nஉதைத்தவன் வதைத்தவன் கதைத்தவன் சிதைத்தவன்\nஆலன் லீலன் சீலன் ஞாலன்\nபாலன் வாலன் காலன் காலன்\nகுறும்பன் கரும்பன��� இரும்பன் துரும்பன்\nஆடலன் விளையாடலன் கூடலன் குழலூதினன்\nஏகன் அனேகன் ப்ரணவன் ப்ராணன்\nஈகன் இகபரன் அரங்கன் சுரங்கன்\nமயக்கினன் கலக்கினன் விளக்கினன் விளக்கினன்\nலயித்தவன் ஜெயித்தவன் நழுவினன் சிறையினன்\nபன்முகன் இன்முகன் நன்முகன் நாயகன்\nஇன்னகன் விண்ணகன் மண்ணகன் தாயகன்\nஇன்மனன் நன்மனன் பொன்மனன் பூமணன்\nசற்குணன் பொற்குணன் நற்குணன் நாரணன்\nமேஷன் ரிஷபன் மிதுனன் கடகன்\nசிம்மன் கன்யன் துலான் விருச்சிகன்\nதனுஷன் மகரன் கும்பன் மீனன்\nகிரகன் நட்சத்திரன் நாடியன் நற்சோதிடன்\nதோப்புக்கரணன் அபிஷேகன் அலங்காரன் புகழாரன்\nபொன்னாரன் பூவாரன் பல்லாரன் சொல்லாரன்\nமலராரன் மல்லியாரன் முத்தாரன் மணியாரன்\nகலியமூர்த்தி எளியமூர்த்தி இனியமூர்த்தி புனிதமூர்த்தி\nமறைமூர்த்தி மலைமூர்த்தி சத்யமூர்த்தி நித்யமூர்த்தி\nவரதமூர்த்தி விரதமூர்த்தி தேவமூர்த்தி தெய்வமூர்த்தி\nஅன்புமூர்த்தி அகிலமூர்த்தி அண்டமூர்த்தி உண்டமூர்த்தி\nகோப்ரியன் கோபிப்ரியன் ஆப்ரியன் ஆவினப்ரியன்\nகோநேசன் கோதாசன் கோவாசன் கோவீசன்\nகோபாலன் கோவாளன் கோவைத்தியன் கோவைத்தனன்\nகுதிரைமுகன் கூர்மமுகன் பன்றிமுகன் சிங்கமுகன்\nராமமுகன் கிருஷ்ணமுகன் கருணைமுகன் பொறுமைமுகன்\nநல்லமுகன் ஞானமுகன் வல்லமுகன் வரதமுகன்\nசூர்யமுகன் சந்திரமுகன் மலர்ச்சிமுகன் குளிர்ச்சிமுகன்\nஅவர் படுக்கப்போனால் அவர் படுக்க முன்படுத்தீர்\nஅவர் பிறக்கப்போனால் அவர் சிறக்க பிறப்பெடுத்தீர்\nஅவர் மழையிலானால் நனையவிடாமல் நீர் குடையானீர்\nஅவர் மழையானால் சிதறவிடாமல் நீர் கூடையாவீர்\nஅவர் அமரப்போனால் அவர் அமர ஆசனமாய்\nஅவர் ஆளப்போனால் அவர் ஆள தாசனுமாய்\nஅவர் நிற்கப்போனால் அவர் நிற்க நீர் மேடை\nஉமக்கு கட்டளையாவதவர் முகக்குறிப்பு கண்ஜாடை\nஅவர் தமையனானால் அவர் அணைக்க நீர் தம்பி\nஅவர் தம்பியானால் அவரை அணைக்க நீர் தமையன்\nஅவர் தலைவனானால் அவருக்கு நீர் தொண்டன்\nநீர் தலைவனானால் உமக்கு அவர் தொண்டன்\nஅவர் வேதமானால் நீர் விளக்கம்தரும் ஆசான்\nஅவர் கீதையானால் நீர் பொருளுரைக்கும் பாஷ்யான்\nஅவர் நடக்கும் பாதையெல்லாம் நீர் முன்சென்று திருத்துவீர்\nஅவருக்காய் உண்ணாமல் உறங்காமல் உம்மைநீர் வருத்துவீர்\nலக்ஷ்மண அருளாளே பலராமப் பெருமாளே\nஉடையவரே பாஷ்யரே உடையளவில் காஷ்யரே\nஎதிரா��� மூர்த்தி எண்ணற்ற கீர்த்தி\nகோவிலொரு கோபுரம் சுருக்கமாய் ஏறி\nநாராயண மந்திரம் முழக்கமாய் கூறி\nஅனைவருக்கும் மோக்ஷம் வழங்கினீர் வாரி\nநரகம் புக துணிந்த பரம உபகாரி\nஇளையபெருமாளே உம் பாதம் போற்றி\nலக்ஷ்மணப்பெருமாளே உம் சேவை போற்றி\nபலராமப்பெருமாளே உம் கீர்த்தி போற்றி\nராமானுஜேஷரே உம் தொண்டு போற்றி\nஅஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே\nராம பக்தியில் தன்னை இழந்திடும்\nதன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்\nநல்ல வித்தையில் நீயென் முன்னோடி\nஅதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி\nமீண்டும் மீண்டும் கனவில் வந்து\nஉள்ளம் தளரா ஊக்கம் தந்து\nஎனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே\nபணிவின் துணிவின் பக்தியின் உருவே\nஎப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு\nகைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு\nகாமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்\nராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்\nராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்\nராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்\nநான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்\nநானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்\nஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்\nகாடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்\nகதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்\nபக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்\nராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்\nஎன் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்\nஎண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்\nராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்\nநீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்\nஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்\nஇறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை\nஇதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை\nஅடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்\nஇன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்\nஇவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்\nஇன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்\nஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்\nவெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்\nஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்\nஉன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்\nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்\nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்\nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்\nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்\nரோம ரோமமு ராம நாமமே\nஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ\nக���்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ\nபுற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,\nநற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,\nநற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.\nசிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்\nஅவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்\nதவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்\nஇவனோ அவ்வேத முதல் காரணன்\nஎனையே கதியென்று சரணம் புகுந்தவர்\nவாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு\nகுற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்\nநன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்\nநாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்\nவீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு\nநீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை\nசூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே\nமும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்\nதம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே\nஇம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்\nசெம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்\nநன்மை நேர்மை இனிமை எளிமை\nகனிவு வலிவு பணிவு துணிவு\nவீரம் வீரியம் வல்லமை வெற்றி\nஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்\nஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்\nஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்\nஅந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்\nசந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்\nசிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்\nஎந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.\nகதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்\nஇதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்\nசதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்\nஇதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.\nபோதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்\nதாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்\nஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்\nஓதடா இராமராம ராமவென்னும் நாமமே\nஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்\nதெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்\nஎளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே\nகாரகார கார கார காவல் ஊழி காவலன்\nபோரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்\nமாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ\nர��மராம ராமராம ராம என்னும் நாமமே\nநீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்\nவீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ\nபாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ\nநாடு ராம ராமராம ராம என்னும் நாமமே \nஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே\nஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்\nமூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை\nநாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே\nஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்\nஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே\nவன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்\nஅன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே\nகாராய வண்ண மணிவண்ண கண்ண\nகன சங்கு சக்ர தரநீள்\nசீராய தூய மலர்வாய நேய\nதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க\nசிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்\nசிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு\nகணிதம் தந்து அன்பு செய்த\nதட்டித் தந்து தமிழ் தந்த\nஎத்தனை பேர் என் வாழ்வில்\nசின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்\nஎன்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்\nஅவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது\nநாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது\nஅவரைக் காணாத என் கண்கள்\nசுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்\nசுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி\nசுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்\nசுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி\nஅளவற்ற ஆனந்தத்தை அள்ளித் தரும் ராமர்\nஆஞ்சநேயர் நாவில் வாழும் நாமமான ராமர்\nஅன்பென்ற ஆழ்கடலை நெஞ்சில் கொண்ட ராமர்\nசீதையென்ற தேவதையின் தேவனான ராமர்\nமக்கள் குறை போக்குகின்ற மன்னனான ராமர்\nதசரதரின் புதல்வனான தவப்பயனாம் ராமர்\nதெய்வமென்ற உண்மையதை மறந்து வந்த ராமர்\nதெய்வ சித்திகளை பாற்கடலில் துறந்து வந்த ராமர்\nபண்புக்கு இலக்கணமாய் சிறந்து நின்ற ராமர்\nமக்களொடு மக்களாக வாழ்ந்து சென்ற ராமர்\nபாதத்தை பிடித்தவரை கைவிடாத ராமர்\nசீதையன்றி வேறு பெண்ணை கைதொடாத ராமர்\nஐம்புலனை கட்டிவைத்த ஞானியான ராமர்\nஐம்பூதங்களும் தீண்டவொண்ணா பிரம்மமான ராமர்\nபரதரென்ற சுத்தருக்கே அண்ணனான ராமர்\nலவகுசரென்ற வீரருக்கே அப்பனான ராமர்\nதன் பெருமை இதுவென்று சிந்திக்காத ராமர்\nதீங்கிழைத்த நபரைக் கூட நிந்திக்காத ராமர்\nகுற்றமுள்ள எவரையுமே குறை சொல்லா ராமர்\nகுறைவான வார்த்தை கொண்டு உரையாற்றும் ராமர்\nஅதிர்ஷ்டத்தை ஒருபோதும் நம்பாத ராமர்\nஅலட்சியமாய் எச்செயலும் செய்யாத ராமர்\nகண் உறுத்தாமல் காட்சி தரும் கண்ணியவான் ராமர்\nகண நேரமேதும் பொய்சொல்லா சத்தியவான் ராமர்\nஅண்ணலுக்கு அறப்போரை அறிவுரைத்த ராமர்\nபத்ராச்சல ராமதாசர் பாடிவைத்த ராமர்\nராமகிருஷ்ணர் தன்னில் கண்ட ஆத்மனான ராமர்\nவிவேகானந்தருக்கு பசித்தபோது உணவு தந்த ராமர்\nராகவேந்திரர் பூஜைசெய்த திருமூல ராமர்\nயோகி ராம்சுரத்குமாரரும் ஆராதித்த ராமர்\nகௌசல்யை பெற்றெடுத்த வீரரான ராமர்\nகைகேயி புகழ் சேர்த்த மாசற்ற ராமர்\nவிண்ணுலகில் மண்ணுலகில் ஒரு பேருமில்லையே\nராமபக்தி அன்றி வேறு பேறுமில்லையே\nசொல்லச் சொல்ல அவர் பெருமை தீரவில்லையே\nஉண்டாகும் மகிழ்ச்சி சொல்ல வார்த்தையில்லையே\nநினைத்து நினைத்து என் மனது வலிக்கவில்லையே\nராமபக்தி கிடைத்த பின்பு தேவையில்லையே\nகர்மவினை பற்றி கவலைக் கொள்ளும் வேலையில்லையே\nஅவர் காலை இடைவிடாது பிடித்து கொள்கிறேன்\nநெஞ்சத்தின் கூட்டுக்குள் அடைத்துக் கொள்கிறேன்\nமனதுக்குள் அவர் கால்நகங்கள் வெட்டியும் விட்டேன்\nமலர்ச்சரம் கொண்டு அவர் காலை கட்டியும் விட்டேன்\nபக்தி செய்தே அவரை சிறை பிடித்தும் கொண்டேன்\nஅடம்பிடித்தே அவரருளை பிடிங்கியும் கொண்டேன்\nகுட்டி ஆஞ்சநேயராகவே எனை நினைக்கிறேன்\nராமநாமம் சொல்லி சொல்லி எனை மறக்கிறேன்\nகையில் காசில்லா செல்வந்தன் நானல்லவா\nராம பக்தியின்றி செல்வமெல்லாம் வீணல்லவா\nராம ராம ராம ராம ராம ராம ராம்\nராம ராம ராம ராம ராம ராம ராம்\nஎனக்கு ராமாயணம் முதலில் சொன்ன\nஇறைவன் அருளின்றி இல்லை இவ்வுயிர்\nஇறைவன் அருளின்றி இல்லை இவ்வுடல்\nஇறைவன் அருளின்றி இல்லையொரு செயல்\nஇறைவன் அருளின்றி இல்லையொரு புகழ்\nஎன் ஆதர்ஷ ராமபிரான் புகழ்\nஇந்தக் கவிதைகள் எதையும் நான் எழுதியதாக கருதவில்லை. இவற்றை என்னுள் இருந்து எழுதும், எழுத தூண்டும் இறைவனுக்கு இவை பாத காணிக்கை. ஸ்ரீ ராமரின் திருவடிகளை நினைத்திருப்பதுவே அல்லாது வேறொன்றறியேன் நண்பர்களே...\n1.பால கணேஷர் அன்பு ஆராதனை\n4.பிள்ளையார் 108 நாம துதி\n1. கலைமகள் புகழ் மாலை\n2. சரஸ்வதி தேவி 108 நாம துதி\n5. சிவபெருமான் 108 நாமதுதி\n11. ஓரெட்டு எழுத்தரின் ஈரெட்டுப் பெயர்கள்\n10.ஒரு முறை உன் பெயர்\n27.கொஞ்சு குலசேகர பிஞ்சு தமிழாரம்\n29.மருகர் முருகரும் மாமர் ராமரும்\n35.ச ரி க ர��மர்\n37. முதல் ஆங்கில பாடல்\n40.ராம பாதம் இறுதி சரணம்\n41.ராமநாமம் பாடும் பக்தன் நான்\n43.ராமரின் காலடி ஜானகி ஆலயம்\n50. குண ராமருக்கு கடிதம்\n51. ராம நாம ஞானம்-1\n52. ராம நாம ஞானம் - 2\n53. ராம நாம ஞானம் - 3\n54. 108 ராம துதி\n55. ஶ்ரீராமர் பண்பியல் அகவல்\n5.16 வார்த்தை ராமாயணம் தமிழில்\n6.16 வார்த்தை ராமாயணம் ஆங்கிலத்தில்\nமற்றும் 'என் பிரபுவின் கதை' என்கிற தலைப்பில் நான் இயற்றிவரும் ஆங்கில ராமாயணம். சுட்டிகளை கீழே காணலாம்.\n8.கட்டித் தங்க குட்டிக் கண்ணன்\n10. ஶ்ரீ கிருஷ்ணர் பொற்பாதம்\n3.உயர்வான ராமர் உயர்விக்கும் ராமர்\n2. மகா லட்சுமி புகழ் எட்டு\n3. அஷ்ட லக்ஷ்மி புகழ் மாலை\n4. அலைமகள் புகழ் மாலை\n5. பொன்மகள் புகழ் மாலை\n6. மஹாலக்ஷ்மி 108 நாம துதி\n5. 108 நாம துதி\n1. ராம பஞ்ச ரத்னம்\n2. மஹா விஷ்ணு பஞ்ச ரத்னம்\n3. நரசிம்ம பஞ்ச ரத்னம்\n4. ராம நாம பாத பஞ்ச ரத்னம்\n5. ஶ்ரீ கிருஷ்ண பஞ்ச ரத்னம்\n1. ஶ்ரீ ராமர் பொற்பாதம்\n3. ஶ்ரீ கிருஷ்ணர் பொற்பாதம்\n4. ஶ்ரீ நரசிம்மர் பொற்பாதம்\n5. விஷ்ணு பிரான் பொற்பாதம்\n1. ஸ்ரீராமரின் 16 நற்பண்புகள்\n3.ராமர் பெயரால் எண்கோள் துதி\n(துளசி தாசரின் ஹனுமன் சாலீஸா)\n1.புராணம் பௌதிகம் சில ஒற்றுமைகள்\nஸ்ரீ ராமர் மீது நான் கொண்ட கோபம்.\nபுராணம் பௌதிகம் சில ஒற்றுமைகள்\nதெவிட்டாத ராமருக்கு என் திருப் பல்லாண்டு\nஸ்ரீ கிருஷ்ணரின் தேர் சில சிந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_176201/20190415154451.html", "date_download": "2019-08-24T08:44:00Z", "digest": "sha1:V7VE24H4CNRR7LTVXQ6H64RIN6JRPEBV", "length": 21347, "nlines": 74, "source_domain": "nellaionline.net", "title": "சமாதானமா சவாலா? சீமானுக்கு லாரன்ஸ் எச்சரிக்கை!!", "raw_content": "\nசனி 24, ஆகஸ்ட் 2019\n» சினிமா » செய்திகள்\nதமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n\"வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை. இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும். அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது. நீங்கள் நல்லா வர வேண்டும் என மனதார வாழ்த்தினேன். அதற்குத் தாங்கள் நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி என தெரிவித்திருந்தீர்கள். அதன் பிறகும், இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த (ஜல்லிகட்டு போராட்டம் ) ஒரு போராட்டத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்திட, சேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன். அதை செவ்வனே செய்து விட்டு வழக்கம் போல் அமைதியாக எனது வேலைகளை செய்துகொண்டு இருந்தேன். ஆனால் நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில், எனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும், தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள்.\nஅப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. எனக்கும் அண்ணனுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையே, பிறகு ஏன் அண்ணன் இப்படி தப்பு தப்பாக பேசுகிறார் என எனது நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள், ஒன்று அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம் என்றார்கள். அப்பொழுதுதான் இது அரசியல் என்று நான் புரிந்து கொண்டேன் அதே சமயம், நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு நான் பதில் சொல்லும் பொழுது கூட உங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன் அதே சமயம், நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு நான் பதில் சொல்லும் பொழுது கூட உங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன் இது அச்சமயத்தில் அனைவருக்குமே தெரியும், சரி இந்த விஷயம் அத்தோடு முடிந்து விட்டது என நான் என்னுடைய திரைப்பட பணியையும், பொது சேவையையும் அமைதியாக செய்து கொண்டு இருக்கிறேன்.\nஎன்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசி விட்டுப் போய் விட்டீர்கள். ஆனால் உங்கள் பேச்சால் தூண்டிவிடப்பட்ட உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் என்னை எதிரியாகவே இன்றளவும் பாவித்து வருகிறார்கள். நீங்கள் என்னை தவறாகப் பேசியதையும், அதற்கு நான் நாகரீகமாக பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில், தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள். அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.\nஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட உங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள். இவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே இது நடந்து வருகிறது. நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை ஆனால் மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள். இவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்பொழுது எல்லை மீறி போகிறது.\nகடந்த வாரம் கூட இந்த கசப்பான சம்பவம் நடந்துள்ளதுஅதை மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க என்னிடம் கூறி, மிகவும் வருத்தப்பட்டார்கள் அதற்காகத்தான் இந்தப் பதிவு. இறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபட கூறுகிறேன். எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன்,ஆனால் மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி.\nஉங்களது ஒரு சில தொண்டர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை போலவே, தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களுக்கும் எனது சக திரைப்பட நண்பர்களுக்கும், உங்களின் ஒரு சில தொண்டர்களால் தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் எனவே, உங்களுடைய அந்த ஒரு சில தொண்டர்களை அழைத்து தப்புத்தப்பாக என்னைப்பற்றி பேசுவதையும் எழுதுவதையும் கண்டிப்பாக தவிர்க்கும் படி கூறிவிடுங்கள்.\nபொதுவாக தாங்கள் அனைவரையுமே தம்பி, தம்பி என்றுதான் அழைக்கிறீர்கள். அந்த தம்பியில் ஒருத்தனாக கேட்கிறேன் எந்த அண்ணனும் தனது தம்பியோட வளர்ச்சியை பார்த்து ரசிக்கத்தான் செய்யனும், அந்தத் தம்பியின் வளர்ச்சியை அழிக்க வேண்டுமேன நினைக்கக்கூடாது. நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தால். எச்சரிக்கை தான் அந்த எச்சரிக்கை என்னவென்றால். எனக்கு \"இந்த அரசியல்\" எல்லாம் தெரியாது.\nஅரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ. முன்பு நடனத்தில் கூட நான் ஜீரோவாகத்தான் இருந்தேன், பிறகு கற்றுக் கொண்டேன். டைரக்‌ஷன் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது பிறகு கற்றுக்கொண்டேன். படத்தயாரிப்புக் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது, பிறகு கற்றுக்கொண்டேன். அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் \"ஹீரோவாக்கி\" என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்.\nநீங்கள் அதிகமாக பேசுவீர்கள்.நான் சேவையை அதிகமாக செய்வேன். மக்களுக்கு பேசுகிறவர்களை விட, செயலில் காட்டுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும். நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில் அமர்ந்து நீங்கள் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தீர்கள் நான் என்னென்ன நன்மைகள் செய்தேன் என பட்டியலிட்டேன் ஏன்றால் உங்களால் பதில் சொல்ல முடியாது.\nநான், ஏழைகளுக்கு செய்கிற சேவைகளை, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட, மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டுகிறார்கள். ஆனால் நீங்களும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மட்டும் தான், என்னையும் எனது தன்னலமற்ற சேவைகளையும் மிகக் கடுமையாக கேவலப்படுத்தி வருகிறீர்கள். அப்புறம் உங்களது பெயரை நான் இங்கு குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம்\nஅது மட்டுமல்லாமல் இது தேர்தல் நேரம் வேறு. இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை. தயவுசெய்து என்னையும் எனது மாற்றுத்திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நான் சொல்வது சரி என உங்களுக்கு தோன்றினால் தம்பி வாப்பா பேசுவோம் என கூப்பிடுங்கள். நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன். உட்கார்ந்து மனம் விட்டு பேசுவோம். சுமூகமாகி அவரவர் வேலையை, அவரவர் செய்வோம் நீங்களும் வாழுங்கள். வாழவும் விடுங்கள். இல்லை இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம் என நீங்கள் முடிவெடுத்தால் அதற்கும் நான் தயார் சமா���ானமா சவாலா முடிவை நீங்களே எடுங்கள்” என்று லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியன் 2 படத்தில் விவேக்: கமல், ஷங்கருக்கு நன்றி\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை மிரட்டல் : விஜய் டிவி நிர்வாகம் காவல்துறையிடம் புகார்\nரஜினி - கமல் படங்களுக்கு இசை: அனிருத் பெருமிதம்\nநயன்தாராவை தரிசித்த அர்ச்சகர்கள்: வைரலாகும் புகைப்படம்\nஅஜித் ரசிகர்களால் ரூ.5.5 லட்சம் சேதம் : நஷ்ட ஈடு கோரும் பிரான்ஸ் நிறுவனம்\nகதாசிரியர் கலைஞானத்துக்குச் சொந்த வீடு வாங்கித்தருவேன் : ரஜினி வாக்குறுதி\nஎதை அரசியலாக்க வேண்டும் என புரிந்து கொள்ளுங்கள் : ரஜினிகாந்த் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/featured/abhay-deol-plays-antagonist-in-sivakarthikeyans-hero/", "date_download": "2019-08-24T07:51:33Z", "digest": "sha1:35UR5ZJAIB3DL3QTAQ2O7AJKTFB22DMW", "length": 11057, "nlines": 133, "source_domain": "www.kollyinfos.com", "title": "சிவகார்த்திகேயனின் \"ஹீரோ\" படத்தில் வில்லனாக நடிக்கும் \"அபய் தியோல்\" - Kollyinfos", "raw_content": "\nசீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் “யாரோ”\n20 தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களுடன் அருண் விஜயின் திடீர் சந்திப்பு\nசிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”\nதும்பா படக்குழுவுக்கு நிகழ்ந்த ஒரு மகிழ்ச்சியான விஷயம்\nHome News சிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”\nசிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”\nபாலிவுட்டின் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்படுவதும், அவர்கள் மீது பாராட்டு மழை பொழிவதும் மிகவும் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். குறிப்பாக, அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் தங்கள் திறமைகளை கட���டவிழ்த்து விடும்போது, அவை மிகவும் பிரபலமான தலைப்பாக மாறும். நிச்சயமாக, மிகவும் அழகான நடிகர் அபய் தியோல் அந்த தருணங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் இது. ஆம் சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திறமையான நடிகரை இந்த படத்தில் கொண்டு வருவதில் யார் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று யூகிக்கிறீர்களா சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திறமையான நடிகரை இந்த படத்தில் கொண்டு வருவதில் யார் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று யூகிக்கிறீர்களா, அதன் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தான் என அவரே சொல்கிறார்.\nஇது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் அவரது இருப்பு ‘ஹீரோ’வின் சாராம்சத்தை உயர்த்துவதில் மிகச்சிறந்த பெருக்கியாக இருக்கும். எனது முதல் படமான ‘இரும்புத்திரை’ அர்ஜுன் சார் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக மிகவும் கவனிக்கப்பட்டது. உண்மையில் இந்த படம் கடுமையான குணாதிசயங்களுடன் கூடிய ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்தை உருவாக்க கூடுதல் பொறுப்பை கொண்டிருந்தது. அவர் கணிக்க முடியாத மற்றும் கட்டுப்பாடற்ற ஒருவர். அவரது முழுமையான எதிர்வினைகள் குறைந்தபட்ச புன்னகையாக இருக்கும், ஆனால் அதற்கு கீழே அதிக பயங்கரவாதம் உள்ளது. யார் இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்துவார்கள் என நான் என் கற்பனையில் என் எண்ண ஓட்டத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அபய் தியோல் தான் மிகவும் பரிபூரணமாக இருந்தார். அவர் இந்த கதை மற்றும் அவரது கதாபாத்திரத்திலும் மிகவும் ஈர்க்கப்பட்டார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. இப்போது இது மகிழ்ச்சியுடன் சேர்த்து, அதிகப்படியான பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறது. சிவகார்த்திகேயன், அர்ஜூன் சார் மற்றும் அபய் தியோல் போன்ற சக்தி வாய்ந்த நட்சத்திர நடிகர்களை கொண்டிருப்பது, படத்தை மிகச்சிறந்ததாக கொடுக்க என்னை உந்துகிறது” என்றார்.\nகே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்குகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. கல்யாணி பி��ியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க, ‘நாச்சியார்’ புகழ் இவானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா (இசை), ஜார்ஜ் சி வில்லியம்ஸ் (ஒளிப்பதிவு) மற்றும் ரூபன் (படத்தொகுப்பு) என “இரும்புத்திரை”யின் அதே தூண்கள் பி.எஸ். மித்ரன் உடன் இரண்டாவது முறையாக இந்த படத்திலும் இணைந்திருக்கிறார்கள்.\nPrevious articleதும்பா படக்குழுவுக்கு நிகழ்ந்த ஒரு மகிழ்ச்சியான விஷயம்\nசீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் “யாரோ”\n20 தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களுடன் அருண் விஜயின் திடீர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2017/06/blog-post.html", "date_download": "2019-08-24T07:21:22Z", "digest": "sha1:7JCVVNITRWAQXGWU5LTDWCMK3R4XYM3A", "length": 10736, "nlines": 199, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nசனி, 3 ஜூன், 2017\nவிரைவில் தொடங்கவுள்ள மடத்துவெளி நுழைவாயில் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய புனரமைப்புப் பணிகள்\nபுங்குடுதீவு மடத்துவெளி நுழைவாயில் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் பல வருடங்களாக எவ்வித புனரமைப்பு வேலைகளும் செய்யப்படாத நிலையில் பொலிவிழந்து அழிவடையும் நிலையில் காணப்படுகின்றது. ஆலயத்தின் கூரை மரங்கள் பழுதுடைந்து கூரை உள்ளிறங்கி எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. குறிப்பாக 1990 இல் இராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் இடம் பெயர்ந்ததிலிருந்து, மீண்டும் 1995 இல் சிறிய தொகை மக்கள் மட்டுமே எம்மண்ணில் மீள குடியமர்ந்து இன்று வருடங்கள் இருபத்தேழு கடந்த நிலையிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது உள்ளமை எமது துர்பாக்கியமே. எனவே பல நாறு வருடங்களாக எம்மூதாதையர்களால் வழிபட்டு வந்த இவ்வாலயத்தை அழியவிடாது புனரமைத்துப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு குறிப்பாக புலத்திலும், புலம்பெயர்ந்தும் வாழ்கின்ற மடத்துவெளி, ஊரதீவு மக்களினது கைகளில் தான் தங்கியுள்ளது. இது இப்பிதேச மக்களினது தார்மீகக் கடமையுமாகின்றது.\nஎனவே இவ்வாலயத்தின் புனரமைப்புப் பணிகள் விரைவாக தொடங்கவுள்ள நிலையில் இவ்வறிவித்தலை புலம்பெயர்ந்து வாழும் எம்மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். ”சிறுதுளி பெரு வெள்ளம்” எனும் முதுமொழிக்கு இணங்க மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையாரின் அடியார்களாகிய நாம் அனைவரும் இணைந்து எங்கள் ஆலயத்தின் திருப்பணியை செய்து முடிப்போம். புலம்பெயர் நாடுகளான சுவிற்சர்லாந்து, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா , ஜேர்மனி போன்ற நாடுகளில் வாழும் எம்மக்களிட மிருந்து நிதியுதவியை எதிர்பார்த்து நிற்கின்றோம்.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 3:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசுவிஸ் புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியால...\n100 வயதில் காலடிபதிக்கும் என் தாய்க்கு நீன்ட ஆயுளை...\nவிரைவில் தொடங்கவுள்ள மடத்துவெளி நுழைவாயில் ஸ்ரீ வீ...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2019-08-24T06:37:14Z", "digest": "sha1:7CY5A5LRWSH5DRLMJOG62ZMSWODKMBEJ", "length": 8914, "nlines": 76, "source_domain": "www.yaldv.com", "title": "ஜனாதிபதி நாடு திரும்பியதும் கைச்சாத்திடப்படவுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம் – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nஜனாதிபதி நாடு திரும்பியதும் கைச்சாத்திடப்படவுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம்\nஜனாதிபதி நாடு திரும்பியதும் கைச்சாத்திடப்படவுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம்\nஉத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கம்போடியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் இலங்கை பொதுஜன பெரமுனவுடன் சுதந்திர கட்சி கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுதந்திர\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nடேய் போயிடுடா… சாண்டியின் பெருமூச்சு… பிக்பாஸ் மூன்றாவது சீசனின் ரோமியோ ஜூலியட் கவின்- லாஸ்லியா\nபுதிய இராணுவப் பிரதானி நியமனம் August 24, 2019\nகுழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி: திருமணமான ஆசாமி கைது\nதேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வுக்குத் தடை\nபகிடிவதைக்குள்ளான மாணவிக்கு 6 இலட்சம் இழப்பீடு நீதிமன்றம் அதிரடி உத்தரவு August 24, 2019\nகடன்கள��க்காக வட்டி விகிதங்களை குறைக்க நடவடிக்கை – நிதியமைச்சர் தகவல் August 24, 2019\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nஇயக்குனர் சுந்தர் சி, தற்போது விஷால் நடிக்கும் ஆக்சன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து\nஅனுஷ்கா உடனான வதந்தி – பிரபாஸ் எடுத்த முடிவு\nகோமாளி வெற்றியை முன்னிட்டு தங்கக் காசு பரிசு\nAugust 20, 2019 Rammiya Comments Off on கோமாளி வெற்றியை முன்னிட்டு தங்கக் காசு பரிசு min read\nகையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம்\nAugust 24, 2019 பரமர் Comments Off on கையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம் min read\nகுடும்ப பொறுப்புக்களை கவனிக்காமல், எந்த நேரமும் கையடக்க தொலைபேசியில் நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்த மனைவியின் காது மற்றும் உடலின் பல பாகங்களில் கணவன் கடித்து காயம் ஏற்படுத்திய\nதமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nAugust 23, 2019 Rammiya Comments Off on தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nஅதிர்ச்சி ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள்\nAugust 23, 2019 Rammiya Comments Off on அதிர்ச்சி ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள்\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nAugust 20, 2019 Rammiya Comments Off on கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?lcp_page1=6", "date_download": "2019-08-24T06:43:12Z", "digest": "sha1:ENKCTC7VHCZ5LIJJPWHZZZNDENQUGRNK", "length": 12554, "nlines": 199, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 1\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 2\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 4\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 5\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 8\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 9\nவெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 10\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12\n‘வெண்முரசு’ – நூல் ஐ���்து – ‘பிரயாகை’ – 13\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 15\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 17\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 18\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 19\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 21\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 22\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 23\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 28\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 30\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 32\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 36\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 37\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 38\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 39\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 41\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 42\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 43\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 44\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 46\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 47\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 49\n[…] வெண்முரசு விவாதங்கள் […]\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்' - 1\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -1\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அ���ைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117402", "date_download": "2019-08-24T06:42:58Z", "digest": "sha1:DR5ASVVPQJHFZGEWQ5WQBAGWW7KFTFUT", "length": 14029, "nlines": 183, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆகாயமிட்டாய் – கல்பற்றா நாராயணன்", "raw_content": "\n« வெள்ளையானை – கடிதங்கள்\nஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி »\nஆகாயமிட்டாய் – கல்பற்றா நாராயணன்\nசாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம்\nமழை போல ஒரு நல்ல பெயர்\nஊருக்குப் போகவும் வீட்டுக்குச் செல்லவும்\nநெடுங்காலம் காத்து நின்றிருந்தவள் அல்லவா\nஉள்ளே நுழைந்து பார்த்தவள் அல்லவா\nமுற்றத்தில் இருந்தே அம்மா என்று அழைத்தபடி\nஓடத் தொடங்கிய பேருந்தில் ஏறமுடியாமல்\nமதியம் ஆனபின்னரும் போர்த்திச் சுருண்டு துயில்கிற\nஅதற்குக் கெட்டபெயர் என்பா��ா வைத்தியர்\nஒழுகுவதை அடைத்து என்ன செய்ய\nமழை இதோ வீட்டுக்குள் அல்லவா\nஎண்பது தொண்ணூறாண்டு நீளும் மழை\nஎன்று யாராவது ஆச்சரியப்பட மாட்டார்களா\n[மண்புழுவும் தவளையும் காற்றும் இலையும்தானே\nமுன்னர் அவளுக்கு தோழியாக இருந்தார்கள்]\nஒரு வீட்டில் மட்டும் மழை\nசனியன்பிடித்த மழை என்று சலித்துக்கொள்ளுமா\nபாய்ந்து குடையை விரிப்பார்களா சிலர்\nபெண்ணுக்கு மட்டும் பொருந்தும் பெயர்\nவெளியே செல்ல விடாத பெயர்\nதாழ்ந்த இடங்களில் தேங்கும் பெயர்\nகொஞ்சம் போனால் சலிக்கும் பெயர்\nஎத்தனை நல்ல பெயர்கள் பின்னர்\nஅவர்கள் உண்டுபண்ணும் எரிச்சல் மட்டுமாக\n[…] ஆகாயமிட்டாய் – கல்பற்றா நாராயணன் […]\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் – கடிதங்கள்\n[…] ஆகாயமிட்டாய் – கல்பற்றா நாராயணன் […]\n‘சீர்மை ஒரு கிளாஸிக்’ - கடிதங்கள்\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் ���ிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?paged=18&cat=4", "date_download": "2019-08-24T08:06:37Z", "digest": "sha1:DJEZMA55Y3MDN7AYIYXAFC4VTGRE2O2N", "length": 5984, "nlines": 62, "source_domain": "www.tamilvbc.com", "title": "மருத்துவம் – Page 18 – Tamil VBC", "raw_content": "\n மஞ்சளை ‘இந்த இடத்தில்’ பயன்படுத்தினால் போதும்..\nஆண்கள் கருதும் பெரும் பிரச்சனையான ஆண்மை குறைவிற்கு தீர்வாக மஞ்சளை எடுத்துக்கொள்ளலாம்....\tRead more »\nமுன்னூறு நோய்களை விரட்டும் முருங்கை கீரையின் மருத்துவப் பலன்கள்\nமுருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. வருடத்தின் எல்லா...\tRead more »\nபேன் தலையில் உள்ள ஒட்டுண்ணி வகையில் ஒன்றாகும். இது பேன் ஒருவரிடம்...\tRead more »\nஏழே நாட்களில் தொப்பை குறைய வேண்டுமா\nஇன்று உடல் எடையினால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு கொண்டு வருகின்றனர். இதற்கு இன்றைய...\tRead more »\n‘நரை முடியை நினைத்து கவலை இல்லை’\nஇயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவதென்று பார்க்கலாம். இங்கு வெள்ளை...\tRead more »\nபுருவங்கள் அழகு பெற, அற்புத குறிப்புக்கள் இதோ….\nபெண்களுக்கு அழகு சேர்ப்பதில், புருவத்திற்கு முதன்மையான இடமொன்று உள்ளது. புருவங்கள், வில்...\tRead more »\nதினமும் இரவு 2 கிராம்பு சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா.. அற்புதமான மருத்துவ பலன்கள்..\nநீங்கள் வெறும் வயிற்றில் தேநீர் அல்லது உணவு சாப்பிடும் போது உங்கள்...\tRead more »\nஎலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் தோடம்பள சாறு\nஉடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி...\tRead more »\nமண்டையைப் பிளக்கும் தலைவலியை ஐந்தே நொடியில் மாற்ற ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் அற்புத மருந்து\nபருவநிலை மாற்றம், வெயில், வேலைப்பளு, மனஅழுத்தம் இப்படி பல காரணங்களால் அடிக்கடி...\tRead more »\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா அப்போ மருதாணியை இப்படி பயன் படுத்தினால் போதும்\nபொதுவாக எல்லா பெண்களுக்குமே கூந்தல் கரு கருவென இருக்க வேண்டும் என்ற...\tRead more »\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nபூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.satyamargam.com/news/world-news/2160-igc-kuwait-ramadan-video-speech.html", "date_download": "2019-08-24T07:44:30Z", "digest": "sha1:IEYHSMGRW4ZM5HPNFI5TIUMKYL63IULJ", "length": 6867, "nlines": 147, "source_domain": "islam.satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - குவைத் IGC-யின் ரமளான் நிகழ்ச்சிகள் (வீடியோ)", "raw_content": "\nகுவைத் IGC-யின் ரமளான் நிகழ்ச்சிகள் (வீடியோ)\nகுவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் \"இஸ்லாமிய வழிகாட்டி மையம்\" (IGC), நடத்தி வரும் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்பினை கடந்த ஜுலை 13, 2013 அன்று வெளியிட்டிருந்தோம்.\nஇந்நிகழ்ச்சிகளில் ஹுஸைன் மன்பயினுடைய உரைகளை வீடியோ தொகுப்பாக இப்பதிவில் காணலாம்.\nநிகழ்ச்சிகளின் வீடியோக்கள் இப்பதிவில் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும். புனித ரமளான் மாதத்தில் இத்தகைய நன்மையான விஷயங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.\nஉபரியான வணக்கங்களும் அள்ளித்தரும் நன்மைகளும்\nஐந்து பெரும்பாவங்கள் - பெற்றோரை வேதனை செய்தல்\nநியாயத் தீர்ப்பு நாளும் மனிதனின் நிலையும் பாகம்-3\nநீதித்தீர்ப்பு நாளும் மனிதனும் நிலையும் - பாகம்-2\nநியாயத் தீர்ப்பு நாளும் மனிதனின் நிலையும் பாகம்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-08-24T06:59:18Z", "digest": "sha1:OIILCUBQZXZBWF3SM6VU2VOCBZ35UJ4V", "length": 9640, "nlines": 61, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com குலசேகரம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை", "raw_content": "\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஉ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு\nகேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\nசுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்த�� கயிறு கட்டி பிணத்தை இறக்கிய அவலம்\nவகுப்பில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால்: தண்டவாளத்தில் தலை வைத்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை\nHome » கன்னியாகுமரி செய்திகள் » குலசேகரம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை\nகுலசேகரம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை\nஇந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nகுலசேகரம் நாககோடு அருகே உள்ள அம்பலத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 37), பெயிண்டர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சுஜூ (34) என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.\nஇவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் சுனில்குமாருக்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றியதால் சுனில்குமார் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனால் சுஜூ மனமுடைந்த நிலையில் இருந்தார்.\nபின்னர் மாலையில் சுனில்குமார் வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் சுஜூ விஷம் குடித்து மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுஜூ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.\nPrevious: கொல்லங்கோடு அருகேமர்ம விலங்கு தாக்கி 3 ஆடுகள் சாவுபுலி ஊருக்குள் புகுந்ததாக பொதுமக்கள் அச்சம்\nNext: தமிழ், ஆங்கில மொழிகளில் தபால் துறை தேர்வை நடத்த வேண்டும்மக்கள்குறை தீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\nஇனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nபுல்வாமா தாக்குதலை படமாக்கும் விவேக் ஓபராய்\nபார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\n‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nநிதி ஆயோக் துணைத்தலைவர் பல்டி – ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nநிதி ஆயோக் துணைத்தலைவர் பல்டி – ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/show/72_291/20170320183502.html", "date_download": "2019-08-24T08:42:36Z", "digest": "sha1:ZVJ546Z6BD3ILFH2NRBIQJONIX5NANW3", "length": 2388, "nlines": 44, "source_domain": "nellaionline.net", "title": "காற்று வெளியிடை இசை வெளியீடு..", "raw_content": "காற்று வெளியிடை இசை வெளியீடு..\nசனி 24, ஆகஸ்ட் 2019\nகாற்று வெளியிடை இசை வெளியீடு..\nகாற்று வெளியிடை இசை வெளியீடு..\nதிங்கள் 20, மார்ச் 2017\nமணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி - அதிதி ராவ் ஹிதாரி நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள திரைப்படம் காற்று வெளியிடை. இத்திரைப்படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. ஏப்ரல் 7-ம் தேதி படம் வெளிவருகிறது. இன்றைய இசை வெளியீட்டு நிகழ்ச்சியுடன் போனஸாக இப்படத்தில் ட்ரையிலரும் வெளியிடப்பட்டது பார்வையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/10-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2019-08-24T07:00:01Z", "digest": "sha1:HJ2PMET6LLBFVYORQFXI3LBRYIVKBWOZ", "length": 12160, "nlines": 70, "source_domain": "www.aanthaireporter.com", "title": "10 மற்றும் + 2 மாணவர்களின் பொதுத் தேர்வுக்கு கல்வித்துறை புதிய கட்டுபாடுகள் – AanthaiReporter.Com", "raw_content": "\n10 மற்றும் + 2 மாணவர்களின் பொதுத் தேர்வுக்கு கல்வித்துறை புதிய கட்டுபாடுகள்\nபிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு���ள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்.1-ம் தேதி நிறைவு பெறுகிறது. 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்.13-ம் தேதி நிறைவு பெறுகிறது. அதையொட்டி அரசு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கல்வித் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஇது குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி , “பொதுத் தேர்வுகள் நடைபெறும் மைய வளாகம் அலைபேசிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் யாரும் தங்களது அலைபேசியை தேர்வு மையத்துக்கு கொண்டுவரக் கூடாது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் முழுவதுமாக தாமே அடித்துவிடும் நிகழ்வு ஒழுங்கீனச் செயல் எனக் கருதப்படும். அக்குறிப்பிட்ட மாணவரின் தேர்வு முடிவு நிறுத்தப்படுவதுடன், அடுத்த இரு பருவங்களுக்கும் அவர் தேர்வு எழுத அனுதிக்கப்படமாட்டாது.\nபிளஸ்-2 தமிழ், ஆங்கிலம் தேர்வுகளுக்கு 30 பக்க கோடுபோட்ட விடைத்தாள் வழங்கப்படும். உயிர் தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு 22 பக்க விடைத்தாளும், கணினி அறிவியல் பாடத்திற்கு 75 மதிப்பெண்களுக்கான ஓ.எம்.ஆர். தாளும், அத்தோடு 30 பக்க விடைத்தாளும் வழங்கப்படும். கணக்குப் பதிவியல் பாடத் தேர்வு விடைத் தாளில் 1 முதல் 14 பக்கங்கள் கோடு போடாமலும், 15 முதல் 40-வது பக்கம் வரை கோடுபோட்ட விடைத்தாளும் வழங்கப்படும். மற்ற அனைத்துத் தேர்வுகளுக்கும் 38 பக்க விடைத் தாள்கள் வழங்கப்படும்.\nவிடைத்தாள் வழங்கப்படும் போது மாணவர்கள் பக்க எண்ணிக்கையை சரிபார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டும். தனது முகப்புச்சீட்டில் உள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தனது தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ குறிப்பிடக் கூடாது.\nகுறிப்பிட்ட சில விடைகளை கோடிட்டு அடிக்க நேர்ந்தால், “மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது” என்ற குறிப்பு ரையை பேனாவினால் எழுத வேண்டும். கையொப்பம் இடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை கட்டுப் பாடுகள் விதித்துள்ளது” என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் அ.புகழேந்தி தெரிவித்தார்.\nமேலும் மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.\n* பிளஸ் 2 தேர்வு காலை, 9:45 மணிக்கு துவங்கி, பகல், 1:15 மணிக்கு முடியும்\n* முதல் மணி, 9:45 மணிக்கு அடிக்கும்; கண்காணிப்பாளர்கள், ‘ஹால் டிக்கெட்’டை சரிபார்த்து, தேர்வர்களை அறைக்குள் அனுப்ப வேண்டும்\n* பின், 9:50 மணிக்கு, தேர்வு விதிமுறைகள் குறித்து, அறை கண்காணிப்பாளர் விளக்குவார்\n* இரண்டாவது மணி, 9:55 மணிக்கு அடிக்கப்பட்டதும், சீலிட்ட வினாத்தாள் உறை மாணவர்களிடம் காட்டப்படும். இரண்டு மாணவர்களிடம் கையெழுத்து பெற்ற பின், வினாத்தாள் கட்டு பிரிக்கப்படும்\n* மூன்றாவது மணி, 10:00 மணிக்கு ஒலித்ததும், வினாத்தாள் தரப்படும்\n* நான்காவது மணி, 10:10 மணிக்கு ஒலித்ததும், முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும். மாணவர்கள் முகப்பு சீட்டில் உள்ள தங்கள் புகைப்படம், பெயர், விவரங்களை சரிபார்த்து கையெழுத்திட வேண்டும்\n* ஐந்தாவது மணி, 10:15 மணிக்கு அடித்ததும், தேர்வர்கள் தேர்வு எழுத துவங்கலாம்\n* முதலாவது மணி, ஒரு முறை; இரண்டாவது மணி, இரண்டு முறை என்ற வரிசையில், ஐந்தாவது மணி, ஐந்து முறை அடிக்கப்படும்\n* ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும், ஒரு முறை மணி அடிக்கப்பட்டு, மாணவர்கள் எச்சரிக்கை செய்யப்படுவர்\n* இறுதியாக, 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கும்; 1:15 மணிக்கு தேர்வு முடியும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\n – சண்டைக் கோழி விஷால் கம்ப்ளையண்ட்\nNextசாலை விபத்து போன்ற பதற்றமான சூழல்களில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்தால்..\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\nசிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி\nவிருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ் = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி\nமக்களால் விரும்பப்படும் சிறந்த ப்ராண்ட் = கூகுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=940017", "date_download": "2019-08-24T08:01:31Z", "digest": "sha1:LMKM2AOI4G6JT3RIOYAEDB67KNLMHN4R", "length": 6673, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "எலக்ட்ரீசியன் தூக்குபோட்டு தற்கொலை | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nபுதுச்சேரி, ஜூன் 11: புதுவை, லாஸ்பேட்டை, தேவகி நகரை சேர்ந்தவர் அமலோற்பவநாதன், ஓட்டல் ஊழியர். இவரது மகன் அஜித்குமார் என்ற லியோனிதாஸ்(19). எலக்ட்ரீசியனான இவர் பெயிண்டிங் உள்ளிட்ட கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டையில் அடிதடி, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பெற்றோரின் கண்டிப்புக்கு பிறகு சில நாட்களாக குடியை கைவிட்டு வேலைக்கு சென்று வந்தாராம்.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் தனது தாய் ஆனந்தவள்ளியிடம் வெளியே செல்ல வேண்டுமென அஜித்குமார் பணம் கேட்டுள்ளார். அதற்கு மறுத்துவிட்ட தாய், நண்பர்களுடன் மீண்டும் சேர்ந்து குடிக்க போகிறாயா என கண்டித்துவிட்டு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.இதில் விரக்தியடைந்த அஜித்குமார் வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார்வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nகட்சி நிர்வாகிகள் சேர்மன் பதவி கேட்டு போர்க்கொடி\nபுதுவை கடற்கரையில் `நிழலில்லா நாள்’ வானியல் நிகழ்வு\nகாவலர்கள் ஹெல்மெட் அணிந்து வராவிட்டால் கடும் நடவடிக்கை\nசுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டும் நிறுவ வேண்டும்\nமுக்கிய சந்திப்புகளில் கலெக்டர், சீனியர் எஸ்பி திடீர் ஆய்வு\nபுதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந��தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947126/amp", "date_download": "2019-08-24T07:29:23Z", "digest": "sha1:MHQ6NZQJL22S7W6OEZSQ2CCD5OI7JUMZ", "length": 20408, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "கல்வித்துறைக்கு ₹20 கோடி நிதி | Dinakaran", "raw_content": "\nகல்வித்துறைக்கு ₹20 கோடி நிதி\nகாலாப்பட்டு, ஜூலை 16: புதுச்சேரி கல்வித்துறைக்கு வருகிற பட்ஜெட்டில் ரூ.20 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் சுனாமி குடியிருப்பில்இருந்து மாணவர்கள் செல்ல சிறப்பு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளானது மாணவர் தினவிழாவாக காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி கல்வி இயக்குநர் ருத்ர கவுடு வரவேற்றார். அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கல்வித்துறை செயலர் அன்பரசு வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு, காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தேசிய திறனறி (2ம் நிலை) தேர்வில் புதுவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், தேசிய திறனறி (முதல் நிலை) தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், கட்டுரை, வினாடி- வினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார். மேலும், தேசிய அளவில் நடத்தப்பட்ட கலாஉத்சவ் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய புதுவை மாணவர்களை பாராட்டினார். தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் உரையாற்றும் தலைவர்கள் எல்லாம் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுவார்கள். அதற்கு காரணம், காமராஜரின் ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள், எல்லா திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. காமராஜருக்கும், புதுச்சேரிக்கும் நிறைய தொடர்பு உள்ளது. புதுவையில் ஜிப்மர் மருத்துவமனை அமைத்ததில் காமராஜருக்கு பங்கு உண்டு. மக்களை பற்றியும், நாட்டை பற்றியும் சிந்தித்த தலைவர்தான் காமராஜர்.\nபுதுச்சேரி மாநில கல்வித்துறையை பற்றி நாம் பெருமையாக கூற வேண்டும். கல்வித்துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் நாம் எதிர்பார்த்ததைவிட பொதுத்தேர்வில் அதிகமாக தேர்ச்சியை பெற்றுள்ளோம். இதற்காக கல்வித்துறை அமைச்சர், செயலர் மற்றும் மாணவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள். மொத்தம் 30 ஆயிரம் அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 10 ஆயிரம் பேர் ஆசிரியர்கள். நம்முடைய பட்ஜெட்டில் 12 சதவீதம் நிதியை கல்வித்துறைக்கு செலவு செய்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்து நானும், அமைச்சர் கமலக்கண்ணனும் கலந்துரையாடினோம். அப்போது கல்வித்தரத்தை உயர்த்தவும், தேர்ச்சியை அதிகரிக்கவும் ஆலோசித்தோம். ஆசிரியர்கள் பெற்றோர்களோடும், மாணவர்களோடும் தொடர்ந்து பேச வேண்டும். மாணவர்களின் திறனை வளர்க்க பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறினோம். இதன் விளைவாக, தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீதமும், 11ம் வகுப்பு தேர்வில் 89 சதவீதமும், 12ம் வகுப்பு தேர்வில் 85 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளோம். பொதுத்தேர்வில் மிகப்பெரிய வெற்றியை கல்வித்துறை கொடுத்துள்ளது.\nபள்ளி கட்டிடங்கள் சரியான முறையில் இல்லாததால், அதனை சீரமைக்கவும், கழிப்பறைகளை பராமரிக்கவும், தூய்மையான குடிநீர் வழங்கவும் கல்வித்துறைக்கு இந்தாண்டு அதிகப்படியாக ரூ.20 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளோம். நிதி கொடுத்தால் மட்டும் போதாது, அதற்கான பலனை மாணவர்கள் கொடுக்க வேண்டியது முக்கியம். காலாப்பட்டில் முன் மழலையர் பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் ஷாஜகான் கோரிக்கை வைத்துள்ளார். இதே பள்ளியில் முன் மழலையர் பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுனாமி குடியிருப்பிலிருந்து மாணவர்கள் செல்ல சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சுனாமி குடியிருப்பிலிருந்து உடனடியாக சிறப்பு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். இணை இயக்குநர் குப்புசாமி நன்றி கூறினார்.மருத்துவ படிப்புக்கான வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடுபுதுச்சேரி, ஜூலை 16: புதுச்சேரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பிஏஎம்எஸ் ஆகிய படிப்புகளுக்கான வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணைய\nபுதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் புதுச்சேரி ஒதுக்கீடு - 126, அகில இந்திய ஒதுக்கீடு - 27, என்ஆர்ஐ - 27 என மொத்தம் 180 இடங்கள் உள்ளன. 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் தலா 55 சீட் வீதம் அரசு ஒதுக்கீடாக 165 எம்பிபிஎஸ் இடங்கள் பெறப்பட்டுள்ளது. மொத்தமாக அரசு ஒதுக்கீட்டில் 291 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதுதவிர, 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 285 இடங்கள் உள்ளன.\nஇதேபோல், கோரிமேடு மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லூரியில் புதுவை ஒதுக்கீடு - 29, அகில இந்திய ஒதுக்கீடு - 5 என மொத்தம் 34 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. 3 தனியார் பல் மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடாக 85 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடாக 115 இடங்களும் உள்ளன. பிடிஎஸ் பாடப்பிரிவில் அரசு ஒதுக்கீடாக மொத்தம் 114 இடங்கள் உள்ளன. மேலும், மாகே ராஜீவ் காந்தி அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் புதுவை ஒதுக்கீடு - 42, அகில இந்திய ஒதுக்கீடு - 7 என மொத்தம் 49 பிஏஎம்எஸ் இடங்கள் உள்ளன.\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் ஆகிய பாடப்பிரிவுகள் நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பாடப்பிரிவில் சேர மாணவர்கள் கடந்த மாதம் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தனர். தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் மாணவர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டது. இப்பணி நிறைவு பெற்றதையடுத்து, நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 1,735 மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். ஆதியா (621), திருவரசன் (616), விஷாலினி (615), ஆனந்தகிருஷ்ணன் (613), திவ்யா (601) ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர். 600 முதல் 621 வரை 5 பேரும், 500 முதல் 599 வரை 22 பேரும், 400 முதல் 499 வரை 88 பேரும், 300 முதல் 399 வரை 266 பேரும், 200 முதல் 299 வரை 559 பேரும், 107 முதல் 199 வரை 995 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் இன்று (16ம் தேதி) மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம்.\nஇதேபோல் நிர்வ���கம், தெலுங்கு மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ்சி ஏஎச் ஆகிய பாடப்பிரிவுக்கான இறுதி தரிவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் நீட் மற்றும் நீட் அல்லாத பாடப்பிரிவில் தனித்தனியாக வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தாலும் இன்று மாலை 5 மணிக்கு தெரிவிக்கலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார்.\nகட்சி நிர்வாகிகள் சேர்மன் பதவி கேட்டு போர்க்கொடி\nபுதுவை கடற்கரையில் `நிழலில்லா நாள்’ வானியல் நிகழ்வு\nகாவலர்கள் ஹெல்மெட் அணிந்து வராவிட்டால் கடும் நடவடிக்கை\nசுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டும் நிறுவ வேண்டும்\nமுக்கிய சந்திப்புகளில் கலெக்டர், சீனியர் எஸ்பி திடீர் ஆய்வு\nபுதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா\nபாகூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nமத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கிளை மையம் தொடக்கம்\nசாலையோரம் குவிந்துள்ள மணலால் விபத்து அபாயம்\nபாகூர் உள்ளிட்ட 4 இடங்களில் உள்விளையாட்டு அரங்கம்\nஏம்பலம் அரசு பள்ளியில் 28ம் தேதி வானியல் காட்சி\nவெள்ளை அறிக்கை வெளியிட மநீம தலைவர் வலியுறுத்தல்\nவாலிபரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் கூரியர் ஊழியர் கைது: 2 பேருக்கு வலை\nஅரசு நிதியுதவி ஆசிரியர்கள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரியாங்குப்பம் காவல் நிலையம் முற்றுகையிட முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தினர்\nமணல் திருட்டு தொடர்பாக சப் கலெக்டர் திடீர் ஆய்வு\nமாணவரணி நிர்வாகி விசிசி நாகராஜன் ராஜினாமா\nமாப்அப் கலந்தாய்வு நடத்த கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/494453/amp?utm=stickyrelated", "date_download": "2019-08-24T07:23:37Z", "digest": "sha1:JCLHFPDUROI5CIOFAUN623WTBRXATZ57", "length": 12580, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Author of Plus 2 Examination for Fraud Students in Kerala: | கேரளாவில் பொதுத்தேர்வில் மோசடி மாணவர்களுக்காக பிளஸ் 2 தேர்வு எழுதிய ஆசிரியர்: விடைத்தாள் திருத்தியபோது அம்பலம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராச��பலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகேரளாவில் பொதுத்தேர்வில் மோசடி மாணவர்களுக்காக பிளஸ் 2 தேர்வு எழுதிய ஆசிரியர்: விடைத்தாள் திருத்தியபோது அம்பலம்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்களுக்கு பதிலாக ஆசிரியர் தேர்வு எழுதிய சம்பவத்தில் பள்ளி முதல்வர் உள்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கேரளாவில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தன. மொத்தம் 3,69,238 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், 84.33 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடம் 83.75 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில் கோழிக்கோட்டில் ஒரு பள்ளியில் மாணவர்களுக்காக ஆசிரியரே தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி மாணவர்களின் தேர்வுத்தாளை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் தான் இதை கண்டுபிடித்தனர். பல ேதர்வு தாளில் ஒரே போன்ற கையெழுத்து இருப்பதை கண்ட ஆசிரியர்கள் சந்தேகமடைந்து, அந்த மாணவர்கள் எழுதிய மற்ற தேர்வுத்தாள்களை வரவழைத்து பரிசோதித்தனர். அப்போதுதான் தேர்வு எழுதியதில் உள்ள தில்லுமுல்லு தெரியவந்தது.\nஇதையடுத்து தேர்வுத்தாளை திருத்திய ஆசிரியர்கள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தேர்வு எழுதிய சந்தேகமுள்ள மாணவர்களை திருவனந்தபுரம் வரவழைத்து அவர்களை எழுத வைத்து பரிசோதித்தனர். அப்போது குறிப்பிட்ட தேர்வு எழுதியது மாணவர்கள் இல்லை என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், மாணவர்களுக்காக தேர்வு எழுதியது கோழிக்கோடு நீலேஸ்வரம் அரசு மேல்நிலைபள்ளி ஆசிரியர் நிஷாத் வி.முகம்மது என தெரியவந்தது. இவர் இப்பள்ளியில் 2 மாணவர்களுக்காக பிளஸ் 2 ஆங்கில தேர்வும், 2 மாணவர்களுக்காக பிளஸ் 1 கம்ப்யூட்டர் தேர்வும் எழுதியுள்ளார். இந்த சமயத்தில் மாணவர்கள் தேர்வு அறையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது ஆசிரியர் நிஷாத் அலுவலகத்தில் வைத்து தேர்வு எழுதியுள்ளார். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை கொடுத்த பின்பு ஆசிரியர் எழுதிய விடைத்தாள் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரத்தில் மங்கலூர் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் பைசல், நீலேஸ்வரம் அரசு பள்ளி முதல்வர் ரசியா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மேற்படி 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையே அதே பள்ளியில் 32 மாணவர்களின் தேர்வு தாளில் திருத்தம் செய்யப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதுஇந்நிலையில், மேற்படி 4 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்\nராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் காஷ்மீருக்கு பயணம்\nகாஷ்மீரை இந்தியா உடன் முழுமையாக இணைத்தவர் பிரதமர் மோடி: உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஅடுத்தடுத்து நேர்ந்த விபத்துகளால் உத்தரகண்ட் மாநிலத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர் சேவை ரத்து\nசத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி\nவிஷயங்கள் சாதாரணமாக இருந்தால், அரசியல் தலைவர்கள் ஏன் வீட்டுக் காவலில் உள்ளனர் காஷ்மீர் குறித்து குலாம்நபி ஆசாத் கேள்வி\nதேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தின் அங்கீகாரம் 6 மாதத்திற்கு தற்காலிக ரத்து: உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம்\nஉத்தராகண்ட் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் ஹெலிகாப்டர் சேவைகள் தற்காலிகமாக ரத்து\nஸ்ரீநகர் விமான நிலையத்தில் துணை ராணுவப்படையினர் அதிகளவில் குவிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்திக் சிதம்பரத்தின் சொத்து விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்\n× RELATED மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/need-cbi-enguiry-on-sasikala-j-deepa/", "date_download": "2019-08-24T08:05:50Z", "digest": "sha1:VEWSYNR6WYF7WJJO2XSCBDRCDMRP5ABN", "length": 12427, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சசிகலா மீது சி.பி.ஐ. விசாரணை : ஜெ.தீபா-need CBI enguiry on sasikala : j.deepa", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nசசிகலா மீது சி.பி.ஐ. விசாரணை : ஜெ.தீபா அறிக்கை\nசசிகலா மீது சி.பி.ஐ விசாரணை நடத்த ஜெ.தீபா கோரிக்கை வைத்துள்ளார்.\nச்சிகலா மீது சி.பி.ஐ விசாரணை நடத்த ஜெ.தீபா கோரிக்கை வைத்துள்ளார்.\n.தி.மு.க. ஜெ.தீபா அணி பொதுச் செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:\nசிறையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை கைதியாக உள்ளார். சிறை சென்ற பின்னரும் அதிகார பசியால் சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கையை தேடி உள்ளார்.\nஇதனை கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி. ரூபா வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதற்கு பதிலளிக்க முடியாமல் சிறைத்துறை அதிகாரிகள் திணறிவருகிறார்கள்.\nஇரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டது நாம் அறிந்ததே. தற்போது சிறையில் சசிகலா 5 மாத காலத்திற்குள் ஆடம்பர வாழ்விற்கு 2 கோடி லஞ்சப் பணமாக சிறை அதிகாரிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த தகவல் கிடைத்துள்ளது.\nசிறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் என்பவர் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிற நிலையில் வெளிப்படையாக இதை செய்திருப்பதாக தெரிகிறது. மத்திய அரசு வழக்கம் போல் கவனகுறைவாக இல்லாமல் உடனடியாக மத்திய புலனாய்வு துறையை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.\nதமிழகத்தில் ஆட்சியிலும் மறைமுகமாக பங்கெடுத்து சசி குடும்பம் நெருக்கடி கொடுத்து வருவதால் மக்களுக்கான ஆட்சியாக நடைபெறவில்லை. அம்மாவின் மக்கள்நலத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஎனது தலைமையிலான உண்மையான அ.தி.மு.க. மக்கள் சக்தியுடன் விரைவில் இரட்டை இலையை மீட்டு அம்மாவின் ஆட்சியை நிறுவ பாடுபடுவோம்.\nஅ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை விரைவில் தொண்டர்கள் ஆதரவுடன் மீட்போம். சிறைத்துறை நடவடிக்கை சம்பந்தமாக கர்நாடக முதல்வரை தேவைபடும் பொழுது நேரில் சந்திக்க உள்ளேன்.\nபோயஸ் கார்டன் எனக்கு சொந்தமானது; பேரவை அதிமுகவுடன் இணைப்பு: ஜெ.தீபா திடீர் முடிவு\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்.. மீண்டும் வரமாட்டேன் – ஜெ.தீபா\nசசிகலா அந்நிய செலாவணி மோசடி வழக்கு ஜூலை 16க்கு ஒத்திவைப்பு\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nElection 2019: அதிமுக.வை ஆதரிப்பதாக ஜெ.தீபா திடீர் அறிவிப்பு\nஇப்போதைய சூழலில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும்: சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா கணிப்பு\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nபெங்களூர் சிறைக்கு சென்ற வருமான வரித்துறையினர்: விசாரணையில் என்ன சொல்ல போகிறார் சசிகலா\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nமாநில பாடத்திட்ட மாணவர்கள் டாக்டராக முடியாது : கோர்ட் உத்தரவால் சிக்கல்\nஉள்ளாட்சி தேர்தலை தள்ளி வைப்பதை ஏற்க முடியாது : ஐகோர்ட் கருத்து\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநீங்கள் விரும்பியதைச் சாப்பிடுவது சில வாரங்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் பின்னர் அது சலிப்பை ஏற்படுத்தும்.\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nFormer Finance Minister Arun Jaitley Passes Away LIVE UPDATES: அருண் ஜெட்லியின் உயிர் பிரிந்தது. முன்னாள் மத்திய நிதி அமைச்சரான அருண் ஜெட்லிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கின்றன.\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-24T06:52:38Z", "digest": "sha1:ZMOR2SSQTPLUHXSQ3H4GQ7OOGPFSBPXI", "length": 5464, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போர்த்துகலின் மூன்றாம் யோவான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூன்றாம் யோவான் (John III, ஜான் III, போர்த்துகேயம்: யோவோ III ; 7 சூன் 1502 – 11 சூன் 1557) போர்த்துகல் மற்றும் அல்கார்வெசு இராச்சியத்தின் மன்னராக திசம்பர் 13, 1521 முதல் சூன் 11,1557 வரை அரசு புரிந்தவர். மன்னர் முதலாம் மானுவலுக்கும் மாரியாவிற்கும் மகனாகப் பிறந்தவர்.தமது தந்தைக்குப் பிறகு தமது பத்தொன்பதாவது அகவையில் 1521இல் முடி சூடினார்.\nபோர்த்துகல் மற்றும் அல்கார்வெசு மன்னர்\nஇவரது ஆட்சிக்காலத்தில் போர்த்துகல் ஆசியாவிலும் புதிய உலகிலும் புதிய உடமைகளை நிலைநாட்டினர். பிரேசில் குடியேற்றம் மூலமாக கையகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் (கோவா (மாநிலம்) போன்று) போர்த்துகலின் இருப்பை வலுப்படுத்தும் இவரது கொள்கையால் போர்த்துகல்லுக்கு மலுக்கு தீவுகளிலிருந்து கிராம்பு, ஜாதிக்காய் போன்ற நறுமணப் பொருட்களின் வணிகத்தில் ஏகபோகம் எட்டியது.[1] இதனால் இவர் \"மளிகை மன்னர்\" என்று அழைக்கப்பட்டார். 1557இல் இவரது மறைவின்போது போர்த்துக்கேய பேரரசு ஏறத்தாழ 1 பில்லியன் ஏக்கர்களுக்கு விரிவடைந்திருந்தது.\nஇவரது ஆட்சிக் காலத்தில்தான் சீனாவுடனும்( மிங் அரசமரபு) சப்பானுடனும் (முரோமாச்சி காலம்) தொடர்பு கொண்ட முதல் ஐரோப்பியர்களாக போர்த்துக்கேயர் விளங்கினர். இந்திய வணிகத்திற்கும் பிரேசில் முதலீட்டிற்கும் முன்னுரிமை கொடுத்ததால் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்த முஸ்லிம் பகுதிகளை கவனிக்காது இருந்தார்.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2342552", "date_download": "2019-08-24T08:02:28Z", "digest": "sha1:GFLE7KTIXBH755SUXISBDSVL4OAV56NZ", "length": 20787, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியா -சீனா உறவு உன்னதமானது:ஜெய்சங்கர் | Dinamalar", "raw_content": "\nவிவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள் 1\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி 17\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் செப்.,3ல் உத்தரவு 2\nசென்னை ஐகோர்ட்டிற்கு 6 நீதிபதிகள்\nகாங்-மஜத., கூட்டணியில் வெடிக்குது மோதல் 8\nதிமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் பாக்., பத்திரிகை 43\nபயங்கரவாதத்திற்கு நிதி: கறுப்பு பட்டியலில் பாக்., 29\nசிதம்பரம் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு 19\nவயநாடு செல்கிறார் ராகுல் 3\nஇந்தியா -சீனா உறவு உன்னதமானது:ஜெய்சங்கர்\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 358\nமோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 80\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 161\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 62\n : சுப்ரமணிய சாமி 106\nபீஜிங்: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கர், சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீன துணை அதிபரை சந்தித்த அவர், 'இருதரப்பு வேறுபாடுகள், விவகாரங்களாக மாறாது' என, உறுதி அளித்தார்.\nசீனாவுக்கான இந்திய தூதராக,2009 முதல் 2013 வரை இருந்தவர், தற்போதைய வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர். பிரதமர் மோடி அரசில், வெளியுறவுத்துறை அமைச்சராக ஆன பிறகு, முதல் முறையாக, சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு, பல வாரங்களுக்கு முன்பே, ஜெய்சங்கரின் சுற்றுப்பயணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில மாதங்களில், இந்தியா வரவுள்ள, சீன அதிபர், ஜி ஜின்பிங்கின் நிகழ்ச்சிகளை இறுதி செய்வதற்காக, இவரின் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட சில நாட்களில், கடந்த, 2009ல், சீனா சென்��, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர், ஷா மெஹமூத் குரேஷி, காஷ்மீர் விவகாரத்தில், சீனாவின் ஆதரவை வேண்டினார். எனினும், சீனா வெளிப்படையாக ஆதரவு எதையும் தெரிவிக்கவில்லை.\nஇந்நிலையில், மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக, நேற்று பீஜிங் சென்ற ஜெய்சங்கர், அந்நாட்டின் துணை அதிபரும், அதிபர், ஜி ஜின்பிங்கிற்கு நெருக்கமானவருமான, வாங் கிஷானை சந்தித்து பேசினார்.அப்போது, ''இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை, சீனா கவனித்து வருகிறது. அந்தப் பகுதியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க, இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்,'' என, துணை அதிபர், வாங் கேட்டுக் கொண்டார்.சந்திப்புஅதை ஏற்ற ஜெய்சங்கர், ''இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான நட்பு, உலக அரசியலில் உன்னதமானது.\nஇந்த பகுதியின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு உதவுகிறது. ''இரு தரப்பு வேறுபாடுகள், இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரமாக மாறாது,'' என, உறுதியளித்தார்.பின், சீன வெளியுறவுத்துறை அமைச்சர், வாங் யியையும், ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.\nRelated Tags இந்தியா சிீனா உறவு வெளியுறவு அமைச்சர் சந்திப்பு\nநிலாவின் சுற்றுப்பாதை: எட்டும் சந்திரயான் 2 (6)\nஹாங்காங்கில் தொடர் போராட்டம்: விமான நிலையம் முற்றுகை(11)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nநல்ல அதிகாரி நல்ல அமைச்சராகவும் செயல்பட வாழ்த்துக்கள்.\nசீனா, நமது காஷ்மீர் விவகாரத்தில் தலையிடாமல் இருந்தால், ஒரு வீம்புக்கு பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணாமல் இருந்தால், அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் (சிறிதளவு) உறவு மேம்படும்.\nவாழ்த்துக்கள் ஜெய்சங்கர்ஜி. எதற்கும் ஜாக்கிரதை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிலாவின் சுற்றுப்பாதை: எட்டும் சந்திரயான் 2\nஹாங்காங்கில் தொடர் போராட்டம்: விமான நிலையம் முற்றுகை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mylaporetoday.com/local-area-news-details/a-poor-student-who-won-the-aiims-entrance-exam?page=131", "date_download": "2019-08-24T06:41:08Z", "digest": "sha1:7CYJMS76YM6MXWOSRLIVAGGAMNVAQUCM", "length": 4748, "nlines": 134, "source_domain": "www.mylaporetoday.com", "title": "Mylapore Today | A poor student who won the aiims entrance exam", "raw_content": "\n'எய்ம்ஸ்' நுழைவு தேர்வை வென்ற ஏழை மாணவன்\nமத்திய பிரதேசத்தில், தேவாஸ் மாவட்டத்தில் வசிப்ப��ர், ஆஷாராம் சவுத்ரி, ௨0. இவரது தந்தை, சாலைகளை சுத்தம் செய்யும், சுகாதார ஊழியராக பணியாற்றுகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த, ஆஷாராம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான, எய்ம்ஸ் நடத்திய மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை எழுதியிறுந்தார். இந்த தேர்வில், அகில இந்திய அளவில், ௭0௭வது இடமும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், ௧௪௧வது இடமும் பிடித்து, சாதித்துள்ளான். ஆஷாராமுக்கு, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதைஅடுத்து, மாணவனுக்கு பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது.\nஇன்னும் 24 மணி நேரத்தில் அதிமுக இருஅணிகளும் இணையும் மாஃபா பாண்டியராஜன் தகவல்\nயுவராஜ் சிங்கை புகழ்ந்த​ கோலி கேப்டன்\nதினகரனுக்கு ஆதரவாக அதிமுகவில் 3-வது அணியா\nவைர விழாவுக்கு வந்த தலைவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் இணைந்து செயல்படுவோம்: சீதாராம் யெச்சூரி கருத்து\nஇசை மற்றும் நடன விழா: ஆகஸ்ட் 25 முதல் 27 வரை\nவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் போட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/51487-why-should-we-have-vaikuntha-ekadasi-fast.html", "date_download": "2019-08-24T08:06:16Z", "digest": "sha1:F3S6YJBNUJA6VWJL3AMYI6CLMNUEPATF", "length": 15332, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "வைகுண்ட ஏகாதசி விரதம் ஏன் இருக்க வேண்டும்? | Why should we have Vaikuntha Ekadasi fast ?", "raw_content": "\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nஉலக பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nவைகுண்ட ஏகாதசி விரதம் ஏன் இருக்க வேண்டும்\nகங்கைக்கு ஈடாக தீர்த்தம் எதுவுமில்லை. தாய்க்கு நிகரான தெய்வம் எதுவுமில்லை. காயத்ரி மந்திரத்துக்கு ஈடான மந்திரம் எதுவுமில்லை. ஏகாதசிக்கும் ஈடான விரதமும் எதுவுமில்லை என்கிறது. அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் ஏகாதசி விரதம் என்கிறது புராணங்கள்.மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் முக்கோடி ஏகாதசி என்றும் வைகுண்ட ஏகாதசி அழைக்கப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசியை மோட்ச ஏகாதசி என்றும் சொல்வார்கள். இந்த விரதத்தின் மகிமையை சிவப்பெருமானே பார்வதி தேவியிடம் எடு���்துக் கூறியதாக புராணங்கள் சொல்கிறது. அனைத்து ஏகாதசியிலும் விரதமிருந்து பெறும் பலனை இந்த வைகுண்ட ஏகாதசி அன்று ஒருநாள் இருந்தாலே கிடைத்துவிடுகிறது என்கிறது விஷ்ணுபுராணம்.ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோறாம் நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. திருமாலின் இருப்பிடமாகக் கருதப்படும் வைகுண்டத்தின் கதவுகள் இந்நாளில் திறக்கப்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். புராணத்தில் இதற்கு கதையும் உண்டு.\nசக்ரவர்த்தி அம்பரீஷன் என்பவன் ஏகாதசி விரதத்தைத் தவறாது கடைப் பிடித்தான். ஒருமுறை ஏகாதசி விரதத்தின் போது மறுநாள் துவாதசியன்று யமுனை நதிக்கரையில் துர்வாச முனிவரைச் சந்தித்தான். அவருக்குப் பாத பூஜை செய்து அவரையும் தன்னுடன் உணவருந்த அழைத்தான் சக்ரவர்த்தி. துர்வாசர் நான் நீராடிவிட்டு வருகிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். சக்ரவர்த்தி நீண்ட நேரம் துர்வாசருக்காக காத்திருந்தார். துர்வாசர் வர தாமதமாகியது. அங்கிருந்த ரிஷிகள் “துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளுங்கள். துர்வாசர் வந்ததும் உணவருந்தலாம்” என்றனர்.\nநீராடிவிட்டு வந்த துர்வாசர், அம்பரீஷ் துளசி தீர்த்தம் அருந்தி விரதம் முடித்ததைக் கேட்டு கோபம் கொண்டு சக்ரவர்த்தி மீது சடை முடி ஏவினார். அது பூதமாக மாறி சக்ரவர்த்தியைத் துன்புறுத்த தொடங்கியது. ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கும் பக்தன் துன்பப்படுவதைச் சகிக்காமல் விஷ்ணு பகவான் தனது சுதர்சனச் சக்கரத்தை ஏவினார். அச்சக்கரம் பூதத்தையும் அதை ஏவிய துர்வாசரையும் துரத்திற்று. துர்வாசர் தவறை உணர்ந்து விஷ்ணுவிடம் சரணடைந்தார். ”ஏகாதசி விரதத்தில் உள்ளத் தூய்மையுடன் மனம் முழுக்க என்னை நிரப்பி பக்தியுடன் வேண்டும் பக்தனின் இதயத்தில் நானே குடியிருக்கிறேன்,அவர்களைக் காப்பதும் என் கடமையாகிறது. நீங்கள் என்னைச் சரணடவதை விட என் பக்தனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்போதுதான் சுதர்சனச் சக்கரத்திடமிருந்து விடுதலை கிடைக்கும்” என்றார் மகாவிஷ்ணு. துர்வாசர் சக்ரவர்த்தி அம்பரீஷிடம் சென்று தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். சக்ரவர்த்திக்கு பல வரங்களையும் தந்து அருளினார் துர்வாச முனிவர்.\nதுன்பங்கள் எவ்வளவு இருந்தாலும் அதைத் தாங்கும் சக்தியும், இறைவனை அடையும் பேறையும் தரும் வல்லமை மிக்கது ஏகாதசி விரதம் என்பதை இப்புராணக்கதை விளக்குகிறது. ஏகாதசி விரதத்துக்கே இத்தனை மகிமை என்றால் வைகுண்ட வாசலுக்குச் செல்லும் மோட்ச ஏகாதசியான வைகுண்ட ஏகாதசியைக் கடைப்பிடித்து மனதில் பக்தியைப் பரப்பி, உள்ளத்தில் இறை வனை மட்டுமே நினைத்து பூஜித்தால்.., விஷ்ணுவின் பாதத்தில் ஐக்கியமாகும் பேறை பெறுவோம்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆன்மீக கதை - யார் கடவுளின் அருள் பெற்றவர்கள்...\nஇந்த நாகலிங்கத்தை தரிசித்தால் மனதில் உள்ள தீயஎண்ணங்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்\nசீரடி அற்புதங்கள் - பாபாவின் வசிப்பிடம் எது \nசிலந்தியும் யானையும் ஈசனை வழிபட்ட தலம்\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி 10ம் திருநாள் - நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்...\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு...\nவைகுண்ட ஏகாதசி: பகல் பத்து 10ம் நாள் உற்சவம்\nபுதிதாக வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு - விரத வழிமுறைகள்\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nபாரத பிரதமர்களின் செல்லப் ���ிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-24T07:16:22Z", "digest": "sha1:TBGBHHYZ436C4AHYOZF7EYXUUOJDYAE5", "length": 9511, "nlines": 59, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com மணக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு", "raw_content": "\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஉ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு\nகேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\nசுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கிய அவலம்\nவகுப்பில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால்: தண்டவாளத்தில் தலை வைத்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை\nHome » கன்னியாகுமரி செய்திகள் » மணக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு\nமணக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு\nசுசீந்திரம் போலீஸ் சரகம் மணக்குடி லூர்து மாதா தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 35). மீன்பிடி தொழிலாளி. இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்குள்ள குருசடி பகுதியில் இரவு தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கிதியோன் அடித்த டார்ச்லைட் வெளிச்சம், வின்சென்ட் மனைவி முகத்தில் பட்டது. இதனை வின்சென்ட் தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட் டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த கிதியோன் உள்ளிட்ட சிலர் வின்சென்டை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nகொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வின்சென்ட் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகுதான் வி���்சென்ட் உடலை வாங்கி மணக்குடிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இந்த கொலையை தொடர்ந்து அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.\nஇதற்கிடையே கொலை சம்பவத்தில் தொடர்புடைய கிதியோன், ஜஸ்டின், லாடஸ், அவருடைய மகன்கள் அகில், நிகில், ஆன்டணி, அஸ்வின், பாண்டியன் ஆகிய 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர்.\nமேலும், கொலையாளிகளை பிடிக்க சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர்ராய், சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார் கொலையாளிகள் 8 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious: சாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nNext: அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலத்துக்கு 58 புதிய பஸ்கள் ஒதுக்கீடு\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\nஇனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nபுல்வாமா தாக்குதலை படமாக்கும் விவேக் ஓபராய்\nபார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\n‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nநிதி ஆயோக் துணைத்தலைவர் பல்டி – ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nநிதி ஆயோக் துணைத்தலைவர் பல்டி – ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4748-meeanmpal.html", "date_download": "2019-08-24T07:42:18Z", "digest": "sha1:EAFTYMG34RBMCYUOASFNLPHDLZ7W74ZR", "length": 4591, "nlines": 59, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - மீனாம்பாள் சிவராஜ்", "raw_content": "\nதாழ்த்தப்பட்டோர் விடுதலைக்கு தந்தை பெரியார், அம்பேத்கர் வழியில் போராடியவர். தமிழ்மொழியைக் காக்க நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்ற வீராங்கனை\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/01/2009-9.html", "date_download": "2019-08-24T06:43:42Z", "digest": "sha1:3E2OCBVP2EG7XNM44NQBOZXFCMC3XVB3", "length": 40900, "nlines": 550, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: குடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்", "raw_content": "\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nபுதிய வருடத்தின் முதல் நாளாவது கொஞ்சம் நல்ல,சிந்திக்கக் கூடிய விஷயத்தை சொல்லக் கூடிய பதிவொன்றைப் போட வேண்டும் என்று சிந்தித்துத் தான் இந்த பதிவு.. ஆங்கிலத்தில் என் வெளிநாட்டு நண்பர் அனுப்பிய smsஇன் எனது தமிழ் மொழி மாற்றம் இது.. (நம்ம டச் தெரியுதா\nஇந்த சிந்தனைகளோடு புது வருடம் என்றவுடன் மனதில் ஞாபகம் வரும் இன்னும் ஒரு சில விடயங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..\nபுது வருடம் பிறக்க முதலே நம்ம பங்காளிங்க,பாசக்காரப் பயலுகளுக்கு 31st Night (31ஆம் திகதி இரவு) குடித்துக் கும்மாளம் போடும் பார்ட்டி தான் ஞாபகம் வந்து சேரும்..\nகூடி,கும்மாளம் இட்டு புதிய வருடம் பிறக்குது;அந்த சந்தோஷத்தைக் கொண்டாடுகிறோம் என்ற போர்வையில் மட்டை ஆகிற வரை க��டித்து,பின் வாந்தி எடுத்துக் குடல் வெளியேறும் அளவுக்குக் கொப்பளிக்கிரார்களே.. அந்தக் கொடுமையை எங்கே பொய் சொல்லி அழ\nஆங்கிலேயர்களும் அனுபவிக்கிறார்கள்.. ஆனால் என்ன நாகரிகத்தோடு,அளவாக, அழகாக.. நம்மவர்கள் இருக்கிறார்களே.. எந்த அளவும் கிடையாது.. குடித்தால் கடல் அளவு.. கண்மண் தெரியாமல் எந்த சரக்கு கிடைத்தாலும்(அது ஒ.சியாக இருந்தால் இன்னும் விசேஷம்) உள்ளே தள்ளுவது.. பின் ஓயாமல் புலம்புவது.. தேவையற்ற சண்டைகள்.. சில வேளை அது வெட்டு,குத்து,கொலை வரை போய் முடிவதும் உண்டு..\nபுது வருடம் பிறப்பதைக் கொண்டாடக் குடிக்கிறோம் என்று ஆரம்பிப்பவர்களில் பலர் மணி நள்ளிரவு பன்னிரண்டு ஆக முன்னமே நிறை வெறியாகி,மட்டையாகிக் கட்டையாவது கண்டிருக்கிறேன்.. இது தேவையா\nபோதை இல்லாவிட்டால் புதியதாய் வருடம் பிறக்காதா\nஇன்னும் சில எரிச்சல் தருகிற புது வருடக் கொண்டாட்ட விஷயங்கள் இந்தப் பட்டாசு கொடுமை.. அவசரமாக வீதிகளில் பயணிக்கும் போதும் குறுக்கே வந்து விழுகிற மாதிரி பட்டாசு கொளுத்திக் கொடுமை பண்ணுவார்கள்.. நடந்து போகிறவர்கள் ரொம்பவே பாவம்.. வாகனத்தில் போகும் போதும் எங்கிருந்து சீறிக் கொண்டு வந்து ஈர்க்கு வாணமோ, சீன வெடியோ வந்து விழுந்து வெடிக்குமே என்று பதற்றத்தோடே வண்டி ஓட்ட வேண்டும்..(நேற்று இரவு பதினோரு மணி போல வாகனத்தில் வீடு நோக்கிப் போய் கொண்டிருக்கும்போது எந்தப் படு பாவியோ விட்ட ஈர்க்கு வாணம் என் விண்ட் ஸ்கிரீனில் பட்டும் படாமலும் வெடித்த டென்ஷன் இருக்கே.. எவனாவது வேண்டும் என்றே செஞ்சிருப்பானோ\nசதா யுத்த சூழ்நிலையிலும் குண்டு வீச்சு,குண்டு வெடிப்பு அவலத்திலும்,பதற்றத்திலும் வாழும் எங்கள் நாட்டில்(இலங்கையில்) இந்த பட்டாசுக் கேளிக்கை எல்லாம் தேவை தானா(அடிக்கடி பட்டாசுக்கு எதிராக நான் பதிவு இடுவதால் எனக்குப் பட்டாசு வெடிக்கப் பயம் என்று யாரும் கதை பரப்பக் கூடாது.. அத்துடன் யாராவது நாசகாரிகள் பட்டாசு வியாபாரிகள் சங்கத்துடன் சேர்ந்து எனக்கெதிராக ஆர்ப்பாட்டம் ஏதாவது என்று இறங்கினால்.. தெரியும் கதை..)\nஅதிலும் பன்னிரண்டு மணிக்கு புது வருடம் பிறக்கும் போது போட்டுத் தள்ளுவார்களே ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து.. போர்க்களத்தில் கூட அவ்வாறு கேட்டிருப்போமா தெரியாது.. கொஞ்சம் இதயம் பலவீனமானவர்களாக இருந்தால் (நம்ம பதிவுலக ராமசாமி போல) அந்த இடத்திலே பொட்டென்று போய் விடுவார்கள்..\nஅடுத்த நாள் காலை வீதியே பனி படர்ந்தது போல,பட்டாசு வெடித்து எஞ்சிய கடதாசிக் கழிவுகளால் மூடப்பட்டு இருக்கும்.. கண்றாவி.. உங்க தாத்தாவா வந்து சுத்தம் செய்வாங்க\nஉண்மையில் 'புதிய' என்ற சொல்லை அடிக்கடி சொல்லி,சொல்லியே அதனைப் பழசாக்கி விட்டோம்.. இந்த வருடமாவது அந்தப் 'புதிய' என்ற தாற்பரியத்தை உணர்ந்து,உண்மையான புதிய,நல்ல எண்ணங்களை மனதில் வளர்த்து உண்மையான 'புதிய' வருடமாக இந்த 2009ஐ வரவேற்போம்..\nஇந்த 2009இலாவது எங்களை சூழ்ந்துள்ள அடக்குமுறை,அட்டூழியங்கள்,அநியாயங்கள்,கவலை,பசி,பிணி,பட்டினி,அச்சுறுத்தல் எல்லாம் நீங்கி உண்மையான நிம்மதியும்,அமைதியும்,மகிழ்ச்சியும் நிலை பெறட்டும் என்று நம்புவோமாக.. (நம்பிட்டே இருப்போம்.. நம்ப மட்டும் தானே முடியுது நம்பளாலே)\nat 1/01/2009 01:37:00 PM Labels: சிந்தனை, பட்டாசு, புது வருடம், போதை\nலோசன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.... சிந்தனைக்குரிய விடயம் சிந்திக்கும் மனம் உள்ளவர்களுக்கு\n'வேலர் கிடக்கும் இடம் நீர் வேலிச் சந்தி...\nஅவர் வேட்டி கிடக்குமிடமோ வெலிங்டன் சந்தி...\nமேலும் வேண்டாம் அழித்திடும் கள்...\nஇது பண்டிதர் ச.வே. இன் கவிதை.....கா,,,,,கா,,,,,,\n//இந்த 2009இலாவது எங்களை சூழ்ந்துள்ள அடக்குமுறை,அட்டூழியங்கள்,அநியாயங்கள்,கவலை,பசி,பிணி,பட்டினி,அச்சுறுத்தல் எல்லாம் நீங்கி உண்மையான நிம்மதியும்,அமைதியும்,மகிழ்ச்சியும் நிலை பெறட்டும் என்று நம்புவோமாக..//\nஓவ்வொரு ஆண்டும் இதே நம்பிக்கையோடு பயணிக்கிறோம் பார்ப்போம். ஆங்கிலப் புதுவருஷ வாழ்த்துகள் லோஷன்\n//சந்தோஷத்தைக் கொண்டாடுகிறோம் என்ற போர்வையில் மட்டை ஆகிற வரை குடித்து,பின் வாந்தி எடுத்துக் குடல் வெளியேறும் அளவுக்குக் கொப்பளிக்கிரார்களே.. அந்தக் கொடுமையை எங்கே பொய் சொல்லி அழ\nநேரடியாகவே யாருக்கோ போட்டு தாக்குரியல் போல ...\nஆங்கிலேயர்களும் அனுபவிக்கிறார்கள்.. ஆனால் என்ன நாகரிகத்தோடு,அளவாக, அழகாக.. \nஉத தான் ரொம்ப பேர் எனக்கும் சொன்னவர்கள் ஆனால் உதுக்காகத்தான் நானும் மினக்கெட்டு போய் படம் எடுத்து FB இல போட்டு இருக்கிறன், போய் பாருங்க .\nஆளுக்கு ஆள் ஒரு பெரிய Champagne ஓட நிக்கினம். அது குடிச்சு முடிய செய்யுற அட்டகாசம் ரொம்பவே கூட..\n\"இந்த 2009இலாவது எங்களை சூழ்ந்துள்ள அடக்குமுறை,அட்டூழ��யங்கள்,அநியாயங்கள்,கவலை,பசி,பிணி,பட்டினி,அச்சுறுத்தல் எல்லாம் நீங்கி உண்மையான நிம்மதியும்,அமைதியும்,மகிழ்ச்சியும் நிலை பெறட்டும் என்று நம்புவோமாக.. (நம்பிட்டே இருப்போம்.. நம்ப மட்டும் தானே முடியுது நம்பளாலே)\"\nகானா பிரபா அண்ணா சொன்னது போல ஒவ்வொரு வருட தொடக்கத்திலும் இப்படி தான் சொல்கிறோம் ஆனால் அது தான் இன்னும் நடக்க மட்டேன்கிதே...........\nஇனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்...........\nஉங்களுக்கும் மற்றும் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . . .\nபோதை இல்லாவிட்டால் புதியதாய் வருடம் பிறக்காதா\n\"உண்மையில் 'புதிய' என்ற சொல்லை அடிக்கடி சொல்லி,சொல்லியே அதனைப் பழசாக்கி விட்டோம்.. இந்த வருடமாவது அந்தப் 'புதிய' என்ற தாற்பரியத்தை உணர்ந்து,உண்மையான புதிய,நல்ல எண்ணங்களை மனதில் வளர்த்து உண்மையான 'புதிய' வருடமாக இந்த 2009ஐ வரவேற்போம்..\"\"\"\"\"\"\"\nஒவ்வெரு ஆண்டும் போல் இந்த ஆண்டும் பல,சில எண்ணங்களுடனும் நம்பிக்கையுடனும் பிறந்து இருக்கின்றது எப்போதும் போல இப்போதும் நம்புகின்றோம் எதாவது புதிதாக நடக்கும் என்று .............\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா\nநல்ல சிந்தனைதான்..ஆனால் நம்மவர்களுக்கு விளங்கப்போவதில்லை..\nஉங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..\nபுது வருட வாழ்த்துக்கள் ..\nஇந்த 2009இலாவது எங்களை சூழ்ந்துள்ள அடக்குமுறை,அட்டூழியங்கள்,அநியாயங்கள்,கவலை,பசி,பிணி,பட்டினி,அச்சுறுத்தல் எல்லாம் நீங்கி உண்மையான நிம்மதியும்,அமைதியும்,மகிழ்ச்சியும் நிலை பெறட்டும் என்று நம்புவோமாக.. (நம்பிட்டே இருப்போம்.. நம்ப மட்டும் தானே முடியுது நம்பளாலே) .....//\nவாழ்த்துகள் லோஷன். நம்பாவாவது நம்மலால முடியுதே லோஷன்.\nநஜிமுதீன், சவுதி அரேபியா. said...\nஅழகான சிந்தனை மட்டுமல்ல, வாழ்க்கையின் வெற்றிப் படிகள் அடுத்தவர்கள் இதை ஏற்று நடக்குரார்களோ இல்லையோ,இந்த புதிய வருடத்திலிருந்தாவாது நாம் நடப்பதற்கு,\nலோஷன், புது வருட வாழ்த்துக்கள்.\nகுடிப்பது தவறில்லை, குடிப்பதே வாடிக்கையாவது தவறென்பதை மறுபடி உரத்துச் சொன்ன பதிவு....\nநல்ல சிந்தனைகளைத் தெளிவாகத் தந்த பதிவுக்கு என் வாழ்த்துக்களும்....\n//புது வருடம் பிறக்க முதலே நம்ம பங்காளிங்க,பாசக்காரப் பயலுகளுக்கு 31st Night (31ஆம் திகதி இரவு) குடித்துக் கும்மாளம் போடும் பா��்ட்டி தான் ஞாபகம் வந்து சேரும்..\nகூடி,கும்மாளம் இட்டு புதிய வருடம் பிறக்குது;அந்த சந்தோஷத்தைக் கொண்டாடுகிறோம் என்ற போர்வையில் மட்டை ஆகிற வரை குடித்து,பின் வாந்தி எடுத்துக் குடல் வெளியேறும் அளவுக்குக் கொப்பளிக்கிரார்களே.. //\nஅய்யய்யோ...அதெப்படி நடப்பதை அப்படியே எழுதுறீங்க நான் எப்படியெல்லாம் கொப்பளிக்கிறேன்னு கூட தெரியுமா உங்களுக்கு நான் எப்படியெல்லாம் கொப்பளிக்கிறேன்னு கூட தெரியுமா உங்களுக்கு\nஅருமையான பதிவு...இனிய புதுவருட வாழ்த்துக்கள்\nஅருமையான பதிவு...இனிய புதுவருட வாழ்த்துக்கள்\nநன்றி கமல்.. பொருத்தமான கவிதை..\nநன்றி பிரபா அண்ணா, நம்பிக்கை தானே எங்கள் வாழ்க்கை..\nஆமாம் பிரியன்.. சில பேருக்கு சொன்னால் புரியாது.. போட்டுத் தாக்கினாலாவது திருந்துராங்களா பார்க்கலாம்..\nஆமாம் பார்த்தேன்.. ஹி ஹி.. எல்லா இடங்களிலும் நம்மவர்கள் போல சிலர் இருக்கத் தானே வேணும்\nநன்றி மாயா.. உங்களுக்கும் அஹுதே..\nநன்றி சகோதரி துஷா.. வாழ்த்துக்கள்..\nநன்றி டொன்.. ஏதோ நம்மால முடிஞ்சதை செய்ய முயல்கிறோம்.. வாழ்த்துக்கள் உங்களுக்கும்.\nகதியால் உண்மைதான்.. நம்பி நம்பியே வெம்பியோர் பலர் உண்டு நம்மில்..\n//குடிப்பது தவறில்லை, குடிப்பதே வாடிக்கையாவது தவறென்பதை மறுபடி உரத்துச் சொன்ன பதிவு....//\nதவறாகப் புரிந்துள்ளீர்கள்.. குடிக்க வேண்டாம் என்பது தான் நான் சொல்லும் கருத்து.. ஆனால் குடித்தாலும் அதிகமாகக் குடிக்காதீர் என்று சொல்லத் தான் அந்த மேலை நாட்டவர் எடுத்துக்காட்டு..\nதியாகி.. அப்போ அவனா நீயி ;) அடப்பாவி குடிக்காதே தம்பி குடிக்காதே..\nநல்ல பதிவு. புத்தாண்டு இப்படி புத்திசாலித்தனமாக ஆரம்பித்தால் குறையொன்றுமில்லை\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்...\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் - நூல் அறிமுகம்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nசோ வென வீசும் சோழகக் காற்று\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துற��� வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-08-24T07:59:58Z", "digest": "sha1:EVVAZICG4KNP5VLBWIHU74U5MZ7WHQCC", "length": 8880, "nlines": 76, "source_domain": "www.yaldv.com", "title": "மகாநடிகை – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nதேசிய விருதால் பெற்றோருக்கு பெருமை – கீர்த்தி சுரேஷ்\nAugust 10, 2019 Rammiya 3043 Views 66ஆவது தேசிய விருதுகள், cini news, cinima news, cinima news in yaldv, india cinima news, india tamil cinima news, keerthy suresh, latest cinima news, latest tamil cinima news, maha nadikai, national avod, news, tamil cinima news, yaldv tamil cinima news, இயக்குநர், கார்த்திக் சுப்புராஜ், கீர்த்தி சுரேஷ், சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷி, சினிமா, சினிமா செய்திகள், செய்திகள், தயாரிப்பாளர், தேசிய விருதால் பெற்றோருக்கு பெருமை, நடிகை சாவித்ரி, நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து உருவான, மகாநடிகை, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்\tmin read\n66ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து உருவான மகாநடிகை படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷிற்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருது\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை August 24, 2019\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பி���பல நடிகை\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nடேய் போயிடுடா… சாண்டியின் பெருமூச்சு… பிக்பாஸ் மூன்றாவது சீசனின் ரோமியோ ஜூலியட் கவின்- லாஸ்லியா\nபுதிய இராணுவப் பிரதானி நியமனம் August 24, 2019\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பாண்டியராஜ் இயக்கத்தில் ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில்,\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை\nAugust 24, 2019 Rammiya Comments Off on மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை min read\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், திரைப்படம் மற்றும் மின்னணு\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nகையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம்\nAugust 24, 2019 பரமர் Comments Off on கையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம் min read\nதமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nAugust 23, 2019 Rammiya Comments Off on தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.html?user=%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-24T07:35:59Z", "digest": "sha1:TCD4KT7JDXC7GIZQ3NFM6QOGED24Z445", "length": 5502, "nlines": 161, "source_domain": "eluthu.com", "title": "பழனி குமார்தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories", "raw_content": "\nசுருக்கமான அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. Tamil short stories (sirukathaigal) in Tamil language. வாசகர்கள் தங்கள் படைப்புகளை எழுத்து.காம் 'இல்' பகிர்ந்துகொள்ள இங்கே சொடுக்கவும் சிறுகதை எழுது\nவிடையே தெரியாத வினாக்கள் சிறுகதை ​ பாகம் 2\nவிடையே தெரியாத வினாக்கள் சிறுகதை ​ பாகம் 1\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/381064.html", "date_download": "2019-08-24T06:43:28Z", "digest": "sha1:GT7DGX3QQGDIL2PJ644CYXX6EIT7OLXX", "length": 20999, "nlines": 168, "source_domain": "eluthu.com", "title": "நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க வில்லை என்றால் தப்பு செய்றீங்க - கட்டுரை", "raw_content": "\nநீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க வில்லை என்றால் தப்பு செய்றீங்க\nவாழ்க்கையை \"அனுபவிப்பது\" பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம்.\nவாழ்க்கையை அனுபவிப்பது என்பது எளிமையான ஆனால் மாற்றத்தக்க வகையில் வாழக்கூடியது.\nவாழ்க்கையை அனுபவிப்பது என்பது நம் மனநிலையை மாற்றுவதன் மூலம் தொடங்குகிறது, விஷயங்களை ஒரு புதிய வழியில் பார்ப்பது, ஏனென்றால் எதிர்மறையில் அதிக கவனம் செலுத்துவதற்கு நமது மூளை கம்பி செய்யப்படுகிறது.\nவாழ்க்கையை அனுபவிப்பது என்பது ஒரு விடுமுறை அல்லது போனஸ் மட்டுமல்ல.\nநாம் அனைவரும் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறோம், அதன் ஒரு பகுதியை மட்டுமல்ல.\nவாழ்க்கை என்பது நல்ல நேரங்கள் மற்றும் கெட்ட காலங்களின் சுழற்சி.\nமன மற்றும் உடல் சோர்வு வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதிலிருந்தோ அல்லது பாராட்டுவதிலிருந்தோ உங்களை திசைதிருப்பக்கூடும்.\nவாழ்க்கையை அனுபவிக்க மற்றவர்கள் உங்களுக்கு உதவ நீங்கள் காத்திருந்தால், நீங்கள் தவறான பாதையில் இருக்கிறீர்கள்.\nஎலினோர் ரூஸ்வெல்ட் ஒருமுறை கூறியதை நினைவில் வையுங்கள், “வாழ்க்கையின் நோக்கம் அதை வாழ்வது, அனுபவத்தை மிக அதிகமாக ருசிப்பது, புதிய மற்றும் பணக்கார அனுபவத்திற்காக ஆவலுடன் மற்றும் பயமின்றி அடைய வேண்டும்.” இங்கே மேலும் இருங்கள், மேலும் நீங்கள் வாழ்க்கையை அதிகமாக அனுபவிப்பீர்கள் .\nஎபிக்டெட்டஸ் ஒருமுறை கூறினார், “நடக்கும் வி��யங்களால் நாங்கள் தொந்தரவு செய்யப்படுவதில்லை, மாறாக, நடக்கும் விஷயங்களைப் பற்றிய நமது கருத்தினால்.” “இது உங்கள் வாழ்க்கையை மீண்டும் எப்படி அனுபவிப்பது என்பதைக் கற்றுக்கொள்வதில் மிக முக்கியமான பகுதியாகும்: நீங்கள் ஒரு இடத்தில் இருக்கும்போது அதிர்ச்சி மற்றும் வலி, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க உங்களை கட்டாயப்படுத்த முயற்சிக்க முடியாது.\nஅவர்கள் நன்றாக உணர வாழ்க்கை மாயைகளில் கவனம் செலுத்துகிறார்கள்.\nஅவற்றில் கவனம் செலுத்துங்கள், மகிழ்ச்சியுடன் நேரத்தை கடத்துங்கள்.\nஎப்போதும் ஏற்ற தாழ்வுகளாக இருக்கும்.\nவாழ்க்கையில் சிறிய சந்தோஷங்களைக் காணும்போது சாய்ந்து கொள்ளுங்கள்.\nஎளிமையான விஷயங்கள் மிகவும் அசாதாரணமான விஷயங்கள், அவை சில நேரங்களில் வாழ்க்கையை நிர்வகிக்க எளிதாக்குகின்றன.\nஆனால் நீங்கள் வேண்டுமென்றே அர்த்தமுள்ள செயல்களை எடுத்து சரியான மனநிலையை வளர்த்துக் கொள்ளும்போது, ​​வாழ்க்கை தொடர்ந்து சுவாரஸ்யமாக இருக்கும்.\nஉண்மையான மகிழ்ச்சி என்பது வாழ்க்கையில் சிறிய சந்தோஷங்களைத் தழுவுவதாகும்.\nஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கான நமது முயற்சிகளை நுட்பமாக நாசப்படுத்தும் உலகில் நாம் வாழ்கிறோம்.\nநீங்கள் \"சிந்தனை முறைக்கு\" குதித்து, உங்கள் வாழ்க்கையை நிறைவேற்றுவதற்கான விஷயங்களைத் தேடும் தருணம், வாழ்க்கையின் முழுமை ஒரு கானல் நீராக மாறும்.\n- ஆஸ்கார் வைல்ட் சூழ்நிலைகள் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை தவிர, அதைப் பற்றி நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்றால், இது உண்மைதான்.\nவாழ்க்கையின் சந்தோஷங்களைத் திருடும் எல்லாவற்றிலும் கவனம் செலுத்துங்கள்.\nவாழ்வது என்பது உலகின் மிக அரிதான விஷயம்.\nபெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள், அவ்வளவுதான்.\nவாழ்க்கையின் உண்மையான தன்மை நிலையான இயக்கம் மற்றும் நிலையான பரிணாமம்.\nநீங்கள் நீண்ட காலமாக வீழ்ச்சிகளை அனுபவித்திருந்தால், மற்றும் அப்களைப் பார்ப்பதில் சிக்கல் இருந்தால், உங்கள் கதைகளை மாற்றுவதற்கும், உங்கள் கருத்தை மாற்றுவதற்கும், வாழ்க்கையில் பின்னடைவுகள் இருந்தபோதிலும் முன்னேற உதவும் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இது நேரம்.\nநல்ல செய்தி என்னவென்றால், ஏற்றம் எப்படி இருக்கும் என்பதைப் பாராட்டவும் புரிந்துகொள்ளவும் தாழ்வுகள் ��மக்கு உதவுகின்றன.\nநீங்கள் சுற்றி உட்கார்ந்து வாழ்க்கையின் முழுமை உங்களிடம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது.\nஆனால் மாற்றம் முன்னேறும்போது நீங்கள் இன்னும் விவேகமான தேர்வுகளை செய்யலாம்.\nநாம் அனைவரும் வாழ்க்கையில் வெவ்வேறு அளவு மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் அனுபவிக்கிறோம்.\nஒவ்வொரு நாளும் நாம் செய்யத் தேர்ந்தெடுக்கும் கிட்டத்தட்ட எல்லா சிறிய விஷயங்களிலும் நமக்கு இன்பம் கிடைக்கிறது.\nஅந்த சூரிய உதயத்திற்கான நேரத்தை உருவாக்குவது, உங்களைக் கவனித்துக் கொள்ள உங்கள் காலைகளைப் பயன்படுத்துதல், உங்களுக்குப் பிடித்த புத்தகத்தில் உங்களை இழந்து கொள்வது, நீங்கள் ஒரு கப் காபியை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, ​​நீண்ட நடைப்பயிற்சி, மரங்கள் வழியாக காற்று வீசுவதைக் கேட்பது மற்றும் நன்றியுடன் இருப்பது சிறிய மற்றும் பெரிய விஷயங்களுக்கு.\nமாற்றத்தின் கட்டுப்பாட்டில் இருங்கள், இல்லையெனில், வாழ்க்கை குறைவாகவும் வசதியாகவும் மாறும்.\nவிஷயங்களைச் சரியாகச் செய்ய அல்லது மகிழ்ச்சியாக இருக்க அவர்கள் மிகவும் முயற்சி செய்கிறார்கள்.\nமுதலில், நீங்கள் மீண்டும் நடுநிலை வகிக்க வேண்டும், ”என்கிறார் ஐ ஆம் தி ஹீரோ ஆஃப் மை ஓன் லைஃப் இன் ஆசிரியர் பிரியானா வைஸ்ட்.\nசிறிய விஷயங்களில் கூட லேசான இன்பம் எடுக்கும் பழக்கம் வாழ்க்கையை மாற்றும்.\nஅது செய்யும் வித்தியாசத்தைப் பற்றி நுட்பமாக எதுவும் இல்லை, ”என்று டேவிட் கெய்ன் எழுதுகிறார்.\nநீங்கள் கவனிக்காத சிறிய தருணங்கள் ஒவ்வொரு மகிழ்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் உண்மையான முயற்சிகள்.\nஎல்லாமே இருப்பது சாத்தியமில்லை, ஆனால் அதையெல்லாம் செய்ய முயற்சிப்பதை நீங்கள் நிறுத்த முடியாது. ”இது இப்போது இருப்பதால் வாழ்க்கையில் அதிக இன்பத்தைக் காண இது பணம் செலுத்துகிறது, கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ அல்ல, ஆனால் இன்று, இந்த தருணம்.\nகடந்த காலத்தில் நீங்கள் செய்த அல்லது அனுபவித்த எந்த சிறிய விஷயங்களை கண்டுபிடித்து, அவற்றில் அதிகமானவற்றை அதிகரிக்கவும், உங்களை அமைத்துக் கொள்ளவும் முயற்சிக்கவும்.\n\"நீங்கள் இருக்கும் சூழ்நிலைகளின் ஒவ்வொரு அமைப்பையும் கவனிக்கவும், உணரவும், பாராட்டவும் நேரம் ஒதுக்க முயற்சி செய்யுங்கள்\" என்று ஆல்ஃபிரட் ஜேம்ஸ் பரிந்துரைக்கிறார்.\nஒவ்வொரு அடியிலும் உங்களால் முடிந்தவரை இருக்க முயற்சிக்கவும்.\nஇது ஒரு பயங்கரமான வழி.\nஅமைதியான மற்றும் டோபமைன் வெளியீட்டின் குறுகிய கால தருணங்களை விட வாழ்க்கையில் இன்னும் நிறைய இருக்கிறது.\nஇந்தச் சார்பு நமக்குத் தேவையானதை விட கவலைப்படுவதற்கும், மோசமானதைப் பயப்படுவதற்கும், மோசமான கதைகளில் அதிக நேரம் கவனம் செலுத்துவதற்கும் காரணமாகிறது, இது நம்மைச் சுற்றியுள்ள மகிழ்ச்சிகளைக் கொள்ளையடிக்கும்.\nசிலர் நன்றாக வளர்கிறார்கள், மற்றவர்கள் தடைகள் மற்றும் எண்ணங்கள் மூலம் அமைதியாக பாதிக்கப்படுகிறார்கள்.\nவாழ்வதே உங்கள் இறுதி இலக்காக ஆக்குங்கள்.\nஅவர்கள் தொடர்ந்து உயிர்வாழும் முறையில் வாழ்கின்றனர்.\nஆராய்ச்சியின் படி, எங்கள் மூளைக்கு எதிர்மறை-சார்பு உள்ளது.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/daily-horoscope-for-august-10th-2019-saturday-026083.html", "date_download": "2019-08-24T07:40:38Z", "digest": "sha1:A6LN4BOAMQCI5JPYQYDSMH5ETDFCWTJV", "length": 29351, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ஆடி சனியில் எந்த ராசிக்காரருக்கு உச்சம்? யாருக்கு வீழ்ச்சி... தெரிஞ்சிக்கங்க... | Daily Horoscope For august 10th 2019 saturday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n7 hrs ago சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n18 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊ���்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\n18 hrs ago அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே\n19 hrs ago கிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா\nAutomobiles வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்\nFinance ஒன்றுக்கும் 2க்கும் நடுவில் வித்தியாசம் 12.. இது அம்பானி கணக்கு..\nMovies குருஷேத்ரம்... பஞ்சபூதங்களால் உருவான சண்டை... விவரிக்கும் கனல் கண்ணன்\nNews முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்\nTechnology வாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ஆடி சனியில் எந்த ராசிக்காரருக்கு உச்சம்\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டில் குழந்தைகளின் ஆதரவினால் உங்களுககு லாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத வீண் அலைச்சல்களால் உங்களுக்கு உடலும் மனமும் சோர்வு உண்டாகும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் வந்து போகும். உங்களுடைய முயற்சிக்ககான முழு பலன்களும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் கொஞ்சம் காலதாமதம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nMOST READ: தூங்கி எழுந்ததும் வரிசையா தும்மல் வருதா ஏன் தெரியுமா\nமுக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய உறவி���ர்களுக்கு இடையே உங்களுக்கான செல்வாக்குகள் உயரும். உங்களுடைய உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களால் உங்களுக்கான ஆதரவுகள் பெருகும். தாய்வழி உறவினர்களால் உங்களுக்கு அனுகூலங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கப் போகிறது.\nஉங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற லாபம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். முக்கியப் பணியில் இருக்கின்றவர்கள் உங்களுடைய சக ஊழியர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்த்திடுவது நல்லது. தாய்மாமன் உறவினர்களின் மூலமாக, உங்களுக்கு லாபம் ஏற்படும். பயணங்களில் மிகவும் கவனத்துடன் இருங்கள். உங்களுடைய இளைய உடன் பிறந்தவர்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளினால் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். நினைத்த காரியங்களில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். உங்களுடைய தொழில் கூட்டாளிகளால் லாபங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.\nகலைத்துறையில் இருப்பவர்கள் உங்களுடைய முழுத் திறமைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை பற்றிய புரிதல் உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய வெளிப்படையான பேச்சுக்கள் மூலம் மனதில் தெளிவு பிறக்கும். மிக நுட்பமான சிந்தனைகள் உங்களுடைய மனதுக்குள் மேம்பட்டு நிற்கும். வெளியூர் பயணங்களின்மூலம் புதிய அனுபவமும் லாபமும் அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nபுதிய தொழில் முயற்சினளால் உங்களுக்கு மேன்மை உண்டாகும். பொது சபைகளில் உங்களுக்கு மேன்மை உண்டாகும். உங்களுடைய உடைமைகளில�� சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேள்விகளில் கலந்து கொண்டு, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் குழந்தைகளின் வழியில் உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.\nMOST READ: அஜித் படம் பார்க்க லீவு கேட்ட லீவ் லெட்டர் எழுதிய மாணவன்... நீங்களே பாருங்க...\nமுக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய மேலதிகாரிகளின் முழு ஆதரவும் மேன்மையும் உண்டாகும். தொழிலில் நீங்கள் செய்கின்ற புதுவிதமான யுக்திகளினால் நினைத்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களின் மூலமாகத் தொழிலில் நினைத்த வெற்றியை அடைவீர்கள். நண்பர்களின் மூலமாக உங்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். உங்களுடைய அனைத்து தொழில் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் அனைத்தும் மேலோங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nவீட்டில் உள்ளவர்களுடைய அனைத்து தேவைகளையும் அறிந்து கொண்டு, அவற்றை நிறைவேற்றி வைத்து, மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் உங்களுடைய புதிய வாடிக்கையாளர்களால் நீங்கள் எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். புதிய வேலையாட்களை நியமிப்பீர்கள். உங்களுடைய தந்தையின் உடல் நலத்தில் உங்களுக்கு கவனம் செலுத்துதல் வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குழந்தைகளின் மூலம் உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். பிரபலமானவர்களுடைய நட்பை பெறுவீர்கள். விருநது நிகழ்ச்சிகளில் பங்கேற்று மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுக்குள் உதித்த எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.\nகால்நடைகளின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். தாயின் வழி வந்த உறவினர்களைக் கொஞ்சம��� அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய சந்தேக எண்ணஙக்ளால் நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் விரிசல்களும் உண்டாகும். கவனாக இருங்கள். முக்கியப் பணிகளில் இருக்கின்றவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிாஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nஇதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பழைய பிரச்சினைகளைப் பற்றி, குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பயணங்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் உங்களுடைய புதிய வாடிக்கையாளர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரங்களில் நீங்கள் எதிர்பாாத பெரும் லாபம் உங்களுக்கு உண்டாகும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். அப்படியே கொடுத்தாலும் யோசித்து முடிவெடுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.\nMOST READ: ஆண்களைவிட பெண்களுக்கு ஏன் ஒற்றைத் தலைவலி அதிகமா வருது என்று தெரியுமா\nஉயர்கல்வி சம்பந்தமாக மாணவர்களுக்கு பெரியோர்களுடைய வழிகாட்டுதல் கிடைக்கும். வீட்டில் உள்ள குழந்தைகளால் எதிர்பாராத சின்ன சின்ன செலவுகள் உண்டாகும். தொழிலில் உங்களுடைய புதிய முயற்சிக்கு நினைத்தபடி லாபம் உண்டாகும். தொழிலில் பல புதிய யுக்திகளை முயற்சி செய்வீர்கள். அதில் வெற்றியும் அடைவீர்கள். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\nவெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nஇந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\nபொன்னும் புதனும் சேர்ந்து அதிஷ்டம் கொட்டப்போற ராசி எதுனு தெரியுமா\nஇன்னைக்கு இந்த ரெண்டு ராசி��்காரங்களுக்கும் தான் பணம் கொழிக்கப் போகுது...\nஇன்னைக்கு உங்க ராசிப்படி என்ன நடக்கும் எந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்\nஇன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nஅத்திவரதர் குளத்துக்குள் போகும் இன்று எந்த ராசிக்கு என்ன பலன் உண்டாகும்\nகடைசி ஆடி வெள்ளி... எந்தெந்த ராசிக்கு என்னென்ன நடக்கும்\nஇன்றைய நாள் உங்க ராசிக்கு எப்படி இருக்குனு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஇன்னைக்கு பெரும் குழப்பம் ஏற்படப் போகிற ராசிக்காரர் யார் தெரியுமா\nஇந்த 3 ராசிக்காரங்க இன்னைக்கு ரொம்ப கவனமா இருக்கணுமாம்... ஏன் எதுக்குனு படிச்சுப் பாருங்க...\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nAug 10, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nஉலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா\nஉங்க நட்சத்திரத்தின் படி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அதிசய சக்தி என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2343246", "date_download": "2019-08-24T07:56:00Z", "digest": "sha1:N3BVXK7HE6JPVUBXKNKCRERCQH23ZTID", "length": 21087, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "சிலை கடத்தலே எனக்கு பிரதான தொழில் போலீசாரிடம் பெண் தொழிலதிபர் வாக்குமூலம்| Dinamalar", "raw_content": "\nஅமைச்சராக அசத்திய அருண் ஜெட்லி\nஅருண் ஜெட்லி: வக்கீல் டூ அரசியல்\nஅருண் ஜெட்லி காலமானார் 19\nஐக்கிய அரபு எமிரேட்சில் மோடி\nபணத்துடன் போதையில் சுற்றிய வரை போலீசாரிடம் ...\nமற்ற மொழிகளையும் கற்க வேண்டும்: வெங்யைா நாயுடு\nபாலியல் பாதிரியாரை எதிர்த்ததால் கன்னியாஸ்திரிக்கு ... 9\nசத்தீஸ்கரில் 5 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 2\nபுதிய உச்சம்: தங்கம் விலை சவரன் ரூ.640 உயர்வு\nசிலை கடத்தலே எனக்கு பிரதான தொழில் போலீசாரிடம் பெண் தொழிலதிபர் வாக்குமூலம்\nசென்னை : 'சிலை கடத்தல் தான், எனக்கு பிரதான தொழில்; என் தாத்தா காலத்தில் இருந்து, சிலைகளை கடத்தி வந்தோம்' என, கைதான பெண் தொழில் அதிபர், வாக்குமூலம் அளித்து உள்ளார்.\nஐரோப்பிய நாடான, பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர், மரிய தெரசா வனினா ஆனந்தி, 34; தொழில் அதிபர். இவரது கணவர், பிரான்சிஸ் பிரபாகர். பஞ்சலோக சிலைஇருவரும் சிலை கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். புதுச்சேரி, உப்பளம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் அருகே உள்ள பங்களாவில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 11 பஞ்சலோக சிலைகளை பதுக்கி வைத்திருந்தனர்.இந்த வழக்கில், மரிய தெரசா வனினா ஆனந்தி, நேற்று முன்தினம், கைது செய்யப்பட்டார்.\nகைதான மரிய தெரசா வனினா ஆனந்தி, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்: புதுச்சேரியில், 'ஆர்ட் கேலரி' நடத்தி வந்தோம். கைவினை பொருட்களுடன், தொன்மையான பஞ்சலோக சிலைகளை, போலி சான்றிதழ்கள் பெற்று, இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக, பிரான்சுக்கு கடத்தி, கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்று வந்தோம்.என் தாத்தா, ஜெரால்டு கொண்டப்பா, சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரும், சிலை கடத்தல் தொழிலில் தான் ஈடுபட்டு வந்தார். எங்கள் பிரதான தொழிலே, சிலைகளை கடத்துவது தான்.\nஇதுவரை, 30 பஞ்சலோக சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி உள்ளோம். போலீசாரின் நெருக்கடி காரணமாக, எங்களால், 2012க்கு பின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு, சிலைகளை கடத்த முடியவில்லை. இதனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, நடராஜர், திருமண கோலத்தில், சிவன் - பார்வதி என, 11 பஞ்சலோக சிலைகளை, புதுச்சேரியில் உள்ள, எங்கள் பங்களாவில், கட்டிலுக்கு அடியிலும், ரகசிய அறையிலும் பதுக்கி வைத்திருந்தோம். பங்களாவின் சாவி, எங்கள் மேலாளர், புஷ்பராஜ் வசம் இருந்தது. இவரை, 2016ல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த, பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பிடித்து விட்டனர். 'வீடியோ' அவர் தான், சிலைகள் பதுக்கி வைத்திருந்த இடத்தை, போலீசாரிடம் போட்டுக் கொடுத்து விட்டார்.\n'போலீசாரிடம் சிக்க வாய்ப்பில்லை' என்ற நம்பிக்கையில், கணவர், என்னை சென்னைக்கு அனுப்பினார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சக உதவியுடன், போலீசார் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.மரிய தெரசா ஆனந்தி வனினாவை, கும்பகோணத்தில், நீதிபதி மாதவ ராமானுஜத்தின் வீட்டிற்கு அழைத்து சென்று நேற்று, ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த நீதிபதி, 27ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.\nஉச்சத்திலும் உச்சம் தொட்டது தங்கம்\nஇன்றும், நாளையும் அதி தீவிர மழை கேரளாவின் 5 மாவட்டங்களில் பீதி(7)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஇவளோட புருஷனையும் கொன்டு வந்துவிடுங்கள் சிலை கடத்தல் தான், எனக்கு பிரதான தொழில் என் தாத்தா காலத்தில் இருந்து, சிலைகளை கடத்தி வந்தோம் ரொம்ப பெருமையாய் சொல்லுகிறாள் அதில் வேறு தொழில் அதிபர் வேகமா இல்லை.\nநிஷா ரதி..சிற்பங்களை, சிலைகளை கடத்தலாம் ஆனால் தெய்வங்களை எப்படி கடத்துவது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை ந���ங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉச்சத்திலும் உச்சம் தொட்டது தங்கம்\nஇன்றும், நாளையும் அதி தீவிர மழை கேரளாவின் 5 மாவட்டங்களில் பீதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?lcp_page1=8", "date_download": "2019-08-24T07:41:17Z", "digest": "sha1:LKR3RAGEHR7VL6OALZ2CUPJAXOMPM4J7", "length": 13652, "nlines": 199, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -12\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -13\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -33\n‘வெண்முரசு’ – நூல�� ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 57\n[…] வெண்முரசு விவாதங்கள் […]\nதோப்பில் முகமது மீரானுக்கு ஓர் இணையதளம்\nஎரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை\nஅச்சமும் , கும்பல் வன்முறையும் இந்திய குணமா \nபி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்\nசிவசக்தி நடனம் - கடலூர் சீனு\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -3\nசிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -1\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள��வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ttvdhinakaran-press-meet-after-casting-vote-refers-mgr-amma-ajith-vijay", "date_download": "2019-08-24T08:09:57Z", "digest": "sha1:G4AXMT3PVJ4XF44T3FIQSSD2EC3U6B4F", "length": 12208, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "”நான் என்ன எம்.ஜி.ஆரா, அம்மாவா, அஜித்தா இல்லை விஜய்யா?” - தினகரன் கோபம் | t.t.v.dhinakaran press meet after casting vote refers mgr amma ajith vijay | nakkheeran", "raw_content": "\n”நான் என்ன எம்.ஜி.ஆரா, அம்மாவா, அஜித்தா இல்லை விஜய்யா” - தினகரன் கோபம்\nதமிழ்நாடு முழுவதும் (வேலூர் நீங்கலாக) இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் வெளியூர்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குச் சென்று ஆர்வமுடனும் நம்பிக்கையுடனும் வாக்களித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் நடிகர்களும் தங்கள் பகுதி வாக்குச் சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், சென்னை அடையாறில் தனது வாக்கை செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது அவர், \"ஆளும் அதிமுக 40% ஓட்டு வச்சிருக்கோம், ஜெய���க்கபோறோம்னு சொல்றாங்க. அப்புறம் எதுக்கு 18 தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுக்குறாங்க நாடாளுமன்ற தேர்தல்ல ஒரு ஓட்டுக்கு 500, 1000னு கொடுக்குறாங்க நாடாளுமன்ற தேர்தல்ல ஒரு ஓட்டுக்கு 500, 1000னு கொடுக்குறாங்க\nதமிழ்நாட்டுல பீஜேபிக்கு யாராவது ஓட்டு போடுவாங்களா எடுபுடி பழனிச்சாமி, அம்மா தமிழகத்தில் அனுமதிக்காத பல திட்டங்களை உள்ளே விடுறார். இந்தப் பக்கம் காங்கிரஸ்ல நீட்டை விலக்குவோம்னு சொன்னவங்க, தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையான காவிரி குறித்து எதுவும் சொல்லலையே எடுபுடி பழனிச்சாமி, அம்மா தமிழகத்தில் அனுமதிக்காத பல திட்டங்களை உள்ளே விடுறார். இந்தப் பக்கம் காங்கிரஸ்ல நீட்டை விலக்குவோம்னு சொன்னவங்க, தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையான காவிரி குறித்து எதுவும் சொல்லலையே ஏற்கனவே தமிழகத்தை பல விதங்களிலும் கைவிட்டது காங்கிரஸ். அது மாதிரி வேலைவாய்ப்பு தருவேன்னு சொல்லி ஏமாத்துன மோடி மேல கோபமா இருக்காங்க இளைஞர்கள்.\nஅதுனாலதான் போற இடத்திலெல்லாம் அவ்வளவு பெரிய எழுச்சி. நான் என்ன மக்கள்திலகம் எம்.ஜி.ஆரா, புரட்சித் தலைவி அம்மாவா, நடிகர் அஜித்தா இல்லை விஜய்யா எதுனால இவ்வளவு கூட்டம்னா மக்கள் மாற்றத்தை விரும்புறாங்க. அதை அ.ம.மு.க தரும்னு நம்புறாங்க. இதை யார் மறைக்க நினைத்தாலும் தமிழகத்தின் உரிமைகளை நாங்க மீட்டெடுப்போம்னு மக்கள் நம்பி ஆதரவு தர்றாங்க\" என்று சற்று காரமாகவே பேசினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\nமெட்ரோ ரயிலால் வாகன உற்பத்தி குறைவு அதிமுக அமைச்சர் பதிலால் அதிர்ச்சி\nசட்டமன்ற உறுப்பினர் அல்லாதவர்களுக்கு வாரியத்தலைவர் பதவி வழங்க கூடாது - அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் பேட்டி\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\nமுகின் கொடுத்த ரகசிய பரிசு... பதிவிட்ட அபிராமி...\nப.சிதம்பரம் கைதால் பீதியாகும் காங்கிரஸ் தலைவர்கள்\nசிறப்பு செய்திகள் 11 hrs\nவிஜய் கொடுத்த மோதிரத்தை பேட்மேனுக்கு போட்டுவிட்ட பிரபலம்...\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/31258-sensex-tanks-500-pts-nifty-below-10-200.html", "date_download": "2019-08-24T08:05:55Z", "digest": "sha1:CA37MWCNSELG4ENCHGK635VH3FKX2SIM", "length": 9433, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தைகள் கடும் சரிவு; சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தன | Sensex tanks 500 pts, Nifty below 10,200", "raw_content": "\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nஉலக பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nபங்குச்சந்தைகள் கடும் சரிவு; சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தன\nவாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.\nஇன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 509.54 புள்ளிகள் குறைந்து 33,176.00 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. வர்த்தக தொடக்கத்தில் 33,691.32 என்ற அதிகபட்ச புள்ளிகளை தொட்டது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்ஃடி 165.00 புள்ளிகள் குறைந்து 10,195.15 என்ற புள்ளிகளில் முடிவுற்றது.\nகோட்டக் மகிந்திரா பேங்க், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் குறைந்தன. ஏசியன் பெயிண்ட்ஸ், எம்&எம், கோல் இந்தியா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன.\nஉ.பி, பீகார் இடைத்தேர்தல் முடிவுகள், அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றின் காரணமாக பங்குச்சந்தை இறக்கம் கண்டுள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'என்னை பப்பு-னு சொல்றாங்க' - பெயரை மாற்ற முடிவு செய்த ம.பி இளைஞர்\nபணம் செய்ய விரும்பு - 7: பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா\nபுதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தை\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/118.html", "date_download": "2019-08-24T07:08:41Z", "digest": "sha1:7UY2XBDLPF3G5R6CZLF4E3HBDOAW2GGI", "length": 5560, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அலோசியசிடம் பணம் பெற்ற 118 பேர் யார்? கரு ஜயசூரிய கடிதம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அலோசியசிடம் பணம் பெற்ற 118 பேர் யார்\nஅலோசியசிடம் பணம் பெற்ற 118 பேர் யார்\nஅர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்ற 118 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலைத் தரும்படி ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.\nகுறித்த நபர்களின் பெயர்கள் வெளியிடப்படாவிட்டால் அது அனைவரையும் பாதிக்கும் என பணம் பெற்றுக்கொள்ளாதவர்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் கரு ஜயசூரிய உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.\nதயாசிறி 1 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சரத் பொன்சேகா 1 லட்சம் கிடைத்ததாகவும் அது தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட நன்கொடை எனவும் விளக்கமளித்திருந்ததுடன் தேவைப்பட்டால் வட்டியுடன் திருப்பிக் கொடுக்கவும் தயார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_672.html", "date_download": "2019-08-24T08:02:41Z", "digest": "sha1:BB2IYEJ2Y7UUZLYLOLGVLHBQLSPQFCAQ", "length": 5812, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "திருமண அழைப்பிதழ்: ரோஹித ராஜபக்ச மறுப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS திருமண அழைப்பிதழ்: ரோஹித ராஜபக்ச மறுப்பு\nதிருமண அழைப்பிதழ்: ரோஹித ராஜபக்ச மறுப்பு\nமஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹிதவுக்கு திருமணம் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியையும் அதனுடன் இணைக்கப்பட்டு வரும் திருமண அழைப்பிதழையும் 'போலியானவை' என மறுத்துள்ளார் ரோஹித ராஜபக்ச.\nஇதற்கிடையில் மஹிந்த ராஜபக்சவின் இன்னொரு புதல்வரான யோசித்த ராஜபக்ச தலையில் பலத்த காயத்துக்குள்ளாகி சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிறிதொரு தகவல் வெளியாகியுள்ளது.\nஅரசின் மீதான பொது மக்களின் வெறுப்பை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வளர்ச்சி பெற்று வந்த மஹிந்த ராஜபக்ச ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் பின் ஒட்டுமொத்தமாக ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பை சந்தித்து தற்போது பெருமளவு கிண்டலடிக்கப்பட்டு வருகின்றமையும் அவரது குடும்பத்தார் பற்றியும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றமையும் அவற்றுள் பல உண்மைக்குப் புறம்பாகவே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_242.html", "date_download": "2019-08-24T08:26:19Z", "digest": "sha1:G73B6ZRX4ZELE5POZVTM7VH2YDB2RIFM", "length": 5050, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சியில் சேர மாட்ட��ன்: துமிந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஐக்கிய தேசியக் கட்சியில் சேர மாட்டேன்: துமிந்த\nஐக்கிய தேசியக் கட்சியில் சேர மாட்டேன்: துமிந்த\nஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எந்த எண்ணமும் தனக்கில்லையென்கிறார் துமிந்த திசாநாயக்க.\nமஹிந்த ராஜபக்சவை எதிர்த்து மைத்ரியுடன் அணி சேர்ந்த துமிந்த மீண்டும் மைத்ரி - மஹிந்த இணைவதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியில் இயங்கி வருகிறார்.\nஎனினும், ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவாகவே துமிந்த செயற்பட்டு வருவதாகவும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து விடுவார் எனவும் மஹிந்த அணியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=19405", "date_download": "2019-08-24T06:41:38Z", "digest": "sha1:AKUGRUXZUZJLTTIQXGC5FYKDK5QS4N6N", "length": 4359, "nlines": 48, "source_domain": "www.tamilvbc.com", "title": "பிகிலால் ரகுமான் கடும் அப்செட் ஆனாரா? – Tamil VBC", "raw_content": "\nபிகிலால் ரகுமான் கடும் அப்செட் ஆனாரா\nதளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக ���ிரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.\nஅப்படியிருக்க படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.இதில் ரகுமான் தான் இசை என்பது எல்லோரும் அறிந்ததே, இந்நிலையில் பிகில் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் இணையத்தில் லீக் ஆகிவிட்டது.\nஇது ரகுமான் தரப்பை கடுமையாக அப்செட் ஆக்கியுள்ளதாக ஒரு பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.\nஏனெனில் ரகுமான் பல வெளிநாட்டு படங்களுக்கு இசைமைப்பவர், அவர் இசையமைத்த படத்தின் பாடல் லீக் ஆனால், கண்டிப்பாக அது அவருக்கு கொஞ்சம் சங்கடம் தானே.\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nபூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/dhonis-respect-towards-indian-flag-winning-hearts", "date_download": "2019-08-24T07:07:35Z", "digest": "sha1:UOUEF67ZLRXUR4VNP7QJMZGH3YAIGAHF", "length": 22361, "nlines": 292, "source_domain": "www.toptamilnews.com", "title": "தேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஹாமில்டன்: நாட்டின் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டுவிடக்கூடாது என கிரிக்கெட் வீரர் தோனி செய்த செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.\nஇந்திய அணி தனது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அந்நாட்டு அணிக்கு ஓருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற இருபது ஓவர் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 80 ரன்கள் விந்தியாசத்திலும் அதற்கடுத்த போட்டியிட்டு இந்தியா 7 விக்கெட் வித்தியாச���்திலும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. இதையடுத்து, ஹாமில்டன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரையும் இழந்தது.\nஇதனிடையே, நேற்றைய போட்டியின் போது, நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். தோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, தோனியின் ரசிகர் ஒருவர் ஆர்வமிகுதியில் மைதானத்துக்குள் இந்திய தேசியக் கொடியுடன் ஓடி வந்து தோனியின் காலில் விழுந்தார். அந்த சமயத்தில் அவர் கையில் வைத்திருந்த தேசியக் கொடி தரையில் படவிருந்தது. ஆனால், தேசியக்கொடி தரையில் படுவதை பார்த்த தோனி கொடியை ரசிகரின் கையில் இருந்து வாங்கியதுடன், காலில் விழுந்த ரசிகரை தூக்கி விட்டு தட்டிக் கொடுத்து அனுப்பினார்.\nஎந்த விதத்திலும் நாட்டின் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டுவிடக்கூடாது என தோனி செய்த செயல் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பிரியமான நபராக அறியப்படுபவர் மகேந்திர சிங் தோனி. 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி உள்ளிட்டவைகளை வென்று சாதனை கேப்டனாக இருக்கும் தோனி, கிரிக்கெட் களத்தையும் தாண்டி அனைவராலும் நேசிக்கப்படும் நபராக இருப்பவர். அதற்கு மற்றொரு சான்றான இந்த நிகழ்வு அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrev Article3rd billionth meal: பசுக்களின் பெருமை பற்றி பிரதமர் மோடி உரை\nNext Articleதிருமணத்துக்கு ஏன் அவ்வளவு செலவு பெரியார் கேள்வியை உண்மையாக்கிய ஐஏஎஸ் அதிகாரி\nநெல்லையில் தலைகீழாக பறந்த தேசிய கொடி\nஅணியில் இடம்பிடித்தாலும் தோனியின் நிலை இனி இது தான்…\nஇந்திய அணியில் இருந்து தோனி ஓரங்கட்ட தயாரானது தேர்வுக்குழு..\nதோனி மீது முழு பாரத்தையும் சுமத்துவது சரியல்ல; சச்சின் கவலை \nடோனியை விமர்சிப்பது நியாயமற்றது ; கபில்தேப் காட்டம் \nதோனியைப் பற்றிய 15 சுவாரஸ்ய தகவல்கள்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு\nஒரு கள்ளக்காதல் கதை சொல்லட்டுமா சார்\nஅந்த ஆடியோ என்னுடையது இல்லை: மதுமிதா விவகாரம் குறித்து அபிராமி ஆவேசம்\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழை�� 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\n'இந்தியன் 2 படத்திலிருந்து விலகியது வருத்தமளிக்கிறது': நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nஅந்த ஆடியோ என்னுடையது இல்லை: மதுமிதா விவகாரம் குறித்து அபிராமி ஆவேசம்\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nதலைக்கேறிய போதை: அப்பா, மகனை கத்தியால் குத்திய இளைஞர்கள்\nசிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சர��க்கை\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\nஆஷஸ்: ஆஸ்திரேலியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. 67 ரன்களுக்கு ஆல் அவுட்\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nதந்தையைக் கொன்ற 3 மகள்களை விடுவிக்க, ரஷ்யாவில் கையெழுத்து இயக்கம்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nஆட்சி கவிழ்ந்தற்கு நானா காரணம் தேவகவுடாவுக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா...\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவல��யா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/147453-controversy-erupted-after-kerala-government-submitted-an-affidavit-in-the-supreme-court", "date_download": "2019-08-24T06:53:16Z", "digest": "sha1:WJ3LFBX7JUJ2M6PZZVKG4464ZB5HNJ4S", "length": 10404, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குளறுபடி! - புதிய சர்ச்சையில் கேரள அரசு | Controversy erupted after kerala government submitted an affidavit in the Supreme Court", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குளறுபடி - புதிய சர்ச்சையில் கேரள அரசு\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குளறுபடி - புதிய சர்ச்சையில் கேரள அரசு\nசபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 50 வயதுக்குக் குறைவாக உள்ள பல பெண்கள் சபரிமலை செல்ல முயற்சி செய்தனர். அவ்வாறு வரும் பெண்களை அங்குள்ள இந்து அமைப்பினரும் ஆண் பக்தர்களும் தடுத்துத் திருப்பி அனுப்பினர். இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகக் கேரளா முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.\nஇதற்கிடையில் கடந்த 2-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்களும் சபரிமலை சந்நிதானத்துக்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இவர்களின் தரிசனத்தை அடுத்து கேரளா முழுவதும் இந்த இரு பெண்களுக்கும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் கனக துர்கா, பிந்து ஆகிய இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க கேரள போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.\nஇந்த வழக்கு வாதத்தின்போது சபரிமலைக்கு அனைத்துப் பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, இதுவரை 50 வயதுக்கும் குறைவாக உள்ள 51 பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும் அதில் 24 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனுடன் பெண்களின் வயது மற்றும் ஆதார் தகவல்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிக்கை மிகவும் தவறானது என ஆங்கில ஊடகமான என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் ��ெய்யப்பட்டப் பிறகு, அடுத்த சில மணி நேரங்களில் அந்த அறிக்கை எங்களுக்கு (என்.டி.டி.வி) கிடைத்தது. அதில் இருந்த தமிழ்நாடு மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 15 பெண்களின் விவரங்களை ஆதார் எண் மூலம் நாங்கள் சோதனை செய்தோம், தமிழகத்தைச் சேர்ந்த 42 வயதான தெய்வசிவகாமி என்ற பெண் சபரிமலை சென்றதாக அறிக்கையில் பெயர் இருந்தது. ஆனால், தெய்வசிவகாமி பெயரில் இருந்தது ஓர் ஆண்.\nஇதே போன்று தமிழகத்தைச் சேர்ந்த மற்றொருவரிடம் நடத்திய விசாரணையில், ``நான் 1984-ம் ஆண்டு பிறந்தேன். என் தாய்தான் சபரிமலைக்குச் சென்றார். நானே 1984-ம் ஆண்டு பிறந்திருக்கும்போது என் தாய்க்கு எப்படி ஐம்பதுக்கும் குறைவான வயதாக இருக்க முடியும். அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் என் தாய் பெயர் உள்ளது ஆனால் அதில் அவரின் வயது தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.\n48 வயதான சந்திரா என்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணின் பெயர் அரசு தாக்கல் செய்த அறிக்கையில் இருந்தது. அவரின் உறவினர்கள் சந்திராவின் வாக்காளர் அட்டையை எங்களிடம் (என்.டி.டி.வி) காண்பித்தனர். அதில் அவர் 1956-ம் ஆண்டு பிறந்தார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படிப் பார்த்தால் சந்திராவுக்கு தற்போது 63 வயது. ஆந்திராவைச் சேர்ந்த பத்மாவதி என்பவருக்கு வயது 48 என இருந்தது. அவரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது தனக்கு 55 வயதாவதாக அவர் கூறினார். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/946831/amp", "date_download": "2019-08-24T06:37:50Z", "digest": "sha1:X3J2EBFY5AKW2SMIFF5BV7EWME7SIGMW", "length": 9115, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சுதேசி, பாரதி, ஏஎப்டி அனைத்து தொழிற்சங்கங்கள் இன்று தர்ணா | Dinakaran", "raw_content": "\nசுதேசி, பாரதி, ஏஎப்டி அனைத்து தொழிற்சங்கங்கள் இன்று தர்ணா\nபுதுச்சேரி, ஜூலை 12: சுதேசி, பாரதி, ஏஎப்டி மில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: சுதேசி, பாரதி, ஏஎப்டி மில்களில் பணிபுரியும் 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பசி பட்டினி, சம்பளம் இல்லை. வேலைக்கு உத்திரவாதம் இல்லை, கிராஜூட்டி இல்லை, இதனால் பட்டினி சாவு, தற்கொலை, மன உளைச்சல் மரணம். இதற்கு தீர்வு காண புதுச்சேரி அரசு முன்வரவில்லை. புதுச்சேரி மண்ணில் சம்பளம் இன்றி அன்றாடம் தொழிலாளர்கள் செத்து மடிவது தெரிந்தும் தற்போது சுதேசி, பாரதி, ஏஎப்டி மில்களை புனரமைக்க போகிறோம். இதற்கான நிதியை மத்திய அரசிடம் கேட்க போகிறோம். 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க போகிறோம் என்று திட்டம் தீட்டுகிறார்கள், தீர்மானம் போடுகிறார்கள். இறுதியில் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று மத்திய அரசு மீது பழிபோட்டு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதற்கா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடைசியில் 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்காது. இருக்கும் தொழிலாளர்களும் சம்பளம் இன்றி செத்து மடிந்து விடுவார்கள், பிரச்னையும் முடிந்து விடும். இது தான் திட்டத்தின் உள்நோக்கமா என்பதும் தெரியவில்லை. நிரந்தர தொழிலாளர்களின் பிரச்னைக்கு ஒரு நல்ல சுமூக முடிவை ஏற்படுத்தி விட்டு, பிறகு உங்களது புதிய திட்டத்தை செயலாற்றுங்கள் என அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அரசை கேட்டுக் கொள்கிறோம். சுதேசி, பாரதி, ஏஎப்டி மில் தொழிலாளர்களின் அவல நிலையை புதுச்சேரி அரசுக்கு உணர்த்தியும், இதன்பேரில் ஒரு நல்ல தீர்வு காண வலியுறுத்தியும் சுதேசி மில் அருகே இன்று (12ம் தேதி) காலை 9 மணிக்கு தர்ணா போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் எல்பிஎப், ஏஐடியுசி, சிஐடியு, ஏடியு, என்ஆர்டியுசி, எஸ்பிபிடிஎஸ், பிஎம்பிடிஎஸ், பிஎல்யு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.\nகட்சி நிர்வாகிகள் சேர்மன் பதவி கேட்டு போர்க்கொடி\nபுதுவை கடற்கரையில் `நிழலில்லா நாள்’ வானியல் நிகழ்வு\nகாவலர்கள் ஹெல்மெட் அணிந்து வராவிட்டால் கடும் நடவடிக்கை\nசுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டும் நிறுவ வேண்டும்\nமுக்கிய சந்திப்புகளில் கலெக்டர், சீனியர் எஸ்பி திடீர் ஆய்வு\nபுதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா\nபாகூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nமத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கிளை மையம் தொடக்கம்\nசாலையோரம் குவிந்துள்ள மணலால் விபத்து அபாயம்\nபாகூர் உள்ளிட்ட 4 இடங்களில் உள்விளையாட்டு அரங்கம்\nஏம்பலம் அரசு பள்ளியில் 28ம் தேதி வானியல் காட்சி\nவெள்ளை அறிக்கை வெளியிட மநீம தலைவர் வலியுறுத்தல்\nவாலிபரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் கூரியர் ஊழியர��� கைது: 2 பேருக்கு வலை\nஅரசு நிதியுதவி ஆசிரியர்கள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரியாங்குப்பம் காவல் நிலையம் முற்றுகையிட முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தினர்\nமணல் திருட்டு தொடர்பாக சப் கலெக்டர் திடீர் ஆய்வு\nமாணவரணி நிர்வாகி விசிசி நாகராஜன் ராஜினாமா\nமாப்அப் கலந்தாய்வு நடத்த கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-arakonam-candidate-jagathrakshakan-family-directly-invests-billions-in-sri-lanka/", "date_download": "2019-08-24T08:02:08Z", "digest": "sha1:YJZUWBCI63UKLTYYIQD6F2ANY3F4LR24", "length": 15487, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DMK arakonam candidate jagathrakshakan family directly invests billions in Sri Lanka - கோடி கோடியாக இலங்கையில் முதலீடு செய்த அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர்", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nகோடி கோடியாக இலங்கையில் முதலீடு செய்தாரா அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர்\nசீனாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ஹம்பந்தோட்டா துறை முகத்தில் அமைய இருந்தது அந்த எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.\nDMK Arakonam candidate Jagathrakshakan family : இலங்கையில் கச்சா எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஓமன் அரசு முதலீடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஓமனின் கச்சா எண்ணெய் அமைச்சகம், சிங்கப்பூர் நிறுவனமான சில்வர் பார்க் இண்டெர்நேஷனல் பிரைவேட் லிமிட்டடுடன் இணைந்து இந்த ப்ரோஜெக்ட்டை செய்வதாக அறிவித்தது.\n3.85 பில்லியன் அமெரிக்க டாலர்களில் அமைய இருக்கும் அந்த சுத்தகரிப்பு நிலையத்தின் 1887 மில்லியன் டாலர்கள் நேரடி முதலீட்டில், 70% முதலீட்டினை சிங்கப்பூர் நிறுவனமான சில்வர் பார்க் இண்டர்நேசனல் தர இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. மீதம் இருக்கும் 2000 மில்லியன் டாலர்கள் கடனாக பெறப்படும் என்று கூறப்பட்டது.\nஇந்நிலையில் ஓமன் அரசு இந்த திட்டத்தில் நாங்கள் இல்லை என்பதை வெளிப்படையாக செவ்வாய்க் கிழமை அறிவித்தது. மேலும் எங்களுக்கும் சில்வர் பார்க் இண்டெர்நேசனல் நிறுவனத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இது தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடவில்லை என்பதையும் திட்டவட்டமாக அறிவித்தாக இலங்கை முதலீட்டுக் குழு கூறியுள்ளது.\nஅக்குழுவின் அறிவிப்பின் படி சிங்கப்பூரில் இயங்கி வரும் சில்வர் பார்க் இண்டர்நேசனல் நிறுவனம் சிங்கப்பூரின் கணக்கியல் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்திடம் (Accounting and Corporate Regulatory Authority) முறையாக பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இதன் நான்கு இயக்குநர்களில் மூவர் பெயர்கள் சுந்தீப் ஆனந்த ஜெகத்ரட்சகன், ஸ்ரீநிஷா ஜெகத்ரட்சகன் மற்றும் அனுசியா ஜெகத்ரட்சகன் என்று குறிப்பிட்டு சென்னை முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இம்மூவரும் அரக்கோணம் தொகுதியின் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனின் மகன், மகள், மற்றும் மனைவி ஆவார்கள்.\nஇலங்கை வரலாற்றில் இவ்வளவு பெரிய நேரடி முதலீட்டினை இன்று தான் காண்கின்றோம் என்று இலங்கையின் அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.\nசீனாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ஹம்பந்தோட்டா துறை முகத்தில் அமைய இருந்தது அந்த எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஓமன் மற்றும் சிங்கப்பூரின் நேரடி முதலீட்டில் சுத்தகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் நிலையில், ஓமன் அரசிற்கும் இந்த ப்ரோஜக்ட்டிற்கும் சம்பந்தமில்லை என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் ஓமன் அரசிற்கும் சில்வர் பார்க் நிறுவனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசு நேரடியாக, சிங்கப்பூர் நிறுவனத்துடன் இந்தியர்களின் தொடர்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஜெகத்ரட்சகன் மத்திய இணை அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : திருமாளவன் கோட்டையா சிதம்பரம் என்ன சொல்கிறது கள நிலவரம்\nகோவையில் 6 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவல்: தமிழ்நாட்டில் உச்ச கட்ட பாதுகாப்பு\nசுற்றுலா பயணிகள் வருகை சரிவு எதிரொலி – இலங்கை அதிரடி நடவடிக்கை\nஉலககோப்பை கிரிக்கெட் : இலங்கை vs தென் ஆப்ரிக்கா லைவ் ஸ்கோர்\nஐ.சி.சி உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இலங்கை\nஉலககோப்பை கிரிக்கெட் தொடர் : இங்கிலாந்து – இலங்கை லைவ் ஸ்கோர்\nஇலங்கையில் மீண்டும் பிரபாகரன் உருவாக வாய்ப்பு : அதிபர் சிறிசேன எச்சரிக்கை\nஇலங்கை தமிழர்கள் விவகாரம் : மோடியின் தயவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஇலங்கை தாக்குதல் விவகாரம் : தமிழகம்,கேரளாவில் தொடரும் விசாரணைகளும் வெளியாகும் திடுக்கிடும் தகவல்களும்\nஇலங்கையில் தொடரும் அதிரடி மாற்றங்கள்.. முஸ்லீம் பெண்கள் புர்கா அணிய இன்று முதல் தடை\nவீட்டிற்குள் 45 பாம்புகள் இருந்தது கூட தெரியாமல் இருந்தவர்… பகீர் வீடியோ\nகேரளாவில் பயங்கரம் : கட்சி அலுவலகத்தில் வைத்து கற்பழிக்கப்பட்ட இளம்பெண்..வெளிவரும் பகீர் உண்மைகள்\nசுலபமாக வீசா வழங்கும் நாடுகள் எவை\nவேலைவாய்ப்பு,கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக அயல் நாடுகளுக்குச் செல்வது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு பாஸ்போர்ட் அவசியம். பாஸ்போர்ட் வழங்குவதில் எந்த நாடு எளிமையான வழிமுறைகளுடன் இயங்குகிறது என்பதை ரேங்க்(rank) அடிப்படையில் ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்(Henley Passport Index) தீர்மானித்திருக்கிறது. அது தொடர்பான வீடியோ இது.\nநச்சுப் புகையால் மாசடையும் இயற்கை… இந்தியாவின் பங்கு மிக அதிகம்…\nசல்ஃபர் டை ஆக்ஸ்டைட் வெளியேற்றத்தை கட்டுக்குள் வைக்க அனல் மின் நிலையங்களுக்கு 2015ம் ஆண்டு உத்தரவிட்டது ஆனால்...\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?lcp_page1=9", "date_download": "2019-08-24T06:41:36Z", "digest": "sha1:6WBVWV2EOSBFZGCDVNXHLTD45XED4ZIP", "length": 13121, "nlines": 199, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 68\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 72\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 77\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 78\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 80\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 82\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 84\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 1\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16\n[…] வெண்முரசு விவாதங்கள் […]\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 6\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/29772-due-to-budget-share-market-collapses-sensex-nifty-fall-downs-continuously.html", "date_download": "2019-08-24T08:10:37Z", "digest": "sha1:5MBG3BKA2IGKRM36DK3DBOIP5V4DDZ2N", "length": 9428, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை தொடர் சரிவு... சென்செக்ஸ் 560 புள்ளிகள் இறங்கியது! | Due to Budget, Share Market Collapses; Sensex, Nifty fall Downs continuously..", "raw_content": "\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nஉலக பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nபங்குச்சந்தை தொடர் சரிவு... சென்செக்ஸ் 560 புள்ளிகள் இறங்கியது\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்து வருகின்றது. இன்று பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 561.22 புள்ளிகள் குறைந்து 34,195.94 என்று இருந்தது. இன்று அதிகபட்சமாக 34,521.01 என்ற அளவுக்கு பங்குச் சந்தை சென்றது.\nஅதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 168.30 புள்ளிகள் குறைந்து 10,498.25 புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக 10,594.15 என்ற புள்ளிகளை எட்டியிருந்தது.\nஇன்றைய வர்த்தகத்தின்போது, டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, எல்& டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை சிறிதளவு ஏற்றம் கண்டன. டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் என பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பி��பல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'என்னை பப்பு-னு சொல்றாங்க' - பெயரை மாற்ற முடிவு செய்த ம.பி இளைஞர்\nபணம் செய்ய விரும்பு - 7: பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா\n1.25 லட்சம் கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்படும் : அமைச்சர் நிர்மலா\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/199749", "date_download": "2019-08-24T07:00:47Z", "digest": "sha1:QCB3JNWEQJV5HX3BAXRQQKKQ4MX2D7MG", "length": 8386, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம் என ஊடக நிறுவனங்களிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nகட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிமினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்��ுள்ளது.\nஇலங்கையில் தற்பொழுது சட்ட ரீதியான அரசாங்கம் எதுவும் கிடையாது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர்களாகவோ, பிரதமராகவோ ஊடக நிறுவனங்கள் அழைக்க வேண்டியதில்லை.\nபிரதமர், அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜாங்க அமைச்சர், அவைத் தலைவர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா உள்ளிட்ட பதவிகள் எதுவும் தற்பொழுது நாட்டில் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே ஊடக நிறுவனங்கள் இந்தப் பெயர்களில் யாரையும் அழைக்க வேண்டியதில்லை என அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையில் அரசாங்கம் ஒன்று இல்லை என்பதனை நாடாளுமன்றின் ஹன்சார்ட் அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/191433-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-24T07:56:18Z", "digest": "sha1:PYNBHJN73V5YX7547AZA4U3OI2GKIDU5", "length": 48653, "nlines": 534, "source_domain": "yarl.com", "title": "நானும் படமெடுப்பன் - யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், March 22, 2017 in யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nEdited March 22, 2017 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nஉந்தக் கோதாரியை எனக்குக் கண்ணிலையும் காட்டக்கூடாது.\nEdited March 22, 2017 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nStarted by மெசொபொத்தேமியா சுமேரியர்\n1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஏற்கனவே உங்களது படங்கள் நிறைய இங்கு பதிந்து இருக்கின்றிர்கள். மேலும் பதியவும் அழகாய் இருக்கின்றது.....\nஏற்கனவே உங்களது படங்கள் நிறைய இங்கு பதிந்து இருக்கின்றிர்கள். மேலும் பதியவும் அழகாய் இருக்கின்றது.....\nமிச்சப்படம் போட விடுகுதில்லை அண்ணா\nநா���ே ஐபோனில் எடுத்தது.கமறா என்றால் நீங்கள் ஜீவன்சிவா போடுவதுபோல் தெளிவாக இருக்கும்.\nநானும் ஓடியந்து பார்த்தால் ம்கும் நல்லா இருக்கே\nநானும் ஓடியந்து பார்த்தால் ம்கும் நல்லா இருக்கே\nநான் படம் எடுத்துக்கொண்டு நிக்கிறன் எண்டோ \nEdited March 22, 2017 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nஒரு படத்துக்கு மிஞ்சி போட விடுகுதில்லை ஏன் \nவருகைக்கும் பச்சைக்கும் நன்றி புத்தன், நிழலி,தமிழினி,சுவி அண்ணா,வந்தியத்தேவன், ஈழப்பிரியன், யாயினி\nEdited March 23, 2017 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nOn 3/23/2017 at 1:07 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nநான் படம் எடுத்துக்கொண்டு நிக்கிறன் எண்டோ \nஇருக்கலாம் யாரோ சொல்லி இருக்கான் சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே இருக்கலாம்\nஜீவன் அண்ணையின் வீட்டில் சுட்டவை\nஇருக்கலாம் யாரோ சொல்லி இருக்கான் சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே இருக்கலாம்\nஜீவன் அண்ணையின் வீட்டில் சுட்டவை\nஜீவன் அண்ணாவீட்டு மணிவாழை மிக அழகு...\nஅது சரி அண்ணை வீட்டு பூக்கண்டுகளுக்கு தண்ணி ஊத்தி பராமரிக்கிறது யார்\nஜீவன் அண்ணாவீட்டு மணிவாழை மிக அழகு...\nஅது சரி அண்ணை வீட்டு பூக்கண்டுகளுக்கு தண்ணி ஊத்தி பராமரிக்கிறது யார்\nவேற யாரு அவரு தான் இவருக்கு நான் வேற ஊரில் இருந்து செவ்வரத்தை கொண்டு போய் கொடுத்தன் அதிகாலையிலே சகல வேலைப்பாடுகளையும், தான் தான் முடிக்கிறார் நான் 8.30 வரைக்கும் தூங்கினேன் அவர் வீட்டில் அவர் அதனால் சொல்கிறேன் நம்பலாம் அண்ணை\nவேற யாரு அவரு தான் இவருக்கு நான் வேற ஊரில் இருந்து செவ்வரத்தை கொண்டு போய் கொடுத்தன் அதிகாலையிலே சகல வேலைப்பாடுகளையும், தான் தான் முடிக்கிறார் நான் 8.30 வரைக்கும் தூங்கினேன் அவர் வீட்டில் அவர் அதனால் சொல்கிறேன் நம்பலாம் அண்ணை\nஅங்கை போய் நின்றுவிட்டு அண்ணையை விட்டுக்கொடுக்கவா போறீர்கள்\n12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஅங்கை போய் நின்றுவிட்டு அண்ணையை விட்டுக்கொடுக்கவா போறீர்கள்\nஅப்படி இல்லை உன்மையை சொல்லத்தானே வேண்டும் இதில் என்ன விட்டுக்கொடுப்பு இருக்கிறது\n1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nசுமே அழகான படம் / எனது பங்கிற்கு நானும் கொஞ்சம் மேக்கப் போட்டுள்ளேன்.\nஅட மேக்கப் போட்டால் அழகாகத்தான் இருக்கு. நானும் இனிமேல் போடுறன்.\nEdited March 25, 2017 by மெசொபொத்தேமியா சுமேர��யர்\n2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஉதுகளை நாங்கள் வீடுவளியை வைச்சு வளர்க்கிறேல்லை..\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\n, அனுர பழைய சாதம்...: எங்களது வெற்­றி­க­ர­மான ராஜ­தந்­திரம் இதுவே..\nமதத்தை வெறுப்பது… - ஆர்.அபிலாஷ்\nநூறு கதை நூறு படம்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே பகலும் உறங்கிடும் ..... ராத்திரியில்... ஆண் : வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும் பெண்: கைவிரலில் ஒரு வேகம் கண் அசைவில் ஒரு பாவம் ஆண் : வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும் பெண் : ஜீவநதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம் ....... ராத்திரியில்..... ஆண் :மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே பெண்:மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற ஆண் : வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே பெண் : நாதஸ்வரம் ஊதும்வரை நெஞ்சில் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம் ......... ராத்திரியில்.....\n, அனுர பழைய சாதம்...: எங்களது வெற்­றி­க­ர­மான ராஜ­தந்­திரம் இதுவே..\nதமிழர்களை கொன்று குவித்தது மகிந்த, கோத்தா கும்பல். ஆனால் தமிழர்களுக்கு ஒரு நன்மை செய்ய நினைத்தாலும் ஏனையோரின் எதிர்ப்பை மீறி செய்ய மகிந்த கோத்தா கும்பலால் முடியும். (அதற்காக செய்வார்கள் என கூறவில்லை). ஆனால் உங்கள் ஜனநாயக தேசிய முன்னணியால் அதை செய்ய முடியாது. செய்ய விட மாட்டார்கள்.\nLife360 app மூலம் பிள்ளைகள் எங்கு நிற்கின்றார்கள் என்று தெரியும்தானே. அது ரென்சனைக் குறைக்கவல்லவா வேண்டும்\nமதத்தை வெறுப்பது… - ஆர்.அபிலாஷ்\nமதத்தை வெறுப்பது… ஆகஸ்ட் 2019 - ஆர்.அபிலாஷ் · கட்டுரை நேன்ஸி மொரேஜோன் எனும் க்யூபக் கவிஞரின் ‘கறுப்பினப் பெண்’ எனும் கவிதையைப் பற்றி ஒருநாள் வகுப்பில் விவாதிக்கும்போது அக்கவிஞரின் மார்க்ஸிய அரசியல் பின்னணி, மார்க்ஸியத்துக்கும் கிறித்துவத்துக்குமான தொடர்பு பற்றிக் குறிப்பிட்டேன். அந்தப் புரட்சிகர கவிதையில் சில வரிகள் விவிலியத்தின் தாக்கம் கொண்டவை என்பதை சுட்டிக் காட்டினேன். ஆனால் மாணவ, மாணவியரில் கணிசமானோருக்கு மதத்தை பற்றி விவாதிப்பதில் ஒரு அசூயை உள்ளதைக் கவனித்தேன். அதை ஒரு பழம் பஞ்சாங்கமாக, மரபின் சுவையாக அவர்கள் காண்கிறார்கள். இதன் பொருள் அவர்��ள் நாத்திகர்கள் என்றோ தத்துவார்த்தமாக மதத்தை மறுப்பவர்களோ என்றில்லை. இந்த தலைமுறை சில பத்தாண்டுகளுக்கு முன்பு விடலைப் பருவத்தில் நாங்கள் இருந்ததைப் போன்றே இருக்கிறார்கள். மரபில் அறிந்து கொள்ள முக்கியமாக ஒன்றுமே, வாழ்க்கை தினம் தினம் புதிதாக ஒரு மலரைப் பூக்க வைக்கிறது. அதை ரசிக்காமல் ஏன் வாடிப் போன பழைய மலர்களை தொகுத்துப் பாதுகாக்க வேண்டும் என நாங்கள் பதின்வயதினராக இருந்தபோது நினைத்தோம். ஆகையால், எங்கள் வகுப்பில் பழமை மீது ஒரு விடலைத்தனமான எதிர்ப்பு எப்போதும் இருந்தது. கிறித்துவ பாதிரியாராகப் பயிலும் என் நண்பர்கள் கூட ஒருவித எதிர்ப்புடனே விவிலியத்தை வாசித்தார்கள். இன்றைய தலைமுறையைப் பொறுத்தமட்டில், மரபில் அவர்கள் ஏற்பது சாதியும் குடும்பம் வழியாக அவர்கள் பெற்ற சமூக நம்பிக்கைகளையும் மட்டுமே. மற்றபடி பழைய மொழி, பழைய சினிமா, பழைய மனிதர்கள், பழைய அன்பு, பழைய வெறுப்பு எல்லாவற்றையும் அவர்கள் அலுப்புடன் எதிர்கொள்கிறார்கள்; கைகொட்டி சிரிக்கிறார்கள். இந்த விடலைத்தனமான கலக பாவனை எங்கிருந்து வருகிறது ஏன் இருபதின் துவக்கம் வரை நாம் வேர்களை உதறி விட்டுப் பறக்க விரும்பும் பூஞ்செடிகளாக இருக்கிறோம் ஏன் இருபதின் துவக்கம் வரை நாம் வேர்களை உதறி விட்டுப் பறக்க விரும்பும் பூஞ்செடிகளாக இருக்கிறோம் இது என்னவித மனநிலை நான் இதை இவ்வாறு புரிந்து கொள்கிறேன். மானிடர்களின் அடிப்படையான விழைவு உயிருடன் இருப்பதல்ல. ஏனென்றால் உயிர்வாழ்தல் ஒரு செயல் அல்ல. அது ஒரு நீரோட்டம். அதற்குத் துவக்கமோ முடிவோ உண்டென்றால் அதை வாழும் மனிதன் உணரப் போவதில்லை. வாழும் போராட்டத்தை விட காலமும் இடமும் நிர்பந்திக்கும் எல்லைகளைக் கடந்து போகும் போராட்டமே பெரிது. பிறந்த குழந்தை என்ன பண்ணுகிறது அது அழுகிறது. “நான் இதுவல்ல, நான் இன்னொன்றாக, பசியை ஆற்றும் இருப்பாக, தாய்மையின் பாதுகாப்பை, அக்கறையை அறியும் இருப்பாக, என் சத்தத்தால் உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றலாக இருக்க விரும்புகிறேன்” என்பதே அந்த அழுகையின் பொருள். இதனால்தான் குழந்தைகளே அதிக சத்தத்தில் உலகின் அத்தனை ஒலிகளையும் வெல்லுமளவுக்கு வீரிடுபவர்களாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சைரன் ஒலியைப் போல. பிறந்த குழந்தையுடன் மல்லாடி ஒரு தாய் களைத்���ுப் போகிறாள். அடுத்து அது எழுந்து நடக்கத் தொடங்க அவள் அதன்மீது கண்வைத்தே களைக்கிறாள். அடுத்து அது ஓடத் துவங்க உலகமே அதன் பின்னால் ஓடுகிறது. அது கொண்டு வரும் குதூகலம் அனைவருக்கும் தொற்றிக் கொள்கிறது. மொழியின், அன்றாடத்தின், பண்பாட்டின், காலத்தின், வெளியின் விதிகளை அது ஒவ்வொன்றாய் முறிக்கிறது; அது அப்போது காயப்படுகிறது, முட்டியை சிராய்த்துக் கொண்டு, தாயிடம் அடிவாங்கிக் கொண்டு அழுகிறது. மெல்ல மெல்ல அது முதிர்கிறது. அப்போது அது காலத்தின் கதவுகளை உடைத்து வெளியேற பல புது வழிகளைக் கண்டு கொள்கிறது – உணவு, விளையாட்டு, சிரிப்பு, வன்முறை, காமம், கலை … எதையும் முரணாக, நேர்மாறாக சிந்திப்பதில் ஒரு பேருவகை, சுதந்திரம் உண்டு என்பதை குழந்தைதான் முதலில் கண்டுகொள்கிறது. குழந்தைகளே நம் உலகில் சங்கோஜமற்று வெடித்து சிரிக்கிறவர்களாக், உடம்பை வில்லாக வளைத்து கோணல் சேஷ்டைகள் பண்ணுகிறவர்களாக, நடந்து போக வேண்டிய இடங்களுக்கு ஓடியும், ஓடிச் செல்ல வேண்டிய இடங்களுக்குத் தாவியும் செல்கிறவர்களாக இருக்கிறார்கள். இது ஒவ்வொன்றுமே கால-வெளியின் இறுக்கங்களை லகுவாக்கும் முயற்சிகளே. குழந்தைகளே நிஜமாக ஆத்மார்த்தமாக வாழ்வதாய் நமக்குத் தோன்றுகிறது. வளர்ந்த ஒவ்வொருவரும் குழந்தைகளின் சேட்டைகளைக் கண்டு பூரிக்கிறார்கள்; ஒரு குழந்தை தூங்குவதில் கூட பாசாங்கற்ற கவலையற்ற விடுதலை பாவனை உண்டு. குழந்தையின் துயிலைக் கண்டு புன்னகைத்தபடி ரசிக்கிறோம். மனதுக்குள் “ராராரோ” என முணுமுணுக்கிறோம். ஆனால் இந்தப் பூரிப்பின் பின்னால் ஒரு பொறாமை உள்ளதை நாம் உடனடியாய் உணர்வதில்லை. இந்தப் பொறாமையே குழந்தையைத் திருத்த, பாதுகாக்க நம்மைத் தூண்டுகிறது. இதே மனநிலைதான் பதின்வயதினரைக் கண்டதும் நமக்குக் கவலையும் அலட்சியமான கேலியும் அவர்கள்பால் தோன்றக் காரணமாகிறது. புரிதலின்றி எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள். கட்டுப்பாடின்றி காலத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறார்களே என சாலையில் பைக்கில் சீறிப் போகும் ஒரு விடலையைக் கண்டதும் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் பதின்வயது என்பது மதலைப் பருவத்தின் நீட்சி மட்டுமே. ஒரு மதலையைப் போன்றே ஒரு பதின்வயதினன் காலத்தை ஒவ்வொரு நொடியையும் புதுமையாக, தன் விருப்பப்படி வளைக்க முடியும் என நம்புகிறான். அவன் முன்பு வளையாது நிற்பது “கடந்த காலம்” மட்டுமே. கடந்த காலத்தின் அடிப்படையில் நிகழ்காலம் மதிப்பிடப் படுவது அபத்தம் என அவனுக்குத் தோன்றுகிறது. கடந்த காலத்தை உதறுவது, பகடி பண்ணுவது, எதிர்ப்பதே அதைக் கடந்து போக தனக்கு உதவும் என அவன் நம்புகிறான். கடந்த காலம் இல்லாத ஒரு வாக்கியத்தைக் கற்பனை பண்ணுங்கள். “நான் சிந்திக்கிறேன்” – இது “நிகழ்காலம்” எனும்போதே இதற்கு ஒரு துவக்கப் புள்ளியும் உண்டல்லவா அது அழுகிறது. “நான் இதுவல்ல, நான் இன்னொன்றாக, பசியை ஆற்றும் இருப்பாக, தாய்மையின் பாதுகாப்பை, அக்கறையை அறியும் இருப்பாக, என் சத்தத்தால் உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றலாக இருக்க விரும்புகிறேன்” என்பதே அந்த அழுகையின் பொருள். இதனால்தான் குழந்தைகளே அதிக சத்தத்தில் உலகின் அத்தனை ஒலிகளையும் வெல்லுமளவுக்கு வீரிடுபவர்களாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சைரன் ஒலியைப் போல. பிறந்த குழந்தையுடன் மல்லாடி ஒரு தாய் களைத்துப் போகிறாள். அடுத்து அது எழுந்து நடக்கத் தொடங்க அவள் அதன்மீது கண்வைத்தே களைக்கிறாள். அடுத்து அது ஓடத் துவங்க உலகமே அதன் பின்னால் ஓடுகிறது. அது கொண்டு வரும் குதூகலம் அனைவருக்கும் தொற்றிக் கொள்கிறது. மொழியின், அன்றாடத்தின், பண்பாட்டின், காலத்தின், வெளியின் விதிகளை அது ஒவ்வொன்றாய் முறிக்கிறது; அது அப்போது காயப்படுகிறது, முட்டியை சிராய்த்துக் கொண்டு, தாயிடம் அடிவாங்கிக் கொண்டு அழுகிறது. மெல்ல மெல்ல அது முதிர்கிறது. அப்போது அது காலத்தின் கதவுகளை உடைத்து வெளியேற பல புது வழிகளைக் கண்டு கொள்கிறது – உணவு, விளையாட்டு, சிரிப்பு, வன்முறை, காமம், கலை … எதையும் முரணாக, நேர்மாறாக சிந்திப்பதில் ஒரு பேருவகை, சுதந்திரம் உண்டு என்பதை குழந்தைதான் முதலில் கண்டுகொள்கிறது. குழந்தைகளே நம் உலகில் சங்கோஜமற்று வெடித்து சிரிக்கிறவர்களாக், உடம்பை வில்லாக வளைத்து கோணல் சேஷ்டைகள் பண்ணுகிறவர்களாக, நடந்து போக வேண்டிய இடங்களுக்கு ஓடியும், ஓடிச் செல்ல வேண்டிய இடங்களுக்குத் தாவியும் செல்கிறவர்களாக இருக்கிறார்கள். இது ஒவ்வொன்றுமே கால-வெளியின் இறுக்கங்களை லகுவாக்கும் முயற்சிகளே. குழந்தைகளே நிஜமாக ஆத்மார்த்தமாக வாழ்வதாய் நமக்குத் தோன்றுகிறது. வளர்ந்த ஒவ்வொருவரும் குழந்தைகளின் சேட்டைகளைக் கண்டு பூரிக்கிறார்கள்; ஒரு குழந்தை தூங்குவதில் கூட பாசாங்கற்ற கவலையற்ற விடுதலை பாவனை உண்டு. குழந்தையின் துயிலைக் கண்டு புன்னகைத்தபடி ரசிக்கிறோம். மனதுக்குள் “ராராரோ” என முணுமுணுக்கிறோம். ஆனால் இந்தப் பூரிப்பின் பின்னால் ஒரு பொறாமை உள்ளதை நாம் உடனடியாய் உணர்வதில்லை. இந்தப் பொறாமையே குழந்தையைத் திருத்த, பாதுகாக்க நம்மைத் தூண்டுகிறது. இதே மனநிலைதான் பதின்வயதினரைக் கண்டதும் நமக்குக் கவலையும் அலட்சியமான கேலியும் அவர்கள்பால் தோன்றக் காரணமாகிறது. புரிதலின்றி எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள். கட்டுப்பாடின்றி காலத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறார்களே என சாலையில் பைக்கில் சீறிப் போகும் ஒரு விடலையைக் கண்டதும் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் பதின்வயது என்பது மதலைப் பருவத்தின் நீட்சி மட்டுமே. ஒரு மதலையைப் போன்றே ஒரு பதின்வயதினன் காலத்தை ஒவ்வொரு நொடியையும் புதுமையாக, தன் விருப்பப்படி வளைக்க முடியும் என நம்புகிறான். அவன் முன்பு வளையாது நிற்பது “கடந்த காலம்” மட்டுமே. கடந்த காலத்தின் அடிப்படையில் நிகழ்காலம் மதிப்பிடப் படுவது அபத்தம் என அவனுக்குத் தோன்றுகிறது. கடந்த காலத்தை உதறுவது, பகடி பண்ணுவது, எதிர்ப்பதே அதைக் கடந்து போக தனக்கு உதவும் என அவன் நம்புகிறான். கடந்த காலம் இல்லாத ஒரு வாக்கியத்தைக் கற்பனை பண்ணுங்கள். “நான் சிந்திக்கிறேன்” – இது “நிகழ்காலம்” எனும்போதே இதற்கு ஒரு துவக்கப் புள்ளியும் உண்டல்லவா கடந்த காலத்தில் காலூன்றி அல்லவா “சிந்திக்கிறேன்” எனும் வினைச்சொல் தோன்றுகிறது. நான் இதற்கு முன் சிந்திக்கவில்லை, இப்போதே “சிந்திக்கிறேன்” என்பதல்லவா இதன் மறைபொருள். மொழிக்குள் காலத்தின் இருமை நமக்கு மிகப்பெரிய சவால். எதிர்க்கலாச்சாரமும் இப்படி ஒரு மரபான கலாச்சாரத்தை எதிர்த்தே தன்னை நிலைநிறுத்துகிறது. காலத்தைக் கடப்பது அசாத்தியம் என உணரும் போது மேலும் மூர்க்கமாய் பதின்வயதினன் அதனோடு மோதுகிறான். அப்போது தற்காலிகமாகவேனும் அவன் தன்னை “காலத்தைக் கடந்தவனாக” உணர்கிறான். “பிக்பாஸின்” ஒரு அத்தியாயத்தைப் பார்த்து ரசித்த பின் உடனடியாய் நாம் அதே அத்தியாயத்தின் உணர்ச்சிகர தருணங்களைப் பகடி பண்ணும் மீம்களை, கிண்டல் கேலிகளையும் யுடியூபில் பார்த்து ரசிக்கிறோம். இரண்டு முரணான ���ிகழ்ச்சிகள் – மிகை உணர்ச்சியைக் கொண்டாடும் ஒன்றும், அதை மறுத்துக் கேலி பண்ணும் மற்றொன்றும் – இணைந்து நமக்கு இரண்டு எதிரெதிர் மனநிலைகளையும் அடைய, அதன் வழி அவற்றை கடந்து செல்ல உதவுகிறது. இதுவே காலத்தை கடந்து செல்லும் பேருவகை, இதை நாம் ஒரு ஜோக்குக்காக சிரிக்கும்போதே அதிகமாக உணர்கிறோம் என்கிறார் மார்ட்டின் ஹைடெக்கர். ஒரு ஜோக் என்ன சொல்ல வருகிறது என தெரியாமலே தான் அதற்காக சிரிக்கிறோம். அதன் அர்த்தத்தை அறியாத நொடியில் நாம் கடந்த காலத்தின் லட்சுமண ரேகையை கடந்து செல்கிறோம். ஏனென்றால் நம்மைக் காலத்துடன் கட்டிப் போடுவது மொழி உருவாக்கும் அர்த்தங்கள். அர்த்தம் அனர்த்தமாகும் போது கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடைப்பட்ட ஒரு காலாதீதத்தில் உறைகிறோம். ஆனால் காலத்தின் கட்டமைப்புகளை மீறுவது கலை, பண்பாட்டு அனுபவங்களுடன் நின்று போவதில்லை. அது அரசியலிலும் நடக்கிறது. மதத்தை மறுப்பதும் வெறும் விடலைத்தனமான கலகம் அல்ல – அது நமது இருப்பின் ஆத்மார்த்தமான அடியொழுக்கமான உயிர்வாழும் விழைவு. இங்கு உயிர்வாழ்தல் என்பது ஒவ்வொரு நொடியும் புதிதாக மலர்வது. ஆனால் இதன் துயரம் ஒன்றையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தக் கலகவாதிகள் வயதாக ஆக தம் கலக வாழ்வின் அநிச்சயத்தை, அநிச்சயம் ஏற்படுத்தும் பயத்தை, பதற்றத்தை உணர்கிறார்கள். உறவில், வேலையில், தம் உடல்நிலையில், சமூகத்தில், பொருளாதாரத்தில் எதையொன்றையும் அவர்களால் பற்றிக் கொள்ள முடியாது போகிறது. இன்று உள்ளது நாளை இருக்காது என்பதே நிதர்சனமாகிறது அப்போது அவர்களுக்குப் பற்றுகோல் தேவையாகிறது. இப்போது அவர்கள் கடந்த காலத்தைக் கொண்டாடும் “மரபின் மைந்தர்கள்” ஆவார்கள். அவர்கள் 80s ளீவீபீs ஆகி “அழகியை”, “ஆட்டோகிராபை” பார்த்து உருகுவார்கள். 90s ளீவீபீs ஆகி நினைவேக்கம் சொட்டும், கதையே இல்லாத “96” போன்ற படங்களை ஓட வைப்பார்கள். விவீறீறீமீஸீஸீவீuனீ ளீவீபீs ஆகி பெண்களைத் தூற்றும் சூப் பாய்ஸ் பாடல்களை ரசிப்பார்கள். வாட்ஸ் ஆப் குரூப்களில் தம் நினைவுகளைப் புதுப்பித்து பழைய காதலிகளிடம் சொல்லாமல் சொல்லித் தவிப்பார்கள். அரசியல் களத்தில், இன்னொரு பக்கம், இவர்கள் இந்துத்துவாவை, தேசியவாதத்தை சார்ந்திருக்க தொடங்குவார்கள். கடந்த காலத்தை உதறிச் செல்வதே உயிர��த்திருத்தல் என நினைத்தவர்கள் பின்னுக்கு போவதே உயிர்த்திருத்தல் என இப்போது கருதுவார்கள். எப்படி கற்பனைக்கு அகப்படாத எதிர்காலம் கட்டற்றதோ அவ்வாறே நமது கடந்த காலம், வரலாறு, தொன்மம், புராதன நம்பிக்கைகள் என ஒவ்வொன்றுமே ஒரு அகப்படாத இருப்பு, அகப்படாத எதுவும் கட்டற்ற சுதந்திரத்தை நல்குவது, சமகாலத்தின் கட்டுப்பாடுகளை உடைக்க வல்லது என இவர்கள் நம்பத் தொடங்குவார்கள். தமக்கு உவகை அளிக்கும்படி கடந்த காலத்தைக் கற்பனை பண்ணி, அதை மீட்பதற்காக அணிசேர்ந்து முழங்குவார்கள். இதுவே இன்று நினைவேக்க பெருமூச்சுகளின் காலமாக, காவிப்படைகளின் மிகப்பெரிய எழுச்சியின் வரலாற்றுக் கட்டமாக உருமாற ஒரு முக்கிய காரணம். நம் காலத்தில் மிக அதிகமாய் நினைவேக்கம் கொள்பவர்கள் தம் இளமைக் காலத்தில் தம் சமூகத்தை, நடைமுறைகளை வெறுத்தவர்கள்; மாற்றத்துக்காக ஏங்கினவர்கள். இன்று மதவாதத்தை மிகப்பெரிய அளவில் முன்னெடுப்பவர்களில் ஒரு பகுதியினர் ஆரம்பத்தில் இருந்தே தம் மனத்தின் ஆழத்தில் இறைநம்பிக்கை அற்றவர்களாக, மதத்தை ஒரு கலாச்சார சின்னமாக, அடையாளமாக மட்டுமே காண்பவர்களாக இருக்கிறார்கள். கடவுளை நம்புகிறவன் குஜராத் வன்முறையை எப்படி நிகழ்த்தியிருக்க முடியும் கடந்த காலத்தில் காலூன்றி அல்லவா “சிந்திக்கிறேன்” எனும் வினைச்சொல் தோன்றுகிறது. நான் இதற்கு முன் சிந்திக்கவில்லை, இப்போதே “சிந்திக்கிறேன்” என்பதல்லவா இதன் மறைபொருள். மொழிக்குள் காலத்தின் இருமை நமக்கு மிகப்பெரிய சவால். எதிர்க்கலாச்சாரமும் இப்படி ஒரு மரபான கலாச்சாரத்தை எதிர்த்தே தன்னை நிலைநிறுத்துகிறது. காலத்தைக் கடப்பது அசாத்தியம் என உணரும் போது மேலும் மூர்க்கமாய் பதின்வயதினன் அதனோடு மோதுகிறான். அப்போது தற்காலிகமாகவேனும் அவன் தன்னை “காலத்தைக் கடந்தவனாக” உணர்கிறான். “பிக்பாஸின்” ஒரு அத்தியாயத்தைப் பார்த்து ரசித்த பின் உடனடியாய் நாம் அதே அத்தியாயத்தின் உணர்ச்சிகர தருணங்களைப் பகடி பண்ணும் மீம்களை, கிண்டல் கேலிகளையும் யுடியூபில் பார்த்து ரசிக்கிறோம். இரண்டு முரணான நிகழ்ச்சிகள் – மிகை உணர்ச்சியைக் கொண்டாடும் ஒன்றும், அதை மறுத்துக் கேலி பண்ணும் மற்றொன்றும் – இணைந்து நமக்கு இரண்டு எதிரெதிர் மனநிலைகளையும் அடைய, அதன் வழி அவற்றை கடந்து செல்ல உதவுக���றது. இதுவே காலத்தை கடந்து செல்லும் பேருவகை, இதை நாம் ஒரு ஜோக்குக்காக சிரிக்கும்போதே அதிகமாக உணர்கிறோம் என்கிறார் மார்ட்டின் ஹைடெக்கர். ஒரு ஜோக் என்ன சொல்ல வருகிறது என தெரியாமலே தான் அதற்காக சிரிக்கிறோம். அதன் அர்த்தத்தை அறியாத நொடியில் நாம் கடந்த காலத்தின் லட்சுமண ரேகையை கடந்து செல்கிறோம். ஏனென்றால் நம்மைக் காலத்துடன் கட்டிப் போடுவது மொழி உருவாக்கும் அர்த்தங்கள். அர்த்தம் அனர்த்தமாகும் போது கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடைப்பட்ட ஒரு காலாதீதத்தில் உறைகிறோம். ஆனால் காலத்தின் கட்டமைப்புகளை மீறுவது கலை, பண்பாட்டு அனுபவங்களுடன் நின்று போவதில்லை. அது அரசியலிலும் நடக்கிறது. மதத்தை மறுப்பதும் வெறும் விடலைத்தனமான கலகம் அல்ல – அது நமது இருப்பின் ஆத்மார்த்தமான அடியொழுக்கமான உயிர்வாழும் விழைவு. இங்கு உயிர்வாழ்தல் என்பது ஒவ்வொரு நொடியும் புதிதாக மலர்வது. ஆனால் இதன் துயரம் ஒன்றையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தக் கலகவாதிகள் வயதாக ஆக தம் கலக வாழ்வின் அநிச்சயத்தை, அநிச்சயம் ஏற்படுத்தும் பயத்தை, பதற்றத்தை உணர்கிறார்கள். உறவில், வேலையில், தம் உடல்நிலையில், சமூகத்தில், பொருளாதாரத்தில் எதையொன்றையும் அவர்களால் பற்றிக் கொள்ள முடியாது போகிறது. இன்று உள்ளது நாளை இருக்காது என்பதே நிதர்சனமாகிறது அப்போது அவர்களுக்குப் பற்றுகோல் தேவையாகிறது. இப்போது அவர்கள் கடந்த காலத்தைக் கொண்டாடும் “மரபின் மைந்தர்கள்” ஆவார்கள். அவர்கள் 80s ளீவீபீs ஆகி “அழகியை”, “ஆட்டோகிராபை” பார்த்து உருகுவார்கள். 90s ளீவீபீs ஆகி நினைவேக்கம் சொட்டும், கதையே இல்லாத “96” போன்ற படங்களை ஓட வைப்பார்கள். விவீறீறீமீஸீஸீவீuனீ ளீவீபீs ஆகி பெண்களைத் தூற்றும் சூப் பாய்ஸ் பாடல்களை ரசிப்பார்கள். வாட்ஸ் ஆப் குரூப்களில் தம் நினைவுகளைப் புதுப்பித்து பழைய காதலிகளிடம் சொல்லாமல் சொல்லித் தவிப்பார்கள். அரசியல் களத்தில், இன்னொரு பக்கம், இவர்கள் இந்துத்துவாவை, தேசியவாதத்தை சார்ந்திருக்க தொடங்குவார்கள். கடந்த காலத்தை உதறிச் செல்வதே உயிர்த்திருத்தல் என நினைத்தவர்கள் பின்னுக்கு போவதே உயிர்த்திருத்தல் என இப்போது கருதுவார்கள். எப்படி கற்பனைக்கு அகப்படாத எதிர்காலம் கட்டற்றதோ அவ்வாறே நமது கடந்த காலம், வரலாறு, தொன்மம், புராதன நம்பிக்கைகள் என ஒவ்வொன்றுமே ஒரு அகப்படாத இருப்பு, அகப்படாத எதுவும் கட்டற்ற சுதந்திரத்தை நல்குவது, சமகாலத்தின் கட்டுப்பாடுகளை உடைக்க வல்லது என இவர்கள் நம்பத் தொடங்குவார்கள். தமக்கு உவகை அளிக்கும்படி கடந்த காலத்தைக் கற்பனை பண்ணி, அதை மீட்பதற்காக அணிசேர்ந்து முழங்குவார்கள். இதுவே இன்று நினைவேக்க பெருமூச்சுகளின் காலமாக, காவிப்படைகளின் மிகப்பெரிய எழுச்சியின் வரலாற்றுக் கட்டமாக உருமாற ஒரு முக்கிய காரணம். நம் காலத்தில் மிக அதிகமாய் நினைவேக்கம் கொள்பவர்கள் தம் இளமைக் காலத்தில் தம் சமூகத்தை, நடைமுறைகளை வெறுத்தவர்கள்; மாற்றத்துக்காக ஏங்கினவர்கள். இன்று மதவாதத்தை மிகப்பெரிய அளவில் முன்னெடுப்பவர்களில் ஒரு பகுதியினர் ஆரம்பத்தில் இருந்தே தம் மனத்தின் ஆழத்தில் இறைநம்பிக்கை அற்றவர்களாக, மதத்தை ஒரு கலாச்சார சின்னமாக, அடையாளமாக மட்டுமே காண்பவர்களாக இருக்கிறார்கள். கடவுளை நம்புகிறவன் குஜராத் வன்முறையை எப்படி நிகழ்த்தியிருக்க முடியும் கடவுளை நம்புகிறவன் எப்படி காந்தியை சுட்டுக் கொன்றிருக்க முடியும் கடவுளை நம்புகிறவன் எப்படி காந்தியை சுட்டுக் கொன்றிருக்க முடியும் கோட்ஸேயைப் பற்றி ஆய்வு செய்யும் ஆஷிஸ் நந்தி அவர் அடிப்படையில் ஒரு நாத்திகர், இந்து புராதன சடங்குகளைப் பின்பற்றாதவர், மாட்டுக்கறியை விரும்பி உண்டவர் என்கிறார். முழுக்க முழுக்க மேற்கத்திய நாத்திகத்தை, பகுத்தறிவுவாதத்தைப் பின்பற்றியவர்களிடம் இருந்தே வலதுசாரி அரசியல் தோற்றம் கொண்டது என்பதில் எந்த விநோதமும் இல்லை. விடலைகளின் உலகம் சிலநேரம் மதத்தை ஆவேசமாய் மறுப்பதில் துவங்கி அதை விட வெறியுடன் அதை இறுகப் பற்றிக் கொள்வதில்தான் போய் முடியும். மிகையின்றி எப்படி காலத்தின் தளைகளை அறுப்பது என இவர்களுக்குத் தெரியாது என்பதே அடிப்படையான பிரச்சினை. அதுவே நம் வரலாற்றுத் துயரம். மனித அன்பின், பிடிப்பின் பின்னுள்ள முரண்களை அறிந்து அதன் வழி காலத்தை வெல்ல அவர்கள் கற்றுக் கொள்வதில்லை. பீங்கான்கள் விற்கும் கடையில் யானை புகுந்தது போல அவர்கள் ஒரு தத்துவக்குழப்பத்துடன் நம் வரலாற்றுக்குள் வருகிறார்கள். மதத்தை அதன் சாரத்தில் வெறுத்துக் கைவிடுகிறவர்களே மதவாதிகள் ஆவது நம் காலத்தின் மிகப்பெரிய நகைமுரண். https://uyirmmai.com/article/மதத்தை-வெறுப்பது/\n, அனுர பழைய சாதம்...: எங்களது வெற்­றி­க­ர­மான ராஜ­தந்­திரம் இதுவே..\nபழைய கஞ்சி, பழைய சாதத்தை விரும்பி உண்ணும் பலர் உள்ளார்கள். 😀\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/116673/", "date_download": "2019-08-24T06:57:59Z", "digest": "sha1:CPV5E7QSRMD7TBRJSCLAQIHRIYR7CXSK", "length": 11446, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "போதைப்பொருள் விற்பனை மையமாக, கொக்குவில் புகையிரத நிலையப் பகுதி விளங்குவதாக தெரிவிப்பு… – GTN", "raw_content": "\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் விற்பனை மையமாக, கொக்குவில் புகையிரத நிலையப் பகுதி விளங்குவதாக தெரிவிப்பு…\nயாழ்ப்பாணம், கொக்குவில் புகையிரத நிலையத்தை அண்டிய பகுதியே ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்களின் வியாபாரம் மற்றும் சட்டவிரோத மதுபான விநியோகம் என்பன இடம்பெறும் இடமாகவுள்ளது என கோப்பாய் காவற்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nகொக்குவில் புகையிரத நிலையத்தை அண்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே காவற்துறையினர் இத் தகவலை மன்றில் தெரிவித்தனர்.\nகொக்குவில் புகையிரத நிலையம் – யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பின்புறம் அடங்கலான பகுதி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவற்துறைப் பிரிவுகளில் அடங்குகின்றன. அந்தப் பகுதியிலேயே ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு சட்டவிரோத மதுபானமும் விற்பனை செய்யப்படுகிறது.\nகோப்பாய் காவற்துறையின் உளவாளி ஒருவர் அங்கு உள்ள ஒருவரிடம் ஹெரோயின் வாங்குவதற்காக அனுப்பப்பட்டார். அவர் கேட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் வந்த சந்தேகநபர், அதனை தண்டவாளத்தில் கல்லுக்கு கீழ் வைத்துவிட்டு பணத்துக்காகக் காத்திருந்த போது சந்தேகநபரை காவற்துறையினர் பிடிக்க முற்பட்டனர். அவர் தப்பி ஓடினார். எனினும் துரத்திச் சென்று காவற்துறையினர் கைது செய்தனர் என கோப்பாய் காவற்துறையினர் மன்றுரைத்தனர்.\nவழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான், சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n30 அலகுகளுக்கு உட்பட்ட மின்சார பாவணையாளர்களுக்கு மின்குமிழ்கள்…\nகனடாவில் விபத்தினை ஏற்படுத்திய சாரதிக்கு 8 ஆண்டுகள் சிறை\nகிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு அருகில், படையினரின் செயற்பாடுகள் – மக்கள் விசனம்…\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/06/30/smart-city-kilakarai/", "date_download": "2019-08-24T07:54:12Z", "digest": "sha1:KUFJ6CCCU2AYCHJXKUZKRAHD3ZE6XXVQ", "length": 20987, "nlines": 152, "source_domain": "keelainews.com", "title": "“வாழ தகுதியற்ற ஊராக மாறுகிறதா கீழக்கரை??”- மருத்துவர்கள் எச்சரிக்கை.. சமூக ஆர்வலர்களின் முயற்சிகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி .. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\n“வாழ தகுதியற்ற ஊராக மாறுகிறதா கீழக்கரை”- மருத்துவர்கள் எச்சரிக்கை.. சமூக ஆர்வலர்களின் முயற்சிகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ..\nJune 30, 2018 கீழக்கரை செய்திகள், சமையல், நகராட்சி, பிரச்சனை, மாநில செய்திகள் 4\n“SMART CITY – KILAKKARAI” கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. ஆனால் எப்பொழுது ஆகப் போகிறது என்பது யாருக்கும் தெரியாத விடை. ஆனால் மறுபுறம் கீழக்கரையோ தினம், தினம் சுகாதாரத்தில் பின்னோக்கி சென்ற வண்ணமே உள்ளது.\nகீழக்கரையில் எங்கு திரும்பினாலும் சாக்கடை, குப்பை மேடுகள், கடற்கரையில் கலக்கும் கழிவு நீர், தெருக்களில் சாக்கடை வாருகால் மூடிகள் உடைந்து ஓடும் சாக்கடை, தேங்கி நிற்கும் கழிவு நீர், சொறி நாய்கள் மற்றும் பன்றிகளின் நடமாட்டம். ஊரெங்கும் நிறைந்திருக்கும் மருத்துவமனைகளால் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் என அடுக்கி கொண்டே போகலாம். சமீபத்தில் கீழக்கரையைச் சார்ந்த சமூக சேவகர் ஒருவர் கீழக்கரையில் வீடுகளின் சுத்தத்தை ஆய்வு செய்ய வரும் அரசு அலுவலர்கள் சுகாதாரமானவர்களா என்ற கேள்வியை பொதுதளங்களில் எழுப்பியருந்தார். நிச்சயமாக சிந்திக்க வேண்டிய கேள்வி. தீர்வு காண இயலாத அரசு அதிகாரிகளை “இனி வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம்” என்ற ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தார்.\nகீழக்கரையில் தினமும் பல குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளான வண்ணம் உள்ளனர். டெங்கு காய்ச்சல் வந்தாலே பரிசோதனைக்கு இராமநாதபுரம் அல்லது மதுரை செல்லும் நிலைக்கே தள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த காய்ச்சலால் பல நடுத்தர மக்கள் நகைகளை விற்றும், கடன் வாங்கியும் வைத்தியம் பார்க்கும் சூழலுக்கு ஆளாகிறார்கள். மேலும் இன்னும் கீழக்கரை மக்கள் மருத்துவ காப்பீடு திட்டம் பற்றிய தவறான புரிதலும், அறியாமையுமே பொருளாதாரத்தை அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது.\nகடந்த வாரம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சார்ந்த பரக்கத் அலி என்பவரின் இரு குழந்தைகளும் ஒரே நேரத்தில் ���ெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் பல ஆயிரங்கள் செலவு செய்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, “என்னுடைய குழந்தைகளுக்கு அடிக்கடி டெங்கு போன்ற காய்ச்சல் வருகிறது. இதற்கான காரணத்தை மருத்துவரிடம் கேட்ட பொழுது, கீழக்கரையில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது .உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் ஊரை மாற்றுங்கள் என்றார். இது விளையாட்டாக சொல்லப்பட்டாலும், இதுதான் இன்றைய கீழக்கரை நிலவரம் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் மறுக்க முடியாது, ஆனால் ஊரை விட்டு போக முடியாது, ஆகையால் என் வீட்டை விட்டு சுகாதாரமான இடத்திற்கு மாறலாம் என எண்ணியுள்ளேன்” என வருத்தத்துடன் கூறி முடித்தார்.\nநகராட்சி நிர்வாகம் சுகாதாரம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் மட்டுமல்ல, கீழக்கரையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவை என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும். அதே சமயம் நகராட்சியின் அலட்சிய போக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கமும், சமூக பொறுப்பும் மிகவும் அவசியமானதாகும். இந்த விழிப்புணர்வு ஏற்படும்பட்சத்தில் அதிக அளவிளான சுகாதார பிரச்சினைகள் தீர்ந்து விடும்.\nமேலே உள்ள புகைப்படத்தை சுட்டிக்காட்டி பள்ளி குழந்தைகளுக்கு ஒரு வழி பாதையாவது கிடைக்குமா என ஏக்கத்துடன் கேட்கிறார் பள்ளியின் தாளாளர்.\nபோட்டோ:- மக்கள் டீம், சமூக வலைதளம் ..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் …\nதிட்டமிட்டப்படி ஜூலை-20 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் காலவரையற்ற வேலைநிறுத்தம்..\nபள்ளிச் சிறார்கள் Spider Man போன்று சுவரைப்பற்றி பிடித்து அந்த சாக்கடை வீதியை கடக்கும் காட்சியைப் படம்பிடித்தவருக்கு International Photographer Awardகு பரிந்துரை செய்யலாம்இந்த அவல நிலைமாற ஆவண செய்யுமா அரசு\nSmart City ங்கிற வார்த்தை வருஷம் ஒரு முறை தான் ஒலிக்கும்.அது எப்போனு உங்களுக்கே தெரியும்…அந்த மாசம் மட்டும் பத்து பசங்கள வச்சி (நம்ம கவர்னர் கிளீன் பண்ண வற்றதுக்கு முன்னாடி அவங்களாவே குப்பைய போட்டு அள்ளுறா மாதிரி) ஒரு ஸ்டண்ட் அடிக்கிறதுலாம் எதுக்கு பல வருஷமா பேசுறாங்க ஏதாவது நடக்குதா பல வருஷமா பேசுறாங்க ஏதாவது நடக்குதாஒரு முன்னேற்றமும் இல்ல…Smart City லாம் வேணாங்க முதல்ல சுகாதார கேடுகளை அழிக்க வழி பார்க்கட்டும்…\nமுஹம்மது சரியாக சொன்னீங்க (ஸ்மார்ட் சிட்டி)இந்த வேலைய ஒரு சாதாரண கீழக்கரை வாழ் மனிதர் சொன்னால் பரவாயில்லை, நமது சமூகத்தில் செல்வாக்கு மிக்க ஒரு பெரிய தலையின் வாரிசுதான் இந்த படத்தை ஓட்டிக்கொண்டுருக்கிறார். இவருடன் சில அல்லக்கை இயக்கங்களின் ஒரு சில உறுப்பினர்களும் அவர்களுடைய வாரிசுகளுடன் ஒட்டிக்கொள்வர். .இவருக்கு இந்த விளம்பரம் தேவையா ” இதிலே ஒரு கொடூரமான காமெடி என்னவென்றால் இந்த திட்டத்திற்கு 100 கோடி எஸ்டீமேட்டாம், 10 வருடங்கள் ஆகுமாம். தமிழக அரசின் தலைமை செயலகத்திடம் அனுமதி வேற பெற்று விட்டார்களாம். இவனுங்க இத அறிவித்தே மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் ஒரு துரும்பக்கூட கிள்ளிபோடவில்லை” இன்றைய கால கீழக்கரையான்ஸ் இழித்தவாயர்கள் அல்ல உங்களது கதையை கேட்பதற்கு.\nகீழக்கரையில் ஒன்றிரண்டு சொற்ப அமைப்புகள் கீழ்க்கரை நலனுக்காக உழைத்துக்கொண்டுருக்கின்றனர் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் மேலும் அவர்களது பொதுப்பணி சிறக்க.\nவருசத்துக்கு ஒரு முறை வந்து போகும் வசந்த கால பறவை போல் வந்து போறவங்களுக்கு ஊரின் சுகாதாரம் பத்தி ஏன் கவலை கொள்ளனும்…அவங்களுக்கு லாபம் இருந்தா இறங்கி செய்வாங்க…அவங்க செய்ற முதலீடுக்கு பேரு,புகழ்,பணம் கெடைக்கனும்.இல்லனா ஏன் செய்யனும்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு …\nTARATDAC சார்பில் நடைபெற்ற ஏழாண்டு கால மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…\nஇராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை\nமதுரை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவா் கைது.\nதொடர்ந்து சலிக்காமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிரேதங்களை அடக்கம் செய்யும் நேதாஜி ஆம்புலன்ஸ்\nசாய்ந்த நிலையில் நெடுஞ்சாலையோர மின்கம்பம்\nதிருவண்ணாமலையில் சுடுகாடு ஆக்கிரமிப்பு.. தடுப்பு வேலியை உடைத்தெறிந்து பெண்கள் ஆவேசம்\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.\nஉசிலம்பட்டியில் தேனி பாராளுமன்ற தொகுதிக்காக உழைத்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்;டம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் தல���மையில் நடைபெற்றது.\nஇராமேஸ்வரம் வட்டார தனித்திறன் போட்டிகள்\nசீட்டு வைத்து சூதாடிய 20 பேர் கைது\nமது விற்பனை செய்தவா் கைது..\nசெங்கம் அருகே 3 பசு மாடுகளுக்கு விஷம் வைத்து கொலை 6 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம்\nஅஷ்டமி ராகு கால பூஜை\nஉசிலம்பட்டி டி.இ.எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சிரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் ராஜசேகரின் தலைமையில் நடைபெற்றது.\nநாகை மாணவர் வில் மெடல்ஸில் இடம்பிடித்தார்.\nவத்தலக்குண்டுவில் அரசு கல்லூரி அமைக்க கோரி பழைய மாணவர் மன்றத்தினர் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை மனு\nகீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிக மேலாண்மை கருத்தரங்கு\nமதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை.\nதிருவண்ணாமலையில் இருபது தினங்களாக குடிநீா் விநியோகம் இல்லை.பொதுமக்கள் குற்றச்சாட்டு.\n, I found this information for you: \"“வாழ தகுதியற்ற ஊராக மாறுகிறதா கீழக்கரை”- மருத்துவர்கள் எச்சரிக்கை.. சமூக ஆர்வலர்களின் முயற்சிகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ..\". Here is the website link: http://keelainews.com/2018/06/30/smart-city-kilakarai/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/13/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-08-24T06:51:31Z", "digest": "sha1:GIZREGWNF7GA6OQU7D3ADUWC46VN7J5K", "length": 12257, "nlines": 122, "source_domain": "kattankudy.org", "title": "இளைஞர் பாராளமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான ஆசன ஒதுக்கீட்டில் அநீதி என்கிறார் கல்முனை மாநகர பிரதி முதல்வர் மஜீத் | காத்தான்குடி", "raw_content": "\nஇளைஞர் பாராளமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான ஆசன ஒதுக்கீட்டில் அநீதி என்கிறார் கல்முனை மாநகர பிரதி முதல்வர் மஜீத்\nகடந்த 07.11.2015 இல் நடைபெற்ற இளைஞர் பாராளமன்ற தேர்தல் முதலாவது தடவையாகதேர்தல் தொகுதி அடிப்படையில் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது. என்று கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு, பொத்துவில் ஆகிய தொகுதிகள் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அமையப்பெற்றிருப்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விடயமாகும். தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தலா ஒவ்வொருவர் தெரிவு செய்யப்படும் வகையிலேயே பொத்துவில்,மட்டக்களப்பு தொகுதிகள் அமையப்பெற்றுள்ளன. இவ்விடயம் சம்பந்தமாக இளைஞர் விவகாரஅமைச்சும், தேசிய இளைஞர் சேவை மன்றமும் கவனத்திற் கொள்ளாதது பாரிய தவறாகும் என்றும் இத்தவறினால் மட்டக்களப்பு தொகுதியில் கிடைக்க வேண்டிய முஸ்லிம்பிரதிநிதித்துவமும், பொத்துவில் தொகுதியில் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவமும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. என்றும் தெரிவித்தார்.\nஇவ்விடயமானது இன்று ஊடகங்களில் பேசுபொருளாகவும், கடும் விமர்சனத்திற்கும்உள்ளாக்கப்பட்டு வருகின்றது. இளைஞர் விவகார அமைச்சும், இளைஞர் சேவை மன்றமும் இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நிகழா வண்ணம் இருப்பதை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கையில் ஈடுபட முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன் இளைஞர் பாராளமன்ற தேர்தல் முறையையும் மீளாய்வு செய்தல் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nதேர்தலில் இளைஞர் கழக உறுப்பினர்களுக்கு மாத்திரம் போட்டியிடுவதற்கும்,வாக்களிப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள முறையானது மீள்பரிசீலனைக்குஉட்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், நடைமுறையிலுள்ள தேர்தல் முறையானது பிரதேச செயலக அதிகாரிகளின் செல்வாக்குக்குற்படுத்தப்பட்டு வருவதாக பரவலான விசனங்களும்,குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஎனவே, நீதியானதும், பக்கசாற்பற்றதும், ஜனநாயகத்தன்மை வாய்ந்ததுமான தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டுமானால் நாட்டிலுள்ள அனைத்து இளைஞர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்குமான சந்தர்ப்பம் வழங்குகின்றதான தேர்தல் முறையொன்றை அறிமுகம் செய்ய இளைஞர் விவகார அமைச்சும், தேசிய இளைஞர் சேவை மன்றமும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on ��ாத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suuniyam.wordpress.com/2009/01/27/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8E/", "date_download": "2019-08-24T06:34:51Z", "digest": "sha1:RF2SQTPWA75SPHJTEBFNLQ4SB3ATOQQ2", "length": 40095, "nlines": 184, "source_domain": "suuniyam.wordpress.com", "title": "முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை | சூன்யம்", "raw_content": "\n« 2 தலையணைகளும்… இந்தப் புத்தக கண்காட்சியும்\nசாரு மஜூம்தாரின் எட்டு ஆவணங்கள் (1965 – 67) »\nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை\nமுதலில் எனது வக்கிர புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும். ஜனவரி 25ம் தேதி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்தும் ‘முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு‘க்கு சென்று வரலாம் என புறப்பட்டதில் எந்தவிதமான பிழையும் இல்லை. நிறை��்த அமாவாசை. அதுவும் தை அமாவாசை. எனவே மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோருக்கு எள்ளுத்தண்ணி ஊற்றி தர்ப்பணம் செய்துவிட்டு மாநாட்டை ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது என நக்கலுடன் சென்றேன் பாருங்கள்… அதற்கு சரியான செருப்படியை தோழர்கள் கொடுத்தார்கள்.\nஇரண்டாவது பத்தியிலேயே குறிப்பிட்டு விடுகிறேன். மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி… இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்) மாநில அமைப்புக் கமிட்டி… என எந்த அமைப்பை சேர்ந்தவனும் அல்ல நான். ‘இணையத்தில் வினவு தோழர்கள் மாநாட்டை பற்றி அதிகமாக சொல்கிறார்களே… என்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்போம்…’ என வேடிக்கை பார்ப்பதற்காகத்தான் சென்றேன்.\nசென்னை அம்பத்தூரில் மாநாடு. எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்தே புஜதொமுயை சேர்ந்த ஷேர் ஆட்டோ தோழர்கள், அமைப்பின் கொடி பறக்கும் ஆட்டோக்களுடன் வருபவர்களை வரவேற்றார்கள். இதே நிலமைதான் அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகிலும். இடம் கண்டுபிடிக்க யாரும் சிரமப்படக் கூடாது என்பதில் தோழர்கள் கவனமாக இருந்தார்கள். சாலைகள் முழுக்க அமைப்பின் சிவப்பு நிற கொடிகள் பறந்தன. எஸ்.வி. நகர் அம்பேத்கர் சிலைக்கு அருகிலுள்ள தேனீர் கடை ஊழியர்கள் உட்பட யாரை விசாரித்தாலும் மாநாடு நடைபெறும் இடத்தை துல்லியமாக குறிப்பிட்டு வழிநடத்தினார்கள்.\nதோழர் சந்திப்பு வந்திருந்தால் வயிறு எரிந்திருப்பார். இதுவரை தனது பதிவுகளில் மகஇக, எஸ்ஓசி குறித்து, தான், எழுதிய விஷயங்கள் எந்தளவுக்கு புரட்டல் நிரம்பியது என்பதை நினைத்து குற்ற உணர்வால் குறுகியிருப்பார். அந்தளவுக்கு எஸ்.வி.நகர், அம்பேத்கர் கால்பந்து மைதானமே சிவப்பால் குளித்துக் கொண்டிருந்தது.\nஇந்தளவுக்கு கூட்டம் வரும் என எதிர்பார்க்காததால் பிரமிப்பு ஏற்பட்டது உண்மை. மாநாட்டு திடலே நிரம்பி வழிந்தது என்றால் அது மிகையில்லை. தமிழகத்தின் மூலை, முடுக்கிலிருந்தெல்லாம் தோழர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள்.\nபல தோழர்கள் சிவப்பு நிற சட்டையை அணிந்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன், மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். ஒருவரத�� முகத்தில் கூட சோர்வோ, கடனே என மாநாட்டுக்கு வந்திருக்கும் பாவனைகளோ தெரியவில்லை. அனைவரது கண்களிலும் உறுதி. முக்கியமாக தோழர்களின் மனைவிமார்களை சொல்ல வேண்டும். கணவருக்காக வந்தது போல் தெரியவில்லை. விருப்பத்துடன், மாநாட்டின் தன்மையை உணர்ந்து, நம் குடும்ப விழா என்ற எண்ணத்துடன் கலந்து கொண்டவர்களை போலவே தெரிந்தார்கள். ஒருவரது கால் விரல்களிலும் மெட்டியில்லை. கழுத்தில் நகையில்லை. வீட்டிலிருந்தே தோழர்கள் தங்கள் அமைப்பை கட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும், உணரவும் இந்த மாநாடு உதவியது.\nமாநாட்டில் உரையாற்றிய தோழர்களின் உரைகளை வினவு தோழர்கள் தங்கள் தளத்தில் வெளியிடுவார்கள் என நம்புவதால் அதற்குள் இந்தப் பதிவு நுழையவில்லை. பதிலாக மனதில் பட்ட சில விஷயங்களை குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.\nசொன்னபடி குறித்த நேரத்தில் மாநாட்டு பந்தலுக்கு வெளியே கொடியேற்றத்துடன் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை தொடங்கினார்கள். புஜதொமுயின் தலைவரான தோழர் முகுந்தன் கொடியேற்றினார். அதன் பின் செங்கொடிக்கு வணக்கம் செலுத்தியவர்கள் அமைப்பு சார்ந்த தோழர்கள் மட்டுமல்ல. அவர்கள் குடும்பமும்தான். அதுவும் 4, 5, வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்கூட கை விரல்களை மடக்கி வணக்கம் செலுத்தியதை குறிப்பிட்டேயாக வேண்டும்.\nகுறித்த நேரத்தில் மாநாட்டை தொடங்கியவர்கள், குறித்த நேரத்தில் மாநாட்டை முடிக்க முயன்றார்கள். மாநாடு முடிந்ததும், ‘மாநாட்டு பந்தலில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை ஒன்றின் மீது ஒன்றாக போட்டுவிட்டு செல்லுங்கள்… அது எங்களுக்கு உதவியாக இருக்கும்‘ என புஜதொமு தலைவர் தோழர் முகுந்தன் அறிவித்தார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ். என்னருகில் அமர்ந்திருந்த 60 வயதை கடந்த ஒரு அம்மா, தன்னால் முடிந்தளவுக்கு நாற்காலிகளை ஒன்றிணைத்தார்.\nமாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 80% பேர் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள். இதே வயதுள்ள பெண் தோழர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால், யாருமே யாரிடத்திலுமே கேலி, கிண்டல், ஈவ் டீசிங் மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கவில்லை.\nஆண்களுக்காக தனியாக கழிவறை அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலேயே ஆண் தோழர்கள் சிறுநீர் கழித்தார்கள்.\nதட்டுப்பாடின்றி நல்ல குடிநீர் கிடைத்தது.\nமதியம் 5 ரூபாய் விலையில��� உணவை வழங்கினார்கள். முன்னணி தோழர்களில் ஆரம்பித்து என்னைப் போல பார்வையாளராக சென்றவர்கள் வரை அனைவரும் வரிசையில் நின்றே உணவை பெற்றுக் கொண்டார்கள்.\nகூட்டத்தை அமைப்பு தோழர்கள் ஒழுங்குப் படுத்தினார்கள்.\nகுடித்துவிட்டு யாரும் மாநாட்டு பந்தலுக்கு வரவில்லை. (முக்கியமாக பியர்). சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.\nமாநாட்டு திடலில் யாரும் குப்பை போடவில்லை. அதற்கென அமைக்கப்பட்ட தொட்டியிலேயே பயன்படுத்திய பொருட்களை போட்டார்கள்.\nபாப்கார்ன், சமோசா, முறுக்கு, ஸ்நாக்ஸ் மாதிரியான அயிட்டங்கள் மாநாட்டு பந்தலில் விற்கப்படவும் இல்லை. வெளியிலிருந்து அவற்றை வாங்கி வந்து தோழர்கள் மாநாடு நடைபெறும்போது கொறிக்கவும் இல்லை. கைக் குழந்தையுடன் கலந்து கொண்ட தோழர்களின் குடும்பத்தினருக்கு, அறிமுகமில்லாத தோழர்கள் கூட பிஸ்கட் வாங்கி வந்து குழந்தைகளிடம் கொடுத்ததை கண்ணுக்கு நேராக பார்க்க முடிந்தது.\nமாநாட்டு திடலிலேயே, பந்தலை ஒட்டி ‘கீழைக்காற்று‘, ‘புதிய ஜனநாயகம்‘, ‘புதிய கலாச்சாரம்‘, ‘புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி‘ சார்ப்பில் புத்தகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இது இயல்பானதுதான். எதிர்பார்த்ததுதான். தங்கள் அமைப்பு சார்பில் நடக்கும் மாநாட்டில், அமைப்பின் புத்தகங்களை தானே விற்பார்கள் என்று நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இவர்கள் அமைப்பை சாராத, இவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும் மாற்று இயக்க தோழர்களும் தங்கள் வெளியீடுகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். எந்த தோழர்களும் அவர்களை தடுக்கவும் இல்லை. வெளியேற்றவும் இல்லை. சொல்லப் போனால் உணவு, தேனீர், குடிநீர் போன்றவற்றை அவர்களுடன் இணைந்தே சாப்பிட்டார்கள்.‘\nபுதிய ஜனநாயகம்‘ இதழில் இதுவரை ஈழம் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள் அனைத்தையும் ஜெராக்ஸ் எடுத்து, ஸ்பைரல் பைண்டிங் செய்து விற்றார்கள். அதேபோல்தான் ‘தேசியம்‘ தொடர்பாக வந்த கட்டுரைகளும். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இதே திடலில்தான் ‘தனித்தமிழ்‘ ஆதரவு தோழர்களும் தங்கள் நூல்களை விற்றார்கள் என்பதுதான். ஜனநாயகம்\nமாநாட்டில் புஜதொமு தலைவர் தோழர் முகுந்தன், புஜதொமு செயலாளார் தோழர் சுப. தங்கராசு, புஜதொமு பொருளாளர் தோழர் விஜயகுமார், மகஇக தோழர் த��ரை சண்முகம், கர்நாடக உயர்நீதி மன்ற வழக்குரைஞர் தோழர் பாலன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இதில் தோழர் பாலன் தொழிலாளர்களுக்குள்ள சட்டங்களை குறித்து விளக்கினார். அவைகளை முதலாளிகள் எந்தளவுக்கு மீறுகிறார்கள், இருக்கும் சட்டங்களும் எப்படி நிரந்தர தொழிலாளர்களுக்கே சாதகமாக இல்லை என்பதை விளக்கினார். ஒவ்வொருவரும் பேசி முடித்ததும் மைய கலைக்குழுவினர் பாட்டு பாடினார்கள். மாலையில் அம்பத்தூர் ஓடி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மார்கெட் பகுதியில் பொது கூட்டம் நடைபெற்றது. மகஇக பொது செயலாளர் தோழர் மருதையன் சிற்றப்புரை ஆற்றினார். வழக்கம் போல் அவரது உரை அழுத்தமாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு யார் பேசினாலும் துண்டு சீட்டைக் கொடுத்து பேச்சை முடிக்க சொன்னார்கள். இந்த விதியிலிருந்து தோழர் மருதையனும் தப்பவில்லை.\nஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கும் பலர், வேன்களில் வந்தார்கள்.\nமாநாட்டுக்கான மொத்த செலவும் அமைப்பை சேர்ந்தவர்களுடையது. பல மாதங்களாக பேருந்து, தொழிற்சாலை, தொழிற்பேட்டைகளில் பிரச்சாரம் செய்து, உண்டியல் குலுக்கி முதலாளிகளுக்கு எதிராக தங்கள் வலிமையை காட்டியிருக்கிறார்கள்.\nசங்கம் அமைக்க தாங்கள் பட்ட சிரமங்களை, அனுபவங்களை பல தோழர்கள் மாநாட்டில் பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக ஒரிஸாவிலிருந்து பிழைப்பைத் தேடி தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்கள் தாங்கள் அனுபவித்த, அனுபவிக்கும் துயரங்களையும், புஜதொமு அமைத்த பின் தாங்கள் எப்படி தன்மானத்துடன் வாழ்கிறோம் என்பதையும் விளக்கினார்கள்.\nகள்ளச் சாராய வியாபாரியாக இருந்து, இப்போது கல்வி வள்ளலாக இருக்கும் ஜேப்பியாரின் கல்லூரிகளில் சங்கம் அமைக்க தாங்கள் முயன்றதை குறித்து தோழர்கள் சொன்னார்கள். சங்கம் அமைப்பதற்கு முன் ஜேப்பியார் தங்களுக்கு கொடுத்த மரியாதையையும், சங்கம் அமைத்த பின், அதே ஜேப்பியாரே தங்களுக்கு தரும் மரியாதை குறித்தும் தோழர்கள் பகிர்ந்து கொண்டபோது, மனதில் பூரிப்பு எழுந்தது உண்மை.\nடிசம்பர் 31ம் தேதியுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் பல தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இருக்கும் தொழிற்சங்கங்கள் எதுவும் அவர்களை காப்பாற்றவில்லை. இந்தத் தகவலை பலரும் உணர்ச்சியுடன் குறிப்பிட்டார்கள்.\nமாநாட்டு பந்தலுக்கு வெளியே காவல்துறையினர், ‘எதையோ‘ எதிர்பார்த்து பாதுகாப்புக்காக நின்றார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை.\nஒரு பதிவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறீர்களா என்று கேட்டேன். ‘ஐயோ, வந்தா போலீஸ் பிடிச்சுக்குமே‘ என்றார். எப்படியெல்லாம் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது\nபதிவுலகை சேர்ந்த ஜ்யோராம் சுந்தர், பைத்தியக்காரனுடன் (தோழர் ஏகலைவனை சந்தித்து பேசினீர்களா பைத்தியக்காரன்) மாநாட்டுக்கும், பொது கூட்டத்துக்கும் வந்திருந்தார். தோழர் வே. மதிமாறன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார். மற்ற பதிவுலக நண்பர்களை எனக்கு தெரியாததால், யார் வந்தார்கள் என்று உறுதியாக சொல்லமுடியவில்லை.\nபொதுவாக மகஇக அமைப்பினர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. கேள்வி கேட்பவர்களை இவர்களுக்கு பிடிக்காது. க்ளீன் ஸ்லேட்டாக இருப்பவர்கள்தான், இவர்களுக்கு தேவை… என மாற்று அமைப்பினர் அவ்வப்போது இவர்கள் மீது விமர்சனம் வைப்பார்கள். அது எந்தளவுக்கு புரட்டு என்பது இந்த மாநாட்டில் தெரிந்தது. அப்படி மாற்று அமைப்பினர் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் அதில் தவறும் இல்லை. க்ளீன் ஸ்லேட்டில்தானே அழுத்தமாக எழுத முடியும்\nஒரு அமைப்பை கட்டுவது என்பது எவ்வளவு கடினமான வேலை என்பது அமைப்பு சார்ந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி பார்க்கும்போது, இந்த முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு உண்மையிலேயே புஜதொமுக்கு மாபெரும் வெற்றிதான்.\nதொடர்ந்து மகஇக, பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாகவும் மாநாடுகளை நடத்த வேண்டும். அமைப்பு பணி, நெருக்கடிகள் காரணமாக தோழர்களால் கலை இலக்கிய அமைப்பில் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை. இனி சிறிது சிறிதாக கலை இலக்கிய அமைப்பையும் அவர்கள் வளர்க்க வேண்டும். செய்வார்கள் என்று நம்புகிறேன்.\nபின்குறிப்பு: பதிவை எழுதி முடித்ததும் வழக்கம்போல் படித்துப் பார்த்தேன். மகஇக வுக்கு ஜால்ரா தட்டுவது போல் தெரிந்தது. பதிவை வாசிக்கும் உங்களுக்கும் அப்படியே தோன்றினால்,\nநல்லது. அதுகுறித்து எனக்கு வெட்கமேதும் இல்லை.\n15 பதில்கள் to “முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை”\nஜனவரி 27, 2009 இல் 7:20 முப\n//நல்லது. அதுகுறித்து எனக்கு வெட்கமேதும் இல்லை.//\nநன்றி.. இன்னும் விரிவான விவரணையாக கூட இருந்திருக்கலாம். தப்பில்லை.\nஜனவரி 27, 2009 இல் 7:23 முப\nமாலை பொது கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கில் (ஆறாயிரம் பேர் இருக்கும் என்று நினைக்கிறேன்) திரண்ட பொது மக்களின் கூட்டம் உண்மையிலேயே பிரமிப்பை வரவழைப்பதாக இருந்தது.\n//ஒரு பதிவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறீர்களா என்று கேட்டேன். ‘ஐயோ, வந்தா போலீஸ் பிடிச்சுக்குமே‘ என்றார். எப்படியெல்லாம் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது\nம க இ க ன்னு சொன்னாதான் போலீசு பிடிக்காது. ஏன்னா ஏற்கன்வே இப்படி மாட்டிக்கிட்டு பல போலீஸுக்காரங்க அவதிப்பட்டுக்கிட்டு இருக்காங்க… ஆனா தனியா போய் பேசும் போதுதான் போலீசு பிடிக்கும். மேலே உள்ள லிங்க் படிக்கவும்.\nபோலி கம்யூனிஸ்ட் சூன்யம் உனது வேசம் கலைச்சிபோச்சி இன்னும் எதர்க்கு முகமுடி நீ பஜன கும்பளைசேர்ந்தவன் என்று சொல்லி கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை . எங்க சொல்லுபார்ப்பபோம் மகஇக தமிழ் மாநில அமைப்பு கமிட்டி – இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)\nஜனவரி 28, 2009 இல் 5:15 முப\n//போலி கம்யூனிஸ்ட் சூன்யம் உனது வேசம் கலைச்சிபோச்சி இன்னும் எதர்க்கு முகமுடி நீ பஜன கும்பளைசேர்ந்தவன் என்று சொல்லி கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை . எங்க சொல்லுபார்ப்பபோம் மகஇக தமிழ் மாநில அமைப்பு கமிட்டி – இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்//\nஅட மெய்யாலுமே வகுறு எரியுதே போலி விடுதலைக்கு\nஜனவரி 28, 2009 இல் 6:01 முப\nமாநாடு கவரேஜ் நன்றாக இருக்கிறது. தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் வளர்ந்தால் ஒழிய பெரிய மறுமலர்ச்சி வர வாய்ப்பில்லை.\nஜனவரி 28, 2009 இல் 6:38 முப\n>>புஜதொமுயின் தலைவரான தோழர் முகிலன் கொடியேற்றினார்\nபு.ஜ.தொ.மு-வின் தலைவர் தோழர் முகுந்தன்.\nஜனவரி 28, 2009 இல் 6:55 முப\nதவறுக்கு வருந்துகிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்தம் செய்துவிட்டேன்.\nஏப்பா போலி விடுதலை வினவுல கேட்ட கேள்விக்கு\nபதில் சொல்லாம ஓடி போன ஒடுகாலி தான நீ\nவினவுல உன் மூஞ்சி கிழிஞ்சு போயி ரொம்பநாளாச்சு\nபோங்கடா நீங்களும் உங்க அரசியலும்\nசெய்திகள் படித்தேன் தோழருக்கு நன்றி. பாராட்டுக்கள்.\nதோழர்கள் (உண்மையான) விடுதலை, கலகம் ஆகியோருக்கு,\nபோலி விடுதலையை எந்தத் தடங்கலுமில்லாமல் பேச அனுமதிப்போம். அவர் பதிகின்ற கர���த்துக்களில்தான் சி.பி.எம். கட்சியின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது, நாம் அவர்களை விமர்சித்து எழுதுவதைவிட.\nஇங்கே போலிவிடுதலை என்கிற பெயரில் எழுதிவரும் பாண்டிச்சேரி ரமேஷ்பாபு(விஜி) என்பவனின் அந்த நான்குவரி உளறல்கள்தான் இப்பதிவுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அவன் பாண்டியிலிருந்துதான் எழுதுகிறான் என்பதை அவனது உளறல்களைப் படித்தாலே புரியும். இந்த லட்சனத்துல இவரு மாநிலத் தலைவரு வேறயாம். (வெளங்கிடுண்டா ஒங்க டைஃபியும் சிபிஎம் கம்பேனியும்)\nஎனவே, தோழர்கள் அவனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுதல் நலம் என்று கருதுகிறேன். தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்.\nநண்பர் சூன்யம் அவர்களுக்கும் பிற தோழர்களுக்கும் வணக்கங்கள். இது போலிகளுக்காக பிரத்தியோகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள வலைதளம். இதனைப் பார்வையிட்டு தோழர்கள் தங்களது கருத்துக்களைத் தரவேண்டுகிறேன்.\nஜனவரி 29, 2009 இல் 8:11 முப\nஅழுத்தமாகவும் அதே வேளையில் அளவோடும் எழுதப்பட்டுள்ள பதிவு. நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.\nபிப்ரவரி 7, 2009 இல் 7:05 முப\nமாநாட்டில் கலந்துகொள்ள இயலாத என்போன்றோர்க்கு ஒரு நிறைவை தந்திருக்கிறீர்கள். இந்தப்பதிவை செங்கொடியில் மீள்பதிவு செய்யலாம் என எண்ணுகிறேன். மறுக்கமாட்டீர்கள் எனும் நம்பிக்கையில்….\nஜனவரி 29, 2010 இல் 7:28 முப\nதென் அமெரிக்க நாடான உருகுவேயில் சமீபத்தில் நடந்த தேர்ந்தலில் வென்று ஜனாதிபதியான ஒரு முன்னாள் மார்கிசிய போராளியான முஜிக்காவின் இன்றைய நிலைபாடு பற்றிய சுட்டி இது :\nஉங்களைப் போன்றவர்கள் அவசியம் படிக்க வேண்டும் இதை. Marxism, Maoisim இன்று எத்தனை தூரம் relevant and credible என்பதை பற்றி ஒரு முன்னால் மாவோயிஸ்ட்டின் அனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் இவை..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nEntries மேலும் மறுமொழிகள் feeds.தகுதியானது XHTML மேலும் CSS.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/google-observes-vikram-sarabhai-100th-birthday-with-doodle-026095.html", "date_download": "2019-08-24T07:49:26Z", "digest": "sha1:DT3SYYEMJKQJL7VVITZA5G73UWVDQZYS", "length": 22514, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தையை பற்றி உங்களுக்கு தெரியுமா? இன்று அவரின் 100வது பிறந்த நாள்...! | Google Observes Vikram Sarabhai 100th Birthday With Doodle: Know About the Founder of ISRO - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்கள் மெனோபஸ்க்கு பிறகும் கலவியில் இன்பம் பெற முடியுமா\n1 hr ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\n2 hrs ago அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே\n2 hrs ago கிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா\n3 hrs ago எலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\nSports தோனி எல்லாம் ஜூஜூபி.. இந்த தம்பிதான் பெஸ்ட், சூப்பரு.. இந்த தம்பிதான் பெஸ்ட், சூப்பரு.. விட்றாதீங்க.. ஓர் முன்னாள் வீரர் அதிரடி\nNews சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தையை பற்றி உங்களுக்கு தெரியுமா இன்று அவரின் 100வது பிறந்த நாள்...\nஇந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் எவரும் தொட முடியாத பல உயரங்களை எட்டிவிட்டது. சமீபத்தில் கூட நமது விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செலுத்திய சந்திராயன்-2 விண்கலம் உலக நாடுகள் அனைத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று நாம் வானவியல் துறையில் இவ்வளவு வலிமையாக இருக்க காரணம் இந்திய வானவியலின் தந்தையான விக்ரம் சாராபாய் அவர்கள்தான். ஆகஸ்ட் 12 ஆன இன்று அவரின் 100 வது பிறந்த நாளாகும்.\nஇந்திய வானவியலுக்கு மட்டுமின்றி விக்ரம் சாராபாயின் ஆராய்ச்சிகளும், வழிகாட்டுதலும் உலக விண்வெளி ஆராய்ச்சிக்கே மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிக்கு அவர் ஆற்றிய அளப்பரிய அர்ப்பணிப்புக்காக கூகுள் இன்று அவரின் முகத்தை தனது முகப்பு பக்கத்தில் வைத்து கௌரவப்படுத்தியுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅகமதாபாத்தில் உள்ள பிரபல தொழிலதிபர் குடும்பத்தில் ஆகஸ்ட் 12, 1919 இல் விக்ரம் அம்பலால் சரபாய் பிறந்தார், அந்த காலக்கட்டம் சுதந்திர போராட்டம் உச்சம் பெற்றிருந்தது. இந்திய சுதந்திர பேரியக்கத்திற்கு நடுவில் விக்ரம் சாராபாய் அவர்கள் வளர்ந்து வந்தார். தனது கல்லூரிப் படிப்பை குஜராத்தில் முடித்த சாராபாய் அவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பியதும், 1947 இல் அகமதாபாத்தில் பிஸிக்கல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (பிஆர்எல்) நிறுவினார். அப்போது அவருக்கு வயது 28 மட்டுமே. இந்த ஆய்வகம் காஸ்மிக் கதிர்களை முதலில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது.\nவிக்ரம் சாராபாய் அவர்கள் வானவியலின் தந்தையாக இருந்ததுடன் இந்தியா முழுவதும் பல ஆய்வகங்களை தொடங்கினார். அவர் தொடங்கிய பல ஆய்வகங்கள் இன்றும் அவரின் புகழின் அடையாளமாக இருக்கின்றன. பிஸிக்கல் ஆராய்ச்சி ஆய்வகம், அகமதாபாத், இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட்(IIM), அகமதாபாத், கம்யூனிட்டி சயின்ஸ் சென்டர், அகமதாபாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம், அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையம், பாஸ்டர் பிரீடர் சோதனை உலை, கல்பாக்கம், எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ஈசிஐஎல்), ஹைதராபாத்,யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (யுசிஐஎல்), ஜடுகுடா, பீகார். இந்த நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது.\nMOST READ: ராகு பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்... ராகு தோஷம் உங்கள் வாழ்க்கையை எப்படி சிதைக்கும் தெரியுமா\nஇந்திய வானவியலின் தந்தை என விக்ரம் சாராபாய் அவர்களை அழைக்கக் காரணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை(ISRO) அவர் உருவாக்கியதுதான். ரஷ்யாவின் ஸ்பூட்னிக் ஏவுதலுக்குப் பிறகு இந்தியா போன்ற வளரும் நாட்டிற்கான விண்வெளித் திட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் வெற்றிகரமாக அரசாங்கத்திற்கு உணர்த்தினார். அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய அரசாங்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க ஒப்புக்கொண்டது. இது அவரின் அளப்பரிய சாதனையாகும்.\n1962 இல் நிறுவப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய குழு, பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பாக (இஸ்ரோ) மாற்றப்பட்டது. டாக்டர் சாரபாய் 1975 ஆம் ஆண்டில் முதல் இந்திய செயற்கைக்கோளான ஆர்யபட்டாவை ஏவுவதற்கு ஒரு இந்திய செயற்கைக்கோளை உருவாக்கி ஏவுவதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்கினார்.\nஇந்தியாவின் அணு அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா, இந்தியாவில் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதில் டாக்டர் சாராபாய்க்கு உதவினார். இந்த மையம் அரேபிய கடலின் கடற்கரையில் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள தும்பாவில் நிறுவப்பட்டது, உள்கட்டமைப்பு, பணியாளர்கள், தகவல்தொடர்பு இணைப்புகள் மற்றும் ஏவுதளங்களை அமைப்பதில் குறிப்பிடத்தக்க முயற்சிக்குப் பிறகு முதல் விமானம் நவம்பர் 21, 1963 அன்று சோடியம் நீராவி பேலோடு தொடங்கப்பட்டது.\nMOST READ: இளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nஇந்தியாவின் பல உயரிய விருதுகள் விக்ரம் சாராபாய் அவர்களுக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு இவரின் பங்களிப்பை கௌரவிக்கும் வண்ணம் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை அளித்தது. இவரின் 100 வது பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் கூகுள் டூடலில் இவரின் முகம் வைக்கப்பட்டுள்ளது. ஹோமி பாபாவின் மரணத்திற்குப் பிறகு இந்திய அணு ஆணையத்தின் தலைவராக டாக்டர் சரபாய் நியமிக்கப்பட்டார். இந்த புகழ்பெற்ற விஞ்ஞானி 1971 டிசம்பர் 30 அன்று திருவனந்தபுரத்தில் காலமானார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nவயதில் மூத்தவர்களின் காலில் விழுந்து வணங்குவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா\nஇந்தியா மேலும் ஒரு பெண் சிங்கத்தை இழந்தது... சுஷ்மா சுவராஜ் தனது கடைசி ட்வீட்டில் சொன்னது என்ன\nஇந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nமகாபாரதத்தை வீட்டில் வைத்திருப்பது குடும்பத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை\nஇந்தியர்கள் பசுமாட்டை கடவுளாக வழிபடுவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா\nமாலை நேரத்தில் நகம் வெட்டக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா\nஎகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா\nகாவிரி நதி கர்நாடகாவில் பிறந்ததற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதை என்ன தெரியுமா\nகோவிலை சுற்றிவருவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா\nஉடலை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி பறவைகளுக்கு உணவாக்கும் புத்த மதத்தினர் காரணம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா\nAug 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nஉலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா\nஉங்க நட்சத்திரத்தின் படி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அதிசய சக்தி என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/manasu-mayangum-song-lyrics/", "date_download": "2019-08-24T06:42:00Z", "digest": "sha1:PX7FROLUS6EIHIQXFHCRSFBHU7F3W753", "length": 9281, "nlines": 300, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Manasu Mayangum Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nபெண் : மனசு மயங்கும்\nஆண் : மனசு மயங்கும்\nபெண் : மெளன கீதம்\nஆண் : மெளன கீதம்\nபெண் : மனசு மயங்கும்\nபெண் : மன்மத கடலில்\nஆண் : மன்மத கடலில்\nபெண் : சிப்பிக்குள் முத்து\nஆண் : சிப்பிக்குள் முத்து\nபெண் : மன்மத கடலில்\nபெண் : இதழில் தொடங்கு\nஆண் : ஹ்ம்ம் ம்ம்\nஆண் : மனசு மயங்கும்\nபெண் : மன்மத கடலில்\nபெண் : மார்பில் உண்டு பஞ்சணை\nஆண் : மடிகள் ரெண்டும் தலையணை\nபெண் : நீரில் நெருப்பின் வேதனை\nஆண் : அணைத்து கொண்டேன் தலைவனை\nபெண் : இதயம் மாறியதோ\nபுதிய பாடம் விரக தாபம்\nபுதிய பாடம் விரக தாபம்\nஆண் : மனசு மயங்கும்\nஆண் : மன்மத கடலில்\nபெண் : காதல் இங்கே பல வகை\nஆண் : உனக்கு மட்டும் புதுவகை\nபெண் : காமன் கலைகளும்\nஎத்தனை பழக வேண்டும் அத்தனை\nஆண் : பழக வேண்டும்\nபெண் : காதல் யாகங்களோ\nஆண் : காதல் யாகங்களோ\nபெண் : உனக்குள் மறைந்து\nஆண் : மனசு மயங்கும்\nபெண் : மனசு மயங்கும்\nஆண் : மெளன கீதம்\nபெண் : மெளன கீதம்\nஆண் : மனசு மயங்கும்\nஆண் : மன்மத கடலில்\nபெண் : மன்மத கடலில்\nஆண் : சிப்பிக்குள் ம��த்து\nபெண் : சிப்பிக்குள் முத்து\nஆண் : மன்மத கடலில்\nஆண் : இதழில் தொடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-12-09/international", "date_download": "2019-08-24T07:12:07Z", "digest": "sha1:MOACN5CA4T7E6V2IENWWAWEZ3ZLJGM2W", "length": 18743, "nlines": 288, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுவிட்சர்லாந்தில் ஒரு கிலோ தங்க கிரீடத்தை வென்ற ஈழத்தமிழ் பெண்\nபிரதமர் பதவியை சஜித் ஏற்காமைக்கான தந்திரம் என்ன\nகாரைதீவின் தென்கோடிப்பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்\nசம்பந்தன் வீட்டிற்குச் சென்ற மகிந்தவின் புதல்வர்கள் உண்மையை உடைத்த எதிர்க் கட்சித் தலைவர்\nஇரும்புப் பெண்மணி சந்திரிகாவின் பரிதாப நிலை நினைத்தது ஒன்று நடந்தது வேறு\nபிறந்த நாளில் பதிவான துயரச் சம்பவம் கேக் வாங்க சென்றவர் பரிதாபமாக பலி\nமுதன்முறை வரலாற்றில் பதிவான ராஜபக்சவின் அரசாங்கம்\n உண்மையை உடைத்த மைத்திரி: சிக்கலில் மகிந்த\nகல்முனை நற்பிட்டிமுனையில் கைக்குண்டுகள் மீட்பு.\nஇரணைமடு வான் பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி\nஎங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள்\nமட்டக்களப்பில் ஹோட்டல்களின் அனுமதிகள் இரத்து செய்யப்படும்\nயாழிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் கஞ்சா கடத்தல்\nநாளை மைத்திரியுடன் முக்கிய சந்திப்பு தீர்ப்பிற்குப் பின்னர் நடக்கப் போவது என்ன\nகாட்டு யானைகளை கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்பம்\nஇரண்டு வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்\nதிருமண தம்பதியர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nகொக்குதொடுவாய் மத்தியில் அபாயகரமான வெடிகுண்டு மீட்பு\nமுஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயற்குழுக் கூட்டம்\nவவுனியா சிவன் கோவிலில் திருடர்கள் கைவரிசை\nஇன ஐக்கியத்தை வலியுறுத்தி அங்கவீனமுற்ற இராணுவ வீரரின் சக்கர நாற்காலி பயணம்\nபணிப்பகிஸ்கிப்பு அவசரப்பட்டு எடுத்த முடிவல்ல: ஆறுமுகன் தொண்டமான்\nஇளைஞனை பலியெடுத்தது இரணைமடு குளம் பொலிஸ் மற்றும் படையினர் தாமதம்..\nதாய் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நாமல் மறுப்பு\nஅபாய எச்சரிக்கை விடுத்திருக்கும் மைத்திரிபால\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றினால் என்ன நடக்கும்\nஅரச அதிகாரிகளுக்கு ஏற்பட போகும் நிலை\n2019 இல் அரச செலவுகளுக்கு என்ன செய்வது சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரும் நிதியமைச்சு\nவவுனியாவில் கற்குவாரி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்\nவீட்டாருக்குத் தெரியாமல் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nநாம் பட்ட துன்பங்கள் எமது சந்ததியினர் அனுபவிக்க இடமளியோம்\nகிளிநொச்சியில் வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் கண்காட்சி\nஜனாதிபதியின் பிரதிநிதி ஒருவரின் கட்டுப்பாட்டில் வடமாகாணம்\n70வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம்\nபுலம்பெயர் புலி அமைப்புகளின் உதவி - இதுவே ரணிலின் பலம், கோத்தா\nஇராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 13 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்\nதீர்ப்பு எதுவானாலும் மகிந்தவே பிரதமர் மைத்திரி - மகிந்த தீட்டும் திட்டம்\nஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை\nபாதையை கடந்த தாய்க்கும், மகளுக்கும் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nவிக்கியின் கூட்டணி - சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nஜனாதிபதி வெளியிட்ட தகவலுக்கு அமைய முறைப்பாடு செய்ய தயாராகும் ரணில் தரப்பு\nஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லை\nகொழும்பில் நபரின் கொடூரச் செயல் அதிகாலையில் பலர் பலி\nதொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nசுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் வேண்டும்\nநாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது\nஇலங்கையில் உணவுக்காக கொள்ளையிட வேண்டிய அவல நிலை ஏற்படும் அபாயம்\nவீட்டுத்திட்டம் தொடர்பில் ரணிலிடம் தெளிவான தீர்மானம் இல்லை: ஹிஸ்புல்லாஹ்\nமட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமஹிந்தவுக்கு ஆதரவாக மைத்திரி போடும் மாஸ்டர் பிளான்\nபயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு புதிய பொறுப்பதிகாரி\nமாணவர்களுக்கு இலவச சீருடைத் துணி வழங்கப்ப��ாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்\nபிறந்து 13 நாட்களேயான ஆண் சிசுவை கிணற்றில் வீசிய பெற்றோர்\nநாட்டு மக்களிற்கு அடுத்து ஆபத்தை ஏற்படுத்தும் மைத்திரி\nபெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் வீட்டில் குண்டு வெடிப்பு\nஅரச துறை செலவுகளுக்கான நிதியை பெற முடியாத கடும் நெருக்கடியில் மைத்திரி\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்து வைப்பு\nவடக்கில் தமிழர்கள் கொல்லப்படும் அபாயம் இராணுவத்தை அனுப்புமாறு ஐ.நாவிடம் கோரிக்கை\nஇலங்கையில் நீடிக்கும் அரசியல் குழப்பம் இந்தியா, அமெரிக்க தீவிர ஆலோசனை\nவவுனியா சிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது\nநீதிமன்ற தீரப்பிற்கு அமைய எதிர்கால அரசியலை முன்னெடுப்பேன்\nவட பகுதியில் மீண்டும் கொரில்லா தாக்குதல்கள் ஆரம்பமா\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி\nநான் மட்டுமே இன்று அரசாங்கம், என்னால் எந்த முடிவையும் எடுக்கமுடியும்\nசஜித் மீது மைத்திரிக்கு ஏற்பட்ட தீராத பாசம்\nபிரதமர் செயலகத்தை விட்டு வெளியேறிய மஹிந்த\n மோசமான விளைவுகளுக்குள் சிக்கப் போகும் மைத்திரி\nமஹிந்தவின் ஊடக நிறுவனத்திற்கு பயந்து ஓடிய சந்திரிக்கா\nதீர்வு இல்லையேல் ஏற்படப் போகும் பாரிய விளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/35052", "date_download": "2019-08-24T07:20:03Z", "digest": "sha1:YV7FOHAQRONT36INBLJ5N6WVLB7MYMWK", "length": 11946, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மரணத்திலும் இணைபிரியாத சகோதரர்கள்' | Virakesari.lk", "raw_content": "\nபேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க இராணுவத்தை அனுப்பியது பிரேசில்\n‘இந்தியன் 2’ படத்திலிருந்து விலகிய ஐஸ்வர்யா\nமஹராஸ்டிராவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் நால்வர் பலி\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\nவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nபற்றி எரியும் அமேசன் காடு\nவெள்ளிக்கிழமை கடலுக்கு சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு மீனவர்கள் 5 நாட்களின் பின் புதன் கிழமை( மதியம் யாழ் புங்குடுத்தீவு கடற்கரையில் சடலங்களாக மீட்க்கப்பட்டனர்.\nகடந்த வ��ள்ளிக் கிழமை 08 ஆம் திகதி தலைமன்னார் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது 37) ஆகிய இரு சகோதரர்களும் சம்பவம் அன்று காலை கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக படகு ஒன்றில் சென்றுள்ளனர்.\nஎதிர்பாரத விதமாக கடலில் மூழ்கி யாழ் புங்குடுத்தீவு கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினர்.\nபின்னர் வைத்திய பரிசோதனைகளின் பின்னர் மரணம் அடைந்த இரு சகோதரர்களின் சொந்த இடமான தலைமன்னார் பகுதிக்கு நேற்று கொண்டு வரப்பட்டு உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nஅதன் பின்னர் தலை மன்னார் ஆலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு தலைமன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.\nமரணத்தில் கூட இணைபிரியாமல் இறந்த இரு சகோதர்களுடைய நல்லடக்கத்தில் ஒட்டு மொத்த தலைமன்னார் சமூகமே ஒன்று திரண்டு கண்ணீர் சிந்தி வழி அனுப்பி வைத்ததை காணக்கூடியதாக இருந்தது.\nதலைமன்னார் புங்குடுத்தீவு கடற்கரை சகோதரர்கள்'\nபேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் வெறுமனே பேச்சளவில் மாத்திரம் உறுதிமொழிகளை வழங்கும் தரப்பினரை ஆதரிக்க முடியாது.\n2019-08-24 12:44:48 த.தே.கூ ஜனாதிபதி தேர்தல்\nவவுனியாவில் திருக்குறள் பெருவிழா குடியிருப்பு பிரதேச கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. ஜனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில் வட மாகாண பண்பாட்டாலுவல்கள் திணைக்களமும் கல்வி அமைச்சும் ஏற்பாடு செய்துள்ள திருக்குறள் விழா வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ. எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.\n2019-08-24 12:24:50 வவுனியா திருக்குறள் ஜனாதிபதி\nஅரசியல் மாற்றம் அலுவலகத்தின் செயற்பாடுகளைப் பாதிக்காது ; சாலிய பீரிஸ்\nகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று கண்டறிந்து கூறுமாறு வலியுறுத்துகின்றவர்களே, ஒவ்வொரு பிரதேசங்களிலும் எமது பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதை எதிர்க்கின்றார்கள். யாழில் காணாமல்போன ஒருவரை மொணராகலையில் திறக்கப்படும் அலுவலகத்தின் ஊடாகக் கண்டறிய முடியாது.\n2019-08-24 11:59:13 காணாமல்போனோர் சட்டதரணி சாலிய பீரிஸ்\nயார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம் அடைக்கலநாதன்\nநாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும், யார் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குப் பொறுப்புக்கூறும் நிலையிலேயே இருப்பார்கள்.\n2019-08-24 11:40:45 வடக்கு ஜனாதிபதி காணி\nகுறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிக்க உக்ரைன் திட்டம்\nஉக்ரைன் நாட்டின் ஸ்கைப் அப் எயார் லைன்சுக்கு சொந்தமான விமான சேவையை குறைந்த கட்டன விமான சேவையாக உக்ரைனின் தலைநகரில் இருந்து இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-08-24 11:08:38 உக்ரைன் விமான சேவை கட்டுநாயக்க\nபேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ\n\"தமிழர் பிரச்சினைகளில் உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயார்\": ஜனாதிபதி வேட்பாளர் அணுரகுமார திசாநாயக்கவின் விசேட செவ்வி\nஅரசியல் மாற்றம் அலுவலகத்தின் செயற்பாடுகளைப் பாதிக்காது ; சாலிய பீரிஸ்\nயார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம் அடைக்கலநாதன்\nகுறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிக்க உக்ரைன் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2019-08-24T07:52:51Z", "digest": "sha1:SVPMNWVYPF25UDH5HQ7HAWXE3LU3LCFP", "length": 16469, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "பொறுப்புக்கூறல் இல்லாத நல்லிணக்கம் நின்றுநிலைக்குமா? | Athavan News", "raw_content": "\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nபொறுப்புக்கூறல் இல்லாத நல்லிணக்கம் நின்றுநிலைக்குமா\nபொறுப்புக்கூறல் இல்லாத நல்லிணக்கம் நின்றுநிலைக்குமா\nஇலங்கையில் ஆயுதப்போராட்டம், மிலேச்சத்தனமான முறையில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எதிர்வரும் மே மாதத்துடன் 10வருடங்கள் ஆகின்றன. எனினும் இந்த மூன்று தசாப்த கால போரில் குறிப்பாக போரின் இறுதி நாட்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றச்சாட்டுக்கள் போன்றவை தொடர்பில் இன்னமும் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையும் குற்றமிழைத்தவர்கள் நீதிக்கு முன் கொண்டுவரப்படாமையும் எதிர்காலம் தொடர்பாக பெரும் கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.\nகடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போரின் போது நிகழ்ந்தவற்றை மறப்போம் மன்னிப்போம் அன்பை நாம் வளர்ப்போம் என்றவகையில் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். கேட்பதற்கு அவை இதமாகத்தான் இருக்கின்றன. ஆனால் இலங்கையின் கடந்த கால வரலாற்றைப்பார்த்தால் சிறுபான்மை மக்களுக்கு எதிராக குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இதுவரையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதான எவ்விதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை.\nஒவ்வொரு கலவரத்தின் பின்பும் ஆறுதல் வார்த்தைகள் வீசப்படுவதும் வாக்குறுதிகள் அடுக்கப்படுவதும் வெளி அலங்காரமாக சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதும் வாடிக்கையாகிக்கிடக்கின்றதே தவிர இதயத்தின் ஆழத்தில் இருந்து உண்மையாக நல்லிணக்கமோ பொறுப்புக்கூறலோ முன்னெடுக்கப்படவில்லை அதனை முன்னெடுப்பதற்கான எண்ணத்தை ஆட்சியில் இருப்பவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.\nதமிழர்களுக்கு எதிராக இதுவரையில் பல கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இவற்றில் உயிரிழப்புக்கள் உடமை இழப்புக்கள் மட்டுமன்றி உளவியல்ரீதியாக தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும் சொல்லிடங்காதவை. தமிழர்களுக்கு எதிராக எதைவேண்டுமானாலும் செய்யமுடியும். கேட்க நாதியில்லாத சமூகம் என்ற பாங்கில் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தாத எவ்வித விசாரணைகளையும் நடத்தாத போக்கே மேலோங்கியிருக்கின்றது.\nஇதுவரை இடம்பெற்ற கலவரங்களைவிடவும் பரிமாணத்தில் மிகப் பெரியதான 2009 இறுதியுத்தின் போது யுத்தத்தை முன்னெடுக்கின்றோம் முடிவிற்கு கொண்டுவருகின்றோம் என்ற போர்வையில் நிகழ்த்தப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஏன் அதனிலும் மேலாக போர்க்குற்றங்கள் தொடர்பில் இதுவரை முறையான விசாரணைகள் ஏதும் நடத்தப்படாமை குற்றமிழைத்தவர்கள் தொடர்��ில் பொறுப்புக்கூறல் இடம்பெறுமா என்ற சந்தேகங்களை வலுப்படுத்தி நிற்கின்றது.\nஇலங்கையில் நின்று நிலைக்கக்கூடிய நல்லிணக்கம் உறுதிசெய்யப்படவேண்டுமாக இருந்தால் கடந்தகால த்தை மறந்து மன்னித்துவிட்டு அதனைச் செய்யமுடியாது. மாறாக கடந்த காலத்தில் இடம்பெற்றவைதொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டுவரப்பட்டு அது நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பின்னரே மன்னிப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அதனைவிட்டு இப்போதே மறப்போம் மன்னிப்போம் என்று பேசி யுத்தத்தின் போது கொடுங்குற்றங்களை இழைத்தவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தாது விட்டுவிட்டால் மீண்டுமாக இதேவிதமான அன்றேல் மோசமான மனித உரிமை மீறல்கள் எது இனத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படலாம் என்பதை நினைவிற்கொள்ளவேண்டும். இதற்கு வரலாற்றில் இருந்தே நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். எனவே கடந்தகால யுத்தம் போன்றவை மீள நிகழாது இருப்பதற்கு தேவையான நின்று நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொறுப்புக்கூறல் இன்றி அமையாதது. பொறுப்புக்கூறல் இன்றி நின்று நிலைக்கக்கூடிய நல்லிணக்கமும் ஒரு போதும் சாத்தியப்படாது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமுன்னாள் நிதியமைச்சரான அருண்ஜெட்லி உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சைப்பெற்று வந்த நிலையல், அவர் இன்ற\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nமன்னார்- வங்காலை கடற்கரை பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொக்கோயின் என சந்தேகிக்கப்படு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nசாஸ்கடூன் மாகாண சிறுவர் சீர்திருத்தம் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திக் குத்தில் 18 வயதான இளைஞன் ஒருவர்\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nபிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள பூங்கா ஒன்றிலிருந்து இரசாயனக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. Essonne மாவட்ட\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nபோர்க்குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள முன்னாள��� பாதுகாப்புச் செயலாளர\nபிரிவினைவாதிகளின் அழைப்பு : பொலிஸாரின் கட்டுப்பாட்டில் ஸ்ரீநகர்\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டமையை கண்டித்து பிரிவினைவாதி\nதனஞ்சய டி சில்வா சதம்: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது நியூஸிலாந்து\nநியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸிற்காக 244 ஓட்டங்\nஒரு தசாப்தத்திற்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் விளையாடப் போகும் இலங்கை கிரிக்கெட் அணி\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மட்டுப் படுத்தபட்ட போட்டித் தொடருக்கான போட்டி\nதமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்தவர் பற்றிய விபரங்கள் வெளியீடு\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இளைஞர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமி\nமழையுடனான வானிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்\nநாடு முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தம் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27899/", "date_download": "2019-08-24T07:08:43Z", "digest": "sha1:ZZNE5XBWL3FF3ROQ6TGFM272E6UAKR2U", "length": 9242, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சீரற்ற காலநிலை குறித்து எச்சரிக்கை – GTN", "raw_content": "\nசீரற்ற காலநிலை குறித்து எச்சரிக்கை\nசீரற்ற காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு நாட்டில் கடுமையான மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடி மழை பெய்யக் கூடிய சாத்தியம் உண்டு எனவும் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக மேல், சபரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இந்த நிலைமை அதிகளவில் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது. சில இடங்களில் 150 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nTagsஅனர்த்த முகாமைத்துவ நிறுவனமும் எச்சரிக்கை கடுமையான மழை சீரற்ற காலநிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n30 அலகுகளுக்கு உட்பட்ட மின்சார பாவணையாளர்களுக்கு மின்குமிழ்கள்…\nபுங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு ரயலட்பார் நீதிமன்றில் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.\nமத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதனை தடுக்க விசேட காவல்துறை பிரிவு\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்��ுகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/28/India_2.html", "date_download": "2019-08-24T08:43:57Z", "digest": "sha1:YRY3MRZ5BAEV36LHPWOZM5KL45GNJFGX", "length": 9524, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "இந்தியா", "raw_content": "\nசனி 24, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nநேதாஜி பற்றிய மர்மத்தை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது: மம்தா பானர்ஜி\nநேதாஜி விமான விபத்திலிருந்து தப்பி விட்டதாகவும், அவர் மறைமுக வாழ்க்கை நடத்தியதாகவும் இன்னும் பலர் நம்பி . . . . .\nசுவர் ஏறி குதித்த அதிகாரிகள்: சிபிஐ பிடியில் சிக்கினார் சிதம்பரம் - டெல்லியில் பரபரப்பு\nடெல்லியில் 24 மணி நேரம் நடந்த அரசியல் பரபரப்பு டிராமா நேற்று இரவு முடிவுக்கு வந்தது. முன்னாள் நிதியமைச்சர்...\nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு : வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்திருக்கும் மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள....\nப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்: கைது செய்ய தீவிரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கிடைக்காத நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்...\nகாதலுக்கு தடை விதித்த தந்தையைக் கொடூரமாக கொன்று எரித்த மாணவி : பெங்களூருவில் பயங்கரம்\nபெங்களூரில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் தந்தையைக் கொடூரமாக கொன்று எரித்த சிறுமியை போலீசார்...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை...\nஇந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வன்முறையை தூண்டுகிறது : டிரம்ப்பிடம் மோடி குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை பேசினார்.\nதனியார் துறையினர் முதலீடு செய்வதை தூண்டும் வகையில் சீர்திருத்தம் : ரகுராம் ராஜன் யோசனை\nபொருளாதார மந்தநிலை கவலை அளிக்கிறது. புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட ...\nஇமாசல. பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு\nபஞ்சாப்பின் சட்லஜ் நதியிலும் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால் கரையோர மக்க���் பாதுகாப்பான இடங்களுக்கு ....\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் மரணம்\nபீகார் மாநில முன்னாள் முதல்வரான ஜெகந்நாத் மிஸ்ரா(82) உடல்நலக்குறைவால் திங்களன்று மரணமடைந்தார்......\nமே.இ.தீவுகளில் மிரட்டல் எதிரொலி: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு\nமேற்கிந்தியத் தீவுகள் சென்ற இந்திய அணிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பு பிசிசிஐக்கு...\nஜம்மு-காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: விஜயகுமார் பேட்டி\nஜம்மு-காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஜம்மூ-காஷ்மீர் ...\nஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; செல்போன் சேவை ரத்து: மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்\nஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளது, செல்போன்...\nவேலை வாய்ப்பின்மை, வறுமை, பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும்: மாயாவதி எச்சரிக்கை\nபொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி....\nராணுவ பயிற்சி நிறைவு: டெல்லி திரும்பினார் தோனி\nகாஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணி சென்ற இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_177618/20190515174129.html", "date_download": "2019-08-24T08:43:32Z", "digest": "sha1:SCGJFGEH7Q4DMXSFVD5FOP3IQCNF7K67", "length": 9509, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "எந்தவொரு இந்துவும் தீவிரவாதி அல்ல: கமல் சர்ச்சை பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்", "raw_content": "எந்தவொரு இந்துவும் தீவிரவாதி அல்ல: கமல் சர்ச்சை பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்\nசனி 24, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஎந்தவொரு இந்துவும் தீவிரவாதி அல்ல: கமல் சர்ச்சை பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்\n\"எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல; அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது\" என கமல் சர்ச்சை பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.\nமே 19-ஆம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையொட்டி, அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, \"சுதந்திர இந்தியாவ��ன் முதல் பயங்கரவாதி ஓர் இந்து எனவும், அவர்தான் மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சே என பேசினார். இந்துக்கள் குறித்து அவதூறு கருத்து கூறியதாக கமல்ஹாசன் மீது பாஜக, இந்து அமைப்புகள் காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, பாஜக செய்தித் தொடர்பாளர் தஜீந்தர் பால் சிங் பாகா செய்தியாளர்களிடம் கூறுகையில், \"பயங்கரவாதத்தை ஒரு மதத்துக்குள் வரையறுப்பது தவறு. இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியை கொன்றவரை ஹிந்து பயங்கரவாதி என கமல்ஹாசன் கூறினால், ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்தியை அவர் எவ்வாறு அழைப்பார். நாட்டில் மக்களிடையே மத அடிப்படையில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள கமல்ஹாசன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nஇந்நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்று கூறிய மநீம தலைவர் கமலுக்கு பிரதமர் மோடி ஆங்கில தொலைக்காட்சி ஒன்று அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார். அதில், எந்தவொரு இந்துவும் பயங்கரவாதி அல்ல; அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. மேலும், எந்தவொரு பயங்கரவாதியும் இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது என மோடி பதிலளித்துள்ளார். கடந்த 2017 நவம்பர் மாதத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் \"காவி தீவிரவாதம் பரவி வருகிறது என்று கூறியிருந்தார்.\nதீவிரவாதிகளுக்கு தங்களை தீவீரவாதிகள் என தெரிவதில்லை\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஏர் இந்தியா ரூ.5ஆயிரம் கோடி எரிபொருள் கட்டணம் பாக்கி : எண்ணெய் நிறுவனங்கள் குற்றச்சாட்டு\nமுன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nவிமானப் படை ஹெலிகாப்டரை தாக்கியது இந்த��ய ஏவுகணைதான்: விசாரணையில் உறுதி\nஅமலாக்கப்பிரிவு வழக்கு: ப.சிதம்பரத்தை 26‍ம் தேதி வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை\nஜிஎஸ்டி வரி விதிப்பு எளிமையாக்கப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்திக் கைது தடையை நீட்டிக்கக்கோரிய மனு மீது செப் 3ல் உத்தரவு\nஇந்தியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி உள்ளது: நிதி ஆயோக் துணை தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-24T06:38:26Z", "digest": "sha1:7C5KIDWAIWMLOJSP64KIY27LQ2ELI4U5", "length": 6088, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "நியூசிலாந்தில் |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\n) பாயாச மோடி ஆன கதை\nநியூசிலாந்தில் ஏற்பட்ட பூகம்பத்தை விட 8 ஆயிரம்-மடங்கு சக்தி வாய்ந்தது\nநியூசிலாந்தில் சென்ற மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தை விட ஜப்பானில் ஏற்பட்டபூகம்பம் 8 ஆயிரம்-மடங்கு சக்தி வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே தான் இவ்வளவு பெரிய பேரழிவு உருவாகி ......[Read More…]\nMarch,12,11, —\t—\t8 ஆயிரம், உருவாகி, உள்ளது, என்று அவர்கள், கூறியுள்ளனர், சக்தி வாய்ந்தது, ஜப்பானில், நியூசிலாந்தில், பூகம்பத்தை, பூகம்பம், பெரிய பேரழிவு, மடங்கு, விட\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் ...\nகாங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி பட்டிய ...\nஜப்பானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத ...\nஜப்பானில் அணு உலை வெடித்தது 4 பேர் காயம� ...\nபுதிய ஸ்பெக்ட்ரம் ஊழல் பாரதிய ஜனதா கடு� ...\nவங்க கடலில் புயல் சின்னம்\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nடீ யின் ம��ுத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000006139.html", "date_download": "2019-08-24T06:46:45Z", "digest": "sha1:YOTT7DA34DL6FR6BKDRAFEBKAU7IUGZO", "length": 5624, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "நேரத்தைப் பொன்னாக்குவோம் (Time Management)", "raw_content": "Home :: சுய முன்னேற்றம் :: நேரத்தைப் பொன்னாக்குவோம் (Time Management)\nநேரத்தைப் பொன்னாக்குவோம் (Time Management)\nநூலாசிரியர் விமலநாத் M.A., MBA\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதலை கீழ் விகிதங்கள் திருக்குறள் கட்டுரைகள் மகாகவி பாரதியாரின் கவிதைகள்\n கோயிலில் களை கட்டும் கடவுள் தமிழ் கர்க மகரிஷி அருளிய ஜோதிட விளக்கம்\nரஃப் நோட்டு யானை சொப்பனம் மொஸார்ட்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/69324-you-are-so-cute-archer-perfect-reply.html", "date_download": "2019-08-24T06:39:24Z", "digest": "sha1:ZLWWVIGOU7NK4USWTW3MMMSFYUFLXJTE", "length": 9610, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் கிண்டலுக்கு ஆர்ச்சர் கொடுத்த பதிலடி ! | You are so cute ”Archer perfect reply", "raw_content": "\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்ட��ற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nநீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் கிண்டலுக்கு ஆர்ச்சர் கொடுத்த பதிலடி \n\"நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள்\" கிண்டலுக்கு ஆர்ச்சர் கொடுத்த பதிலடி \nகிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறவும், ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருப்பதற்கும் சமூக வலைதளங்களை முக்கியமானதாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் சில பிரபலங்கள் பேஸ்புக், டிவிட்டரையும் தாண்டி யூ டியூப் சேனல் மூலமாகவும் தங்களின் கருத்துக்களையும், அன்றாட நிகழ்வுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.\nஅந்த வரிசையில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரரும் புதியதாக யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். அதில் கிரிக்கெட் போட்டிகளில் தான் சிறப்பாக ஆடிய தருணங்கள், கார் ஓட்டுவது, கால்பந்து விளையாடுவது என தனது அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.\nஇந்த பகிர்வுகளை அவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் ஆர்ச்சரின் வீடியோவிற்கு கீழ் ஒரு நபர் ‘ ‘நீங்கள் அழகாக இல்லை” என கமெண்ட் செய்தார். ஆனால் அதற்கு ஆர்ச்சார் ‘ ‘ஆனால் நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள்” என்று பதிலளித்துள்ளார். இந்த பக்குவமான பதில் தற்போது சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.\nகனமழையால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - முதலமைச்சர் உத்தரவு\nகீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\n“ஜான்டி ரோட்ஸ் தேர்வு செய்யப்படாதது ஏன்” - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nஆஷஸ் 3 வது டெஸ்ட்: ஆர்ச்சர் வேகத்தில் அடங்கியது ஆஸி\nஇந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிப்பு\nகேமராமேனில் இருந்து ஆஷஸ் ஹீரோ - கிரிக்கெட் வீரரின் வியப்பளிக்கும் ப‌யணம்\n‘டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்துவதே எனது லட்சியம்’ - ஸ்ரீசாந்த்\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\nஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது - பட்டியலில் யார்\n - வியாழன் அன்று முடிவு\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கி�� விவாதம்\nசிதம்பரத்திடம் சிபிஐ கேட்ட 20 கேள்விகள் என்ன \nகார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்\nராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனமழையால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - முதலமைச்சர் உத்தரவு\nகீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ways-to-get-remove-of-the-black-spot-on-the-face/", "date_download": "2019-08-24T08:20:17Z", "digest": "sha1:CJZCGQ2LNYI5EAJQJTQOSSRSULVCDSJT", "length": 13880, "nlines": 190, "source_domain": "patrikai.com", "title": "முகத்தில் இருக்கும் கரும்புள்ளி நீங்க! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»முகத்தில் இருக்கும் கரும்புள்ளி நீங்க\nமுகத்தில் இருக்கும் கரும்புள்ளி நீங்க\nஅழகு என்றால் எல்லோரும் விரும்பும் ஒன்று அந்த அழகு முகத்தில் கரும்புள்ளி சருமத்தின் அழகை கெடுத்து விடும். முகத்தில் தங்கியிருக்கும். கிருமிகள், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் தங்கி கரும்புள்ளிகளாக வெளிப்படுகிறது. இந்த கரும்புள்ளிகளை அகற்றுவது மிகவும் எளிதாகும்.\nஇதற்கான முதல் வழி சருமத்தை சுத்தமாக வைத்திருப்பதே ஆகும். முகத்திற்கு சோப்பை போட்டு தேய்ப்பதால் வறட்சி அதிகமாகுமே தவிர, ஆழமான சென்று இந்த கரும்புள்ளியை நீக்காது.\nநம் சருமத்தை சுத்தப்படுத்தி கரும்புள்ளியை நீக்குவதற்கான எளிய முறைகளைப் பார்��ோம்.\nஉருளைக்கிழங்கை நறுக்கி அதன் சாறு முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவும். இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் கரும்புள்ளிகள் படிப்படியாக குறையும்.\nவெந்தயக் கீரையை நன்கு சுத்தப் படுத்தி அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவும். பின் அதனை முகத்தில் முழுவதும் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவாக முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.\nகொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் போட்டு கொண்டு காயவைத்து கழுவ கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை மட்டும் செய்யவும்.\nஇரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் மற்றும் முகத்தில் இருக்கும் சிறு துளைகளும் மறைவும்.\nசர்க்கரை மற்றும் எலுமிச்சை :\nமேலும் எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி கொஞ்ச நேரம் மசாஜ் செய்து கழுக வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று இருக்கும்.\nஎப்போதும் முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதால் மட்டுமே நாம் முகம் அழகாக இருக்க உதவும்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅழகு ஆரோக்கியம் நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nநாளை தேர்தல் ரிசல்ட்: தலைவர்களின் இன்றைய மனநிலை என்ன\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5997", "date_download": "2019-08-24T07:15:39Z", "digest": "sha1:M3VQDUY6ZEHMMAUPNMSNQ3HF4EK6QU6S", "length": 5770, "nlines": 176, "source_domain": "sivamatrimony.com", "title": "R.DHARMALINGAM தர்மலிங்கம் இந்து-Hindu Agamudayar-All ஆண் அகமுடையார் முதலியார் Agamudaiyar Agamudayar Male Groom Villupuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-15-04-2018/", "date_download": "2019-08-24T08:41:15Z", "digest": "sha1:WAIXUL5HJPC7BVR5U6KLHYLA4URVWLDJ", "length": 5517, "nlines": 146, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs 15.04.2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nஎந்த மாநிலம் உலக வர்க்க நகரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது\nஇந்தியாவின் மொபைல் காங்கிரஸ் 2018 எந்த நகரத்தில் நடத்தப்படவுள்ளது\nஅம்பேத்கர் ஜெயந்தி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் __________ அன்று கொண்டாடப்படுகிறது\nஇந்திய கடலோர காவல்படையில் கொடி அலுவராக (flag officer) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\n2018 காமன்வெல்த் போட்டிகளில் ஆண்கள் 91 கிலோ பிரிவில் நாமன் தன்வார் ___________ பதக்கம் வென்றார்.\nகாமன்வெல்த் விளையாட்டுகளில் ஜேவெலின் வீச்சில் தங்கம் வென்ற முதல் இந்தியரானார் யார்\n2018 ஆம் ஆண்டின் CWG இன் 46-49 கிலோ போட்டியில் குத்துச்சண்டை வீரர் குத்துச்சண்டை வீரர் அமித் பங்ஹால் __________வென்றார்\nதிமோர்–லெஸ்ட்டுடன் இந்தியா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அதில் உள்ள துறைகள்\n65 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகை யார்\nராஜ் கபூர் வாழ்நாள் சாதனையாளர் விருதை மகாராஷ்டிரா அரசு அரசுக்கு யாருக்கு வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/tata-harrier-suv-customised-srt-coimbatore-018403.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-24T07:23:10Z", "digest": "sha1:VFADXAGGWEGAAYRI3RVI4S6IOJYWM4X7", "length": 21450, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த எஸ்ஆர்டி கோயமுத்தூர்! - Tamil DriveSpark", "raw_content": "\nஇன்னும் சரியாக எட்டே நாட்களில் அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு\n1 hr ago டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\n2 hrs ago மற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு\n2 hrs ago அவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா..\n11 hrs ago பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா\nMovies குருஷேத்ரம்... பஞ்சபூதங்களால் உருவான சண்டை... விவரிக்கும் கனல் கண்ணன்\nNews முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்\nTechnology வாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nFinance மீண்டும் திருப்பி அடித்த சீனா.. கடுப்பான அமெரிக்கா..\nLifestyle சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த எஸ்ஆர்டி கோயமுத்தூர்\nடாடா ஹாரியர் எஸ்யூவிக்கு எஸ்ஆர்டி கோயமுத்தூர் கூடுதல் கவர்ச்சி சேர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹாரியர் எஸ்யூவியை டாடா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததால், டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.\nடாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆரம்ப விலை 13 லட்ச ரூபாய். அதே சமயம் டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 16.60 லட்ச ரூபாய் (இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்). டாடா ஹாரியர் எஸ்யூவியின் முக்கியமான ஹைலைட்களில் ஒன்று அதன் கவர்ச்சிகரமான டிசைன்தான். டாடா ஹாரியர் எஸ்யூவி ஒமேகா பிளாட்பார்ம் OMEGA (Optimal Modular Efficient Global Advanced) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇது லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி8 (D8) பிளாட்பார்ம் அடிப்படையிலானது. லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காருக்கும், டாடா ஹாரியருக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. வீல் பேஸ் மற்றும் பாடி கட்டமைப்பு போன்றவற்றை அதற்கு உதாரணமாக கூறலாம். இம்பேக்ட் டிசைன் 2.0 கொள்கையில் உருவாக்கப்பட்ட முதல் டாடா வாகனம் ஹாரியர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த சில நாட்களுக்கு முன்புதான் டாடா நிறுவனம் ட்யூயல்-டோன் ஹாரியரை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால் அதற்கு முன்பு வரை, உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று டீலர்களும், கஸ்டமைஸ் நிறுவனங்களும்தான் இந்த எஸ்யூவிக்கு ட்யூயல்-டோன் கலரை வழங்கி வந்தன.\nயாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா\nஇந்த சூழலில் எஸ்ஆர்டி கோயமுத்தூர், டாடா ஹாரியர் எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்துள்ளது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டை மனதில் வைத்து, டாடா ஹாரியர் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்டு டாடா ஹாரியர் எஸ்யூவி ட்யூயல் டோன் ரெட் மற்றும் பிளாக் வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இது கவர்ச்சிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் வகையில் உள்ளது.\nஇந்த ஹாரியர் பாடி சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பில்லர்கள், மேற்கூரை மற்றும் விங் மிரர்கள் ஆகியவை கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் புதிதாக டிசைன் செய்யப்பட்ட கருப்பு நிற அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளன. டாடா ஹாரியர் காரில், 2.0 லிட்டர் Kryotec நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதே சமயம் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் வரும் மாதங்களில் இதன் லைன் அப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் 7 சீட்டர் ஹாரியரையும் டாடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.\nஅனேகமாக 7 சீட்டர் ஹாரியர் நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பெட்ரோல் ஹாரியரையும் டாடா நிறுவனம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nடீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\nஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்\nமற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு\nவிலையுயர்ந்த லம்போர்கினி காராக மாறிய ஹோண்டா சிட்டி... எவ்வளவு செலவாச்சு தெரியுமா...\nஅவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா..\nஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...\nபெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா\nவெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய டாடா நெக்ஸான்: வீடியோ\nஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nஉலகின் மிகச்சிறிய கார் இதுதான்... இந்திய இளைஞரின் விடாமுயற்சிக்கு கிடைக்கப்போகும் பரிசு 'தடை'\nநீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்\nஇந்த காரின் தேதி கிடைத்தால்தான் இப்போ கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கார் மாடிஃபிகேஷன் #car modification\nகாப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nவெளிநாட்டு டயர்களுக்கு டாடா சொல்லுங்க... உள்நாட்டிலேயே சர்வதேச தரத்திலான டிவிஎஸ் டயர் அறிமுகம்\nடெலிவிரி எடுத்த 20 நாட்களில் துருப்பிடித்த ஜாவா பைக்... அதிர்ச்சியில் உரிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/fortnite-video-game-now-has-200-million-registered-players-up-60-from-june-2018/", "date_download": "2019-08-24T08:03:04Z", "digest": "sha1:FLJSEHRCDJ4LRD7EG4LJORSKIP2B3DQX", "length": 12276, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Fortnite Video Game now has 200 million registered players, up 60% from June 2018 - 200 மில்லியன் வீடியோ கேம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட ஃபோர்ட்நைட் கேம்", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: ���ருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\n200 மில்லியன் வீடியோ கேம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட ஃபோர்ட்நைட் கேம்\nஇந்த கேமை விளையாட PS4, Xbox 1 பயனாளிகள் PSN Plus, Xbox Liveஐ ஆக்டிவ் செய்திருக்க வேண்டும்.\nFortnite Video Game : ஃபோர்ட்நைட் வீடியோ கேம் உலக அளவில் வீடியோ கேம் ப்ளையர்களின் மனம் கவர்ந்த மற்றொரு வீடியோ கேம் ஆகும். உலக அளவில் தற்போது இந்த வீடியோ கேமினை 200 மில்லியன் கேமர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nFortnite Video Game – 200 மில்லியன் வீடியோ கேமர்கள்\nஜூன் மாதத்தில் வெறும் 78.3 மில்லியன் கேமர்கள் மட்டுமே இந்த கேமினை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்தனர். தற்போது 60% அளவில் அந்த கேமர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இந்த கேம் அறிமுகம் ஆன போது இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. தற்போது இந்த ஃபோர்ட்நைட் கேம் விண்டோஸ், மேக் ஓ.எஸ். நிண்டெண்டோ ஸ்விட்ச், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் டிவைஸ்களில் இலவசமாக விளையாடலாம்.\nமேலும் படிக்க : பப்ஜி கேமின் லேட்டஸ்ட் வெர்சன் என்ன என்று தெரியுமா \n200 மில்லியன் கேமர்களும் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று கூற இயலாது. ஆனால் மற்ற கேம்களைக் காட்டிலும் இதனை கேமர்கள் அதிகமாக தேர்வு செய்து விளையாடி வருகிறார்கள். ப்ளூம்பெர்க் என்ற இதழ் வெளியிட்டிருக்கும் அறிக்கைப் படி 125 மில்லியன் பயனாளிகளை 5 மாத இடைவெளியில் பெற்றிருக்கிறது ஃபோர்ட்நைட்.\nபி.எஸ்.4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் -ல் விளையாடுவதற்கு பயனாளிகள் PSN Plus, Xbox Live subscription என இரண்டையும் ஆக்டிவ் செய்திருக்க வேண்டும். சேவ் த வேர்ல்ட் (Save the world) மோடில் நான்கு நபர்கள் ஒன்றாக இணைந்து விளையாட இயலும். ஃபோர்ட்நைட் பேட்டில் ராயல் என்ற விளையாட்டும் மிக்க சுவாரசியம் கொண்டதாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n64 எம்.பி. கேமரா சென்சாருடன் வெளியாகும் ரெட்மி நோட் 8 ப்ரோ…\nKia Seltos 2019 : நீண்ட நாள் காத்திருப்பை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமானது கியா செல்டோஸ் கார்…\nவிண்வெளியில் குப்பையை உருவாக்கிய இந்தியாவின் மிஷன் சக்தி… வேதனை தெரிவித்த நாசா\nஇலக்கை நோக்கி சீராக பயணிக்கும் சந்திரயான் 2\nWhatsApp new features: வாட்ஸ் அப்பில் உங்கள் சாட்டிங்கை மெருகேற்ற நான்கு புதிய வசதிகள் அறிமுகம்\nகூகுள் மேப்பில் இருக்கும் மிக முக்கியமான 3 அம்சங்கள்… இக்கட்டான காலங்களில் நிச்சயம் உதவும்\nISRO Quiz Competition: வினாடி – வினா போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nஇந்த விலை வாடிக்கையாளர்களுக்கு கட்டுபடியாகுமா இந்தியாவில் அறிமுகமான கேலக்ஸி நோட் 10\nநீங்க டாடா ஸ்கை கஸ்டமரா : வாட்ஸ்அப்பில்ல எல்லாமும் இருக்கு…நல்லாவும் இருக்கு\nமகிழ்ச்சியில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்… வங்கி அறிவித்த திட்டம் அப்படி\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட வருகிறார் நிர்மலா சீதாராமன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநீங்கள் விரும்பியதைச் சாப்பிடுவது சில வாரங்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் பின்னர் அது சலிப்பை ஏற்படுத்தும்.\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nFormer Finance Minister Arun Jaitley Passes Away LIVE UPDATES: அருண் ஜெட்லியின் உயிர் பிரிந்தது. முன்னாள் மத்திய நிதி அமைச்சரான அருண் ஜெட்லிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கின்றன.\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/mohammad-yasin-in-tn-text-book/news", "date_download": "2019-08-24T07:07:45Z", "digest": "sha1:3VEECBHWBQ5GWSM4Y2FG6R2WGPADHLE6", "length": 14315, "nlines": 217, "source_domain": "tamil.samayam.com", "title": "mohammad yasin in tn text book News: Latest mohammad yasin in tn text book News & Updates on mohammad yasin in tn text book | Samayam Tamil", "raw_content": "\nவிஜய் டிவி மீது பக்ரீத் படத்த்யாரிப்பாளர...\nAjith Kumar: இந்தியளவில் ந...\nVijay: வெறித்தனம் பாடல் லீ...\nKhaki: ஷூட்டிங் முடியும் ம...\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட...\nநேரடி நெல் விதைப்பு மூலம் ...\n20 ஆண்டுகளாக கழிப்பறையில் ...\nமுனைவர் பட்டம் பெற்றார் வி...\nPKL Season 7: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்...\nதனி ஆளா தில்லா போராடிய ரவி...\nஅசாரூதின் - கிரண் மோரே சாத...\n71 ஆண்டுகளில் இல்லாத அளவு ...\nஉலக சாம்பியன்ஷிப் : அரையிற...\n\"வேற லெவல்\" அனுபவத்தை வழங்கும் 10 புதிய ...\nDSLR கேமராக்களை தூக்கி சாப...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nModi , Kohli -யை எல்லாம் அடிச்சி தூக்கி ...\nபலூன் உடைத்தே பிரபலமான மனி...\nதினமும் லட்டு மட்டுமே சாப்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு ...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல் விலை குறைவு\nஜாதகம் இல்லாதவர்கள் தொழில் தொடங்கும் முன...\nபிறந்த தேதி, நேரம் தெரியாத...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nSBI PO தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC 2019 தேர்வுக்கான ஹால...\nஆசிரியர் தகுதித் தேர்வு மு...\n2 ஆண்டுகளில் 5.84 லட்சம் ப...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nலாஸ்லியா மாதிரி பொண்ணு இருந்தா போ..\nComali: காஜல் அகர்வாலுக்கு பூஜை ச..\nபாசத்துல சிவாஜி கணேசனை மிஞ்சிடுவா..\nபலமான காரணத்துக்காக போராடுபவன் வீ..\nஆக்ஷனில் கலக்கி வரும் த்ரிஷாவின் ..\nமக்களை சரித்திரம் படைக்க தூண்டும்..\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பு..\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் ..\nபள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோடு சிறுவன்\nசாலையில் கேட்பாரற்று கிடந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை, நேர்மையாக எடுத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஈரோடு சிறுவனைப் பற்றிய குறிப்புகள் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nபள்ளி பாடப��புத்தகத்தில் இடம் பிடித்த ஈரோடு சிறுவன்\nசாலையில் கேட்பாரற்று கிடந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை, நேர்மையாக எடுத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஈரோடு சிறுவனைப் பற்றிய குறிப்புகள் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டு இருந்த அந்த இடங்கள் இவைதான்\nவிஜய் டிவி மீது பக்ரீத் படத்த்யாரிப்பாளர் வழக்கு \nவெறும் 11 டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்து அசத்திய பும்ரா\nநிர்வாணப் படத்தை அனுப்பினால் வேலை பெண்களை ஏமாற்றிய ஆசாமி கைது\n\"வேற லெவல்\" அனுபவத்தை வழங்கும் 10 புதிய ஆண்ட்ராய்டு அம்சங்கள் அறிமுகம்\nSBI PO தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழர்களை திருப்திபடுத்த அமேசான் திட்டம் சின்ன ஊருக்கும் சீக்கிரம் டெலிவரி\nவீராணம் ஏரியின் நீர்மட்டம் 41.43 அடியாக உயர்வு\nDSLR கேமராக்களை தூக்கி சாப்பிடும் ரெட்மி ஸ்மார்ட்போன்; மிரண்டுபோன ஒப்போ\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்திய வழக்கில் 5 அதிகாரிகள் குற்றவாளிகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/technology/g7-series-2/", "date_download": "2019-08-24T07:20:40Z", "digest": "sha1:NVXA67NVDNO5JL74ASCHUYGG34EYLW6P", "length": 11475, "nlines": 141, "source_domain": "www.cinemamedai.com", "title": "மாஸ் ஆக வருகிறது மோட்டோ ஜி7 சீரிஸ் போன்கள்!!! | Cinemamedai", "raw_content": "\nHome Technology மாஸ் ஆக வருகிறது மோட்டோ ஜி7 சீரிஸ் மாடல் ஸ்மார்ட் போன்கள்\nமாஸ் ஆக வருகிறது மோட்டோ ஜி7 சீரிஸ் மாடல் ஸ்மார்ட் போன்கள்\nமோட்டோரோலா நிறுவனம் அடுத்து தனது புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.இந்த ஸ்மார்ட்போன் சீரிஸில் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் என்று நான்கு விதமான மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதவாக்கில் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nமோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் நாட்ச் இடம்பெறும் என��றும், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களில் வழக்கமான நாட்ச் டிஸ்ப்ளே இடம்பெறும் என்றும் தெரிகிறது.அதேபோல மோட்டோ ஜி7 மற்றும் ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா செட்டப் இடம்பெறும் என்றும், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஆகிய ஸ்மார்ட்போன்களில் சிங்கிள் பிரைமரி கேமரா இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என்று இரண்டு விதமான வெர்ஷன்களில் கிடைக்கும். மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும், மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 2820 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பிராசஸர் மற்றும் ரேம் வகைகளை பொறுத்தவரை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி என்று இரண்டு விதமான வெர்ஷன்களில் கிடைக்கும்.\nPrevious articleதினம் ஒரு திருக்குறள்\nNext articleநெடுநல்வாடை படத்தின் டீஸர்.\nவிற்பனைக்கு வருகிறது மடிக்கும் தன்மை கொண்ட சாம்சங் மொபைல்\nஉலகின் மிகவும் அபாயகரமான லேப்டாப் விற்பனைக்கு-அப்படி அதில் என்ன இருக்கிறது.\nஉலகின் முதல் 5ஜி சேவை கால் தடம் பதிக்கும் கொரியா\nவிவாகரத்து கேட்ட மனைவிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஜீவனாம்சம் கொடுத்து அமேசான் நிறுவனர்\nஉலகின் முதல் முறையாக அறிமுகம் ஆனது 5 ஜி ஸ்மார்ட் போன்.\nGpay, PayTmக்கு அடுத்ததாக பணப்பரிமாற்றத்தில் களமிறங்கிய ஆப்பிள் நிறுவனத்தின் Apple Credit Card\nஅபாயகரமான மொபைல் ஆப் களை கூகுள் பிளே ஸ்டோரில் நீக்கியது கூகுள்..பட்டியல் உள்ளே..\nமக்களவை தேர்தல்: ட்விட்டர்,பேஸ்புக்,வாட்ஸாப் தரப்பில் இருந்து விதிமுறைகள் அறிவிப்பு\nசென்னையில் Xiaomi மொபைல் உற்ப்பத்தி நிறுவனம் 22 ஏக்கரில் பெரும் ஆலை\nBSNL வழங்கும் மெகா ஆபர்.. தினமும் 5ஜிபி டேட்டா ப்ரீ\nஉலகின் பல்வேறு இடங்களில் பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் முடங்கியது\nஉங்கள் எண்ணங்களுக்கு ஏற்றவாறு இனி பேஸ்புக் செயல்படும்—புதிய வசதி அறிமுகம்..\n“மோசடி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகர்ப்பமாக இருக்கிறார பிரியாமணி- புகைப்படம் ���ள்ளே\nஸ்டாலினிடம் ஐயக்கியமாகிய நாஞ்சில் சம்பத்….மறுபடியும் முதலிருந்தா..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – (ஜனவரி 11)\nபிப்.21 உலக தாய்மொழிகள் தினம்: தாய் மொழியில் எழுதுவோம், படிப்போம் தாய் மொழியை உயிர்ப்பிப்போம்\nநியுஸி அணிக்கெதிரான 2வது டி20\nகொலைகாரனின் பட போஸ்டரில் கொலைகாரனின் பெயர்\nவிஜய்யை பற்றி தடம் இயக்குனர் பேசியது இதுதான்\nவிஜய்-63 படத்தின் சூட்டிங் எப்போது\nஇன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்\nஎனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை\nசென்னையில் Xiaomi மொபைல் உற்ப்பத்தி நிறுவனம் 22 ஏக்கரில் பெரும் ஆலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17043210/Drink-mixed-with-the-poison-in-the-beverage-College.vpf", "date_download": "2019-08-24T07:40:41Z", "digest": "sha1:7PYTII74DM3WKJAK5N3BK7MXOOHHBBDM", "length": 13350, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drink mixed with the poison in the beverage College student suicide || பரங்கிப்பேட்டை அருகே, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை - தேர்வு எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்\nபரங்கிப்பேட்டை அருகே, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை - தேர்வு எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு + \"||\" + Drink mixed with the poison in the beverage College student suicide\nபரங்கிப்பேட்டை அருகே, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை - தேர்வு எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு\nபரங்கிப்பேட்டை அருகே தேர்வு எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nபரங்கிப்பேட்டை அருகே உள்ள வடக்கு முடசல் ஓடை சூரியா நகரை சேர்ந்தவர் பாலுமகேந்திரன். இவருடைய மகன் திலீபன்(வயது 20). இவர், சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணித அறிவியல் முதலாமாண்டு படித்து வந்தார். இதற்காக அங்குள்ள விடுதியிலேயே தங்கி கல்வி கற்று வந்தார்.\nகடந்த சில நாட்களாக கல்லூரி மற்றும் விடுதி தனக்கு பிடிக்கவில்லை என்றும், தன்னை வ���று கல்லூரியில் சேர்க்குமாறும் திலீபன் தனது பெற்றோரிடம் கூறி வந்தார். அதற்கு பெற்றோர், தொடர்ந்து இதே கல்லூரியில் படிக்குமாறு கூறியுள்ளனர்.\nஇந்த நிலையில் கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை எழுதாமல் திலீபன், தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இது பற்றி கல்லூரி நிர்வாகத்தில் இருந்து பாலுமகேந்திரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், கல்லூரியில் நடந்த தேர்வை எழுதாமல் இங்கு வந்தது ஏன் என்று கூறி கண்டித்தனர். இதனால் மனமுடைந்த திலீபன், நேற்று காலையில் பரங்கிப்பேட்டைக்கு வந்தார். பின்னர் அங்குள்ள ஒரு கடையில் குளிர்பானமும், மற்றொரு கடையில் மருந்தும் (விஷம்) வாங்கினார். யானைகுட்டிப்பாலம் அருகில் வைத்து திலீபன், குளிர்பானத்துடன் விஷத்தை கலந்து குடித்தார். பின்னர் மயங்கி விழுந்த அவரது, வாயில் இருந்து நுரை வெளியேறியதுடன். சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.\nஇது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, திலீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து பாலுமகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. புதுக்கோட்டை அருகே ரெயில்முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை\nபுதுக்கோட்டை அருகே ரெயில்முன் பாய்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொல��யில் சிக்கிய சிறுவர்கள்\n2. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை பெறாமல் தப்பி ஓடிய தம்பதி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n3. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n4. தாராவியில் மாடியில் இருந்து கீழே விழந்த குழந்தை காயமின்றி தப்பிய அதிசயம்\n5. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/8_16.html", "date_download": "2019-08-24T06:45:26Z", "digest": "sha1:GBUVBPPUPO5M7IETB6JOSKFJ55O4B6D7", "length": 10111, "nlines": 274, "source_domain": "www.padasalai.net", "title": "நாடு முழுவதும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை இந்தி பாடம் கட்டாயமா? ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nநாடு முழுவதும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை இந்தி பாடம் கட்டாயமா\nநாடு முழுவதும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை இந்தி பாடத்தை கட்டாயமாக்கும் அம்சம் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ளதாக\nதகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார்.\nகஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 நபர் நிபுணர் குழு புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கடந்த மாதம் சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கல்வி கொள்கை இந்திய பாரம்பரியத்தையும் அறிவியலையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதே போல அறிவியல் மற்றும் கணிதத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்தை கற்பிக்கவும் இந்த குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. எழுத்து வடிவம் இல்லாத மொழி பேசும் பழங்குடி மக்களுக்கு சமஸ்கிருத அடிப்படையிலான பாடம் உள்ளிட்ட அம்சங்களும் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளிகளில் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன்படி நாடு முழுவதும் 8ம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இத்தகவல்களை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார். இந்தி மொழியை கட்டாயமாக்கும் அம்சம் வரைவு கல்வி கொள்கையில் இடம் பெறவில்லை என ட்விட்டரில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=13017", "date_download": "2019-08-24T08:01:28Z", "digest": "sha1:WKTWCUPICP3BPOUSKSVQVWYVEZ4YONKC", "length": 12104, "nlines": 58, "source_domain": "www.tamilvbc.com", "title": "வித்தியாசமா காதலை சொல்றதுல இந்த 4 ராசிகள் தான் கில்லாடிகளாம்… யார் யார்னு தெரியுமா? – Tamil VBC", "raw_content": "\nவித்தியாசமா காதலை சொல்றதுல இந்த 4 ராசிகள் தான் கில்லாடிகளாம்… யார் யார்னு தெரியுமா\nகாதலை வெளிபடுத்த பல்வேறு வழிகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொருவரும் ஒரு வழியை தேர்ந்தெடுக்கின்றனர். நீங்கள் எந்த வழியில் உங்கள் காதலை வெளிப்படுத்துவீர்கள்\nஅதற்கும் நம்முடைய ராசிக்கும் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால் ஜோதிட வல்லுநர்கள் இருக்கின்றது என்று தான் குறிப்பிடுகிறார்கள். அதிலும் சில குறிப்பிட்ட ராசிகள் தங்களுடைய காதலை வெளிப்படுத்துவதில் வித்தியாசமான போக்கை கடைபிடிக்கும் கில்லாடிகளாகவே இருக்கிறார்கள்.\nஜோதிடம் மூலம் நாம் நம் வாழ்க்கையின் பல விஷயங்களை அறிந்து கொள்கிறோம். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தைப் பற்றி நமக்கு கூறுவது ஜோதிடம், இன்னும் சொல்லப் போனால், நமது குணநலன்களைக் கூட ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ள முடியும். இன்னும் ஒரு விஷயம் சொல்லவா காதலை நீங்கள் எப்படி வெளிப்படுத்துவீர்கள் என்பது கூட ஜோதிடத்தின் மூலம் அறிய முடியும். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா\nசிலர் தனது காதலை இரண்டு நிமிட பேச்சில் வெளிபடுத்துவார்கள், சிலர் ஒரு நெருக்கமான அணைப்பின் மூலம் வெளிபடுத்துவார்கள். சிலர் கண்களால் பேசி தனது காதலை தெரிவிப்பார்கள். இன்னும் சிலர் உடல் மொழி மூலம் அதாவது தொடுதல் மூலம் தனது காதலை வெளிபடுத்துவர்கள். இதனைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் காணவிருக்கிறோம். உங்கள் ராசிப்படி, நீங்கள் தொடுதல் மூலம் காதலை வெளிபடுத்துபவரா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவைப் படியுங்கள்.\nமேஷ ராசியினருக்கு வார்த்தையை விட செயல் சிறப்பாக வரும். அவர்களுடைய உணர்வுகளை உடல் மொழி மூலம் வெளிபடுத்துவதை பழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் சாதாரணமாக பேசும்போது கூட மற்றவர்களின் தோளைப் பிடித்துக் கொண்டு பேசுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது காதலுக்கும் பொருந்தும். இரவு உணவிற்கு வெளியில் செல்லும்போது தனது காதலின் கைகளைப் பற்றி கொண்டு நடப்பது அவர்களுக்கு பிடிக்கும். காலை நேர நடைபயிற்சியிலும் இதே பழக்கம் அவர்களுக்கு உண்டு. மேஷ ராசியினரின் காதல் தொடுதல் என்ற உடல் மொழி வழியாக உணரப்படும் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ளலாம்.\nரிஷப ராசியினர் எப்போதும் தீவிர சிந்தனையில் இருந்து கொண்டிருப்பார்கள். அவர்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை கணிக்க முடியாது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள், அவர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி வெளியில், பொது இடங்களில் தெரிவிக்கவும் மாட்டார்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் அலட்சியம் செய்வதில் அவர்களை விட புத்திசாலி வேறு யாரும் இருக்க முடியாது. ஆகவே பலரையும் அவர்கள் கவனிக்க தவறிவிடுகின்றனர். ஆனால் தனது காதல் துணையிடம் அவர்கள் உடல் மொழியால் தொடுதல் மூலமாக காதலை வெளிபடுத்துகின்றனர். அதனால் ரிஷப ராசியினரின் காதல் ஜோடி, அவரின் முழு கவனத்தையும் தன் வசம் வைத்துக் கொள்கின்றனர்.\nவிருச்சிக ராசியினரை பேச்சில் யாராலும் வெல்ல முடியாது, ஆனால் காதல் என்று வந்துவிட்டால், அவர்கள் உடல் மொழியான தொடுதலை தேர்ந்தெடுக்கின்றனர். அவர்கள் தங்கள் காதலை வெளிபடுத்த கைகள் மற்று ஒட்டுமொத்த உடல் பாகங்களையும் பயன்படுத்தி காதலை வெளிபடுத்துகின்றனர். அவர்கள் நேசிப்பதை உணரவும், தங்களுடைய அன்பை வெளிக்காட்டவும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி தொடுதல் மொழி.\nதனுசு ராசியினர், எதையும் வெளிக்காட்டத் தெரியாதவர். ஆனால், நீங்கள் அவருக்கு மிகவும் சிறப்பானவர் என்பதை உங்களுக்கு உணர்த்த தொடுதல் மொழியை அவர் தேர்வு செய்கிறார். எந்த ஒரு விவாதத்திலும் நீண்ட நேரம் பேசி, ஆதிக்கம் செலுத்தி விருச்சிக ராசியினருக்கு நல்ல ஒரு போட்டியாக வரலாம். ஆனால் காதலில் தனுசு ராசியினர் அடங்கிப் போக விரும்புவார். அவரின் காதல் துணை ஆதிக்கம் செலுத்துவதை அதிகம் விரும்புவார். அவரின் காதல் ஜோடி, தொடுதல் மூலம் காதலை வெளிபடுத்தலாம். இது அவரின் உணர்ச்சி மிகுந்த தன்மை மட்டுமல்ல, அவரின் உண்மையான அன்பையும் ஒரு சிறு நட்பான அணைப்பின் மூலம் வெளிபடுத்த விரும்புவார்.\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nபூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/latest-news-stories/10", "date_download": "2019-08-24T07:06:47Z", "digest": "sha1:XOQHFYNCYSC6YJILHLROT2SDUW6P5AOS", "length": 17179, "nlines": 84, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் ���ன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nபருவமழைக்கு முன்னர் நீர்நிலைகள் மேம்படுத்தப்படும்\nபொருளாதார வளர்ச்சிக்கு நீர் மேலாண்மை அவசியம் என தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பருவமழை காலத்திற்கு முன் நீர்நிலைகளை…\nகலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்துவைத்த மம்தா பானர்ஜி\nதமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலைதிறப்பு விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் இன்று நடைபெற்றது.\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல் தகனம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் இறுதிச்சடங்கு டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் நடைபெற்று முடிந்தது.\nஉன்னாவ் பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடம்\nபாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது..\nசுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு அமெரிக்க தூதரகம் இரங்கல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், இந்தியாவின் சிறந்த…\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்…\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை…\nநீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 30-லிருந்து 33-ஆக உயர்த்தும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகடலில் அலையோசை கேட்கும் வரை கலைஞரின் புகழ் நிலைத்திருக்கும் - வைகோ\nதமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ம��தலாம் ஆண்டு நினைவு தினமான இன்று பல்வேறு தலைவர்கள் அவரது நினைவிடத்தில்…\nசுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் 8 வழிச்சாலை பணியை தொடர மாட்டோம்: மத்திய அரசு\nசுற்றுச்சூழல் அனுமதி வரும்வரை 8 வழிச்சாலை பணியை தொடங்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.\nசுஸ்மா ஸ்வராஜ் உடலுக்கு பிரதமர் உள்பட முக்கிய தலைவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nமுன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் உடலுக்கு அமித் ஷா உள்பட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nகாஷ்மீரில் நடந்தது அடுத்து உங்கள் மாநிலத்திலும் நடக்கும்: ராமச்சந்திர குஹா\nஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய…\nதொடர்ந்து 7 முறை மக்களவை எம்.பி.யாக இருந்தவர் சுஷ்மா சுவராஜ்\n1953 பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி பிறந்தார் சுஷ்மா சுவராஜ். இவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். 25 வயதில்…\nகலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, காலை 8 மணிக்கு அண்ணாசாலையில்…\n காங்கிரஸின் ஜோதி ராதித்ய சிந்தியா வரவேற்பு\nகாஷ்மீர் மாநிலத்துக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவை ரத்து செய்வதற்கு ஆகஸ்ட் 5-ம் தேதியே குடியரசுத் தலைவர்…\nஸ்டெர்லைட் ஆலையை மூட அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது: நீதிமன்றத்தில் தமிழக அரசு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம்…\nஉங்களுக்கு முதுகெலும்பு இல்லை; உட்காருங்கள்: ஓ.பி.ரவீந்திரநாத் குமாரை கடிந்துகொண்ட டி.ஆர் பாலு\nகாஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நிலையில், மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். மசோதா…\nமேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டிடம் அனுமதி பெறத் தேவையில்லை: பிரதமருக்கு எடியூரப்பா கடிதம்\nகர்நாடகா எல்லைக்குள் காவேரி ஆற்றுப்படுகையில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று எந்த…\nசுஷ்மா சுவராஜ் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\n���ுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவிற்கு பிரதமர், குடியரசுத்தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமுன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் இன்று காலமானார்.\nமுன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் காலமானார்\nமுன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவினால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர்…\nஒய் ஜி மஹேந்திரனின் தாயார் மரணம்\nபத்மா சேஷாத்ரி கல்விக் குழுமங்களை உருவாக்கியவரும் அதன் தாளாளருமான திருமதி பார்த்தசாரதி சற்றுமுன் மாரடைப்பால் காலமானார்.\nகூட்டாட்சிக்குப் பதிலாக ஒற்றை ஆட்சி அபாயம்: காஷ்மீர் விவகாரம் குறித்து கி.வீரமணி அறிக்கை\nகாஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு சட்டப்போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.\nகாஷ்மீர் விவகாரம் : சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை அடுத்து இன்று காலை சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு மனித நேய…\nஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்: அமித்ஷா\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தாக்கல்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-24T07:26:22Z", "digest": "sha1:FRTUZMQIZT3VUWVQPKJE3WV2BF43BTX5", "length": 3954, "nlines": 19, "source_domain": "indiamobilehouse.com", "title": "இளையராஜாவின் பெஸ்ட் ஆல்பம். பால்கி பாராட்டு | India Mobile House", "raw_content": "இளையராஜாவின் பெஸ்ட் ஆல்பம். பால்கி பாராட்டு\nஅமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷாராஹாசன் நடிப்பில் பால்கி இயக்கி வரும் ‘ஷமிதாப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது,. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பால்கியின் ‘பா’ திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார்.\nஇயக்குனர் பால்கி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி ஒன்றில், தன்னுடன் மூன்றாவது முறையாக பணிபுரியும் இளையராஜா இந்த படத்தின் மூலம் இசையில் பல அற்புதங்களை செய்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் பாடல்கள் இதுவரை இளையராஜா இசையமைத்த பாடல்களிலேயே மிகவும் சிறந்த பாடல்கள் என்பதை தன்னால் உறுதியாக கூறமுடியும் என்று கூறியுள்ளார்.\nகுறிப்பாக இளையராஜா இசையில் ஸ்ருதிஹாசன் தனது தங்கைக்காக பாடிய பாடல் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் என்று கூறியுள்ளார். கஜல் பாடலாக அமைந்திருக்கும் இந்த பாடலை பாட பொறுத்தமானவர் ஸ்ருதிஹாசன் என்பதை இளையராஜா தன்னிடம் கூறியதையும் அவர் நினைவுபடுத்தினார். ஷமிதாப் வரும் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது தனுஷின் இரண்டாவது இந்திப்படம் என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே ராஜண்ணா என்ற தனுஷ் நடித்த முதல் திரைப்படம் ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்தது என்பதை அனைவரும் அறிவோம்.\nகோலிவுட்டுக்கு சிறுவனாக வந்து நடிப்பின் சிகரமாக உயர்ந்த கமல் ஹாஸன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/12/02/", "date_download": "2019-08-24T07:50:44Z", "digest": "sha1:RTFFA2MLQYOHHNIEEXVCSQBVXB2HJH4B", "length": 15703, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "December 2, 2018 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது..\nசென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வாசு, மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு அவர் தங்கியுள்ள வில்லிவாக்கம் ஜகநாதபுரம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்துச் […]\nபுயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் கீழக்கரை “நாசா” அமைப்பு நிவாரண பணிகள்- தொகுப்பு..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல் வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நிவாரணப் பணிகள் செய்து வந்தாலும், இன்னும் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல முடியாத பகுதிகள் இருந்த வண்ணம் உள்ளன. அது போன்ற […]\nஇராமநாதபுரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை ..\nஇராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை போலையன் நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி . இவரது மகள் ஜோதிகா, 19. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு (ஆங்கில இலக்கியம்) படித்து வந்தார். இந்நிலையில் அவரது […]\nஇராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கூடம் அடிக்கல் நாட்டும் விழா..\nஇராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுப்பணித்துறை (மருத்துவம்) சார்பாக இன்று (02.12.2018) நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்வியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் ரூ.18 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவிற்கான […]\nபிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ் கிருஷ்ணன் புகழ் போற்றும் வகையில் துபாயில் பிறந்த நாள் விழா..\nதுபாய் துணைத் தூதரகத்தில் “கருப்பு நினைவலைகள்” என்ற தலைப்பில் என்.எஸ் கிருஷ்ணன் பிறந்த நாள் விழா மற்றும் டி.ஏ மதுரம் நூற்றாண்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் 30/11/2018 வெள்ளிக்கிழமை மாலை 6-9 PM நடைபெற்றது. […]\nமக்களின் குறைகளை கேட்க வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை – செய்தியாளர் சந்திப்பு..வீடியோ செய்தி..\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்க வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்த […]\nஅரசு அவமானப்படுத்திவிட்டது; டிச.4 முதல் வேலை நிறுத்தம்: டிச.7-ல் மறியல்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..\nபேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளைப் பரிசீலிக்காமல் அரசு அவமானப்படுத்தியதால் திட்டமிட்டபடி டிச.4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து […]\nஇராமநாதபுரத்தில் மரக் கன்று நடும் விழா..\nஇராமநாதபுரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, இராமநாதபுரம் லயன்ஸ் கிளப், ஆரோக்யா மருத்துவமனை சார்பில் கேணிக்கரை சந்திப்பு- பேராவூர் வரை மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி தலைமை வகித்து […]\nகுவியும் பாராட்டுகள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மூன்று உயிர்களை காப்பாற்றிய காவலர்கள் மற்றும் கிராம மக்கள்..\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி அவரது குடும்பத்துடன் பெங்களூர் சென்று கொண்டிருந்தபோது மின்னூர் என்ற இடத்தில் கார் சாலையோரம் உள்ள […]\nதிண்டுக்கல் அருகே கார் விபத்தில் 4 பேர் பலி..\nதிண்டுக்கல் தாடிகொம்பு மேம்பாலத்தில் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது பின்னால் வந்த சிப்ட் கார் மோதியதில் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் இருந்து அருப்பு கோட்டைக்கு திருமண விழாவிற்கு சென்ற கார் […]\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு …\nTARATDAC சார்பில் நடைபெற்ற ஏழாண்டு கால மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…\nஇராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை\nமதுரை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவா் கைது.\nதொடர்ந்து சலிக்காமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிரேதங்களை அடக்கம் செய்யும் நேதாஜி ஆம்புலன்ஸ்\nசாய்ந்த நிலையில் நெடுஞ்சாலையோர மின்கம்பம்\nதிருவண்ணாமலையில் சுடுகாடு ஆக்கிரமிப்பு.. தடுப்பு வேலியை உடைத்தெறிந்து பெண்கள் ஆவேசம்\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.\nஉசிலம்பட்டியில் தேனி பாராளுமன்ற தொகுதிக்காக உழைத்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்;டம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் தலைமையில் நடைபெற்றது.\nஇராமேஸ்வரம் வட்டார தனித்திறன் போட்டிகள்\nசீட்டு வைத்து சூதாடிய 20 பேர் கைது\nமது விற்பனை செய்தவா் கைது..\nசெங்கம் அருகே 3 பசு மாடுகளுக்கு விஷம் வைத்து கொலை 6 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம்\nஅஷ்டமி ராகு கால பூஜை\nஉசிலம்பட்டி டி.இ.எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சிரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் ராஜசேகரின் தலைமையில் நடைபெற்றது.\nநாகை மாணவர் வில் மெடல்ஸில் இடம்பிடித்தார்.\nவத்தலக்குண்டுவில் அரசு கல்லூரி அமைக்க கோரி பழைய மாணவர் மன்றத்தினர் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை மனு\nகீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிக மேலாண்மை கருத்தரங்கு\nமதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை.\nதிருவண்ணாமலையில் இருபது தினங்களாக குடிநீா் விநியோகம் இல்லை.பொதுமக்கள் குற்றச்சாட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/12/blog-post_215.html", "date_download": "2019-08-24T06:42:12Z", "digest": "sha1:ZNNC6N2XAUYXQ766BMDDDLKMU5YA3VJ2", "length": 8696, "nlines": 71, "source_domain": "www.easttimes.net", "title": "முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை முஸ்லீம் காங்கிரசில் இணைவாரா ???", "raw_content": "\nHomeHotNewsமுன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை முஸ்லீம் காங்கிரசில் இணைவாரா \nமுன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை முஸ்லீம் காங்கிரசில் இணைவாரா \n- அபூ ஜாஸி -\nஅண்மையில் தேசிய காங்கிரசின் முக்கியஸ்தரான எம்.எஸ்.உதுமா லெப்பை தனது கட்சியை விட்டும் விலகியுள்ள நிலையில் அவர் முஸ்லீம் காங்கிரசின் பக்கமாக சேர முடியும் என்ற எதிர்பார்க்கைகளை சமீப காலமாக பரவலடைந்து வருகின்றது.\nஇதற்க்கு உதமாலெப்பை அவர்களை முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை அக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளமையே காரணமாகும்.\nஇந்நிலையில் உதுமாலெப்பை தமது கட்சியில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் இணைய வேண்டுமாயின் அட்டாளைச்சேனையிலுள்ள தமது ஆதரவுடன் இணைய வேண்டுமென்ற எண்ணத்தை அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள போராளிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த உள்ளூராட்சித் தேர்தல் வரையிலுமாக எதிரணியில் பலமான சவாலாக விளங்கிய எம்.எஸ்.உதுமாலெப்பை முஸ்லீம் காங்கிரசில் சேர்வதாயின் தாம் ஆசுவாசிக்கப்படவேண்டும் என்பதுவும், தமது கடந்த காலங்களிலான போராட்டங்கள் மலினப்படக்கூடாது என்பதுமான ஆதங்கங்களே அவை.\nஜேவிபி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளபோது, ஆயுதமேந்தி சுட்டுக்கொன்ற தமிழ் இயக்கங்கள் சமூக நலன்கருதி கூட்டமைப்பாக செயற்படும் போது தனிப்பட்ட கருத்துமுரண்பாடு காரணமாக அல்லது தேவையொன்றுக்காக முஸ்லீம் காங்கிரசை விமர்சித்து பிரிந்து சென்ற பிரிவுகள் மீண்டும் மு.கா வுடன் இணைந்து கொள்வதென்பது சாதாரணம். ஆனாலும் வர்களின் தனிப்பட்ட அல்லது பிரதேசம் சார்ந்த நலன்கள் இவற்றை தடை ஆக்கிவிடும் என்பது சமூகவியலாளர்களின் இப்போதைய கவலையாகவுள்ளது.\nஇந்நிலையில், உதுமாலெப்பை இணைவதால் முஸ்லீம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தில் பரந்த அளவிலான மாற்றங்கள் எதுவும் நிகழப்போவதில்லை. இருப்பினும் குறித்த பிரதேசமான அட்டாளைச்சேன���யில் மாத்திரம் மேலும் பலமான பிரதேச அரசியல் நிலை தோன்றும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஇவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றினை முன் நோக்கியே பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் அவர்கள் உதுமாலெப்பை அவர்களை மு.கா வில் இணைந்து கொள்ளுமாறு பகிரங்க அறிவித்தல் விடுத்திருந்தார். அதே போன்று அண்மையில் ஒரு விசேட நிகழ்வில் பா.உ நசீர் அவர்கள் உதுமாலெப்பை அவர்களை மு.கா இணைந்து கொள்ளுமாறு நேரடியாக அழைத்தமையை உதுமாலெப்பை அவர்களின் உறவினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.\nஅதேவேளை உதுமாலெப்பையை மு.கா கட்சியில் இணைப்பதில் சில முக்கியஸ்தர்கள் தமது சுயநல நோக்குடன் நடந்து கொள்வது அட்டாளைச்சேனை முஸ்லீம் காங்கிரசின் போராளிகளால் பெரிதும் கண்டனத்துக்குள்ளாகி வருகின்றது. இந்நிலை தொடருமென்றால் அவர்கள் எதிர்வரும் தேர்தலொன்றில் அதற்கான விளைவினை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதில் சந்தேகமில்லை.\nஇலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்\nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \nதமிழ் கூட்டமைப்பு உடைந்தது - ஆயுதக் குழுக்களுடன் விக்னேஸ்வரன்\nஇலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்\nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \nதமிழ் கூட்டமைப்பு உடைந்தது - ஆயுதக் குழுக்களுடன் விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000000165.html", "date_download": "2019-08-24T07:14:10Z", "digest": "sha1:BGSR4PPPWCG7EAPCFNC4VM3L7XT5W7L5", "length": 5416, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "இடம் காலம் சொல்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: இடம் காலம் சொல்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகரிகால் சோழன் காப்பிய இலக்கியமும் நாவலும் அழைப்பது சிவம்\nபத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் கனவுகளும் பலன்களும் ஆடு ஜீவிதம்\nஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள் இடம் பெயர்ந்த கடல் விலகும் திரைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில���\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=244:-4-199", "date_download": "2019-08-24T08:09:15Z", "digest": "sha1:KMDUXEYO6IG5O5TEOCOZK5HGWZK7FJST", "length": 3273, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "சமர் - 4 : 1992", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t பிழைப்புவாதமும் - திரிபுகளும் பி.இரயாகரன்\t 3109\n2\t வாசகர்களும் நாங்களும் பி.இரயாகரன்\t 2999\n3\t ராஜீவ் கொலை தொடர்பாக பி.இரயாகரன்\t 4069\n4\t தேசிய இனப்பிரச்சனையும் முஸ்லிம் மக்களும் பி.இரயாகரன்\t 3409\n5\t சோவியத் பற்றிய சிறு குறிப்பு பி.இரயாகரன்\t 3470\n6\t என்.எல்.எப்.ரியின் வரலாறு பி.இரயாகரன்\t 6272\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/463", "date_download": "2019-08-24T07:16:35Z", "digest": "sha1:6LZKATMOZDVKRQDVYZYSVBFHYZJMGD2S", "length": 5444, "nlines": 117, "source_domain": "eluthu.com", "title": "காதலர் தின வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை | Kadhalar Dhina Vazhthukkal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> காதலர் தின வாழ்த்துக்கள்\nகாதலனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nகாதலிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nமனைவிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nதோழிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nஇனிய காதலர் தின வாழ்த்துக்கள்\nதோழனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/159426", "date_download": "2019-08-24T07:42:07Z", "digest": "sha1:WPAFP6O4M23KOZY5NQSGT5EPDDVGXW3Y", "length": 6812, "nlines": 93, "source_domain": "www.cineulagam.com", "title": "பாண்டிச்சேரியை அதிர வைத்த விஜய் ரசிகர்கள், விஜய் வருகைக்கு என்ன செய்துள்ளார்கள் பாருங்க, மாஸ் வீடியோ - Cineulagam", "raw_content": "\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nயாருக்கும் தெரியாமல் முகென் அபிராமிக்கு கொடுத்த பரிசு.. புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அபி..\nஅடுத்த வார தலைவர் இவரா அப்போ பிக்பாஸ் வீட்டுல ரணகளம் தான்\nதிருமணத்திற்கு இன்னும் 8 நாள்... மகிழ்ச்சியில் இருந்த பெண் செல்போனால் பரிதாப மரணம்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\n7 வயதிலேயே பாய் பிரெண்ட் தனது முதல் காதலை பற்றி கூறிய லொஸ்லியா, சுருங்கிய கவீனின் முகம்\n42 வயதில் நடிகை மீனா எடுத்த ஹாட் போட்டோ ஷுட்- வைரலாகும் புகைப்படங்கள்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபாண்டிச்சேரியை அதிர வைத்த விஜய் ரசிகர்கள், விஜய் வருகைக்கு என்ன செய்துள்ளார்கள் பாருங்க, மாஸ் வீடியோ\nதளபதி விஜய்யின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கில் உள்ளனர். அந்த வகையில் அவரின் சர்கார் படத்திற்காக தான் வெறித்தனமாக தற்போது ரசிக்ர்கள் காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் தற்போது விஜய் ஒரு நிகழ்ச்சிக்காக பாண்டிச்சேரி செல்கின்றார், அவரை வரவேற்க தளபதி ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர்.\nஅதற்காக பாண்டிச்சேரி சாலை முழுவதும் கிட்டத்தட்ட 500 பேனர்கள் வரை வைத்து மிரட்டியுள்ளனர், இதோ அதை நீங்களே பாருங்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/04/16194320/President-has-rescinded-the-election-to-Vellore-parliamentary.vpf", "date_download": "2019-08-24T07:48:05Z", "digest": "sha1:R4W3UBD5W5XTZRFVPFMP3TYMZ3XR6Q64", "length": 14380, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "President has rescinded the election to Vellore parliamentary constituency || வேலூர் நாடாளுமன்றத் தொகுதிதேர்தல் ரத்து செய்யப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதிதேர்தல் ரத்து செய்யப்பட்ட��ு\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மேற்கொள்ள பெருமளவு பணம் இறங்கியுள்ளது என கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ. 11 கோடிக்கு மேல் பணம் சிக்கியது. இதனையடுத்து தேர்தல் அத்தொகுதியில் ரத்து செய்யப்படுமா\nஇந்நிலையில், தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது என தகவல் வெளியாகியது. வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரையை தேர்தல் ஆணையம் 14-ம் தேதி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பான செய்தி சட்ட அமைச்சகத்திடம் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது என செய்தி வெளியாகியது.\nஇன்று காலை தேர்தல் ஆணையம் தரப்பில், மீடியாக்களில் வருவதுபோல் வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை, முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.\nதமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹு ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், “இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் அனைத்து விவரங்களையும், அறிக்கைகளையும் அளித்துவிட்டோம். அவர்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவர்களின் உத்தரவுக்கு ஏற்க நடவடிக்கை இருக்கும் \" எனக் குறிப்பிட்டார்.\nதமிழகத்தில் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளநிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிந்தது. இதனையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது. அதாவது, வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தது. தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி கையெழுத்திட்டதும் ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி ஒன்றில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் 18-ம் தேதி இடைத்���ேர்தல் நடக்கிறது. வேலூர் தொகுதியில் தேர்தல் தடை செய்யப்பட்டாலும், இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. தொடர் மழை: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nவேலூரில் தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.\n2. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கூடுதல் வாக்காளர் சேர்ப்பு சத்யபிரத சாகு தகவல்\nவேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.\n3. வேலூரில் ரூ.2 கோடியே 38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - சத்யபிரத சாஹூ\nவேலூரில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்றதாக ரூ.2 கோடியே 38 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியுள்ளார்.\n4. வேலூர் மக்களவை தேர்தல்: கதிர் ஆனந்த் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் திமுகவின் கதிர் ஆனந்தின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.\n5. வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் மாதம் இறுதி விசாரணை\nவேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோட்டில் இறுதி விசாரணை நடக்கிறது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/28264-daily-thiruppavai-and-thirupallieluchi-21.html", "date_download": "2019-08-24T08:03:39Z", "digest": "sha1:Y6L5ZH4KLIUVU6OFKNBOGQW32HDIQDXZ", "length": 11707, "nlines": 143, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி 21 | Daily Thiruppavai And Thirupallieluchi-21", "raw_content": "\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nஉலக பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nதினம் ஒரு திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி 21\nஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப\nமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்\nமாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்\nஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே\nபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்\nபொருள்: கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே கண்ணனே நீ எழுவாயாக. வேதங்களால் போற்றப்படும் வலிமையானவனே அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.\nதிருப்பள்ளி எழுச்சி - 01\n என் வாழ் முதல் ஆகிய பொருளே\nபுலர்ந்தது பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு\nஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும்\nஎழில் நகை கண்டு நின் திருவடிதொழுகோம்\nசேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ்\nஏற்றுயர் கொடி உடையாய் எமை உடையாய்\nவிளக்கம்: என் வாழ்வுக்குத் தாரகமாகிய பொருளே சேற்றினிடத்து இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலர்கின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே சேற்றினிடத்து இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலர்கின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே உயர்ந்த இடபக் கொடியை உடையவனே உயர்ந்த இடபக் கொடியை உடையவனே என்னை அடிமையாக உடையவனே வணக்கம். பொழுது விடிந்தது; தாமரை போலும் திருவடிகளுக்கு ஒப்பாக இரண்டு மலர் களைக் கொண்டு சாத்தி அதன் பயனாக உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்கு அருளோடு மலர்கின்ற அழகிய நகையினைக் கண்டு உன் திருவடியைத் தொழுவோம்; பள்ளி எழுந்தருள்வாயாக.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொருளற்ற வாழ்வில் பொருளின் மீது பற்று\nபுற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைப்பது ஆன்மிகமா\nபுண்ணியத்திலும் பெரிய புண்ணியம் பிரதோஷ கால வழிபாடு - நாளை பிரதோஷம்\nஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்…\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalakka-povathu-yaaru-song-lyrics/", "date_download": "2019-08-24T07:45:25Z", "digest": "sha1:65EAMW36KWYYA5ZQVO7CYBA55NS5JFL5", "length": 8630, "nlines": 266, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalakka Povathu Yaaru Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கமல் ஹாசன், சத்யன்\nகுழு : நீ தான்\nகுழு : நீ தான்\nகுழு : நீ தான்\nகுழு : நீ தான்\nகுழு : உனக்கு தானே\nஆண் : ராஜா வசூல்\nஒரு மலை போல் எழுவேன்\nஆண் : உள்ளத்தில் காயங்கள்\nஉண்டு அதை நான் மறைக்கிறேன்\nஆண் : துயரத்தை எரித்து\nகுழு : நீ தான்\nகுழு : நீ தான்\nகுழு : நீ தான்\nகுழு : நீ தான்\nகுழு : உனக்கு தானே\nஆண் : ராஜா வசூல்\nகுழு : ராஜா வசூல்\nஆண் : வழிகளில் நூறு\nஆண் : காம்பினில் பசும்பால்\nகறந்தால் அது தான் சாதனை\nகரப்பேன் அது தான் சாதனை\nஆண் : சமுத்திரம் பெரிதா\nதேன் துளி பெரிதா சமுத்திரம்\nபெரிதா தேன் துளி பெரிதா\nதேன் தான் அது நான் தான்\nகுழு : நீ தான்\nகுழு : நீ தான்\nகுழு : நீ தான்\nகுழு : நீ தான்\nகுழு : உனக்கு தானே\nஆண் : ராஜா வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/05/download-adobe-photoshop-touch-for.html", "date_download": "2019-08-24T06:34:55Z", "digest": "sha1:X7GD4L327H7TFBIKTQ4G353CRPIFDMCZ", "length": 4998, "nlines": 101, "source_domain": "www.tamilcc.com", "title": "Download Adobe Photoshop Touch for Android Free", "raw_content": "\nAdobe Photoshop இனை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. Android க்கும் இதன் பதிப்பு இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது கட்டணம் செலுத்தப்பட்ட பதிப்பு.\nTamilcc இன் பிரபல Android App For Everyone திட்டத்தின் கீழ் இதை இலவசமாக பெற்றுகொள்ளுங்கள். நீங்கள் இப்பதிவை Andriod இயங்கு தளத்தில் இருந்து வாசித்துக்கொண்டு இருந்தால் நேரடியாக இதை தரவிறக்கி நிறுவ முடியும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nஓவியம் வரைய கற்றுதரும் இலவச இணைய தளம்\nஅன்றைய அப்பிளும் இன்றைய வாண்டுகளும்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=19409", "date_download": "2019-08-24T06:38:44Z", "digest": "sha1:R6PXTFSBRT4MFMNBINBULBKAYUU55MDN", "length": 18688, "nlines": 70, "source_domain": "www.tamilvbc.com", "title": "பண மழையில் திழைக்கப்போகும் அந்த ராசிக்காரநபர் நீங்கள்தானே…. – Tamil VBC", "raw_content": "\nபண மழையில் திழைக்கப்போகும் அந்த ராசிக்காரநபர் நீங்கள்தானே….\nஇன்றைக்கு 12 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடம் எப்படி அமைய போகுது என்பதை இங்கு பார்ப்போம்.\nகுடும்பத்தில் உள்ளவர்களுடைய முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய பொருளாதார வரவு அதிகரிக்கும். உங்களுடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வியாபாரத்தில் உங்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நல்லது. நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கத் தொடங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nமுக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய முழு திறமையும் வெளிப்படும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் செய்கின்ற முயற்சிகளில் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் பணிபுரிகின்ற இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் உற்சாகம் பெருகும். பயணங்கள் சார்ந்த புதிய சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.\nஎதுவாக இருந்தாலும் அதில் பதட்டம் இன்றி கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் செயல்படுங்கள். உங்களுடைய உறவினர்களின் மூலமாக உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். புதிய முயற்சிகளில் தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும். வேலை சம்பந்தப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது.\nஉங்களுடைய மேலதிகாரிகளி்ன் ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nகுடும்பத்தின் பொருளாதார நிலை மேம்பட ஆடம்பிக்கும். நீங்கள் எடுத்த காரியத்தை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மிகவும் கலகலப்பான சூழல்கள் உருவாகும். முக்கிய பிரபலமானவர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குச் சாதகமான பலன்களைக் கொடுக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nமனதுக்குள் தோன்றுகின்ற பலவிதமான சிந்தனைகள���ல் உங்கள் மனதில் பெரும் மாற்றமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய செயல்களில் சின்ன சின்ன தடைகளும் தாமதங்களும் உண்டாகும். மற்றவர்களுடைய விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நன்மையைத் தரும். நீங்கள் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். பெற்றோர்களுடைய உடல் நலகில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.\nதேவையற்ற செலவுகளைச் செய்வதால் உங்களுக்கு நெருக்கடியான சூழலே உண்டாகும். வியாபாரத்தில் உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றங்கள் உண்டாக கொஞ்சம் காலதாமதம் உண்டாகும். உங்களுடைய அலுவலகத்தில் மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்க ஆரம்பிக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுகின்ற வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும்.வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்சினைகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தாய்வழியிலான உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெறுவீர்கள். உங்களுடைய பயணங்களினால் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்இ சிறந்த ஆதாயங்கள் உண்டாகும். உறவினர்களுடைய வருகையினால் வீட்டில் பெரும் மகிழ்ச்சி ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nதொழில் சம்பந்தப்பட்ட உங்களுடைய முயற்சிகளில் பெரும் வெற்றி உண்டாகும். உங்களுடைய முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிதாக வாகனங்கள் வாங்குவது பற்றிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மன உறுதியுடன் செயல்படத் துவங்குவீர்கள். அலுவலகத்தில் உங்களுடைய அதிகாரிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கிளிப்பச்சை நிறமும�� இருக்கும்.\nஉடலில் ஒருவிதமான உடல் சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். அலுவலகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கின்ற பொழுது அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது நல்லது. மற்றவர்களுடன் பேசுகின்ற பொழுது கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் திட்டமிட்டு செயல்படுவது உங்களுக்கு மேன்மையைத் தரும். மனதுக்குள் பலவிதமான எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉங்களுக்கு அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட சுப காரியங்களுக்கான முயற்சிகளை ஈடேற வைப்பீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.\nவேலை தொடர்பாக வெளியூா் பயண்ஙகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்க்காத பண வரவு உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கான மதிப்புகள் கூடிக்கொண்டே செல்லும். வீட்டுக்குத் தேவையான ஈடம்பர பொருள்களை வாங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். பெற்றோர்களின் வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் ஈடேற ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nவீட்டில் பிள்ளைகளிடம் கொஞ்சம் கனிவுடன் பழகுங்கள். வீட்டுக்கு அக்கம் பக்கத்தி்ல உள்ளவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறைய ஆரம்பிக்கும். பரம்பரை சொத்துக்களின் மூலம் ஆதாயமும் உண்டாகும். அலுவலகத்தில் திருப்திகரமான சூழல்கள் உண்டாகும். உங்களுடன் சக ஊழியர்களால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்க ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nபூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/today-gold-and-silver-price-chennai-135", "date_download": "2019-08-24T06:53:26Z", "digest": "sha1:TYWAGLMOFMYHLTWGNNNJYJK6WCS5TLLK", "length": 19339, "nlines": 288, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம். | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nசென்னை : தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.\nசர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஅதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் 22 காரட் ரூ. 3024 எனவும், 1 சவரன் ரூ.24,192 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,175 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.42. 20 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nPrev Articleஏமி ஜாக்சன் காதலரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nNext Articleசிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த பிரபல நடிகை: எதற்காக தெரியுமா\nதலைக்கேறிய போதை: அப்பா, மகனை கத்தியால் குத்திய இளைஞர்கள்\nசென்னையில் உருவாகிறது ஏழுமலையான் கோவில்: திருப்பதி தேவஸ்தானம்…\nதண்ணீர் லாரி ஸ்ட்ரைக் எதிரொலி | வெறிச்சோடி கிடக்கும் சென்னை…\nநம்ம சென்னையில் இத்தனை கடற்கரைகள் இருக்கா...\nமுதியவரின் ஸ்கூட்டரை கண்ணிமைக்கும் நேரத்தில் அபேஸ் செய்த பெண்: அதிர…\nசென்னையில் கொட்டி தீர்த்த கனமழை: உற்சாகத்தில் மக்கள்\nஅந்த ஆடியோ என்னுடையது இல்ல��: மதுமிதா விவகாரம் குறித்து அபிராமி ஆவேசம்\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nசிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சரிக்கை\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nஅந்த ஆடியோ என்னுடையது இல்லை: மதுமிதா விவகாரம் குறித்து அபிராமி ஆவேசம்\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க ம���டிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nதலைக்கேறிய போதை: அப்பா, மகனை கத்தியால் குத்திய இளைஞர்கள்\nசிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சரிக்கை\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\nஆஷஸ்: ஆஸ்திரேலியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. 67 ரன்களுக்கு ஆல் அவுட்\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nபெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக் கொடுத்த கணவர்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nதந்தையைக் கொன்ற 3 மகள்களை விடுவிக்க, ரஷ்யாவில் கையெழுத்து இயக்கம்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nஆட்சி கவிழ்ந்தற்கு நானா காரணம் தேவகவுடாவுக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா...\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-24T08:08:24Z", "digest": "sha1:KGRPJYVCGQSETAXJDCHRESXOY5XIZ5DJ", "length": 9957, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சுற்றுலாப் பயணிகள் | Virakesari.lk", "raw_content": "\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: குழந்தையை பிரசவித்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவிடை தேட வேண்டிய வேளை\nலொறியொன்று கோவில் தேருடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி\nஇந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது\nதீர்வு காணும் நிலையில் பிரச்சினைகள் , அடுத்த வாரம் ஐ.தே.க கூட்டணி உருவாகும் - சம்பிக்க ரணவக்க\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சுற்றுலாப் பயணிகள்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையால் வழமைக்கு திரும்பும் அறுகம்பை\nஇலங்கை சுற்­று­லாத்­து­றையின் சொர்க்க புரி­யாகத் திகழும் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள பொத்­துவில்- அறு­கம்பை கடற்­கரைப் ப...\nதற்போதைய கட்டுப்பாடுகள் குறித்து சீனத் தூதுவர் அதிருப்தி\nஇலங்கையினால் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தொடர்பில் சீனா அதிருப்தியடைந்திருப்பதாக தெரிவித்த சீனத் தூதுவர் செங் சீயு...\nகடந்த வருடம் இலங்கைக்கு 23 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை\nகடந்த வருடம் இலங்கைக்கு 23 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக சுற்றுலாப் பயணத்துறை அபிவிருத்தி அதிகாரசப...\nசிக்கிம் மாநிலத்தில் சிக்கித் தவித்த 2500 பேரை மீட்ட இராணுவம்\nபனிப் பொழிவினால் சிக்கிம் மாநிலத்தில் சிக்கித் தவித்த 2500 சுற்றுலாப் பயணிகளை இந்திய இராணுவத்தினர் மீட்டு முகாம்களில் தங...\nபேராதனை பூங்காவிற்கு இவ்வளவு வருமானமா.\nஇலங்கையில் உள்ள உள்ளூர் வாசிகளுக்கு மட்டும் அல்ல இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட��டு சுற்றுலாப் பயணிகள் பெரிதும்\nநீண்ட இடைவெளியின் பின் யாழ்ப்பாணம் சென்ற “கரிக்கோச்சி”\nநீண்ட கால இடைவெளியின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் “கரிக்கோச்சி” புகையிரதம் நேற்று யாழ்ப்பாணம் சென்றுள்ளது....\nதிருகோணமலையில், கடற்படையின் பொறுப்பில் இருக்கும் விருந்தினர் விடுதியில் களவு போனதாகக் கூறப்படுவது உண்மைக்கு முற்றிலும் ப...\nஉயிரிழந்தவர் மனைவி மீதிருந்த மோகத்தால் இரத்தக்காட்டேரியாக அவதாரம்\nகிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியாவில் உள்ள நகரம் கிரிங்கா. இந்த நகரத்திற்கு வரும் சுற்று பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்...\nசுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் : ஜோன் அமரதுங்க\nஎதிர்வரும் 2020 இல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரத...\nஎரியும் கப்பலில் இருந்து கடலில் குதித்த பயணிகள் : அதிர்ச்சி வீடியோ வெளியானது\nவியட்நாமில் கப்பல் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து அதில் இருந்த சுற்றுலாப்பயணிகள் உயிர் பிழைப்பதற்காக கடலில் குதித்த...\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: குழந்தையை பிரசவித்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது\nதீர்வு காணும் நிலையில் பிரச்சினைகள் , அடுத்த வாரம் ஐ.தே.க கூட்டணி உருவாகும் - சம்பிக்க ரணவக்க\nபேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ\n\"தமிழர் பிரச்சினைகளில் உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயார்\": ஜனாதிபதி வேட்பாளர் அணுரகுமார திசாநாயக்கவின் விசேட செவ்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth5669.html", "date_download": "2019-08-24T07:54:53Z", "digest": "sha1:H3S3OJBDTNSSQ6Q2BLXRXF224EDMC4EF", "length": 6167, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: தொகுப்பு: சண்முகசுந்தரம்\nசென்னை நாட்டுப்புறவியல் கொங்கு நாட்டுப்புறவியல் நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோட்பாடுகள்\nதொகுப்பு: சண்முகசுந்தரம் தொகுப்பு: சண்முகசுந்தரம் தொகுப்பு: சண்முகசுந்தரம்\nஐந்து கதைப் பாடல்கள் இலக்கிய விமர்சனங்கள் - க.நா.சு.கட்டுரைகள் 2 இலக்கிய விசாரங்கள் - க.நா.சு. கட்டுரைகள் 1\nதொகுப்பு: சண்முகசுந��தரம் தொகுப்பு: சண்முகசுந்தரம் தொகுப்பு: சண்முகசுந்தரம்\nசி.கனக சபாபதி கட்டுரைகள் வைரமுத்து இலக்கியத் தடம் தமிழவனோடு ஓர் உரையாடல்\nதொகுப்பு: சண்முகசுந்தரம் தொகுப்பு: சண்முகசுந்தரம் தொகுப்பு: சண்முகசுந்தரம்\nசி.சு.செல்லப்பா இலக்கியத் தடம் அ.மாதவையா படைப்புகள் திருத்தொண்டர் காப்பியத்திறன்\nதொகுப்பு: சண்முகசுந்தரம் தொகுப்பு: சண்முகசுந்தரம் தொகுப்பு: சண்முகசுந்தரம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/23/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-08-24T07:26:03Z", "digest": "sha1:7RKXIVJLNVROU5JHNJSABMCQKI4GVVXL", "length": 9435, "nlines": 123, "source_domain": "kattankudy.org", "title": "பெல்ஜியத் தலைநகரில் மிக அதிகபட்ச உஷார் நிலை நீட்டிப்பு | காத்தான்குடி", "raw_content": "\nபெல்ஜியத் தலைநகரில் மிக அதிகபட்ச உஷார் நிலை நீட்டிப்பு\nபெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில் மிக அதிகபட்ச உஷார் நிலை நீட்டிக்கப்படுகிறது.\nபயங்கரவாதிகளால் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படகூடும் எனும் அச்சுறுத்தல்கள் தொடருவதால் நாட்டின் தலைநகர் இந்த அதிகபட்ச உஷர் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nநகரெங்கும் காவல்துறையினர், இராணுவத்தினரின் கண்காணிப்பு\nபாரிஸில் நடைபெற்றது போன்ற தாக்குதல்கள் அங்கு நடைபெறாமல் தடுப்பதற்காகவே இந்த தயார் நிலை என்று கூறப்படுகிறது.\nமெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது\nநாளை-திங்கட்கிழமை பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தலைநகரின் மெட்ரோ ரயில் போக்குவரத்து ஆகியவை மூடப்பட்டிருக்கும் என பிரதமர் சார்லஸ் மிச்சல் கூறியுள்ளார்.\nநாட்டின் இதர பகுதிகளிலும் மேம்பட்ட அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன எனவும் பெல்ஜியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு\nதலைநகர் பிரஸல்ஸில் மேலும் கூடுதலாக காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்படுவர் எனவும் அவர் அற���வித்துள்ளார்.\nநாட்டில் இந்த மிக அதிகபட்ச உஷார் நிலை சனிக்கிழமை அறிவிக்கப்பட்டதை அடுத்து கடைகள், உணவு விடுதிகள், பொதுக் கட்டிடங்கள் ஆகியவை மூடும் நிலை ஏற்பட்டது.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_28", "date_download": "2019-08-24T07:46:10Z", "digest": "sha1:KMWXXAGTOPG77KRHKQCKILGXC6CEEVQQ", "length": 7774, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 28 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1789 – சனிக் கோளின் என்சலடசு என்ற புதிய சந்திரனை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.\n1833 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் மன்னர் அடிமை ஒழிப்புச் சட்டம் 1833 ஐ அங்கீகரித்தார். ஆனாலும், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்திய அடிமை ஒழிப்புச் சட்டம் 1843 அமுலுக்கு வரும் வரை அடிமை முறை சட்டபூர்வமாக இருந்தது.\n1845 – அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் இதழான சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.\n1859 – 1859 சூரியப் புயல் பூமியைத் தாக்கிய அதிதீவிர புவிக்காந்தப் புயல் ஆகும். அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் தொலைத்தந்திச் சேவைகள் பாதிப்படைந்தன.\n1891 – பிரித்தானியத் தமிழறிஞரும், திராவிட மொழி நூலின் தந்தையுமான ராபர்ட் கால்டுவெல் (படம்) இறப்பு.\n1963 – மார்ட்டின் லூதர் கிங், என் கனவு யாதெனில்... என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.\n1988 – செருமனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.\nஅண்மைய நாட்கள்: ஆகத்து 27 – ஆகத்து 29 – ஆகத்து 30\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2018, 10:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/mesham-to-kanni-horoscope-details-puba8q", "date_download": "2019-08-24T06:43:10Z", "digest": "sha1:RULNW4KA2VFNDMD3VGTHBAMWFL46BUXY", "length": 9822, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..!", "raw_content": "\nமேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..\nமறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும் நாள் இது. எடுத்த காரியங்களை மிக எளிதாக முடித்துக் காட்டுவீர��கள். உங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும்\nமேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்..\nமறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும் நாள் இது. எடுத்த காரியங்களை மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும்.\nகாலை நேரத்தில் பல முக்கிய செய்திகள் உங்களுக்கு வரும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் குறித்து யோசிப்பீர்கள். தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.\nஉங்களை விட்டு சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எடுத்த காரியம் மிக விரைவாக நடக்கும்.\nகுடும்ப சுமை அதிகரிக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களை வந்தடையும். வரவு செலவு அதிகமாக இருக்கும்.\nவருமானம் திருப்தியாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். திடீரென பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். பூர்வீக சொத்துப் பிரச்சினை நல்ல முடிவுக்கு வரும்.\nஇன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள். இது நாள் வரை இருந்துவந்த பிரச்சினைகள் மெல்ல மெல்ல அகலும். தொலை தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.\nசவரனுக்கு ரூ. 272 குறைவு.. மாலை நேரத்தில் கொஞ்சம் மந்தம்..\nமதுரையில் ஜோய் ஆலுக்காஸ் புதிய கிளை திறப்பு.. வித விதமான ஆபரணங்களை அறிமுகப்படுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி..\nதங்கம் விலை மீண்டும் எகிறியது..\nஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு..\nஷாக்கிங் நியூஸ்: விரைவில் பெட்ரோல் விலை ரூ.2.50 உயர்வு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பத���ிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nமதுரையில் ஓட ஓட திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\n’பக்ரீத்’ படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் - ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த விஷால் மேனேஜர்...\nமழையால் கண்ணீரை வரவழைக்கிறதா வெங்காயம்.. வெங்காயத்தைப் பதுக்கினால் குற்றம் என அரசு திடீர் அறிவிப்பு\nஎடப்பாடி அறிவித்த திட்டத்துக்கு ‘வாராது வந்த மாமணி’ என பெயர் சூட்டிய ராமதாஸ்... அப்படியே ரூட்டை மாத்தி செயல்படுத்தவும் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/india-won-austrelia-pnrsb5", "date_download": "2019-08-24T07:36:42Z", "digest": "sha1:LTP2TKRFMMGZLO32N5JGNXKYDIQN3CMR", "length": 12273, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோனி - கேதர் ஜோடி பொறுப்பான ஆட்டம்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி", "raw_content": "\nதோனி - கேதர் ஜோடி பொறுப்பான ஆட்டம்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி மற்றும் கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை இந்திய அணி அசால்ட்டாக வீழ்த்தியது\nஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.\nஅதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், ரன் ஏதும் எடுக்காமல் 2வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார்.\nஅதன் பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் ஸ்டாய்னிஸ் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்டாய்னிஸ் 53 பந்துகளில் 37 ரன்களும் உஸ்மான் கவாஜா 76 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து சீரான இடைவெளியில் வெளியேறினர்.\nபீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 19 ரன்களும், மேக்ஸ்வெல் 40 ரன்களும், ஆஷ்டன் டர்னர் 21 ரன்களும் எடுத்து வெளியேற ஆஸ்திரேலிய அணி 39.5 ஓவரில் 173 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்து வந்த அலெக்ஸ் காரி, ஜாசன் ஜோடி அணியின் ஸ்கோரை கனிசமாக உயர்த்தியது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது.\nஇந்தியா தரப்பில் முகமது சமி, பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் கேதர் ஜாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக ரோகித், தவான் களம் இறங்கினர். தவான் தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேற ரோகித் உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.\nஇந்த ஜோடி நிதானமாக விளையாடியது. விராட் கோலி 44 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ரோகித் சர்மா 37 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராயுடு 13 ரன்னில் அவுட்டானார். இதனால் 4 விக்கெட் இழப்புக்கு இந்தியா 99 ரன்கள் எடுத்து தத்தளித்தது.\nஅடுத்து இறங்கிய கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினர். கிடைத்த பந்துகளை ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தனர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர். மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.\nஇறுதியில், இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேதார் ஜாதவ் 81 ரன்னுடனும், டோனி 59 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணி அறிவிப்பு தூக்கி எறியப்பட்ட தமிழக வீரர்.. ரிசர்வ் தொடக்க வீரராக அணிக்கு திரும்பிய ராகுல்\nதொடக்க ஜோடியில் அதிரடி மாற்றம்.. உத்தேச இந்திய அணி\nகடைசி நேரத்தில் தனி ஒருவனாக போராடிய தினேஷ் கார்த்திக்கின் போராட்டம் வீண் பரபரப்பான போட்டியில் போராடி தோற்ற இந்தியா\nவந்ததும் சென்ற ரோஹித்.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்யும் தவான்\nஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய விராட் கோலி கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்த இந்தியா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nஉயிர் பயத்தை விட.. 1000 ரூபாய்க்கு பயம்.. பதுங்கி பதுங்கி போகும் வாகன ஓட்டிகள்..\nநாடு முழுவதும் பக்தி பெருக்குடன் உற்சாகமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\n\"அந்த\" வீடியோ என்னோடது இல்ல.. பிக் பாஸ் அபிராமி அலறல்..\nசுவர் ஏறி குதித்து ஏர்போர்ட்டையே கதிகலங்க வைத்த இளைஞர்.. பதறிப்போன பைலட்..\nசெத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ... வாழ்க்கையை உணர்த்திய \"வாணியம்பாடி சடலம்\"...\nவாய் வார்த்தை மகள் என சொல்லல சிறந்த தந்தை என நிரூபித்து காட்டிய சேரன்\nசிறை சென்று திரும்பிய பிறகு ஜெயலலிதா சந்தித்த ஒரே அரசியல் தலைவர் அருண் ஜேட்லிதான்...\n12 ராசியினரில் படு ஜாலியாக இருக்கப்போகும் ராசியினர் யார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/good-luck-tips-for-everyday-of-the-week-026002.html", "date_download": "2019-08-24T07:18:34Z", "digest": "sha1:YEXEWJB4MNTFTJ5H3R4JCWDBAB6DPP4H", "length": 25840, "nlines": 187, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாஸ்திரங்களின் படி உங்களின் ஒவ்வொரு நாளையும் அதிர்ஷ்டமான நாளாக மாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? | Good Luck Tips For Everyday Of The Week - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்கள் மெனோபஸ்க்கு பிறகும் கலவியில் இன்பம் பெற முடியுமா\n4 hrs ago சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n15 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த���துகணுமாம்...\n16 hrs ago அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே\n16 hrs ago கிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா\nTechnology இந்தமுறை ஜப்பான் கடலில் 2ஏவுகனைகளை பரிசோதனை செய்தது வடகொரியா.\nNews சிதிலமடைந்த 4 மாடி குடியிருப்பு.. விடுபட்ட பொருட்களை எடுக்கும் போது சரிந்த சோகம் .. 2 பேர் பலி\nMovies பக்ரீத் பாடல்களை முடக்கிய ஸ்டார் மியூசிக் - டெக்னிகல் ப்ராப்ளமாம்\n கெஞ்சும் ஜாம்பவான்கள், மறுக்கும் ஸ்டார் வீரர்..\nAutomobiles பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா\nFinance மீண்டும் திருப்பி அடித்த சீனா.. கடுப்பான அமெரிக்கா..\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாஸ்திரங்களின் படி உங்களின் ஒவ்வொரு நாளையும் அதிர்ஷ்டமான நாளாக மாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஒவ்வொருவருமே அவர்கள் நாளை நல்ல செய்திகளுடன் அதிர்ஷ்டத்துடன் தொடங்க வேண்டும் என்றுதான் நினைப்போம். ஒரு நாளின் தொடக்கம் நல்லபடியாக இருந்ததால்தான் அந்த நாள் முழுவதும் நாம் செய்யும் செயல்களில் அதிர்ஷ்டம் இருக்கும். இவ்வாறு நம் நாளை அதிர்ஷ்டத்துடன் தொடங்க நமது ஜோதிட சாஸ்திரத்தில் பல வழிகள் உள்ளது.\nநமது வாரக்கிழமைகளில் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு கிரகத்தாலும், ஒரு கடவுளாலும் ஆளப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாளையும் தொடங்குவதற்கு முன்னரும் அந்த நாளுக்குண்டான கடவுளை வழிபட்டு தொடங்கும்போது அந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். இந்த பதிவில் உங்களின் ஒவ்வொரு நாளையும் எப்படி அதிர்ஷ்டகரமானதாகவும், வெற்றிகரமானதாகவும் தொடங்கலாம் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிங்கள் கிழமையை ஆள்வது சிவபெருமான்தான். எனவே திங்கள் கிழமையை சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற்றுவிட்டு தொடங்கும் போது அந்த நாளில் செய்யும் எந்த செயலும் வெற்றிகரமானதாக அமையும். புதிய தொழில் மற்றும் எந்தவொரு பணம் தொடர்பான காரியங்களையும் தொடங்குவதற்கு திங்கள் கிழமை சிற���்த நாளாகும்.\nதிங்கள் கிழமைக்கான அதிர்ஷ்ட குறிப்புகள்\nதிங்கள் கிழமையன்று வெள்ளை நிற உடையணிவது மிகவு அதிர்ஷ்டமானது அதேசமயம் எக்காரணத்தைக் கொண்டும் கருப்பு நிற உடை அணியக்கூடாது. திங்களன்று அதிர்ஷ்டத்தை பெறுவதற்கு சிறந்த வழி வெளியே செல்வதற்கு முன் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்துவிட்டு செல்வதுதான். திணைகள் கிழமையில் தேனும், வெள்ளரிக்காயும் சாப்பிடுவது உங்களுக்கு நல்ல முடிவுகளை வழங்கும்.\nசெவ்வாய் கிழமையன்று முருகனின் அருளை பெறுவது உங்களின் நாளை அதிர்ஷ்டமான நாளாக மாற்றும். செவ்வாய் கிழமையில் முருகனின் அருள் அந்த நாளில் இருக்கும் அனைத்துத் தடைகளையும் நீக்கும். செவ்வாய் கிழமையை கால்நடைகளளுக்கு உணவளிப்பதுடன் தொடங்குவது நல்லது. இது தீயசக்திகளுக்கு எதிராக உங்களை பாதுகாக்கும்.\nMOST READ: இந்த 5 ராசிக்காரங்க எப்பவும் அடிதடியதான் நம்புவாங்க... இவங்ககிட்ட உஷாரா இருங்க இல்லனா அடிவிழும்...\nசெவ்வாய் கிழமைக்கான அதிர்ஷ்ட குறிப்புகள்\nசெவ்வாய் கிழமையில் சிவப்பு நிற துணி அணிவது மிகவும் நல்லது. ஒருவேளை உங்களால் சிவப்பு நிற உடை அணிய இயலவில்லை என்றால் உங்களுடன் சிவப்பு நிற மலர்களை வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை ஈர்க்க உதவும். வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் பச்சைக் கொத்தமல்லியை ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nபுதன் கிழமையை ஆளும் கடவுள் விஷ்ணு ஆவார். காதலுக்கு இது சிறந்த நாளாகும். இந்த கிழமையில் விஷ்ணு தனது பக்தர்களுக்கு புத்திக்கூர்மையை ஆசீர்வாதமாக வழங்குகிறார். புதன் கிழமையில் அதிகாலையில் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் உங்களின் வெற்றியை உறுதி செய்யும்.\nபுதன் கிழமைக்கான அதிர்ஷ்ட குறிப்புகள்\nபுதன் கிழமையில் பச்சை நிற ஆடையணிவது உங்களின் அனைத்து செயல்களிலும் வெற்றியையும் உறுதி செய்யும். புதன்கிழமையில் அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதற்கான எளிய தீர்வு வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் இனிப்பு சாப்பிட்டு விட்டு கிளம்புவதுதான்.\nMOST READ: ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nவியாழக்கிழமை லக்ஷ்மி தேவிக்கான நாளாகும். அனைத்து கடவுள்களையும் வழிபடுவதற்கும், கோவிலுக்கு செல்வதற்கும் சிறந்த நாள் வியாழக்கிழமைதான். வியாழக்கிழமை எந்த பயணமும் ���ேற்கொள்ளக்கூடாது என்று கூறப்படுகிறது, ஏனெனில் இது ஒருபோதும் சீரான முடிவுகளை வழங்காது.\nவியாழக்கிழமையன்று மஞ்சள் நிற உடையணிவது சிறந்த பலன்களை வழங்கும். ஒருவேளை உங்களால் மஞ்சள் நிற உடையணிய இயலவில்லை என்றால் மஞ்சள் நிற மலரை உடன் வைத்திருப்பது நல்லது. வியாழக்கிழமை வெளியே செல்வதற்கு முன் நெய் அல்லது பப்பாளியை சாப்பிட்டு விட்டு செல்வது நல்லது.\nவெள்ளி கிழமைக்கான கடவுள் புவனேஸ்வரி தேவி ஆவார். அவரின் அருளை பெறுவது சிறந்த பலன்களை வழங்கும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கும், நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கும் இது சிறந்த நாளாகும். புது வீடு, நகை போன்றவை வாங்குவதற்கு இது சிறந்த நாளாகும்.\nவெள்ளி கிழமைக்கான அதிர்ஷ்ட குறிப்புகள்\nவெள்ளி கிழமையன்று நீல நிற உடையணிவது அற்புதமான பலன்களை வழங்கும். இந்த கிழமையில் அதிர்ஷ்டத்தை ஈர்க்க சிறந்த மற்றும் எளிய வழி வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் தயிர் சாப்பிடுவதாகும். பால் தொடர்பான ஏதாவது ஒரு பொருளை சாப்பிடுவது நல்லது.\nMOST READ: மிளகு சாப்பிடுவது ஆண்களின் விந்தணுக்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nஉங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க எளிய வழி சனிக்கிழமையன்று சனிபகவானின் அருளை பெறுவதாகும். பணம் தொடர்பான விஷயங்கள் தொடங்குவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் இது சிறந்த நாளாகும். சனிக்கிழமையன்று விரதமிருந்து சனிபகவானை வழிபடுவது அவரின் அருளை பெற்றுத்தரும்.\nஎள் விதைகளை சனிக்கிழமையில் சாப்பிடுவது உங்களுக்கு நல்லதாகும். நீல் நிற மலர்களை வீட்டில் வைப்பது, கருப்பு நிற உடையணிவது போன்ற எளிய செயல்கள் உங்களுக்கு சனிபகவானின் அருளை பெற்றுத்தரும். வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் நெய் சாப்பிடுவது நல்லது.\nஞாயிற்று கிழமை சூரிய பகவானுக்கு உண்டான நாளாகும். பழைய மோதல்களை தீர்க்க இந்த நாள் மிகவும் சிறந்ததாகும். ஆனால் புதிய வீட்டிற்க்கு செல்வதற்கு இந்த நாள் உகந்ததல்ல. ஆனால் இந்த நாளில் தொடங்கும் அனைத்து பயணங்களும் சிறந்த பலன்களை வழங்கும்.\nMOST READ:இந்த ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு ரொமான்டிக்காக காதலிக்கவே தெரியாதாம்...கத்துக்கோங்கப்பா...\nஞாயிற்று கிழமைக்கான அதிர்ஷ்ட குறிப்புகள்\nபிங்க் மற்றும் பழ���ப்பு நிற உடையணிவது நல்ல பலன்களை அளிக்கும். இந்த நாளில் அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதற்கான மிகசிறந்த வழி வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் வெற்றிலை சாப்பிடுவதாகும், மேலும் சூரிய பகவானுக்கு தண்ணீரை வைத்து வழிபடுவது நல்ல பலன்களை வழங்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுராணங்களில் கூறியுள்ளபடி இந்த கிழமைகளில் தலைக்கு குளிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்துமாம்...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் கட்டாயம் முட்டாளாகத்தான் இருப்பார்களாம் தெரியுமா\nசாஸ்திரத்தின் படி இந்த சூழ்நிலைகளில் சபலப்படும் ஆண்கள் நேரடியாக நரகத்திற்குத்தான் செல்வார்கள்...\nநீங்க உண்மையிலேயே புத்திசாலியானு தெரிஞ்சிக்கனுமா இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் புத்திசாலிதான்..\nகர்ணனுக்கும்,அர்ஜுனனுக்கும் இருந்த முன்ஜென்ம பகை என்ன தெரியுமா அர்ஜுனன் பிறந்ததே கர்ணனை கொல்லத்தான்\nபேய்கள் பற்றி ஒவ்வொரு மதத்திலும் கூறப்பட்டுள்ள ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nபுராணங்களின் படி இப்படி குளிப்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய பாவமாகும்...\nஇந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா\nஇந்த நள - தமயந்தி கதைய படிச்சா உங்க சனிதோஷம் விலகிடுமாம்... 2 நிமிஷம் ஒதுக்கி படிக்கலாமே...\nசிவன் ருத்ர தாண்டவம் ஆடும்போது என்ன சொல்லிக்கிட்டு ஆடுவார்னு தெரியுமா\nவிஷ்ணு இரணியனை கொல்வதற்காக ஏன் நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும்\nஇந்த திசையில் நின்று தானம் கொடுப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nAug 1, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபொன்னும் புதனும் சேர்ந்து அதிஷ்டம் கொட்டப்போற ராசி எதுனு தெரியுமா\nஉலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-49246409", "date_download": "2019-08-24T07:54:23Z", "digest": "sha1:XGCMGVXFFEBLLIOI6O5DM2PDEBOOB5KB", "length": 12708, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கையில் 7 சிறார் புத்த பிக்குகளுக்கு எச்.ஐ.வி. தொற்று - அமைச்சர் தகவல் - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கையில் 7 சிறார் புத்த பிக்குகளுக்கு எச்.ஐ.வி. தொற்று - அமைச்சர் தகவல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI\nஇலங்கையில் 7 சிறு பிராய பௌத்த பிக்குகள் எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nஇராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையிலுள்ள பௌத்த பிக்குகள் சிலர், பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுவருவது தொடர்பான தகவல்கள் தன்னிடம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபௌத்த பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் காணொளிகளும் தன்னிடம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க குறிப்பிடுகின்றார்.\nதாம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான தகவல்களை இரண்டு சிறுபராய பௌத்த பிக்குகள் தன்னிடம் வழங்கியதாகவும், அது குறித்து தான் செய்த முறைப்பாட்டிற்கு அமைய பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபௌத்த பிக்குகள் மாத்திரமின்றி, பல சமயங்களை சேர்ந்த மதத் தலைவர்களும் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றமை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.\nமதத் தலைவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்ற ஆதாரங்கள் தனது கையடக்கத் தொலைபேசியில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.\nவெளிப்படையாக காண்பிக்க முடியாத ஆதாரங்களே தன்வசம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்.\nதன்னிடம் இருக்கும் ஆதாரங்களின் ஊடாக, பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்ற பௌத்த பிக்குகளை அடையாளம் கண்டுகொள்வதற்கு முடியும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.\nதமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பல்வேறு தரப்பிற்கு தெரிவித்திருந்த போதிலும், தமக்கான நியாயம் கிடைக்கவில்லை என சிறுவயது பௌத்த பிக்குகள் தன்னிடம் கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த விடயம் தொடர்பில் குரல் எழுப்பும் பட்சத்தில்;, அரசியல்வாதிகளின் வாக்குவங்கி குறையும் சாத்தியம் இருப்பதால், எந்தவொரு அரசியல்வாதியும் இது குறித்து கருத்து வெளியிடமாட்டார்கள் எ���வும் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவிக்கிறார்.\nஎனினும், தான் வாக்கு வங்கியை எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை என்று கூறிய அவர், அரசியலிலிருந்து வெளியேற்றினாலும் தான் நியாயம் கிடைக்கும் வரை போராடுவதாகவும் அவர் கூறுகிறார்.\nதானமாக வழங்கப்படும் உணவை உட்கொள்ளும் பிக்குகள், அந்த அன்னதானத்தை வழங்குவோரின் பிள்ளைகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக அவர் குறிப்பிடுகிறார்.\nஇந்த விடயம் தொடர்பில் எந்தவொரு சமயத்தைச் சேர்ந்த சமயத் தலைவராக இருந்தாலும் பரவாயில்லை, தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு அவர் அழைப்பு விடுக்கிறார்.\nபௌத்த பிக்குகள் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமைக்கான ஆதாரம் தன்வசம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\nசமயத் தலைவர்கள் செய்த பாலியல் துஷ்பிரயோகங்கள், ஊழல்கள், மோசடிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் ரஞ்ஜன் ராமநாயக்க கூறுகிறார்.\nஇதுவரை தான் அமைதியாக இருந்ததாகக் கூறிய ராமநாயக்க, இனியும் அமைதிகாக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீரி இன அடையாளத்தை இழக்கிறோம்: சென்னையில் வாழும் காஷ்மீர் இளைஞர் வேதனை\nகருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் இப்போது எப்படி இருக்கிறது\nவடகொரியா செய்த 4-வது ஏவுகணை சோதனை: தென்கொரிய - அமெரிக்க ராணுவ பயிற்சிக்கு பதிலடி\nபிக் பாஸ் வீட்டிலிருந்து சரவணன் திடீரென வெளியேற்றம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/jobs/48191-power-grid-corporation-of-india-power-grid-recruitment-2018.html", "date_download": "2019-08-24T08:07:38Z", "digest": "sha1:AYXYC75R66LAA4JI3NMG4WSZOFLT2JWK", "length": 10612, "nlines": 145, "source_domain": "www.newstm.in", "title": "பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.2.20 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை | Power Grid Corporation of India POWER GRID Recruitment 2018", "raw_content": "\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்���ட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nஉலக பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.2.20 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : பவர் கிரிட் நிறுவனம்\nமொத்த காலிப் பணியிடம் : 16\nபணி மற்றும் பணியிட விபரம்:-\nஉதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : 12\nஉதவி அலுவலர் (கணக்கு) : 02\nமூத்த பொறியாளர் : 01\nதுணை மேலாளர் : 01\nஉதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஉதவி அலுவலர் (கணக்கு) : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமூத்த பொறியாளர் : 41 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதுணை மேலாளர் : 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஉதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை\nஉதவி அலுவலர் (கணக்கு) : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை\nமூத்த பொறியாளர் : ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை\nதுணை மேலாளர் : ரூ.80,000 முதல் ரூ.2,00,000 வரை\nதேர்வு முறை : மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை : http://www.powergridindia.com/job-opportunities-0 என்னும் இணையதள முகவரியில் இதற்கான விண்ணப்பத்தினை பெறலாம்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30-11-2018\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை இருக்கு\n தமிழக அரசில் உங்களுக்கு வேலை இருக்கு\nதமிழக அரசில் வரைவாளர் வேலை.. சீக்கிரம் விண்ணப்பிங்க\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் க���ளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n தமிழக அரசில் ரூ. 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஐடிஐ மற்றும் பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/aayirathoru-iravugal-21-05-19.html", "date_download": "2019-08-24T06:48:50Z", "digest": "sha1:FZLBB2G437HAGS5CIVQEUZ5P57LM6SSW", "length": 16453, "nlines": 55, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆயிரத்தொரு இரவுகள்!- நாடக அனுபவம்", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் வி���காரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரின் அரசியல் வருகைகள் உள்ளிட்ட சமகால நிகழ்வுகள் மட்டுமல்லாமல் வந்திருந்த பார்வையாளர்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரின் அரசியல் வருகைகள் உள்ளிட்ட சமகால நிகழ்வுகள் மட்டுமல்லாமல் வந்திருந்த பார்வையாளர்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை ஐந்தே பேர்தான் இந்த நாடகத்தில் நடித்தவர்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட பாத்திரங்களாக இவர்களே மாறி அடித்த ரகளையில் சிரித்து சிரித்து ஒருபக்கமாக வாய் சுளுக்கிக் கொண்டு விட்டது.\nவினோதினி வைத்தியநாதன் இயக்கி மேடையேறிய ஆயிரத்தொரு இரவுகள் நாடகம் சமீபத்தில் சென்னை அருங்காட்சியகக் கலையரங்கில் நிகழ்த்தப்பட்டது. 1001 அரேபிய இரவுகள் கதைதான். மன்னன் ஷாரியர் மணந்துகொள்ளும் பெண்களை முதல்நாளே கொன்றுவிட,கடைசியில் ஷாரஸா என்ற பெண் அவனுக்கு ஆயிரம் இரவுகள் கதை சொல்லி உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் கதைதான்.\nபாக்தாத் உடைகள், அரபு மொழி என மெல்ல சாதுவாகத் தொடங்கும் கதை, சடாரென நடிகை லட்சுமிப்ரியா வந்து இடுப்பை வளைத்து ஒரு ஆட்டம் போடுகையில் சூடுபிடிக்கத் தொடங்குகிறது. இவருடன் வினோதினி, ஷ்ரவன், வத்சன், நரேஷ் என மொத்தம் ஐந்து பேர்தான். இதே குழுவில் மன்னர் ஷாரியராக ஆண் பாத்திரங்களில் யார் வேணுமானாலும் மேடையிலேயே தேவைக்கு ஏற்ப மாறுகிறார்கள். ஒவ்வொரு கதையாக ஷாரஸா சொல்லச் சொல்ல அந்த கதை அங்��ேயே நிகழ, அதற்கு ஏற்ப, அவரும் பாத்திரங்களாக மாறுகிறார்கள். கதை சொல்லும் ஷாரஸாவும் கதையின் ஒரு பாத்திரமாக, ஆள் போதாதபோது கதை கேட்டுக்கொண்டிருக்கும் மன்னர் ஷாரியரையும் பாத்திரமாக மாற்றி இழுத்துக்கொள்கிறார்கள். தலையில் தொப்பி வைத்தால் கலிபா அல் ரஷீத், கவசம் போட்டால் ஷாரியர்.\nவசன உச்சரிப்பு, சின்ன சின்ன ஆடை மாறுதல்கள், சற்று தொய்வு ஏற்படும்போதெல்லாம் அட்டகாசமான நடனம், சிறந்த ஒலி மற்றும் ஒளி அமைப்பு என்று திகட்டத் திகட்ட இருந்தது. இவ்வளவு நீளமான நாடகத்தில் எப்படி களைப்பே இன்றி ஆடுகிறார்கள், வசனம் பேசுகிறார்கள்… ஓடுகிறார்கள், உருண்டு புரள்கிறார்கள் என ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவை அனைத்துமே இயல்பாக செய்யப்பட்டன என்பதுதான் முக்கியம் இந்த ஷரவன் என்ற நடிகர் காலை ஆட்டிக்கொண்டே என்னமாய் பிரித்து மேய்ந்தார் தெரியுமா இந்த ஷரவன் என்ற நடிகர் காலை ஆட்டிக்கொண்டே என்னமாய் பிரித்து மேய்ந்தார் தெரியுமா அவர் தலையில் தொப்பி வைத்து, கம்பீரமாக கலிபா அல் ரஷீத் ஆக உருமாறி நடந்து அட என்று கவனிக்க வைத்தார் அவர் தலையில் தொப்பி வைத்து, கம்பீரமாக கலிபா அல் ரஷீத் ஆக உருமாறி நடந்து அட என்று கவனிக்க வைத்தார் அடுத்த நிமிடமே அந்த கவனிப்பு உடைகிறது அடுத்த நிமிடமே அந்த கவனிப்பு உடைகிறது கலிபாவுக்கு கீச்சுக்குரல் அடுத்த கணமே அதை உடைப்பது வினோதினி எழுதும் நாடகங்களில் இருக்கும் தனி முத்திரை இதுதான்… மன்னர் ஷாரியர் வரும்போது பூத்தூவுவதை வைத்து முழு இரண்டு மணிநேரமும் காமெடி பண்ணி இருக்கிறார்கள் வினோதினி எழுதும் நாடகங்களில் இருக்கும் தனி முத்திரை இதுதான்… மன்னர் ஷாரியர் வரும்போது பூத்தூவுவதை வைத்து முழு இரண்டு மணிநேரமும் காமெடி பண்ணி இருக்கிறார்கள் நரேஷ் வந்து பாடும் ராப் பாடலும் வத்சனின் கம்பீரமான உடல் மொழியும் குறிப்பிடத் தகுந்தவை\nஆயிரத்து ஒரு கதைகளையும் மேடையில் சொன்னால் டப்பா டான்ஸ் ஆகிவிடும்அல்லவா எனவே இரண்டு மூன்று கதைகளை நிகழ்த்திக்காட்டி விட்டு, மீதிக் கதைகளை இந்த நடிகர்கள் ஒரே நேரத்தில் சொல்லத்தொடங்கி நிகழ்த்தும் காட்சி, நாடக மேடையின் உச்சகட்ட சாத்தியங்களைப் பயன்படுத்தும் திறமையைக் காட்டுகிறது எனவே இரண்டு மூன்று கதைகளை நிகழ்த்திக்காட்டி விட்டு, மீதிக் கதைகளை இந்த நடிகர்���ள் ஒரே நேரத்தில் சொல்லத்தொடங்கி நிகழ்த்தும் காட்சி, நாடக மேடையின் உச்சகட்ட சாத்தியங்களைப் பயன்படுத்தும் திறமையைக் காட்டுகிறது பார்வையாளர்கள் அசந்துபோய் பார்க்கிறார்கள் மேடையில் இருக்கும் ஓர் உயரமான அறிவிப்பு மேடையில் ஆளாளுக்கு மாறி மாறி ஏறுகையில் விழுந்து வைக்கப்போகிறீங்கப்பா என்று தோன்றாமல் இல்லை\nஎன்ன ஒரே குறையாக உணர்ந்தது, நாடகத்தின் நீளம்தான் கொஞ்சம் குறைத்திருக்கலாமோ எனத் தோன்றியது கொஞ்சம் குறைத்திருக்கலாமோ எனத் தோன்றியது ஒரு கையின் ஐந்து விரல்களும் எப்படி ஒத்திசைவுடன் செயல்படுமோ அந்த அளவுக்கு இவ்வளவு பெரிய, தடுமாறுவதற்கு வாய்ப்புகள் கொண்ட நாடகத்தில் சிறிதும் பிசிறு தட்டாமல் நடித்திருப்பது பாராட்டத்தக்கது\nவினோதினி நாடக இயக்குநராகவும் இருப்பதால் சகநடிகர்கள் நால்வரையும் பிரமாதமாக ஒருங்கிணைக்கிறார் நரேஷ் ஒரு காட்சியில் ஒரு தப்பான மந்திரக்கோல் எடுத்துவர, விளக்குகள் எரியும் சரியான மந்திரக்கோலை எடுத்துக் கொண்டுவந்து கொடுத்து இயல்பாக சமாளிக்கிறார் நரேஷ் ஒரு காட்சியில் ஒரு தப்பான மந்திரக்கோல் எடுத்துவர, விளக்குகள் எரியும் சரியான மந்திரக்கோலை எடுத்துக் கொண்டுவந்து கொடுத்து இயல்பாக சமாளிக்கிறார் அழகாக குழுநடனம் ஆடுகிறார் கூடவே இயக்குநர் இருப்பதால்தான் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதோ\nஅப்பப்போது மறக்காமல் கண்ணாடி மாட்டிக்கொண்டும், தலையில் சமையல்காரர் குல்லா போட்டும், குரல் எல்லாம் மாற்றிபேசியெல்லாம் நடித்திருக்கிறாரே லட்சுமிப்ரியா… அவரைப் பற்றி ஏதாவது சொல்லாமல் போனால் அந்த ஷாரியருக்கே அடுக்காது இவருக்காக மட்டுமே இன்னொரு முறை நாடகம் பார்க்கலாம் என்றுதான் நினைக்க வைத்தது இவருக்காக மட்டுமே இன்னொரு முறை நாடகம் பார்க்கலாம் என்றுதான் நினைக்க வைத்தது அவ்வளவு தூரம் துடுக்காகவும் சுறுசுறுப்பாகவும் மேடையில் தோன்றினார் அவ்வளவு தூரம் துடுக்காகவும் சுறுசுறுப்பாகவும் மேடையில் தோன்றினார் இல்லையில்லை சுழன்றார்\nசுவர் ஏறிக் குதித்து ப. சிதம்பரத்தை சி.பி.ஐ கைது செய்தது நாகரிகமா\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி\nசவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தளபதியாக நியமனம் - ராமதாஸ் கண்டனம்\nபால் விலையை உயர்த்தாமல் - மது விலையை உயர்த்தினால் வருமானம் கூடுமே\n���ீல நிறத்தில் ஜொலிஜொலித்த கடல்: மீன்களுக்கு ஆபத்தா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/iran/page/2/", "date_download": "2019-08-24T07:52:56Z", "digest": "sha1:CL4HP4YQ4GVXAQGO44BRPMPJDAG6SW7X", "length": 18210, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "Iran | Athavan News", "raw_content": "\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nUPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முடிவுக்கு வந்தது\nஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் - உறவுகள் விசனம்\nசவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது – சிறிதரன்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nஈரான் எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க மைக் பொம்பியோ சவுதி விஜயம்\nஈரானுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியொன்றை உருவாக்கும் நோக்கத்துடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ சவுதி அரேபியா விஜயம் செய்துள்ளார். அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை கடந்த வாரம் ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து இரு நாடுக... More\nஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா\nஎங்கள் விவேகத்தை தவறுதலாக பலவீனம் என்று மதிப்பிட வேண்டாம் என ஈரானுக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு, மறுகட்டமைப்பு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ள தங்கள் இராணுவம் எப்போதும் தாக்குதலுக்கு தயாராகவே உள... More\nஈரான் மீது மேலும் பாரிய தடை – ட்ரம்ப் எச்சரிக்கை\nஈரான் மீது மேலும் பாரிய தடைகளை விதிக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமைய... More\nஅமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் – ஈரான் எச்சரிக்கை\nமத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்த... More\nபாரிய உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காகவே ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தினேன்: ட்ரம்ப்\nபாரிய உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காகவே ஈரான் மீது அமெரிக்கா நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்துவதற்கு தீர்மானித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் நேற்றையதினம் சுட்டு வீழ்த்தியதற்க... More\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nஅமெரிக்காவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தி ஈரான் மிகப்பெரிய தவறு செய்து விட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. ... More\nஅமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்\nஹார்மோஸ் ஜலசந்தி பகுதியின் மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்க இராணுவ கண்காணிப்பு ஆளில்லா விமானமொன்று இன்று ஈரான் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த விமானம் ஈரானிய வான்வெளி எல்லையை மீறிய காரணத்தாலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ள ஈர... More\nஅமெரிக்காவை தாக்கும் தொலைவில் நாங்கள் இருக்கிறோம் – ஈரான் எச்சரிக்கை\nவளைகுடாவில��� ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவிலேயே அமெரிக்க இராணுவம் உள்ளதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏதாவது ஏற்பட்டால் பெற்றோல் ஒரு பீப்பாயின் விலை 100 டொலர்களுக்கும் மேல் உயர்த்தப்படும் எனவ... More\nபிராந்தியப் பாதுகாப்புக்கு ஈரானே அச்சுறுத்தலாக உள்ளது – சவுதி மன்னர்\nபிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஈரான் இருந்து வருகிறது என சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ் அல் சவுத் தெரிவித்துள்ளார். இதனால் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஈரானை சர்வதேச நாடுகள் கண்டிக... More\nஅணு உற்பத்தி திட்டங்கள் குறித்து மக்களிடம் வாக்கெடுப்பு – ஈரான் யோசனை\nஈரானின் அணு உற்பத்தி திட்டங்கள் தொடர வேண்டுமா என்பது தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். தலைநகர் டெஹ்ரானில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதே அவர் இவ்வாறு யோசனை கூறியுள்ளார். அவர... More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் யாழில் திறப்பு\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கில் திட்டமிடல் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன – சார்ள்ஸ்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\n“நான் திருமணம் செய்த சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nதனஞ்சய டி சில்வா சதம்: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது நியூஸிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chakkarakatti.blogspot.com/2013/08/10.html?showComment=1375418481471", "date_download": "2019-08-24T07:56:47Z", "digest": "sha1:UHI3LQQLK7PE7E5RNY22N3XSLTKT3SI4", "length": 46080, "nlines": 285, "source_domain": "chakkarakatti.blogspot.com", "title": "சக்கரகட்டி : தமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள்", "raw_content": "\nதமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள்\nதமிழ் சினிமாவில் சில வார்த்தைகளை வகைதொகையில்லாமல் பயன்படுத்தி அந்த வார்த்தையை கேட்டாலே பேதியாகிற அளவுக்கு செய்துவிட்டார்கள். புரட்சி என்று சொன்னால் சே குவேராவே நடுங்குகிற அளவுக்கு தமிழ் சினிமா முழுக்க புரட்சியாளர்கள். இப்படி பட்டறை இரும்பாக அடிபட்ட சில 'கெட்ட' வார்த்தைகளை தொகுத்துப் பார்க்கலாமே என்று ஒரு அசட்டு ஆசை. புரட்சியிலிருந்தே தொடங்குவோம்.\nஇந்த பரந்த பூமியில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே புரட்சியாளர்கள் இருப்பதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் தடுக்கினால் ஏதாவது புரட்சிக்காரர் மீதுதான் விழவேண்டும். சமயத்தில் தடுக்கியவரும், தடுத்தவரும் புரட்சியாளராக இருப்பதுண்டு. சாலிக்கிராமத்தில் ஐவரில் ஒருவர் புரட்சிக்காரர் என்கிறது புள்ளி விவரம்.\nபுரட்சி கலைஞர், புரட்சி தமிழர், புரட்சி தளபதி, புரட்சி இயக்குனர் என உயர்திணையிலும் புரட்சிகரமான கதை, புரட்சிகரமான இயக்கம், புரட்சிகரமான நடிப்பு, புரட்சிகரமான வசனம் என அஃறிணையிலும் சினிமாவில் புரட்சி நொதித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த இட நெருக்கடி காரணமாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் புரட்சி குறித்த அதிருப்தி தெரிகிறது (முன்னோர்கள் தேய்த்த தேய்ப்பு அப்படி). ஒருகாலத்தில் ஓகோவென்றிருந்த புரட்சியின் மகத்துவம் இப்போது குறைந்து வருவதை - ஒருவகையில் புரட்சி என்றுதான் கூற வேண்டும்.\nவெளிநாடுகளில் நிழல் உலகத்தைப் பற்றி படம் எடுத்தால் அந்த உலகத்தை தாண்ட மாட்டார்கள். காமெடி என்றால் அது மட்டுமே இருக்கும். அப்படிதான் ஆக்ஷன், ரொமான்டிக் எல்லாம். அதனால் ஜானர் என்ற சொல்லுக்கு அங்கு அர்த்தம் உண்டு.\nதமிழுக்கு ஜானர் புத்தம் புதிய வெளியீடு. நியூ ரிலீஸ். இப்பொழுதுதான் பேசி பழகுகிறார்கள். இரண்டு உதவி இயக்குனர்கள் (அல்லது இயக்குனர்கள்) சந்தித்தால் என்ன கதை என்று கேட்பதில்லை. என்ன ஜானர்\nசமீபத்தில் இரண்டு இயக்குனர்கள் பேசியதை கேட்க நேர்ந்தது.\n\"கையிலே என்ன ஜானர் வச்சிருக்கீங்க\"\n\"அதுவும் இருக்கு\" பிரபலமான காமெடியன் ஒருவாpன் பெயரைச் சொல்லி, \"அவர் மெயின் ரோல் பண்றார்.\"\nஇப்படி அவரின் ரொமான்டிக் ஜானாரில் காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என எல்லா ஜானர்களும் உண்டு. உலகில் எங்கு ஜானர் அழிந்தாலும் தமிழில் வாழ்வாங்கு வாழும்.\nஆர்வ மிகுதியில் (கோளாறு என்றும் சொல்லலாம்) இருப்பவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் சொல். இவர்களை தனித்து அடையாளம் காணலாம். கூண்டிலிட்ட கரடியாக ஒரே இடத்தில் அலைபாய்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் கடைசியாகப் பார்த்த படம் அனேகமாக தில்லானா மோகனாம்பாளாக இருக்கும்.\nபெரும்பாலான இயக்குனர்கள் இந்த கட்டத்தை தாண்டியவர்கள். கூச்சம் கருதி ட்ரெண்ட் செட்டர் என்ற வார்த்தையை தவிர்த்தாலும் அவர்களின் நண்பர்கள் (உண்மையில் இவர்கள்தான் நிஜ எதிரிகள்) அவரோட படம் ஒரு ட்ரெண்ட் செட்டர் என்று சம்பந்தப்பட்டவர்களை பொது மேடைகளில் நெளிய வைப்பார்கள்.\nஇவர்கள் ட்ரெண்ட் செட்டர் என குறிப்பிடும் படங்களைப் பார்த்து, இவர்கள் ட்ரெண்ட் செட்டரை சொல்கிறார்களா இல்லை டெண்ட் கொட்டாயை சொல்கிறார்களா என்று வரலாற்றாய்வாளர்கள் திரிபு மயக்கம் கொள்வதுண்டு.\nஉலகில் அர்த்தம் கண்டுபிடிக்கப்படாத எட்டு வார்த்தைகளில் ஒன்றாக ஹார்வர்ட் பல்கலை இதனை வகைப்படுத்தியிருக்கிறது. காத்து கருப்பு மாதிரி எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய விஷயம். கோடம்பாக்கத்தில் சித்த சுவாதீனமில்லாமல் திரிகிறவர்களில் சமபாதி பேர் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடி புறப்பட்டவர்கள்.\nநடிகையின் வாழ்வியலை வைத்து இதற்கு ஏகதேசமாக ஒரு மேப் வரைந்திருக்கிறார்கள்.\nநடிகை அறிமுகமாகும் போது கெடுபிடி அதிகமிருக்கும். அப்போது கதைக்கேற்ற கிளாமர் என்பது கணுக்காலை தாண்டாது.\nநான்கைந்து படங்கள் முடியும் போது, கதைக்கேற்ற கிளாமர் முட்டிக்கு மேல் ஏறி நிற்கும்.\nஅதன் பிறகு பாய்மரப் படகின் பாயை சுருட்டி மேலேற்றிய கதைதான். கதைக்கேற்ற கிளாமர் அப்போது எதற்கேற்ற மாதிரியும் மாறியிருக்கும். இந்த வார்த்தை அர்த்தம் இழக்க ஆரம்பிப்பதே அந்த இடத்தில்தான் என மொழியியலாளர்கள் சுட்டுகின்றனர்.\nசினிமா ஒரு விஞ்ஞானம் என்பதால், எதற்கும் இருக்கட்டும் என பெயர் தெரியாத ஏதோ புண்ணியவான் வேதியலை இழுத்துவிட்டிருக்கிறhர். இசை வெளியீட்டு விழா, படத்தின் அறிமுக விழா போன்றவை கெமிஸ்ட்ரி கொலு வீற்றிருக்கும் இடங்கள். ஞஇந்தப் படத்துல ஹீரோ, ஹீரோயினோட கெமிஸ்ட்ரி செமையா வொர்க் அவுட் ஆகியிருக்கு என இயக்குனர்கள் பூரிப்பார்கள்;.\nமானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் கெமிஸ்ட்ரியை இம்போசிஷன் செய்ததில், கெமிஸ்ட்ரிக்கும் அவருக்கும் வொர்க் அவுட்டாகி, கலா மாஸ்டரின் பரம்பரை சொத்து போலிருக்கிறது, அதை நாம் பயன்படுத்தி, பேடண்ட் உரிமை அது இதுவென வழக்கு போட்டால்... எதற்கு வம்பு என சினிமாக்காரர்கள் இப்போதெல்லாம் அதிகமாக கெமிஸ்ட்ரியாவதில்லை.\nஐந்தாவது இடத்தில் இருந்தாலும், நமது டாப் 10 ல் இதற்குத்தான் முதலிடம். தமிழ் சினிமாவுக்கு வெளியேயும் சகல மரியாதையுடன் வலம் வரக்கூடியது. அதிக நுகர்வோரின் ஆதரவு தேவைப்படும் வியாபாரங்களில் - சினிமா, அரசியல் முதலானவை - இதற்குத்தான் பரிவட்டம், முதல் மரியாதை எல்லாம். ஜனங்கள், பொதுமக்கள் என்று வெவ்வேறு பெயர்களிலும் இது சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.\nமக்களை என்டர்டெயின் செய்வதுதான் என்னுடைய வேலை, மக்களுக்காகதான் படம் எடுக்கிறேன், மக்கள் என்னை நடிகனாக அங்கீகரித்திருக்கிறார்கள் என மக்களுக்காக பிறந்து மக்களுக்காக வளர்ந்து மக்களுக்காக உழைத்து மரணிக்கும் தியாகிகளால் நிரம்பியது தமிழ் சினிமா. இவர்கள் பெரும்பாலும் பிரயோகிக்கும் ஆயுதம், மக்கள்.\nஇந்த ஆயுதத்தை எதிரிகளின் முன்னால் சும்மா வீசினால் போதும், எதிரி தொலைந்தான். உதாரணமாக, \"நான் படம் நடிப்பது மக்களுக்காகதானே தவிர விமர்சகர்களுக்காக இல்லை\" என்று ஒரு நடிகன் சொன்னால், டமார்... அடுத்தகணம் விமர்சகன் காலி. \"மக்களின் அங்கீகாரம்தான் எனக்கு மிகப்பெரிய விருது\" டமார்... விருது காலி.\nஇப்படி விமர்சகன், விருதை மட்டுமில்லை யாரை வேண்டுமானாலும் காலி செய்யலாம். \"விவசாயிகள் தண்ணீருக்காக சாலை மறியல் பொதுமக்கள் அவதி\" என்று விவசாயிகளையும், \"ஓட்டுநர்கள் உண்ணாவிரதம், பேருந்தின்றி மக்கள் தவிப்பு\" என ஓட்டுநர்களையும்கூட கட்டம் கட்டலாம். இப்போது இயல்பாகவே ஒரு கேள்வி வரும். விமர்சகன், ஓட்டுநர்கள், விவசாயிகள் எல்லாம் மக்கள் கிடையாதா அப்படியானால் மக்கள் என்பது யாரை குறிக்கிறது\nகலைடாஸ்கோப்பின் வர்ணஜாலம் எப்படி ஒரு மாயையோ அதேபோலதான் இந்த மக்கள் என்ற வார்த்தையும். செட்டப் செய்யப்பட்ட மாயை. கலைடாஸ்கோப்பை பிரித்தால் சில கண்ணாடி சில்களும், நாலைந்து வளையல் துண்டுகளும் கிடைக்கும். மக்களையும் பிரித்துவிட வேண்டும். எப்படி விவசாயிகள், ஆசிரியர்கள், கிரிமினல்கள், ஊழல் அரசியல்வாதிகள், மிகப்பெரிய ஊழல் அரசியல்வாதிகள், ஐடி அலுவலர்கள், சாக்கடை சரி செய்பவர்கள், சாலை போடுகிறவர்கள், சாமிக்கு தீபம் காட்டுகிறவர்கள், சாமியே இல்லை என்பவர்கள், இடைத் தரகர்கள், காசுக்கு உடலை விற்பவர்கள், அவர்களுக்கு ஆள் பிடிக்கும் மாமாக்கள்...\nரயிலை காலில் கயிறு கட்டி நிறுத்தும் ஹீரோவிடம், ஏன் சார் இப்படி என்றால், மக்களுக்கு என் படம் பிடிச்சிருக்கு என்பார். சரி, எந்த மக்கள் கட் அவுட்டுக்கு பால் ஊத்துகிறவன், விசிலடிச்சான் குஞ்சு போன்றவர்கள்தானே கட் அவுட்டுக்கு பால் ஊத்துகிறவன், விசிலடிச்சான் குஞ்சு போன்றவர்கள்தானே பாருங்கள்... மக்கள் என்று சொல்லும் போது கிடைக்கும் அந்த மாய கௌரவம் அவர்களை பிரித்து சொல்லும் போது எப்படி நிறமிழந்து போகிறது.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விருது, நாலு ஜுரிகள் தேர்வு செய்து தரும் விருதைவிட சிறந்தது என்று சொல்லும் போது கேட்க நன்றாகதான் இருக்கிறது. ஆனால் எந்த மக்கள் தேர்வு செய்தது கட் அவுட்டுக்கு பால் ஊத்துகிறவன், ரிலீஸ் அன்று ஐம்பது ரூபாய் டிக்கெட்டை ஐநூறுக்கு வாங்கிப் பார்ப்பவன்... இவர்களைவிட அனுபம் கேர், ஷியாம் பெனகல் போன்ற ஜுரிகளின் ரசனை மோசமானதா\nமக்கள் என்ற வார்த்தை பெரும்பாலும் பெரும்பான்மையினர் என்ற அர்த்தத்தை ஒட்டியே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நடிகன், மக்கள் என்னுடைய படத்தை ரசிக்கிறார்கள் என்பது, பெரும்பான்மையினர் என்னுடைய படத்தை ரசிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில்தான். வசூல்ரீதியாக வெற்றி பெற்ற படத்தை விமர்சிக்கையில் வரும் முதல் எதிர்வினை, நீ என்ன வேணா எழுதிக்கோ, படம் சூப்பராக போய்கிட்டிருக்கு, மக்களுக்கு பிடிச்சிருக்கு என்பதாகதான் இருக்கும்.\nபெரும்பான்மையினர் அங்கீகரித்தால் அதுதான் சரி என்பது அடிப்படை இல்லாத வாதம். சினிமா தவிர்த்து வேறு எதிலும், யாரும் இதனை பின்பற்றுவதுமில்லை. அதிமுக பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சி அமைத்ததால் கருணாநிதியைவிட ஜெயலலிதாதான் சிறந்த தலைவர் என்று எந்த திமுக காரனும் ஒப்புக் கொள்வதில்லை. உலகில் அதிகமானோர் பின்பற்றுவது கிறிஸ்தவத்தை என்பதால் அவர்தான் உண்மையான கடவுள் என்று இந்துக்கள், பௌத்தர்கள் மற���றும் பிற மதத்தினர் ஒப்புக் கொள்வார்களா எனில் சினிமாவில் மட்டும் பெரும்பான்மைக்கு ஏன் கட்டுப்பட வேண்டும்\nநடிகன், அரசியல்வாதி, ரசிகன், தொண்டன் என யாராக இருந்தாலும் தங்களின் பலவீனத்தை மறைக்கவும், தங்களின் தேர்வை நியாயப்படுத்தவுமே மக்கள் என்ற பதத்தை பயன்படுத்துகிறார்கள். மக்கள் என்ற கலர்பேப்பரில் பொதிந்து தரும்போது ரயிலை கயிறு கட்டி நிறுத்தியதையும், தொப்புளில் ஆம்லெட் போட்டதையும், ஒரு ரூபாயில் பல ஆயிரம் கோடி சம்பாதிப்பதையும் தமிழ் சினிமாவால் நியாயப்படுத்த முடிகிறது. நமது ரசனையை மேம்படுத்தாதவரை உலகமகா அபத்தங்களையும், மக்களுக்கு பிடிச்சிருக்கு என்று சொல்லியே நமது தலையில் கட்டுவார்கள். மேலும், அடுத்தமுறை யாராவது மக்கள் என்று சொல்லும் போது எந்த மக்கள் என்று உஷாராக கேளுங்கள். சொந்த ரத்தத்தில் பிறந்த மக்களாகவும் இருக்கலாம்.\nசினிமாவில் இதுவொரு மங்களகரமான ஜால்ரா வாத்தியம். எங்கும் அடிக்கலாம், யாருக்கும் அடிக்கலாம். அதன் சத்தம் பெரும்பாலும், \"எவ்ளோ பெரிய ஸ்டாரு, எப்படி இருப்பாரோன்னு நினைச்சேன். ஆனா மனுசன் ரொம்ப எளிமைங்க\" என்பதாக இருக்கும். காந்தியே எட்டிதான் நிற்கணும். அவர்கள் எளிமையை பேணுகிற விதமே தனி. பயணிப்பது ஒன்று ஒன்றரை கோடி மதிப்புள்ள காரில், ரெஸ்ட் எடுப்பது தினம் பத்தாயிரம் வாடகை தரும் கேரவனில், கோழிக்கு ஒரு ஹோட்டல் (பைவ் ஸ்டார் அவசியம்) குழம்புக்கு ஒரு ஹோட்டால், சோறுக்கு ஒரு ஹோட்டல். தலைவர் கவுண்டரி ன் பாஷையில் சொன்னால் எளிமையோ... எளிமை.\nஆட்டோ, பேருந்துகளில் பயணிக்கும் ஆடம்பரவாசிகள் இந்த எளிமை கிளப்பில் இடம்பெற முடியாது. குறைந்தபட்சம் ஒரு பிஎம்டபுள்யூ வாவது வேண்டும். ஹம்மர், ரோல்ஸ் ராய்ஸ் என்றால் (இனி வருவதை, அந்த குழந்தையே நீங்கதான் மாடுலேஷனில் வாசிக்கவும்) அந்த எளிமையே நீங்கதான்.\nகாமராஜரையும் கக்கனையும் எளிமைன்னு சொல்றக்ங்க, இவங்களையும் எளிமைன்னு சொல்றாங்க. அப்படீன்னா இந்த எளிமைங்கிறது என்ன என்பதை கண்டறிய செம்மொழிதுறையில் புதிதாக எளிமை துறை ஒன்று மிக எளிமையான முறையில் திறக்கப்பட உள்ளது.\nநல்லவேளையாக இந்த நவீன எளிமைகளை தரிசிக்கிற பாக்கியம் காந்திக்கும், காமராஜருக்கும் கிட்டவில்லை, லக்கி கைய்ஸ்.\nதேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து மாதிரிதான் இந்த, 'இதுதான் பெஸ்டங' பாடலும். படத்தின் புரமோஷன் தினத்தில் இந்த பாடலை புராதன கிராமபோனில் நடிகர்கள் ஒலிக்கவிடுவார்கள்.\n'இந்தப் படம்தான் நான் நடிச்சதிலேயே பெஸ்ட்... லலலலா...\nஇந்தப் படத்துக்கு கஷ்டப்பட்டது போல் எந்தப் படத்துக்கும் கஷ்டப்பட்டதில்லை... லலலலா...'\nஇரண்டே வாப்கள். அடுத்தடுத்தப் படங்களின் ப்ரமோஷனில் இதே வரிகளை ஒலிக்கவிட்டு காதில் ரத்தம் எடுப்பார்கள்.\nபடத்தை அறிமுகப்படுத்தும் போது, வாய்ஸை குறைத்து சீரியஸ் பாவனையில், \"இதுவொரு உண்மைச் சம்பவங்க\" என்பார்கள். அவங்க உண்மையைத் தவிர வேற எதையும் எடுப்பதில்லை. உயர்தர உண்மைகள் மட்டுமே பரிமாறப்படும். அப்படி என்ன உண்மைங்க சமீபத்தில் ஒரு உயர்தர உண்மை சப்ளையரிடம் கேட்ட போது இப்படி சொன்னார். 'ரவுடி ஒருத்தன் ஒரு பொண்ணால திருந்துறான் சார்.'\nதமிழ் சினிமாவில் பொண்ணாலதான் ரவுடி திருந்துவான், போலீஸ் அடிச்சா திருந்துவான்.\nஇதேபோன்று ரவுடியை கொல்லும் ரவுடி, ரவுடியால் சாகும் ரவுடி, ரவுடிக்கு ரவுடி மற்றும் ரவுடியோ ரவுடி போன்ற உண்மைச் சம்பவ சப்ளையர்கள் கோடம்பாக்கத்தில் குறைவில்லாமல் இருக்கிறார்கள். ஹோல்சேலுக்கு இயக்குனர் சஞ்சய் ராம்.\nலூமியர் சகோதரர்கள் சினிமாவுக்கான முயற்சியில் இறங்கிய காலகட்டத்திலேயே இந்த வார்த்தை கோடம்பாக்கத்தில் முளைவிட தொடங்கியதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைகின்றனர். கதை, நடிப்பு, இசை என்று எதுவுமில்லாத பாலைவனச்சூழலிலும், இந்த அனைத்துமே சீரழிந்துப்போன சதுப்புநிலங்களிலும்கூட இது செழித்து வளரக் கூடியது.\nஇதுவொரு வித்தியாசமான கதைங்க... உண்மையிலேயே இது வித்தியாசமான படம்... பைட்டை டிபரண்டா எடுத்திருக்கோம்... ஆக்சுவலி படத்துல வித்தியாசமான ஒரு பாடல் வருது... டோட்டலி டிபரண்ட் லொகேஷன்... வித்தியாசமா ஒரு கெட்டப் ட்ரை பண்ணியிருக்கோம்...\nஇப்படி எல்லாவிதங்களிலும் கதற கதற அடிப்பதால், தங்களின் வித்தியாசத்தை வித்தியாசப்படுத்திக் காட்ட, \"எல்லோரும் வித்தியாசமான கதைன்னு சொல்வாங்க. பட் எங்களோடது உண்மையிலேயே வித்தியாசமான கதைங்க\" என்று உண்மையான வித்தியாசம், வித்தியாசத்தில் வித்தியாசம், இதுதான்டா வித்தியாசம் என வித்தியாசத்துக்கு பல விழுதுகளும்கூட இறங்கிவிட்டது. வளர்ப்பானேன். அதிக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வார்த்தை என போலீஸ் ரிக்கார்ட்லேயே பதித்திருக்கிறார்கள்.\nநாய்கள் ஜாக்கிரதை, திருடர்கள் ஜாக்கிரதை...\nLabels: சினிமா, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, படித்ததில் பிடித்தது, வெப்துனியா\nஉங்கள் தளம் திறப்பதற்குள்.......... சாமீ...\nநேற்று முதல் http://ta.indli.com/ சரியாக வேலை செய்யவில்லை... நிறுத்தி வைக்கவும்...\nMANO நாஞ்சில் மனோ said...\nநாய்கள் ஜாக்கிரதையை விட இப்போ இவனுககிட்டேதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கவேண்டி இருக்கு கொய்யால...\nகலக்கல் - அருமையான அலசல்\nஎதை சொல்வது , எதை விடுவது \nநிறைய மக்களுக்கு பிடிக்கும். மக்கள் here- வேலை வெட்டி இல்லாமல் ப்ளாக் படித்து பொழுதை கழிப்பவர்கள் என்று நான் சொல்லவில்லை :) மிக ரசித்து படித்தேன் \nநாயகன் முதல் படத்திலேயே பெயருக்கு பட்ட பெயர் வைத்து கொள்வது, முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்னே \"வருங்கால வழிகாட்டியே \" என போஸ்டர் ஓட்டுவது போன்ற சமாச்சாரங்களை அலசவில்லையே .....\nஇந்த அபத்தங்களிலிருந்து சில நம்பிக்கை கீற்றுக்கள் தென்பட தொடங்கியிருக்கின்றன.. பார்கலாம் எங்கே போய் முடியும் என\nஎதிர்பார்த்த மாதிரி வித்தியாசம் தான் நம்பர் ஒன் :)\nநானும் பிரபல பதிவர்தாங்க ஹி ஹி ஹி\nவிஜய்யிடம் போனில் பேசினார் ரஜினி\nசாதனை எக்ஸ்பிரஸ் - இந்திய வசூலில் முதலிடம்\nஎன்னை கவர்ந்த தலைவர் - சே குவேரா\n*** அயல்தேசத்து அநாதைகள் ***\n49 ஓ - கவுண்டமணி விவசாய ஹீரோவாக நடிக்கும் படம்\nதலைவா - தலை வலிக்குமா \nதமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள்\nபிக்பாஸ் : சேரனை விடாது கருப்பு\nஇதை நம்பாதவன் ஆண்டி இண்டியன்ஸ் .. நம்புறவன் தேசபக்தன் (பக்தால்ஸ்/சங்கி)\nகாஃபி வித் கிட்டு – ஓயோ விளம்பரம் – ராஜா காது – கவிதை – வானவில் – காஃபி ஓவியம்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nயாரு நிவேதிதா காலா பார்த்த கதை\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nகொலைகார கட்சி கொள்ளைக்கார கட்சி கொள்கைகார கட்சி உங்கள் ஓட்டு யாருக்கு.\nமான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (07/11/2013) ஆரம்பம் ஸ்பெஷல்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nநான் பள்ளி படிக்கும் நாட்களில் எனக்கு பிடிக்காத நடிகர் ஒருவர் இருந்தார் என்றால் அது அஜித் குமார் தான். ஏன் என்றால் நான் ஒரு விஜய் ரசிகன...\nவிஜய் டாப் 10 மொக்கை படங்கள்\nநான் கடந்த முறை இளைய தளபதியின் டாப் டென் படங்களை பதிவிட்டு இருந்தேன் அந்த பதிவை படிக்காதவர்கள் கிழே உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளவும்....\nசிந்திக்க தூண்டும் சில வரிகள்\n1. உன் வாழ்வை நீ தீர்மானிப்பதில்லை உன் பாவங்கள் தான் தீர்மானிக்கிறன... 2. உன் பாவங்களுக்கு நீ மட்டுமே பொறுப்பு என்பதை விட உன் வளர்ப்பு...\nதமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள்\nதமிழ் சினிமாவில் சில வார்த்தைகளை வகைதொகையில்லாமல் பயன்படுத்தி அந்த வார்த்தையை கேட்டாலே பேதியாகிற அளவுக்கு செய்துவிட்டார்கள். புரட்சி என்று ...\nதலைவாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. சிலரின் உண்மையான வீரம் என்ன என்பதையும் அது கோடிட்டு காட்டியிருக...\nஎம்ஜிஆர் - கருணாநிதி என்ன வித்தியாசங்கள்..\nகாவிய தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெரும் தலைவன், பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்படைப்பதனால் என் பேர் இறைவன். நான் மானிட ஜாதியை ஆ...\nம‌ரியானை பார்க்க போகும் முன் இதை தெ‌ரிஞ்சுக்கோங்க\nபரத்பாலா இயக்கியிருக்கும் ம‌ரியான் வரும் வெள்ளிக்கிழமை - ஜூலை 19 - திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தமிழில் சர்வ...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - கிளம்பிட்டான் டா கைப்புள்ள\nஅதிர்ஷ்டம் ஒரு மனுஷனுக்கு வந்தா கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டுமாம் அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்ம விஜய் சேதுபதிக்கும் சிவ கார்த்தி...\nசூது கவ்வும் திரை விமர்சனம்\nஇன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு மூன்று படங்கள் வெளி வந்து உள்ளன. விமர்சனத்திற்கு போகும் முன் சக்கரகட்டி வலை தளம் சார்பாக உலகெங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=510513", "date_download": "2019-08-24T08:04:12Z", "digest": "sha1:3TWBYAZNOMI76IJP7P7BD2XY4S7S7XVH", "length": 10120, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜாலி டூர் போனதை பேஸ்புக்ல போட்டா ஐடி ரெய்டு வருமா? | Is Jolly Tour Going On Facebook Match IT Raid? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஜாலி டூர் போனதை பேஸ்புக்ல போட்டா ஐடி ரெய்டு வருமா\nஎதற்கெடுத்தாலும் செல்பிதான். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரின் பழக்க தோஷம் ஆகிவிட்டது இது. அதிலும் புது பைக் வாங்கினால், புது கார் வாங்கினால் உடனே பேஸ்புக்கில் செல்பி எடுத்து போட்டு லைக் அள்ளுகின்றனர். டூர் போனால் அலப்பறை தாங்க முடியாது. அதிலும் பாரின் டூர் என்றால் கேட்கவே வேண்டாம்.\nதொடர்ச்சியாக செல்பி எடுத்து பேஸ்புக், இன்ட்ராகிராம், ட்விட்டர் என தங்கள் வலை தள பக்கங்களில் பதிவேற்றம் செய்து மொத்தமாக போட்டாவால் நிரப்பி விடுவார்கள். இப்படி, சமூக வலைதளங்களில் செல்பி எடுத்து போடுவதை வருமான வரித்துறை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்ற தகவல் சமீப காலமாக பரவி வருகிறது.\nவரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு வகையாக தகவல் திரட்டி, வரி செலுத்துவோரின் செலவு விவரங்களை கணக்கிடுகிறது. இதில் ஒன்றுதான் இந்த சமூக வலைதள கண்காணிப்பு.\nஎனவே, காஸ்ட்லி கார், வெளிநாடு டூர் போய் செல்பி எடுத்து வெளியிட்டு அலப்பறை செய்தால் வருமான வரி நோட்டீஸ் கதவை தட்டும், ரெய்டு கூட வரலாம் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இது உண்மையல்ல என்கிறார், மத்திய நேரடி வரிகள் ஆணைய தலைவர் பி.சி.மோடி. மேலும் அவர் கூறியதாவது: வருமான வரித்துறைக்கு பல வழிகளில் தகவல்கள் வருகின்றன. அதை வைத்தே ஒருவர் எந்த வகையில் செலவு செய்கிறார் என்று கண்டறிய முடியும். பரிவர்த்தனை விவரங்கள் எளிதாக கிடைத்து விடும். இதுபோல் பயண விவரங்களும் வருமான வரித்துறைக்கு தானாகவே வந்து விடும்.\nஇதுபோல் வங்கிகள், மியூச்சுவல் பண்ட், கிரெடிட்கார்டு, சார் பதிவாளர் அலுவலகங்கள் போன்றவற்றில் இருந்தும் வருமான வரித்துறை தகவல்களை பெறுகிறது. இந்த அடிப்படையில், குறிப்பிட்ட வரம்புக்கு மேல் 18 வகையான பண பரிமாற்றங்களில் ஏதாவது ஒன்று செய்திருந்தால் கூட, சம்பந்தப்பட்ட நபருக்கு ‘நீங்கள் இத்தகைய பரிமாற்றம் செய்துள்ளீர்கள். வருமான வரி தாக்கலில் இதை குறிப்பிட வேண்டும். தேவைப்பட்டால் வரி செலுத்துங்கள்’ என எஸ்எம்எஸ் மூலம் அலர்ட் அனுப்பும் சேவையையும் தொடங்க இருக்கிறோம். இதையெல்லாம் தாண்டி, சமூக வலைதள பதிவுகளை கண்காணித்துதான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.\nஜாலி டூர் பேஸ்புக் ஐடி ரெய்டு\nரயில்வே நிறுவனங்களின் 2 கோடி பங்குகளை விற்க அரசு அதிரடி\n3 அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் ஏர் இந்தியா பெட்ரோல் பாக்கி 4,500 கோடி: சப்ளை நிறுத்தம்\nவருமான வரி கட்டாமல் விட்டால் இனி நேரில் அழைத்து விசாரணை இல்லை: எல்லாமே ஆன்லைன் தான்,..அக்.8 முதல் அமலுக்கு வருகிறது\n70 ஆண்டு இல்லாத பொருளாதார வீழ்ச்சி எதிரொலி மத்திய அரசு சலுகைகள் அறிவிப்பு,..தொழில் முதலீடுகளுக்கு வரி குறைப்பு ,..ஜிஎஸ்டி வரி ரீபண்ட் எளிமையாக்கப்படும்\nபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 228 புள்ளிகள், நிஃப்டி 88 புள்ளிகள் உயர்வு\nதொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை..: இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.28,968க்கு விற்பனை\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/moto-g6-plus-india-launch-teaser-price-specifications-news-1890475", "date_download": "2019-08-24T07:33:40Z", "digest": "sha1:HPK6XFCAA3MF7NQG2VXTK4576BJXS3QL", "length": 9760, "nlines": 174, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Moto G6 Plus India Launch Teaser Price Specifications । விரைவில் வருகிறது ஜி6 பிளஸ் - டீசர் வெளியிட்டது மோட்டோரோலா", "raw_content": "\nவிரைவில் வருகிறது ஜி6 பிளஸ் - டீசர் வெளியிட்டது மோட்டோரோலா\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nமோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்ஃபோன் கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதைக் குறிக்கும் வகையில் மோட்டோரோலா நிறுவனம், ஜி6 பிளஸின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் பிரேசிலில் ஜி6 மற்றும் ஜி6 பிளேவுடன், முதலில் விற்பனைக்கு வந்த இந்த ஸ்மார்ட்ஃபோன் இப்போது இந்தியாவுக்கு வருகிறது. ஜி6 மற்றும் ஜி 6 பிளேவை விட, ஜி 6 பிளஸில் பெரிய டிஸ்பிளே, அதிக ரேம் மற்றும் அதிக திறன் கொண்ட பிராசஸரும் உள்ளது.\nமோட்டோ ஜி6 பிளஸ் விலை:\nமுதலில் விற்பனைக்கு வரும்போது ஜி6 பிளஸ் 299 யூரோக்களாக ( ரூ 24,350) ஆக நிர்ணயிக்கப்பட்டது. அந்நிறுவனம் இந்தியாவில், இதன் விலை குறித்து வேறு எந்த தகவலையும் வெளியிடாமல் வைத்திருக்கிறது.\nமோட்டோ ஜி6 பிளஸ் சிறப்பம்சங்கள்:\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5.9 முழு ஹெச்.டி திரை கொண்டது. ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2.2 ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸரில் இயங்குகிறது. 4ஜி.பி ரேமும் இதில் உள்ளது.\nஇதன் டூயல் கேமராவில் 12 மெகா பிக்ஸல் மற்றும் 5 மெகா பிக்ஸல் சென்ஸார்கள் உள்ளன. மேலும் டூயல் லென்ஸ் எல்.இ.டி ஃபிளாஷும், முன் பக்க செல்ஃபி ஃபிளாஷும் உள்ளது.\nஇதன் ஃபோன் மெமரி 64ஜி.பி. 128 ஜி.பி வரை நீட்டித்துக் கொள்ளலாம். இதன் பேட்டரி திறன் 3200 mAh. கூடுதலாக டர்போ பவர் அம்சமும் இருக்கிறது. 7 மணி நேரத்துக்கான சார்ஜை 15 நிமிடத்தில் பெறலாம். இண்டிகோ மற்றும் தங்க நிறத்தில் இந்த ஸ்மார்ட்ஃபோன் கிடைக்கும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nRedmi Note 8 ஸ்மார்ட்போன்கள், ஒரு நாளில் 1 மில்லியன் முன்பதிவு\nNokia 7.2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானது\n55-இன்ச் QLED திரை கொண்ட OnePlus TV\nAndroid Q இப்போது Android 10 மட்டுமே, இனிப்பு பெயர்கள் எதுவும் இல்லை\n3 பின்புற கேமராக்களுடன் அறிமுகமானது சாம்சங் Galaxy A50s, Galaxy A30s\nவிரைவில் வருகிறது ஜி6 பிளஸ் - டீசர் வெளியிட்டது மோட்டோரோலா\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nRedmi Note 8 ஸ்மார்ட்போன்கள், ஒரு நாளில் 1 மில்லியன் முன்பதிவு\nNokia 7.2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானது\n55-இன்ச் QLED திரை கொண்ட OnePlus TV\nAndroid Q இப்போது Android 10 மட்டுமே, இனிப்பு பெயர்கள் எதுவும் இல்லை\n3 பின்புற கேமராக்களுடன் அறிமுகமானது சாம்சங் Galaxy A50s, Galaxy A30s\nஇன்று விற்பனையில் Mi A3, விலை, சிறப்பம்சங்கள், சலுகைகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்\nஅடுத்த வாரம் அறிமுகமாகவுள்ள புதிய ரியல்மீ ஸ்மார்ட்போன்\nசூரிய குடும்பத்தில் வேறு உயிர்கள் உள்ளதா - ஆராயத் தயாராகிறது நாசா\n9,999 ரூபாயில் விற்பனைக்கு வந்த HTC Wildfire X ஸ்மார்ட்போன், விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/", "date_download": "2019-08-24T07:47:21Z", "digest": "sha1:B2D3NSBU7VAUDIED7HOOA4L3PNURZN24", "length": 14604, "nlines": 142, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெல்லியில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் காஷ்மீருக்கு பயணம்\nரூ.30 ஆ��ிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440-க்கு விற்பனை\nஅடுத்தடுத்து நேர்ந்த விபத்துகளால் உத்தரகண்ட் மாநிலத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர் சேவை ரத்து\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்திக் சிதம்பரத்தின் சொத்து விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்\nஇறக்குமதி வரியை அதிகரித்த சீனா: அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற அதிபர் ட்ரம்ப் உத்தரவு\nஅரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி..: அபுதாபி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு\nடெல்லியில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் காஷ்மீருக்கு பயணம்\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்\nராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் காஷ்மீருக்கு பயணம்\nகாஷ்மீரை இந்தியா உடன் முழுமையாக இணைத்தவர் பிரதமர் மோடி: உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஅடுத்தடுத்து நேர்ந்த விபத்துகளால் உத்தரகண்ட் மாநிலத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர் சேவை ரத்து\nசத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nஆழ்க்கடலில் உலோகம் உண்ணும் பாக்டீரியாக்களால் வேகமாக அழிந்து வரும் டைட்டானிக் கப்பலின் பாகங்கள்: புகைப்படங்கள் வெளியீடு\nமதுரை காமராஜர் பல்கலை., 69 பேராசியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கு: விசாரணை நிறைவு\nமேற்குத்தொடர்ச்சி மலையில் சாரல் ராமநதி அணை நிரம்பியது\nஇஸ்ரோ உதவியால் மணல் கொள்ளையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: பிரகாஷ் ஜவடேகர்\nமுசிறி பகுதியில் ஆபத்தை உணராமல் லோடு ஆட்டோவில் பயணிக்கும் மக்கள்\nமுகுந்தராயர் சத்திரம் நீர்தேக்கப்பகுதியில் ராமேஸ்வரம் - தன���ஷ்கோடி ரயில் பாதைக்காக கடல் மட்டம் ஆய்வு\nமாற்றுத்திறனாளிகளுக்கான உலககோப்பை கிரிக்கெட் மு.க.ஸ்டாலினிடம் துணைகேப்டன் வாழ்த்து\nஹேசல்வுட், கம்மின்ஸ் அபார பந்துவீச்சு 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா முன்னிலை\nகொழும்பு டெஸ்ட் 2ம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு\nஜடேஜா உறுதியான ஆட்டம் இந்தியா 297 ரன் குவிப்பு\nதமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nமுட்டுக்காடு முகத்துவாரத்தில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் தொற்றுநோய் பரவும் அபாயம்\nவாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அறிவே முக்கியம்: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு\nதிமுக நடத்தும் முப்பெரும் விழாவை ஒட்டி பெரியார் விருது த.வேணுகோபாலுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு\nரூ.30 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440-க்கு விற்பனை\nபிரம்மாவுக்கு படைப்பின் ரகசியத்தை உபதேசித்த திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்\nதடைகள் நீக்கும் தாணுமாலயன் - சுசீந்திரம் (பிரபஞ்ச தீர்த்தம்)\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஅய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது ஆவணித் திருவிழா\nமூத்தோர் சொல்லும் முழுமையான ஆரோக்கியமும்\nமனநல நிபுணர்களுக்கும் மருத்துவ ஆலோசனை தேவை\nஅப்பா டைரக்‌ஷனில் நடிக்க பயம் - கல்யாணி\nவிஜய் தேவரகொண்டா ஜோடியாகும் ஜான்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/07/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-24T07:02:22Z", "digest": "sha1:ML53MZ367H2NR5KS5M3KFZSY3MHOV5GR", "length": 21325, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "சிகரெட்டை நிறுத்த உதவும் சிகிச்சைகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசிகரெட்டை நிறுத்த உதவும் சிகிச்சைகள்\nபுற்றுநோயில் ஆரம்பித்து ஆண்மைக் குறைவு வரை வருகிறது என சிகரெட் அட்டையிலேயே எச்சரிக்கை வாசகங்களை அச்சடித்தும் புகைப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. சிகரெட்டை நிறுத்துவதற்கு எலெக்ட்ரானிக் சிகரெட், நிகோடின் சூயிங்கம், கையில் ஒட்டிக்கொள்ளும் ப���ட்ச் என எத்தனையோ வழிகள் இருந்தும், அதை ஏன் நிறுத்த முடிவதில்லை\nபல ஆண்டுகளாக புகைத்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று நிறுத்துவது மிகவும் கடினமான விஷயம். மீண்டும் புகைப்பிடித்தலுக்கு தூண்டப்பட்டாலோ, முன் குடித்துக் கொண்டிருந்த எண்ணிக்கையை விட அதிகமாக பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். சிகரெட்டை நிறுத்துவதைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட நபர் சுயமுனைப்புடனும் விருப்பத்துடனும் மட்டுமே செய்ய வேண்டும். புகைப்பதை நிறுத்தும்போது, மூளையானது பழகிய நிகோடினை கேட்கும்.\nஅதனால், நிகோடினை மட்டும் மூளைக்கு அனுப்பி அதனை திருப்தியுறச் செய்து, சிகரெட் புகைத்தலை தவிர்க்க செய்யும் சிகிச்சைக்கு Nicotine replacement therapy என்று பெயர். நிகோடின் சூயிங்கம், உடலில் ஒட்டிக் கொள்ளும் நிகோடின் பேட்ச் பயன்படுத்தியும் பயன் அடையலாம். சிகரெட் புகைக்கும் எண்ணம் வரும் நேரத்தில் நிகோடின் சூயிங்கத்தை வாயில் போட்டு மெல்லலாம். உடலுக்குத் தேவையான நிகோடின் இதன் மூலம் கிடைத்துவிடும். சிகரெட் பிடிக்கும் எண்ணம் குறையும்.\nசிகரெட்டை நிறுத்துவதற்கான சிகிச்சைக்கு வருபவர்களின் குடும்பச்சூழலையும் பணியிடச்சூழலையும் அறிந்து கொண்டுதான் அவர்களுக்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நபருக்கு எதற்காக சிகரெட் தேவைப்படுகிறது, இப்போது எதற்காக விட நினைக்கிறார்கள் என்பதையும் கேட்டறிய வேண்டும். சிகரெட் பிடிக்கும் நேர இடைவெளியையும் அதிகமாக்கிக் கொண்டே வர வேண்டும்.\n10 சிகரெட் குடிப்பது 5 சிகரெட்டாக குறையும். இப்படி மெல்ல சிகரெட்டுகளின் எண்ணிக்கை அளவை குறைத்து, ஒரு நாள் நிறுத்திவிட வேண்டும். சிகரெட்டை நிறுத்திய பின்னும், 6 மாத காலம் வரை, ‘மறுபடியும் பிடிக்கலாமா’ என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றும். அதற்கு இடம் கொடுக்காமல் 6 மாத காலம் தாக்குப்பிடித்துவிட்டால், பிறகு சிகரெட் பக்கம் அவ்வளவு எளிதில் போக மாட்டார்கள்.\nஇதெல்லாம் பலன் அளிக்கவில்லையெனில் ஆன்டி டிப்ரஸண்ட் மாத்திரைகள் கொடுத்து, சிகரெட் பிடிக்கும் எண்ணத்தைப் போக்க முயற்சி செய்வோம். சிகரெட்டை நிறுத்த விரும்பும் நபர் மிகுந்த சுயக்கட்டுப்பாடுடன் இருந்தால் எளிதாக இப்பழக்கத்தை விட்டு விடலாம். அதோடு, குடும்பத்திடமும் இது பற்றி தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மனநல��் சார்ந்த ஆதரவும் அவருக்குக் கிடைக்கும் \nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் ���ன்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி – அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2008/05/20/hot_sun/", "date_download": "2019-08-24T07:08:39Z", "digest": "sha1:6BJN3GPRXJLLKEGO7N5EJTDKFGGU6WJU", "length": 44064, "nlines": 220, "source_domain": "sirippu.wordpress.com", "title": "வெயில் : தவிப்பும், தவிர்ப்பும் |", "raw_content": "\n← கைபேசி: அதிரவைக்கும் இன்னோர் ஆராய்ச்சி \nஅறை எண் 305 ல் பிரகாஷ்ராஜ் \nவெயில் : தவிப்பும், தவிர்ப்பும்\nமழையின் ஆட்சி முடிவுக்கு வந்து சூரியன் அரியணை ஏறியிருக்கும் தருணம் இது. தினசரி வாழ்வை வியர்வைகளுக்கும், வெப்பத்துக்குமிடையே நடத்திச் செல்லும் நாம் வெயிலைப் பற்றிய ஒரு வித எரிச்சலுடனேயே வெயில் காலத்தை ஆரம்பிக்கிறோம்.\nமேலை நாடுகளில் வெயில் காலம் என்பது வரப்பிரசாதம் போல. பனிப் போர்வைக்குள் கிடக்கும் பூமியை வெயில் வந்து துடைத்துச் செல்லும் அற்புத நிகழ்வாக அவர்கள் அதைப் பார்க்கிறார்கள். வெயில் வந்து விட்டாலே உடலை முழுவதும் போர்த்தி நடக்கும் குளிர் ஆடைகளை உற்சாகமாய்க் கழற்றிவிட்டு நவீன ஆடைகளுக்குத் தாவி விடுகிறார்கள், கடற்கரை விளையாட்டுகள், கடல் குளியல், சுற்றுலாக்கள், விற்பனை வீதிகள் என களை கட்டி விடும்.\nநம்மைப் பொறுத்த வரை வெயில் காலம் என்பது வெறுப்புடனே பார்க்கப்படுகிறது. காரணம் அதிகப்படியான வெப்பம். அதை சமன் செய்யுமளவுக்கு இல்லாமல் போன வசந்த, குளிர் காலங்கள். வெயில் காலம் அளவுக்கு அதிகமான வெப்பத்துடனேயே வருகிறது.\nவெயில் நாட்களில் உடம்பின் வெப்பம் அதிகரிக்கும்போது அது அதிகப்படியான வெப்பத்தை தோலுக்கு அனுப்புகிறது, தோல் சுற்றுப் புறத்திலுள்ள குளிர்காற்றைக் கொண்டு வெப்பத்தைக் குறைக்கிறது. அல்லது வியர்வை மூலமாக வெப்பத்தை வெளியேற்றுகிறது. ஒரு துளி வியர்வை உடம்பிலுள்ள ஒரு லிட்டர் இரத்தத்தைக் குளிர்விக்கிறது என்பது வியப்பூட்டும் செய்தி.\nஆனால் வியர்க்காத வெயில் வீசும் பிரதேசங்களில் உடல் வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் உள்ளுக்குள்ளேயே தேங்கிவிடுகிறது. இது ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பத் தாக்குதலுக்கு உடலை���் தள்ளி உயிருக்கே ஆபத்தான நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்கிறது. வெளியே உள்ள காற்று வியர்வையையும், உடல் வெப்பத்தையும் உறுஞ்சும் தன்மையற்றிருப்பதே இதன் காரணமாகும்.\nசிலருக்கு வியர்க்காத உடல் இயல்பிலேயே அமைந்திருக்கும், அல்லது பிற நோய்களின் தாக்கத்தால் வியர்க்காத தன்மையை உடல் பெற்றிருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினமும் சிறிது நேரம் குளிர் அறைக்குள் இருக்க முடிந்தால் மிகவும் பயனளிக்கும். குறிப்பாக சர்க்கரை நோய், இதய நோய், குறைந்த இரத்த அழுத்தம் உடையோர் போன்றவர்களின் உடல் வெப்பத்தினால் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகும்.\nசில மருந்து வகைகள் கூட உடலில் வியர்வைத் தன்மையைக் குறைக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பவர்கள் தங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து தங்கள் மருந்தின் தன்மையைக் கண்டுணர்தல் நல்லது. பார்கின்ஸன், உயர் இரத்த அழுத்தம், சில ஒவ்வாமை நோய்கள் போன்றவை அவற்றில் சில.\nகுறிப்பாக நகர்ப்புறங்களில் கிராமப் புறங்களை விட வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகமாய் இருப்பதற்கு அங்குள்ள மக்கள் தொகையும், தொழிற்கூடங்களும், போக்குவரத்தும் சில முக்கிய காரணங்களாகும். குளிர்சாதனப் பெட்டி வெளிவிடும் வெப்பமும் நகர்ப்புற சுற்றுச் சூழலை வெப்பப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nநகர்ப்புறங்களில் வெப்பத்தை எதிரொளிக்கும் தன்மையுடைய பொருட்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. சாலைகள் போன்றவை வெப்பத்தைப் பெருமளவில் கிரகித்துக் கொள்ளும் தன்மை படைத்தவையாக இருப்பதனால் நகருக்கு வெளியே இருக்கும் வெப்பத்தை விட ஐந்து முதல் எட்டு ஃபாரன்கீட் வரை நகருக்குள் வெப்பம் அதிகமாக இருக்கிறது.\nஅதிகரிக்கும் வெப்பத்தினால் காற்று சூடாகி மேலே எழும்புகையில் அந்த வெற்றிடத்தை நிரப்ப பாயும் காற்று அனல்க் காற்றாகி இம்சிக்கின்றது. அட்லாண்டா போன்ற இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு இத்தகைய வெப்பக் காற்றே காரணமாகி விடுகிறது.\nநகர்ப்புறங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதற்கு நாம் கணிப்பது போலவே மரங்களின் குறைவும் ஒரு முக்கியமான காரணம். வெப்பத்தை உள்ளிழுத்து அதை ஆவியாகாமல் தடுக்கும் மரங்களும், நிலப்பரப்பும் குறைவாக இரு���்பது வெப்ப அதிகரிப்புக்குக் காரணமாய் இருக்கிறது.\nநகர்ப்புறங்களில் வெப்பத்தைக் குறைப்பதற்காக மரம் நடுவதைப் போல, வெப்பத்தை கிரகித்துக் கொள்ளாமல் எதிரொளிக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டுக் கூரைகள் அமைப்பதை மேல் நாட்டின் வெப்பமான நகரங்களில் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதன் மூலம் நகரின் வெப்பம் குறையும் என்பது அவர்களின் கணிப்பு.\nவெப்ப காலங்களில் ஃபுட் பாய்சனிங் எனப்படும் உணவு உட்கொள்வதனால் வரும் நோய்கள் மிகவும் அதிகரித்து விடுகின்றன. அதற்கு ஒரு காரணம் பாக்டீரியாக்கள் வெப்ப காலத்தில் வேகமாக வளர்வது. அதுவும் ஈரத்தன்மையுள்ள, வெப்ப நாட்கள் பாக்டீரியாவை மிகவும் வேகமாகப் பரப்புகின்றன. இதனால் உணவுப் பொருட்களில் தொற்றிக் கொள்ளும் பாக்டீரியாக்கள் வெப்பத்தால் சட்டென்று பல மடங்கு பரவி நமது உணவைக் கெடுத்து, அதை உண்ணும் நம்மையும் படுக்க வைத்து விடுகிறது.\nபழைய உணவையும், புதிய உணவையும் சேர்த்து வைப்பதும் பாக்டீரியாப் பரவலுக்கு காரணமாகிவிடக் கூடும். சமையலுக்கு முன் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள், கத்திகள், அனைத்தையும் மிகவும் சுத்தமாய் வைத்திருத்தல் அவசியம். மாமிச உணவுகளை உண்ணும் போது முழுமையாக சமைக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனித்து உண்ண வேண்டும். சரியாக வேக வைக்கப்படாத உணவுப் பொருட்கள் பிரச்சனை தரும்.\nவெயில் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு இன்னொரு காரணம் இந்த காலங்களில் நமக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் போவது. இதனால் சோர்வு, தலைவலி, எரிச்சல், மன உளைச்சல் போன்ற பல பிரச்சனைகள் நம்மை பிடிக்கின்றன.\nவெப்பத்தின் தாக்கம் அதிகமாய் இருக்கும்போது தவிர்க்க முடியாமல் வாங்கிக் குடிக்கும் சுகாதாரமற்ற சாலையோர பானக் கடைகள் நோயையும் சேர்த்தே விற்கின்றன. அவசரமாக நமது உடலின் வெப்பத்தையும், சோர்வையும் நிறுத்துகையில் நிதானமாய் நோயை உள்ளே அனுமதிக்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nவேனிற்காலத்தில் கைகளை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கைகளைக் கழுவாமல் எதையும் உண்ணக் கூடாது. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் கைகளைச் சுத்தமான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். வெளியே சுத்தமான தண்ணீர் கிடைக்காது என நினைத்தால் முன்னமே தண்ணீரை எடுத்துச் செல்வது அவசியம்.\nஉணவுகளை உண்ணும்போதும் சரியான வெப்ப நிலையிலேயே உண்பதும் நோயைத் தவிர்க்க உதவும். பதப்படுத்தப்படாத உணவுகளை வெகுநேரம் கழித்து உண்பதைத் தவிர்த்தல் பலனளிக்கும். மருத்துவ அறிக்கைகளின் படி வெயில்காலங்களில் மிச்சமாகும் உணவு இரண்டு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டிக்கு வெளியே இருந்தாலே அது கெட்டு விடும். எனவே பழைய உணவுகளை உண்கையில் கவனம் தேவை.\nகொசுக்களால் பரவும் நோய்களும் வெயில் காலங்களில் சகஜம் எனவே அதற்குரிய பாதுகாப்புடன் இருத்தல் அவசியம்.\nபோலியோ நோய் வெயில்காலத்தில் பரவும் ஒரு கொடிய நோயாக இருந்தது. 1940 களிலெல்லாம் வெயில்காலங்கள் போலியோவின் பயத்துடனே கழிந்தன. தற்போது அரசுகள் முன்னின்று நடத்தும் போலியோ விழிப்புணர்வினால் அந்த ஆபத்து நீங்கிவிட்டது என்றே சொல்லலாம்.\nவெயில்காலத்தில் வெளியில் அதிக நேரம் உலவும் போது நமது உடலின் வெப்பம் அதிகரிக்கிறது. உடல் வெப்பம் குறிப்பிட்ட அளவை விட அதிகரிக்கும்போது உடலின் குளிர்விக்கும் தன்மை வேலை நிறுத்தம் செய்து விடுகிறது. இப்போது நமது உடலுக்கு அவசரத் தேவை தண்ணீர், நிழல். அதை செய்யத் தவறும்போது அது மிகப் பெரிய நோய்களில் கொண்டு போய் நிறுத்தும் அபாயம் உண்டு.\nசர்க்கரை நோய், இதய சம்பந்தமான நோய்கள், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள் போன்ற பல நோய்கள் அதிக வெயிலில் அலைபவர்களுக்கு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nவெயிலில் அதிக நேரம் அலைவதும், நேரடியாக சூரிய ஒளியில் நிற்பதும் பல கண்நோய்களுக்கும் காரணமாகி விடுகிறது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் இருபத்தைந்து இலட்சம் பேர் கண் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் பெரும்பாலும் வெயில் காலத்தில் வருவது குறிப்பிடத் தக்கது. புற ஊதாக்கதிர்கள் கண்களைப் பாதித்து கண்ணுக்குள் நோயின் வேர்களைப் பதித்துவிட்டால் அது நீண்ட நாட்களுக்கு வெளியே தெரியாமல் இருந்து பிற்காலங்களில் பார்வையையே பறித்து விடும் என எச்சரிக்கிறார் நியூஆர்லாண்ட் கண் மருத்துவ நிபுணர் டாக்டர். மோனிகா.\nகண்கள் சிகப்பாகி அரிக்கத் துவங்குவதும் வெயில் கால கண் நோய்களில் ஒன்று. பத்து முதல் பதினைந்து சதவீதம் வரையிலான மக்களுக்கு ஏதேனும் ஒரு நோய் வெயில் காலத்தில் வந்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கண் ஒ��்வாமை நோய் உள்ளவர்கள் வெயிலில் அலைவதையும், புழுதியில் விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும். கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வெள்ளெரிக்காயை சிறு சிறு மெல்லிய வட்ட வடிவமாக வெட்டி கண்களில் வைத்து கண்களைக் குளிரச் செய்வது நமக்குப் பழக்கமான வைத்தியம். வெளிநாடுகளில் ஐஸ்கட்டிகளை கண்களில் வைத்து கண்களைப் புத்துணர்ச்சியாக்குகிறார்கள்.\nசீனாவில் வெயில் காலத்தில் இதய நோய்களாலும், வெப்ப நோய்களாலும் ஏராளமானோர் இறந்து விடுவதாகச் சொல்கிறது ஒரு கணக்கெடுப்பு.\nஅமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வில் குழந்தைகளைக் காரில் உட்கார வைத்துவிட்டு பெற்றோர் வெளியே செல்வதால் சுமார் ஐம்பது குழந்தைகள் வெப்ப நோய் தாக்கி இறந்திருக்கிறார்கள் என தெரிய வந்தது. எனவே வெப்ப காலத்தில் நல்ல காற்றோட்டமான இடங்களில் இருப்பது மிகவும் அவசியம் என்பது வலியுறுத்தப் பட்டது. கொஞ்சம் நேரம் தானே என்று அசிரத்தையாய் செய்யும் செயல்கள் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்திவிடக் கூடும்.\nவெயில் காலங்களில் அணியும் உடைகள் வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளக் கூடியதாக இல்லாமல் இருப்பதே சிறந்தது. ஆடைகள் உடலை இறுக்கிப் பிடிக்காமல் அணிவதும் மிகவும் அவசியம். மெலிதான வண்ணங்களில் ஆடைகள் அணிவதும் நல்லது.\nசிலருக்கு வெயில் காலத்தில் சில ஒவ்வாமை நோய்கள் வருவதுண்டு. அப்படிப்பட்டவர்கள் அதற்குரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளைச் செய்து கொள்வது அவசியம்.\nவெயில் காலங்களில் புழுதியின் அகோரத் தாண்டவத்தைக் காணலாம், இத்தகைய சூழலில் இருக்கும் ஆஸ்த்மா போன்ற நோயாளிகள் மிகவும் கவனத்துடன் இருத்தல் அவசியம். பெரும்பாலும் புழுதி நிறைந்த இடங்களுக்கு தேவையில்லாமல் செல்வதைத் தவிர்த்தல் நலம் பயக்கும்.\nகாலணி பயன்படுத்தும் போது காட்டன் சாக்ஸ் பயன்படுத்துவது காலில் தேவையற்ற வியர்வை தேங்கி வரும் நோய்களுக்கும், அலர்ஜிகளுக்கும் நம்மை விலக்கிப் பாதுகாக்கும்.\nபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற மேலை நாடுகளிலும் சில ஆண்டுகளுக்கு முன் வீசிய வெப்ப அலையினால் பலர் உயிரிழந்திருக்கிறார்கள் என்கிறது உலக நலவாழ்வு நிறுவன அறிக்கை.\nவெப்பநோய் தாக்கி யாரேனும் பாதிக்கப்பட்டு மயக்க நிலையில் இருப்பதைக் கண்டா���் அவர்களை உடனே நல்ல காற்றோட்டமான இடத்தில் படுக்க வைத்து, தண்ணீரையோ, ஈர துணியையோ கொண்டு முகம், கை கால்களை ஈரப்படுத்த வேண்டும்.\nநினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம், எல்லா பானங்களும் உடலின் வெப்பத்தைத் தணிக்காது. எனவே நல்ல சுத்தமான தண்ணீரை அருந்துதலே மிகவும் உயர்வானது. குறிப்பாக குழந்தைகள், மற்றும் வயதானவர்களுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்கிறதா என்பதை மற்றவர்கள் கவனிக்க வேண்டும்.\nஇந்திய ஆயுர்வேதிக் அறிவுரைகளைப் பார்த்தால் தினமும் இரண்டு முறை குளிப்பது, காலையில் நேரமே எழும்பி வேலைகளை ஆரம்பிப்பது மதியம் சற்று நேரம் தூங்கி ஓய்வெடுப்பது, இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரத்தில் தூங்கச் செல்வது, அதிக நேரம் கண் விழித்திருப்பதைத் தவிர்ப்பது என நீள்கிறது பட்டியல். ஆயுர்வேதம் இன்றைய அவசர உலகில் திணிக்கப்பட்டுள்ள மேல் நாட்டுப் பானங்களை ஒதுக்குகிறது. இளநீர், நன்னாரி சர்பத், மோர், தண்ணீர், எலுமிச்சை பானம், பார்லி தண்ணீர் போன்றவற்றையே பரிந்துரைக்கிறது. இவை உடலுக்கு நன்மை பயக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து என்பதை மறுப்பதற்கில்லை.\nவெயில்காலங்களில் அடிக்கடி உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். அதிலும் வெயிலில் அலையும் வேலை செய்பவர்கள் இதை கண்டிப்பாகக் கடைபிடித்தல் வேண்டும். அடிக்கடி நிழலான இடங்களில் சற்று அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டு வேலையைத் தொடர்வது நல்லது.\nவெயிலினால் அதிகம் பாதிக்கப்படும் தோல் உங்களுக்கு என்று அறிந்தால் அதற்குரிய பூச்சுகளை நீங்கள் பயன்படுத்துவது பாதிப்பைக் குறைக்கும்.\nதொப்பியோ, நல்ல குளிர் கண்ணாடியோ அணிவது வெப்பத்திலிருந்து தற்காலிகத் தப்பித்தலைத் தரும்.\nகுறிப்பாக வெயில் காலங்களில் அதிகம் காய்கறிகளையும், பழங்களையும், பானங்களையும் உணவாகக் கொள்ளவேண்டும். அதிக கொழுப்புள்ள உணவுகளையும், இனிப்பு வகைகளையும் வெயில் காலங்களில் தவிர்க்க வேண்டும். வெயில் காலங்களில் மது அருந்துபவர்கள் அதை நிறுத்துவதும் மிக முக்கியம். காரணம் மது உடலிலுள்ள ஈரப்பதத்தை குறைத்து ஆபத்தான சூழலை உருவாக்கி விடும். போதைப் பொருட்களையும் அறவே நிறுத்த வேண்டும்.\nஇரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளை மிகவும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். அவர்களுடைய உடல் வெகு வேகமாக வெப்பமடைந்து விடும். எனவே வெப்பமான பகுதிகளில் குழந்தைகளை அழைத்துச் செல்வதையோ, தனியே விளையாட விடுவதையோ தவிர்க்க வேண்டும்.\nஉடற்பயிற்சி செய்பவர்கள், குறிப்பாக வயதானவர்கள், அதிகாலையிலோ அல்லது சூடு குறைந்த இரவிலோ உடற்பயிற்சி செய்ய வேண்டுமென அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.\nவெயிலில் உலவும் போது சிறிது சிறிதாக உலவுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக வெயிலுக்கு உடலைப் பழக்குவது வியர்வை போன்றவை சரியான அளவில் வெளியேற்றவும், வெப்பத் தாக்குதலிலிருந்து தப்புவதற்கும் உதவும். ஒரே நாளில் உடலை சட்டென்று வெயிலுக்கு விற்று விடாதீர்கள்.\nவெயிலில் அலையும் போது தாகம் எடுக்கட்டும் தண்ணீர் குடிக்கலாம் என்று நினைக்காமல், அடிக்கடி தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீரைக் குடிக்கலாம். தண்ணீர் குடிக்கும் போது அதிக குளிரான தண்ணீரைக் குடிக்காமல் சாதாரண குளிர் நிலையிலுள்ள தண்ணீரைக் குடிப்பதே நல்லது.\nகடினமான உடையை அணியவே அணியாதீர்கள். நல்ல கதராடையை அணிவது வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.\nவெயில்க் காலங்களில் ஒரு நாளைக்கு என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி நடப்பது வெயிலில் தேவையின்றி அலைவதைக் குறைக்கும். காலையில் செய்ய முடிகின்ற வேலைகளை வெயிலுக்கு முன்பே செய்யவும் இந்த திட்டமிடல் உதவும்.\nவெயில் காலம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் வெயிலினால் வரும் நோய்கள் நிச்சயம் தடுக்கக் கூடியவையே. வெயில் காலத்தில் கவனிக்க வேண்டிய சிறு சிறு விஷயங்களைக் கவனித்து நடந்தால், வெயில் காலம் என்பது அச்சுறுத்தலாக இல்லாமல் அமைதியாகக் கடந்து செல்லும்.\n(தமிழ் ஓசை நாளிதழின் இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது பழைய கட்டுரை ஒன்று)\nBy சேவியர் • Posted in ALL POSTS, அறிவியல் தகவல்கள், உடல் நலம், மருத்துவம்\t• Tagged காலநிலை, தண்ணீர், வெயில்\n← கைபேசி: அதிரவைக்கும் இன்னோர் ஆராய்ச்சி \nஅறை எண் 305 ல் பிரகாஷ்ராஜ் \nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nபைபிள் மாந்தர்கள் 78 (தினத்தந்தி) தோபித்து\nபைபிள் மாந்தர்கள் 5 (தினத்தந்தி) : நிம்ரோத் மன்னன்\nஉலகின் மிகச் சிறிய பாம்பு \nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T06:44:00Z", "digest": "sha1:ZUOCAKPG3GPNUSFXBYAZRXGRE6UGEJMD", "length": 17495, "nlines": 127, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வே. தில்லைநாயகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவேதி என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம் (சூன் 10, 1925 - மார்ச் 11, 2013) தமிழக நூலகத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுபவர். கன்னிமாரா பொதுநூலகத்தின் முதல் தொழில்புரி (Professional) நூலகர்; தமிழ்நாட்டு அரசு பொதுநூலகத்துறையின் முதல் தொழில்புரி நூலக இயக்குநர்.[1]\nதமிழ்நாடு பொது நூலக முதல் தொழில்புரி இயக்குநர் - ஓய்வு\nசீ.இரா.அரங்கநாதன் - கெளலா நூலகவியல் விருது\nதம்பி: வித்துவான் வே. கனகசபாபதி\nதேனி மாவட்டம் சின்னமனூரில் 1925 ஆம் ஆண்டு சூன் 10 நாள் தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி - அழகம்மை இணையர்களின் தலைமகனாகப் பிறந்தார்.[2] சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளியில் தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பெற்றார் (1931- 1938). உத்தமபாளையம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் (1938 – 1943) பள்ளி உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை (1944-46), இளங்கலைக் (1946-48) கல்வியைப் பெற்றார்.[1] தமிழறிஞர் ஆ. கார்மேகக் கோனார், ஆங்கிலப் பேராசிரியர் இரஞ்சிதம் ஆகியோர்தம் அன்பைப் பெற்ற மாணவராகத் திகழ்ந்தார்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று நூலக அறிவியல் பட்டயமும் (1949-50), நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளியலில் முதுவர் பட்டமும் (1953_55), மதுரை தியாகராசர் கல்லூரியில் கல்வி இளவர் பட்டமும் (1957-58) நிறைவு செய்தார். தில்லிப் பல்கலைக் கழகத்தில் பயின்று நூலகவியலில் முதுவர் பட்டமும் (1961-62) பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பிரான்சு (1955-56), ஜெர்மன் (1956 - 57) மொழிகளில் சான்றிதழ்களும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று சோதிடத்தில் சான்றிதழும் பெற்றார்.[1]\nமாணவப் பருவத்திலேயே (1936 மே 20) நூலகத் தொடர்பு பெற்றவர்..[2] 1949 ஆம் ஆண்டில் அரசாங்கச் செலவில் நூலகப் பயிற்சி பெற்று பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகர் (1949 சூலை 18 - 1962 திசம்பர் 12 பிற்பகல்) ஆனார். 1962 திசம்பர் 12 பிற்பகலில் கன்னிமாரா பொதுநூலகத்தில் நூலகரானார். 1972 சூலை 31ஆம் நாள் பிற்பகலில் தமிழக அரசு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநராக உயர்ந்து 1982 ஆகத்து 31 ஆம் நாள் ஓய்வு பெற்றார்.[3] விடுதலை பெற்ற இந்தியாவில் ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் இயக்குநராக இருந���தவர் இவர் ஒருவரே ஆவார்.[4] தேசிய, மாநில பல்கலைக்கழக நூலக குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார்.\nநூலக இயக்கத்தின் பண்பும், பயனும் என்றும் இல்லாத அளவு உயர்ந்த வீச்சினைப் பெற்ற இவரது ஆட்சிக்காலம், தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலம் என்று நூல்சார்ந்த எல்லோரும் இவரைப் புகழ்ந்துள்ளார்கள். எனவேதான் இந்திய நூலகத்துறை முன்னோடி அரங்கநாதனின் ஏகலைவ மாணவரான இவரைத் தமிழக பொதுநூலக இயக்கத்தின் தந்தை எனப் புகழ்கின்றனர்.\nஏறத்தாழ 1000 எழுத்துரைகள் எழுதியவர். இதில் 101 ஆங்கில எழுத்துரைகள். இதில் சில இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளன.வானொலி/ளி நிகழ்வுகளில் பெரும் பங்கு கொண்டுள்ளார். இதில் நூலக இயல் சிறப்பிடம் பெறுகிறது. இந்தியாவின் முன்னோடி முயற்சியாகத் தமிழில் 1951-1982 இல் இவர் பதிப்பித்த நூற்றொகைகள், குழந்தை நூற்றொகைகள், நூல்கள் அறிமுக விழா மலர்கள் முதலியன தமிழ் நூல்கள் வளம் காட்டுவன. இவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகள், நூலக வளர்ச்சித் திட்டங்கள் ஆய்வேடுகளாகும்.\nஇந்திய நூலக இயக்கம் என்னும் இவரது நூல், இவர் 40 ஆண்டுகளாகச் சேகரித்த தகவல்கள் 400 பக்கங்களில் 4000 ஆண்டு வரலாற்றைக் கொண்டதாக இருக்கிறது.\nவேதியம் 1008 உட்பட இவர் எழுதிய 25 நூல்கள் இந்திய தர நிருணயத் தரவுகள் கொண்டவை. இவர் எழுதிய நூலக உணர்வு (1971), வள்ளல்கள் வரலாறு (1975), இந்திய நூலக இயக்கம் (1978) முதலியன தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்றவை.\"இந்திய நூலக இயக்கம்\" நூலைப் பாராட்டி 1982 இல் உலகப் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. \"இந்திய அரசமைப்பு\" தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசினைப் பெற்றது.\nஇவரது குறிப்பேடு என்னும் நூல்தான் தமிழில் முதன்முதலாக வெளிவந்த ஆண்டுநூல் (Year Book) ஆகும்.\nஇந்திய நூலக இயக்கம் (1978 / 81)\n1 இந்திய வளம் (கையெழுத்துப்படி)\n2 இந்திய வேளாண்மை (மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்; 2.10.1988; பக்.756)\n3 இந்தியத் தொழில் (கையெழுத்துப்படி)\n4 இந்தியப் பொருளாதாரம் (கையெழுத்துப்படி)\n5 இந்தியச் சமூகம் (கையெழுத்துப்படி)\n6 இந்திய மாநிலங்கள் (கையெழுத்துப்படி)\n7 இந்திய அரசமைப்பு (மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்; 2.10.1989; பக்.360)\n8 இந்திய வரலாறு (கையெழுத்துப்படி)\n9 இந்திய உலகத் தொடர்பு (கையெழுத்துப்படி)\nநாமறிந்த அரங்கநாதன் வாழ்மை (1994)\n��ுதியன கண்டவர் (1976/ 80)\nவள்ளல்கள் வரலாறு (1975 / 79)\nதமிழ் எழுத்துச் சீர்மை (1.2.1979)\nஆண்டு நூல் (Year Book)\nஇந்திய நூலக வரலாறு (1981)\n1980இல் தமிழ் நூல்கள் ஒரு மதிப்பீடு (1981)\nதமிழ்நாட்டில் நூலகப்பணி வளர்ச்சி (1981)\nவே. தில்லைநாயகம் 2013ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று தேனி மாவட்டம் கம்பம் நகரில் மரணமடைந்தார்.\nவே. தில்லைநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை \"வேதி: வாழ்வும் சிந்தனையும்\" என்னும் தலைப்பில் கனக அரிஅரவேலன், நிரஞ்சனா அருள்வேலன் ஆகியோர் நூலக எழுதி 2017 ஆகத்து 6ஆம் நாள் சின்னமனூரில் வெளியிட்டனர்.[5]\nதமிழ்நாட்டரசு பொதுநூலகத்துறையின் சின்னமனூர் கிளையில் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் வே. தில்லைநாயகத்தின் படத்தை விருபா.காம் நிறுவுநர் து. குமரேசன் திறந்து வைத்தார்.[6]\n↑ 2.0 2.1 நூலக வித்தகர் எழுபது, (பதி) கனக அரிகரவேலனும் பிறரும், 1995\n↑ வேதி:வாழ்வும் சிந்தனையும், கனக அரிஅரவேலனும் நிரஞ்சனா அருள்வேலனும், சபாபதி பதிப்பகம், சின்னமனூர், 2017\n↑ தி இந்து, 08-08-2017 தேனி பக்.3\n↑ தினமலர், 07-08-2017 தேனி பக்.2\nவே. தில்லைநாயகம் நூல்களின் எண்மப்படிகள்\nவே. தில்லைநாயகம் எழுதிய இந்திய நூலக இயக்கம் என்னும் நூலைப் பற்றி முனைவர் ச.வே.சுப்பிரமணியன் எழுதிய திறனாய்வு\nவே. தில்லைநாயகம் எழுதிய Public Library Service : Tradition of Tamil Nadu என்னும் ஆங்கிலக் கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/current-events-for-group-exams-003075.html", "date_download": "2019-08-24T07:37:37Z", "digest": "sha1:T2OUTDPTPUNKM5477AHL2ODABPCTOZTV", "length": 14578, "nlines": 146, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா வங்கி | Current events for Group exams - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா வங்கி\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா வங்கி\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கின்றிரா உங்களுக்கான கேள்விகளுக்கான பதில்கள் கொடுத்துள்ளோம் அவற்றை பின்ப்பற்றி படியுங்கள் தேர்வை வெல்ல படித்தால்மட்டும் போதாது அத்துடன் அவற்றை பின்ப்பற்ற வேண்டும் .\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு குரூப் 4 பணிக்கு விண்ணப்பிக்க இன்றே இறுதிநாளாகும். இதன் சர்வர் லேட்டாகும் அத்துடன் விண்ணப்பிக்க முடியாதநிலைகள் ஏற்படுவது சகஜமே இன்னும் நேரம் இருக்கு அதலால விண்ணப்பிக்கலாம். இன்றைக்குள் விண்ணப்பித்துவிடுங்கள் அது நன்றாகும். உங்களுக்காக அதிகாரப்பூர்வ டிஎன்பிஎஸ்சி தளத்தை இணைத்துள்ளோம்.\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வான நடப்பு நிகழ்வுகளை தொகுத்துள்ளோம் தேர்வர்களே படியுங்கள் தேர்வை வெல்லுங்கள் .\n1 இந்திய அரசாங்கம் என்சிஆர் இரண்டாம் ஏர்போர்ட் கட்ட அறிவித்துள்ள பகுதி\n2 சரக்கு மற்றும் சேவை வரி குறித்து அரசு கவுன்சில் என்று ஆரம்பிக்கப்பட்டது\nவிடை: செப்டம்பர் 12 , 2016\n3 சேட்டிலைட் 17 எந்த வகையை துறைக்காக ஏவப்பட்டது\n4 ஒன்என்ஜிசி சேர்மன் டைரக்டராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளோர் யார்\n5 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் புதிதாக அறிவித்துள்ள ஆப்பின் பெயர் என்ன\n6 உலக உணவு நாள் அனுசரிக்கப்படும் நாள் எது\n7 பாரத் கௌரவ விருது பெருமிதப்படுத்தப்படட் விளையாட்டு வீரர்\n8 அருண் ஜெட்லி வெளியிட்ட அறிவிக்கையின் பெய்ர் என்ன\nவிடை: தி ஜிஎஸ்டி சாகா ஏ ஸ்டோரி ஆஃப் எக்ஸ்டா ஆர்டினரி நேசனல் ஆன்தம்\n9 அயோத்தி முதல் இராமேஸ்வரம் இணைக்கும் இரயிலை பிரதமர் அறிமுகம் செயதார் அதன் பெயர் என்ன\nவிடை: சஸ்ரதா சேது எக்ஸ்பிரஸ்\n10 எட்டாவது பிரிக்ஸ் சம்மிட் நடைபெற்ற இடம் எது\nபொது அறிவு ஸ்பஷல் தொகுப்பு குரூப் 4\nநடப்பு நிகழ்வுகள் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி படி ஆகும்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வேண்டுமா\nசுற்றுலா, பயணத்தில் ஆர்வ மிக்கவரா நீங்கள்\nடிஎன்பிஎஸ்சி 2019: தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: கேள்வி பதில் தவறானது என தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nதமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் வேலை..\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் தி���்டுக்கல் சீனிவாசன்\n3 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n19 hrs ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\n20 hrs ago பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு கப்பல் தலத்தில் வேலை\n21 hrs ago தமிழக அரசு வேலை வேண்டுமா\nAutomobiles வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்\nFinance ஒன்றுக்கும் 2க்கும் நடுவில் வித்தியாசம் 12.. இது அம்பானி கணக்கு..\nMovies குருஷேத்ரம்... பஞ்சபூதங்களால் உருவான சண்டை... விவரிக்கும் கனல் கண்ணன்\nNews முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்\nTechnology வாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nLifestyle சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகேட் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்ட உயிரி மருத்துவ பொறியியல் பாடம்\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-personal-loan-interest-details/", "date_download": "2019-08-24T08:08:54Z", "digest": "sha1:3CGHM4XJGRZTWSE6TTIZEGVFA7IKCIGD", "length": 13453, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sbi personal loan interest details - ஒன்றுக்கு நூறு முறை நோட் பண்ணிக்கோங்க.. பர்சனல் லோன் வாங்கும் போது இந்த தவறுகளை செய்யவே கூடாது!", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nஒன்றுக்கு நூறு முறை நோட் பண்ணிக்கோங்க.. பர்சனல் லோன் வாங்கும் போது இந்த தவறுகளை செய்யவே கூடாது\nவெற்று ஆவணத்தில் கையெழுத்திட வேண்டாம்.\nsbi personal loan interest : நீங்கள் வங்கிகளில் பர்சனல் லோன் வாங்கும் போது கீழ்காணும் தவறுகளைச் செய்யக் கூடாது.\nகாரணம், பர்னல் லோன் என்பது மிக மிக ரிஸ்க்கான விஷயம். ஒருமுறை நீங்கள் தலையை விட்டால் அதை முழுமையாக கட்டி முடிக்கும் வரை உங்களால் நிம்மியதாக இருக்க முடியாது. குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள் பர்சனல் லோன் என்றாலே அலறி அடித்து ஓடுவதற்கும் இதுதான் காரண.\n1. திருப்பிச் செலுத்தும் தகுதிக்கு அதிகமாக லோன் வாங்கக் கூடாது. முறையாக இஎம்ஐ மூலம் உங்களால் திருப்பிச் செலுத்த முடிந்தால் மட்டுமே பர்சனல் லோன் வாங்க வேண்டும்.\n2. சரியான அளவில் தனது வங்கிக் கணக்கில் சீராக சேமிப்பை வைத்திருந்தால் வங்கிகள் அவருக்கு பர்சனல் லோனை வழங்குகின்றன. எனவே உண்மையான வங்கி நடவடிக்கைகளை லோன் வழங்கும் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். அதோடு லோன் வழங்கும் வங்கிக்கு, வங்கி நடவடிக்கைகள் எதையும் மறைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் லோன் கிடைக்காது.\n3. நிலுவையில் இருக்கும் லோன் விவரங்களைத் தெரிவித்தல் ஏற்கனவே வாங்கிய லோனுக்கு இஎம்ஐ செலுத்தி வந்தால் அவற்றை லோன் வழங்கும் வங்கிக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அதை வைத்தே உங்களுக்கு லோன் தொகை நிர்ணயிக்கப்படும். ஆனால் அதை மறைத்து, அதிக லோன் வாங்கினால் அதைத் திருப்பிச் செலுத்த நீங்கள் திணற வேண்டியிருக்கும்.\nஎத்தனை முறை வேண்டுமானாலும் ஆன்லைனில் பணம் அனுப்புங்க.. இனி எந்த கட்டணமும் கிடையாது.\n4. வங்கி ஆவணங்களை நிரப்ப நீங்கள் கற்றுக் கொள்ளலாம். வெற்று ஆவணத்தில் கையெழுத்திட வேண்டாம்.\n5. உங்களால் செலுத்த முடியும் அளவிற்கு இஎம்ஐ-யை தேர்ந்தெடுங்கள். அதிக இஎம்ஐயுடன் கூடிய குறைந்த காலம், குறைந்த இஎம்ஐயுடன் கூடிய அதிக காலத்தைவிட சிறப்பாக இருக்கும். ஆனால் அது உங்கள் மாத பட்ஜெட்டைப் பாதிக்கக் கூடாது.\n6. வட்டி விகிதம், ப்ராசஸிங் கட்டணம் போன்ற விவரங்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஏனெனில் சில சமயம், வங்கிகள் புதிய கட்டணங்களையும் விதிக்க வாய்ப்பிருக்கிறது.\n7. பர்சனல் லோன் மூலம் உங்களுக்குத் தேவையான தொகைய ஒரு குறிப்பிட்ட வங்கி வழங்கவில்லை என்றால், மீதி தேவையாக இருக்கும் பணத்திற்காக வேறொரு புதிய வங்கியை நாடாதீர்கள்.\n8. வங்கி வழங்கும் லோனுக்கான ஒப்பந்தப் பத்திரத்தை மிகத் தெளிவாக வாசிக்க வேண்டும். அதன் மூலம் வட்டி விகிதம், ப்ராசஸிங் கட்டணம் மற்றும் ஏனைய மறைமுகக் கட்டணங்களையும் தெரிந்து கொள்ளலாம்.\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nஎஸ்பிஐ வங்கியில் புதிய கடன் வழங்கும் திட்டம் அறிமுகம்.\nATM கார்டுக்கு Bye bye…YONOவுக்கு Hai – சொல்கிறது எஸ்.பி.ஐ\n1 மணி நேரத்தில் அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்\nவீடு வாங்க வேண்டும் என்பது உங்கள் வாழ்நாள் கனவா மகிழ்ச்சியான செய்தி சொன்ன எஸ்பிஐ\nஎஸ்பிஐ – யில் ஜீரோ பேலன்சில் வாழ்நாள் சேமிப்பு கணக்கு\nபெண்கள் தனி தொழில் கடன் உதவி செய்யும் எஸ்பிஐ\nநீங்கள் சொந்த வீடு கட்ட கைக்கொடுக்கிறது எஸ்பிஐ\nவீட்டுக் கடனில் முன்னுரிமை தரும் எஸ்பிஐ.. அறிவித்திருக்கும் சலுகைகள்\nஉடல் எடையைக் குறைக்க உதவும் சைவ உணவு வகைகள்\nஜூலை 15ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 செயற்கை கோள்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநீங்கள் விரும்பியதைச் சாப்பிடுவது சில வாரங்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் பின்னர் அது சலிப்பை ஏற்படுத்தும்.\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nNayanthara: டீசர் வெளியீட்டில் கலந்துக் கொள்ளாத சில நட்சத்திரங்கள் மற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள்.\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kennedy-club-teaser-dhanush-suseenthiran/", "date_download": "2019-08-24T08:02:29Z", "digest": "sha1:KXLARCENEA7DOPNLWKQWEXLTNQKJE7DM", "length": 10516, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kennedy Club Teaser: Dhanush to launch - தனுஷ் வெளியிடும் ’கென்னடி கிளப்’ டீசர்", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nKennedy Club Teaser: தனுஷ் வெளியிடும் ’கென்னடி கிளப்’ டீசர்\nKennedy Club Teaser: நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இதனை தயாரிக்கிறார்.\nKennedy Club Teaser: விளையாட்டை மையப் படுத்திய படங்களை இயக்குபவர் சுசீந்திரன்.\nஇதில் சசிக்குமார், பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இதனை தயாரிக்கிறார்.\nஇதில், சூரி, முனீஸ்காந்த், காயத்ரி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை கதைக் களமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் சுசீந்திரன்.\nபடத்திற்கு இசை டி.இமான். படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், இதன் டீசர் வெளியீடு பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.\n நாளை மாலை 5 மணிக்கு ‘கென்னடி கிளப்’ படத்தின் டீசரை வெளியிடுகிறார் நடிகர் தனுஷ்.\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nநடிகர் விஷால் – அனிஷா அல்லா ரெட்டி திருமணம் என்ன ஆச்சு\nஅசுரன் செகண்ட் லுக் போஸ்டர்: வித்தியாசமான தோற்றத்தில் தனுஷ்\n என்ன அழகா ‘பல்டி’ அடிக்கிறாங்க\nசெப்டம்பர் 27-ல் வெளியாகிறதா கார்த்தியின் கைதி\nதமிழ் சினிமா இயக்குனர்களின் அழகான மனைவிகள்\nவித விதமான ஃபோட்டோக்களால் இணையத்தை கலக்கும் காஜல் அகர்வால்\nஇவங்களே சொன்னா தான் இந்த உண்மை வெளியில் தெரியும் 2 ஆவது திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் ஃபோட்டோ கேலரி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019: நியூசிலாந்தின் ‘Negative Bowling’ யுக்தியை முறியடிக்குமா விராட் கோலி படை\nயோகி பாபு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய முன்னணி சேனல்\nசுலபமாக வீசா வழங்கும் நாடுகள் எவை\nவேலைவாய்ப்பு,கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக அயல் நாடுகளுக்குச் செல்வது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு பாஸ்போர்ட் அவசியம். பாஸ்போர்ட் வழங்குவதில் எந்த நாடு எளிமையான வழிமுறைகளுடன் இயங்குகிறது என்பதை ரேங்க்(rank) அடிப்படையில் ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்(Henley Passport Index) தீர்மானித்திருக்கிறது. அது தொடர்பான வீடியோ இது.\nநச்சுப் புகையால் மாசடையும் இயற்கை… இந்தியாவின் பங்கு மிக அதிகம்…\nசல்ஃபர் டை ஆக்ஸ்டைட் வெளியேற்றத்தை கட்டுக்குள் வைக்க அனல் மின் நிலையங்களுக்கு 2015ம் ஆண்டு உத்தரவிட்டது ஆனால்...\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/305-e33bb437f8990.html", "date_download": "2019-08-24T07:08:21Z", "digest": "sha1:EVBT32MZ45B2TUFZTDNH5AMPITYGUYEM", "length": 5163, "nlines": 56, "source_domain": "videoinstant.info", "title": "வார்த்தை பைஜாக் வர்த்தகர் அந்நிய செலாவணி", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஅந்நிய செலாவணி உண்மையான வர்த்தகம் yrdyr\nவருவாய்க்கு முன்னுரிமை விருப்பங்கள் மூலோபாயம்\nவார்த்தை பைஜாக் வர்த்தகர் அந்நிய செலாவணி -\n1 ஆகஸ் ட். இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது.\nஇறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல். SALE The Hobbs mid season sale has now started.\nவார்த்தை பைஜாக் வர்த்தகர் அந்நிய செலாவணி. 4 டி சம் பர்.\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nஇந் த மனு வை வி சா ரி த் த நீ தி பதி ரமே ஷ், அந் நி ய செ லா வணி மோ சடி வழக் கை வி சா ரி க் க எழு ம் பூ ர் கோ ர் ட் டு க் கு இடை க் கா ல தடை.\nஉலகளாவிய காட்சி அந்நிய செலாவணி வர்த்தக கருவிகள் gviq\nஎந்த வைப்பு போனஸ் அந்நிய செலாவணி uk\nஉலகின் முதல் அந்நிய வர்த்தகர்\nஈக் ஸ்க்வாப் பங்கு விருப்பத்தேர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/159428", "date_download": "2019-08-24T07:39:59Z", "digest": "sha1:PZJUUIPQKSZVKA6L7QRP72EUNB63RZRR", "length": 6881, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "வருஷம் குறைந்தது மூன்று மாணவர்கள் வாழ்க்கையை மாற்றும் தல அஜித்! - Cineulagam", "raw_content": "\nஇரண்டே வாரத்தில் லாபம், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் விவரம்\nதிருமணத்திற்கு இன்னும் 8 நாள்... மகிழ்ச்சியில் இருந்த பெண் செல்போனால் பரிதாப மரணம்\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nடேய்... போய்டுடா... இங்கிருந்து போய்டுடா லொஸ்லியாவினால் கவீனை மிரட்டிய சாண்டி\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nவருஷம் குறைந்தது மூன்று மாணவர்கள் வாழ்க்கையை மாற்றும் தல அஜித்\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் அவரின் படத்தின் மார்க்கெட்டை பொறுத்து ரசிகர்கள் இருப்பார்கள்.\nஆனால் சிலருக்கு மட்டும் தான் எத்தனை தோல்விகளுக்கு பிறகும் அந்த ரசிகர்கள் தொடர்வார்கள்.\nஅப்படியொருவர் அஜித் என்பது அனைவரும் அறிந்ததே. இவரின் நடிப்பை தாண்டி இவரின் எளிமையும், உதவும் மனப்பான்மையும் பலரையும் வியக்க வைக்கும்.\nமூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், ஒவ்வொருவருடமும் தன்னிடம் உதவிகேட்டு வரும் மாணவர்களின் படிப்பு உதவிதொகையை சில நடிகர்களிடம் கூறுவேன். அவர்கள் உதவுவார்கள்.\nஅந்தவகையில் வெளியில் தெரியாமல் அஜித் வருடத்துக்கு குறைந்தது 3 மாணவர்களுக்காவது உதவுவார். அதேபோல் விஷால், ஜி.வி. பிரகாஷ் என பலரும் உதவுகிறார்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116717", "date_download": "2019-08-24T06:42:37Z", "digest": "sha1:KLOWZVEMCJV5A5DKWNMUKSL5LQKKI4W2", "length": 8718, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானை – புதிய சிறுகதை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-14 »\nயானை – புதிய சிறுகதை\nபள்ளிக்கூடம் போகமாட்டேன் என்பதற்கு அனந்தன் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. அவள் “என்ன” என்றாள். அவன் தலையைக் கவிழ்த்து முனகலாக “எங்க ஸ்கூலிலே ஆனை இருக்கு” என்றான். “என்னது” என்றாள். அவன் தலையைக் கவிழ்த்து முனகலாக “எங்க ஸ்கூலிலே ஆனை இருக்கு” என்றான். “என்னது” என்றாள். “ம்ம்ம்ம் ஆனை”\nஜெயமோகன் எழுதி வல்லினம் இதழில் வெளிவந்திருக்கும் புதிய சிறுகதை- ‘யானை’\n[…] யானை – புதிய சிறுகதை […]\nயானை கடிதங்கள் – 2\n[…] யானை – புதிய சிறுகதை […]\nயானை கடிதங்கள் – 3\n[…] யானை – புதிய சிறுகதை […]\nயானை கடிதங்கள் – 4\n[…] யானை – புதிய சிறுகதை […]\nகடவுளெனும் குறியீட்டின் அர்த்தங்கள்(விஷ்ணுபுரம் கடிதம் ஐந்து)\nஇன்றைய காந்தி – ரா.சங்கர்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-33\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 13\nவானோக்கி ஒரு கால் - கடிதம்\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச���சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-24T06:57:02Z", "digest": "sha1:EPH4FWXHISM5Q7I3FYR2BG5XZJ755UEC", "length": 26637, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "கார்க்கோடகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-28\nதன்னைச் சூழ்ந்திருந்த உடல்களை உணர்ந்தபின் இடநினைவு மீண்டு எழுந்துகொள்ள முயன்ற கிருபர் அவ்வுடல்கள் அத்தனை எடைகொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தார். உந்தி உந்தி மேலெழ முயலுந்தோறும் அவை மேலும் எடைகொண்டன. மேலிருந்து களிபோன்ற கரிய சேறும் உடன் உள்ளே வழிந்தது. அதன் பின்னரே தான் ஒரு பிலத்திற்குள் விழுந்திருப்பதை உணர்ந்தார். சிகண்டியுடன் போரிட்டபடி பின்னடைந்ததையும் தன் தேர் கவிழ்ந்ததையும் நினைவுகொண்டார். தன் உடலுக்குமேல் உடல்களின் அடுக்குகள் இருக்கக்கூடும். அந்த ஆழத்தில் ஒலி என ஏதும் வந்தடையவில்லை. அங்கே அவ்வண்ணம் …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-16\nபுலரியில் கர்ணன் எழுந்து வெளியே வந்தபோது கண்முன் பேருருவென நின்ற இருண்ட மரம் ஒன்றைக்கண்டு வேறெங்கோ வந்துவிட்டதாக எண்ணி மலைத்தான். பின்னர் அண்ணாந்து நோக்கியபோது அது ஐந்து தலைகள்கொண்ட நாகம்போல் தெரிந்தது. பத்து மணிக்கண்களின் ஒளி விண்மீன்கள் போல வானில் நின்றது. சீறி அலையும் நாவுகளை காணமுடிந்தது. கீழே புடைத்தவேர்கள் என சுழன்று எழுந்திருந்தது நாகத்தின் சுருளுடல். எழுந்த உடலில் செதில்கள் இருளுக்குள் மெல்லொளி கொண்டிருந்தன. அவன் இலைத்தழைப்பில் காற்றோசை என அதன் சீறலை கேட்டான். அது …\nTags: கர்ணன், கார்க்கோடகன், துச்சாதனன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\nநாகக் களமுற்றத்தில் அமர்ந்து அரவான் சொன்னான். நான் இப்போது நூற்றெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொள்வதை பார்க்கிறேன். உறுதியான ஓர் எண்ணம் மலரை உலோகமென்றாக்கும் என்பதை அறிந்தேன். மலர்ச்சூழ்கைக்குள் பாண்டவ இளையோனாகிய அபிமன்யு முழுமையாகவே சிக்கிக்கொண்டான். அவனைச் சூழ்ந்து கௌரவர்களின் பெருவீரர்கள் அனைவரும் குலைத்த வில்லுடன் நிறைந்த ஆவநாழியுடன் வந்து வளையமென்றானார்கள். நெடுநேரம் என்ன நிகழ்கிறதென்று அபிமன்யுவுக்கு புரியவில்லை. வெறிகொண்டு …\nTags: அபிமன்யு, அரவான், அர்ஜுனன், ஏகாக்ஷர், கர்ணன், கார்க்கோடகன், குருக்ஷேத்ரம், சகுனி, சல்யர், ஜயத்ரதன், துச்சாதனன், துரியோதனன், துருமசேனன், துரோணர், பார்பாரிகன், பிருஹத்பலன், பீமன், லக்ஷ்மணன், விஜயம்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-25\nதுச்சாதனன் கர்ணனுடன் நடந்தபோது மிகவும் உடல்களைத்திருந்தான். அவன் துயின்று இரண்டு இரவுகள் கடந்துவிட்டிருந்தன. அந்த இரு நாட்களும் பல ஆண்டுகளாக நீண்டு, நிகழ்வுகளால் செறிந்து, நினைத்தெடுக்கவே முடியாத அளவுக்கு பெருகியிருந்தன. களைப்பு அவன் கால்களை சேற்றிலென சிக்க வைத்தது. உடலின் அத்தனை தசைகளும் நனைந்த ஆடைகள் என எலும்புகள் மேல் தொங்கிக்கிடந்தன. உள்ளமும் ஒரு நனைந்த மென்பட்டாடை என படிந்திருந்தது. நாக்கு உலர்ந்த மென்தளிர் என வாய்க்குள் ஒட்டியிருந்தது. ஒரு சொல்லை எடுப்பதென்றால்கூட முழுதுடலாலும் உந்தி ஊறச்செய்து …\nTags: கத்ரு, கர்ணன், காகாசுரன், கார்க்கோடகன், சாதர், சீதை, துச்சாதனன், பூதநாதன், ராகவராமன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-12\nஇருண்ட ஆழங்களில் நிழலுருவாக நெளியும் பல்லாயிரம்கோடி நாகங்களை நான் காண்கிறேன். மண்ணுக்கு மேலும் விண்ணின் அடுக்குகளிலும் செழித்து கிளைவிட்டு நிறைந்துள்ள அனைத்துக்கும் அவையே வேர்கள். அவற்றின் நெளிவுகளே பின்னி மாளிகைகளாகின்றன. சாலைகளும் தெருக்களும் கோட்டைகளும் ஆகின்றன. கொடிகளாகத் துவள்கின்றன. தேர்களும் புரவிகளும் ஊர்பவர்களும் ஆகின்றன. அந்நிழல் உலகின் மையமென அமைந்த வாசுகியின் அரண்மனையின் அவைக்கூடத்தில் அமர்ந்திருக்கிறேன். அந்த அவையில் தட்சன், கார்க்கோடகன், சங்கன், குளிகன், பத்மன், மகாபத்மன் என்னும் மாநாகங்கள் அமர்ந்திருக்கின்றனர். திருதராஷ்டிரன், கௌரவ்யன், ஐராவதன் என்னும் …\nTags: ஆரியகர், கர்ணன், கார்க்கோடகன், சிவதர், தட்சன், புச்சாண்டகன், மணிகர்ணன், மணிகர்ணி, வாசுகி, விஜயம்\nஇளைய யாதவர் தன் குடில்வாயிலில் வந்து நின்றபோது முற்றத்தின் நெடுமரத்தின் அடியில் வெண்ணிற அசைவை கண்டார். “அங்கரே, தாங்கள் அல்லவா” என்றார். “ஆம், நானே” என்று கர்ணன் சொன்னான். மேலும் கேட்காமல் இளைய யாதவர் பேசாமல் நின்றார். அருகணையாமல் ஏதும் சொல்லாமல் கர்ணனும் நின்றான். நெடுநேரம் கழித்து கர்ணன் பெருமூச்சுவிட்டான். அவ்வோசை மிக உரக்க என ஒலித்தது. “உள்ளே வருக, அங்கரே” என்றார் இளைய யாதவர். அவன் சிலகணங்கள் தயங்கியபின் மீண்டும் குடில்வாயில் வழியாக வெளியே சரிந்திருந்த …\nTags: அஸ்தினபுரி, கர்ணன், கார்க்கோடகன், கிருஷ்ணன், குந்தி, வசுஷேணர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\n64. மாநாகத்தழுவல் அரண்மனை அகத்தளத்தின் அனைத்துச் சுவர்களிலும் தண்ணுமையின் மென்மையான தாளம் எதிரொலியென அதிர்ந்துகொண்டிருந்தது. அத்தனை அறைகளும் மூடியிருந்தன. இடைநாழிகள் அனைத்தும் ஆளொழிந்து கிடந்தன. சாளரங்கள் அனைத்தும் திறந்திருக்க வெளியே எரிந்த பல்லாயிரம் கொத்துவிளக்குகளும் தூண்விளக்குகளும் நெய்ப்பந்தங்களும் பெருக்கிப் பரப்பிய செவ்வொளி நீள்சதுரவடிவ செம்பட்டுக் கம்பளங்களாக விழுந்து கிடந்தது. சிலம்புகள் மெல்ல சிணுங்க திரௌபதி நடந்தபோது அவள் ஆடை எரிகொண்டு அணைந்து மீண்டும் கனலானது. படிகளில் அவள் இறங்க���யபோது கீழே சுபாஷிணி அமர்ந்திருப்பதை கண்டாள். அவள் குழல் …\nTags: உத்தரை, கசன், கார்க்கோடகன், சுதேஷ்ணை, சுபாஷிணி, தமயந்தி, திரௌபதி, தேவயானி, நளன், பிருகந்நளை\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 22\nபகுதி நான்கு : அனல்விதை – 6 உள்ளே குரல்கள் ஒலிப்பதை பத்ரர் கேட்டார். சற்று நேரம் கழித்து சிவந்த பட்டாடையும், காதுகளில் ரத்தினகுண்டலங்களும், கழுத்தில் மகரகண்டியும் அணிந்த தடித்த குள்ளமான சிவந்த மனிதர் வெளியே வந்தார். அவரது உருண்ட முகத்தில் சிவந்த மெல்லியதாடி சுருண்டு பரவியிருந்தது. துருபதன் எழுந்து வணங்க, இடக்கையைத்தூக்கி ஆசியளித்தபடி ” நான் உபயாஜன். பாஞ்சால மன்னர் எங்களைத் தேடிவந்ததில் மகிழ்கிறேன்” என்றார். துருபதன் வியப்பை வெளிக்காட்டவில்லை. பத்ரர் ஏதோகூற வாயெடுத்ததும் உபயாஜர் கையை அசைத்தபடி ”எங்களைத்தேடி நிறைந்த …\nTags: அக்னிவேசர், அதர்வணன், அஸ்ராவ்யர், உபயாஜர், உபேந்த்ரபலன், ஊர்ணநாபர், கபந்தன், கார்க்கோடகன், கீர்த்திசேனர், சமந்து, ஜைமினி, திரௌபதி/பாஞ்சாலி, துருபதன், துரோணர், தேவதர்சன், பத்யர், பத்ரர், பரத்வாஜ முனிவர், யாஜர்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 5\nபகுதி இரண்டு : பெருந்துறைப் புகார் [ 2 ] பாறைகள் நிறைந்ததாக இருந்தது துரியோதனனின் உலகம். தன் உடலை அசைவாக அறிந்த அவன் அகம் அக்கணமே அறிந்தது அசைவிலிகள் செறிந்த பெருவெளியைத்தான். அவற்றின் முழுமுதல் அமைதி. அவற்றின் அகாலப்பேரிருப்பு. இங்கே, இதோ, இவ்வாறு, இனியெப்போதும், எந்நிலையிலும் என்ற பற்றுநிலை கனத்துக் கனத்துச் செறிந்த எடைகள். சித்தம் திகைக்கவைக்கும் பேருறுதிகள் எடுத்துக்கொண்ட பிறிதொன்றிலாத பல்லாயிரம்கோடி வடிவங்கள். கருவறை நீங்கி மண்ணில் விழுந்ததுமே அதன் கடுமையை அறிந்து அவன் …\nTags: காந்தாரி, கார்க்கோடகன், சகுனி, சத்யசேனை, சத்யவிரதை, துச்சாதனன், துரியோதனன், பீமன், பெருந்துறைப் புகார், வண்ணக்கடல்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 4\nபகுதி இரண்டு : பெருந்துறைப் புகார் [ 1 ] சதசிருங்கத்திலிருந்து ஐந்து புத்தம்புதிய பாதைகள் அஸ்தினபுரி நோக்கிக் கிளம்பின. அது மரங்கள் பூத்த பின்வேனிற்காலம். சதசிருங்கத்திலிருந்து குந்தியும் ஐந்து மைந்தர்களும் சேவகரும் சேடியரும் சூழ காட்டுக்குள் நுழைந்தனர். ஹம்சகூடத்து மலர்வனத்திலிருந��து அஸ்தினபுரிக்குக் கிளம்பிய மிகமெல்லிய ஒற்றையடிப்பாதையில் வில்லேந்திய வீரர்கள் முன்சென்றபின்னர் பின்வந்த குந்தி தன் முதல்மைந்தனிடம் “தருமா, உன் வலதுபாதத்தை முதலில் எடுத்துவை” என்று ஆணையிட்டாள். குடுமித்தலையில் நீலமலர் சூடியிருந்த தருமன் விழிவிரித்து நிலம்நோக்கி, இலைவெளிக்குள் …\nTags: அனகை, ஏகத கௌதமர், காசியபர், கார்க்கோடகன், குந்தி, சகதேவன், தருமன், திரித கௌதமர், நகுலன், பார்த்தன், பீமன், பெருந்துறைப் புகார், மாண்டூக்யர், வண்ணக்கடல்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், ��ொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/theresa-may/", "date_download": "2019-08-24T07:58:12Z", "digest": "sha1:WIPCNHZR4SO4IFD4B5HNLMVYAVLABZV4", "length": 18504, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Theresa May | Athavan News", "raw_content": "\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nUPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முடிவுக்கு வந்தது\nஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் - உறவுகள் விசனம்\nசவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது – சிறிதரன்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nபிரெக்ஸிற் : ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டம் முடிவுக்குவரும்\nஒக்ரோபர் 31ஆம் திகதி ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் ஏற்பட்டால், பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டம் முடிவுக்குவரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்மூலம் பிரித்தானியாவில் வாழவும் வேலை செய்யவும் அனுமதி வழங்கப்படாத�� எ... More\nபுதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பேச விரும்பவில்லை : மைக்கல் கோவ்\nபுதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்துப் பேசமுடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மைக்கல் கோவ் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் தெரசா மே யின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் உள்ள அயர்லாந்து எல்லைச் சோதனை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த ம... More\nஐரோப்பிய ஒன்றியம் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் : டவுனிங் ஸ்ட்ரீட்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என்ற கூற்றுக்களை நிராகரித்துள்ள பிரித்தானிய அரசாங்கம், பேச்சுக்கள் தோல்வியடைந்தால் ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிற்றை நடைமுறைப்படுத்த விரும்புகிறது. ஆனால் முன்னாள் பிரதமர் தெரேசா மே யின் பி... More\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார் முன்னாள் பிரதமர் தெரேசா மே\nநேற்று முன்தினம் பதவி விலகிய தெரேசா மே அம்மையார், நேற்றைய தினம் லோர்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெற் போட்டியொன்றைப் பார்த்து ரசித்துள்ளார். கிறிக்கெற் ரசிகரான தெரேசா மே, தனது முன்னாள் அமைச்சர்களுடன் சேர்ந்து லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கும... More\nபுதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்\nகொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவராகத் தெரிவான பொரிஸ் ஜோன்சன் இன்று பிற்பகல் 3.10 அளவில் பக்கிங்ஹம் அரண்மனையில் மகாராணியைச் சந்தித்து உரையாடி பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார். ஐக்கிய ராஜ்ஜியத்தின் தலைவர் என்ற முறையில் மகாராணி... More\nபிரதமர் தெரசா மே, பதவிவிலகல் கடிதத்தை மகாராணியிடம் கையளித்தார்\nபிரதமர் தெரசா மே இன்று பிற்பகல் 2.30 அளவில் டவுனிங் ஸ்ட்ரீட்ரில் உரையாற்றிய பின்னர் பக்கிங்ஹம் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். மூன்று வருடங்களும் பதினோரு நாட்களும் பிரதமராகப் பதவி வ... More\n2 வது இணைப்பு – தெரசா மேயின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் நிறைவு\nபிரதமர் தெரசா மேயின் பதவிக்கால இறுதி அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது. இன்று பிற்பகல் பக்கிங்ஹம் அரண்மனைக்குச் செல்லவுள்ள தெரேசா மே மகாராணியிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கவுள்ளார். மூன்று வருடங்களும் பதினோரு ந��ட்கள... More\nதலைமைப் போட்டியில் வெற்றிபெற்ற பொரிஸ் ஜோன்சன் பிரதமராகிறார்\nகொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றிபெற்ற பொரிஸ் ஜோன்சன் பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தெரிவாகியுள்ளார். கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஜெரமி ஹன்ட் இருவரும் போட்டியிட்டனர். கொன்சர்வேற்... More\nஅரசதுறைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு\nஇரண்டு மில்லியன் அரசதுறைப் பணியாளர்கள் 2 பில்லியன் பவுண்ட்ஸ் ஊதிய உயர்வைப் பெறவுள்ளனர். பிரதமர் தெரசா மேயின் பதவிக்கால இறுதி நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில் அரசதுறைப் பணியாளர்கள் பெறும் மிகப்பெரிய ஊதி... More\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றினால் பிரிட்டன் விளைவுகளை எதிர்கொள்ளும் : மிசெல் பார்னியர்\nஒப்பந்தம் இல்லாமல் பிரித்தானியா வெளியேற விரும்பினால் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்ஸிற் தலைமை பேச்சுவார்த்தையாளர் மிசெல் பார்னியர் தெரிவித்துள்ளார். பிரதமர் தெரேசா மே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துக... More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் யாழில் திறப்பு\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கில் திட்டமிடல் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன – சார்ள்ஸ்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\n“நான் திருமணம் செய்த சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nதனஞ்சய டி சில்வா சதம்: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது நியூஸிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80403.html", "date_download": "2019-08-24T07:19:49Z", "digest": "sha1:3N3FTRKEWYH53EEWVYXYBKNXUED32KXN", "length": 6023, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "மலேசியா கார் ரேஸில் பேட்ட ரஜினி..!! : Athirady Cinema News", "raw_content": "\nமலேசியா கார் ரேஸில் பேட்ட ரஜினி..\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது.\nமலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் “DRIFT Challenge 2018” கார் ரேஸில் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ்(19) இந்த ரேசில் கலந்து கொள்ளவிருக்கிறார்.\nமலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ரேஸ் காரில் ”பேட்ட” படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், மலேசியா முழுவதும் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.\nமேலும், ”இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல், இது போன்ற விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களையும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் நிச்சயம் ஊக்குவிக்கும்.” என்று பெருமையோடு கூறுகிறார் மாலிக் ஸ்டிரீம் கார்ப்பரேஷன் நிறுவன இயக்குனர் மாலிக்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா..\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை – அமீர்..\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்..\nடிரெண்டான அசுரன் செகண்ட் லுக்..\nமீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி..\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் – பிரேம்ஜி..\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் சாங் அப்டேட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-24T07:24:32Z", "digest": "sha1:UX5GYYJTZ3UKEXEK3FLQLBBB2PSV6W45", "length": 4482, "nlines": 28, "source_domain": "indiamobilehouse.com", "title": "லிங்காவில் ரஜினிக்கு சம்பளம் ரூ 60 கோடி… ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்! | India Mobile House", "raw_content": "லிங்காவில் ரஜினிக்கு சம்பளம் ரூ 60 கோடி… ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்\nலிங்கா படத்தில் ரஜினிகாந்துக்கு சம்பளமாக ரூ 60 கோடி தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ரஜினி. மேலும் ஆசிய அளவில் சம்பளமாக இவ்வளவு தொகை பெறும் முதல் நடிகரும் ரஜினிதான்.\nலிங்கா படம் ரூ 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமை ரூ 165 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு உரிமைக்கு ரூ 7 கோடி தரப்பட்டுள்ளது.\nபெரும் தொகைக்கு இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை விலை பேசப்பட்டு வருகிறது.\nபடத்தை முனிரத்னா வழங்க ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இதில் இன்னொரு தயாரிப்பாளராக ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா உள்ளார். படத்தின் லாபத்தில் அவருக்கும் ஒரு பங்கு தரப்படுகிறது.\nரஜினிக்கு சம்பளமாக ரூ 60 கோடி தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரி செலுத்தப்பட்ட பிறகு, காசோலை மூலம் இந்தத் தொகை தரப்பட்டுள்ளது.\nஇந்திய சினிமாவில் இந்த அளவு சம்பளம் பெறும் ஒரே நடிகர் ரஜினிதான். சந்திரமுகி படத்திலிருந்து இந்த சாதனையை அவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.\nஆசிய அளவிலும் அதிக சம்பளம் பெறும் நடிகர் ரஜினிதான். ஜாக்கி சான் பெரும்பாலும் வேறு தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிப்பதில்லை என்பதால் அவரது வருவாய் சம்பளமாகக் கொள்ள முடியாது.\n« பல கோடி கேட்டு மிரட்டல் , எனது வளர்ச்சியை தடுக்க சதி நடிகர் விஜய் சேதுபதி அறிக்கை\nலிங்கா இசை விமர்சனம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/29/World_2.html", "date_download": "2019-08-24T08:39:54Z", "digest": "sha1:PJNWVJQRAIUDUX4NLOFSAYB453DMGWK3", "length": 9317, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "உலகம்", "raw_content": "\nசனி 24, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஎலும்பும், தோலுமாக டிக்கிரி யானை: உலக மக்களின் நெஞ்சத்தை நொறுக்கிய புகைப்படம்\nசேவ் எலிபேண்ட் என்ற அமைப்பு வெளியிட்ட \"எலும்பும் தோளுமாக உள்ள டிக்கிரி\" யானையின் புகைப்படம் . . .\nஹிட்லரின் கொள்கையை விட ஆ���்எஸ்எஸ், பாஜக தத்துவம் மிகவும் மோசமானது: இம்ரான்கான்\nஹிட்லரின் நாஜிக் கொள்கையை விட பாரதிய ஜனதாவின் ஆர்எஸ்எஸ் தத்துவம் மிகவும் மோசமானது என....\nஇருதரப்பு பிரச்சனைகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும்: சீனாவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அறிவுரை\nசீனாவும் இந்தியாவும், இருதரப்பு பிரச்சனைகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும் என்று...\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டம் தணிந்தது: விமானங்கள் மீண்டும் இயக்கம்\nபோராட்டம் தணிந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள்...\nஅமெரிக்காவில் கிரீன் கார்டு பெற கடுமையான விதிமுறைகள்: டிரம்ப் நிர்வாகம் கிடுக்கிப்பிடி\nஅமெரிக்காவில் கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகள் ,...\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவு : பாகிஸ்தான் கோரிக்கையை ஐ.நா. நிராகரிப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் தலையிடும்படி பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐ.நா.சபை நிராகரித்துவிட்டது.\nபோர்ச் சூழலை பாகிஸ்தான் விரும்பவில்லை; இந்தியா உருவாக்குகிறது : இம்ரான் கான் குற்றச்சாட்டு\nடிரம்ப் அறிவித்ததையடுத்து, இந்தியா வேண்டுமென்றே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கைகளை ...\nஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம் : சுற்றுலா பயணிகளுக்கு கெடுபிடி\nஇத்தாலியில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்பானிஷ் படிகளில் அமர சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு...\nநாடாளுமன்றத்திற்குள் கைக்குழந்தையுடன் வந்த பெண் எம்.பி. வெளியேற்றம்: கென்யாவில் பரபரப்பு\nகுழந்தையை நாடாளுமன்றத்திற்குள் எடுத்து செல்ல கென்யாவில் நாட்டு சட்டத்தில் அனுமதி இல்லை....\nஇந்தியாவுடனான ராஜீய உறவுகளைக் குறைக்க முடிவு : தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்\nஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து,...\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: வான்வழி பாதையை மூடியது பாகிஸ்தான்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, பாகிஸ்தான் தங்களது ...\nநமக்கு கவுரம் தான் மிக முக்கியம்; போரை கண்டு அஞ்சக்கூடாது: பாகிஸ்தான் அமைச்சர் பேச்சு\nஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு ��ந்தஸ்தை ரத்து செய்த இந்தியா உடனான தூதரக உறவை ஏன்...\nசெவ்வாய் கிரகத்தில் களிமண் தாதுக்கள்: கியூரியாசிட்டி ரோவர் ஆய்வில் தகவல்\nகியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் பண்டைகாலத்தில் நீரோடைகள் மற்றும் ஏரிகள் நிறைந்த....\nஅமெரிக்கா, தென் கொரியாவை எச்சரிக்கவே ஏவுகணைச் சோதனை - வட கொரிய அதிபர்\nஅமெரிக்கா, தென் கொரியாவை எச்சரிக்கவே அண்மையில் தாங்கள் ஏவுகணைச் சோதனை நடத்தியதாக,....\nசிறையிலிருந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை செய்த பாகிஸ்தான் அரசு\nஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கிய சில நாட்களில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947522", "date_download": "2019-08-24T08:03:12Z", "digest": "sha1:VTMTUV6FT62KBX36R3TOCSTPC5C6CI4D", "length": 7574, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தனியார் கல்லூரியில் மாணவர்கள் தொடர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nதனியார் கல்லூரியில் மாணவர்கள் தொடர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nசென்னை, ஜூலை 18: காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது, இங்கு அவ்வப்போது மாணவர்கள் தற்ெகாலை செய்து கொள்கின்றனர். கடந்த 15ம் தேதி ஒரு தற்கொலை நடந்தது.தற்போது இந்த விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து, காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவில், ‘காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி பயின்று வரும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனுபிரியா (21) கடந்த 26.5.2019 அன்று 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஅதேபோல் 27.5.2019 அன்று ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனித் சௌத்ரி (19) விடுதியின் பின்புறம் இறந்து கிடந்தார். 15.7.2019 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தர்சன் (18) மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த 3 நபர்களின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள வழக்கினை குற்றவியல் குற்ற புலனாய���வுத் துறைக்கு (சிபிசிஐடி) மாற்றப்பட்டுள்ளது’ எனக்கூறப்பட்டுள்ளது.\nபெருங்களத்தூரில் மினி வேனில் கடத்திய 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 3பேர் கைது\nவெளிநாட்டுக்கு மனைவி படிக்க சென்றபோது விவாகரத்து ஆவணம் தயாரித்து 2வது திருமணம் செய்தவர் கைது\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 45 லட்சம் தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது\nமுன்னாள் எம்எல்ஏ தொடங்கி வைத்த திட்ட பணிகளை 2வது முறையாக துவக்கி வைத்த அமைச்சர்: கோஷ்டி பூசலின் உச்சத்தில் அதிமுக\n4 ஆண்டுகளில் 7 கொலை சென்னை கொலை குற்றவாளிகள் 2 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்: உயர் பாதுகாப்பு பிரிவில் அடைப்பு\nசெம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 14.95 லட்சம் மோசடி : இருவர் கைது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511081", "date_download": "2019-08-24T08:05:50Z", "digest": "sha1:MMWYFMQJ2KFQDE2MN2AJ2YE3WOCFWT7M", "length": 8168, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "2வது முறை ஆட்சிக்கு வந்ததால் தன்னை ஆயுட்கால பிரதமராக மோடி நினைத்து கொண்டிருக்கிறார்: திருநாவுக்கரசர் கடும் தாக்கு | Narendra Modi thinks of himself as Prime Minister for life after coming to power for the second time - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\n2வது முறை ஆட்சிக்கு வந்ததால் தன்னை ஆயுட்கால பிரதமராக மோடி நினைத்து கொண்டிருக்கிறார்: திருநாவுக்கரசர் கடும் தாக்கு\nசென்னை: திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்பி திருநாவுககரசர், திருச்சியில் இருந்து நேற்று மாலை 6.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. பிரதமர் மோடி, மத்தியில் 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜனநாயக விரோத செயல்களில் மிக தீவிரமாக ஈடுபடுகிறார். கர்நாடகா, கோவா எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இதேபோல் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மோடி 2வது முறை ஆட்சிக்கு வந்ததால், தன்னை ஆயுட்கால பிரதமராக நினைத்து கொண்டிருக்கிறார். இந்தியாவில் இவர் மட்டும் 2வது முறையாக பிரதமராக வரவில்லை. ஏற்கனவே ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரும் தொடர்ச்சியாக பிரதமராக ஆட்சி செய்துள்ளனர். நிச்சயமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு வரும் தேர்தலில் காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும். எனவே மோடி, தனது ஜனநாயக விரோத செயல்களை நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n2வது முறை ஆட்சி பிரதமர் மோடி திருநாவுக்கரசர்\nசென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 6 பேர் நிரந்தரம்: ஜனாதிபதி உத்தரவு\nவந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகருக்கு 380வது பிறந்தநாள் சிங்கார சென்னையாக மாறப்போவது எப்போது தூங்கி வழியும் தமிழக சுற்றுலாத்துறை\nநீதிபதிகள் தனிப்பட்ட சித்தாந்தங்களை தீர்ப்புகளில் திணிக்கக் கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\n10, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற வீடற்றோருக்கான சிறுவர் காப்பக மாணவர்களுக்கு பதக்கம்: அமைச்சர் வேலுமணி வழங்கினார்\nபதவி இருக்கும்போது யாருக்கும் உதவி செய்யாவிட்டால் நிழல் கூட திரும்பி பார்க்காது: ப.சிதம்பரம் கைது நடவடிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nபொதுவாழ்வில் கறைபடிந்தவர்கள் அதிமுக அமைச்சர்கள்: கே.எஸ்.அழகிரி பேட்டி\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69282-iaf-sukhoi-30-jet-on-a-training-sortie-crashes-pilots-eject-safely.html", "date_download": "2019-08-24T06:36:00Z", "digest": "sha1:QXEWBX3DKYQ7H3GJWRKZYJVODY3N4ERL", "length": 8834, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விமானப் படைக்கு சொந்தமான எஸ்யூ-30 ரக விமானம் விபத்து | IAF Sukhoi-30 jet on a training sortie crashes, pilots eject safely", "raw_content": "\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nவிமானப் படைக்கு சொந்தமான எஸ்யூ-30 ரக விமானம் விபத்து\nதேஷ்பூர் பகுதியில் பயிற்சியின் போது எஸ்.யூ-30 ரக விமானம் விபத்திற்குள்ளானது.\nஇந்திய விமானப் படைக்கு சொந்தமான Su-30 ரக விமானம் தேஷ்பூர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது\nஅந்த விமானம் சரியாக 8.15 மணிக்கு விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த விமானிகள் இருவரும் எந்தவித பாதிப்பும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் விபத்திற்குளாவதற்கு முன்பு விமானத்தின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதாக விமானிகள் தகவல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி கடந்த வருடம் மட்டும் விமான படைக்கு சொந்தமான 11 விமானங்கள்\nவிபத்திற்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 46 விமானப்படை வீரர்கள் விமான விபத்தில் தங்களின் உயிரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n“அரசு கேபிள் டிவிக்கு புதிய கேபிள் அமைக்க திட்டம்” - 3 அமைச்சர்கள் ஆலோசனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபட்டாசு குடோனில் வெடி விபத்து : இரண்டு பேர் உயிரிழப்பு\nதிரைப்படமாகிறது பாலகோட் தாக்குதல்: விவேக் ஓபராய் நெகிழ்ச்சி\nபேரிடர் மீட்புக்கு விரைந்த ஹெலிகாப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு\n“44 ஆண்டுகள் பழமையான போர் விமானத்திற்கு பை..பை” - தளபதி தனோவா\n“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா\nஏர்போர்ஸ் விமானத்தின் உடைந்த பாகங்கள் 51 வருடத்துக்குப் பின் மீட்பு\nதிருச்சி விபத்து: முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\n''லாரி எங்களை நோக்கியே வந்தது'' - உன்னாவ் விவகார விபத்துக்குறித்து வாய்திறந்த பெண்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசிதம்பரத்திடம் சிபிஐ கேட்ட 20 கேள்விகள் என்ன \nகார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்\nராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அரசு கேபிள் டிவிக்கு புதிய கேபிள் அமைக்க திட்டம்” - 3 அமைச்சர்கள் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/ravi_8.html", "date_download": "2019-08-24T07:39:27Z", "digest": "sha1:HJMQXYD4WUBNS44GB7BMDEUUYJBRP6M4", "length": 8759, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம் - அமைச்சர் ரவியின் புதிய திட்டம்", "raw_content": "\nமின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம் - அமைச்சர் ரவியின் புதிய திட்டம்\nமின்சாரத்தடையை நிவர்த்தி செய்வதற்காக தனியார் மின்சார நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் 300 மெகாவேட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசஜித்தின் வருகை காலத்தின் கட்டாயமான இன்றைய தேவை - அதிரும் அரசியல்\n- ஐனுதீன், சவூதியிலிருந்து. இலங்கையில் இன்று நடந்து கொண்டு இருக்கும் இழு பறி அரசியல் நகர்வுகளைக் பார்க்கையில் பணத்துக்கும் பதவிக்கும் கட...\n2019 உலக கிண்ணப்போட்டிகளில் பாக்கிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பாக்கிஸ்தானின் சகலதுறை வீரர் முகமது ஹப...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nசர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nசர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமை இதற்கான ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம் - அமைச்சர் ரவியின் புதிய திட்டம்\nமின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானம் - அமைச்சர் ரவியின் புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-24T07:45:05Z", "digest": "sha1:AZTNWOSJXS5EK6OI6RJYTHY2AC3EEBFQ", "length": 8369, "nlines": 76, "source_domain": "www.yaldv.com", "title": "ஜன்னல் கதவுகள் – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nயாழில் இரு இடங்களில் தாக்குதல் சம்பவ���்\n, யாழ் செய்திகள், யாழ் பொலிஸார், யாழ்தேவி செய்திகள், யாழ்ப்பாணம், வன்முறைக் கும்பல், விசாரணை\tmin read\nகொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்ற\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nடேய் போயிடுடா… சாண்டியின் பெருமூச்சு… பிக்பாஸ் மூன்றாவது சீசனின் ரோமியோ ஜூலியட் கவின்- லாஸ்லியா\nபுதிய இராணுவப் பிரதானி நியமனம் August 24, 2019\nகுழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி: திருமணமான ஆசாமி கைது\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பாண்டியராஜ் இயக்கத்தில் ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில்,\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகை சமந்தா. இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ஓ பேபி படம் மெகா ஹிட்\nகையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம்\nAugust 24, 2019 பரமர் Comments Off on கையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம் min read\nதமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nAugust 23, 2019 Rammiya Comments Off on தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nஅதிர்ச்சி ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள்\nAugust 23, 2019 Rammiya Comments Off on அதிர்ச்சி ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிக��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/weight-loss-tips-vegetarian-diet-methods-foods-which-help-you-to-reduce-weight/", "date_download": "2019-08-24T08:03:00Z", "digest": "sha1:O3HELDQ3AIN2RM4RLTZ2TWDXGKVO4N25", "length": 14351, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Weight Loss Tips Vegetarian Diet Methods : Foods which help you to reduce weight - உடல் எடையைக் குறைக்க உதவும் சைவ உணவு வகைகள்", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nஉடல் எடையைக் குறைக்க உதவும் சைவ உணவு வகைகள்\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நமது வளர்சிதையில் மாற்றம் ஏற்பட செய்வதால், அது உடல் எடை குறைய உதவுகிறது.\nWeight Loss Tips Vegetarian Diet Methods : பயறுகள் இவ்வகை உணவுகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உங்கள் உடலில் உள்ள ட்ரை கிளைசரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க உதவும். இந்த உணவுகளில் புரதம் அதிகமாக உள்ளதால், உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் உதவும்.\nமுழு தானியங்கள் வளமையான நார்ச்சத்து மற்றும் குறைவான கொழுப்பை கொண்டதாகும் முழு தானியங்கள்.\nஅதனால் கொழுப்பை நீக்க வேண்டுமானால், உங்கள் தினசரி உணவில் முழு தானியங்களை சேர்த்துக் கொள்ள மறந்து விடாதீர்கள். நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தேவைப்படும் புரதம், கனிமங்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஃபைட்டோகெமிக்கல்கள் இதில் உள்ளது.\nநட்ஸ் மற்றும் விதைகள் உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் தான். கொழுப்பை நீக்க வேண்டுமானால் கடலை பருப்பையும், பாதாம்களையும் கை நிறைய உண்ணுங்கள். பூசணி விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற சில விதைகள் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை மேம்படுத்தும்.\nஉடல் எடையை குறைக்கும் தேங்காய் எண்ணெய்\nஉடல் எடையை குறைப்பது எனும் ஒற்றை இலக்கை அடைவதற்காக எல்லா வழிமுறைகளையும் நீங்கள் முயற்சிப்பவர் என்றால், சமையலுக்கு நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் கூட அதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.\nஆரோக்கியமான உணவு என கருதப்படும் தேங்காய் எண்ணெய் பண்டங்கள் சரியான அளவில் உட்கொண்டால், உங்கள் உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள பெரிதும் உதவிடும்.\nவயிற்று கொழுப்பையும், ��ொப்பையையும் குறைக்க தேங்காய் எண்ணெய்யே மிகச்சிறந்த வழி என சொல்கிறார்கள் உடல் ஆரோக்கிய நிபுணர்கள்; தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நமது வளர்சிதையில் மாற்றம் ஏற்பட செய்வதால், அது உடல் எடை குறைய உதவுகிறது.\nபழங்களில் அதிகளவு கலோரிகள் இருக்கும் ஆனால் கொழுப்பு இருக்காது. அதோடு அவை எளிதில் ஜீரணமாகக்கூடியதும் கூட உடல் எடையை குறைக்க நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன என்று தெரியுமா இதனை பழமாக அப்படியே சாப்பிடுவது தான் நல்லது, சாறாக எடுத்துக் குடிக்காதீர்கள்.\nஅவகோடா : அவகோடா பழத்தில் நல்ல கொழுப்பு அதிகமிருக்கிறது. அதோ இதில் அதிகளவு தண்ணீர் சத்தும் ஒலிக் அமிலமும் கலந்திருக்கிறது இதனை எடுத்துக் கொள்வதால் நம் உடலில் டெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் சுரக்க உதவிடும். இந்த ஹார்மோன் கொழுப்பை கரைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.\nமேலும் படிக்க : காளான் ; நோய்களுக்கு காலன் – காளானை சுவைப்போம் ; வாழ்வை ருசிப்போம்\nஇஞ்சி, லெமன், தேன் கலவை: அட… தொப்பையை குறைப்பது இவ்வளவு சுலபமா\nகீட்டோவில் இது புதிது.. சீஸ் சிப்ஸ் செய்வது எப்படி\nநீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவுகள்….\nடெங்கு, மலேரியா, சிக்குன் குனியாவில் இருந்து தப்பிக்க ஆயுர்வேதத்தில் மருந்துண்டு…\nநீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் பரட்டைக்கீரை\nஉடலினை உறுதி செய்யும் பேரிச்சை… உண்ண சிறந்த நேரம் எது\nநல்ல தூக்கம் வேண்டுமானால் இவற்றை குடிக்காதீர்கள்\nஉடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்\nWeight Lost Tips : கொழுப்பை இப்படியும் கூட குறைக்கலாமா\nNIRF ranking : கோவை மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்\nஒன்றுக்கு நூறு முறை நோட் பண்ணிக்கோங்க.. பர்சனல் லோன் வாங்கும் போது இந்த தவறுகளை செய்யவே கூடாது\nசுலபமாக வீசா வழங்கும் நாடுகள் எவை\nவேலைவாய்ப்பு,கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக அயல் நாடுகளுக்குச் செல்வது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு பாஸ்போர்ட் அவசியம். பாஸ்போர்ட் வழங்குவதில் எந்த நாடு எளிமையான வழிமுறைகளுடன் இயங்குகிறது என்பதை ரேங்க்(rank) அடிப்படையில் ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்(Henley Passport Index) தீர்மானித்திருக்கிறது. அது தொடர்பான வீடியோ இது.\nநச்சுப் புகையால் மாசடையும் இயற்கை… இந்தியாவின் பங்கு மிக அதிகம்…\nசல்ஃபர் டை ஆக்ஸ்டைட் வெளியேற்றத்தை கட்டுக்குள் வைக்க அனல் மின் நிலையங்களுக்கு 2015ம் ஆண்டு உத்தரவிட்டது ஆனால்...\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mylaporetoday.com/local-area-news-details/neet-exam-write-more-than1-lack-student", "date_download": "2019-08-24T07:16:52Z", "digest": "sha1:VTL4MAZXQ3FQNU3KYCWQRFBOTZVSDFKZ", "length": 8019, "nlines": 132, "source_domain": "www.mylaporetoday.com", "title": "Mylapore Today | Neet exam write more than1 lack student", "raw_content": "\nBreaking News முன்னாள் மத்திய நிதி அமைச்சர் உடல்நலக்குறைவால் இன்று அருண் ஜெட்லீ காலமானார்\nநீட் தேர்வு - தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் எழுதுகிறார்கள் - கடும் கெடுபிடிகள்\nஇந்த நீட் தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் நீட் தேர்வு 154 நகரங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், கரூர், நாமக்கல், வேலூர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட 14 நகரங்களில் நடைபெறுகிறது. தமிழ்மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையங்கள் திறக்கப்படும். மதியம் 1.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை. அதனால் 1.15 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்று அவரவர் இருக்கையில் அமர்வது நல்லது. ‘ஹால் டிக்கெட்’ இல்லாதவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கமாட்டார்கள். விடைத்தாளில் 2 மணி முதல் 5 மணி வரை விடைகளை எழுத வேண்டும். 5 மணிக்கு முன்னதாக யாரும் தேர்வு அறையைவிட்டு வெளியேறக்கூடாது. ஆள் மாறாட்டத்தை தடுக்க வருகை பதிவுத் தாளில் மாணவர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும். தேர்வு எழுத பால் பாயிண்ட் பேனா ஒன்று தேர்வு மையத்தில் வழங்கப்படும். ஜியோ மெட்ரிக்பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் உள்ளிட்ட எதற்கும் அனுமதி இல்லை. மொபைல் போன், புளூடூத், பென்டிரைவ், கை கடிகாரம், கை கேமரா, காதணிகள், வளையல் போன்ற ஆபரணங்களுக்கு அனுமதி இல்லை. மென்மையான நிறத்தில் ஆடை இருக்க வேண்டும். அரைக்கை சட்டைக்கு அனுமதி உண்டு. முழுக்கை சட்டை அணியக்கூடாது. மத சார்பான அதிகம் உடல் மறைக்கும் ஆடைகள் அணிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு அறைக்கு வந்து ஆசிரியைகளின் சோதனைக்கு உட்பட வேண்டும். தேர்வு மையத்துக்குள் ஷு அணியக்கூடாது. செருப்பு மட்டும் அனுமதிக்கப்படும். அதுவும் ஹைஹீல்ஸ் உள்ளதாக இருக்கக்கூடாது. இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nகிருஷ்ண ஜெயந்தி மஹோத்ஸவம் - நந்தலாலா கலாச்சார மையம் \nசந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\nஅமேசான் காட்டில் பயங்கர தீ - வருத்தம் தெரிவிக்கும் பிரபலங்கள்\nசென்னையில் திருப்பதி ஏழுமலையான் - திருப்பதி தேவஸ்தானம் திட்டம் \nசென்னைக்கு 380வது ஹேப்பி பர்த்டே\nமெட்ராஸ் தினம் 2019ன் நிகழ்வு.\nஇசை மற்றும் நடன விழா: ஆகஸ்ட் 25 முதல் 27 வரை\nவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் போட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/rahul-gandhi-speech-wayanad", "date_download": "2019-08-24T08:13:18Z", "digest": "sha1:VKU6J3JQMUWGFE2DNJOLCHZWTVWFWTUT", "length": 10044, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "நான் இங்கு வந்து மோடியை போல பொய் பேச மாட்டேன் , ஏனென்றால்...- ராகுல் காந்தி பேச்சு... | rahul gandhi speech at wayanad | nakkheeran", "raw_content": "\nநான் இங்கு வந்து மோடியை போல பொய் பேச மாட்டேன் , ஏனென்றால்...- ராகுல் காந்தி பேச்சு...\nமக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பொது கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், \" நான் இந்தியாவின் பிரதமரைப் போல் இங்கு வந்து மேடையேறி பொய்களை பேச மாட்டேன். ஏனென்றால் நான் உங்களுடைய எண்ணம், சிந்தனை, மற்றும் புரிதலை மதிக்கிறேன். இந்த இரண்டு மாதங்கள் மட்டும் நான் உங்களுடன் இணைந்திருக்க விரும்பவில்லை, நமது உறவு நீண்ட காலம் தொடர வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் எனது வாக்குறுதிகளை கூறி உங்கள் மத்தியில் பேச வரவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்களுக்கு என்ன தேவை என்பதை உங்களிடமிருந்து அறியவே இங்கு வந்துள்ளேன்\" என கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nப.சிதம்பரம் விவகாரம்... ராகுல் காந்தி கடும் விமர்சனம்...\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nநான் தயார்... ஆளுநரை விடாது துரத்தும் ராகுல்காந்தி...\n‘விமானம் வேண்டாம், சுதந்திரமாக எங்களை விடுங்கள்’- கவர்னருக்கு ராகுல் பதிலடி\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்கமுடியாது - எரிபொருள் விற்பனையாளர்கள்...\nதீப்பிடித்து எரிந்த ஸ்ரீசாந்த் வீடு\nமாடு கடத்த வந்ததாக கூறி இளைஞர்களை சுட்டுத்தள்ளிய போலீஸ்...\nமுகின் கொடுத்த ரகசிய பரிசு... பதிவிட்ட அபிராமி...\nப.சிதம்பரம் கைதால் பீதியாகும் காங்கிரஸ் தலைவர்கள்\nசிறப்பு செய்திகள் 11 hrs\nவிஜய் கொடுத்த மோதிரத்தை பேட்மேனுக்கு போட்டுவிட்ட பிரபலம்...\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nப.ச��தம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/popular", "date_download": "2019-08-24T07:29:38Z", "digest": "sha1:TDMVF7FIC2BYE3VBNK4IGOIEIUTGJ4GC", "length": 15460, "nlines": 246, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணிலை பகிரங்கமாக அசிங்கப்படுத்திய ஹரின்\n ரணிலின் நேற்றைய விருந்தில் நடந்தது என்ன\nகனடா சென்ற யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு - வெளியான புதிய தகவல்கள்\n மைத்திரி கொடுத்த உத்தரவாதம்- வெளியானது தகவல்\nஎவ்வாறு சஜித் ஜனாதிபதி ஆகப்போகின்றார்..\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனை சர்வதேச ஊடகத்திடம் உறுதி செய்த ஹிஸ்புல்லா\nதமிழகத்தில் ஊடுருவிய 6 தீவிரவாதிகளுள் 5 பேர் இலங்கை இஸ்லாமியர்கள்\nநான் கேட்டேனா எனக்கு அரசியல் வேண்டும் என்று\nகிளிநொச்சி திருமண வீட்டில் இப்படி ஒரு நிலை\nஜனாதிபதி வேட்பாளர் பதவி சஜித்திற்கு இல்லை\nஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு விடுத்து மைத்திரி வெளியிட்ட வர்த்தமானி\nசுதந்திரக் கட்சியின் 90 வீதமானவர்கள் என்னுடன் இருக்கின்றார்கள்\nஐரோப்பிய நாட்டுக்கு செல்ல முயன்ற இளைஞன், யுவதிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி\nசஜித்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் ஐ.தே.கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும்\nஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் எவ்வாறு தெரிவு செய்யப்படுவார்\nநினைத்ததை சாதிக்கக் கூடியவர்கள் நீங்களே யார் யாருக்கு இன்று அதிர்ஷ்டம் தெரியுமா\nநாடாளுமன்றத்திற்குள் திடீர் திடீரென வழுக்கி விழும் உறுப்பினர்கள் பின்னணி குறித்து வெளியான தகவல்\nபண்டாரவளை பகுதியில் ஆலய தேர் சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி\nபலாலியில் விமான சேவையை ஆரம்பிக்க போட்டி போடும் விமான நிறுவனங்கள் இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ள விருப்பம்\nபரபரப்புக்கு மத்தியில் மைத்திரி - சந்திரிகா சந்திப்பு\n அமைச்சர் சஜித் தெரிவிப்பு - முக்கிய செய்திகளின் தொகுப்பு\n மகிந்த ஆதரவாளர் வெளியிட்டுள்ள தகவல்\nஐ.எஸ் அமைப்பின் முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி\nஇறுதி நேரத்தில் மாற்றப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்\nகோத்தபாய தொடர்பாக அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு\nஇலங்கை இராணுவத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே\nவத்தளையில் நடந்த கொலைகள் - பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nமயக்கமுற்ற பல்கலைக்கழக மாணவன் திடீர் மரணம்\nபதவியை துறக்கத் தயாராகும் சபாநாயகர் அலரி மாளிகையில் வைக்கப்படும் விருந்து\nசந்திப்பில் மைத்திரியுடன் கதைப்பதை நிறுத்திய சம்பந்தன்\n எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் தயார்\nபிரம்மாண்ட மக்கள் கூட்டத்தில் சஜித் ரணிலின் முக்கியஸ்தர்கள் பலர் மேடையில்\nதிருமண வீட்டில் கைகலப்பில் ஈடுபட்ட குழு\nசஜித்திற்கு ஆதரவு வழங்கிய உறுப்பினர்கள் ஒழுக்காற்று விசாரணைக்கு பணித்த ரணில்\nமிகப் பெரிய அரசரை போல் கவனிக்கப்பட்ட கோத்தபாய\n பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள சஜித்\nவட்டி வீதங்களில் மாற்றங்களை ஏற்படுத்திய இலங்கை மத்திய வங்கி\nகொழும்பில் பிரபல அரசியல்வாதியின் பிள்ளைக்கு அரச செலவில் நடந்த திருமணம்\n முழு நாடும் தேடும் விடயம் தொடர்பில் கூறுகிறார் அமைச்சர் மனோ கணேசன்\nஅடுத்த வாரம் சஜித் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nஅமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளரா நீங்கள்\nஅந்த தவறை தொடர்ந்தும் செய்வேன் சிறைக்கு செல்லவும் தயார்\nரணிலின் அதிரடி நடவடிக்கையால் திணறும் கட்சி உறுப்பினர்கள் அடுத்து நடக்கப் போவது என்ன\nஇலங்கையில் அமுலில் இருந்த அவசரகால சட்டம் நீக்கம்\nகனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் பரிதாபமாக மரணம்\nகொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து - ஆபத்தான நிலையில் சிலர்\nஇராணுவ புலனாய்வு அதிகாரி கைது\nபதவி விலகி ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகிறாரா கரு\nபதுளைக்கு கோத்தபாய வந்தால் தலைகீழாக நிற்பேன்\nஎனது இலக்கு இது தான் புதிய இராணுவத் தள��தி உறுதி\nமோசமான செயலில் ஈடுபட்டு வந்த பெண்ணுக்கு நேர்ந்துள்ள கதி\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் லங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/54406--2", "date_download": "2019-08-24T06:41:37Z", "digest": "sha1:MUJ7N6EPYKMREMQIEKIAPUG5IIIPWPS2", "length": 19082, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 24 October 2008 - ''அழ வேண்டாம் என்றானே அன்பு மகன்!''\t|", "raw_content": "\nபோட்டோ அனுப்புங்க.. சேதி சொல்லுங்க\nதீபாவளி அனுபவங்கள் பேசுகின்றன.. -I\nதீபாவளி அனுபவங்கள் பேசுகின்றன.. -II\nதீபாவளி முதல் பொங்கல் வரை..\nநம்பர் 19 ரங்கநாதன் தெரு..\n''இது குடும்பம் தந்த பரிசு\n''அழ வேண்டாம் என்றானே அன்பு மகன்\nதுள்ளித் திரியும் பள்ளிப் பருவம்\nபர்சனல் மட்டும்... உங்கள் கேள்வி.. நிபுணர் பதில்\nஎங்க ஏரியா.. உள்ள வர்றியா\nசுடும் நிலவு.. சுடாத சூரியன்\nவேண்டுவதெல்லாம் தரும் விசேஷ பூஜைகள்\nஎன் டைரி - 185\nபட்டு.. அந்தக் காலம் தொட்டு\nதீபாவளி : 30 வகை இனிப்பு, காரம் பலகாரம்\n''அழ வேண்டாம் என்றானே அன்பு மகன்\n\"அழ வேண்டாம் என்றானே அன்பு மகன்\nஹிதேந்திரன் - உடல் உறுப்புக்கள் தானம்.. காந்தியும் அஹிம்சையும் போல, காலத்தாலும் பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டன இந்த வார்த்தைகள்\n ஹிதேந்திரன் என்கிற பெயரைக் கேட்கும்போதே நம் அனைவரின் இதயத்திலும் துயரமும் நெகிழ்ச்சியும் கலந்து துடிக்கிறது. சீராட்டிப் பாராட்டித் தோளுக்கு மேல் வளர்த்த தங்கள் செல்ல மகனை.. தங்களின் எதிர்காலத்தை.. எமனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த அந்தத் தாங்க முடியாத சோகத்திலும், அவனுடைய உடல் உறுப்புக்களை ஆறு பேருக்குத் தானமாகக் கொடுத்த அந்த டாக்டர் தம்பதியை நினைத்து நினைத்து மனம் விம்முகிறது.\nசெயற்கரிய இந்தச் செயலால் மக்களின் கவனத்தில் பதிந்து விட்ட அந்தப் பெற்றோரை நாம் கவனித்திருந்தோம்.. அடுத்தடுத்து நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்புகள்.. டிவி பேட்டிகள்.. ஆறுதல் கூட்டங்கள்.. என்று பலவற்றின்போதும் நம்மைப் பெரிதும் கவனிக்கச் செய்தது, ஹிதேந்திரனுடைய தாய் புஷ்பாஞ்சலியின் மௌனம்தான்\nகண்ணீர்க் கடலிலேயே மிதந்து கொண்டிருந்த ஹிதேந்திரனின் தந்தை டாக்டர் அசோகன், ''வாய் விட்டு அழுதுடும்மா புஷ்பா.. இப்��ிடி இருக்காத..'' என்று மனைவியைத் திரும்பத் திரும்ப உலுக்கியபோதும், அவர் அழவில்லை.. புலம்பவில்லை.. ஒரு துளி கண்ணீரைக் கூட வெளிப்படுத்தவில்லை. துக்கம் அனைத்தையும் உள்ளுக்குள் விழுங்கி, துக்கம் விசாரிக்க வந்தவர்கள், உறவுக்காரர்கள், ஆறுதல் சொல்ல வந்தவர்கள்.. என்று அத்தனை பேரையும் அந்தப் பெண்மணி, தீர்க்கமான பார்வையுடன் பார்த்தபடி நிற்க, 'பெண் மனதின் ஆழம் இந்த அளவு அதிகமா' என்கிற ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அனைவர் மனங்களிலும் உறைந்து போனது என்னவோ நிஜம்\n''அவள் விகடனுக்காக சந்திக்க வேண்டும்'' என்று கேட்டபோது, மறுப்பையே பதிலாகச் சொன்னவரை வற்புறுத்தி சந்தித்தோம்.\n பிரதான சாலையில் இரங்கல் பேனர்கள் கட்டப்பட்டிருக்க, ஹிதேந்திரன் வீட்டுக்குள் நுழைந்தோம். ஹாலின் நடுவே படத்தில் மாலைகள் தொங்க புன்னகைத்துக் கொண்டிருந்தார் ஹிதேந்திரன். அந்தப் புண்ணிய ஆத்மாவை வணங்கி விட்டு புஷ்பாஞ்சலியின் முகத்தைப் பார்த்தோம். அதே இறுக்கம்.. அதே தீர்க்கம்\nமெதுவான குரலில் பேசத் தொடங்கினார்..\n''ஹிதேந்திரன்தான் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட். அவனுக்கும் நான்தான். அவன் எப்பவும் சிரிச்சிக்கிட்டேதான் இருப்பான். அழுதாலே அவனுக்குப் பிடிக்காது. எப்பவாவது என் முகம் கொஞ்சம் சோகமா இருந்தாக்கூட 'அம்மா.. நீங்க எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்'னு சொல்லுவான்.\nஅவனுக்கு ஆக்ஸிடென்ட் ஆன அன்னிக்குக்கூட நான்தான் முதல்ல ஓடிப் போய் அவனைத் தூக்கி என் மடியில போட்டுக்கிட்டேன். முழிச்சு என் கண்ணையே பார்த்தான் என் ஹிதேந்திரன். அவன் அப்போ என்ன நினைச்சிருப்பான் என்கிட்ட என்னவோ சொல்ல வந்த மாதிரிக்கூட இருந்தது.. என்ன சொல்ல வந்திருப்பான் என்கிட்ட என்னவோ சொல்ல வந்த மாதிரிக்கூட இருந்தது.. என்ன சொல்ல வந்திருப்பான் அப்பக்கூட அவன் ஏன் சிரிச்சான் அப்பக்கூட அவன் ஏன் சிரிச்சான் 'எனக்கு ஏதாவது ஆகிட்டாக்கூட நீ அழவே கூடாதும்மா'னு சொல்ல நினைச்சிருப்பானோ\nஆனா, என் பிள்ளைக்கு இப்பிடி ஆகும்னு நான் நினைக்கலையே. அவனை ஆஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போனப்ப, நான்தான் கூடவே இருந்தேன். அப்போ, இவர் ரொம்ப பயந்தார். 'ஒண்ணும் ஆகாது'னு நான்தான் தைரியம் சொன்னேன். ஆனா.. என் மகன்..'' எனும்போதே அந்தத் தைரியத் தாயின் கண்களில் கண்ணீர் முட்ட, சட்டென்று சிலிர்த்துக் கொள்���ிறார்..\n''ஊஹூம்.. நான் அழ மாட்டேன். அழவே மாட்டேன். அங்க பாருங்க.. என் ஹிதேந்திரன் அந்த போட்டோவுல எப்படி சிரிக்கிறான்னு அவன் எப்பவும் இப்படித்தான். 'ஸ்மைல் ப்ளீஸ்'னு சொன்னா போதும்.. பளிச்சுனு சிரிச்சுடுவான்.\n1993-ல புனர்பூசம் நட்சத்திரத்துல பிறந்தான் ஹிதே. அது ராமபிரானோட நட்சத்திரம். கடவுளான ராமபிரானே 14 வருஷம் காட்டுல இருந்துட்டு வீட்டுக்கு வந்ததா புராணம் சொல்லுது. என் மகன் பதினாலு வருஷம் வீட்டுல இருந்துட்டு காட்டுக்குப் போயிட்டான். ஆமா.. என் பிள்ளை என்னை விட்டுட்டு எங்கியோ வனவாசம் போயிருச்சு..'' ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளி விடுபவர், தொடர்கிறார்..\n''ஒருமுறை நான் சிகிச்சை பார்த்து ஒரு சிறுமி இறந்து போய்ட்டா. அப்போ, 'கண் முன்னால ஓடி, ஆடித் திரிஞ்ச மகளை பறிகொடுத்திட்டு இந்தப் பெற்றோர் எப்படித்தான் வாழப் போறாங்களோ'னு அதிர்ந்து போயிருக்கேன். ஆனா, இன்னிக்கு அதே நிலையிலதான் நான் இருக்கேன்.\nசமீபத்துல ஹிதேந்திரனுக்குக் கண்டம் இருக்குறதா சொல்லி, என் தம்பி, பச்சைக் கல் மோதிரத்தைப் போட்டு விடச் சொன்னான். உடனே ஆர்டரும் கொடுத்தோம். சம்பவத்தன்னிக்குக் காலையிலதான், அந்த மோதிரம் வந்தது. போட்டுப் பார்த்திட்டு 'லூஸா இருக்கும்மா'ன்னு கழட்டி வெச்சிட்டுப் போயிட்டான் ஹிதேந்திரன். ஒருவேளை அந்த மோதிரத்தைப் போட்டுட்டுப் போயிருந்தா, அந்த விபத்து நடந்திருக்காதோ..\n''ஸ்கூல்லேருந்து வீட்டுக்கு வந்தவன் 'கெமிஸ்ட்ரி எக்ஸாம் ரொம்ப ஈஸியா இருந்தது'ன்னு குஷியா இருந்தான். எங்கியோ வெளியில கிளம்பினான். எப்பவும் 'வண்டியை எடுக்காதேடா'னு சொல்ற நான், அன்னிக்குனு எதுவும் சொல்லல. அவனும் 'போயிட்டு வர்றேம்மா'ன்னு ஒரு வார்த்தை சொல்லல..'' ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் இறங்குகிறது. நாம் அவர் கரம் பற்றி, மௌனம் காக்க, அந்த மௌனமே போதுமானதாக இருக்கிறது அவர் உடைந்து போக\n''எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்குற அந்த முகத்தை இனி எப்ப நான் பார்க்கப் போறேன் என்கிட்ட ஏட்டிக்குப் போட்டியா பேசிட்டு, அப்புறமா வந்து என்னை சமாதானப்படுத்துற அந்த வார்த்தைகளை எப்ப நான் கேக்கப் போறேன் என்கிட்ட ஏட்டிக்குப் போட்டியா பேசிட்டு, அப்புறமா வந்து என்னை சமாதானப்படுத்துற அந்த வார்த்தைகளை எப்ப நான் கேக்கப் போறேன் பெத்த மகனோட இதயத்தை வெளியே எடுத்ததையும் அது துடிச்சதையும் கண்ணால பார்த்தேனே.. அந்தக் கொடுமைக்குத்தான் நான் டாக்டருக்குப் படிச்சேனா பெத்த மகனோட இதயத்தை வெளியே எடுத்ததையும் அது துடிச்சதையும் கண்ணால பார்த்தேனே.. அந்தக் கொடுமைக்குத்தான் நான் டாக்டருக்குப் படிச்சேனா ஐயோ எம் பிள்ள.. என் செல்லம்..'' மகன் இறந்து பதினான்கு நாட்களுக்குப் பிறகு, முதன் முறையாக வெடித்துக் கதற ஆரம்பித்த அந்தத் தாய்க்கு நாம் ஆறுதல் எதுவும் சொல்லவில்லை.. அவரின் கரம் பற்றி, கண்ணீரை மட்டும் வாங்கிக் கொண்டோம் கண்ணீரும் காலமும் மட்டும்தானே துக்கம் ஆற்றும் அருமருந்து\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dr-santharam.com/viewforum.php?f=29&", "date_download": "2019-08-24T07:08:37Z", "digest": "sha1:PAXMT54KXFGX3D2JUMF6YSB34LG4DQOB", "length": 2829, "nlines": 54, "source_domain": "dr-santharam.com", "title": "Dr.Santharam - உறுப்பினர்கள் சுய அறிமுகம்.", "raw_content": "\nHome Board index GENERAL உறுப்பினர்கள் சுய அறிமுகம்.\n↳ உறுப்பினர்கள் சுய அறிமுகம்.\n↳ கேள்விகள் - பதில்கள்.\nபழைய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பகுதி.\n↳ பழைய பாடல்கள் : எங்கள் விருப்பம்-உங்கள் ரசனைக்கு \n↳ பாடல்களைக் கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் பாடல்களை வழங்கும் பகுதி.\n↳ பாடல்கள்-படங்கள் விவரங்களை கேளுங்கள் - கொடுக்கப்படும் \n↳ உறுப்பினர்கள் தரும் பாடல்கள்.\nபழைய படங்கள் -பாடல்களைப் பற்றி - ஓர் அலசல் \n↳ நமது சந்திப்புக்கள் / கலந்துரையாடல்கள் \n↳ புத்தக மதிப்புரை - புதிய வரவுகள்.\n↳ கொஞ்சம் சிரித்துவிட்டுப் போகவும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/100941/", "date_download": "2019-08-24T06:35:08Z", "digest": "sha1:JBLB4D34KDN24YQWBLZKTMWS6BBATDJS", "length": 9937, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு – வாகனங்களை மீளப்பெறுமாறு மைத்திரி காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு – வாகனங்களை மீளப்பெறுமாறு மைத்திரி காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு\nரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் வாகனங்களை மீளப்பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். அதேவேளை இன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அலரி மாளிகையை ஒப்படைக்குமாறு கோரப்பட்ட���ள்ள போதும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தானே பிரதமர் என அறிவித்துள்ளதுடன் அலரி மாளிகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.\nஅத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரதவாளர்கள் என பெருந்தொகையான ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்குள் காணப்படுவதுடன் இராஜ தந்திரிகள் அரசியல் தரப்புக்கள் என பலதரப்பட்டவர்களையும் ரணில் விக்ரமசிங்க சந்தித்து வருகின்றார்.\nஇந்த நிலையிலேயே அவரது பாதுகாப்பு மற்றும் வாகனங்களை மீளப்பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nTagstamil உத்தரவு காவல்துறை மா அதிபருக்கு பாதுகாப்பு மீளப்பெறுமாறு மைத்திரி ரணில் விக்ரமசிங்க வாகனங்களை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n30 அலகுகளுக்கு உட்பட்ட மின்சார பாவணையாளர்களுக்கு மின்குமிழ்கள்…\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவின்பயிற்சி முகாம்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடச��லையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/01/blog-post_18.html", "date_download": "2019-08-24T06:43:59Z", "digest": "sha1:HNTO7MK7LTRIXXJNFPC4FYM7M24E5CEU", "length": 23951, "nlines": 484, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பாய்ச்சலோ பாய்ச்சல்", "raw_content": "\nஅண்மையில் நான் பார்த்து வியந்த இரண்டு பாய்ச்சல்கள்.. எப்படியெல்லாம் பாயுறாங்க..\nஇரண்டு பேருமே தப்பி இருப்பாங்க என்று நம்புவோமாக.. அந்தக் குதிரை தான் பாவம்.. அதுவும் தப்பி இருக்கும் தானே.. இரண்டாவது படத்தில் பாயும் நபரைப் பேசாமல் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பினால் நீளம் பாயும் போட்டியில் ஒரு பதக்கம் நிச்சயம்.. ;)\nஅண்ணா நீங்க ஸ்ரீ லங்கா தானே நம்ம அரசியல் வாதிகளின் இத விட அப்பன் பாய்ச்சல் பார்க்கலியா\nஇர்ஷாத்.. அது சரி, இப்ப மாகாண சபைத் தேர்தல் வருகிற நேரம் இன்னும் நிறைய ஜம்ப் பார்க்கலாம்.. ஆனால் படம் எல்லாம் எடுக்க முடியாதே..\nநன்றி சிந்து.. உங்க வலைத் தளம் பார்த்தேன்.. நல்ல ஆரம்பம்.. தொடர்ந்து எழுதுங்கள்\nநன்றி மது..அப்படியே நம்புவோம்.. அதுசரி பட்டாம் பூச்சி ரெண்டும் சுகமா\nரெண்டு பேரும் ரொம்ப நல்லா பாயுறாங்கோ...\n//இப்ப மாகாண சபைத் தேர்தல் வருகிற நேரம் இன்னும் நிறைய ஜம்ப் பார்க்கலாம்.. ஆனால் படம் எல்லாம் எடுக்க முடியாதே..//\nகாந்தி வீட்டு விண்ணர்கள் பாயிற பாய்ச்சலை விடவா\nநான் கடவுள் இல்லை said...\nஇதை விடுங்க சார்... நேத்து ஜெயலலிதா பேசின பேச்சு கேட்டிங்களோ... அம்மா ரொம்பத்தான் துள்ளுராங்கோ... எம்.ஜி.ஆர் கிட்ட இவ போய் கேட்டதுக்கு நாங்க என பண்ண....\nஇரண்டாவது படம் மிக அருமை\nவேத்தியன்.. //ரெண்டு பேரும் ரொம்ப நல்லா பாயுறாங்கோ...\nஇல்லீங்க.. முதலாமவர் விழுந்திட்டாரே.. ;)\nநிஜம்.. //இதெல்லாமென்ன பெரிய பாய்ச்சலா\nகாந்தி வீட்டு விண்ணர்கள் பாயிற பாய்ச்சலை விடவா\nஉண்மை தான்.. அவங்க இப்படித் தான் என்று எப்பவோ தெரியுமே.. அது தான் தமிழகத்திலேயே மூன்றாம் இடத்தில் கூட இல்லையே.. பாய்ந்து ப���ய்ந்து மற்றவர் முதுகில் தொங்கு சவாரி தானே செய்றாங்க..\nஇதை விடுங்க சார்... நேத்து ஜெயலலிதா பேசின பேச்சு கேட்டிங்களோ... அம்மா ரொம்பத்தான் துள்ளுராங்கோ... எம்.ஜி.ஆர் கிட்ட இவ போய் கேட்டதுக்கு நாங்க என பண்ண....//\nஅம்மா என்ற அரும் பெரும் சொல்லையே பாழாக்க வந்த இராட்சசி அது.. அவருடைய பேட்டி வாசித்தேன்..அறியாமையும்,அயோக்கியத்தனமும் கலந்த பேட்டி அது.. MGRவாரிசு இவர் என்று சொன்னால் MGRஇன் ஆத்மா இவரை மன்னிக்காது..\nநன்றி கோபன்.. அந்தப் பாராட்டுக்கள் படம் எடுத்தவருக்கே..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்...\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்��ும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் - நூல் அறிமுகம்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nசோ வென வீசும் சோழகக் காற்று\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/kerala-number-addict-spent-31-lakh-for-fancy-car-number/", "date_download": "2019-08-24T08:14:54Z", "digest": "sha1:SOXJOF5346BU6X4BNRFBOYBIAOMW2UB4", "length": 11092, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kerala number addict spent 31 lakh for fancy car number - கார் நம்பருக்காக 31 லட்சம் செலவு செய்த மகான்!", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nகார் நம்பருக்காக 31 லட்சம் செலவு செய்த மகான்\n“நம்பர் அடிக்‌ஷன்” என்பது எனக்கு சின்ன வயதிலிருந்தே இருக்கிறது\nவண்டி நம்பரில் என்ன இருக்கிறது என சாதாரணமாக நம்மைப் போல் கடந்து செல்ல முடியாதவர் கே.எஸ். பாலகோபால். ஏனெனில் அதில் அவருக்கு நிறைய இருக்கிறது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர், போர்ஷே கார் கம்பனியிலிருந்து தான் வாங்கியிருக்கும் புதிய ஸ்போர்ட்ஸ் காருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்குவதற்காக ரூ.31 லட்சம் பணத்தை செலவு செய்திருக்கிறார்.\nகேரளாவின் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் இதற்கான ஏலம் நடந்தது. அதில் பார்மஸி விநியோகஸ்தரராக இருக்கும் பாலகோபால், KL-01CK-1 என்ற பதிவெண்ணை ரூ.31 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருக்கிறார். அதோடு வெளிநாட்டிலிருந்து இந்த போர்ஷே 718 பாக்ஸ்டர் காரை இறக்குமதி செய்ய ரூ.1 கோடி செலவு செய்திருக்கிறார் பாலகோபால்.\nதவிர, ரூ.1 லட்சம் செலவில் KL-01CK-1 என்ற எண்ணை பதிவும் செய்திருக்கிறார். ”இந்த மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஃபேன்ஸி நம்பருக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்தது, பாலகோபால் தான்” என்கிறார்கள் கேரள போக்குவரத்து அதிகாரிகள்.\nஆடம்பர காருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்குவதில் கேரளாவில் பல ரெக்கார்டுகளை வைத்திருக்கிறார் பாலகோபால். 2017-ல் டொயாட்டோ லேண்ட் க்ரூஷியர் காருக்கு KL-01CB-01 என்ற ஃபேன்ஸி நம்பர் வாங்குவதற்காக ரூ.19 லட்சம் செலவு செய்திருக்கிறார்.\n“நம்பர் அடிக்‌ஷன்” என்பது எனக்கு சின்ன வயதிலிருந்தே இருக்கிறது. அதற்காக செலவு செய்வதற்கு ஒருபோதும் நான் வருத்தப்பட்டதே இல்லை என இதற்குக் ‘கூலாக’ பதிலளிக்கிறார் இந்த ஃபேன்ஸி நம்பர் பிரியர்\nமுத்தலாக் தடுப்பு சட்டத்தின் கீழ் கேரளாவில் முதல் கைது\nஅசுரத்தனம் காட்டிய தென்மேற்கு பருவமழை… 2-வது ஆண்டாக பெரும் சேதத்தை சந்தித்த கேரளம்\nதேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகேரள மாநிலத்திற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் : முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டுவிட்..\nகேரளாவில் மீண்டும் கனமழை… நிலச்சரிவில் சிக்கி இதுவரை 92 பேர் பலி…\nகடவுளின் தேசத்தை புரட்டிப்போட்ட மழை – மக்களின் இயல்புவாழ்க்கை கடும் பாதிப்பு\nபெண் குழந்தைகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டும் கேரளா… வேண்டாம் என வெறுத்து ஒதுக்கும் சிக்கிம்\nகேரளாவை மிரட்ட காத்திருக்கும் தென்மேற்கு பருவமழை… மலையாள தேசம் செல்பவர்கள் பொறுமை காக்கவும்\nவள்ளங்களியோடும் வேம்பநாட்டு ஏரியை சுற்றிப் பார்க்க இது தான் சரியான நேரம்\nஇந்திய மாணவர்கள் தெரிந்தே விசா மோசடியில் ஈடுபட்டுள்ளனர் – அமெரிக்க அதிகாரி\nஆச்சரியம் – நெய்யால் 31 கிலோ எடையைக் குறைத்த பெண்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/murder", "date_download": "2019-08-24T06:53:49Z", "digest": "sha1:J7ITMFRVTMB7X4MQ5SEIIVYURBYLM77L", "length": 41706, "nlines": 386, "source_domain": "www.toptamilnews.com", "title": "Murder | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி, விக்கரமங்கலம�� உள்ளிட்ட பகுதிகளில் 3 பேர் தொடர்ந்து கொலை செய்யப்பட்டனர். அதில் ஒற்றுமை என்னவென்றால் மூவரும் 50 வயதைக் கடந்த முதியவர்கள்.\nஏன்டா ஐஸ்கிரீம் வாங்கித் தரல.. காதலனை கொன்ற காதலி\nஐஸ்கிரீம் கேட்ட காதலிக்கு, அதை வாங்கித் தர மறுத்து உடல் எடை குறித்தும் கிண்டல் அடித்ததால் ஆத்திரமடைந்த காதலி அதே இடத்திலேயே குத்திக் கொன்ற சம்பவம் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெரும...\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொன்று எரித்த மகள் மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.\n'கள்ளக்காதல் மட்டுமல்ல டிக் டோக்கிலும் அட்டகாசம்': மனைவியை கொன்ற கணவரின் பகீர் வாக்குமூலம்\nதிண்டுக்கல்: கள்ளக்காதல் காரணமாக மனைவியைக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிண்டுக்கல் கொடைரோடு அருகே கடந்த ஜூலை 14-ஆம் தேதி, சாக்கு மூட்டை ஒன்று தீயில் எரிந்துகொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்த போது, அதனுள் ஒரு பெண்ணின் சடலம் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது.\nஇதனிடையே, கரூர் மாவட்டத்தில் உள்ள, தான் தோன்றிமலையில் உள்ள சிவசங்கரன் என்பவர், தனது மனைவி சூரியகுமாரியைக் காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போது, எரிந்த நிலையில் கிடந்த சடலம் சூரியகுமாரி என்பது தெரியவந்தது. அதன்படி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கிய போலீசாருக்கு சிவசங்கரன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அதில் சிவசங்கரன், சூரியகுமாரியை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிவசங்கரன் கைது செய்யப்பட்டார்.\nஇதைத் தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலத்தில், 'எனது மனைவிக்கும் இளைஞர் ஒருவருக்கும் கள்ளஉறவு இருந்தது. நான் அவரை கண்டித்தேன். ஆனால் என் மனைவி அவருடன் தொடர்ந்து பழகி வந்தார். மேலும் இன்னொரு வாலிபருடன் இணைந்து ‘டிக்-டோக் ’ வீடியோ எடுத்து வெளியிட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கடந்த மாதம் 7-ந்தேதி இரவு வீட்டுக்கு சென்ற நான், தூங்கிக்கொண்டிருந்��� சூரியகுமாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தேன். இதையடுத்து அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி கொடைரோடு அருகே உள்ள காலியிடத்தில் வீசியதோடு, என் செல்போனையும் வீசிவிட்டு மீண்டும் தான் தோன்றிமலைக்கு திரும்பினேன். என்மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிட கூடாது என்று 9-ந்தேதி சூரியகுமாரியை காணவில்லை என்று போலீசிலும் புகார் அளித்தேன்' என்றார்.\nஇருப்பினும் சாக்கு மூட்டை எரிந்த நிலையிலிருந்ததால் யார் அதை கொளுத்தியிருப்பார்கள் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n0 தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: நெல்லையில் பரபரப்பு\nநெல்லை: கட்டிட தொழிலாளி ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை சந்திப்பு அருகிலுள்ள கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், மூன்று மாத கைக்குழந்தையும் உள்ளனர். மணிகண்டன் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் மணிகண்டன், சக கட்டிட தொழிலாளியான மாரியப்பன், கணேசன், சரவணன் ஆகியோருடன் நேற்று இரவு கருப்பந்துறை பிரதான சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்மக்கும்பல் மணிகண்டனை சரமாரியாக வெட்டியது. இதில் மணிகண்டனின் கால் துண்டானதோடு, தலையும் வெட்டப்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்து போனார். அந்த கும்பல் மாரியப்பனையும் வெட்டியுள்ளார்கள். இதில் அவர் அவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் சாலையில் விழுந்தார். மற்ற 2 பேரும் கும்பலிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.\nஇதையடுத்து அங்கு திரண்ட மணிகண்டனின் உறவினர்கள் கதறி அழுதனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் பேசிய போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு மணிகண்டனின் உடல் மற்றும் மாரியப்பனை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇருப்பினும் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி, அப்பகுதி மக்கள் விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணைய���ல், அதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளாகம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களுக்கும், இக்கிராமத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் அதனால் இதுபோன்ற அசம்பாவிதத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்த கொடூர கொலை தொடர்பாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\n0 உணவகத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்த கும்பல்\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பட்டப்பகலில் உணவகம் ஒன்றில் புகுந்த கும்பல் ஒன்று ஒருவரை சரமாரியாக வெட்டும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.\nதிருத்தணி முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள நீதிமன்றம் அருகில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாளுடன் ஒருவரை துரத்திக் கொண்டு வந்தது. உயிருக்குப் பயந்து ஓடிவந்த அந்த நபர், அங்குள்ள குமரன் உணவகத்துக்குள் தஞ்சம் அடைந்தார். அந்த கும்பலும் உணவகத்துக்குள் புகுந்தது. இதையடுத்து அங்கு மறைந்திருந்த அந்த நபரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதனை உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த காட்சிகள் உணவகத்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.\nதகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த அந்த நபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். கொலை செய்யப்பட்ட அந்த இளைஞர் யார், எதற்காக கொல்லப்பட்டார், கொலை செய்தவர்கள் யார் என்பன குறித்து திருத்தணி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.\nமகளை கிண்டல் செய்த இளைஞரை கண்டித்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம் : குடிபோதையில் வெறிச்செயல்\nமகேஸ்வரன் தனது நண்பர்களான மீனாட்சி சுந்தரம், மாரி ஆகியோருடன் வந்து மணிகண்டனிடம் உன்னை கொல்லாமல் விடமாட்டேன்' என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.\nஉன் கணவனுக்கு துரோகம் செய்யும் நீ எனக்கு துரோகம் செய்ய மாட்டாய் என என்ன நிச்சயம் கள்ளகாதலியை லாட்ஜில் வைத்து கொன்ற கொடூரம்\nசென்னை பெரியமேட்டில், லாட்ஜில் வைத்து கள்ளக் காதலியைக் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nகல்லால் அடித்து கணவனை கொன்ற மனைவி: கள்ளகாதலனோடு சேர்ந்து செ���்த கொடூரம்\nகிருஷ்ணகிரி : மனைவியே கணவரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய போலீசார் கைது செய்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன். இவர் தனது முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது மனைவி விஜயம்மாவுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில், ஈஸ்வரன் குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனிடையே ஈஸ்வரன் அதேபகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவருக்கு 5லட்சம் கடனாக கொடுத்துள்ளார். இதனால் அடிக்கடி ஈஸ்வரன் வீட்டுக்கு சத்தியமூர்த்தி வந்து செல்கையில் விஜயம்மாவுக்கும் சத்தியமூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களின் கள்ளக்காதல் குறித்து ஈஸ்வரனுக்கு தெரியவர, சத்தியமூர்த்தியிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதோடு மனைவியையும் துன்புறுத்தி வந்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த விஜயம்மா - சத்தியமூர்த்தி இருவரும் ஈஸ்வரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பின்னர் கடந்த 20 ஆம் தேதி சத்தியமூர்த்தி பணம் தருவதாக ஈஸ்வரனை அழைத்துச் சென்று அவருக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார். போதை தலைக்கேறியதும் இருவரும் சேர்ந்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து அடையாளம் தெரியாதவாறு முகத்தைச் சிதைத்து ஆந்திர மாநில வனப்பகுதியில் வீசியுள்ளனர்.\nஇதை தொடர்ந்து எதுவும் தெரியாதது போல ஈஸ்வரனைக் காணவில்லை என விஜயம்மாவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,விஜயம்மாவிடம் நடத்திய விசாரணையில் ஈஸ்வரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனிடையே வனப்பகுதியிலிருந்த ஈஸ்வரன் உடலை போலீசார் கைப்பற்றினர்.\nஇதையடுத்து சத்தியமூர்த்தி - விஜயாம்மா இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.\nமனைவி இறந்த சோகத்தில் மாற்றுத்திறனாளி மகனை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவர்; கலங்க வைக்கும் சம்பவம்\nமனைவி இறந்ததால் மாற்றுத்திறனாளி மகனை கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருநங்கை கொலை வழக்கில் 6 பேர் கைது சொத்துக்காக கொலை செய்தது அம்பலம்\nவிழுப்புரம் அருகே திருநங்கை கொல்லப்பட்ட வழக்கில�� 3 திருநங்கைகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n'முன்னாள் மேயர் கொடூர கொலை' : குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்; மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nநெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரைப் படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியு...\nமாணவர்கள் கண்முன்னே ஆசிரியையை குத்தி கொலை செய்த கணவர்: அதிர வைக்கும் சம்பவம்\nவிருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகில் உள்ள சித்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குரு முனீஸ்வரன்.\nசிக்கன் பக்கோடா கொடு: போதையில் சிறுமியை அடித்து கொலை செய்த கொடூரன்\nசிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்தற்காக சிறுமியை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்: 'ஸ்கெட்ச்' போட்டு கொலை செய்த மனைவி: அதிர வைக்கும் சம்பவம்\nபழனிவேலுக்கு சொரியாசிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார் மஞ்சுளா\nவிழுப்புரம் அருகே திருநங்கை அபிராமி கொடூர கொலை: அதிர்ச்சி தரும் சம்பவம்\nவிழுப்புரம் அருகே திருங்கை ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிவலிங்கத்தின் மீது மனித ரத்தம்: தலைவெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மூவர்; கோவிலில் நடந்த பயங்கரம்\nசிவலிங்கத்தின் மீது ரத்தமும், கோவிலை சுற்றி ரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.\nபைனான்சியரை கை, கால்களைக் கட்டி உப்பு போட்டு முக்குளம் ஏரியில் புதைத்த நண்பர்; தர்மபுரியில் பரபரப்பு\nகள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சியர் ஒருவரை நண்பரே கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n'தற்கொலை முடிவு': கடைசியில் நம்பிக்கை துரோகம் செய்த காதலன்; அதிர வைக்கும் உண்மை\nகாதலியை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்\nபள்ளி வளாகத்தில் ஆசிரியர் குத்திக் கொலை: மைத்துனரின் வெறிச்செயல்\nவடிவேல் முருகனுக்கும் கிரேசிக்கும் இடையே ஏற்பட்ட காரணத்தினால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதி���்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nஒரு கள்ளக்காதல் கதை சொல்லட்டுமா சார்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஅந்த ஆடியோ என்னுடையது இல்லை: மதுமிதா விவகாரம் குறித்து அபிராமி ஆவேசம்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nதலைக்கேறிய போதை: அப்பா, மகனை கத்தியால் குத்திய இளைஞர்கள்\nசிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சரிக்கை\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ��ண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\nஆஷஸ்: ஆஸ்திரேலியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. 67 ரன்களுக்கு ஆல் அவுட்\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nதந்தையைக் கொன்ற 3 மகள்களை விடுவிக்க, ரஷ்யாவில் கையெழுத்து இயக்கம்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nஆட்சி கவிழ்ந்தற்கு நானா காரணம் தேவகவுடாவுக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா...\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/new-zealand-beat-india-4-runs", "date_download": "2019-08-24T06:37:54Z", "digest": "sha1:SKHHV6MKE6RSRPFGCQVCJGWKHF2KFSUR", "length": 24095, "nlines": 297, "source_domain": "www.toptamilnews.com", "title": "20 ஓவர் தொடரை வென்றது நியூசிலாந்து -நெருங்கி வந்து பறிகொடுத்த இந்தியா | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n20 ஓவர் தொடரை வென்றது நியூசிலாந்து -நெருங்கி வந்து பறிகொடுத்த இந்தியா\nஹாமில்டன்: நியூசிலாந்து இந்திய அணிகள் இடையேயான இருபது ஓவர் தொடரின் இறுதிப்போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது .\nஇரு XIகளிலும் தலா ஒரு மாற்றம் . நியூசிலாந்து அணியில் ஃபெர்குசனுக்கு பதில் புதுமுகம் ப்ளெய்ர் டிகெனெர் இடம்பெற்றார். இந்திய XIல் சஹாலுக்கு பதில் குல்தீப் யாதவ் இடம்பெற்றார் .\nசிறிய அளவிலான மைதானத்தில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் சர்வ சாதாரணமாக பறந்தன .நியூசிலாந்து இன்னிங்ஸில் மொத்தமாக 18 பவுண்டரிகளும் 10 சிக்சர்களும் வந்தன .\nநியூசிலாந்து பேட்ஸ்மேன்களில் மன்றோ 72(40) 5x4 5x6 ,செய்ஃபெர்ட் 43(25) 3x4 3x6 மற்றும் டி கராண்ட்ஹோம் 30(16) 3x4 1x6 ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்களை எட்டியது .\n11 பந்துகளை எதிர்கொண்ட டேரல் மிட்செல் (3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் மற்றும் ஏழு பந்துகளை மட்டுமே சந்தித்த டெய்லர் (ஒரு பவுண்டரி ஒரு சிக்‌ஸருடன் 14 ரன்கள் ) ஆகியோர் கூட சரவெடி கொளுத்த தவறவில்லை .\nஇந்த இன்னிங்ஸில் , வில்லியம்ஸன் ஒருவர் மட்டுமே குறைவான ஸ்டரைக் ரேட் வைத்திருந்தவர் 21 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 27 ரன்கள் .\nகுல்தீப் யாதவ் இரு விக்கெட்டுகளை கைப்பற்றினார் .கலீல் ஆஹமத் மற்றும் புவனேஸ்வர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர் .குல்தீப் (ஓவருக்கு 6.2 ரன்கள் ) தவிர மற்ற அனைத்துப் பந்துவீச்சாளர்களும் கடும் தாக்குதலுக்கு ஆளாகினர் .\n213 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு ,தவன் ,சான்ட்னர் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார் .ஜந்து பந்துகளை எதிர்கொண்ட தவன் ,ஒரே பவுண்டரியுடன் வெளியேறினார் .\nகடந்த இரு ஆட்டங்களைப் போலவே இம்முறையும் 3ஆம் நிலையில் களமிறங்கிய விஜய் ஷங்கர் ,28 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்‌ஸர்களுடன் 43 ரன்கள் எடுத்து ,சான்ட்னர் பந்துவீச்சில் டேரல் மிட்சில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் .\nஅடுத்த விக்கெட்டாக ரிஷப் பண்ட் 12 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது ஸ்கோர் 121/3(12.2) .இந்த விக்கெட்டை ஒரு ஃபுல் டாஸ் மூலம் கைகப்பற்றினார் டிகெனெர் .வில்லியம்ஸன் பிடித்த கேட்ச் அது .\nஅடுத்ததாகத் தான் சந்தித்த 32ஆம் பந்தில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் ரோஹித் ஷர்மா .அப்போது இந்தியாவின் ஸ்கோர் 141/4 (14)\nஇதன் பிறகு ஹர்திக் 21 ரன்களிலும் தோனி 2 ரன்களிலும் ஆட்டமிழக்க ,குருணால் பண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் இணை வெற்றியை நெருங்க வைத்தாலும் வெல்ல வைக்க முடியவில்லை .\nஇறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்த இந்தியா ,4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரையும் இழந்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 11 ரன்களே வந்தன .ஓவரின் மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுக்க வாய்ப்பிருந்தும் கார்த்திக் ஓடாத தருணம் என்பது திருப்புமுனையாக அமைந்தது .கோலின் மன்றோ ஆட்ட நாயகன் விருது பெற்றார் .டிம் செய்ஃபெர்ட் தொடர் நாயகன் ஆனார் .\nPrev Articleமோடியை அலறவிட்ட ஆந்திரா: வைரலாகும் புகைப்படங்கள்\nNext Articleரொமான்ஸ் - காமெடியில் ரஜினி டாப்: கார்த்திக் சுப்பராஜ்\nஇனியும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை: பாக்.…\n1947 முதல் 2019 வரை இந்தியா... வல்லரசை நோக்கி நடைப்போடும் சாகச பயணம்\n24 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த்தில் கிரிக்கெட் போட்டி சேர்ப்பு\nஜாக்கிரதை... இந்தியாவில் 53.7% மருத்துவர்கள் போலியானவர்கள்\nஇந்தியாவில் ஐ-போன் விற்பனையை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்\nவாங்க பிரச்சினையை உட்கார்ந்து பேசலாம்\nஅந்த ஆடியோ என்னுடையது இல்லை: மதுமிதா விவகாரம் குறித்து அபிராமி ஆவேசம்\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nசிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சரிக்கை\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nபிக��� பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nவடிவேலுவை ஓரம்கட்டி சூப்பர் ஹிட் படத்தில் இணைந்த யோகிபாபு\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nதலைக்கேறிய போதை: அப்பா, மகனை கத்தியால் குத்திய இளைஞர்கள்\nசிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சரிக்கை\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த ப���ம்ராஹ்\nஆஷஸ்: ஆஸ்திரேலியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. 67 ரன்களுக்கு ஆல் அவுட்\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nபெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக் கொடுத்த கணவர்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nதந்தையைக் கொன்ற 3 மகள்களை விடுவிக்க, ரஷ்யாவில் கையெழுத்து இயக்கம்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nஆட்சி கவிழ்ந்தற்கு நானா காரணம் தேவகவுடாவுக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா...\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/41439/", "date_download": "2019-08-24T07:33:28Z", "digest": "sha1:SVJYJOBFJDBVTSN2G4ZDOJXOEGTYZ7ZX", "length": 10825, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில் சசிகலாவை சந்திக்கிறார் டிடிவி தினகரன் : – GTN", "raw_content": "\nபதவிகள் பறிக்கப்பட்ட நிலையில் சசிகலாவை சந்திக்கிறார் டிடிவி தினகரன் :\nவி.கே.சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் டி.டி.வி.தினகரன் பெங்களூர் சிறைக்குச் சென்று சசிகலாவை சந்திக்கவுள்ளார். இதன்போது டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசமீபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டிய கட்சியின் பொதுக் குழுவில், வி.கே.சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என்ற முயற்சிகளுடன் கர்நாடக மாநிலம் கூர்க் விடுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் எதிர்வரும் 20ம் திகதி தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் டிடிவி தினகரன் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று வி.கே.சசிகலாவை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றியும் வி.கே.சசிகலாவிடம் எடுத்துரைத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பார்கள் என டிடிவி தினகரன் தரப்பினரின் தகவல்கள் கூறுகின்றன.\nTagsindia india news news tamil tamil news எடப்பாடி பழனிச்சாமி சசிகலா டிடிவி தினகரன் தமிழக முதலமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்ட\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிரியங்கா சோப்ராவை பதவிவிலக்குமாறு ஐநாவிடம் கோரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால், சிதம்பரம் கைது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் கடுமையான சூழல் – டிரம்ப்\nரஜிவ்காந்தி கொலை – 26 ஆண்டுகளுக்கு பின்னர் சீல் வைக்கப்பட்ட உறையில் அறிக்கை தாக்கல்:-\nபகுத்தறிவுத் தந்தை பெரியார் பிறந்தநாள் இன்று\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/dmk-congress-alliance/", "date_download": "2019-08-24T06:44:08Z", "digest": "sha1:ZAD6QVPFQG5BKNSBO2CKGM7D553QW2PT", "length": 9890, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "துணை முதல்வர் பதவி கேக்கும் காங்கிரஸ்; அதிர்ச்சியில் திமுக |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\n) பாயாச மோடி ஆன கதை\nதுணை முதல்வர் பதவி கேக்கும் காங்கிரஸ்; அதிர்ச்சியில் திமுக\nஉள்துறை அமைச்சகம் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக கடந்த 30ம் தேதி டில்லிக்கு சென்றார் தமிழக முதல்வர் கருணாநிதி,இந்த பயணத்தில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்க படும் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் பேசி முடிக்கப்பட்டுவிடும் என்று கருதப்பட்டது ,\nஆனால் அங்கு நிலைமையோ வேறுமாதிரி சென்றுகொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,\nதமிழக முதல்வர் கருணாநிதி தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக சோனியா காந்தியை சந்தித்ததாக தெரியவருகிறது. இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி , அகமது படேல் ஆகியோர் உடன் இருந்ததகவும் . அப்போது நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் , காங்கிரசுக்கு 80 தொகுதிகளும் . ஐந்து அமைச்சர் பதவிகளும், துணை முதல்வர் பதவியும் தரப்பட வேண்டும்’ என்று , ராகுல் காந்தியின் விருப்பத்தை சோனியா காந்தி தெரிவித்ததாகவும், அதற்கு முதல்வர் கருணாநிதி எந்த பதிலையும் கூறாமல் அமைதியாக இருந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎதிர்பாராத வகையில், அதிகமான தொகுதிகளும் , துணை முதல்வர் பதவியும் காங்கிரஸ் கேட்டது முதல்வருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாளை சென்னையில் நடக்கவுள்ள திமுக.வின் பொதுக்குழுவில் காங்கிரஸ் நிபந்தனை குறித்து விவாதித்து முடிவு எடுக்கபடும் என தெரியவருகிறது\nதிமுகவினரின் நடை பயணத்தை நிறுத்த விவசாயிகள்…\nஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலை…\nநரேந்திர மோடி ஒரே நாளில் 4 துறைகளின் அனுமதியை தந்து…\nபீஹார் நலனுக்காகவே பதவி விலகினேன்\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் சித்தராமை யாவை, முக.…\n80, அகமது படேல், இடங்கள், எத்தனை, ஒதுக்க படும், கருணாநிதி, காங்கிரசுக்கு, சந்திப்பின்போது, தமிழக முதல்வர், துணை முதல்வர், பதவி, ராகுல் காந்தி\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nநரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை ம� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nஇந்திராவின் அவசரகால பிரகடனமே காமராஜர� ...\nராகுல்காந்தி பாஜக வெற்றிக்கு வழிவகுக� ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nகுழந்தையின் வ���ிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishnuvaratharajan.blogspot.com/2013/11/", "date_download": "2019-08-24T07:20:47Z", "digest": "sha1:XZEKXF6K2CMXDHOPZ4QOUXEJGDZ2NNIS", "length": 11356, "nlines": 171, "source_domain": "vishnuvaratharajan.blogspot.com", "title": "வ.விஷ்ணு பக்கங்கள்", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nஇரண்டாம் உலகமும் உலகத் திரைப்படங்களும்\nமுன்குறிப்பு: இது திரை விமர்சனம் அல்ல. வெறும் தேடுதல் வசதிக்காக ’திரை விமர்சனம்’ பிரிவில் இடம்பெற்றிருக்கிறது, அவ்வளவே\nஒரு நல்ல திரைப்படத்திற்கு வசனம், நல்ல திரைக்கதை, காட்சியமைப்பு, இயக்குனர் டச், இதெல்லாம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு திரைப்படத்தினுடைய முக்கியப் பணி, ரசிகனை இரண்டரை மணி நேரம் ஒரு இடத்தில் அமர வைப்பது. திரைப்படத்திற்கு entertainment முக்கியம். ஆனால் நம் ஊரில் entertainment என்றால் பொழுதுபோக்கு, காமெடி, ஐந்து பாடல்கள், இரண்டு சண்டைகள் என்று தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டு விட்டார்கள். Entertainment என்பதன் உண்மையான அர்த்தம், பார்க்கிறவர் திசை திரும்பக் கூடாது, பார்க்கிற இரண்டரை மணி நேரமும் இயக்குனர் என்ன காட்டுகிறாரோ, எதைக் காட்டுகிறாரோ, அதைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற விளிம்பிற்கு அவர் சென்றிருக்க வேண்டும். இதனை மகேந்திரன், ஹிட்ச்காக், டரண்டினோ, மிஷ்கின், சிம்புதேவன், ஷங்கர் ஆகியோரது திரைப்படங்களில் நான் உணர்ந்திருக்கிறேன் (இதில் முதல் ஐவர் நல்ல படைப்பாளிகள், ஷங்கர் நல்ல வெகுஜன இயக்குனர் மட்டுமே, என்பது என் அபிப்பிராயம்).\nஒரு படத்தை அறிவு ரீதியாக நாம் எப்ப…\n ஒரு நாட்டை எப்படி இது தனிநாடு என்று பிரிக்கலாம் ஒன்று இனம் சார்ந்து பிரிக்கலாம், அல்லது மதம் சார்ந்து பிரிக்கலாம், அல்லது மொழி சார்ந்து பிரிக்கலாம், அல்லது பொதுவான எதிரி அடையாளம் காணப்பட்டு அதை சார்ந்து பிரிக்கலாம். ஆனால் இந்தியாவை எப்படி வரையறுப்பது ஒன்று இனம் சார்ந்து பிரிக்கலாம், அல்லது மதம் சார்ந்து பிரிக்கலாம், அல்லது மொழி சார்ந்து பிரிக்கலாம், அல்லது பொதுவான எதிரி அடையாளம் காணப்பட்டு அதை சார்ந்து பிரிக்கலாம். ஆனால் இந்தியாவை எப்படி வரையறுப்பது ஐந்திற்கும் மேற்பட்ட மதங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள், என்ன இனம் என்றே கண்டுபிடிக்க முடியாதபடி பல காலகட்டங்களில் ஏற்ப���்டக் கலப்புகளினால் உருவான பல்வேறு கலப்பினங்கள், பொதுவான எதிரி என்று ஆங்கிலேயரைக் கைகாட்டினால் அவர்கள் இந்து-முஸ்லிம் மக்களிடையே பிரச்னையைத் தூண்டி விடுகிறார்கள், இதை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது ஐந்திற்கும் மேற்பட்ட மதங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள், என்ன இனம் என்றே கண்டுபிடிக்க முடியாதபடி பல காலகட்டங்களில் ஏற்பட்டக் கலப்புகளினால் உருவான பல்வேறு கலப்பினங்கள், பொதுவான எதிரி என்று ஆங்கிலேயரைக் கைகாட்டினால் அவர்கள் இந்து-முஸ்லிம் மக்களிடையே பிரச்னையைத் தூண்டி விடுகிறார்கள், இதை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும் என்று வரையறுப்பதில் எவ்வளவுக்கெவ்வளவு உலகின் மற்ற நாடுகளுக்கு சுலபமாக இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு இந்தியாவுக்குக் கடினமாக இருந்தது. ஒருபுறம் 1923-ல் சவர்க்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்துத்துவக் கொள்கை. மறுபுறம் 1937-களில் ஜின்னாவிடம் தோன்றிய மத அடிப்படையிலான இஸ்லாமிய தேசியவாதம், இந்த இரண்டும் உலக வழக்கப்படி ஏதோ ஒன்றைச் சார்ந்த முதன்மையான தேசியவாதங்களாக இந…\nநீங்கள் ஒரு மாநகரப் பேருந்திற்காக உச்சிவெயிலில் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பேருந்தைத் தவிர மற்ற எல்லா பேருந்துகளும் வருவதுபோல் என்றாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா எல்லாவற்றிற்கும் மேலாக வரிசை வரிசையாக உங்கள் பேருந்து எதிர்த்திசையில் வந்து உங்களைக் கடுப்பேற்றும். எல்லாம் தலைவிதி என்று நொந்துகொள்வீர்கள். அது தலைவிதி இல்லை, மர்ஃபி விதி\nஉங்கள் பைக்கை மிதியோ மிதி என்று மிதிக்கிறீர்கள். ஊஹும், வண்டி ஸ்டார்ட் ஆகக் காணோம். நேராக வண்டியை ஒரு பைக் மெக்கானிக்கிடம் எடுத்துக்கொண்டு போகிறீர்கள். அவர் ஒரே மிதி மிதிக்க, பைக் ஒரு பெரும் உறுமலுடன் ஸ்டார்ட் ஆகி விடுகிறது. அப்பொழுது அந்த மெக்கானிக் உங்களை ஒரு மாதிரி பார்க்க, அந்தப் பார்வைக்குள்ளே ஒரு நமட்டுச்சிரிப்பு தென்படுமே, அந்த நமட்டுச்சிரிப்புதான் மர்ஃபி விதி\nஆம், நம்மைச் சுற்றி இருக்கும் உயிர‌ற்ற பொருட்களுக்குத் தன் சூழ்நிலையை வசீகரிக்கும் தன்மை உள்ளதா என்கிற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக‌ நடந்துக் கொண்டு இருக்கிறது. \"எதிலெல்லாம் தவறு நடக்கலாமோ, அதிலெல்லாம் தவறு நடந்தே தீரும்\", என்பதுதான் மர…\nஅவர்நாண நன்னயஞ் செய்து விடல்\nஇரண்டாம் உலகமும் உலகத் திரைப்படங்களும்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/12/blog-post_17.html", "date_download": "2019-08-24T06:44:08Z", "digest": "sha1:SYQYUQNPH4ZDWL4NA2NQP27ME5FT7C2F", "length": 31869, "nlines": 491, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: யுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி", "raw_content": "\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபஞ்சாப் சிங்கத்துக்கு சீட்டுக் கிழித்து விட்டார்கள் IPLஇல்.\nபஞ்சாப் கிங்க்ஸ் XI அணியின் தலைவராக கடந்த இரு IPL பருவகாலங்களிலும் கடமையாற்றிய யுவராஜ் சிங் நீக்கப்படவுள்ளார் என அண்மையில் கதைகள் வந்தவண்ணம் இருந்தன.\nநேற்று உத்தியோகபூர்வமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாப் கிங்க்ஸ் அணியின் புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான குமார் சங்கக்கார அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய அணிக்காக தொடர்ச்சியாக சிக்சர் மழை பொழியும் அதிரடி மன்னனாகவும் பல தடவை தனித்து போட்டிகளை வென்றேடுத்து எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கிவந்த யுவராஜை ஏன் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும்\nஅதுவும் தோனிக்குப் பிறகு இந்தியாவின் தலைவர் என்று கருதப்படும் யுவியை நீக்கியது சரியா என வாதப் பிரதிவாதங்கள் ஆரம்பித்துள்ளன.\nகாரணங்களை தேடியபோது, பஞ்சாப் கிங்க்ஸ் நிர்வாகிகளோடு அடிக்கடி மோதியுள்ளாராம்.. பங்குதாரர் ப்ரீத்தி சிந்தாவோடு மோதியதை - அன்பாகத் தான், படங்களில் பார்த்தோம்.. ஆனால் கருத்துவேறுபாடுகள் அவரோடு இல்லை என ப்ரீத்தியின் நட்பு வட்டாரங்கள் சொல்கின்றன.\nஎனவே யுவி தலைவராக இல்லாவிட்டாலும், அடித்து நொறுக்கினால் ப்ரீத்தியின் கட்டிப்பிடி வைத்தியங்கள் தொடரும் என்பது உறுதி.. ;)\nசக வீரர்களோடும் யுவராஜ் முறுகல் பட்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.\nஆனால் சங்கக்காரவுக்கு தலைவர் பதவி\nஅண்மைக்காலமாக தடுமாறி வரும் சங்கா போட்டிகளில் தலைவராகவும் ஜொலித்து ப்ரீத்தியின் பஞ்சாபைக் கரை சேர்ப்பாரா\nஇவரை விட, யுவியையும் விட மகெல ஜெயவர்த்தன தலைமைப் பதவிக்குப் பொருத்தமானவர் என்று நம்புகிறேன்.\nகடந்தமுறை கட்டிப்பிடிப்பு ருசியே இன்னும் மறக்காத நிலையில் இம்முறை தலைவராகவும் அசத்தினால் மீண்டும் மீண்டும் இனிக்கும் என சங்காவுக்கும் தெரியும்..\nஅனால் எனக்கென்னவோ இந்தத் தகவல் சங்கக்காரவுக்கு மும்பை டெஸ்ட் போட்டி நடக்கும்போதே தெரியும் எனத் தோன்றுகிறது.\nஅந்த டெஸ்ட் போட்டியில் சதம் பெற்றது முதல் ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் அதிரடி, பின்னர் ஒருநாள் போட்டியில் புயல்வேக ஆட்டம் என்று அசத்துவதைப் பார்த்தாலே சங்கா பஞ்சாபுக்காக தயாராகிவிட்டார் எனத் தெரிகிறதே..\nஎது எப்படியோ, இம்முறையும் ப்ரீத்தி பஞ்சாபின் பங்குதாரராக இருக்கும் வரை, மார்ச் மாதம் ஆரம்பிக்கும் IPLஇன் மூன்றாவது பருவகாலத்தில் கட்டிப்பிடி கிளுகிளுப்புக்களுக்கு குறைவிருக்காது..\nயுவி சொல்லக்கூடும்.. ''வடை போச்சே.. ''\nat 12/17/2009 01:15:00 PM Labels: cricket, IPL, இந்தியா, கிரிக்கெட், சங்கக்கார, யுவராஜ், விளையாட்டு\nநானும் மஹேல பக்கம் தான்...\nமனுசன் நல்ல அமைதியான குணம் கொண்டது,..\nஎண்டாலும் சங்காவின் கடைசி 2 இருபதுக்கு இருபது போட்டிகளும், கடைசி ஒருநாள்ப் போட்டியும் சங்கா இருபதுக்கு இருபதில் ஒருவலம் வருவார் என்று கட்டியம் கூறுகின்றன...\nபார்ப்போம் என்ன நடக்கிறது என்று...\n(ஆனால் பதிவில் தலைமைப்பதவியை விட கட்டிப்பிடி வைத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதாக ஒரு உணர்வு.... ஏன்\n//எது எப்படியோ, இம்முறையும் ப்ரீத்தி பஞ்சாபின் பங்குதாரராக இருக்கும் வரை, மார்ச் மாதம் ஆரம்பிக்கும் IPLஇன் மூன்றாவது பருவகாலத்தில் கட்டிப்பிடி கிளுகிளுப்புக்களுக்கு குறைவிருக்காது//\nகமல் கண்டுபிடித்த கட்டிப்புடி வைத்தியம் எங்கெல்லாம் களைகட்டுது \nஏதொ சங்கா நல்லா ஆடினா சரி..\n பிரீத்தியை கட்டிபுடிக்கணும்னா கிரிக்கட்ட தவிர வேற வழியிருக்காண்ணெ சும்மா சொந்த தேவைக்குதான்.. :-(\nஎன்ன கொடும சார் said...\n ஜயவர்தனவின் மனைவி ஜயவர்தனவோடு எல்லா போட்டிகளையும் பார்க்கச்செல்பவர்.அவருக்கு க்ட்டிபிடி எல்லாம் குளுகுளுப்பா இருக்காது. (பாத்துக்கிட்டிருப்பாளே.. இன்னும் அரை மணித்தியாலத்தில் நாலு சாத்து கிடைக்குமே என்று மனம் பதைபதைக்கும்)\n//எனவே யுவி தலைவராக இல்லாவிட்டாலும், அடித்து நொறுக்கினால் ப்ரீத்தியின் கட்டிப்பிடி வைத்தியங்கள் தொடரும் என்பது உறுதி.. ;)//\nஅதான் சங்கா இப்பிடி அடிக்கிறாரோ \nயோ வொய்ஸ் (யோகா) said...\nஆமா கட்டிபுடி வைத்தியம் என்றால் என்ன\n##அனால் எனக்கென்னவோ இந்தத் தகவல் சங்கக்காரவுக்கு மும்பை டெஸ்ட் போட்டி நடக்கும்போதே தெரியும் எனத் த��ன்றுகிறது.\nஅந்த டெஸ்ட் போட்டியில் சதம் பெற்றது முதல் ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் அதிரடி, பின்னர் ஒருநாள் போட்டியில் புயல்வேக ஆட்டம் என்று அசத்துவதைப் பார்த்தாலே சங்கா பஞ்சாபுக்காக தயாராகிவிட்டார் எனத் தெரிகிறதே.##\nஎன்னண்ணா இது பிரித்தியை கட்டி பிடிக்கவேண்டும் எனபதறகாகத்தான் அப்படி மரண அடி அடித்தார் எனகிறீர்களா....\nயுவிக்கும் பிரீத்திக்கும் சென்றமுறை ஆபிரிக்காவில் பஞ்சாப் தோற்ற ஒரு மட்சில் கொஞ்சம் முறுகல் நிலை ஏற்பட்டதாக எங்கேயோ வாசித்த ஞாபகம் அதனால் தான் சங்காவைத் தெரிவு செய்திருக்கின்றார்கள்.\nஎனது கருத்தும் இதேதான். ஆனால் மஹேலா வயம்பவுக்கே தலைமை தாங்க மறுத்தவர், பஞ்சாப்புக்கு தலைமை தாங்க ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை.\nஎனது கருத்தும் இதேதான். ஆனால் மஹேலா வயம்பவுக்கே தலைமை தாங்க மறுத்தவர், பஞ்சாப்புக்கு தலைமை தாங்க ஒத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை.\n//(ஆனால் பதிவில் தலைமைப்பதவியை விட கட்டிப்பிடி வைத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதாக ஒரு உணர்வு.... ஏன்\nலோஷன் அண்ணை நீங்கள் சொல்லும் வடை வடிவேல் போக்கிரியில் சொல்லும் வடையா இல்லை வேறு ஏதும் கசமுசா வடையா\nயுவராஜுக்கு ஈகோ கொஞ்சம் கூட. அவரை ஒரு நல்ல தலைவராக என்னால் ஒப்புக்கொள்ள முடியாமல் இருந்தது. சங்காவை மாற்றியது நல்ல முடிவே.\nபாவப்பட்ட பந்து வீச்சாளர்கள் பதிவும் நல்லா இருந்தது அண்ணா. இந்தியக் கிரிக்கெட் சபை கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இப்படியான ஆடுகளங்களால் அவர்களது அணிக்கே ஆபத்து. ஏனென்றால் கடினமான ஆடுகளங்களில் ஆடத்தொடங்கிய மூத்தவர்கள் தவிர மற்றவகள் கிரிக்கெட் என்றால் batting மட்டுமே என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களின் ‘அருமையான' களத்தடுப்பும், பந்துவீச்சும் நல்ல சான்று\n//(ஆனால் பதிவில் தலைமைப்பதவியை விட கட்டிப்பிடி வைத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதாக ஒரு உணர்வு.... ஏன்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்கள��க்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபதிவர் சந்திப்பும் பயற்றம் பணியாரமும்\nபுஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பய...\nஅண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஉங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்...\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் - நூல் அறிமுகம்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nசோ வென வீசும் சோழகக் காற்று\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/69154-passage-of-j-k-bill-momentous-occasion-new-dawn-awaits-pm-modi.html", "date_download": "2019-08-24T06:58:48Z", "digest": "sha1:JIURS6PPBSG7J33GBECN4KBN5LYUUWDW", "length": 12952, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களுக்கு புதிய விடியல் காத்திருக்கிறது - பிரதமர் மோடி | Passage of J&K bill momentous occasion, new dawn awaits: PM Modi", "raw_content": "\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களுக்கு புதிய விடியல் காத்திருக்கிறது - பிரதமர் மோடி\nஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களுக்கு புதிய விடியல் காத்திருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நேற்று ரத்து செய்யப்பட்டது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டது. சட்டப்பேரவைக் கொண்ட யூனியன் பிரதேசம��க ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். கடும் விவாதங்களுக்கு இடையே மாநிலங்களவை மற்றும் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். மோடி தன்னுடைய ட்விட்டரில், “130 கோடி இந்தியர்களின் கனவுகளை நாம் ஒன்றாக இணைந்து ஒன்றாகவே நிறைவேற்றுவோம். காஷ்மீர் மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மிக முக்கியமான தருணம்.\nஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் சகோதர, சகோதரிகளை அவர்களது தைரியம் மற்றும் சிக்கல்களில் இருந்து மீண்டு வரும் ஆற்றலுக்காக வணங்குகிறேன். ஜம்மு-காஷ்மீர் தன்னுடைய விலங்கில் இருந்து விடுபட்டுள்ளது. புதிய விடியல் அவர்களுக்கு காத்திருக்கிறது. இந்த மசோதாக்கள் மூலம் ஒருங்கிணைப்பு, அதிகாரமளிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்களின் திறமைகள் இனி வெளிப்பட வாய்ப்பு கிடைக்கும். உள்ளூர் உள்கட்டமைப்பு மேம்படும்.\nலடாக் மக்களுக்கு சிறப்பு வாழ்த்துகள். அவர்களது நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ஒட்டுமொத்தமாக ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி அதிகரிக்கும். ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது, சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் மற்றும் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோருக்கு சமர்ப்பணம். பல்வேறு கருத்துக்களை தெரிவித்த அனைத்து எம்பிக்களுக்கும் எனது வாழ்த்துகள்.\nதுணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு, மக்களவை தலைவர் ஓம் பிர்லா ஆகிய இருவரும் அவையை சிறப்பாக வழிநடத்தினார்கள். ஒட்டுமொத்த நாட்டின் பாராட்டையும் அவர்கள் பெற்றுள்ளார்கள். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு சிறப்பான வாழ்க்கையை உறுதி செய்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ச்சியாக பணியாற்றினார். அவரது அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் மசோதாவில் நன்றாக தெரிந்தது” என குறிப்பிட்டுள்ளார்.\n28 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன��� ஆபரணத் தங்கம்..\n“மேகதாது அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவை என எந்த சட்டமும் இல்லை”- எடியூரப்பா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்\nமோடி பங்கேற்ற மேன் Vs வைல்ட்: உலகின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்வு\nபூடானுடன் இந்தியாவின் உறவு தனித்துவமானது - பிரதமர் மோடி\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை\nநாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு\n‘மோடியின் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன்’ - பாக். தங்கை குயாமர் வாழ்த்து\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசிதம்பரத்திடம் சிபிஐ கேட்ட 20 கேள்விகள் என்ன \nகார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்\nராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n28 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் ஆபரணத் தங்கம்..\n“மேகதாது அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவை என எந்த சட்டமும் இல்லை”- எடியூரப்பா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-24T07:02:10Z", "digest": "sha1:ATLMNECWZCBVPUXHALJBHF2XLMSX5AHQ", "length": 14862, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரமசிவன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரமசிவன் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அஜித் குமார், லைலா, நாசர், பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2006 சனவரி 14 பொங்கல் அன்று வெளியானது.[1][2]\nஇந்தியாவில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது - இங்கே முதலீடு செய்வது மிகவும் ஆபத்தான விஷயம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த தமிழகத்தில் தங்களது தீவிரவாதச் செயல்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள் தீவிரவாதிகள். இவர்களுக்கு காவல் துறையைச் சேர்ந்த சிலரே அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். இந்தத் தீவிரவாதிகளை ஒடுக்கும் பொறுப்பு போலீஸ் உயர் அதிகாரியான பிரகாஷ்ராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. நேர்மையான வழியில் தீவிரவாதிகளை அடக்க முற்பட்டால் தன் துறையைச் சேர்ந்தவர்களே அதற்கு இடைஞ்சலாக இருப்பார்கள் என்று கருதும் பிரகாஷ்ராஜ் இதற்காக தூக்கு தண்டனை கைதியான அஜித்தை தேர்ந்தெடுக்கிறார்.\nஅஜித்திற்கு ஏன் தூக்கு தண்டணை விதிக்கப்பட்டது என்பதற்கு ஒரு சின்ன பிளாஷ் பேக் - நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்த தன் தந்தை ராஜேஷையும் தன் தங்கையையும் தீவிரவாதிகளுக்கு உதவும் சில காவல்துறை அதிகாரிகள் கொன்றுவிட்டதை அறிந்து கொள்ளும் அஜித் அந்த அதிகாரிகள் அனைவரையும் கொன்று குவிக்கிறார்.. அதனால்தான் அவருக்க் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளும் பிரகாஷ்ராஜ் அஜித்தை சாமர்தியமாக தன்னுடைய உயர் அதிகாரியின் துணையுடன் தப்பிக்க வைக்கிறார். தான் போட்ட திட்டம் நல்லபடியாக முடிந்தவுடன் அஜித்தை தானே கொன்று விடுவதாக தன் உயர் அதிகாரியிடம் கூறுகிறார் பிரகாஷ்ராஜ்.\nஊட்டியில் பிரகாஷ்ராஜுக்கு சொந்தமான இடத்தில் தங்கும் அஜித் பிரகாஷ்ராஜ் கூறும் அனைத்து வேலைகளையும் முடிக்கிறார். இதற்கிடையே ராசியில்லாத பெண் என்று அனைவராலும் முத்திரைக் குத்தப்பட்ட லைலாவுடன் காதல். ஒருவழியாக பிரகாஷ்ராஜ் சொன்னபடி தீவிரவாதிகள் அனைவரையும் வெற்றிகரமாக அஜித் தீர்த்து கட்டிவிட்டு லைலாவுடன் செட்டில் ஆகலாம் என்று நினைக்கிற வேளையில் அவர் தலையில் துப்பாக்கியை வைக்கிறார் பிரகாஷ்ராஜ். அதிர்ந்து போகிறார்கள் லைலாவும் அஜித்தும். அஜித்தின் நிலை என்ன என்பதுதான் படத்தின் முடிவு.\nஅஜித் குமார�� - சுப்பிரமணிய சிவா / பரமசிவன் / ஈஸ்வரன்\nபிரகாஷ் ராஜ் - 'நெத்தியடி' நந்தகுமார் காவலர்\nஜெயராம் - சி. பி. ஐ அதிகாரி\nகே. பி. ஏ. சி லலிதா\nரகசியா - சிறப்புத் தோற்றம்\n1 ஒரு கிளி மது பாலகிருஷ்ணன், சுஜாதா மோகன்\n2 ஆசை தோசை பிரியா சுப்பிரமணியம்\n3 கண்ணன் கல்யாணி மேனன், சைந்தவி, லட்சுமி, ரங்கராஜன்\n4 நட்சத்திர பறவைக்கு திப்பு, ராஜ லெட்சுமி\n5 தங்கக்கிளி ஒன்னு மது பாலகிருஷ்ணன், கோபிகா பூர்ணிமா, ஸ்ரீவர்த்தினி\n6 உண்டிவில்ல சங்கர் மகாதேவன், மாலதி லெட்சுமணன்\n7 பரமசிவனே சங்கர் மகாதேவன், கார்த்திக், திப்பு, சந்திரன், ரஞ்சித்\n8 தீம் இசை -\nஎன் தங்கச்சி படிச்சவ (1988)\nவாத்தியார் வீட்டுப் பிள்ளை (1989)\nஇது நம்ம பூமி (1992)\nகாதல் கிசு கிசு (2003)\nதொட்டால் பூ மலரும் (2007)\nசாகசமே ஜீவிதம் (1984) (தெலுங்கு)\nஅஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்\nபி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2018, 20:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/all/interviews", "date_download": "2019-08-24T07:37:14Z", "digest": "sha1:BK2DOWEQ637ZDYEZQAH44DAHSSYO25EE", "length": 12728, "nlines": 186, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil News | Latest Tamil Interviews | Nerkanalgal | Latest Special Interviews Online | Nerkanalgal Topic | Cineulagam", "raw_content": "\nஇரண்டே வாரத்தில் லாபம், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் விவரம்\nதிருமணத்திற்கு இன்னும் 8 நாள்... மகிழ்ச்சியில் இருந்த பெண் செல்போனால் பரிதாப மரணம்\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nடேய்... போய்டுடா... இங்கிருந்து போய்டுடா லொஸ்லியாவினால் கவீனை மிரட்டிய சாண்டி\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nகடற்கரையில் செம்ம ���ாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\n பல உண்மைகளை கூறும் பிக்பாஸ் சாக்‌ஷி\nதர்ஷன்- மதுமிதா உறவு எப்படி மதுமிதாவின் கணவர் மோஸஸுடன் ஒரு நேர்காணல்\nநாங்க அஜித்திற்கு எதிரி இல்ல வலைப்பேச்சு குழுவின் ஓப்பனான பேட்டி\nஇலங்கை பெண் லொஸ்லியா உண்மையில் எப்படிப்பட்டவர்\nமுதன் முறையாக தர்ஷன் பற்றிய உண்மைகளை சொன்ன பெற்றோர்கள்\nஅஜித் இப்படித்தான் Negativity -ய Handle பன்றாரு: நேர்கொண்ட பார்வையில் நடித்த ஆதிக் ரவிச்சந்திரன் Exclusive Interview\nபடம் பாத்துட்டு கமல் சார் என்ன சொன்னாரு தெரியுமா ஸ்டண்ட் மாஸ்டர் நரேன் நேர்காணல்\nயார்க்கிட்டேயும் சொல்லாதத இங்க சொல்றேன்\nவிஷாலை நாசர், கார்த்தி தட்டி கேட்கவில்லை.. ஐசரி கணேஷ் Exclusive Interview\nஇத சிம்பு பேன்ஸ் கேட்டாங்க, ரணகளமாகிடும்... ஒவியா சீரியல் நடிகை கோமதி ப்ரியாவுடன் நேர்காணல்\nகௌதம் மேனனை ஹீரோவாக வைத்து ஒரு Romantic Movie: இயக்குனர் சுசீந்திரன் Interview\nஅஜிர் அவர்களின் அந்த செயல் என்னை ஆச்சரியப்படுத்தியது- அங்காடி தெரு மகேஷ்\nநானும் கிரேஸி மோகனும்- மனம் திறந்து பேசும் நடிகர் டெல்லி கணேஷ்\nபப்ளிக்கில் செம அடி அடித்தேன்- சந்திரலேகா ஹீரோயின் ஸ்வேதா\nஇளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் யாரு பெஸ்ட்\nசெல்வராகவன் சார் ஒரு பக்கா Perfectionist: நடிகர் பாலா சிங் Exclusive Interview\nகலர்ஸ் தமிழ் புகழ் கானாமுத்து இசைராணியின் அந்த ஒரு வலி\nசங்கர் சார் இந்த விசயத்தால் விழுந்து விழுந்து சிரித்தாராம்\nசென்னை பெண்களின் நா பிறழ் விளையாட்டு\nடிவி , சினிமாவை தவிர்த்ததற்கு இதுதான் காரணம்\nநம்ப mind set மாறிடுச்சி \nஅப்பவும் நான் CSKவுக்கு தான் சப்போர்ட்.. மஞ்சிமா மோகன் Exclusive பேட்டி\nMGR Craze இப்ப எந்த நடிகருக்கு இருக்கு \nவாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் - சூப்பர் சிங்கர் சின்மயியுடன் ஒரு சந்திப்பு\nஎல்லோரும் எதிர்பார்த்த இந்தியாவின் Most Wanted டிரைலர் வந்த சில மணிநேரத்தில் மிரட்டலான சாதனை\nஅஜீத் எங்களுக்காக அவ்வளவு நேரம் காத்திருந்தார்\nஅழகு சீரியல் வில்லியின் கனவு நாயகன் யார்\nஆட்டோ ஷங்கர் உயிர���டு இருந்திருந்தால் இயக்குனர் ரங்கா யாழி Interview\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்து இயக்குனர் அமீர் & வெற்றிமாறன்\nஇந்த 2 ஹீரோயினவிட இவங்கதான் பிடிக்கும்\nபெண்களின் மேக்கப் பின் இருக்கும் ரகசியங்கள்- ஒரு கலகல நிகழ்ச்சி\nChain-ah கூட நாங்க தொடக்கூடாதுன்னு சொன்னாங்க சீரியல் நடிகர் ஸ்ரீ Exclusive Interview\nதாலி கட்டுனா காலி.. ப்ரேம்ஜியுடன் கலகல Interview\nநீங்கள் ஒருநாள் PM-ஆனால் என்ன செய்வீர்கள் ஒரு நாள் கூத்து - கலக்கலான பதில்கள்\nஎல்லா டிவி சீரியலும் பாப்பான் இந்த பப்பு- வாட்ச்மேன் பட ஸ்பெஷல் Interview\nஎனக்கு தான் அந்த ரோல், விஜய்-அஜித் இருவரும் கேட்டனர்\nஅயன் படத்திற்கு பிறகு காப்பான் சூர்யாவின் மாஸ் படமா இருக்கும்- கலை இயக்குனர் கிரண்\nசாதாரணமா படம் நல்லாயிலான பேட்டிகள் வரமாட்டேன்- ஜீவா சினிமா பயணம் குறித்து பேட்டி\nபிக்பாஸ் ஜுலியை தொகுப்பாளினியாக ஆக்கியது ஏன்- கலா மாஸ்டர்\nஅஜித் முதல் யோகிபாபு வரை மறக்கமுடியாத தருணங்கள் - ஜீ.வி.பிரகாஷ் Exclusive Interview\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/tajmahal-actress-latest-photo-shoot/", "date_download": "2019-08-24T07:24:39Z", "digest": "sha1:3ZHDBBNZI44R4GLLNINA6MH7236CIYH5", "length": 10139, "nlines": 150, "source_domain": "www.cinemamedai.com", "title": "20 ஆண்டுகளுக்கு பின்னரும் அதே கட்டழகுடன் இருக்கும் தாஜ்மஹால் பட நடிகை!!! | Cinemamedai", "raw_content": "\nHome Celebrities 20 ஆண்டுகளுக்கு பின்னரும் அதே கட்டழகுடன் இருக்கும் தாஜ்மஹால் பட நடிகை\n20 ஆண்டுகளுக்கு பின்னரும் அதே கட்டழகுடன் இருக்கும் தாஜ்மஹால் பட நடிகை\n1999 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் மகனான மனோஜ் அறிமுகமான திரைப்படம் தாஜ்மஹால். இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் ரியா சென். அந்த படத்தின் மூலம் பல தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார் இவர். அதில் சொட்ட சொட்ட நனையிது தாஜ்மஹால் என்ற பாடலில் இவரது நடிப்பை நம்மால் பலராலும் இன்றளவும் மறக்க முடியாது.\nதமிழில் அதன் பின்னர் குட்லக் என்ற படத்தில் மட்டுமே நடித்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழில் அந்த அளவுக்கு பட வாய்ப்பு வரவில்லை. இருந்தாலும் பாலிவுட்டில் இன்றளவும் பல படங்களில் நடித்து வருகிறார் இவர்.\nஇந்நிலையில் தற்போது இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இவர். 38 வயதாகியும் இன்றும் இளமையான தோற்றத்துடனே இவர் காணப்படுவது பலருக்கும் வியப்பாகவே உள்���து.\nPrevious articleதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பில் போட்டியிடும் நடிகர்களின் முழுப்பட்டியல் ….\nNext article“அந்த மாதிரியான படங்களை 18 வயதில் தான் பார்த்தேன்” ஓப்பனாக பேசிய பிரியா பவனி ஷங்கர் \nகோவை போலீஸில் புகார் கொடுத்த நடிகை ஸ்ருதி…\nபிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா, ஜூலி நடிக்கும் புதிய படம்….\nதங்கம் மோதிரம் பரிசளித்த விஜய்…\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த சாய் தன்ஷிகா\nபுத்தகத்தில் தெரிவித்திருக்கிறேன் – சொல்கிறார் ஆண்ட்ரியா\nசிவகார்த்திகேயன் ‘நம்ம வீட்டு பிள்ளை’ ரிலீஸ் தேதி எப்பொழுது தெரியுமா\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர்\nஅஜித்தின் அடுத்த படத்தில் இணைந்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்\nதேசிய விருது வென்ற நம்ம கீர்த்திசுரேஷ்…\nரஜினியை விமர்சித்த காட்சிகள் கோமாளி படத்திலிருந்து நீக்கப்படும்-தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்\nதுக்ளக் தர்பார் படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி…\nஏஞ்சலினா படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய “ஒரு நாள்” வீடியோ பாடல். ..\nஇனி பட்ஜெட் விலையில் நேட்பிலிக்ஸை சப்சகிரிப்ஷன் பண்ணலாம்\nதளபதி 64 படத்தின் வில்லன் யார் தெரியுமா\nவிக்ரம்-ன் மகனுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபல இயக்குனர்\n9 வருடங்கள் கழித்து சீயான் விக்ரமுடன் இணையும் முன்னணி நாயகி\nசுந்தர்.சியின் ‘இருட்டு’ படத்தின் டீசர்\nகர்ப்பமாக இருக்கும் போது தண்ணீரில் மிதந்த நடிகை சமீரா ரெட்டி\nகுத்துவிளக்கை ஏற்றி வைத்து ஆதியின் கிளாப் படத்தின் ஷூட்டிங் துவங்கியது\nவிஜய்-63 படத்தின் சூட்டிங் எப்போது\nஇன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்\nஎனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை\nஅவர் என்னை அதற்கு அழைத்தார் சுந்தர் சி பட நடிகை குமுறல் வாக்குமூலம்\nதல அஜித்துடன் பிக்பாஸ் பாத்திமா பாபு வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/poems-about-nakkheeran-gopal", "date_download": "2019-08-24T08:07:22Z", "digest": "sha1:TF4SOFG3CGLKBD4PE7OR5CLSFYL64IF6", "length": 15553, "nlines": 268, "source_domain": "www.nakkheeran.in", "title": "நியாயத்தின் பக்கம் நிற்கும் நெற்றிக்கண்... | poems about nakkheeran gopal | nakkheeran", "raw_content": "\nநியாயத்தின் பக்கம் நிற்கும் நெற்றிக்கண்...\nகாயங்கள் பட்ட போதும், களம்பல கண்ட போதும், நி��ாயத்தின் பக்கம் நிற்கும் நெற்றிக்கண் வாழ்க...\nகொடுக்க நீளும் கைகளை விசி\nநடக்க நீளும் உன் கால்கள்\nதுடித்து நிமிரும் உன் தோள்கள்\nதுலங்கச் சிரிக்கும் உன் பற்கள்\nஉரத்து வெடிக்கும் உன் சொற்கள்\nஅடக்கி உன்னை அடைக்க நினைத்தவர்\nஒடுக்கி உன்னை ஒழிக்க நினைத்தவர்\nதடுத்து உன்னைக் கெடுக்க நினைத்தவர்\nவாஞ்சையோடு நீ உறவை நட்பை\nஊடகத் துறையின் பல்கலைக் கழகம்\nஉனக்குள் ஆயிரம் நூல் உண்டு\nஉன்னைப் போல ஊடக உரிமை\nஅறமும் திறமும் கலந்து வளர்ந்த\nஆல மரம்போல் உயர்ந்தவன் நீ\nஎடுக்க எடுக்கக் கொடுக்கும் கடல்போல்\nஎல்லைகள் இன்றி விரிந்தவன் நீ\nநக்கீரன் உறவோர் உடன் வருவார்\nஉன்னதப் பிள்ளைகள் யாவரும் அறிவால்\nஅறம் சூழ்ந்ததுன் வாழ்க்கைத் தரம்\nஅண்ணியார் உமக்குக் கிடைத்த வரம்\nஅளந்து சொல்லும் ஒவ்வொரு சொல்லும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருமாவின் பிறந்தநாள் விழாவில் நக்கீரன் ஆசிரியர் புகழாரம்\nகுடும்ப உறவுகளை சீர்குலைக்கும் ஆயுதங்கள்... நக்கீரன் ஆசிரியர் பேச்சு\nபத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தையும் கொண்டுவர வேண்டும்\nபத்திரிகையாளர்களை தாக்கிய எம்.எல்.ஏ. மகன் கிரிமினல் வழக்கு பதிவு...\nப.சிதம்பரம் கைதால் பீதியாகும் காங்கிரஸ் தலைவர்கள்\nவயது ஒன்னே முக்கால்... வார்த்தைகள் 500... கின்னஸ் விருதுக்கு காத்திருக்கும் கைக்குழந்தை\nசிதம்பரம் என்ன ஏ1 குற்றவாளியா.. எதற்காக இந்த அவசரம்.. - கொதிக்கும் ஆளூர் ஷாநவாஸ்\n'சிதம்பரம் கைது காங்கிரஸை வலுப்படுத்தவே உதவும்' – இந்து என்.ராம்\nமுகின் கொடுத்த ரகசிய பரிசு... பதிவிட்ட அபிராமி...\nப.சிதம்பரம் கைதால் பீதியாகும் காங்கிரஸ் தலைவர்கள்\nசிறப்பு செய்திகள் 11 hrs\nவிஜய் கொடுத்த மோதிரத்தை பேட்மேனுக்கு போட்டுவிட்ட பிரபலம்...\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட��...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sakthi-kodu-song-lyrics/", "date_download": "2019-08-24T06:50:45Z", "digest": "sha1:UBLYZNZWEHA7OTMRLKRYPMRYSGEQUBMF", "length": 8167, "nlines": 281, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sakthi Kodu Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : நம் நடை\nஆண் : { சக்தி கொடு\nகுழு : சக்தி கொடு\nஆண் : { தாயும் நீயே\nஉண்மையும் நீயே } (2)\nஆண் : நம் நடை\nஊர் மாற சக்தி கொடு\nஆண் : தாயும் நீயே\nஆண் : என்னை நம்பி\nஆண் : உப்பிட்ட தமிழ்\nஆண் : இறைவா இறைவா\nஆண் : { தாயும் நீயே\nஉண்மையும் நீயே } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/jayalalithaa-0", "date_download": "2019-08-24T06:40:43Z", "digest": "sha1:IPUTUOOYXUIFRJCIIUUGVUHSC3KLKJVW", "length": 59795, "nlines": 432, "source_domain": "www.toptamilnews.com", "title": "jayalalithaa | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஜெயலலிதாவின் தி அயர்ன் லேடி படம் எப்போது நித்யா மேனன் ஓபன் டாக்\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோகிக் பற்றி நித்யா மேனன் கூறியுள்ளார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க பெரும் போட்டி நிலவி வந்தது. அதில் இயக்குநர் பிரியதர்ஷினி 'தி அயர்ன் லேடி' என்ற பெயரில் நித்யா மேனனை வைத்து ஒருப் படமும், இயக்குநர் ஏ எல் விஜய் கங்கனா ரனாவத்தை நாயகியாக வைத்து தலைவி என்ற பெயரில் ஒருப் படமும் இயக்குவதாக அறிவித்தனர்.\nபடம் குறித்து அறிவிப்பு வெளியானதோடு சரி வேறு எந்த ஒரு அப்டேட்வும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நித்யா மேனன் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது தி அயர்ன் லேடி படம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.\nஇது குறித்து அவர் பேசுகையில், 'தி அயர்ன் லேடி படத்திற்காக நடிகர்கள், படக்குழுவினர் நிறையத் தயாரிப்புகளில் ஈடுபட வேண்டும். இந்த படத்தை நாங்கள் மட்டும் பயன்படுத்திக்கொண்டு படம் செய்ய விரும்பவில்லை. எனவே, உடனடியாக படத்தைத் தொடங்க எங்களுக்கு விரும்பவில்லை. படம் தற்போது ப்ரீ-புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது. மிக விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.\n0 ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்படும் ஓ.பி.எஸ்... ஆட்டம் காணும் அதிமுக..\nஅதிமு���வில் கோஷ்டி பூசல் கொளுந்து விட்டு எரிகிறது. எந்த விஷயத்திலும் யாரும் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலை. இதனால் ஆளாளுக்கு நாட்டாமை செய்து வருகிறார்கள். ஆனாலும் அவர்களது பேச்சை கடைமட்டத் தொண்டர்கள் கூட மதிப்பதில்லை.\nகட்சிக்கு தலைமை ஓ.பன்னீர்செல்வம் என்றாலும் ஜெயலலிதாவை போல அவரால் அதிகாரத்துடன் செயல்பட முடியவில்லை. முதல்வர் என்ற சர்வ அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால் அவரை கலந்தாலோசித்து தான் எந்த ஒரு முடிவையும் கட்சி ரீதியாக எடுக்க முடிகிறது. அதேபோல பழனிசாமியும் கட்சியில் சுயமாக செயல்பட முடியாது. ஓ.பிஎஸை ஆலோசித்து தான் வேட்பாளர் தேர்வு, நிர்வாகிகள் நியமனம் போன்ற விஷயங்களில் அவரால் முடிவெடுக்க முடியும்.\nஇதனால், மாநில நிர்வாகிகள் பதவிகளில் இருவரது ஆதரவாளர்களும் உள்ளனர். மாவட்ட செயலர்களிலும், பொதுக்குழு உறுப்பினர்களிலும் இருவருக்கும் சமமான ஆதரவு இருக்கிறது. எனவே தான் துணை முதல்வர் பதவியிலிருந்து விலகி கட்சியின் பொதுச்செயலர் பதவியை ஓ.பி.எஸ் ஏற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல முதல்வர் பதவியை வைத்திருப்பவர் தான் கட்சித் தலைமை பதவியையும் வைத்திருக்க வேண்டும் என்பதால் இரு பதவிகளையும் ஓ.பி.எஸிடம் கொடுத்து விட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் அடம்பிடிக்கின்றனர்.\nஇதற்கிடையே மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து கட்சியின் ஆட்சிமன்ற குழுவில் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக பா.ஜ.க மேலிடத்தில் ஓ.பி.எஸ் பேசியதாக பழனிசாமி தரப்பில் புகார் வாசிக்கிறது. எனவே ஒற்றை தலைமை என்ற விவகாரத்தை கிளப்பி ஓ.பி.எஸை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து வெளியேற்றும் சதி நடப்பதாக ஆளும்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.\n1 பொங்கலுக்கு மாம்பழம் கொடுத்தவர் ஜெயலலிதா - உளறிக்கொட்டும் அமைச்சர் சீனிவாசன்\nஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பொங்கலுக்கு பச்சரிசி, மாம்பழம் வழங்கி மக்களின் நலனை காத்தார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nமதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், அம்மா மக்கள் கழக���் இந்த தேர்தலில் டெபாசிட் இழந்துவிட்டால், கட்சியின் பதிவை ரத்து செய்துவிட்டு அரசியலைவிட்டே வெளியேற வேண்டும். அரசியல் ஆண்மை இருந்தால் அமமுகவினர் இந்த சவாலை ஏற்கவேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பொங்கல் பரிசாக பச்சரிசி, மாம்பழம் போன்றவற்றை அளித்தார் எனக்கூறியதும் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. அதன்பின் சுதாரித்துக்கொண்ட அமைச்சர், பச்சரிசி மற்றும் வெல்லம் கொடுத்தார் என மாற்றி பேசினார்.\nதினகரனுக்கும் தமிழ் நாட்டிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என கேள்வி எழுப்பிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அவர் என்ன பாரம்பரிய அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவரா இல்லை சுதந்திரத்திற்காக போராடினவரா என விமர்சித்தார். மேலும் ஸ்டாலினை முதல்வராக்க டிடிவி தினகரன் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.\n0 ஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, அவருக்கு சொந்தமான ரூ.900 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஅந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யக் கோரி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, வருமான வரித்துறை துணை ஆணையர், ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை இன்று தாக்கல் செய்தார்.\nஅதில், கடந்த 2016-2017-ஆம் ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவுக்கு ரூ.16.37 கோடி சொத்துக்கள் உள்ளதாகவும், வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 1990-91 முதல் 2011-12-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளதாகவும், 2005-06 முதல் 2011-12-ஆம் ஆண்டு வரை ரூ.6.62 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு உள்பட அவரது 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் விசாரணை வருக��ற ஜூன் மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n’அந்த ஆளு ஒரு சுயநலவாதி...’ அதிமுக தலைமைக்கெதிராக பொங்கியெழுந்த ஜெயலலிதா..\n0 ஊழல் செய்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்: சீமான் விமர்சனம்\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஊழல் குறித்தும் தமிழக மருத்துவ வசதி குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nதேர்தலுக்கான பிரச்சார வேலைகளில் நாம் தமிழர் கட்சி முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் குற்றம் செய்பவர்களை விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன் என பேசினார்.\nமேலும் அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 70 நாட்கள் உயிரோடு இருந்த ஜெயலலிதாவை அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தால், 7 நாட்களில் இறந்திருப்பார் என விமர்சித்தார்.\nசீமான் தொடர்ந்து தமிழக அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார். இந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது மருத்துவத்தில் தமிழகம் நல்ல இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சீமான் தமிழக அரசாங்கத்தின் கல்வித்துறையையும், மருத்துவத்துறையையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். எனினும் பணம் படைத்த அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை, அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில்லை.\nஅரசாங்க அதிகாரிகளின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும், சிகிச்சைக்காக அவர்கள் அரசு மருத்துவமனையையே நாட வேண்டும் என்பதும் சீமானின் நீண்டகால முழக்கமாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சி பிரமுகர்கள் யாரும் காய்ச்சலுக்கு கூட அரசு மருத்துவமனை பக்கம் ஒதுங்குவதில்லை. பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கையற்று போக அரசு அதிகாரிகளின் இந்த போக்கும் ஒரு காரணம்.\nதல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி இதோ\nசிரஞ்சீவி குடும்பத்திற்கு மாப்பிளையாகும் விஜய் தேவரகொண்டா\n0 தலைவி படத்தில் ஜெயலலிதாவாக களமிறங்குகிறார் கங்கனா ரனாவத்\nசென்னை: இயக்குநர் விஜய் இயக்கயவிருக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று சினிமாவாக எடுப்பது வழக்கமான ஒன்று ஆகிவிட்டது. சினிமா நடிகர் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் வரை அனைவரின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது. அவரது வாழ்க்கைக் கதையை ஏற்கனவே மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி நித்யா மேனன் வைத்து படமாக்கப்பட்டு வருகிறது.\nஅதையடுத்து இயக்குநர் விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கவுள்ளதாகச் சமீபத்தில் அறிவித்திருந்தனர். தற்போது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇதைக்குறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், ' இந்தியாவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை இயக்குவது மிகுந்த பொறுப்புணர்வு மட்டுமின்றி பெருமையானதும் கூட.அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தப் படம் இருக்கும். ஜெயலலிதாவாக,கங்கனா ரனாவத் நடிப்பது பெருமையான விஷயம்' என்று கூறியுள்ளார்.\n0 2 லட்சம் காரட் வைரம் வாங்கிய ஜெயலலிதா - சமூக வலைதளங்களில் விமர்சனம்\nசூரத்: பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட வேளையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா +11 தர வைரங்களில் 2 லட்சம் காரட் வாங்கியதாக தகவல் என டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தி வைரலாகி வருகிறது.\nபணமதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட வேளையில், ஜெயலலிதா 2 லட்சம் காரட் வைரங்களை மும்பை வைர மார்க்கெட்டில் வாங்கியதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அவரது நெருங்கிய உறவுகள் 1 லட்சம் காரட் வைரங்களை மும்பை மார்க்கெட்டில் விற்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.\nதமிழ்நாட்டில் இருந்து வைரங்கள் வந்து குவிவதால், +11 தர வைரங்களின் விலை 30% குறைந்துள்ளதாம். இந்நிலையில் இதனை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.\n0 ரஜினிகாந்த்,ஜெயலலிதா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை: போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ���ெயலலிதா இல்லத்திற்கும் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் ரஜினி மற்றும் ஜெயலலிதா வீட்டில் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறியுள்ளார்.\nஇதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீசார், ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளில் சென்று வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால், எந்தவித வெடிபொருளும் சிக்கவில்லை. இது ஒரு பக்கம் நடக்க, மறுபுறம் மிரட்டல் விடுத்த போன்கால் பற்றி போலீசார் விசாரித்து வந்தனர்.\nஇதனிடையே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கோவையை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. அவருடைய பெயர் முகமது அலி என்பதும், மன அழுத்தம் காரணமாக இவ்வாறு மிரட்டல் விடுத்து பேசியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n0 ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கும் விஜய்\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குநர் விஜய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குநர் விஜய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விப்ரி மீடியா நிறுவனம் தயாரிப்பில் ‘தலைவி’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ரை ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து படக்குழு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “இந்த படம் ஜெயலலிதா அவர்களின் \"அதிகாரப்பூர்வ\" வாழ்க்கை வரலாற்றுப் படம் .ஏனெனில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் தீபக் அவர்களிடம் இருந்து NOC- யை பெற்று இந்த படத்தை உருவாக்குகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்படம் குறித்து இயக்குநர் விஜய் கூறுகையில்,\"தலைவி என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் \"தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்\" என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் பண்புகளைப் பெற்றவர். அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, அனுபவம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை ஒரு தலைவரை உருவாக்கும் குணங்கள் என்றால், அவர் பிறப்பிலேயே அந்த குணங்களைப் பெற்றவர். இத்தகைய உயர்ந்த தலைவரின் தைரியமே என்னை மிகவும் கவர்ந்தது.\nஅதனால் தான் இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடனே எந்த யோசனையும் இல்லாமல் ஒப்புக் கொண்டேன். மிக நேர்மையான ஒரு வரலாற்றுப் படமாக இதை கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன். பாகுபலி எழுத்தாளர் திரு விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக இணைகிறார் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரின் பங்களிப்பு இந்த படத்துக்குக் கூடுதல் மதிப்பை சேர்க்கும். மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும்\" என்று கூறியுள்ளார். மேலும் இப்படத்தை தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n0 ஜெ.,மரண விசாரணையை முடிக்க போகிறோம்: உயர் நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி தகவல்\nசென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளது என்று ஆறுமுகசாமி ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஅப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.அதில் கூறப்பட்டிருந்ததாவது: ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதற்கான சூழ்நிலை, வழங்கப்பட்ட சிகிச்சை, மரணத்திற்கான காரணம் ஆகியவற்றை கண்டறிய ஆணையம் அமைக்கப் பட்டது.\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆணையம் விசாரிக்கிறது. ஆனால் தங்கள் தரப்பில் ஆஜராகும் மருத்துவர்களின் விளக்கத்தை பதிவு செய்துகொள்ள, 21 துறைகளை சார்ந்த மருத்துவர்களைக் கொண்ட குழுவை அமைக்க கோரி தாக்கல் செய்த மனுவை ஆணையம் நிராகரித்துவிட்டது.\nஎனவே, அப்போலோ அளித்த சிகிச்சை தொடர்பாக விசாரணை நடத்த தன்னிச்சையாக செயல்படக்கூடிய மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும். அதுவரை சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\n��ந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆறுமுகசாமி ஆணையம் தரப்பானது, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஅந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையத்தின் விசாரணையை தடுக்க வழக்கு தொடரப் பட்டு உள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க அதிகாரம் உள்ளது.\n2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 5 வரை அப்போலோ மருத்துவ மனையில் நடைபெற்ற அனைத்தையும் விசாரிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இருக்கிறது. மருத்துவ வார்த்தைகள் தவறாக குறிப்பிட்டு உள்ளதாக கூறப்பட்டு இருப்பது தவறு. நியாயமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிசாரணையின் போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை தரப்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து,இந்த வழக்கின் விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு கிரிமினலா இல்லையா என்ற குழப்பத்தை சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு மக்கள் மண்டையைக் காயவைத்து விட்டது\nகாங்கிரஸ் கட்சியில் ஐக்கியமான ஜெயலலிதாவின் பள்ளித் தோழி\nஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர் சையத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.\nவருமான வரி பாக்கி: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை முடக்கியது ஐ.டி\nவருமான வரி செலத்தப்படாமல் இருப்பதால் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஜெயலலிதா நினைவிடம் அமைக்கக் தடை இல்லை-உயர் நீதிமன்றம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nஜெயலலிதா மரணம் விவகாரம்: விசாரணை ஆணையத்தில் ஓ.பி.எஸ் ஆஜர்\nஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகிறார்.\nஎம்.ஜி.ஆர். ஜெயலலித���வின் கனவுகளை நிறைவேற்றுகிறார் மோடி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை பிரதமர் மோடி தற்போது நிறைவேற்றி வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nகொடநாடு மர்ம மரணங்கள்: வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nகொடுநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் அடுத்தடுத்த மரணங்களுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பிருப்பதாக வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது சென்னை போலீஸ் வழக்கு...\nகோடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி: அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nகோடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய மர்ம மரணங்களுக்குப் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறுவது கற்பனையானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nகோடநாடு மர்ம மரணங்களுக்கு பின்னணியில் ஈபிஎஸ் பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nகோடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரம் மரணங்களுக்கு பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஜெயலலிதா மரண விசாரணை: நேரில் ஆஜராக ஓபிஎஸ்.க்கு ஆணையம் சம்மன்\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nஅந்த ஆடியோ என்னுடையது இல்லை: மதுமிதா விவகாரம் குறித்து அபிராமி ஆவேசம்\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nதலைக்கேறிய போதை: அப்பா, மகனை கத்தியால் குத்திய இளைஞர்கள்\nசிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சரிக்கை\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\nஆஷஸ்: ஆஸ்திரேலியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. 67 ரன்களுக்கு ஆல் அவுட்\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nபெண் குழந்தை பி���ந்ததால் முத்தலாக் கொடுத்த கணவர்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nதந்தையைக் கொன்ற 3 மகள்களை விடுவிக்க, ரஷ்யாவில் கையெழுத்து இயக்கம்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nஆட்சி கவிழ்ந்தற்கு நானா காரணம் தேவகவுடாவுக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா...\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/tamilnadu/", "date_download": "2019-08-24T07:51:50Z", "digest": "sha1:O7VL4MA2PW52D25NUGWPW73PJLVW4HVY", "length": 18352, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Tamilnadu | Athavan News", "raw_content": "\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nUPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முடிவுக்கு வந்தது\nஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் - உறவுகள் விசனம்\nசவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது – சிறிதரன்\nஇலங்கையை இந்து சமுத்தி��த்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nபாலியல் வழக்குகளை விசாரிக்க தனியான நீதிமன்றம்- முதல்வர்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிப்பதற்கு தனியான நீதிமன்றம் அமைக்க மத்திய அரசுக்கு செய்யவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்த... More\nசென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைய வேண்டும்- வெங்கையா நாயுடு\nசென்னை உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமர்வுகள் அமைய வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைந்தால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவில் முடித்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார். ... More\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை\nதென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடிக்கும் அதிகமாக உயர்ந்து, 70 அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பான இடங்களு... More\nவேலூர் தேர்தல் முடிவுகள்: பிரதான கட்சிகளுக்குள் கடும் போட்டி\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கிடையில் சொற்ப வாக்குகள் வித்தியாசமே தற்போதுவரை இருந்து வருகின்றது. இதன்படி தி.மு.க சார்பில் போட்டியிடும்... More\nநீர் நிலைகளைப் பாதுகாக்கும் திட்டத்தை ஆரம்பித்துவைத்தார் எடப்பாடி\nநீர் நிலைகளைத் தூர்வாரும் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி ஆரம்பித்தார். குறித்த குடிமராமத்து பணிகளை இன்று (புதன்கிழமை) மாலை திருவள்ளூர் மாவட்டத்தில் அவர் ஆரம்பித்துவைத்தார். குடிமராமத்து திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்... More\nமத்திய அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய மாநில அரசு\nதமிழ்நாட்டிற்கு, மத்திய அரசு ஒதுக்கிய 5 ஆயிரத்து 920 கோடி ரூபாய் நிதியில், 3 ஆயிரத்து 676 கோடி ரூபாய் நிதியை மாநில அரசு திருப்பி அனுப்பியிருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. 2017- 2018ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டிற்கு ம... More\nதனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்புக்கு சட்டம்- இராமதாஸ் வலியுறுத்து\nதமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பு தமிழகர்களுக்கு வழங்குவதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவுனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்ப... More\nதமிழகத்தின் உள்ளூராட்சி அமைப்புகளுக்கான மானியத்தை குறைத்தது மத்திய அரசு\nஉள்ளூராட்சித் தேர்தலை நடத்தாதமையினால் தமிழகத்தின் உள்ளூராட்சி அமைப்புகளுக்கான மானியத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. தலைமை கணக்காய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்ட... More\nஅனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை\nசிவகங்கையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில், அனுமதியின்றி ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து ... More\nநீர் வளத்தைப் பாதுகாக்க மக்கள் இயக்கம்: எடப்பாடி அறிவிப்பு\nநீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி ஒரு தீவிர பிரசாரத்தை ஓகஸ்ட்டில் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி தெரிவ���த்துள்ளார். மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும், வரும் காலங்களில்... More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் யாழில் திறப்பு\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கில் திட்டமிடல் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன – சார்ள்ஸ்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\n“நான் திருமணம் செய்த சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nதனஞ்சய டி சில்வா சதம்: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது நியூஸிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29894/", "date_download": "2019-08-24T07:18:51Z", "digest": "sha1:MTAQIASUCZYDZUPYFM34GZT4XEC7A6QN", "length": 9169, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மகாராஷ்டிரவில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். – GTN", "raw_content": "\nமகாராஷ்டிரவில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆயுதத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.\nமகாராஷ்டிர மாநிலம், புனே அருகில் உள்ள காத்கி பகுதியில் உள்ள இராணுவ ஆயுதத் தொழிற்சாலையில் இன்று காலை தொழிலாள்hகள் வெடிபொருள்களை இடமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வெடிவிபத்தில் படுகாயம் அடைந்துள்ள இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் வெடி விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஆயுதத் தொழிற்சாலை தொழிலாளர்கள் மகாராஷ்டிர வெடி விபத்து\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிரியங்கா சோப்ராவை பதவிவிலக்குமாறு ஐநாவிடம் கோரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால், சிதம்பரம் கைது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் கடுமையான சூழல் – டிரம்ப்\nகூர்காலாந்து தனி மாநிலம் உருவாக்க வேண்டுமென போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கின்றது:-\nநேற்று முதல் நளினி உண்ணாவிரதம்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/118183/", "date_download": "2019-08-24T08:10:47Z", "digest": "sha1:Y6WU53YNWOH6KTYDGXFHC6OOCLV5U765", "length": 11752, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "விளையாட்டு மைதான காணிய��, பாடசாலைக்கு வழங்க முடியாது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளையாட்டு மைதான காணியை, பாடசாலைக்கு வழங்க முடியாது…\nகிளிநொச்சி மகா வித்தியாலயம் கோருகின்ற விளையாட்டு மைதான காணியை விடுவிக்க முடியாது என்றும் அதனை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்க வில்லை அது அபிவிருத்திக்காக தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது எனவும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜென்ரல் ரவிப்பிரிய திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nநேற்று (11.04.19) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலகத்திற்குரிய காணியும் அதனோடினைந்த விளையாட்டு மைதானத்தையும் பாடசாலைக்கு கையளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனினால் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது இதற்கு பதிலளிக்கும் போதே கிளிநொச்சி இராணுவத்தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் படை முகாம்கள் இருப்பது மக்களின் பாதுகாப்புக்கே. எனவே படைமுகைாம்களை அகற்ற முடியாது. கொழும்பு போன்ற இடங்களில் பல பாடசாலைகளில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவிலேயே விளையாட்டு மைதானங்கள் உண்டு எனத் தெரிவித்த தளபதி தான் விளையாட்டுத்துறை அமைச்சருடன் பேசியதாகவும், கிளிநொச்சி விளையாட்டு மைதானம் புனரமைப்புச் செய்த பின் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு பயன்பாட்டிற்கு கையளிக்கப்படும் எனவும் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளை கூட அங்கு நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.\nஅத்தோடு இராணுவ முகாம்களுக்கு ஊடாக பாதை வழங்க முடியாது என்றும் அங்கு பொது மக்கள் மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர்களும் செல்ல முடியாது அதற்கு அனுமதியில்லை என்றும் திட்டவட்டமாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்தார் கிளிநொச்சி படைகளின் தளபதி ரவிப்பிரிய தெரிவித்துவிட்டார்.\nTagsஇராணுவம் கிளிநொச்சி மகா வித்தியாலய காணி கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜென்ரல் ரவிப்பிரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து ���ைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n30 அலகுகளுக்கு உட்பட்ட மின்சார பாவணையாளர்களுக்கு மின்குமிழ்கள்…\nநான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\n57வது படைப்பிரிவினால் இரணைமடு குளத்தில் ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/can-i-prevent-diabetes-or-if-i-have-it-make-it-better/", "date_download": "2019-08-24T08:00:06Z", "digest": "sha1:XVQI76MZG4HNJCY5VA27FL6I4VVWMZLH", "length": 18411, "nlines": 272, "source_domain": "tamilpapernews.com", "title": "சர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்? எப்படி தடுக்கலாம்? » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபிரபல தமிழ் செய்தித்தாள்களை மிக இலகுவாக படித்திட இந்த தளத்தை புக்மார்க் செய்யுங்கள்.\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nநிறைய டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு சர்க்கரை வியாதியை பற்றிய முழுவிவரமும் தெரிவதில்லை. மருந்துகள் இல்லாமல் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா கண்டிப்பாக முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nசில அறிகுறிகளை வைத்தே டயாபெட்டீஸ் வருவதை நீங்கள் முன்னரே அறிந்து கொள்ளலாம். அதை நீங்கள் கட்டுப்படுத்தவும் முடியும். அது குறித்து தான் இந்த சிறப்பு கட்டுரை.\nடைப் 1 டயாபெட்டீஸ் நோய் மொத்த மக்கள் தொகையில் 1% க்கும் குறைவான மக்களை பாதிக்கிறது. கிட்டத்தட்ட 5% மக்கள் சர்க்கரை நோயால் பாதிப்படைகின்றனர். நமது கணையம் சரியான அளவு இன்சுலினை சுரக்காத சமயத்தில் ஊசிகள் மருந்துகள் வழியாக இன்சுலின் சுரப்பு செய்யப்படுகிறது.\nடைப் 2 டயாபெட்டீஸ் வயதாகும் போது ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். 60% மக்களுக்கு டைப் 2 டயாபெட்டீஸ் வரக் காரணம் அதிக உடல் பருமனாகும். பைட் 2 டயாபெட்டீஸில் உடலில் உள்ள செல்கள் இன்சுலின் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. செல்கள் இந்த இன்சுலினை பயன்படுத்தி கார்போஹைட்ரேட் (சர்க்கரை சத்தை) ஆற்றலாக மாற்றுகிறது. இந்த வகை டயாபெட்டீஸில் இன்சுலின் சுரப்பு இருக்கும். ஆனால் போதுமான சர்க்கரையை ஆற்றலாக மாற்ற முடியாமல் இரத்தத்தில் கலக்கிறது.\nரிவர்ஸ் டைப் 2 டயாபெட்டீஸ்\nமருத்துவர் ஒரு நாளைக்கு 600 கலோரிகள் வீதம் 8 வாரங்களுக்கு டயட் இருக்க சொல்கிறார். இப்பொழுது செல்கள் இன்சுலினை எதிர்க்கும் திறன் போய்விடும். கணையத்திற்��ு மீண்டும் இன்சுலினை சுரக்கும் திறன் ஏற்படும். எனவே இதனால் மருந்து, ஊசிகள் போன்றவை தேவையில்லை. 12 வாரங்களுக்கு பிறகு பார்த்தால் உங்களின் குளுக்கோஸ் அளவு நார்மலாகி இருக்கும். எனவே போதுமான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் உங்கள் உடல் எடையை குறைத்து டயாபெட்டீஸ் வருவதை தடுக்கிறது.\nநீங்கள் டயாபெட்டீஸ் வரப் போவதை முன்னரே தடுக்கலாம். 7% அளவு உடல் எடையை குறைக்க முயல வேண்டும். தினசரி 30 நிமிடங்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி என வாரத்திற்கு 5 தடவை செய்து வாருங்கள். இந்த மாதிரி செய்து வந்தால் டைப் 2 டயாபெட்டீஸ் வருவதை 58% சரி செய்யலாம். உங்களுக்கு டயாபெட்டீஸ் வருவதாக இருந்தால் முன்னரே சில அறிகுறிகள் தென்படும். இதை இரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். குளுக்கோஸ் அளவு 100-125 அதாவது 5.7%-6.4 % என்ற அளவில் இருந்தால் அதற்கு ப்ரீ டயாபெட்டீஸ் என்று பெயர். இதற்கு குறைவாக இருந்தால் நார்மல், அதிகமாக இருந்தால் டயாபெட்டீஸ் இருக்கு என்று அர்த்தம். எனவே 5 வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\nஅறிகுறிகள் சோர்வு அடிக்கடி தாகம் எடுத்தல் அடிக்கடி சிறுநீர் கழித்தல் எனவே போதுமான உடற்பயிற்சி, உடல் எடை, உணவுப் பழக்கம் போன்றவை உங்களை டயாபெட்டீஸ் நோயி லிருந்து காக்கிறது.\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nஉலகின் நுரையீரலை அழித்துவிட வேண்டாம்\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nஇந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி...\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\nஆர்.சி.பி அணி நிர்வாகம் ஏற்படுத்திய மாற்றங்கள்... - Sportskeeda Tamil\nராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் இன்று ஸ்ரீநகர் பயணம் - Polimer News\n இந்திய வீரர்க���ின் அந்த ரெக்கார்டை தொடுவதற்கு.. சாதித்த ஆஸி. ஜோடி - myKhel Tamil\nமாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு.. மதுரை பல்கலை. வரலாற்றில் முதல்முறை\nவெறித்தனம் பாடல் ``லீக்” - அதிர்ச்சியில் பிகில் படக்குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/02/blog-post_12.html", "date_download": "2019-08-24T07:03:56Z", "digest": "sha1:AM4U7EFIEBUGNGUEQRKQKZQNAF2C6BIT", "length": 4960, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "ஆண்டு இறுதி விழாவும் சேவை நலன் பாராட்டுதல் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஆண்டு இறுதி விழாவும் சேவை நலன் பாராட்டுதல்\nஆண்டு இறுதி விழாவும் சேவை நலன் பாராட்டுதல்\nபோரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஆண்டு இறுதி விழா வாகரை பிரதேசத்தின் சல்லித்தீவில் (09) சனிக்கிழமை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வின் போது அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.\nஇதன் போது சேவையிலிருந்த ஓய்வு பெற்றுச் சென்றவர்கள் மற்றும் இடம்மாற்றம் பெற்றுச் சென்றவர்களுக்குமான பாராட்டு நினைவுச்சின்னங்களும் காசோலைகளும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/66%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-24T06:45:28Z", "digest": "sha1:33Z5Q3WTAJYMWJPGBSPI37Z4UVL3U6KL", "length": 8234, "nlines": 76, "source_domain": "www.yaldv.com", "title": "66ஆவது தேசிய விருதுகள் – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nதேசிய விருதால் பெற்றோருக்கு பெருமை – கீர்த்தி சுரேஷ்\nAugust 10, 2019 Rammiya 3043 Views 66ஆவது தேசிய விருதுகள், cini news, cinima news, cinima news in yaldv, india cinima news, india tamil cinima news, keerthy suresh, latest cinima news, latest tamil cinima news, maha nadikai, national avod, news, tamil cinima news, yaldv tamil cinima news, இயக்குநர், கார்த்திக் சுப்புராஜ், கீர்த்தி சுரேஷ், சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷி, சினிமா, சினிமா செய்திகள், செய்திகள், தயாரிப்பாளர், தேசிய விருதால் பெற்றோருக்கு பெரு���ை, நடிகை சாவித்ரி, நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து உருவான, மகாநடிகை, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்\tmin read\n66ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து உருவான மகாநடிகை படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷிற்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருது\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nடேய் போயிடுடா… சாண்டியின் பெருமூச்சு… பிக்பாஸ் மூன்றாவது சீசனின் ரோமியோ ஜூலியட் கவின்- லாஸ்லியா\nபுதிய இராணுவப் பிரதானி நியமனம் August 24, 2019\nகுழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி: திருமணமான ஆசாமி கைது\nதேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வுக்குத் தடை\nபகிடிவதைக்குள்ளான மாணவிக்கு 6 இலட்சம் இழப்பீடு நீதிமன்றம் அதிரடி உத்தரவு August 24, 2019\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் ஹீரோ, யோகி பாபு காமெடியனாக நடித்திருந்தார்கள். தற்போது இருவரும் இணையாக நடிக்கும் புதிய படம் ஒன்று\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nஅனுஷ்கா உடனான வதந்தி – பிரபாஸ் எடுத்த முடிவு\nகையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம்\nAugust 24, 2019 பரமர் Comments Off on கையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம் min read\nகுடும்ப பொறுப்புக்களை கவனிக்காமல், எந்த நேரமும் கையடக்க தொலைபேசியில் நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்த மனைவியின் காது மற்றும் உடலின் பல பாகங்களில் கணவன் கடித்து காயம் ஏற்படுத்திய\nதமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nAugust 23, 2019 Rammiya Comments Off on தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nஅதிர்ச்சி ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள்\nAugust 23, 2019 Rammiya Comments Off on அதிர்ச்சி ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள்\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nAugust 20, 2019 Rammiya Comments Off on கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/sports/richardson-heading-home-due-to-injury/", "date_download": "2019-08-24T07:45:10Z", "digest": "sha1:UCWUCSRO3D5ZU3BLR3MUJR3SNEZJSWSL", "length": 10951, "nlines": 141, "source_domain": "www.cinemamedai.com", "title": "சற்று முன்: இந்தியா – ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நட்சத்திர வீரர் வெளியேறினார்!! ரசிகர்கள் கவலை!! | Cinemamedai", "raw_content": "\nHome Sports சற்று முன்: இந்தியா – ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நட்சத்திர வீரர் வெளியேறினார்\nசற்று முன்: இந்தியா – ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நட்சத்திர வீரர் வெளியேறினார்\nஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் நூலிழையில் வெற்றியை ஆஸ்திரேலியாவிடம் தாரைவார்த்தது இந்தியா.\nஇந்நிலையில் தொடரின் 2வது டி20 போட்டி இன்று மாலை 7 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வாழ்வா சாவா போராட்டத்தில் களமிறங்க உள்ளது\nஇந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேள்வி கேட்பேன் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு கணுக்கால் வெடிப்பு ஏற்பட்டுள்ளது இது தற்போது வரை சரியாகவில்லை இதன் காரணமாக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார் மேலும் அவருக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் அழைக்கப்பட்டுள்ளார்\nPrevious articleதிருமணத்திற்கு முன்னரே கற்பமானார் லட்சுமி ராய்\nNext articleசீனாவில் வெளியாகும் ஸ்ரீதேவியின் படம்\nஉங்களின் ஒரு முடிவு எங்களை வேலையில்லாதவனாக மாற்றிவிடுகிறது ஜிம்பாவே அணி கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டதற்கு முன்னணி வீரர் கருத்து..\nஐசிசி-யை பச்சையாக கலாய்த்த அசோக் செல்வன்\nஉலக கோப்பையை வென்று சாதனை படைத்த இங்கிலாந்து\n நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து தான் இறுதி போட்டிக்கு செல்லும் ” தற்போதைய உலககோப்பை முடிவுகளை அன்றே புட்டு புட்டு வைத்த ஜோதிடர்…\nஇது உலககோப்பையா இல்ல டெஸ்ட் மேட்சா\n2017 சாம்பியன்ஸ் ட்ரோபியை போல இந்தியாவை வெல்லுமா இலங்கை\nவாய்ப்பு கிடைக்காத கடுப்பில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வினை அறிவித்தார் ராயுடு\nகாயம் காரணமாக விஜய் ஷங்கர் உலககோப்பை தொடரிலிருந்து விலகல் மாற்று வீரர் யார் தெரியுமா\n“உலக கோப்பை தொடருக்கு பின் என்ன செய்யப்போகிறேன்” மனம் திறந்த கிறிஸ் கெய்ல் \nஐசிசி தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியை முந்தி மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய அணி\nநெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரைன் லாரா\nஇந்த உலககோப்பையின் நாயகன் ஷாகிப் அல் ஹசன் தான்\nதனது 2வது கணவருடன் முதன்முறையாக போட்டோ எடுத்து வெளியிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்\nமூவேந்திகளான நடிகைகள் பெருமையில் இயக்குனர் அகத்தியன்\nபிறந்தநாளில் மக்கள் செல்வி பட்டம் பெற்ற வரலட்சுமி சரத்குமார்- புதிய பட போஸ்டர் வெளியிடு\nமூன்று முகம் கதையா காக்கி-விஜய் ஆண்டனி மூன்று தோற்றங்களில் வருகிறாராம்….\nவீடியோ: டி வில்லியர்ஸ் ரிஷப் பன்ட் பிசிசிஐ வெளியிட்ட செம்ம வீடியோ\nஒரு கோடியை தொட்ட அனுஷ்கா–புதிய சாதனை…\nபாலித்தீனை எளிதில் மக்க வைக்கும் பூஞ்சையை கண்டுபிடித்து இந்தியா விஞ்ஞானி சாதனை….\nவிஜய்-63 படத்தின் சூட்டிங் எப்போது\nஇன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்\nஎனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை\nதன் பெயரில் திறக்கப்பட்ட பார்கள் என்னுடையது இல்லை கம்பீர் ட்விட்டரில் பதிவு..\nநாளை டி20 போட்டிக்காக வெறித்தனமாக பயிற்சி செய்யும் ராகுல் ….. வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/12160025/1250733/Sengipatti-near-accident-5-injured.vpf", "date_download": "2019-08-24T07:47:57Z", "digest": "sha1:CLPWQK2ZCZJQ4OJIAL53ZE2KEI26UJZG", "length": 14940, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "செங்கிப்பட்டி அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம் || Sengipatti near accident 5 injured", "raw_content": "\nசென்னை 24-08-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெங்கிப்பட்டி அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம்\nசெங்கிப்பட்டி அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெங்கிப்பட்டி அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதஞ்சையை அடுத்த பாளையப்பட்டி அருகே உள்ள குணம்பட்டியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது70). இவருடைய மகன் முருகப்பராஜா(35). இவரது மகன் சிவக்குமார் (14), மகள் காயத்திரி (12), தியாகராஜனின் சம்மந்தி லட்சுமி (70) ஆகியோர் நேற்று முன்தினம் செங்கிப்பட்டி அருகே வெண்டையம் பட்டியில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரில��� ஊர் திரும்பினர்.\nஅப்போது தஞ்சை- திருச்சி சாலையில் செங்கிப்பட்டி அருகே வந்தபோது கார் நிலை தடுமாறி சாலை யோரம் இருந்த இரும்பு பலகை மீது மோதியது. இதில் காரில் இருந்த தியாகராஜன், முருகப்பராஜா, சிவக்குமார், காயத்ரி, லட்சுமி ஆகியோர் படுகாயமடைந்தனர்.\nஅவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440-க்கு விற்பனையாகிறது\nஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு\nபொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு - நிர்மலா சீதாராமன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nசென்னையில் 3-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு\nரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்- வைகோ அறிக்கை\nதிமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nநெற்குன்றத்தில் கத்தியால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை\nதூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 13 பெண் தொழிலாளர்கள் படுகாயம்\nகாரியாபட்டி அருகே விபத்து: சப்-இன்ஸ்பெக்டர்-போலீஸ்காரர் படுகாயம்\nவேதாரண்யத்தில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்\nநகரி அருகே வேன் மீது லாரி மோதல்- 8 பேர் படுகாயம்\nசெங்கோட்டை அருகே விபத்தில் 2 பேர் படுகாயம்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nகுழந்தை��ளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nஇந்திய ஓட்டலில் இந்தியருக்கு உணவு மறுப்பு.. அபராதம் விதித்த நீதிமன்றம்..\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/anima-10/", "date_download": "2019-08-24T06:50:18Z", "digest": "sha1:NAHADYJNMEMYPAUHVRIRG5LN7GLMQKZQ", "length": 32741, "nlines": 130, "source_domain": "www.smtamilnovels.com", "title": "ANIMA-10 - SM Tamil Novels", "raw_content": "\nசுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே… “நீ எப்ப வந்த மலர் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கியா ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கியா” என்று கேட்டான் ஈஸ்வர் …\n“இல்ல… இப்பதான் ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் ஆச்சு” என்ற மலர்… “என்ன விஷயம் ஹீரோ” என்ற மலர்… “என்ன விஷயம் ஹீரோ அண்ணி பற்றி ஏதாவது பேசணுமா அண்ணி பற்றி ஏதாவது பேசணுமா” என்று நேரடியாக விஷயத்திற்கு வர…\nஅங்கே எல்லோரின் கண்களும் அவர்களின் மேல் இருப்பதுபோல் தோன்றவும்… “வா… ரெஸ்டாரண்ட்ல உட்கார்ந்து பேசலாம்” என்ற ஈஸ்வர்… அங்கே இருந்த உணவகத்திற்குள் அவளை அழைத்துச் சென்றான்…\nமிதமான வெளிச்சத்தில்… மெல்லிய இசை கசிந்துகொண்டிருக்க… முன்பே பதிவு செய்திருந்த இருக்கையில் போய் உட்கார்ந்தனர் இருவரும்…\nஅங்கே ‘வெல்கம் ட்ரிங்க்’ என்று திராட்சை பழச்சாறு பரிமாறப்பட… ‘ஆஹான் சூடம்மா இங்கே இல்லை… நம்மள தடுக்க’ என்று மனதில் எண்ணியவாறு… மலர் அந்தப் பழரசத்தை கையில் எடுக்க…\n“ஆளே… இப்படி அடையாளம் தெரியாமல்… மாறிப்போயிருக்க… பார்க்கவே சகிக்கல… உருப்படியா இருக்கறது உன்னோட குரல் ஒண்ணுதான்… அதையும் கெடுத்துக்க போறியா… என்றவாறு… அவளது கையிலிருந்து அதைப் பறித்த ஈஸ்வர்… அங்கே இருந்த பணியாளரை அழைத்து… ‘இதை எடுத்துட்டு போங்க…” என்றுவிட்டு… சூப் மற்றும் சில எளிய உணவு வகைகளை ஆர்டர் செய்தான்…\n‘சூடாம்மா… உங்களுக்கு ஆதரவா இங்கே ஒரு நல்லவரு கிளம்பியிருக்காரு…” என்று மனதிற்குள்ளேயே நொந்துகொண்டு… அவனை முறைத்தவள்…\n“ஆமாம்… எனக்கு கிரேப் ஜூஸ் அலர்ஜினு… உ��்களுக்கு எப்படித் தெரியும்\nபுன்னகை எட்டிப் பார்த்தது அவனது முகத்தில்… “ம்ப்ச்… அதெல்லாம் எனக்கு எப்படியோ தெரியும்… இப்ப அதைப் பற்றி என்ன இருக்கு” என்று விட்டு… “எனக்கு இதைச் சொல்லு… நீ வீட்டிலேயே இருக்கறதில்லன்னு ஜீவிதா ரொம்பவே வருத்த படுறா… ஏன்” என்று விட்டு… “எனக்கு இதைச் சொல்லு… நீ வீட்டிலேயே இருக்கறதில்லன்னு ஜீவிதா ரொம்பவே வருத்த படுறா… ஏன்” என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான் ஈஸ்வர்…\n“இதுல அவ வருத்தப்பட என்ன இருக்கு… ஏன் வருத்தப்படணும்\n“நான்… இதுக்கு உங்க கிட்ட என்ன எக்ஸ்ப்பிளனேஷன் கொடுக்கணும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க” என்று மலர் கேட்க… அதற்குள் சூப் பரிமாறப்பட்ட… அதைச் சாப்பிட்டுக்கொண்டே…\n“நீங்க இந்த ஜூஸை சாப்பிட விடாமல் தவிர்த்ததில் தொடங்கி… எனக்கு பிடிச்ச ஃபுட் ஐட்டம்ஸ் ஆர்டர் பண்ணதுவரை… என்னைப் பற்றி… உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு…”\n“இதெல்லாம் உங்க தங்கைக்கு தெரியாது… அதனால அவ மூலமாக உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை”\n“சோ நீங்க என்னை… ஃபாலோ பண்றீங்கன்னு நான் உங்களிடம் கோபப் படலாமா\n“இந்த சூப் கூட… எனக்கு பிடிச்சதுதான்… என் ஹெல்த்துக்கும் நல்லதுதான்… இருந்தாலும் என்னைக் கேட்காமல் நீங்க ஆர்டர் செஞ்சீங்கன்னு… நான் வருத்தப் படலாம் தானே… அது போலத்தான் உங்க தங்கை வருத்தப்படுவதும்…”\n“சோ… இதை இப்படியே விட்டுடுங்க… எனக்கும் வீட்டில் இருக்கும் எல்லோரின் மனநிலையும் புரியாமல் இல்லை\n“நான்… நினைக்கறது… செய்வது எல்லாமே… என் அறிவைக் கேட்டுத்தான் செய்யறேன்… என் மனசாட்சி என்னைக் குற்றம் சொல்லும் எந்த ஒரு செயலையும்… என்னோட அறிவு… என்னைச் செய்ய விடாது…”\n“சோ இதைப் பற்றி… இனிமேல் என்னிடம் எதுவும் கேட்காதீங்க…” என்று கத்தரிப்பதுபோல் மலர் சொல்லிக்கொண்டிருக்க…\nஅவளது கைப்பேசி இசைத்தது… அவள் அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்துவிட்டு… அந்த அழைப்பைத் துண்டித்து… மலர் ஈஸ்வருடன் பேச முனைகையில்… மறுபடியும் கைப்பேசி இசைக்கவே…\n“எக்ஸ்க்யூஸ் மீ… இவன் பேசாமல்… என்னை விட மாட்டான்… ஒரு அஞ்சு நிமிஷம்… நான் பேசிட்டு வந்துடறேன்…” என்றவள் கைப்பேசியை காதில் பொருத்திக்கொண்டு… அந்த உணவகத்தை விட்டு… வெளியில் வந்து… அங்கே கட்சிக்காக வைக்கப்பட்டிருந்த வைர நகைகள் அடங்கிய ஷோகேஸ் அருகில் வந்து நின்றுகொடு… அந்த நகைகளைப் பார்த்துக்கொண்டே… பேசத் தொடங்கினாள்…\n“நான் அங்கிருந்து கிளம்பி வந்து இன்னும் கொஞ்ச நேரம் கூட ஆகல… அதுக்குள்ள கால் பண்ற\n“ஹனி னு சொன்ன… பிச்சுடுவேன் பிச்சு”\n“இன்றைக்கு நான் வீட்டுக்கு போகப்போறேன்… உன்னால எங்கம்மா கிட்ட தினமும் திட்டுவாங்க முடியல… சோ என்னை அங்கே வரச்சொல்லி கம்பெல் பண்ணாதடா\n“என்ன… உடனே என்னை ப்ளாக் மெயில் செய்யற ஜீவன்” அவளுடைய குரல் உயர்ந்து சற்று கடுமையுடன் ஒலிக்க…\nஎதிர் முனையில் என்ன சொன்னானோ அந்த ஜீவன்… அடுத்த நொடியே… அடிபணிவதுபோல… “ஓகே… ஓகே… மை டியர் பாய் ஃப்ரென்ட் கண்டிப்பா வரேன் போதுமா\n” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்து மலர் திரும்ப… அவளுக்குப் பின் புறம் வெகு அருகில் நின்றிருந்த ஈஸ்வர் மேல் மோதிக்கொண்டாள்…\nகுரலில் அத்தனைக் கொஞ்சலும்… குழைவுமாக… மலர் பேசிக்கொண்டிருத்தத்தைக் கேட்டு அவனது கண்களில் தீ பொறி பறந்துகொண்டிருந்தது…\nமலருமே… தன்னை பின் தொடர்ந்து வந்து… தான் பேசுவதை ஈஸ்வர் கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து… முதலில் அதிர்ந்தவள்… பின்பு கொதித்துத்தான் போனாள்…\nஈஸ்வர் அந்த நட்சத்திர விடுதிக்குள் நுழைந்தது முதலே… அவர்களை… யாரோ தொடர்வதுபோல் தோன்றிக்கொண்டே இருந்தது அவனுக்கு…\nபொதுவாகவே திரைத்துறை பிரபலம் என்பதால்… அவன் தினமும் அனுபவிக்கும் இன்னல்தான்… கிசுகிசு… எழுவதற்காகவே அவனைப் பின் தொடரும் ஒரு கூட்டமே உண்டு இங்கே… எனவே… மலர் உடன் இருக்கவும்… அதிகம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய கட்டாயம் அவனுக்கு…\nஅதுவும் மலர் அந்த உணவகத்திலிருந்து வெளியேறவும்… அவளை ஒருவன் பின் தொடர்வது… அவனுக்கு நன்றாகவே புரிந்தது…\nஅதைப் பெரிய அளவிலெல்லாம் அவன் நினைக்காவிட்டாலும்… அவளுக்கு எதுவும் தொல்லை நேராமல் தடுக்கவே ஈஸ்வர் மலரைப் பின்தொடர்ந்து வந்தது…\nஅவள் பேசியது எதையும்… கேட்கும் எண்ணமும் அவனுக்கு இல்லை… ஆனாலும் கேட்க நேர்ந்தது… இது மலரின் பார்வையில் தவறாக மாறிப்போனது…\nஅந்தச் சூழ்நிலையில் தத்தமது கோபத்தை வெளிப்படுத்த விருப்பமால்… அங்கிருந்து அமைதியாக உள்ளே சென்று… அமர்ந்துகொண்டனர் இருவரும்… அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவும் வர… மௌனமாக உண்டு முடித்தனர்…\nஇருந்தாலும் அவளது நிலை பொறுக்கமுடியாமல்… அதுவும் அவள் அதிக அளவில் பணம் வேறு வங்கியிலிருந்து எடுத்திருக்கிறாள் என்ற செய்தி மனதை உறுத்த…\n“மலர்… நீ என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் எனக்குக் கவலை இல்லை…”\n“என்ன இருந்தாலும்… நீ எங்க வீட்டு பொண்ணு…”\n“உன்னை இது போல பார்க்க எனக்கு ரொம்பவே வருத்தமா இருக்கு மலர்…”\n“உனக்கு வேறு எதாவது பிரச்சினையா… யாராவது உன்னை ப்ளாக் மெயில் செய்யறாங்களா” என்று கேட்ட ஈஸ்வர்…\n“வெளியில தெரியாமல்… நான் உனக்கு நிச்சயமா உதவி பண்றேன்…” என்று முடித்தான்…\n“என்ன… என்னை உங்க வீட்டு பொண்ணுன்னு நினைக்கிறீங்களா நீங்க குட் ஜோக்\n“உங்க வீட்டு பொண்ணு… அதுவும் உங்க மனசுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செய்தாலும் கூட… எப்படியோ கெட்டு போகட்டும்னு விடாமல்… நீங்க அப்படியே சப்போர்ட் பண்ணுவீங்க இல்ல” மிகவும் மெலிந்து ஒலித்தாலும்… அனல் தெறித்தது அணிமாவின் குரலில்…\n“என்ன செய்ய மாட்டேன்னு சொல்ல வரியா\n“என்னவோ… ரொம்ப அதிகமா… அப்படியே என்னைப் பற்றி உனக்கு எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசற”\n“உனக்குப் போய் நல்லது செய்யணும்னு நினைச்சேன் பாரு… ச்சை” என்று ஈஸ்வர் கோபமாகச் சொல்லிவிட…\n“நான் உங்களிடம் வந்து உதவிக் கேட்டேனா\n“நீங்க யாரு என்னை இவ்வளவு கேள்வி கேட்டு மிரட்ட” பலவிதமான காரணங்களால்… அதுவும் சமீபமாக அவள்… அருகில் இருந்து பார்த்து… அனுபவித்துக் கொண்டிருக்கும் சில துயரங்களால்… தன்னையும் மீறி ஈஸ்வரை காயப்படுத்தினாள் மலர்…\nஅவள் சொன்ன வார்த்தைகள் மனத்தைச் சுட… “செர்பியாவிலிருந்து… ஷூட்டிங் முடிந்து… திரும்ப வந்த உடனே… உன்னிடம் ஏதேதோ… மனம் விட்டு பேசணும்னு நினைச்சேன்”\n“என்னைப் பார்த்து… நீ யாருன்னா கேக்கற ம்…”\n“நான் யாருன்னு… உனக்கு கூடிய சீக்கிரமே புரிய வைக்கிறேன்…” ஆற்றாமையும் கோபமுமாக வந்து விழுந்தன அவனது வார்த்தைகள்…\nஇதை அவனிடம் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை மலர்… அவன் அவளிடம் சவால் விடுவதுபோல் பேசினாலும்… “அப்படி என்ன பேச நினைத்திருப்பான்” என்ற கேள்வி மட்டுமே எழுந்தது அவள் மனதில்…\nஅன்று அந்த பாடலைப் பாடும்பொழுது அவனது முகத்தில் இருந்த அந்தப் பொலிவு… சுத்தமாக வடிந்திருந்ததை… இப்பொழுதுதான் கவனித்தாள் மலர்…\n நான் உங்கள��க் காயப்படுத்த அப்படி பேசல”\n“என்னைக் கேட்காமலே… புட் ஆர்டர் பண்ணீங்களே… இதையே வேறு யாராவது செய்திருந்தால்… அப்படியே எழுந்து போயிருப்பேன்”\n“நீங்களாக இருந்ததால தான்… பேசாமல் சாப்பிட்டேன்”\n“ஏன்னா… எனக்கு உங்களைப் பிடிக்கும்… ரொம்ப ரொம்ப பிடிக்கும்”\n“அதுக்காக… நீங்க செய்யற எல்லா செயலையுமே… அப்படியே சரின்னும் என்னால ஏத்துக்க முடியது… தட்ஸ்… இட்…” என்று முடித்தாள் அணிமா மலர்…\n‘எனக்கு உங்களைப் பிடிக்கும்’ என்று அவள் சொன்ன வார்த்தையில்… அவனது கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தாலும்… முழுவதுமாக குறையவில்லை…\n“நேரம் வரும்போது… நான் சொல்வதை நீ ஏத்துட்டுதான் ஆகணும்… ஏத்துக்க வைப்பேன்” என்று மனதிற்குள் எண்ணி ஒரு முடிவிற்கு வந்திருந்தான் ஈஸ்வர்…\nபிறகு உணவிற்கான தொகையை செலுத்திவிட்டு… இருவரும் வெளியில்வரவும்… ஈஸ்வருடைய கார் அங்கே தயாராக இருந்தது… அதில் ஏறி உட்கார்ந்தவன்… “சரி… நானே உன்னை வீட்டில் ட்ராப் செஞ்சுடறேன்… வா” என்று அவளை அழைக்க…\n“இல்ல… நான் மாமி வீட்டுக்குத்தான் போகப்போறேன்… பக்கத்துலதானே… சோ… நோ ப்ராபளம்” என்று அவனைத் துண்டிப்பதுபோல் மலர் சொல்லவும்… மறுபடியும் சுறுசுறுவென்று அவனது கோபம் ஏற… அவளைத் திரும்பியும் பார்க்காமல்… வண்டியைக் கிளப்பிக்கொண்டு… சென்றான் ஈஸ்வர்…\nசில நொடிகள் அவன் சென்ற திசையையே வெறித்த மலர்… அலட்சியமாக தொளைக் குலுக்கியவாறு… அவளுடைய பைக்கை எடுக்க… இரு சக்கர வாகன நிறுத்தத்தை நோக்கிச் சென்றாள்…\nஅதையும் அவனது காரின் பின்புற கண்ணாடி வழியாகப் பார்த்துக்கொண்டுதான் சென்றான் ஈஸ்வர்… குறையாத கோபத்துடன்…\nஅடுத்த நாளே அவனுடைய உதவியைத் தவிர்த்ததற்காக… வருத்தப் போகிறோம் என்று எண்ணியிருப்பாளா அணிமா மலர்…\nஅவளது ப்ராஜக்ட் காரணமாக… சிலநாட்களாக OMR அலுவலகத்திற்குத்தான் சென்றுகொண்டிருந்தாள் மலர்… அன்று மதியமே… அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தவள்… அங்கே தயாராக இருந்த கால் டாக்ஸியில் ஏறி… மஹாபலிபுரம் அருகில் இருக்கும் ஒரு விடுதியில் வந்து இறங்கினாள்…\nசிறிய தயக்கத்துடன் கடற்கரையை ஒட்டியிருந்த… அந்த விடுதியின் உணவகத்திற்குள் நுழைத்தவள்… சுற்றும் முற்றும் தேட… கையைத் தூக்கி… அங்கே வருமாறு ஒருவன் ஜாடை செய்யவும்… அவனை நோக்கிச் செ��்றாள் மலர்…\nஅவனுக்கு எதிர் புறமாக போடப்பட்டிருந்த இருக்கையில் அவள் அமரவும்… “என்ன சாப்பிடுற… ஹாட் ஆர் கோல்டு” என அவன் உபசரிக்கும் வண்ணம் கேட்க…\n“நத்திங்… எனக்கு எதுவும் வேண்டாம்… நீ என்னை இங்க வரச்சொன்ன காரணத்தை மட்டும் சொல்லு… நான் போயிட்டே இருக்கேன்” என்று மலர் சொல்லவும்…\n“ஏன்… நான் ட்ரிங்க்ஸ்ல எதாவது கலந்து கொடுத்துடுவேன்னு பயப்படுறியா… சாரி எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்ல” என்று அவன் நக்கலாகச் சொல்ல…\n“நான்சன்ஸ்… இப்படி வேற உனக்கு ஐடியா இருக்கா… கொன்னுடுவேன் கொன்னு… உன்னைப் பார்த்து பயந்து நடுங்க நான் ஒண்ணும் உன் பொண்டாட்டி இல்ல…”\n“எதோ என் ஜீவனோட பேரை சொன்னதாலதான் நான் இங்க வந்தேன்… இல்லனா வந்திருக்கவே மாட்டேன்…” என்று அவள் படபடவென பொரிய…\n அவன்கிட்ட ஃபுல் ரைட்ஸ் எனக்குத்தான் இருக்கு… என்னைத் தவிர வேற யாருக்கும் இல்ல” என்று… வேற யாருக்கும் இல்லை என்பதில் அழுத்தம் கொடுத்து சொன்னவன்…\n“அதனால… எதாவது செஞ்சு… எனக்கு ஒரு பெரிய அமௌன்ட்… ரெடி பண்ணி கொடுத்திடு… நீ கேக்குற இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டுட்டு… நான் என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருக்கேன்…” என்று அவன் மிக அலட்சியமாகச் சொல்லவும்…\nஇருக்கையை விட்டு எழுந்தவள்… “இதெல்லாம் வேலைக்கே ஆகாது… உன்னால முடிஞ்சத நீ பாரு… என்னால முடிஞ்சத நான் பார்த்துக்கறேன்…” என்று நிமிர்வாகச் சொல்லிவிட்டு… அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க…\n“நீ தேவை இல்லாம என் விஷயத்துல விளையாடுற… சரியில்லை” என்று அவன் சொல்லவும்… கொஞ்சமும் பதட்டப் படாமல்…\n“இந்த ஆட்டத்தில்… ஜெகதீஸ்வரன் உள்ள வராத வரையில் நீ சேஃப்… அவர் உள்ள வந்தா… நீ தாங்க மாட்ட… ஜாக்கிரதை” என்றுவிட்டு அங்கிருந்து வெளியில் வந்தாள் மலர்…\nஅவள் வந்திருந்த இடம் ஒரு கடற்கரை விடுதி… வாரத்தின் வேலை நாள் என்பதால் ஆள் அரவம் இன்றி அந்த இடமே வெறிச்சோடி இருந்து…\nசரியாக அப்பொழுது… மிகவும் கண்ணியமான தோற்றத்துடன் நடுத்தர வயது பெண்கள் இரண்டுபேர் மலரிடம் “எக்ஸ்க்யூஸ் மீ… இந்த பேக் உங்களோடதா” என்று கேட்டுக்கொண்டே அவளை நெருங்கி வரவும்…\nஎதோ உள்ளுணர்வு உந்த… சரசரவென சில எட்டுக்கள் பின்னால் நகர்ந்தாள் மலர்…\nஅதற்குள்ளாகவே அவர்கள் தெளித்த திரவம்… சில துளிகள் அவள் முகத்தில் தெறிக்க… மூச்சு முட்டுவதுபோல் தோன்றியது மலருக்கு… முழுவதுமாக மயங்கவில்லை என்றாலும்… தலை சுற்றத் தொடங்கியது அவளுக்கு… அவர்களை எதிர்த்துத் தாக்கும் நிலையைக் கடந்துகொண்டிருந்தாள் அவள்…\nஅந்த நிலையைச் சரியாக பயன்படுத்திக்கொண்டு… அந்தப் பெண்கள் இருவரும் சேர்ந்து… அவளை அங்கிருந்த அறைக்குள் இழுத்துச்சென்று அங்கிருந்த சோபாவில் தள்ளிவிட்டு… அந்த அறைக் கதவை பூட்டிக்கொண்டு சென்றனர்…\nசத்தமாகக் கூப்பிட குரலும் எழும்பாமல்… கண்கள் இருட்டிக்கொண்டு வர… மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்த மலரின் காரத்தைப் பற்றி யாரோ அவளைத் தூக்க முயல… அந்த நிலையிலும்… இடது கரத்தில் தனது துப்பட்டாவை பற்றியவள்… அவளைத் தூக்க விடாமல்… வலது கரத்தால்… நகங்கள் அழுந்துமாறு… அவனது கையை இறுகப் பற்ற…\n ஹகூனா மத்தாத்தா” என்று ஆதரவாக ஒலித்தது அவனது குரல்… அடுத்த நோடியே… அவளது கைகள் மெதுவாகத் தளர…\nஅந்தக் குரல் தந்த… துணிவில்… மிகவும் முயன்று கண்களைத் திறந்தவள்… “ஹீரோ நீங்களா” என்றாள் அணிமா மலர்… அந்த நிலையில்… எதிர்பாராமல் அங்கே ஜெகதீஸ்வரனைக் கண்ட பரவசத்தில்…\nஅவனது கண்கள்… ரத்தம் வரும் அளவிற்கு அவனது கையை பற்றியிருந்த அவளது கையில் போய் நிலைத்து… அகல விரிந்தது… ஆனந்த அதிர்ச்சியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/_Baby_649.html", "date_download": "2019-08-24T07:41:40Z", "digest": "sha1:KZSHRVTCBV4A6W4PFM3ZMLNHBIVDMPHJ", "length": 46922, "nlines": 800, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > குழந்தைகள் / Baby | Tamil-Auction", "raw_content": "\nஉடல்நலம் & அழகு (37)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (9)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (31)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (15)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (81)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (7)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசன��கள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (60)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (11)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஉடல்நலம் & அழகு (37)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (9)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (81)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > குழந்தைகள் / Baby\nஉடல்நலம் & அழகு 37\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 1\nகுழந்தைகள் / Baby 9\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 2\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 81\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கே��லியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகர்ப்பத்தை உறுதி செய்ய எளிய வழி | கர்ப்பம் டெஸ்ட் துண்டு |Pregnancy Test Strips\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nBebivita உடனடி பெருஞ்சீரகம் தேயிலை குழந்தைகள் 400 கிராம் 12 மாதங்கள்\n+ 2,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nBebivita உடனடி பெருஞ்சீரகம் தேயிலை குழந்தைகள் 400 கிராம் 12 மாதங்கள்\nBebivita உடனடி பெருஞ்சீரகம் தேயிலை குழந்தைகள் 400 கிராம் 12 மாதங்கள் குழந்தைகளுக்கு 400 கிராம் உடனடி###தேநீர் குடிக்க இயற்கை பென்னல் பழச்சாறுகளுடன் பெப்பிவிட்டா உடனடி ஃபென்னல் தேயிலை. ###பெருஞ்சீரகம் ஒரு லேசான சுவை கொண்டது மற்றும் மிகவும் [மேலும்...]\n+ 2,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகர்ப்பத்தை உறுதி செய்ய எளிய வழி | கர்ப்பம் டெஸ்ட் துண்டு |Pregnancy Test Strips\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2019 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n289 பதிவு செய்த பயனர்கள் | 81 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 3 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 527 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/search_category/__134.html", "date_download": "2019-08-24T07:02:30Z", "digest": "sha1:GIOSLRXJ56U5AWJO755YIIHVBZR5KX5M", "length": 48411, "nlines": 836, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > நகை | Tamil-Auction", "raw_content": "\nஉடல்நலம் & அழகு (37)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (9)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (31)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (15)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (81)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (7)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (60)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (11)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஉடல்நலம் & அழகு (37)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (9)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (81)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > நகை\nஉடல்நலம் & அழகு 37\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 1\nகுழந்தைகள் / Baby 9\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 2\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 81\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள��� கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் த���வுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 2,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2019 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n289 பதிவு செய்த பயனர்கள் | 76 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 6 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 527 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.satyamargam.com/news/world-news/2242-media-workshop-at-qatar.html", "date_download": "2019-08-24T07:40:25Z", "digest": "sha1:DGBNODH7R7BLDI25IEQNKXSB2ENNDBCO", "length": 8484, "nlines": 139, "source_domain": "islam.satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - கத்தாரில் ஊடகப் பயிலரங்கம் நிகழ்ச்சி அறிவிப்பு!", "raw_content": "\nகத்தாரில் ஊடகப் பயிலரங்கம் நிகழ்ச்சி அறிவிப்பு\nதமிழக முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தை முன்வைத்து \"பிறப்புரிமை\" மற்றும் அப்பாவி முஸ்லிம்களின் விடுதலையை மையமாகக் கொண்டு \"கைதியின் கதை\" ஆகிய குறும் படங்களை இயக்கிய ஊடகவியலாளரும் சிறந்த சமூகச் சிந்தனையாளருமான ஆளூர் ஷாநவாஸின் கத்தர் வருகையினை முன்னிட்டு கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஅரசியல், சமூக முன்னேற்றத்தின் பால் ஆர்வம் கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவரும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.\n* இன்ஷா அல்லாஹ் 21.11.2013 வியாழன் மாலை 7 மணி முதல் 9 மணி வரை \"முஸ்லிம்களும் ஊடகங்களும்\" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அல் ஸத்தில் (Al Sadd) உள்ள என்டெலிஸ்ட் (Entelyst) அலுவலகத்தில் நடை பெற உள்ளது. இதில் கலந்து கொள்ள முன் பதிவு செய்த நாற்பது நபர்கள் மட்டும் அனுமதிக்கப் படுவர்.\n* இன்ஷா அல்லாஹ் 22.11.2013 வெள்ளியன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரை \"முஸ்லிம்களின் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்\" எனும் தலைப்பில் உரை மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்த 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.\n* 23.11.2013 சனியன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை “ஊடக பயிலரங்கம்(Media Workshop)” நடைபெறும். ஊடகப் பயிலரங்கில் முன் பதிவு செய்த 25 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.\nமேலதிக விபரங்கள் அறியவும் நிகழ்ச்சிகளில் இருக்கை முன்பதிவு செய்யவும் கீழ்கண்ட மின்னஞ்சல் அல்லது தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளவும் :\n(வேண்டுகோள்: இச் செய்தியை வாசிக்கும் நீங்கள், கத்தரில் வசிக்கும் உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இதனை அனுப்பி பயன்பெற உதவுங்கள். நன்றி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/01/25.html", "date_download": "2019-08-24T07:37:49Z", "digest": "sha1:XG2BNDM2RGFE7Y2QV3XV72C4URFQ3DTG", "length": 8960, "nlines": 59, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 25ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஹர்த்தால் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 25ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஹர்த்தால்\nகிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 25ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஹர்த்தால்\nகிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவரகளின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களின் நியமனம் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் அதிகளவான பயத்தினையும் பதற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் இந் நியமனத்தினை கிழக்குமாகாண தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்பதை ஜனாதிபதி அவர்களுக்கும் நாட்டுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 25.01.2019 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் அமைதிவழி போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nமக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக 25ம் திகதி வெள்ளிக்கிழமை; மக்கள் வீட்டை விட்டு வெளியே வராது வீதியை வெறிசசோட்டும் போராட்டத்தில் ஈடுபவவுள்ளார்கள் எனவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் பதவியை பயன்படுத்தி வாழைச்சேனையில் கோயில் காணியை பள்ளிவாசல் மற்றும் சந்தையாக கட்டிவித்தேன் என பேசியதையும் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளமைக்கும் மற்றும் தனக்கு சார்பாக நீதிமன்ற தீர்பை மாற்றி என பேசியமை , வட கிழக்கு இணைக்கப்படால் இரத்த ஆறு ஓடும் என பாராளுமன்றில் பேசியமையும் என பல குற்றச்சாட்டுக்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் மீது முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அவ் அறிக்கை மூலமாக பொருத்தமில்லாத ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதை எதிர்ப்பதாகவும் எனக் குறிப்பிட்டு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/01/blog-post_87.html", "date_download": "2019-08-24T06:45:46Z", "digest": "sha1:NEURC6NUDXDP7A3SCJB7DOM2SI2NKGJP", "length": 6340, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் ஜயசிங்கம் நியமனம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் ஜயசிங்கம் நியமனம்\nகிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் ஜயசிங்கம் நியமனம்\nகிழக்கு மாகாண பொதுச் சேவை ஆனைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் இன்று நியமித்துள்ளார்.\nகிழக்கு மாகாண பொதுச் சேவை ஆனைக்குழு நியமனங்களை வழங்குதல் , இடம் மாற்றங்களை செய்தல் , உயர்பதவிகளுக்கு நபர்களை நியமித்தல் உட்பட அரச சேவைகளுடைய சகல நியமனங்களுக்கும் பொறுப்பான அதி உயர்சபையாகும் இந்த சபையின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தை சேர்ந்தவர்\nகிழக்கு பல்கலைக்கழகத்தில் உப வேந்தராக இருந்து கடமையாற்றிய நீண்ட கால அனுபவமிக்கவர் , அவரை கிழக்கு ஆளுநர் அவர்கள் ஆணைக்குழுவின் தலைவராக நியமித்துள்ளார்.\nஇதுவரைகாலமும் இந்த ஆணைக்குழுவின் தலைவராக கொழும்பை சேர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி P.W.D.C ஜயதிலக்க அவர்கள் தலைவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/02/blog-post_55.html", "date_download": "2019-08-24T06:49:40Z", "digest": "sha1:5EWQAO7PSOI3BKAR7NIMLI747NPXFRDC", "length": 13131, "nlines": 71, "source_domain": "www.maddunews.com", "title": "தமிழர்கள் வேறூபாடுகளை மறந்து ஒரு குடையின் கீழ் வரவேண்டும் -அமைச்சர் மனோகணேசன் அழைப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தமிழர்கள் வேறூபாடுகளை மறந்து ஒரு குடையின் கீழ் வர���ேண்டும் -அமைச்சர் மனோகணேசன் அழைப்பு\nதமிழர்கள் வேறூபாடுகளை மறந்து ஒரு குடையின் கீழ் வரவேண்டும் -அமைச்சர் மனோகணேசன் அழைப்பு\nதமிழர்கள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒரு குடையின் கீழ் ஒன்றுபடவேண்டிய காலம் உருவாகியுள்ளதாகவும் அதற்கான வரலாறு அழைப்பதாகவும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் சமூகமேம்பாடு,இந்துசமய விவகார அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\nகடந்த மகிந்த ராஜபக்ஸவின் காட்டாட்சியில் பாதிpக்கப்பட்டு அதற்குள் இருந்து பல இன்னல்களைசந்தித்து அந்த ஆட்சியை மாற்றவேண்டும் என்ற நம்பிக்கையினை தந்து புதிய ஆட்சியை தந்தவர்கள் தமிழர்கள்தான் என்பதை யாரும் மறந்துவிடமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பல பிரச்சினைகள் இருந்தாலும் இருவரும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு பெருமளவான உத்தரவாதங்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nதேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் சமூகமேம்பாடு,இந்துசமய விவகார அமைச்சராக மீண்டும் கடமையேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மனோகணேசனுக்கு இன்று மாலை களுவாஞ்சிகுடியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.\nகளுவாஞ்சிகுடி,பட்டிருப்பு பஸ் நிலையத்தின் முற்பாக அமைச்சருக்கு பெருமளவான மக்கள் கூடி வரவேற்பளித்தனர்.\nஇதன்போது ஆலயங்களின் அறங்காவலர்கள் மற்றும் பொது அமைப்புகளினால் அமைச்சர் கௌரவிக்கப்பட்டதை தொடர்ந்து சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் அமைச்சர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,\nஇந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்ரமசிங்க.இவர்கள் இருவரையும் பதவியில் அமர்த்தியவர்கள் நாங்கள்தான்.அதனை யாரும் மறந்துவிடக்கூடாது.அவர்களுக்கு அது ஞாபகம் இல்லை.ஆனால் எங்களுக்கு ஞாபகம் இருக்கி;ன்றது.\n2015ஆம் ஆண்டு வடகிழக்கு உட்பட அனைத்து பகுதியில் உள்ள தமிழர்களும் ஒன்றிணைந்து வழங்கிய வாக்கினால்தான் மைத்திரிபாலசிறிசேன ஜனாதிபதியாகியிருக்கின்றார்.எங்களுடன் இணைந்து முஸ்லிம் மக்களும் முற்போக்கு சிந்தனைகொண்ட சிங்கள மக்களும் வாக்களித்தனர்.ஆனால் அணி திரண்டவர்கள் தமிழ் மக்கள்தான்.\nவாக்களிப்பதற்கான சூழல�� உருவாக்குவதற்காக மகிந்த ஆட்சிக்காலத்தில் கடும் துன்பங்களை அனுபவித்த நாங்கள்தான் அந்த காட்டாட்சிக்குள் இருந்துகொண்டுபோராடி,போராடித்தான் அந்த காட்டாட்சியை மாற்றமுடியும் என்ற நம்பிக்கையினை தந்து புதிய ஆட்சியை நாங்கள்தான் மலரச்செய்தோம்.\nஇன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பல பிரச்சினைகள் இருக்கின்றது.என்னதான் சண்டையிருந்தாலும் இருவரும் இணைந்து நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு பெருந்தொகையான உத்தரவாதத்தினை தந்துள்ளதுள்ளனர்.அதனை அவர்கள் அடிக்கடி மறந்துபோகின்றனர்.அதனை அடிக்கடி ஞாபகப்படுத்தவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.அவர்கள் இருவருக்கும் மறதி அதிகம்.\nயார் ஆட்சியில் அமர்த்தினார்கள்,எதனால் அமர்த்தப்பட்டோம்,என்ன சொன்னோம் என்பதை இருவரும் மறந்துவருகின்றனர்.அவ்வாறு மறந்துவருபவர்களுக்கு தலையில் குட்டியாவது ஞாபகப்படுத்தவேண்டிய தேவையுள்ளது.\nதமிழர்கள் அனைவரும் தங்களுக்குள்ள பிரதேச வேறுபாடுகளை மறந்து தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்றுபடவேண்டிய காலம் உருவாகியுள்ளது.வரலாறு எங்களை அழைக்கின்றது.இந்த ஒன்றுபடல் என்பது எவருக்கும் எந்த இனத்திற்கும் எதிரானது அல்ல.எந்தவொரு இனத்தின் உரிமையினையும் தட்டிப்பறிக்க முனையவில்லை.ஆனால் எங்களது உரிமைகளையும் எவரும் தட்டிப்பறிக்க அனுமதிக்கமுடியாது.\nயுத்தம் காரணமாக வடகிழக்கு உட்பட அனைத்து பகுதி மக்களும் கஸ்டங்களை எதிர்கொண்டனர்.அதிலும் ஏனைய இனங்களை விட அதிக கஸ்டங்களை எதிர்கொண்டவர்கள் தமிழர்களாகும்.இதனை சிலர் மூடிமறைக்க பார்க்கின்றனர்.தமிழர்கள் யுத்த காலத்தில் இழந்தவாழ்க்கையினை பெற்றுக்கொடுக்கவேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கின்றது.\nதமிழர்களுக்கு இரண்டு விடயங்களை செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றது.அரசியல் தீர்வு,அபிவிருத்தி தீர்வு என்னும் இரண்டு விடயங்களை செய்யவேண்டியுள்ளது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/maha-nadikai/", "date_download": "2019-08-24T07:03:32Z", "digest": "sha1:USDL2MCUUI74RCV5LXO4LDGVZOLFZIIR", "length": 8205, "nlines": 76, "source_domain": "www.yaldv.com", "title": "maha nadikai – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிரு��்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nதேசிய விருதால் பெற்றோருக்கு பெருமை – கீர்த்தி சுரேஷ்\nAugust 10, 2019 Rammiya 3043 Views 66ஆவது தேசிய விருதுகள், cini news, cinima news, cinima news in yaldv, india cinima news, india tamil cinima news, keerthy suresh, latest cinima news, latest tamil cinima news, maha nadikai, national avod, news, tamil cinima news, yaldv tamil cinima news, இயக்குநர், கார்த்திக் சுப்புராஜ், கீர்த்தி சுரேஷ், சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷி, சினிமா, சினிமா செய்திகள், செய்திகள், தயாரிப்பாளர், தேசிய விருதால் பெற்றோருக்கு பெருமை, நடிகை சாவித்ரி, நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து உருவான, மகாநடிகை, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்\tmin read\n66ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து உருவான மகாநடிகை படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷிற்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருது\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nடேய் போயிடுடா… சாண்டியின் பெருமூச்சு… பிக்பாஸ் மூன்றாவது சீசனின் ரோமியோ ஜூலியட் கவின்- லாஸ்லியா\nபுதிய இராணுவப் பிரதானி நியமனம் August 24, 2019\nகுழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி: திருமணமான ஆசாமி கைது\nதேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வுக்குத் தடை\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பாண்டியராஜ் இயக்கத்தில் ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில்,\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nகையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம்\nAugust 24, 2019 பரமர் Comments Off on கையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம் min read\nகுடும்ப பொறுப்புக்களை கவனிக்காமல், எந்த நேரமும் கையடக்க தொலைபேசியில் நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்த மனைவியின் காது மற்றும் உடலின் பல பாகங்களில் கணவன் கடித்து காயம் ஏற்படுத்திய\nதமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nAugust 23, 2019 Rammiya Comments Off on தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nஅதிர்ச்சி ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள்\nAugust 23, 2019 Rammiya Comments Off on அதிர்ச்சி ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள்\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nAugust 20, 2019 Rammiya Comments Off on கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/14/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-08-24T07:26:36Z", "digest": "sha1:RZA7UWAXZNNDVJITOIZD4PN346YH3UBO", "length": 8840, "nlines": 119, "source_domain": "kattankudy.org", "title": "சீனி பயன்பாட்டில் கட்டுப்பாடு: விசேட திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசம் | காத்தான்குடி", "raw_content": "\nசீனி பயன்பாட்டில் கட்டுப்பாடு: விசேட திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசம்\nநீரிழிவு நோயைத் தடுக்கும் நோக்கில் சீனி பயன்பாட்டைக் குறைப்பதற்கு, அரசாங்கத்தினால் இன்றிலிருந்து விசேட திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.\nஇதுகுறித்த சுற்றுநிரூபத்தை இன்று உலக நீரிழிவு நோயை முன்னிட்டு வெளியிட்டு வைக்கும் நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.\nஅரச நிறுவனங்களில் இடம்பெறும் செயலமர்வுகள் மற்றும் கூட்டங்களில் வழங்கப்படும் சிற்றுண்டிகளின் போது சீனி தனியாக வழங்கப்பட வேண்டும் என இந்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசீனி பயன்பாட்டைக் குறைத்து நீரிழிவு நோயைத் தடுப்போம் எனும் தொனிப்பொருளில் கண்காட்சியொன்றும் இடம்பெற்றது.\nபாடசாலைகளின் உணவகங்களில் உப்பு , சீனி மற்றும் எண்ணெய் கூடிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nnajim5543 on ���ுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/decor/best-pink-paint-colors-for-your-home-025972.html", "date_download": "2019-08-24T06:51:56Z", "digest": "sha1:NPCQEU3AADW66CWIOWDZGKIREMZ45E4K", "length": 21504, "nlines": 177, "source_domain": "tamil.boldsky.com", "title": "பிங் கலர் பெயிண்ட் வீடுகளில் ஏன் அடிக்கப்படுகிறது தெரியுமா? காரணம் இது தான் | Best Pink Paint Colors for Your Home - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்கள் மெனோபஸ்க்கு பிறகும் கலவியில் இன்பம் பெற முடியுமா\n4 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\n5 hrs ago அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே\n5 hrs ago கிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா\n6 hrs ago எலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nNews வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிங் கலர் பெயிண்ட் வீடுகளில் ஏன் அடிக்கப்படுகிறது தெரியுமா\nவீட்டை அலங்காரம் செய்கிறோமோ இல்லையோ பெயிண்ட் அடிப்பது என்பது மிகவும் அவசியமான விசயமாகும். முன்பெல்லாம் பொங்கல், வருடப்பிறப்பிற்கு என்று வீட்டிற்கு பெயின்ட் அடித்துக் கொண்டது வழக்கம். ஆனால் அதற்கான தேவைகளை எல்லாம் தற்போது சந்தையிலுள்ள பெயிண்ட்கள் நிராகரித்துவிட்டன.\nமூன்று வருடம் வரை தாங்கக்கூடிய பெயிண்ட்கள் எல்லாம் தற்போது சந்தையில் வலம் வருகின்றன. மூன்று வருடங்கள் தாங்குகிறது என்றால் நம்க்கு பிடித்தமான நிறங்களில் நமது வீட்டை நாம் ஏன் வைத்துக் கொள்ளக்கூடாது. நிச்சயம் வைத்துக் கொள்ளலாம். பிங் நிறத்தின் காதலர்களுக்குதான் இந்தக் கட்டுரை\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக பிங் நிறம் என்றால் பலருக்கு அலாதி பிரியம். அதிலும் பெண்களுக்கு சொல்லவே வேணாம். பிங், மஞ்சள், வான ஊதா, போன்ற சில கலர்களில் அவர்கள் எதைப்பார்த்தாலும் வாங்கிக் கொள்ளத் தான் ஆசைப்படுவார்கள்.\nகாதலர்களும் தங்கள் காதலிக்கு முதலில் எது வாங்கிக் கொடுத்தாலும் பிங் கலர் அதில் பிரத்யேகமாக இடம்பெறும். மேலும் முன்பின் பரிட்சையமில்லாத பெண் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ உடை அல்லது ஏதாவது வாங்க வேண்டும் எனில் என்ன கலர் வாங்க வேண்டும் என நிச்சயம் சிந்திப்போம். அப்போது சட்டென்று நினைவில் வருவது பிங் கலர் தான்.\nவாஸ்து பாக்குறோமோ இல்லையோ அதோட மருத்துவ பலன்கள் பார்க்காமல் ஒரு விசயத்தை செய்யுறதே இல்லை. அப்படி பார்க்கையில் எங்க எல்லாம் அன்பும் அரவணைப்பும் இருக்கோ அங்க எல்லாம் பிங் அடையாளமா பயன்படுத்தப்படுகிறது. உதாரணமா செவிலியர்கள், காதல் போன்ற இடங்களில் நீங்கா இடம் பெறுகிறது. மேலும் ஒரு வித மன அமைதியை இந்த நிறம் தரவல்லது.\nவானவில்லில் இல்லாத நிறமாக இருந்தாலும் கூட பிங் நிறத்திற்கென்று ஒரு பொலிவுத் தன்மை என்பது உண்டு. எனவே இது உங்கள் வீட்டின் பொலிவுத் தன்மையை நன்கு கூட்டித் தருகிறது. இங்கே 12 வகையான பிங் கலர் பெயிண்டை பயன்படுத்தி செய்யக் கூடிய அலங்கார உக்திகள் இருக்கின்றன.\nஉங்கள் சோபாக்களை காரல் பிங்கை பயன்படுத்தி அலங்கரிக்கலாம். அல்லது உங்கள் வீட்டின் மூளைகளிலிருந்து இருந்து இதை ஆரம்பியுங்கள். காரல் பிங் நிறத்திற்கு இடையில் வெள்ளைப் பட்டைக் கோடுகளை இடும் போது சிறந்த பிராகசத்தை அளிக்கும். மேலும் இது சுவரில் வரைந்தது போன்ற ஒரு அனுபவத்தை நிச்சயம் அளிக்காது. மேலும் பப்பிள்காம் போன்ற காட்சியமைப்பை இது கொண்டிருக்கும்.\nபிங் கலருடன் சிறிது சாம்பல் நிறம் கலந்தது போல் காட்சியளிக்கும். படுக்கையறைகளில் இந்த வகை பெயிண்டுகளை பயன்படுத்தும் போது சாம்பல் நிற மேல் பூச்சு உங்கள் மெத்தை விரிப்புகளுக்கு புதிய பொலிவை வழங்கும்.\nநீங்கள் வீடுகளில் பல வண்ணங்களில் ஓவியங்கள் அல்லது பல வகையான கலர்களில் போட்டோக்களை சுவற்றில் அடுக்க விரும்பினால் வெளிறிய பிங் என்பது சரியானத் தேர்வாக இருக்கும்.\nஇந்த ஆழமான டஸ்ட் பிங் வகை பெயிண்டுகள் வருபவர்களை வரவேற்கும் விதமாக அமைகிறது. ,மேலும் சுவருக்கு அதிக ஆழத்தையும் வழங்குகிறது. வீட்டின் தறையை குளிர் பளிங்குகளால் அலங்கரிக்கப் போகிறீர்கள் என்றால் இந்தக் கலரை சுவற்றுக்கு அடிக்கலாம். மேலும் அடர் பழுப்பு நிற நாற்காலிகள், மேஜைகள் இருக்கும் இடங்களில் இந்தக் கலர் பயன்படுத்துவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.\n��றக்குறைய வெள்ளை நிறத்தை ஒத்தது போல் காட்சியளிக்கும் இந்த பெயிண்ட். நவீன காலத்திற்கு ஏற்ற மரச்சாமன்களுடன் ஒத்து போகிறது. மேலும் இது உற்சாகத்தையும், பாலியல் கவர்ச்சியையும் ஏற்படுத்துவதாக அமைகிறது.\nபார்த்ததும் ஒருவித பளிச் என்ற உணர்வு வேண்டுமென்பவர்களுக்கு சுவற்றில் நியோன் பிங்கை பயன்படுத்தலாம். வான ஊதா நிற அலங்காரங்களையும், பாரம்பரியமான ஃபர்னிச்சர்களை பயன்படுத்தும் போது உங்கள் வீட்டின் அறைகள் அட்டகாசமாகத் தோன்றும்\nபார்த்ததும் ஒருவித பளிச் என்ற உணர்வு வேண்டுமென்பவர்களுக்கு சுவற்றில் நியோன் பிங்கை பயன்படுத்தலாம். வான ஊதா நிற அலங்காரங்களையும், பாரம்பரியமான ஃபர்னிச்சர்களை பயன்படுத்தும் போது உங்கள் வீட்டின் அறைகள் அட்டகாசமாகத் தோன்றும்.\nபேபி பிங் என அழைக்கப்படும் இது படுக்கையறைகளுக்கு சிறந்ததாக இருக்கும் மேலும் படுக்கையறையில் வைக்கப்படும் கட்டில் அலமாரி, கண்ணாடி மேஜை போன்றவைகள் ராயல் இண்டிகோ நீலத்தில் இருக்கும் போது சிறந்த அனுபவத்தை தருகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் படுக்கை அறையில் உள்ள இந்த பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குமாம்...\nவண்ணங்கள் சொல்லும் உடல் ஆரோக்கிய கதையை கேக்குறீங்களா..\nசின்ன வீட்டை அழகாக்குவது எப்படி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய்கள் இருப்பது உறுதி... பத்திரமா இருங்க...\nதீ விபத்து உள்ளிட்ட அவசரநிலையை எளிதாக கையாள்வது எப்படி \nவீட்டிலேயே உங்களுக்கு பிடிச்ச பழங்களையெல்லாம் வளர்க்கணுமா \nஉங்கள் கணவர் வீட்டிற்கு தினமும் தாமதமா வர்றதுக்கு இதுதான் காரணம் \nஉங்கள் வீட்டு கதவில் இருக்கும் இந்த பிரச்சினைகள் உங்கள் வாழ்க்கையில் பல தடங்கல்களை உண்டாக்கும்...\nசாஸ்திரங்களின் படி உங்களின் அனைத்து கடன் பிரச்சினைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரம் இதுதான்...\nஇந்த கடவுள்களின் படங்களை வீட்டில் வைப்பது உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை சிதைக்கும் தெரியுமா\nவீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து இப்படி கூட செய்ய முடியுமாம்\nசமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ...\nபீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.\nபாலியல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ்\nஉலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sve-shekars-anticipatory-bail-petition/", "date_download": "2019-08-24T08:13:20Z", "digest": "sha1:XD3DMWSANDSDPU4OHBYVF2DT6LMCIUTX", "length": 11915, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எஸ்.வி. சேகரை கைது செய்ய இடைக்கால தடை! - sve-shekars-anticipatory-bail-petition-", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nஎஸ்.வி. சேகரை கைது செய்ய இடைக்கால தடை\nபெண் செய்தியாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (22.5.18)நடைபெற்றது.\nதேடப்படும் குற்றவாளியான எஸ்.வி சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து இழிவாக பேசி தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு கடுமையான எதிர்ப்பு பத்திரிக்கையாளர்கள் இடமிருந்து கிளம்பியது. இது தொடர்பாக பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் போலீஸில் புகார் கொடுத்தனர்.\nஇந்த வழக்கில், எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், எஸ்.வி.சேகரின் முகநூல் பதிவு தொடர்பாக கடுமையான கருத்துகளையும் கூறியது. ஆனாலும் தமிழ்நாடு போலீஸார் இதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை.\nமேலும், சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் ஒன்றில், பாஜகவுடன் எஸ். வி சேகரும் கலந்துக் கொண்டிருந்தார். ஆனால், அப்போதும் போலீசார் அவரை கண்டும் காணாமல் இருந்தது. இந்நிலையில் தான், கரூர் ஜே.எம்-2 நீதிமன்றத்திலும் எஸ்.வி.சேகர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. தமிழ் ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.\nஎஸ்.வி.சேகர் மீதான இந்த வழக்கு விசாரணையில் வரும் ஜூலை 5-ம் தேதி, எஸ்.வி.சேகர் கரூர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், முன் ஜாமீன் கோரி எஸ் வி சேகர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்சநீதிமன்ற விடுமுறைக்கால அமர்வில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, எஸ்.வி.சேகரை கைது செய்ய ஜூன் 1-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nதிங்கட்கிழமை வரை ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் உறுதி, அமலாக்கத்துறை கைது செய்யத் தடை\nExplained : அயோத்தியா விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்\nஉன்னாவ் பாலியல் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் டில்லிக்கு மாற்றம்\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\nஜீவஜோதி கணவர் கொலைவழக்கு : சரவண பவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு\nTamil Nadu news today updates: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி பயணம்\nகொலீஜியம் பரிந்துரை : உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்வு\nஅயோத்தி வழக்கு : மத்தியஸ்தம் குழு அறிக்கை தர ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம்\nஅமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம் : சபாநாயகரின் நோட்டீஸுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது\nதிமுக அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nசபாநாயகர் ட்ரெவர் மல்லார்ட் குழந்தையை வாங்கி நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் விவாதத்தில் ஈடுபடுங்கள் என்று சொன்னார்.\nகேரளாவை புரட்டி போட்ட வெள்ளம்… நின்று போக இருந்த திருமணத்தை நிவாரண முகாமில் நடத்தி வைத்த மக்கள்\nராபியாவை தங்கள் வீட்டு பெண்ணாக எண்ணி, அவர்கள் நடத்தி வைத்த திருமணம்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-24T07:58:22Z", "digest": "sha1:FUE64WXWIPZSL5ARHAA66E4TFEFF3TCJ", "length": 13894, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ஆன்மீகம் | Athavan News", "raw_content": "\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nபிரிவினைவாதிகளின் அழைப்பு : பொலிஸாரின் கட்டுப்பாட்டில் ஸ்ரீநகர்\nசர்ச்சைகளுக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் யாழில் திறப்பு\nசமன் திசாநாயக்க உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஐ.தே.க பிளவுப்பட்டு சஜித்தை வேட்பாளராக களமிறக்காது – மங்கள\nநீரவ் மோடியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nஎழுக தமிழ் 2019 பரப்புரை யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்\nஇரண்டு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்\nஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமரின் செயலாளருக்கு அழைப்பு\nஐ.தே.கவிற்குள் பாரிய பிளவு – மஹிந்த அணி\nவடக்கில் திட்டமிடல் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன – சார்ள்ஸ்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா\nயாழ்ப்பாணம்– நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குறித்த உற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு நல்லூர் கந்தனின் ஆசியைப் பெற்றுக்கொண்டனர். இதன... மேலும்\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nவவுனியாவிலிருந்து நல்லூர் கந்தசுவாமி கோயில் வரை வருடாவருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் வேல் தாங்கிய பாத யாத்திரை ஆரம்பமாகியது. வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து சாமி அம்மா தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ்ப்பாணம் நல்லூ... மேலும்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nகிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழ... மேலும்\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் திருமணத்தடை நீங்கும் என்று நம்பப்படுகிறது. குறித்த விரதம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுவதுடன், இதன்போது பசும் பால், மற்றும் மலர்கள், மஞ்சள், விபூதி போன்ற அப... மேலும்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nசர்வதேச இந்து இளைஞர் பேரவையின் 5ஆவது இந்து மாநாடும் முத்தமிழ் சங்கம் நிகழ்வும் கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி கூட்டுறவு சபை வரை அணி நடை... மேலும்\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nசிவபெருமான் ஆலயங்களில், 7 வகையான பொருட்களை தானமாக கொடுப்பதால் பல பலன்களை அடைய முடியும். அதாவது எலுமிச்சை, வெல்லம், அவல், மாதுளை, நெல், தேங்காய், பசும்பால் ஆகிய 7 வகையான பொருட்களையும், சிவாலயத்தில் தானமாக அளித்தால், சகல செல்வங்களும் கிடைக்க... மேலும்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nபுத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் உடப்பு ஸ்ரீருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். குறித்த ஆலயத்தின் ஆடித்திருவிழாவின் இறுதிநாளான நேற்... மேலும்\nநிறைவுக்கு வருகிறது அத்திவரதர் தரிசனம்\nகாஞ்சிபுரத்தில் விழாக்கோலம் பூண்டிருக்கும் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. குறித்த தரிசனம் இன்றுடன் நிறைவடைவதால் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதோடு, அதற்கேற்ற ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாக... மேலும்\nநல்ல���ர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்ச திருவிழா\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 10ஆம் திருவிழாவான நேற்று(வியாழக்கிழமை) திருமஞ்ச திருவிழா இடம்பெற்றது. மாலை நடைபெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் உள்வீதியுலா வந்த முத்துக்குமார சுவாமி மா... மேலும்\nஉடப்பு திரௌபதியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம்\nவரலாற்று சிறப்பு மிக்க உடப்பு திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் தீ மிதிப்பு உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ ... மேலும்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nதனஞ்சய டி சில்வா சதம்: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது நியூஸிலாந்து\nதமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியும்\nஒரு தசாப்தத்திற்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் விளையாடப் போகும் இலங்கை கிரிக்கெட் அணி\nமழையுடனான வானிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்\nவன்கூவரில் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/c-v-kumars-directorial-maayavan/", "date_download": "2019-08-24T07:20:57Z", "digest": "sha1:QSQKPHD77YJKNIB3RYGS2SSQ53HF4KCI", "length": 19910, "nlines": 124, "source_domain": "nammatamilcinema.in", "title": "'இயக்குனர்' சி வி குமாரின் 'மாயவன்' - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n‘இயக்குனர்’ சி வி குமாரின் ‘மாயவன்’\nதனது திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சார்பில் பல வித்தியாசமான படங்களைத் தயாரித்து , பல இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் , பல நடிக நடிகையரை அறிமுகப்படுத்திய,\nதயாரிப்பாளர் சி வி குமார் மாயவன் படத்தின் மூலம் இயக்குனர் ஆகி இருக்கிறார் . சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி,\nஜாக்கி ஷெராஃப், ஆகியோர் நடிப்பில், இயக்குனர் நலன் குமாரசாமி திரைக்கதை வசனம் எழுத கதை எழுதி ��டத்தை இயக்கி இருக்கிறார் சி வி குமார் . படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் டிரைலர் மற்றும் பல்துறைப் பிரமுகர்கள் சிவி குமாரை வாழ்த்தும் காட்சிகள் திரையிடப்பட்டன.\nஒரு சைகோ கொலைகாரன் மாதிரியான கேரக்டரில் டேனியல் பாலாஜி மிரட்ட அவரை கண்டு பிடிக்கும் போலீஸ் துறையின் செயல்பாடுகள் ,\nஆக்ஷன் ,காதல் , விசாரணை, தடயம் , ரத்தம் என விரிந்தது படத்தின் முன்னோட்டம் . தேவையற்ற உரத்த சத்தங்கள் இல்லாமல் இருந்தது முன்னோட்டத்தின் சிறப்பு.\nதவிர குற்ற நிகழ்வுகள் மற்றும் விசாரணைகளில் போலீசார் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் செயல்பாடுகளை வைத்தே,\nதொழில் நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் போடப்பட்டது அழகு . இயக்குனராகவும் சி வி குமார் சிரத்தை காட்டி இருப்பதற்கு இவை எல்லாம் உதாரணம் . சபாஷ் .\nபல பிரபலங்களும் ” ஒரு வெற்றிப் பட தயாரிப்பாளராக சாதித்துக் கொண்டு இருக்கும்போதே அவர் இயக்குனராக களம் இறங்குகிறார் என்றால் சினிமா மீது அவருக்கு உள்ள காதல் அதில் புரிகிறது ” என்றனர் .\nபார்த்திபன் ஒரு படி மேலே போய் ” சி வி (c.v.) குமார் என்றால் சினிமா(Cinema) வெறி (Veri) குமார் என்று அர்த்தம் சொல்லலாம் ” என்று கூறி இருந்தார்\nநிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்திய தயாரிப்பாளர் தனஞ்செயன்,\n” சி வி குமார் எனக்கு நெருங்கிய நண்பர் . நாங்கள் பல கதைகளை விவாதிப்போம் .\nஎன்ன கதை சொன்னாலும் அதில் சில குறைகளையும் மேம்பாடுகளையும் சொல்லும் அளவுக்கு கதை அறிவு கொண்டவர் அவர் .\nநான் தயாரிப்பதாக இருந்த பல கதைகளில் உள்ள குறைகளை எனக்கு சுட்டிக் காட்டியவர் அவர்தான் . அவை எல்லாம் எனக்கு தெரியாமல் போயிருந்தால் நான் மிக நஷ்டப்பட்டு இருப்பேன் . அப்படிப்பட்ட சி வி குமார் ஒரு படத்தை இயக்குகிறார் என்றால் அது எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதை சொல்லத் தேவை இல்லை . அதன் அடையாளம்தான் இந்த முன்னோட்டம் .\nஅவருக்கு என் வாழ்த்துக்கள் .\nநான் சொல்லி சி வி குமார் பாராட்டிய கதை ஒன்றின் மூலம் நானும் விரைவில் இயக்குனராக களம் இறங்குகிறேன் ” என்றார் .\nஇயக்குனர் நலன் குமாரசாமி பேசும்போது,\n” சி வி குமார் எப்போதுமே பல கதைகளுக்கான ஐடியாக்கள் சொல்லிக் கொண்டே இருப்பார் .\nஅப்படி அவர் சொன்ன கதைகளைக் கேட்ட நான் , இந்த மாயவன் படத்தின் கதையைக் கேட்டபோது ‘ நீங்க சொன்ன கதைகளிலேயே இ���ு பெஸ்ட்’ என்றேன் .\nஅதை டெவலப் செய்து டைரக்ஷன் செய்ய முடிவு செய்து களம் இறங்கினார் . ஒரு நிலையில் ஏனோ கிடப்பில் போட்டார் .\nஅவரை எப்படியாவது டைரக்டர் ஆக்க வேண்டும் என்று நானே படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்தேன் ” என்றார் . நடிகர் மைம் கோபி பேசும் போது\n” சி வி குமார் ஸ்பாட்டில் டைரக்ட் செய்யும் வித அழகாக இருக்கும் . நமக்கு ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் சொல்ல வேண்டும் என்றால் நேரடியாக சத்தம் போட்டு சொல்ல மாட்டார் .\nதன் அசிஸ்டன்ட்டைக் கண்ணாலேயே அழைப்பார் . அழைத்து அவரிடம் காதில் சொல்வார் . அந்த அசிஸ்டன்ட் நம்மிடம் வந்து காதில் சொல்லி விட்டுப் போவார் .” என்றார் .\nநாயகன் சந்தீப் தன் பேச்சில் ” சி வி குமார் ஆரம்பம் முதலே என்னோடு நட்புடன் பழகுவார் . நானும் அந்த நட்பு மூடிலேயே அவருடன் பேசுவேன் .\nஆனால் அப்புறம்தான் அவர் எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் என்பதே எனக்கு புரிந்தது இந்தப் படத்துக்கு நடிக்க அழைத்தபோது யார் டைரக்டர் என்று எனக்கு சொல்லவில்லை .\nபின்னர் அவர்தான் என்று தெரிந்த போது ரொம்ப சந்தோஷப்பட்டேன் .\nஇனி அவர் பல படங்களை இயக்கலாம் . ஆனால் அவர் இயக்கிய முதல் படத்தில் நான்தான் ஹீரோ . அதை நானும் மறக்க மாட்டேன் . அவரும் மறக்க முடியாது ” என்றார் டேனியல் பாலாஜி பேசும்போது\n” சந்தீப் சொன்னது போல , சி வி குமார் இயக்கிய முதல் படத்தின் வில்லன் நான் என்பது எனக்கு சந்தோஷமான விஷயம் .\nஎன்ன கேரக்டர் என்று கேட்டபோது இரண்டு குணாம்சம் என்றார்கள் . டபுள் ஆக்டா என்ற போது இல்லை என்றார்கள். ஸ்பிலிட் பர்சனாலிட்டியா என்றால்,\nஅதுவும் இல்லை என்றார்கள் . இப்படி கதை சொன்னபோதே ஆர்வம் அதிகமானது இந்த கேரக்டருக்கு வெள்ளையான ஒருவர் வேண்டும் என்று எல்லோரும் சொன்னபோது ,\n‘ இல்லை இல்லை . கருப்பான தோற்றம் உள்ள நபர்தான் சரி வரும்’ என்று கூறி ,\nஎன் பெயரை சொன்னவர் நலன் குமாரசாமி சார் என்று கேள்விப் பட்டேன் . அவருக்கு என் நன்றி ” என்றார் .\nமுத்தாய்ப்பாகப் பேசிய சி வி குமார்,\n” டைரக்ஷன் பண்ண வேண்டும் என்ற பெரிய லட்சியம் எல்லாம் எனக்கு கிடையாது. பொதுவாகவே பெரிதாக எந்த லட்சியமும் இல்லாத வாழ்க்கை என்னுடையது .\nஇருக்கிற கட்டத்தில் இருந்து அடுத்த இடத்துக்குப் போக வேண்டும். அவ்வளவுதான் அப்படிதான் டைரக்ஷனும் வந்தது .\nஆரம்பம் முதல் என் படங்களுக்கு பக்க பலமாக இருப்பவர் எடிட்டர் லியோ ஜான் பால் . எனக்கும் அவருக்கும் வராத சண்டைகளே இல்லை .\nஆனால் எல்லாமும் படத்தின் நன்மைக்காக . இந்தப் படத்துக்கும் அவர் பெரிய பலம் . இசைக்கு சந்தோஷ் நாராயணனிடம்தான் போக நினைத்தேன் . அவரும் நான்தான் மியூசிக் பண்ணுவேன் என்று சொல்லி இருந்தார் . ஆனால் ஜிப்ரானின் படங்கள் ஏற்படுத்திய பாதிப்பில் அவர் வந்தார்.\nபடத்தில் இரண்டு பாடல்கள் இரண்டும் கதைப் போக்கில் நிகழ்பவை . படத்தில் அவரது பின்னணி இசை பெரிய பலமாக வந்துள்ளது .\nபடம் நன்றாக வர எனக்கு கிடைத்த உதவி இயக்குனர்களும் ஒரு காரணம் . அவர்கள் சிறப்பாக உழைத்து எனக்கு உதவினார்கள் .\nமாயவன் எல்லோருக்கும் பிடிக்கும்படியான படமாக உங்களுக்கு வந்து சேரும் ” என்றார் .\nவாழ்த்துகள் இயக்குனர் சி வி குமார் . \n‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு\n‘தர்ம பிரபு’ இயக்குனரின் ‘ கன்னி ராசி’\nPrevious Article தீய வழியின் தீமை சொல்லும்’ பிச்சுவா கத்தி ‘\nNext Article உறுத்தாமல் கருத்து சொல்லும் ‘திரி’\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\n‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு\n‘தர்ம பிரபு’ இயக்குனரின் ‘ கன்னி ராசி’\nநேர் கொண்ட பார்வை @ விமர்சனம்\nஐ ஆர் 8 @ விமர்சனம்\nகழுகு 2 @ விமர்சனம்\nஉறுதியான வெற்றியில் உத்வேக ‘ஜாக்பாட் ‘\nடியர் காம்ரேட் @ விமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் @ விமர்சனம்\nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2019-08-24T07:55:21Z", "digest": "sha1:PYIKCQEHSFDIE4OLLXRNXJ3RWPTTWOVR", "length": 5261, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "ஸ்ரீ கிருஷ்ண |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\n) பாயாச மோடி ஆன கதை\nஸ்ரீ கிருஷ்ண பகவானின் உண்மை சொருபம்\nஸ்ரீ கிருஷ்ணனின் உண்மை சொருபத்தை இங்கே காணலாம் , ஸ்ரீ கிருஷ்ண பகவானின் உண்மை சொருபம் ...[Read More…]\nFebruary,15,11, —\t—\tஇங்கே, உண்மை, காணலாம், சொருபத்தை, சொருபம், பகவானின், ஸ்ரீ கிருஷ்ண, ஸ்ரீ கிருஷ்ணனின்\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் ...\nஇளம் பெண் கற்பழிப்பில் ஈடுபட்ட பகுஜன் � ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்���\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4911-.html", "date_download": "2019-08-24T08:07:53Z", "digest": "sha1:G4GGBB64G3L7YG56WCZYEUOQEALFWQ5K", "length": 5272, "nlines": 66, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - நுழைவாயில்", "raw_content": "\nஅரசியல் ஆதாயத்திற்காக அவசர அவசரமாய் சட்டத் திருத்தம்\n‘கஜா’ புயல் நிவாரணத்திற்கு கைவிரித்த மோடி கும்ப(ல்)மேளாவிற்கு கொட்டிக்\nசமூகநீதியைக் காக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் - ழகரன்\nதிராவிடர் திருநாள் மாட்சிகளும் காட்சிகளும் - வை.கலையரசன்\nமனமாற்றம் (சிறுகதை) - ஆறு.கலைச்செல்வன்\nஅயோத்திதாசரை இருட்டடிப்பு செய்தாரா பெரியார்\nகாதல் என்பது குற்றச் செயலா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/07/1.html", "date_download": "2019-08-24T06:48:54Z", "digest": "sha1:SZDNJJHZXIEVNJHWHELPFPJ7YE53RAYV", "length": 45274, "nlines": 552, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 1", "raw_content": "\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 1\nநான் ��ப்போதும் பயணக் கட்டுரை எழுதியவனல்லன்.\nஅது போல பதிவுகளையும் சொல்லி வைக்கும் கால எல்லைக்குள் எப்போதும் தந்த நல்ல பழக்கமும் இல்லாதவன்.\nஇந்த எச்சரிக்கைகளை முதலிலேயே தந்து விட்டே எனது சிங்கப்பூர் பயணம் பற்றிய தொடர் பதிவை ஆரம்பிக்கிறேன்.\nநிறைய நண்பர்கள் எப்போது சிங்கப்பூர் பயணக் கட்டுரை வரும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்..\nவரும், வரும் என்று இனியும் சொல்லிக் கொண்டிருந்தால் யாரும் கேட்கவும் மாட்டார்கள், எழுதினால் வாசிக்கவும் மாட்டார்கள் என்பதனால் இன்று முதல் வெற்றிகரமாக...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்....\nவிமான நிலையத்தில் சக உயரதிகாரிகளோடு அடியேன்..\nநான் தான் இந்த தலைகளில் வயது குறைந்தவனாக்கும்.. :)\nஒவ்வொரு நாளும் கிடைக்கும் நேரங்களில் அங்கம் அங்கமாக இந்தப் பயணப் பதிவுகள் தொடரும்..\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்....\nகடந்த மாதத்தில் ஐந்து நாட்கள் சிங்கப்பூரில் கழித்தேன். அலுவலகப் பணிநிமித்தம் வருடாந்தம் இடம்பெறுகின்ற Broadcast Asia 2009/ Communic Asia 2009 என்ற மாபெரும் கண்காட்சி / கருத்தரங்கில் வெற்றி FM முகாமையாளர் என்றவகையில் எனது நிறுவனத்தினால் செல்லக்கூடிய ஓசிப்பயணம் என்பதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு.\nகாரணம் இதுவரை நான் பயணித்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் இடம்பெற்றிருக்கவில்லை.\nஎனது காலை நேர நிகழ்ச்சி (வெற்றியின் விடியல்)காரணமாகவும், அதற்கு நிறைந்து போயுள்ள அனுசரணையாளர் (முன்பு 8ஆக இருந்து தற்போது 5 பேர்) காரணமாகவும் ஓரிருநாள் விடுமுறை கிடைப்பதே அபூர்வம். எனினும் நமது வெற்றியில் ரொம்ப நல்லவங்க பெரியவங்களா இருப்பதால் தானாகவே கொடுத்து தாமாகவே அனுப்பி வைப்பது குஷிதானே\nஏற்கெனவே கடந்த வருடம் செல்லவிருந்த மலேசியப் பயணம் ஒன்று தவிர்க்கமுடியாத அசம்பாவிதங்களால் தடைப்பட்டுப் போனதை அடுத்து நான் செல்கின்ற வெளிநாட்டுப் பயணம் இது.\nநான் சிங்கப்பூரில் இருக்கும் நாட்களுக்கான கடமை ஒழுங்குகளை எல்லாம் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் பகுதி பகுதியாக சிங்கப்பூர் செல்லும் எங்கள் அலுவலகக் குழுவில் நான் மாட்டிக் கொண்டது பெரிய தலைகள் எல்லாம் அடங்கிய ஒரு குழுவில்.. (நான் நம்ம பிரிவின் தலையாக இருந்தும், நிறுவனம் என்று வரும்போது மிகப் பெரும் தலைகள் வரிசையில் ஐயாவ���ன் இடம் ஒரு ஏழாம் எட்டாம் இடம் தான்..)\nபெரிய தலைகளுடன் பிரயாணம் மேற்கொள்ளும்போது ஒன்றில் நேரம் தவறாமையில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்;இல்லையெனில் அவர்கள் தாமதமாக எல்லாம் செய்யும் போது நாமும் இழுபட வேண்டும்.\nஎனக்கும் அதே தான் நடந்தது..\nபுறப்படும் நாளின் குறித்த நேரத்திற்கு மூன்று மணித்தியாலம் வரை எனக்கு நேரமும் உறுதிப்படுத்தப்படவில்லை;பயண டிக்கட்டும் கையில் கிடைக்கவில்லை..\nதற்செயலாக பயணம் ரத்தாகி விடுமோ என்று நெருங்கிய நண்பரல்லாத வேறு யாரிடமும் சொல்லவும் இல்லை.(சொன்னால் அதை வாங்கி வா.. இதை வாங்கி வா என்று சொல்லி விடுவார்களோ என்ற பயமும் ஒன்று.)\nஒரு சில நண்பர்களுக்கு விமான நிலையத்தில் waiting loungeஇல் காத்திருந்த நேரத்தில் அழைப்பெடுத்து/sms அனுப்பி பயண விபரத்தை சொல்லி வைத்தேன்.. காரணம் இப்போதெல்லாம் நான் சேர்ந்தாற்போல இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு வானொலியில் வராவிட்டாலே ஏதேதோ வதந்திகள் கிளம்பி வீட்டுக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு வந்துவிடுகிறது.\nஎதற்கும் இருக்கட்டுமே என்று பதிவுலகம் மூலம் பழக்கமான டொன் லீக்கும் இன்னும் ஒலி வானொலியில் பழக்கமான விமலாவுக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன்.. அப்போது எனக்கு வேறு எந்தப் பதிவர்கள் சிங்கப்பூர் வாசிகள் என்று சத்தியமாகத் தெரியாது.\nஎன்னுடைய அலுவலகக் கைபேசியை roaming போட்டுக்கொள்ளலாம் என்று பார்த்தால் நிர்வாகத்துக்கு பொறுப்பான நிஷாந்த அவ்வாறு roaming போட்டால் வந்தபின் சம்பளம் முழுவதையும் தொலைபேசிக் கட்டணமாக செலுத்தவேண்டி வரும் என்று எச்சரித்ததால் அங்கேயே போய் வேறு சிம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.\nமனைவி என்ற மாபெரும் உதவியாள் இருக்கிற துணிச்சலில் புறப்பட மூன்று மணித்தியாலம் இருக்கிற நேரம் வரை அலுவலகத்தில் நின்று டிக்கெட்டையும் எடுத்துக் கொண்டே கூலாக வீடு சென்றால் கொண்டு செல்லும் பயணப்பெட்டி எல்லாம் ஒழுங்காக அடுக்கி என்னுடைய இறுதி நேர finishing touchesக்காகவும் approvalக்காகவும் காத்திருந்தது.\nநான் பொதுவாகவே எந்தப் பயணம் என்றாலும் மேலதிக ஆடைகள், தேவியாயான அத்தனை பொருட்களும் கொண்டு செல்வது வழக்கம். எனினும் இந்தப் பயணத்தில் கொஞ்சம் ஷொப்பிங் செய்யலாம் என்று பொருட்களைக் குறைக்கலாம் என்று பார்த்தால் ஒரு கருத்தரங்கு என்று அலுவலக ர���தியான ஆடை, சப்பாத்தும் காவ வைத்து விட்டார்கள்..\nஎங்கள் நிறுவன தலைவரும் எனது விமானத்திலேயே வருகிறார் என்பதனால் நேரம் தவறாமல் விமான நிலையத்துக்கு செல்லவேண்டும் என்று அவசர அவசரமாக தயாரானால், இன்னொரு ட்விஸ்ட் காத்திருந்தது.\n(நேரம் கிடைக்கும் போது பகுதி இரண்டு தொடரும்...)\nat 7/08/2009 04:19:00 PM Labels: exhibition, இலங்கை, சிங்கப்பூர், பதிவு, பயணம், லோஷன், வானொலி, வெற்றி\nஎப்போ உங்க சிங்கப்பூர் பயணக்கட்டுரை வரும் என்று எதிர் பார்த்திருந்தோம். வந்துட்டில்ல... தொடருங்கள்....\nநிறையவே சுவாரசியங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.... விரைவில் மிகுதியையும் சொல்லுங்க அண்ணா....\n\"இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு வானொலியில் வராவிட்டாலே ஏதேதோ வதந்திகள் கிளம்பி வீட்டுக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு வந்துவிடுகிறது\"\nநடந்து வந்த பாதைகளின் அனுபவம் பேசுகிறது\n\"எனது காலை நேர நிகழ்ச்சி (வெற்றியின் விடியல்)காரணமாகவும், அதற்கு நிறைந்து போயுள்ள அனுசரணையாளர் காரணமாகவும் ஓரிருநாள் விடுமுறை கிடைப்பதே அபூர்வம்.\"\nஆதவன் இல்லையேல் கிழக்கிற்கேது \"விடியல்\"...\nசிங்கத்த யாரு flight ல எல்லாம் ஏத்தினவங்க(சும்மா தமாசுக்கு). ஒரு கிளமையா காணலயே என்ரு கொஞ்சம் அப்பிடித்தான்.ஆனா பிறகுதான் தெரிந்தது. அண்ணா தொடர்ந்து எழுதுங்க. அடுத்த பதிவு சிங்கபூரும் எனது(உங்க) லீலைகளும். அதுதானே\nசிங்க‌ப்பூரைவிட மலேசியா நல்ல இடம் சென்று பாருங்கள். பினாங், லங்காவி, ஈப்போ, பத்து மலை என நிறைய இடங்கள் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் சென்று வந்தேன். சிங்கப்பூரும் ஓக்கே தான் ஆனால் முழுமையான கட்டடங்கள் உள்ள ஒரு பெரிய சிட்டிபோல்தான் தோற்றம் அளித்தது. லிட்டில் இந்தியாவில் ஒரு லிட்டில் வெள்ளவத்தைகூட உண்டு.\n//என்னுடைய அலுவலகக் கைபேசியை roaming போட்டுக்கொள்ளலாம் என்று பார்த்தால் நிர்வாகத்துக்கு பொறுப்பான நிஷாந்த அவ்வாறு roaming போட்டால் வந்தபின் சம்பளம் முழுவதையும் தொலைபேசிக் கட்டணமாக செலுத்தவேண்டி வரும் என்று எச்சரித்ததால் அங்கேயே போய் வேறு சிம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்//\nமிகவும் உண்மை. சிங்கப்பூரிலும் சரி மலேசியாவிலும் சரி ரோமிங் கட்டணம் ஆளை விழுங்கிவிடும். டயலொக் மலேசியன் டெலிக்கொம் தான் என்றாலும் ரோமிங் கட்டணங்கள் மிக அதிகம் ஒரு எஸ் எம் எஸ்சுக்கே 45 ரூபா வெ���்டுகின்றது.\nமுதல் பின்னூட்டத்தில் விடுபட்ட இன்னொரு மலேசியன் சிட்டி கென்டிங்(Genting) ஆகும். எங்கட நுவரேலியா போன்ற காலநிலை நிறைய கசினோக்கள் அனுபவிக்க சிறந்த இடம்,\nசிங்கம் சிங்கிளா வந்து கலக்குறண்ணே\nபுது பதிவிட்டிருக்கிறேன், டைம் இருந்தா....\nஎன்ன கொடும சார் said...\nசிங்கம் சிங்கிளாக சென்றால் வெட்கம்.. துணையோடு சென்றால் தான் கம்பீரம்.. சிங்கம் வேற பிளானோடு தனியாக போனதா\nஆதவன் இல்லையேல் கிழக்கிற்கேது \"விடியல்\"... //\nஎதிர்பார்த்த பதிவு. நன்றி அண்ணா.\nஆனால், பதிவை படித்து முடிக்கும் போது, இறுதி பந்தி உங்களை நோக்கி \"போடாங்...\" என்று சொல்ல வைக்கின்றது. ஏதோ சொல்ல வந்திட்டு, சொல்லாமல் காத்திருக்கச் சொல்லி விட்டு போகிறீர்களே.. இது தகுமா...\nஇனி இவர் வந்து - இரண்டாம் பகுதி எழுத எத்தனை மாதங்களோ... ஏற்கனவே, ஒரு பதிவு தொடராக எழுத ஆரம்பிச்சு அது சேடம் இழுக்கிறது. கொஞ்சம் ஞாபகப்படுத்துங்கள் சிங்கமே...\nம்ம்ம்... காவடி தூக்கியாச்சு ஆடித்தான் இறக்க வேண்டும்....\n(திக்விஜயத்தில் இருப்பதால் இப்போதைக்கு சிரிப்பான் மட்டும் )\n##நேரம் கிடைக்கும் போது பகுதி இரண்டு தொடரும்...##\nஎப்போ உங்க சிங்கப்பூர் பயணக்கட்டுரை வரும் என்று எதிர் பார்த்திருந்தோம். வந்துட்டில்ல... தொடருங்கள்....\nநிறையவே சுவாரசியங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.... விரைவில் மிகுதியையும் சொல்லுங்க அண்ணா....\nநன்றி சந்துரு.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி விரைவில் தருவதென்று எண்ணம்..\nஅது தான் தங்கையே நேரப் பிரச்சினை.. நீங்க வாசிக்க நேரம் கிடைக்குமோ இல்லையோ அதை விட பதிவிட எனக்கு நேரம் கிடைப்பதே பெரும் பாடு..\n\"இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு வானொலியில் வராவிட்டாலே ஏதேதோ வதந்திகள் கிளம்பி வீட்டுக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு வந்துவிடுகிறது\"\nநடந்து வந்த பாதைகளின் அனுபவம் பேசுகிறது//\nஆமாம் ஐயா.. அனுபவமே ஆசான்.. ;)\n//\"எனது காலை நேர நிகழ்ச்சி (வெற்றியின் விடியல்)காரணமாகவும், அதற்கு நிறைந்து போயுள்ள அனுசரணையாளர் காரணமாகவும் ஓரிருநாள் விடுமுறை கிடைப்பதே அபூர்வம்.\"\nஆதவன் இல்லையேல் கிழக்கிற்கேது \"விடியல்\"...//\nகிழக்குக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் (கிட்டத்தட்ட தற்போது 65 சதவீதம்) விடியல்.. உங்கள் சிலேடை பிடித்துள்ளது..\nஎனினும் இது வெற்றியின் விடியல்\nசிங்கத்த யாரு flight ல எல்லாம் ஏத்தினவங்க(சும்மா தமாசுக்கு). ஒரு கிளமையா காணலயே என்ரு கொஞ்சம் அப்பிடித்தான்.ஆனா பிறகுதான் தெரிந்தது.//\nஅண்ணா தொடர்ந்து எழுதுங்க. //\nஅடுத்த பதிவு சிங்கபூரும் எனது(உங்க) லீலைகளும். அதுதானே//\nஎன்னைய்யா இது இப்ப தான் தொடங்கியே இருக்கேன்.. உங்க வம்பு தும்பு பின்னூட்டத்தால் பாதியிலேயே நிறுத்தி விடுவீங்க போல..\nஅது சரி லீலை ன்னா என்ன\n//என்னுடைய அலுவலகக் கைபேசியை roaming போட்டுக்கொள்ளலாம் என்று பார்த்தால் நிர்வாகத்துக்கு பொறுப்பான நிஷாந்த அவ்வாறு roaming போட்டால் வந்தபின் சம்பளம் முழுவதையும் தொலைபேசிக் கட்டணமாக செலுத்தவேண்டி வரும் என்று எச்சரித்ததால் அங்கேயே போய் வேறு சிம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்//\nமிகவும் உண்மை. சிங்கப்பூரிலும் சரி மலேசியாவிலும் சரி ரோமிங் கட்டணம் ஆளை விழுங்கிவிடும். டயலொக் மலேசியன் டெலிக்கொம் தான் என்றாலும் ரோமிங் கட்டணங்கள் மிக அதிகம் ஒரு எஸ் எம் எஸ்சுக்கே 45 ரூபா வெட்டுகின்றது.\nமுதல் பின்னூட்டத்தில் விடுபட்ட இன்னொரு மலேசியன் சிட்டி கென்டிங்(Genting) ஆகும். எங்கட நுவரேலியா போன்ற காலநிலை நிறைய கசினோக்கள் அனுபவிக்க சிறந்த இடம்,\nநன்றி வந்தி.. வந்தி வந்தால் பல தகவல்களும் வரும் முந்தி...\nஆமாம் ஐயா கேள்விப் பட்டிருக்கிறேன்.. அங்கே போக இருந்த நேரம் தானே.. அதேன் இப்ப.. ;)\nசிங்கம் சிங்கிளா வந்து கலக்குறண்ணே\nபுது பதிவிட்டிருக்கிறேன், டைம் இருந்தா....//\nநன்றி கலை.. அடுத்த பகுதி வந்திட்டு.. வாசிச்சீங்களா\nஉங்க கடைக்கும் ரெகுலரா வரேனே.. ;)\nஎன்ன கொடும சார் said...\nசிங்கம் சிங்கிளாக சென்றால் வெட்கம்.. துணையோடு சென்றால் தான் கம்பீரம்.. சிங்கம் வேற பிளானோடு தனியாக போனதா\nஏன்யா இப்படி ஒரு பொறாமை.. இதுக்குத் தான் சொல்றது நேர காலத்துக்கு கல்யாணம் கட்டிக்கோங்க என்று..\nஅலுவலக விசயத்துக்கும் துணையோடு போறதா விட்டா அலுவலகத்துக்கும் கூட்டிட்டு போக சொல்வீங்க போல..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகட���் – கார்ட்டூன்...\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் - நூல் அறிமுகம்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nசோ வென வீசும் சோழகக் காற்று\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் த���ர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/01/blog-post_97.html", "date_download": "2019-08-24T06:42:15Z", "digest": "sha1:A6KUV5GDLJQOJQ6DJKEFWUOCJS4F5TQM", "length": 6905, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "போதைப்பொருளுக்கு எதிராக வீதியில் இறங்கிய ஆனைப்பந்தி மாணவர்கள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » CULTURE » போதைப்பொருளுக்கு எதிராக வீதியில் இறங்கிய ஆனைப்பந்தி மாணவர்கள்\nபோதைப்பொருளுக்கு எதிராக வீதியில் இறங்கிய ஆனைப்பந்தி மாணவர்கள்\nஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போதையற்ற நாட்டினை உருவாக்கும் என்னும் தொனிப்பொருளிலான பாடசாலை வார நிகழ்வுகள் நாடெங்கிலும் உள்�� பாடசாலைகளில் நடைபெற்றுவருகின்றன.\nஇலங்கையில் அதிகூடிய மதுபாவனையாளர்கள் உள்ள மாவட்டங்களில் ஒன்றாக இனங்காணப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்திலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகினறன.\n“போதைப்பொருளில் இருந்து பாதுகாப்பாய் இருப்பதற்கு மாணவர்களாகிய நாம் கற்றுக்கொள்வோம்”என்னும் தலைப்பிலான மாபெரும் விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.\nஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள்,பெற்றோர்,ஆசிரியர்கள்,பொலிஸார் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.\nபிடிக்காதே,பிடிக்காதே புகையினை பிடிக்காதே,ஒழிப்போம் ஒழிப்போம் போதையினை ஒழிப்போம் என்னும் கோசங்களை எழுப்பியவாறு மட்டக்களப்பு நகர் ஊடாக இந்த பேரணி நடைபெற்றது.\nஇதன்போது போதைப்பாவனைக்கு எதிரான பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379737.html", "date_download": "2019-08-24T07:44:37Z", "digest": "sha1:TWKFLWBRXUTFJ2RPK2MTGMT4FTX2WUI7", "length": 5597, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "ஊழ்வினை - தமிழ் மொழி கவிதை", "raw_content": "\nபுதிய தமிழ் மொழி கவிதை\nவல்லிய ஊழ்வினை சூழினும் நற்றுணை\nவல்லிய ஊழ்வினை சூழினும் நற்றுணை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/category/news/", "date_download": "2019-08-24T07:17:19Z", "digest": "sha1:KMDJGYUCGABUXAB4SLW4CFZEMFLTACI7", "length": 23921, "nlines": 202, "source_domain": "kattankudy.org", "title": "News | காத்தான்குடி", "raw_content": "\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\n7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ஒன்று கட்டுமான பணியின் போது மாடியில் இருந்து தவறி கீழே கட்டுமான வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளியின் தலையில் பாய்ந்ததை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.\nமும்பை மலாடு மேற்கு தானாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டும் அடுக்குமாடி கட்டிடம் பணியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nவவுனியா, உக்குளாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற 14 வயது சிறுமியின் மரணம் கொலையே என்று மரண விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nபாலியல் வன்புணர்வின் பின் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பதாக மரண விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. Read more\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nகண்டி – தலதா மாளிகையின் முன்னால் உள்ள வீதியை திறக்குமாறு கோரி இரு தரப்பினருக்கு இடையில் மோதல் இடம் பெற்றுள்ளது.\nவீதியை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவிற்கும் மற்றும் வீதியை மூடி வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவுக்கும் இடையிலேயே குறித்த மோதல் இடம் பெற்றுள்ளது. Read more\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபூண்டுலோயா துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரச பேரூந்து ஒன்று இன்று காலை சேவையை ஆரபிக்கும் போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதியதில் பேரூந்தும் வீடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. Read more\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா\nஇலங்கை கிரிக்கெட் அணியினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பு இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.\nகிரிக்கட் அணியினரின் மனநிலையை பலப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு, அவர் யுத்த காலத்தில் எதிரிகளை தோற்கடிப்பதற்காக கடைபிடிக்கப்பட்ட தந்திரங்கள் பற்றி க��ரிக்கெட் அணியினருக்கு விளக்கியுள்ளார். Read more\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனொப்ஸ் அமைப்பினால் 425 மில்லியன் ரூபாய் செலவில் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம் செயற்படுத்தப்படுவதாக யுனொப்ஸ் நிறுவன திட்ட அதிகாரி சி.சிவகுமாரன் தெரிவித்தார் Read more\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான்\n– NFGG ஊடகப் பரிவு –\n‘கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட அரசியல் தீர்வுகள் அரசியல் வாதிகளுக்கு புதிய புதியபதவிகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுத்திருக்கின்றதே தவிர, அவை மக்களின்அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதாக அமையவில்லை. எனவேதான் , தற்போது உத்தேசிக்கப்படும்அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாகஅல்லாமல் மக்களுக்கான தீர்வாக அமையவேண்டும் என்பதில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்” என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கானகூட்டம் அண்மையில் மூதூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேNFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.\n“கடந்த மூன்று தசாப்தங்களுக்கம் மேலாக தொடரும் இன முறுகலும் அதனோடு தொடர்புபட்டதேசியப் பிரச்சினையும் நமது நாட்டை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது. மாத்திரமின்றி நாட்டுமக்களை இலங்கையர் என்ற பொது அடையாளத்திருந்தும் தூரமாக்கி இன, மொழி, மதஅடிப்படைகளில் பிரித்தும் வைத்திருக்கிறது.\nபயங்கரவாதம், தோற்கடிக்கப்பட்டு இனவாதம் அடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிலவும்அரசியல் சூழ்நிலையானது நாட்டின் தேசிய பிரச்சினைக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வினைகொண்டு வருவதற்கு ஏற்ற மிகப் பொருத்தமான சூழ்நிலையாகும். இந்த இறுதி சந்தர்ப்பத்தினைதவறவிட்டுவிடக் கூடாது என்பதனை சகல தரப்பினரும் புரிந்து வைத்திருக்கின்றார்கள்.\nஅரசியல் தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்ற பல்வேறு விவாதங்கள் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளன. கடந்த 35 வருடங்களில் பலவகையான ���ரசியல் தீர்வுகள் கொண்டு வரப்பட்டன.மாவட்ட அபிவிருத்தி சபை, மாகாண சபை, மற்றும் வடகிழக்கிற்கான இடைக்கால நிர்வாகம் எனப்பல்வேறு வடிவங்களிலான தீர்வுகள் கொண்டு வரப்பட்டன. மிக முக்கியமாக தற்போதுநடைமுறையிலிருக்கும் மாகாண சபைக் கட்டமைப்புகளைச் சொல்லலாம்.\n13ஆவது திருத்தத்தின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பல்வேறுஅதிகாரங்கள் இருக்கின்றன. அங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினால் நிர்வாகம்நடாத்தப்படுகின்றது. வடக்கில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருக்கும்நிலையில் கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார்.கடந்த 8 வருடங்களாக கிழக்குமாகாண சபை இயங்கி வரும் அதேவேளை கடந்த இரண்டரை வருடங்களாக வடக்கு மாகாணசபைஇயங்கி வருகிறது. அங்கு பல புதிய புதிய அரசியல் வாதிகள் தோன்றியிருக்கிறார்கள். பலவகையானபதவிகளையும், அதிகாரங்களையும் வரப்பிரசாதங்களையும் அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த இரண்டு சபைகளுக்கும் ஊடாக மக்களின் பிரச்சினைகள் எந்தளவு தூரம்தீர்க்கப்பட்டுள்ளன..\nமீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வாழ்வாதாரம், காணி விவகாரங்கள், வேலைவாய்ப்பு, பொருளாதாரஅபிவிருத்தி என்று பல விடயங்களை அம்மக்களின் அன்றாடப் பிரச்சினைகளாக பட்டியலிடலாம்.\nஇதில் காணி மற்றும் புனர்வாழ்வு போன்ற அதிமுக்கிய பிரச்சினைகளுக்காவதுதிருப்பதிப்படும்படியான தீர்வுகள் எதுவும் கிடைத்திருக்கிறதா.. ‘இல்லை’ என்பதனை எல்லோரும்ஏற்றுக் கொள்கின்றனர்.\nஅப்படியென்றால் அரசியல் வாதிகளின் பதவிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கொடுத்த மாகாணசபைகள் ஏன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கொடுக்கவில்லை..\nஅரசியல் தீர்வினைப் பேரம் பேசுகின்ற அரசியல் வாதிகளும், கட்சிகளும் தமது எதிர் கால அரசியல்நலன்களை முதன்மைப்படுத்தியே தீர்மானங்களை மேற் கொள்கின்றனர். மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளும் நியாயமான எதிர் பார்ப்புகளும் இறுதிக் கட்டங்களில் புறந்தள்ளப்படுகின்றன.\nஎனவேதான், நமக்குக் கிடைத்திருக்கும் இந்த இறுதி சந்தர்ப்பத்திலாவது கொண்டு வரப்படும் அரசியல்தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாக அமைய வேண்டும்.இது தொடர்பில் நாமெல்லோரும் முன்னெச்சரிக்கையுடன் விழிப்புடனும் செயற்பட வேண்டும்.”\nஇந்நிகழ்வில் NFGG யின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் அவர்களும், தலைமைத்துவ சபைஉறுப்பினர்களான Dr. KM சாகீர், சகோ. சிராஜ் மஸூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஅத்தோடு NFGGயின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சபையின் செயலாளர MACM ஜவாஹிர்அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி றிபாஸ், மற்றும் உவைஸ் பாவா உட்படதிருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் பலரும்கலந்து கொண்டனர்.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7651", "date_download": "2019-08-24T07:19:05Z", "digest": "sha1:INAFWB55RSBPPAK3LLFDO5MQX6LYJBUH", "length": 5755, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "pachapillai P இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya வன்னியர் படையாச்சி Male Groom Coimbatore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: வன்னியர் படையாச்சி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-08-24T08:06:55Z", "digest": "sha1:432O4V72BXMX4RH6Y7SFTQXDGFOOU2VT", "length": 3918, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பஞ்சாபி இசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபஞ்சாபி இசை (Punjabi Music) என்பது பாக்கித்தானப் பஞ்சாப், இந்தியப் பஞ்சாப் ஆகிய இருபகுதிகளிலும் வழங்கும் இசையாகும். இது நாட்டுப்புற வகை, சூஃபீ வகை, செவ்வியல் வகை எனப் பன்முகப் போக்குகளைக் கொண்டதாகும். குறிப்பாக இதில் பாட்டியாலா கராணா அடங்கும்.\nமுதன்மைக் கட்டுரை:பஞ்சாப் நாட்டுப்புற இசை\nஇவற்றில் தாப்பா, மகியா, தோலா ஆகியவை அடங்கும்.\nசுஃபீ இசை என்பது சூஃபி கவிதை வளத்தை பல இசைவகைகளில் பாடுகிறது. இதில் அடங்கும் சூஃபிக் கலைஞர்ககள் பாபா ஃபாரித், புல்லே சாகிப், சா ஃஉசைய்ன், வாரிசு சா,மியான் முகம்மது பக்சி ஆகியோர் ஆவர்.\nசபத் கீர்த்தன். மேலும் காண்க சீக்கிய இசை, Shabad Gurbani .\nபஞ்சாபி இசை இன்று இந்திய, அமெரிக்க, பெரும்பிரித்தானிய இசைகளின் முதன்மைப் பண்பாட்டு ஊற்றோடும் பாலிவுட் திரையிசையோடும் ஒருங்கிணைந்து விட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/woman-bought-egg-to-eat-but-was-shocked-to-see-ducklings-hatch-out-of-it-025154.html", "date_download": "2019-08-24T08:01:16Z", "digest": "sha1:Q6RJPRGLDSZD4A2EHUME3QQWMMFRAHC5", "length": 18594, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாப்பிட வாங்கி வந்த முட்டை கோழி குஞ்சாக மாறியதால் பரபரப்பு... பாருங்க இந்த கொடுமைய | Woman Bought Egg To Eat But Was Shocked To See Ducklings Hatch Out Of It - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n10 min ago ஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் உங்களின் உண்மையான குணத்தைப் பற்றி என்ன கூறுகிறது தெரியுமா\n7 hrs ago சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n18 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\n19 hrs ago அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே\nNews நைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\nAutomobiles மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு\nMovies சுஜா வருணிக்கு பிரசவம் பார்த்த டாக்டர் கனிமொழி.. யாருன்னு தெரியுதா\nFinance அமேஸானுக்கு ஆப்படிக்கும் சட்டம்.. ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தில் முதலீடு செய்வதில் சிக்கல்..\nTechnology வாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாப்பிட வாங்கி வந்த முட்டை கோழி குஞ்சாக மாறியதால் பரபரப்பு... பாருங்க இந்த கொடுமைய\nஅசைவம் என்றாலே எல்லாருக்கும் தனிப்பிரியம் தான். அதிலும் சில பேருக்கு நான்வெஜ் வாசனை இல்லாமல் சாப்பிடவே முடியாது. சும்மா முகர்ந்து பார்த்தால் கூட நான்வெஜ் வாசனை அடிக்கனும். அப்படி தீவிர நான்வெஜ் பிரியராக இருக்கும் உங்களுக்கு எதிர்பாரா விதமாக வெஜ்க்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன நினைப்பீர்கள்.\nகண்டிப்பாக கடுப்பாகி போய் விடுவீர்கள் அல்லவா. ஆசை ஆசையா வாங்கிட்டு வந்த சிக்கன் பீஸை வாய்ல கூட வைக்க முடியலைன்னா மணக்க மணக்க ஆம்லெட் போட்டு மிளகு தூவி சாப்பிட முடியாமல் போச்சுன்னா மணக்க மணக்க ஆம்லெட் போட்டு மிளகு தூவி சாப்பிட முடியாமல் போச்சுன்னா அவ்வளவு தான் வாழ்க்கையே வெறுத்திடும். அப்படி தான் சாப்பிடுவதற்கு முட்டை வாங்கி வந்த பொண்ணுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ஆச்சரியமூட்டும் நிகழ்ச்சி வியட்நாம் நகரில் நடந்துள்ளது. அந்த நாட்டில் உள்ள பெண் ஒரு நாள் சாப்பிடுவதற்காக டஜன் கணக்கில் வாத்து முட்டைகளை ஆசை ஆசையாக வாங்கி வந்துள்ளார். ஆனால் அந்த முட்டைகள் அனைத்திலும் வாத்துக் குஞ்சு இருந்தது அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\n கேன்சர் கட்டி இப்படிகூட வருமா இப்போ இவர் எப்படி இருக்காரு தெரியுமா\nஇந்த கோடை காலத்தில் உடம்புக்கு எனர்ஜி தேவை என்று 2 டஜன் வாத்து முட்டைகளை வாங்கி சமையலறையில் வைத்துள்ளார்.\nஅவருக்கு தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாமில் புகழ்பெற்ற பேலட் என்ற டிஷ் மிகவும் பிடிக்குமாம். இந்த டிஷ் செய்ய வாத்து முட்டைகளைத் தான் பயன்படுத்துவார்களாம். அதற்காகத்தான் நிறைய டஜன் முட்டைகளை வாங்கி சமையலறையில் அடுக்கி வைத்துள்ளார்\nMOST READ: உங்க நியூமராலஜி எண் ரெண்டா அப்போ இதெல்லாம் உங்க வாழ்க்கையில நடக்கப் போகுது...\nஆனால் அவர் வாங்கி வந்த முட்டைகள் குஞ்சு பொரிக்க ஆரம்பித்து விட்டதாம். டிஷ் செய்ய பயன்படுத்த முயன்ற போது உள்ளே அழ அழகான வாத்துக் குஞ்சுகள் வெளி வந்துள்ளது. இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால் அவர் வாங்கி வந்த 24 முட்டை களிலிருந்தும் 24 குஞ்சுகள் வெளி வந்து அசத்தியுள்ளனர். இப்படி எதிர்பார்ப்பு விதமாக பிறந்த வாத்துக் குஞ்சுகளை நான் எப்படி பராமரிப்பேன் என்ற வருத்தத்தில் ஆழ்ந்துள்ளார் அந்த பெண்.\nஅவர் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த விஷயத்தை தெரிவித்து அந்த அழகான வாத்துக் குஞ்சுகளை தத்தெடுக��க கோரியுள்ளார். அப்படியே அந்த அழகான குஞ்சுகளின் போட்டோக்களை போடவும் அவர் மிஸ் பண்ணல.\nMOST READ: என் படத்துக்காக ஒரு ஆளையே கொல்லலாமா விளாசித் தள்ளிய தளபதி விஜய்\nஎன்னங்க இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க. எதுக்கும் உங்க கிச்சன்ல இருக்கிற கோழி முட்டையையும் கொஞ்சம் பார்த்துக்கோங்கோ. உள்ளே இருந்து சிக்கன் 65 வந்தாலும் ஆச்சர்யப்படப் போறதிக்கில்லை. ஏன்னா வெயில் ரொம்ப அதிகம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nஎலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nஆண்களை விட பெண்களுக்கு இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகம் இருக்க காரணம் என்ன தெரியுமா\nஉங்கள் உணவில் முட்டைக்குப் பதில் இந்த சைவ பொருட்களை கொண்டே அதற்கு சமமான ஊட்டச்சத்தைப் பெறலாம்...\nமுட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...\nமுட்டையை கழுவிய பிறகு சமைக்கிறீர்களா தெரியாம கூட இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...\n யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க... ரெண்டே நாள்ல போயிடும்...\nசாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக்கோங்க\nநீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்\nஉங்க முடியும் இப்படி ஆகணுமா இந்த ஒரு பொருளை முட்டையில கலந்து தேய்ங்க போதும்...\nஉங்க கால்ல பலமே இல்லாம இருக்கீங்களா இத செய்ங்க... ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடுவீங்க...\nApr 27, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபொன்னும் புதனும் சேர்ந்து அதிஷ்டம் கொட்டப்போற ராசி எதுனு தெரியுமா\nகால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\nஉலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-gs-bank-003060.html", "date_download": "2019-08-24T06:44:04Z", "digest": "sha1:6HPWATAZFRTULRYTHRCKYN4Q5FBDKXWN", "length": 14161, "nlines": 154, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வுக்கான பொது அறிவு சக்கர வியூகத்தை அமையுங்கள் வெற்றி பெறுங்கள் | TNPSC GS Bank - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வுக்கான பொது அறிவு சக்கர வியூகத்தை அமையுங்கள் வெற்றி பெறுங்கள்\nபோட்டி தேர்வுக்கான பொது அறிவு சக்கர வியூகத்தை அமையுங்கள் வெற்றி பெறுங்கள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி சின்னமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு வெற்றியை பரிக்க உங்களுக்கான முக்கிய உதவிகரமாக இருப்பது போட்டி தேர்வு ஆகும்.\n1 மத்திய அரசுக்கு அதிக வருவாயை தரக்க்கூடிய வரி எது\nவிடை: சுங்க வரி, கலால் வரி\n2 இதயத்தை சுற்றி இருக்கும் மெல்லிய உறை\n3 சூரிய அடுப்பில் பயன்படுத்தப்படும் ஆடி\n4 மாணவர்களுக்கு 2 கைகளாலும் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கும் நாடு\n5 ஐராவதி நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரம்\n6 எக்ஸ் கதிர்கள் ஊடுருவி செல்ல முடியாத பொருள் :\n7 நாஞ்சில் நாடு எனப்பெயர் பெற்ற மாவட்டம்\n8 இந்தியாவில் முதல் முதலாக நிறுவப்பட்ட அணு உலைத் திட்டம் எது\n9 இன்சுலீன் வளர்ச்சியை தூண்டும் உடலிலுள்ள ஒரு பொருள் வேதியியல் ரீதியாக இது ஒரு\n10 சமிபத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட \"பைனா \" எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது\n11 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் எது\n12 முதன் முதலில் மது விலக்கி வலியுறுத்திய தமிழ் நூல்\n13 தளத்திலிருந்து தளத்தினைக் தாக்கும் பிருத்வி ஏவுகணை தயாரிக்கும் திட்டம் தொடங்கும் பணி தொடங்கிய ஆண்டு\n14 இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகம் எங்கு அமைந்துள்ளது\nவிடை: நாகார்ஜூனா, ஆந்திர பிரதேசம்\n15 ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழகம் எந்த ஆண்டு\nபோட்டி தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகள்\nடிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் பயிற்சியுன் ஸ்மார்டா நீங்களே கேள்விகள் தயாரிங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வேண்டுமா\nசுற்றுலா, பயணத்தில் ஆர்வ மிக்கவரா நீங்கள்\nடிஎன்பிஎஸ்சி 2019: தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அர���ு வேலை..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: கேள்வி பதில் தவறானது என தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nதமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் வேலை..\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\n2 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n18 hrs ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\n19 hrs ago பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு கப்பல் தலத்தில் வேலை\n20 hrs ago தமிழக அரசு வேலை வேண்டுமா\nNews எல்லாம் ரெடி.. நாங்குநேரிக்கு வர்றோம்.. களம் இறங்கும் தினகரன்.. சைலன்ட்டாக பார்க்கும் அதிமுக\nMovies புல்லட் ரயிலை தூக்கி புல்டாஸ்ல உதைச்சு பறக்க விடோணும்... சிங்கிள் திரியில் டபுள் அணுகுண்டு\nAutomobiles டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\nTechnology வாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nSports PKL 2019 : விடாமல் துரத்தும் சாபம்.. சொந்த மண்ணில் தொடரும் தமிழ் தலைவாஸ் பரிதாபம்\nFinance மீண்டும் திருப்பி அடித்த சீனா.. கடுப்பான அமெரிக்கா..\nLifestyle சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\nடிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T06:40:44Z", "digest": "sha1:KDS2HHK6IRVWPPHFIGUJ5PTBFI6UIW7R", "length": 16177, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவீனத்துவம்", "raw_content": "\nஜே.ஜே. சிலகுறிப்புகள் – இன்றைய வாசிப்பில்\nகடிதம், நாவல், மதிப்பீடு, வாசிப்பு\nநேர்கோடற்ற எழுத்து வணக்கம் ஜெ, உங்களின் கடிதத்திற்��ு பின் தமிழ் படைப்புக்களை வாசிக்க துங்கியுள்ளேன். https://www.jeyamohan.in/114896#.XDJTfplX6yM இன்று ஜேஜே சில குறிப்புகள். நான் படித்த புத்தகங்களின் கதை என்ன என மற்றவர்கள் கேட்கும் போது பல நேரம் கதை இல்லை எனவோ ஒற்றை வரியிலோ கூறுவேன். யூலிஸ்ஸஸ்- டப்லினில் ஒரு நாள். A Portrait of the artist as a young man- ஒரு சிறுவன் கலையை நோக்கி வளர்ந்து செல்வது. இந்த ஒரு வரியையா அறுநூறு …\nTags: சுந்தர ராமசாமி, நவீனத்துவம்\nஅன்புள்ள ஜெமோ, நான் இலக்கியத்தில் ஒரு ஆரம்பவாசகன். எனக்கு இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் ஒரு மூத்த நண்பர். அவருக்கும் எனக்கும் இலக்கியத்தைப்பற்றி ஒரு தொடர்ச்சியான விவாதம். அவர் கதைகளில் கொஞ்சம் உணர்ச்சி இருந்தாலும் அதை ‘sentimental’ என்று சொல்லிவிடுவார். ஒரு படைப்பை வாசித்துவிட்டு நாம் மனம் கலங்கும்படி இருந்தால் அதை ‘melodrama’ என்று சொல்வார். அதேபோல அவரை நான் கூர்ந்து பார்க்கிறேன். அவர் இருபதாண்டுகாலமாக வாசிக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு கதையில் உள்ள earthly யான விசயங்கள்தான் …\nTags: அரிஸ்டாடில், இலக்கிய வாசிப்பு, உன்னதமாக்கல், குற்றமும் தண்டனையும், தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, நவீனத்துவம், நாடகீயத் தருணம், போரும் அமைதியும், மிகைநாடகத் தருணம்\nநாவல், வாசிப்பு, வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசு நாவலை ஒட்டி உள்ளே வரும் புதியவாசகர்களில் ஒருசாரார் இந்நாவலின் புனைவைப்பற்றிய குழப்பங்களை எழுதியிருக்கிறார்கள். அதாவது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை எழுதும் புனைகதைகளைத்தான் அவர்கள் வாசித்திருக்கிறார்கள். இந்த நாவல் புராணம்போல இருக்கிறது, இப்படி எழுதுவது நவீன இலக்கியமாகுமா என்று சிலர் கேட்டிருந்தனர். வாசிப்பின் ருசி, படைப்புகள் சார்ந்த எதிர்பார்ப்பு, அல்லது படைப்புகள் சார்ந்து இருக்கும் பொது மனஉருவகம் என்பது இயல்பானதோ தன்னிச்சையானதோ அல்ல. அது எப்போதும் கட்டமைக்கப்படும் ஒன்று. அதன்பின்னால் தத்துவம், அரசியல் போன்றவை உள்ளன. …\nTags: இயல்புவாதம், இருத்தலியல், இலட்சியவாதம், உரைநடை இலக்கியம், கொற்றவை, நவீனத்துவம், நிரூபணவாத அறிவியல், பின் தொடரும் நிழலின் குரல், பின்நவீனத்துவம், விஷ்ணுபுரம், வெண்முரசு\nஅன்புள்ள ஜெ … நலம் . நலமறிய அவா.. பின் நவீனம் பின் நவீனம் என்று எல்லோரும் பீற்றிக் கொள்(ல்)கிறார்களே,அதனால் மக்களுக்கும் சமுதாயத்திற்கும் விளைந்த நன்மைகள் என்ன முன்னேறத் துடிக்கும் இயற்கை விழைவைத் தடுத்து மனிதர்களின் விழுமியப் பண்புகளை அலட்சியப்படுத்தி விட்டு சமுதாயம் என்ற கட்டுக்கோப்பான ஒரு அமைப்பை உடைக்கும் விதமாகத் தனி மனித உணர்வுகளைப் பிரதானப்படுத்தும் ஒரு பிற்போக்கு வாதமாகவே எனக்குப் படுகிறது தயவு செய்து விளக்கவும்.. அன்புடன் சேது அன்புள்ள சேது, இவ்வகைக் கடிதங்கள் …\nஇணையத்தின் வேகம் பிரமிக்கச்செய்கிறது. நான் எழுதவந்த நாட்களில் ஒரு சிற்றிதழ்களில் பிரச்சினை எழுந்தால் அதற்கு பதில் சொல்லி ஒரு கடிதம் எழுதுவோம். மூன்றிலிருந்து ஆறுமாதத்திற்குள் அது அச்சில் வரும். அதற்கான பதில் மீண்டும் அதே அளவு நாட்கள் கழித்து வெளியாகும். அதற்கு பதில் எழுதுகையில் ஒருவருடம் கழிந்திருக்கும். ஒருவருடகாலம் ஒரு கோபத்தை நீட்டிப்பது கஷ்டம்.நானெல்லாம் உடனே மறந்து என் வேலைக்கு திரும்பியமையால் புனைகதைகளை எழுதினேன். விவாதங்களில் ஆழ்ந்து அழிந்தவர்களே அதிகம். இப்போது ஜே.ஜே.சிலகுறிப்புகள் பற்றிய கடிதத்தை எழுதி …\nTags: கேள்வி பதில், சாரு நிவேதிதா, சுந்தர ராமசாமி, ஜே.ஜே. சில குறிப்புகள், நவீனத்துவம், பின் நவீனத்துவம்\nராஜ் கௌதமனின் அயோத்திதாசர் ஆய்வுகள்- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு– ‘நீர்க்கோலம்’ – 29\nவிஷ்ணுபுரம் விருதுவிழா, ஒரு தனிப்பட்ட கோரிக்கை\nகடித இலக்கியம் –சுரேஷ்குமார இந்திரஜித்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 80\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/02/", "date_download": "2019-08-24T07:54:03Z", "digest": "sha1:5LCTTVGZPJEPTHL3RJG7W7THTPALBLEG", "length": 15967, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "February 2019 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை நகராட்சியின் ஏதோ சதிகாரப்போக்கை கண்டித்து சமூக அமைப்புகள் சார்பாக வால்போஸ்டர் மற்றும் துண்டுபிரசுரம்..\nகீழக்கரை நகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் தினசரி நாளிதழ்கள் மூலம் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் கூடுதல் வரி விதிப்பு விதிக்க இருப்பதாகவும் இது சம்பந்தமாக பொதுமக்கள் தங்கள் கருத்தை எழுத்து பூர்வமாக […]\nஎல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர் இருவர் கைது..\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து (ஆப்ரா 3584 எம் என்ஆர்) என்ற பதிவெண் கொண்ட படகில் இலங்கை மீனவர் இருவர் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். காரைக்காலில் இருந்து 24 நாட்டிக்கல் மைல் தூரத்தில் ரோந்து […]\nஇராமநாதபுரம் ஆட்சியர் பார்வையாளர் அரங்கில் வருவாய் துறை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்…ஆட்சியர் சமரசம்..\nபிரதமரின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு முதல் தவணை தொகை வழங்கும் விழா பிப்., 24 ஆம் தேதி ராமநாதபுரத்தில் துவக்கி வைக்கப்பட்டது . இதன்படி மாவட்டத்தில் 3,15,315 விவசாயிகளில் 75, 534 […]\n��ந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பாக இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்…\nஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (28.02.2019) நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.64.32 லட்சம் […]\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நூலக வாசகர் வட்டம் தொடக்க விழா..\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நூலகத் துறை சார்பில் வாசகர் வட்டம் தொடக்க நிகழ்வு 28.02.19 இன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா கலந்து கொண்டு”உலகத் […]\nவத்தலகுண்டு அருகே மோட்டார் சைக்கிளிலில் துக்கம் விசாரிக்க சென்ற மூவர் பலி..\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சித்தரேவு உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் இறந்ததை துக்கம் விசாரிக்க தேனி மாவட்டம் வருசநாடு அருகே வீரசின்னம்மாள்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் காயக்கொடியான் வயது 40, சின்னபாண்டி வயது […]\nபாப்பாரப்பட்டி அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம்..\nதருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்து பெரியசாமி என்றவர் கிணத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிணற்றில் உள்ளது நேற்று 12 மணிக்கு கிணற்றின் உரிமையாளர் கணத்தில் மோட்டர் போடுவதற்கு போகும்போது ஒரு பெண் […]\nஇரு சக்கர வாகனங்களால் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்திற்குள் ஏற்படும் நெருக்கடி…\nதருமபரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்திற்குள் அதிகமான இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் பேருந்துகள் வந்து செல்வதில் தாமதமாகிறது. பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்துக்குள் தினந்தோறும் இப்பேருந்து நிலையத்திற்கு 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன பேருந்து நிலையத்திலிருந்து […]\nதனுஷ்கோடி நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்..\nஇராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தனுஷ்கோடி நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை ஜே.ஜேம்ஸ் ஜெய செ���்வி தலைமை வகித்தார். தேசிய அறிவியல் தினம், இன்றைய கால கட்டத்தில் அறிவியல் வளர்ச்சி முக்கியத்துவம் […]\nமதுரையில் இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு..\nமதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் அமைந்துள்ள மெஜிரா கோர்ட்ஸ் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு., இயற்கையை பாதுகாப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மாடித்தோட்டம் அமைப்பது, மற்றும் இயற்கை வைத்திய முறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் இயற்கை […]\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு …\nTARATDAC சார்பில் நடைபெற்ற ஏழாண்டு கால மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…\nஇராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை\nமதுரை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவா் கைது.\nதொடர்ந்து சலிக்காமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிரேதங்களை அடக்கம் செய்யும் நேதாஜி ஆம்புலன்ஸ்\nசாய்ந்த நிலையில் நெடுஞ்சாலையோர மின்கம்பம்\nதிருவண்ணாமலையில் சுடுகாடு ஆக்கிரமிப்பு.. தடுப்பு வேலியை உடைத்தெறிந்து பெண்கள் ஆவேசம்\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.\nஉசிலம்பட்டியில் தேனி பாராளுமன்ற தொகுதிக்காக உழைத்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்;டம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் தலைமையில் நடைபெற்றது.\nஇராமேஸ்வரம் வட்டார தனித்திறன் போட்டிகள்\nசீட்டு வைத்து சூதாடிய 20 பேர் கைது\nமது விற்பனை செய்தவா் கைது..\nசெங்கம் அருகே 3 பசு மாடுகளுக்கு விஷம் வைத்து கொலை 6 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம்\nஅஷ்டமி ராகு கால பூஜை\nஉசிலம்பட்டி டி.இ.எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சிரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் ராஜசேகரின் தலைமையில் நடைபெற்றது.\nநாகை மாணவர் வில் மெடல்ஸில் இடம்பிடித்தார்.\nவத்தலக்குண்டுவில் அரசு கல்லூரி அமைக்க கோரி பழைய மாணவர் மன்றத்தினர் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை மனு\nகீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிக மேலாண்மை கருத்தரங்கு\nமதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை.\nதிருவண்ணாமலையில் இருபது தினங்களாக குடிநீா் விநியோகம் இல்லை.பொதுமக்கள் குற்றச்சாட்டு.\n, I found this information for you: \"கீழக்கரை நகராட்சியின் ஏதோ சதிகாரப்போக்கை கண்டித்து சமூக அமைப்புகள் சார்பாக வால்போஸ்டர் மற்றும் துண்டுபிரசுரம்..\". Here is the website link: http://keelainews.com/2019/02/28/poster/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%B2%E0%AE%9F/", "date_download": "2019-08-24T08:19:59Z", "digest": "sha1:OIA7K3O646TMGCCHPQ4NVQST52PXC32F", "length": 12586, "nlines": 63, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com இந்திய உணவு கழகத்தில் 2 லட்சம் கிலோ அரிசி ஸ்கூட்டர்களில் திருடிச் செல்லப்பட்டதா?", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஉ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு\nகேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\nசுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கிய அவலம்\nHome » இந்தியா செய்திகள் » இந்திய உணவு கழகத்தில் 2 லட்சம் கிலோ அரிசி ஸ்கூட்டர்களில் திருடிச் செல்லப்பட்டதா\nஇந்திய உணவு கழகத்தில் 2 லட்சம் கிலோ அரிசி ஸ்கூட்டர்களில் திருடிச் செல்லப்பட்டதா\nஅசாம் மாநிலம் சால்சாப்ரா சரக்கு ரெயில் முனையத்தில் இருந்து மணிப்பூர் மாநிலம் கொய்ரெஞ்ஜி என்ற இடத்தில் உள்ள மத்திய அரசின் இந்திய உணவு கழக கிடங்குக்கு 9 லட்சத்து 19,100 கிலோ அரிசியை கொண்டுசெல்ல வேண்டும். இதற்காக ஜெனித் என்டர்பிரைசஸ் என்ற தனியார் போக்குவரத்து நிறுவனம் 2016-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதியில் இருந்து 22-ந் தேதிக்குள் 57 லாரிகளில் அந்த அரிசியை கொண்டுசெல்வது என ஒப்பந்தமானது.\nசுமார் 9 மணி நேரத்தில் செல்லக்கூடிய 275.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள அந்த இடத்திற்கு 2 மாதங்களுக்கு பின்னரே அந்த அரிசி சென்றடைந்தது. அங்கு இந்திய உணவு கழக அதிகாரிகள் சரிபார்த்தபோது 16 லாரிகளில் கொண்டுசெல்லப்பட்ட 2.60 லட்சம் கிலோ அரிசி மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அரிசியின் மதிப்பு ரூ.84.98 லட்சம் ஆகும்.\nஇதுபற்றி இந்திய உணவு கழக அதிகாரிகள் சி.பி.ஐ.க்கு புகார் செய்தனர். சி.பி.ஐ. விசா���ணை நடத்தியபோது பல வினோத தகவல்கள் கிடைத்தது.\n2.60 லட்சம் கிலோ அரிசி கொய்ரெஞ்ஜி உணவு கழக கிடங்குக்கு சென்றடையவில்லை. ஆனால் அந்த அரிசி வந்துசேர்ந்ததாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. லாரி போக்குவரத்து நிறுவனத்திடம் தாமதம் பற்றி விசாரித்தபோது, பயணத்தில் சில லாரிகள் பழுதானதாகவும் மாற்று லாரிகள் வரவழைக்கப்பட்டு அந்த அரிசி கொண்டுசெல்லப்பட்டது என தெரிவித்தது.\nமாற்று லாரிகளின் பதிவு எண்களை அதிகாரிகள் சோதித்தபோது அவைகள் லாரிகளே அல்ல என தெரிந்தது. அந்த பதிவு எண்கள் ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், தண்ணீர் லாரிகள், பஸ், மாருதி வேன் மற்றும் கார்கள் போன்ற வாகனங்கள் என்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவாகியுள்ளது.\nஉதாரணத்துக்கு மாயமான 10 ஆயிரம் கிலோ அரிசியை ஏற்றிச்சென்றது ஒரு ஸ்கூட்டர், 16,300 கிலோ அரிசியை ஏற்றிச்சென்றது ஒரு மோட்டார் சைக்கிள் என்பதுபோல உள்ளது. அந்த 16 போலியான லாரி பதிவு எண்கள் வழியில் உள்ள 2 போலீஸ் சோதனை சாவடிகளிலும் பதிவாகவில்லை.\nஅசாம் சால்சாப்ராவில் உள்ள இந்திய உணவு கழக அதிகாரிகள் இந்த 16 லாரிகளில் அரிசியை ஏற்றாமலேயே, ஏற்றி அனுப்பியதாக அனுமதி வழங்கி உள்ளனர். லாரி போக்குவரத்து நிறுவன பிரதிநிதியும் அந்த அனுமதியில் பொய்யாக கையெழுத்து போட்டுள்ளார். அந்த நிறுவனம் லாரிகள் வழியில் பழுதானதால் மாற்று லாரிகள் மூலம் அரிசி கொண்டுசென்றதாக பொய் வாக்குமூலம் கொடுத்ததும் தெரிந்தது.\n2.60 லட்சம் கிலோ அரிசியை ஏற்றி அனுப்பாமலேயே, அனுப்பிவிட்டதுபோல மோசடி செய்து திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. லாரி நிறுவனம் 16 லாரிகளுக்கு போலி ‘பில்’கள் போட்டுள்ளது. மணிப்பூர் கொய்ரெஞ்ஜி உணவு கழக கிடங்கு அதிகாரிகளும் அந்த 16 லாரிகளும் வந்துவிட்டதாக போலியாக பதிவு செய்துள்ளனர்.\nஇந்த வழக்கு விசாரணை முடிவில் சி.பி.ஐ., 2.60 லட்சம் கிலோ அரிசியை திருடியதாக இந்திய உணவு கழக அதிகாரிகள் ஆஷிஷ்குமார் பால், ரஜ்னிஷ்குமார் குப்தா, போலி கையெழுத்து போட்ட லாரி நிறுவன பிரதிநிதி ஜான்சன், பொய் வாக்குமூலம் கொடுத்த லாரி நிறுவன உரிமையாளர் சோய்பம் சுர்ஜித்சிங் ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது.\nPrevious: பலத்த கட்டுப்பாடுகளுக்கு இடையே காஷ்மீரில் பக்ரீத் கொண்டாட்டங்கள் அமைதியாக நடந்தன\nNext: உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீ���் மாநிலங்களில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\nஇனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nபுல்வாமா தாக்குதலை படமாக்கும் விவேக் ஓபராய்\nபார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\n‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/education/118439/", "date_download": "2019-08-24T07:03:21Z", "digest": "sha1:AOTJ4LZPYZHTCBK2UNY2CTDHHQTAUQLW", "length": 10203, "nlines": 86, "source_domain": "tamil.tickticknews.com", "title": "102 கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை - TickTick News Tamil", "raw_content": "\n102 கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை\nகோவை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்ககம் மற்றும் அண்ணா மேலாண்மை நிலையம் ஆகியவை இணைந்து, முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சியை அளிக்க உள்ளது.வரும், 20ம் தேதி முதல், 22ம் தேதி வரை, காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடக்கும் பயிற்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், முதன்மை செயலர், பிரதீப் யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில், முதன்மை கல்வி அலுவலர்கள், 30, பேர், மாவட்ட கல்வி அலுவலர்கள், 72 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.மாணவர் சேர்க்கை விபரம், பள்ளி சுற்றுச்சுவர், கழிப்பறை, குடிநீர் குறித்த அடிப்படை வசதி, விளையாட்டு மைதானங்கள் குறித்து, அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார்.எனவே, மேற்கண்ட விபரங்களுடன், பயிற்சிக்கு வர வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎந்த தரவரிசைக்கு எந்த இன்ஜி., கல்லூரி 3 ஆண்டு விபரம் வெளியிட்டது பல்கலை\nஅண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தமிழக அரசின்…\nNextசிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு கட்டணம் உயர்வு »\nPrevious « வேளாண் படிப்புகள்\nஅரசு பள்ளிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்\nகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, மோளப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்கண்ணன், 53. க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமையாசிரியராக, 2005…\nஆசிரியர் தகுதி தேர்வு: 2ம் தாள் ரிசல்ட்\nசென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, இரண்டாம் தாள் முடிவுகள், நேற்று இரவு வெளியிடப்பட்டன. தேர்வில் பங்கேற்ற, மூன்று லட்சத்து, 79…\nபள்ளி கட்டுமானங்களில் விதிமீறல்; பொ.ப.துறைக்கு, நபார்டு எச்சரிக்கை\nஒப்பந்த விதியை மீறி, அரசு பள்ளிகளில் கட்டுமான பணிகள் நடப்பதாக, பொதுப்பணி துறையை, &'நபார்டு&' வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.அரசு பள்ளிகளில்…\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்க��றது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF/", "date_download": "2019-08-24T07:12:56Z", "digest": "sha1:2DLHG2W4V5GXBGQRXOULDHUB2LPAKO65", "length": 8574, "nlines": 76, "source_domain": "www.yaldv.com", "title": "உத்தியோக பூர்வ விஜய – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nஜனாதிபதி நாடு திரும்பியதும் கைச்சாத்திடப்படவுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம்\nஉத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கம்போடியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் இலங்கை பொதுஜன பெரமுனவுடன் சுதந்திர கட்சி கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுதந்திர\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nடேய் போயிடுடா… சாண்டியின் பெருமூச்சு… பிக்பாஸ் மூன்றாவது சீசனின் ரோமியோ ஜூலியட் கவின்- லாஸ்லியா\nபுதிய இராணுவப் பிரதானி நியமனம் August 24, 2019\nகுழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி: திருமணமான ஆசாமி கைது\nதேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வுக்குத் தடை\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பாண்டியராஜ் இயக்கத்தில் ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில்,\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nகையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம்\nAugust 24, 2019 பரமர் Comments Off on கையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம் min read\nகுடும்ப பொறுப்புக்களை கவனிக்காமல், எந்த நேரமும் கையடக்க தொலைபேசியில் நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்த மனைவியின் காது மற்றும் உடலின் பல பாகங்களில் கணவன் கடித்து காயம் ஏற்படுத்திய\nதமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nAugust 23, 2019 Rammiya Comments Off on தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nஅதிர்ச்சி ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள்\nAugust 23, 2019 Rammiya Comments Off on அதிர்ச்சி ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள்\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nAugust 20, 2019 Rammiya Comments Off on கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/380819.html", "date_download": "2019-08-24T06:37:37Z", "digest": "sha1:C5NM25MA7NHTRGEVL3JYVU5TWZUXT3RI", "length": 7092, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "தண்ணில பொறந்த பையன் - நகைச்சுவை", "raw_content": "\nதண்ணில பொறந்த பையன் எங்கடா போயிட்டான். ரண்டு மணி நேரமாத்\nதேடறேன். ஆளையே காணம். எங்க போயித் தொலஞ்சானோ.\nயாரம்மா 'தண்ணில பொறந்தவன்'னு சொல்லற\nஉன்னோட மூத்த பேரனைத்தான்டா சொல்லறேன் கந்தப்பா. ஏன் அப்பிடிச் சொல்லற\nநம்ம பக்கத்து தெருவுல இருக்கிற இந்தி ஆசிரியர்தான்டா அவம் பேருக்கு அர்த்தம் சொன்னாரு.\nஓ.... 'நீரஜ்'ங்கற பேருக்கு 'தண்ணில பொறந்தவன்'னு அர்த்தமா\nஆமாம்டா கந்தப்பா. அந்தப் பேருக்கு 'தாமரை'ன்னும் அர்த்தம் இருக்குதாம்.\nபராவல்லம்மா. நம்ம ஊருக்காரங்க உனக்குப் பொருத்தமான 'பெயர்ஞானி'ங்கற பட்டத்தைக் குடுத்தது நூத்துக்கு நூறு சரிதான்.\nபோடா கந்தா நீயுமா என்னக் கிண்டல் பண்ணற...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : மலர்1991 -\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிம���றை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503049/amp?ref=entity&keyword=removal", "date_download": "2019-08-24T06:46:48Z", "digest": "sha1:T6PPX3OXHF5VEUDKUNAJA7FZ7EPCFI7R", "length": 10591, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Will the ground power line be set up? : Public Expectation | மின்னோட்டங்களுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுவதற்கு பதில் தரைவழி மின்பாதை அமைக்கப்படுமா? : பொதுமக்கள் எதிர்பார்ப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமின்னோட்டங்களுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுவதற்கு பதில் தரைவழி மின்பாதை அமைக்கப்படுமா\nநெல்லை : மின்சாரம், மரங்கள் இரண்டுமே அத்தியாவசிய தேவையாக உள்ளன. ஆனால் சாலைகளில் எடுத்துச் செல்லப்படும் மின்பாதைகளுக்கு மரங்களின் வளர்ச்சி பெறும் இடையூறாக உள்ளது. இதனால் மின்கம்பிகளை தாண்டி படர்ந்து வளர்கின்றன. அதே நேரத்தில் மரங்களின் தேவை இன்றைய நிலையில் மிகவும் அத்தியாவசியமாக மாறிவிட்டது. மாநகர பகுதிகளில் பிரதான அகல சாலைகள் உள்ள இடங்களில் மரங்கள் பா���ிப்பது அரிதாகிறது. வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள் என அரசு கூறினாலும் பலர் இதை பின்பற்றுவதில்லை. சிலர் பின்பற்றி வீட்டிலும் வீட்டின் முன் உள்ள சாலையோரங்களிலும் மரங்களை வளர்த்தால் அவை குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளரும் போது மின் பாதைகள் செல்வதற்கு இடையூறாக மாறுகிறது. இது காற்று, மழைக்காலங்களில் தேவையற்ற விபரீதங்களை ஏற்படுத்துகிறது. சற்று கனமான மரக்கிளைகள் அதிவேக காற்றில் முறிந்து விழும் போது மின்கம்பிகளும் அறுந்து விழுகின்றன.\nமேலும் சில பகுதிகளில் மின்கம்பங்களையும் சாய்க்கின்றன. மின் ஓட்டத்துடன் அறுந்து விழும் மின்கம்பிகள் தேவையற்ற விபத்துக்களை ஏற்படுத்த வழி வகுக்கின்றன. இதன் காரணமாக மின்வாரியத்தினர் மாதத்திற்கு ஒரு முறை ஜங்கிள் கிளியரன்ஸ் என்ற பெயரில் மின்கம்பிகளின் பாதையை ஒட்டி வளர்ந்து நிற்கும் மரக்கிளைகளை வெட்டித்தள்ளுகின்றனர். இதனால் பல மரங்களின் பெரும்பாலான பகுதிகள் மொட்டையடித்த நிலைக்கு மாறுகிறது. அவ்வாறு வெட்டப்பட்டாலும் அவை மீண்டும் சில மாதங்களில் மேலும் வேகமாக வளர்ந்துவிடுகின்றன. இதில் அனைத்துமே பச்சை மரங்கள் ஆகும்.மின்சாரமும் தேவை, விபத்தும் நடக்கக்கூடாது. அதே நேரத்தில் மரங்களை அகற்றுவதை தவிர்க்க மாற்று வழிகளை மின்வாரியம் பின்பற்றவேண்டும். குறிப்பாக பெரும்பாலான மின்பாதைகளை தரைவழியில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nமுகுந்தராயர் சத்திரம் நீர்தேக்கப்பகுதியில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதைக்காக கடல் மட்டம் ஆய்வு\nவிருதுநகர் அருகே பட்டாசு குடோனில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் பலி\nபுதுச்சேரியில் நடைபாதைக் கடைகளை அகற்றுவதை கண்டித்து வியாபாரிகள் பேரணி\nஅரியலூர் அருகே போலீஸ் ஜீப் கவிழ்ந்ததில் திருச்சி டிஎஸ்பி படுகாயம்\nபிலிகுண்டுவுக்கு நீர்வரத்து 15,000 கன அடியாக குறைவு\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட் 31க்குள் குடிமராமத்து பணிகள் நிறைவடையும்: சத்யகோபால்\nமதுரை காமராஜர் பல்கலையில் 69 பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு தொடர்பான விசாரணை நிறைவு\nராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்\nமேட்டுப்பாளையத்தில் கமாண்டோ படை வீரர்கள் உள்ளிட்டோர் ஒத்திகை அணிவகுப்பு\nவைகை அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது..\n× RELATED ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2010/04/15/date_rape/", "date_download": "2019-08-24T06:38:09Z", "digest": "sha1:O65PWI65BKGRVBI5PYDGDPI6LBUP347R", "length": 60104, "nlines": 550, "source_domain": "sirippu.wordpress.com", "title": "பெண்களை விருந்துக்கு அழைத்து…பின்…. |", "raw_content": "\n← மிஸ்ட் கால் பயங்கரம் \nEmpty Nest : கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க \nடேட் ரேப் : ஒரு பகீர் பயங்கரம்.\nசிரித்துக் கொண்டே கையிலிருந்த மலர்க்கொத்தை நீட்டினான் விக்னேஷ். தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த வசந்திக்கு ஆச்சரியம் ஒரு கண்ணிலும், வெட்கம் மறு கண்ணிலும் வழிந்தது. சூரியன் கூட இன்னும் முழுசாய் விழித்திருக்கவில்லை.\n“அப்போ, இன்னியோட உங்களுக்கு பதினாறு வயசு முடிஞ்சிடுச்சா ” விக்னேஷ் வசீகரமாய்ச் சிரித்தான்.\n“ஹே… இருபத்து நாலு ஆகுதுப்பா…. வாழ்த்துக்கள் வாங்கும்போ சந்தோசமா இருக்கு, ஆனா வயசாகுதேன்னு கவலையாவும் இருக்கு” வசந்தியும் சிரித்தாள்.\n வாவ்.. என்னால நம்பவே முடியல.. ஒ.கே..ஒ.கே… இன்னிக்கு ஈவ்னிங் டின்னர் என்னோட செலவு… மறுக்கக் கூடாது.. ஓகே… \nசொல்லி விட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் சட சடவென்று காரில் ஏறிப் போய் விட்டான் விக்னேஷ்.\nவிக்னேஷ் வசந்தியோடு வேலை பார்ப்பவன். கடந்த ஒரு ஆண்டாக இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு. வசந்திக்கு விக்னேஷை ரொம்பப் பிடிக்கும். ரொம்பவே கண்ணியமாய் நடந்து கொள்வான். என்ன தேவையென்றாலும் வந்து உதவுவான். அறிவுரைகள் சொல்வான். போதாக்குறைக்கு அவ்வப்போது அவளை சில்லென மாற்றும் ஐஸ் கட்டிகளையும் வைத்துப் போவான் \nஅதிகாலையிலேயே உற்சாகம் வந்து தொற்றிக் கொண்டது வசந்திக்கு. புத்தம் புதிய ஆடையை உடுத்திக் கொண்டு அலுவலகம் சென்றாள். எல்லோரிடமும் வாழ்த்துக்களை வாங்கி வாங்கி அவளுடைய பொழுது ரொம்ப சுவாரஸ்யமாகக் கழிந்தது.\n” கார் சாவியைக் கையில் வைத்து சுழற்றிக் கொண்டே கேட்டான் விக்னேஷ்.\n…. ஹேய்… காலைலயே சொன்னேன்.. டின்னர் எல்லாமே ரெடி.. கமான்…” விக்னேஷ் குரலில் இருந்த கெஞ்சலை ரசித்துக் கொண்டே வசந்தி சொன்னாள்,\n“சரி..சரி.. நான் ரெடி… பட்… கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் ஓகேவா \nஇருவரும் காரில் கிளம்பினார்கள். கார் நேராக விக்னேஷின் வீட்டு வாசலில் வந்து நின்றது.\n“என்ன.. உங்க வீட்டுக்கு வரீங��க ஹோட்டல் போவோம்ன்னு நினைச்சேன்… ”\n“ஸ்பெஷல் டின்னரெல்லாம் ஹோட்டல்ல குடுக்க முடியுமா என்ன நானே ஸ்பெஷலா பண்ணியிருக்கேன் வாங்க…”\nவிக்னேஷின் வித்தியாசமான அணுகுமுறை வசந்திக்குச் சிலிர்ப்பாய் இருந்தது.\nமிக அழகான வீடு. வெகு சுத்தமாக இருந்தது. ஒரு பேச்சிலர் தங்கும் வீடு என்பதை சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது “ஒருவேளை நான் வருவேன் என்று சொன்னதால் எல்லாவற்றையும் சுத்தமாய் வைத்திருக்கிறானோ “ஒருவேளை நான் வருவேன் என்று சொன்னதால் எல்லாவற்றையும் சுத்தமாய் வைத்திருக்கிறானோ ” வசந்தியின் மனதில் கேள்விகள் ஓடின.\nவிக்னேஷ் வசந்தியை அழைத்துக் கொண்டு டைனிங் டேபிள் சென்றான்.\n ..” வசந்தி விழிகளை விரித்து ஆச்சரியப் பட்டாள்.\nடேபிளின் நடுவே ஒரு கேக். அருகே இரண்டு மெழுகுவர்த்திகள். சுற்றிலும் உணவு வகைகள் மூடப்பட்ட பாத்திரங்களில்.\n“என்ன விக்னேஷ்.. கலக்கறீங்க. என் லைஃப்ல நான் இப்படி ஒரு டிரீட் வாங்கினதே இல்லை” வசந்தி நெகிழ்ந்தாள்.\n“நானும் இப்படி ஒரு டிரீட்டை யாருக்கும் குடுத்ததில்லை. இதான் முதல் தடவை”\nடின்னர் சாப்பாடு ரொம்பவே மகிழ்வாய் சென்று கொண்டிருந்தது.\nவிக்னேஷ் ஒரு கப்பில் கொஞ்சமாய் வைன் ஊற்றி வசந்தியிடம் நீட்டினான்.\n“நான் பெயரைக் கேக்கலை… இது வைனா \n“ஏன் வைன்னு சொல்றீங்க, பதப்படுத்தப்பட்ட திராட்சைப் பழரசம் ன்னு தமிழ்ல்ல சொல்லுங்க” விக்னேஷ் சிரித்துக் கொண்டே வசந்தியின் கைகளில் அதைத் திணித்தான். “இது டாஸ்மாக் சரக்கு கிடையாதுங்க, உடம்புக்கு ரொம்ப நல்லது \nவசந்தி தயக்கத்துடன் வாங்கி அருந்தினாள்.\nகொஞ்ச நேரத்தில் ஒரு வித மயக்க நிலைக்குப் போனாள்.\n“விக்னேஷ்…. வாட்ஸ் ஹே…ப்பனிங்யா…. “ வசந்தியின் குரல் குழறியது.\nவிக்னேஷ் இதற்காகவே காத்திருந்தவன் போல அவளைக் கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த படுக்கையறைக்குப் போனான். ஒரு வெறிப் புன்னகை அவனுடைய இதழ்களில் கோரமாய் உறைந்தது \nமறு நாள் காலையில் விக்னேஷின் படுக்கையறையில் கண் விழித்த வசந்திக்கு படு பயங்கர ஷாக்…. என்ன நடந்தது என்பது கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தது.\nவிக்னேஷ் எதுவும் தெரியாதது போல ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தான்.\n“விக்னேஷ்.. நேற்று என்ன ஆச்சு ” வசந்தியின் குரலில் பதட்டம்.\n“நத்திங்… வைன் குடிச்சே… தூக்கம் வருதுன்னு சொன்னே… பெட்ல படுக்க வெச்சேன்.. தட்ஸ் ஆல்” விக்னேஷ் சொன்னான்.\n“பொய் சொல்லாதே விக்னேஷ்.. எனக்குத் தெரியும்… வாட் ஹேப்பண்ட் \n“நான் ஏதும் பண்ணல, நீதான் என்னைக் கம்பல் பண்ணி.…” வின்கேஷ் சொல்லிவிட்டு டீவியில் பார்வையை ஓட்டினான்…\nவசந்தி உடைந்து போய் உட்கார்ந்தாள்.\nசில நாட்களுக்குப் பின், நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தனது தோழியிடன் கண்ணீருடன் பேசிக்கொண்டிருக்கையில் தான் அவளுக்கு “டேட் ரேப்” எனும் விஷயமே தெரிய வந்தது.\n மயக்க நிலையில் பாலியல் வன்முறை செய்வதைத் தான் “டேட் ரேப்” என்கிறார்கள்.\nதெரிந்த பெண்களை வசீகரமாய்ப் பேசி ஹோட்டலுக்கோ, தனிமையான இடங்களுக்கோ அழைத்துச் செல்ல வேண்டியது. அவர்கள் குடிக்கும் பானத்தில் டேட் ரேப் ஸ்பெஷல் மருந்தைக் கலக்க வேண்டியது. அவர்கள் மயங்கிச் சாயும் நேரத்தில் அவர்களை பலாத்காரம் செய்ய வேண்டியது. இது தான் டேட் ரேப்பின் அடிப்படை.\nமது அருந்தும் பெண்களென்றால் ஆண்களுக்கு வேலை சுலபமாகி விடுகிறது. பெண்களைக் கட்டாயப்படுத்தியோ, வசீகரமாய்ப் பேசியோ அதிகம் மதுவை அருந்த வைத்து அவர்களை மயக்க நிலைக்குக் கொண்டு சென்று தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விடுவார்கள்.\nஇதிலுள்ள சிக்கல் என்னவென்றால், என்ன நடந்தது என்பது மறு நாள் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு எதுவும் நினைவில் இருக்காது. “நீதான் என்னைக் கட்டாயப்படுத்தி உறவு கொள்ளச் சொன்னே ” என ஆண் குற்றம் சாட்டினால் மறுத்துப் பேசவும் முடியாது. “ஒருவேளை அப்படி இருந்திருக்கலாமோ ” என ஆண் குற்றம் சாட்டினால் மறுத்துப் பேசவும் முடியாது. “ஒருவேளை அப்படி இருந்திருக்கலாமோ “ என்று தான் நினைக்கத் தோன்றும்.\n“என்னால தான் இப்படியெல்லாம் நடந்திருக்கு. இது என்னோட தப்பு… இதுல பேச என்ன இருக்கு” என அமைதியுடனும், வலியுடனும் பெண்கள் முடங்கிவிடுவார்கள். \nபதினேழு வயதுக்கும் முப்பது வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் தான் இதில் ரொம்பவே பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது இங்கிலாந்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று. பெரும்பாலான டேட் ரேப் கள், காதலன், பழைய காதலன், நண்பன், உடன் வேலை செய்பவர், கொஞ்சம் அறிமுகமானவர் இப்படிப் பட்டவர்களால் தான் நடக்கிறதாம்.\n“அவளோட ஆடையே ரொம்ப செக்ஸியா இருந்துச்சு, என்னை வா, வா ன்னு வலியக் கூப்��ிடுவது போல இருந்தது” என்பன போன்ற சால்ஜாப்புகள் அடிக்கடி ஆண்களிடமிருந்து எழும். ஒருவருடைய விருப்பம் இல்லாமலும், முழு உணர்வு இல்லாமலும் நடக்கும் எந்த உறவும் பலாத்காரம் தான். செக்ஸி ஆடை அணிவது அவரவர் விருப்பம். அது பாலியலுக்கான அழைப்பு என ஆண்கள் தவறாக அர்த்தம் கற்பிப்பது அவர்களுடைய அறியாமை மட்டுமே.\nடேட் ரேப் குற்றத்தில் பயன்படும் எக்கச் சக்க மாத்திரைகள் உள்ளன. இந்த மாத்திரைகளில் சுவையோ, மணமோ, நிறமோ எதுவும் இருக்காது. ஆனால் வீரியமாய்ச் செயல்படும். அத்தகைய மருந்துகளில் மிக மிக முக்கியமானவை இவை.\nரோஹினால், ஃபுலண்ட்ரீஸிபம் எனும் வகையைச் சேர்ந்த மருந்து இது. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட இந்த மருந்து இங்கிலாந்து, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் தாராளமாய்க் கிடைக்கிறது. இன்னொரு மருந்து ஜி.ஹை.பி என சுருக்கமாய் அழைக்கப்படும் காமா ஹைட்ராக்ஸி பட்ரிக் அமிலம் கலந்த மருந்துகள். மூன்றாவது ஜி பி எல் என அழைக்கப்படும் காமா புடிரெலக்டோன் \nஇந்த மருந்துகள் பல வடிவங்களில், பல பெயர்களில் இந்தியாவில் வெகு சாதாரணமாகக் கிடைக்கின்றன என்பது திகிலூட்டும் உண்மையாகும். மாத்திரைகளைப் போலவே எக்ஸ்டஸி போன்ற சில பானங்களும் உள்ளன. இவையும் குடித்தால் குடிப்பவரை அப்படியே அலேக்காக மயக்க நிலைக்குக் கொண்டு செல்லும்.\nமயக்கத்துடன் கொஞ்சம் செக்ஸ் உணர்வையும் இந்த மருந்துகள் தூண்டி விடுகின்றன. அதனால் மதுவிலோ, குளிர்பானத்திலோ, ஏன் தண்ணீரிலோ கூட இதைக் கலந்து கொடுத்தால் விஷயம் முடிந்து விட்டது . குடிப்பவருக்கு முடிவெடுக்கும் திறமை முழுமையாய் போய் விடும். ஒருவித பரவச மயக்கத்துக்குள் செல்வார்கள். எதிராளியின் விருப்பத்துக்கு ஏற்ப வளைந்து கொடுப்பதும், ஒத்துழைப்பதும் ஒரு அடிமை நிலையில் நடந்தேறும்.\nபெரும்பாலும் இத்தகைய மருந்துகள் பார்களிலும், இரவு விடுதிகளிலும் எக்கச் சக்கமாய்ப் புழங்குகின்றன என்கிறது காவல் துறை. இந்த மருந்தின் வீரியம் உடலில் இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. சிறு நீர்ப்பரிசோதனை, இரத்தப் பரிசோதனை இவையெல்லாம் கூட இத்தகைய போதை உடலில் இருப்பதைக் காட்டிக் கொடுக்காது. எழுபத்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே உடல் இதன் பாதிப்பிலிருந்து முழுமையான விடுதலையைப் பெறும் அளவுக்கு அதிகமாகக் கொட���த்தால் உயிரே போய்விடும் எனும் அதிக பட்ச ஆபத்தும் இத்தகைய மருந்துகளில் உண்டு.\n“இத்தகைய மருந்துகளைத் தான் ரயிலில் பயணிகளுக்கு பிஸ்கட்டில் கலந்து கொடுத்து பொருட்களை லவட்டிக் கொண்டு போகிறார்கள்” என்கின்றனர் இந்திய காவல் துறை அதிகாரிகள்.\nஉலகெங்கும் சமீபகாலமாக இந்த டேட் ரேப் மருந்துகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளன என ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு சுமார் எழுபது இலட்சம் பேர் இத்தகைய மருந்துகளை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nஇத்தகைய மருந்துகள் மருத்துவத் துறைக்கு மிக மிக முக்கியமானவை. பல நோய்களுக்கும் அறுவை சிகிச்சைக்கும் இவை தேவை என்பதால் இதைத் தயாரிக்காமல் இருக்க முடியாது. அதனால் உலக நாடுகளெல்லாம் ஒன்றிணைந்து இந்த டேட் ரேப் மாத்திரைகளின் பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஐ.நா விண்ணப்பம் வைத்துள்ளது.\nவருமுன் காப்பது தான் டேட் ரேப் விஷயத்தில் ஒரே வழி \nபலாத்காரம் செய்பவர் சினிமாவில் வரும் வில்லனைப் போல பரட்டைத் தலை, குளிக்காத உடலுடன் வருவார் என நினைக்காதீர்கள். ரொம்ப டீசண்டான பார்ட்டியாக இருப்பார்.\n80 முதல் 90 விழுக்காடு டேட் ரேப்கள் மிகவும் தெரிந்த நபர்களால், அவர்களுடைய அல்லது பெண்களின் வீடுகளில் வைத்தே நடக்கின்றன. எனவே தெரிந்த ஆள் தானே என அசால்ட்டாக இருக்க வேண்டாம்.\nபாதி குடித்த மதுவையோ, குளிர் பானத்தையோ வைத்து விட்டு தூரமாய் போகாதீர்கள். குறிப்பாக பாத்ரூம் போகும் நேரத்தில் கூட யாராவது ஒரு சின்ன மாத்திரை போட்டு உங்களை வீழ்த்தி விடலாம் \nஇத்தகைய இடங்களுக்கு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாகச் செல்லுங்கள். ஒருவரை ஒருவர் கண்காணித்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு முழு நம்பிக்கை இல்லாத இடங்களுக்குப் போகாதீர்கள். பொதுவாக இரவு விடுதி, நடன அரங்கு போன்ற இடங்களுக்கு சரியான பாதுகாவலோ, தோழியரோ இல்லாமல் போகவே போகாதீர்கள்.\nபார்களுக்கோ, மது அருந்தும் இடங்களுக்கோ சென்றால், மதுவையே தொடாத ஒரு நண்பரையும் கூடவே கூட்டிப் போங்கள்.\nஎப்போதும் அலர்ட்டாக இருங்கள். ஏதேனும் தவறு நடக்கலாம் என உள்ளுணர்வு எச்சரித்தால் தாமதிக்காமல் வெளியேறிவிடுங்கள்.\nரொம்ப அன்பான பெண்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், அல்லது ரொம்ப அமைதியான பெண்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்றெல்லாம் வீண் கற்பனை வளர்க்க வேண்டாம். பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் நேரிடலாம். எப்போது வேண்டுமானாலும் நேரிடலாம்.\nதெரியாத நபர் உங்களுக்கு ஏதேனும் பானத்தை வலியத் தந்தால் வேண்டாம் என நேரடியாகவே மறுத்து விடுங்கள்.\nஇணையத்தின் மூலம் கண்டெடுத்த நண்பர்களுடன் தனியே சந்திப்பதைத் தவிருங்கள். குறிப்பாக அவர்களுடன் மதுவெல்லாம் அருந்தவே அருந்தாதீர்கள்.\nஆண்களுடன் தனியே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், பாலியல் சார்ந்த உரையாடல்களை தவிர்த்து விடுங்கள். போதை விஷயங்களையும் தொடாதீர்கள்.\nஉங்கள் டின்னருக்காக ஆண் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், செலவு செய்தாலும் அதற்காக பாலியல் பரிகாரம் செய்ய வேண்டியதே இல்லை. எந்த நிலையிலும் உங்கள் உறுதியில் இருந்து சறுக்காதீர்கள். கொஞ்சம் இடம் கொடுத்தால் சிக்கல் பெரிதாகும் என்பது உறுதி.\nஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் முதலில் உங்கள் குற்ற உணர்விலிருந்து வெளியே வாருங்கள். “ஐயோ என்னால் தான் இப்படி நடந்தது…”, “ நான் இப்படி செய்திருக்கக் கூடாது”, “ நான் நோ சொல்லியிருக்கணும்…” , “நான் சொல்றதை இனிமே யாரும் நம்ப மாட்டாங்க”, “என்னை ரொம்ப மோசமான பொண்ணுன்னு நினைப்பாங்க” என்றெல்லாம் புலம்பாதீர்கள். தைரியமாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்.\nவிழிப்பாய் இருந்தால், விழாமல் இருக்கலாம்.\nBy சேவியர் • Posted in ALL POSTS\t• Tagged ஏமாற்று, செக்ஸ், டேட்டிங், பாலியல், பெண்கள், விருந்து\n← மிஸ்ட் கால் பயங்கரம் \nEmpty Nest : கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க \n54 comments on “பெண்களை விருந்துக்கு அழைத்து…பின்….”\nவிழிப்பாய் இருந்தால், விழாமல் இருக்கலாம்.\nவிழிப்புணர்வைத் தூண்டும் உங்கள் சேவைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் சேவியர்\nஆதாலால் பெண்கள் விழிப்புணர்வு பெற உதவும் இடுகை\nரெம்ப நல்ல பதிவு அண்ணா.\nஆனா ரெம்ப பயமாகவும் இருக்கிறது.\nஇந்த காலத்துப் பெண்கள் கட்டாயம் படிக்கச் வேண்டிய பதிவு இது,\nஇது போன்ற விழிப்புணர்வு மிக்க பதிவுகளை போடும் செவியர் சார்க்கு ரொம்ப நன்றிகள்,\n‘டேட் ரேப்’ மருந்துகளைக் காட்டிக்கொடுத்து இதே தவறு செய்யக்கூடியோருக்கு மறைமுகமாக உதவியது.\n1. ஆசையைத்து_ண்டும்என்று அறிந்தும் அரைகுறை ஆடை அணிவது தவறு.\n2. மடியில் கனம் (க���்பு) இருந்தும் தனிவழி செல்வது தவறு.\n3. ஆணின்சபலம் ஒரு எரி மலை. எப்போதும் வெடிக்கலாம். இதற்கு எவரும் விதிவிலக்கல்ல. குமரன், கிழவன், துறவி- எல்லோரும்இதில் அடக்கம் ‘எரிமலை’ குமுறும்போது, கிழவி, குமரி, குளந்தைகள் – சிலர், மிருகங்களைக்கூட விட்டுவைப்பதில்லை ‘எரிமலை’ குமுறும்போது, கிழவி, குமரி, குளந்தைகள் – சிலர், மிருகங்களைக்கூட விட்டுவைப்பதில்லை கவனம்\nசகோ. சரவணா, 1. பெண் சம்மந்தப்பட்ட விடயத்தில் ‘நல்லவன்’ என்று எவருமில்லை சந்தர்ப்பம் கிகடைக்கும்வரை ‘நல்லவன்’ ஆக இருக்கலாம் சந்தர்ப்பம் கிகடைக்கும்வரை ‘நல்லவன்’ ஆக இருக்கலாம் அப்படி சந்தர்ப்பம் கிடைத்தும் சும்மா இருந்தால் அவன் ‘குறைபாடு’ உள்ள நோயாளி அப்படி சந்தர்ப்பம் கிடைத்தும் சும்மா இருந்தால் அவன் ‘குறைபாடு’ உள்ள நோயாளி 2. ஒருவனை நல்லவன் என்று யார்தீர்மானிப்பது 2. ஒருவனை நல்லவன் என்று யார்தீர்மானிப்பது அந்தப்பெண்ணின் தீர்மானம் தவறாயிருந்தால் 3. பெண்ணுக்கும் மனைம் புரளலாம். அவனைத்து-ண்டலாம். எனவே சரியான, மாற்றமில்லாத முடிவு தனிவழி செல்லாதிருப்பதுதான்.\nரெம்ப நல்ல பதிவு. Pl keep it up.\n😦 நீங்களே இப்படி சொல்லலாமா…\nஅப்டியா சொல்றீங்க சரவணா…. 😉\nவாங்க நாடோடி…இப்போ எந்த நாட்ல இருக்கீங்க 🙂\nசகோதரர் இஸ்மாயில் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை.. இருந்தாலும் அவருடைய வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் \nநன்றி சரவணன்….. உங்கள் வருகைக்கும், வாசிப்புக்கும், தனிப்பட்ட கருத்துக்களுக்கும் \n//இந்த காலத்துப் பெண்கள் கட்டாயம் படிக்கச் வேண்டிய பதிவு இது,\nஇது போன்ற விழிப்புணர்வு மிக்க பதிவுகளை போடும் செவியர் சார்க்கு ரொம்ப நன்றிகள்//\n//ரெம்ப நல்ல பதிவு அண்ணா.\nஆனா ரெம்ப பயமாகவும் இருக்கிறது//\nபயப்படாதீங்க தங்கச்சி…. விவரம் தெரியாதவங்க தான் பயப்படணும்…\nஆதாலால் பெண்கள் விழிப்புணர்வு பெற உதவும் இடுகை\n/விழிப்புணர்வைத் தூண்டும் உங்கள் சேவைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் சேவியர்\nகட்டுரை பலரைச் சென்றடைவது நல்லது தானே 🙂 ஆனால் என்ன யார் எழுதியதுங்கற விஷயத்தையும் போட்டா நல்லா இருந்திருக்கும் 🙂\nஇதைப் படித்ததும் என் நினைவிற்கு சட்டென்று\nவெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும்\nஎன் மனைவியும், ஒரு தோழியும் தான்.\nஉடனே அவர்களுக்கு இதைப் பற்றி விலாவரிய��க\nஇதைப் படித்ததும் என் நினைவிற்கு சட்டென்று\nவெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும்\nஎன் மனைவியும், ஒரு தோழியும் தான்.\nஉடனே அவர்களுக்கு இதைப் பற்றி விலாவரியாக\nநன்றி நண்பரே… உங்கள் பின்னூட்டம் கட்டுரை எழுதியதை நியாயப்படுத்துகிறது \nநல்ல தகவல் ஆனால் அந்த மாதிரி மருந்துகள் பெயர்கள் வேண்டாமே \n/நல்ல தகவல் ஆனால் அந்த மாதிரி மருந்துகள் பெயர்கள் வேண்டாமே \nமுக்கியமாக பெண்கள் இத்தகைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளவேண்டும். பெண்களிடம் உள்ள தவறு சுலபமாக மயங்குவதுதான். பெண்கள் ஒரு ஆணிடம் பழகும் போது அதை முறையாக வைத்துக்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு அவன் கூப்பிட்டான் நான் போனேன் என்று சொல்லுவது மிக கேவலமாக இருக்கிறது. இன்றைய நிலையில் படித்த பெண்களைவிட படிக்காத பெண்கள் மிக பாதுகாப்பாக உள்ளார்கள். படித்த பெண்கள் ஏமாந்து விட்டு பிறகு தற்கொலைக்கு முயல்கிறார்கள். பெண்களே எத்தகைய ஆணாக இருந்தாலும். அளவுக்கு மீறி போகதேர்கள். இன்றைய காதலர்களும் அப்படிதான். காதலனோடு சுற்றுவது, இறுதியில் அவன் கதை முடிந்ததும் அவன் சென்றுவிடுவான். பிறகு ஆண்களுக்கு அவமானம் அல்ல பெண்களே உங்களுக்குத்தான். காதல் என்பது எதற்கு என்று இன்னும் தெரியாமல் காதலித்து கொண்டுதான் இருக்கிறார்கள். காதல் என்பது கல்யாணம் முடிந்தவுடன் முடிவது அல்ல. அது வாழ்கையின் இறுதி கட்டம் வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருபதுற்குதான் காதல் உதவுமே தவிர, உடம்புக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுவதற்கு மட்டுமே காதல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nபுடவை வாங்கும்போது மட்டும் பார்த்து பார்த்து வாங்குகிறீர்கள்.\nஆனால் வழக்கையை மட்டும் தொலைத்து விட்டு நிற்கீரீர்கள்.\nஆனந்த், அப்போ தான் அந்த பேரை யாரும் ஏமாத்தி கூட தர முடியாது இல்லையா 🙂 சமாளிப்பு ஓ.கே வா \nகன்னாபின்னான்னு கேள்வி கேக்கறீங்களே.. ஒரு பாதுகாப்புக்குன்னு சொன்னேன் 😉\n‘டேட் ரேப்’ மருந்துகளைக் காட்டிக்கொடுத்து இதே தவறு செய்யக்கூடியோருக்கு மறைமுகமாக உதவியது.\nமேலும் சேர்க்கவேண்டியது முதலில் மருந்துக்களின் பெயர்களை எடிட் செய்து நீக்குங்கள்\nதிருமணமாகாமல் ஆணும் பெண்ணும் தனித்திருப்பது தடுக்கப்பட்டது – இஸ்லாம்\nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீ��ம் / திருப்பாடல்கள்\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nபைபிள் மாந்தர்கள் 78 (தினத்தந்தி) தோபித்து\nபைபிள் மாந்தர்கள் 5 (தினத்தந்தி) : நிம்ரோத் மன்னன்\nஉலகின் மிகச் சிறிய பாம்பு \nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூ���ம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-the-legend-malinga-how-eoin-morgan-forgot-face-of-sl-015284.html", "date_download": "2019-08-24T07:12:14Z", "digest": "sha1:W6P4KVX7HAN36OLI5JLGZOJ53NGQNZ7F", "length": 21740, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "10 முகத்தை தெரியாது என்றார்.. பதிலடி கொடுத்த ஒற்றை முகம்.. ஆட்டத்தை மாற்றிய மலிங்காவின் அந்த பால்! | ICC World Cup 2019: The legend Malinga - How Eoin Morgan forgot one face of SL - myKhel Tamil", "raw_content": "\n» 10 முகத்தை தெரியாது என்றார்.. பதிலடி கொடுத்த ஒற்றை முகம்.. ஆட்டத்தை மாற்றிய மலிங்காவின் அந்த பால்\n10 முகத்தை தெரியாது என்றார்.. பதிலடி கொடுத்த ஒற்றை முகம்.. ஆட்டத்தை மாற்றிய மலிங்காவின் அந்த பால்\nலண்டன்: இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மலிங்கா போட்ட 10 ஓவர்கள்தான் ஆட்டத்தை மாற்றியது.\nஇந்த உலகக் கோப்பை தொடர் பல்வேறு ஆச்சரியங்களை சுமந்து இருக்கிறது என்று பலர் கூறுவது உண்டு. ஆனால் அதற்கு மிக முக்கியமான உதாரணம் நேற்றுதான் நிகழ்ந்தது.\nஎல்லோரும் நேற்று போட்டியில் இங்கிலாந்துதான் வெற்றிபெறும் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில், பாகிஸ்தான் மட்டுமல்ல நாங்களும் கூட யூகிக்க முடியாத அணிதான் என்று கூறி, இலங்கை நேற்று இங்கிலாந்தை வீழ்த்தி சூரசம்ஹாரம் செய்துள்ளது. லண்டன்: இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மலிங்கா போட்ட 10 ஓவர்கள்தான் ஆட்டத்தை மாற்றியது.\nஇந்த உலகக் கோப்பை தொடர் பல்வேறு ஆச்சரியங்களை சுமந்து இருக்கிறது என்று பலர் கூறுவது உண்டு. ஆனால் அதற்கு மிக முக்கியமான உதாரணம் நேற்றுதான் நிகழ்ந்தது.\nஎல்லோரும் நேற்று போட்டியில் இங்கிலாந்துதான் வெற்றிபெறும் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில், பாகிஸ்தான் மட்டுமல்ல நாங்களும் கூட யூகிக்க முடியாத அணிதான் என்று கூறி, இலங்கை நேற்று இங்கிலாந்தை வீழ்த்தி சூரசம்ஹாரம் செய்துள்ளது.\nசரியாக ஒரு வாரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனிடம் பத்திரிக்கையாளர் ஒரு கேள்வி கேட்டார். உங்கள் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இருக்கிறார். அவர்தான் இந்த உலகக் கோப்பையில் சர்ப்ரைஸ் தேர்வு என்று கருதலாமா என்று கேட்டார். ஜோப்ரா ஆர்ச்சர் கடைசி நேரத்தில் வாய்ப்��ு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு பதில் சொன்ன மோர்கன், அப்படி எல்லாம் இல்லை. இலங்கையில் அணியில் 10 புது முகங்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இதற்கு முன் விளையாடியதே இல்லை. நான் 10 வருடமாக விளையாடுகிறேன். அவர்களை பார்த்ததே இல்லை. என்னை பொறுத்தவரை அவர்கள்தான் சர்ப்ரைஸ் பேக்கேஜ் என்று ஏளனமாக குறிப்பிட்டார். இது இலங்கை ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியது.\nஆனால் மோர்கன் முக்கியமான விஷயம் ஒன்றை மறந்துவிட்டார். 10 முகங்களை தெரியாது என்று கூறிய மோர்கனுக்கு ஒற்றை முகம் பதில் சொல்லி இருக்கிறது. அந்த ஒற்றை முகம் கர்லி முடி வைத்த மலிங்காவுடையது. ஆம்.. இலங்கையில் 10 புதிய முகங்களுக்காக ஒரு பழைய முகம் பதிலடி கொடுத்து இருக்கிறது.\nநேற்று மலிங்கா போட்ட 10 ஓவர்கள்தான் இங்கிலாந்து அணியை மொத்தமாக வீழ்த்தி, இலங்கை அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே இங்கிலாந்தின் வலிமையான ஜானி பிரைஸ்டாவை டக் அவுட் செய்து வீட்டிற்கு அனுப்பினார் மலிங்கா. ஆனால் அந்த சம்பவம் அடுத்து வரப்போகும் சம்பவங்களின் சிறிய தொடக்கம்தான்.\nமலிங்காவின் தொடர் யார்க்கர்களால் இங்கிலாந்து அணி திணறிப்போனது. யாரிக்கர்களில் பல வகை இருக்கிறது என்று கூறிய மலிங்கா நேற்று அனைத்து வகை யார்க்க்கர்களையும் இங்கிலாந்துக்கு போட்டு ஷோ காட்டினார். இதன் பயன் கை மேல் கிடைத்தது. ஆம் 6 வது ஓவரில் இங்கிலாந்தின் இன்னொரு தொடக்க வீரர் வின்சும் மலிங்கா பந்தில் அவுட்டாகி வெளியே போனார்.\n18 வது ஓவரில் வலிமையான மோர்கனை உடானா காலி செய்ததும் இலங்கை ரசிகர்கள் நிமிர்ந்து உட்காரா தொடங்கினார்கள். அப்போதுதான் போட்டியின் முக்கிய டிவிஸ்ட் நடந்தது. 30 வது ஓவரை மலிங்கா வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் நிதானமாக ஆடி வந்த ஜோ ரூட் வாகாக வந்த மலிங்கா பந்தை மேலே தூக்கி சுற்றினார். பந்தோ வந்துட்டேன் மாமா என்று வேகமாக பெரேரா கையில் போய் தஞ்சம் அடைந்தது.\n57 ரன் அடித்த ரூட் அவுட்டான பின் மொத்தமாக போட்டி கை மாறியது. அதன்பின் இங்கிலாந்தின் கடைசி ஆயுதமான ஜோஸ் பட்லரையும் 32.3 ஓவரிலேயே காலி செய்தார். அவ்வளவுதான். 10 ஓவர் போட்டு 4 விக்கெட் எடுத்து வெறும் 43 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து புதிய சாதனை படைத்தார். மலிங்காவின் ச��றப்பான உலகக் கோப்பை ஸ்பேல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது .\nஇதனால் 239 ரன்கள் எடுத்த இலங்கை எளிதாக 219 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டி சாதனை செய்து இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், இங்கிலாந்தின் டாப் ஆர்டரை நிலை குலைய வைத்த மலிங்காவின் பவுலிங்தான். முக்கியமாக 30.3 ஓவரில் ஜோ ரூட்டை காலி செய்த அவரின் ஒற்றை பால்தான்\nஇந்திய அணிக்குள் இவரை கொண்டு வாங்க.. எல்லாம் சரி ஆகிடும்.. பிசிசிஐ குறி வைக்கும் 19 வயது வீரர்\nநீங்க அவருக்கு பயிற்சி கொடுங்க.. தோனிக்கு இப்போதே அசைன்மெண்ட் கொடுத்த பிசிசிஐ.. மாஸ் திட்டம்\nநீங்க அணியில் இருக்க வேண்டும்.. கோலியை அவசரமாக அழைத்த பிசிசிஐ.. தோனியை வழி அனுப்ப திட்டம்\nபழகிக்கோங்க.. கோலியும் செல்வார்.. ரோஹித்தும் செல்வார்.. ஆனால் கேப்டன் யார் தெரியுமா\nஇதெல்லாம் பார்த்தா சரி இல்லையே.. தோனி உண்மையாகவே பாஜகவில் சேர போகிறாரா.. வைரலான அந்த புகைப்படம்\nசச்சின்.. சேவாக்.. கங்குலி கொடுத்த அழுத்தம்.. தோனிக்கு எதிராக நகர்த்தப்படும் காய்.. பின்னணி என்ன\nகடைசியில் இப்படி நடந்துவிட்டதே.. இந்திய அணி தேடிய வீரர் இவர்தானா.. அதிர்ச்சி அடைந்த தேர்வுக்குழு\nஇனியும் நீங்கள் அமைதியாக இருக்க கூடாது.. கடும் சிக்கலில் யுவராஜ் சிங்.. கொதிக்கும் ரசிகர்கள்\nஅது பெரிய சதி.. தோனிக்கு பின் பெரிய கூட்டமே இருக்கிறது.. பகீர் புகார்களை அடுக்கும் யுவராஜ் தந்தை\nதோனி திட்டமிட்டு இந்தியாவை தோல்வி அடைய செய்தார்.. ஆதாரங்களை அடுக்கும் யுவராஜ் சிங் தந்தை.. திடுக்\nஎனக்கு தகுதி உள்ளது.. அணியில் எடுங்கள்.. தோனிக்கு மாற்றாக நினைக்கும் இளம் மும்பை புள்ளி.. சர்ச்சை\nஇன்னும் 2 நாட்கள்தான்.. தலயின் தலைவிதியை நிர்ணயிக்க போகும் பிசிசிஐ.. அதிர வைக்கும் திட்டம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\njust now ரொம்ப சாரி.. டீமில் சேர்த்துக்குங்க..\n14 min ago 36 ஆண்டுகள் கழித்து, உலக பேட்மின்டனில் இந்தியாவுக்கு கிடைக்கும் பதக்கம்..\n21 min ago அஸ்வினை தூக்கி வீசிட்டு வாய்ப்பு கொடுத்தாராம் கோலி.. அதுக்காக ரன் அடிச்சு நன்றிக்கடனை தீர்த்த ஜடேஜா\n1 hr ago PKL 2019 : விடாமல் துரத்தும் சாபம்.. சொந்த மண்ணில் தொடரும் தமிழ் தலைவாஸ் பரிதாபம்\nMovies செருப்புன்னு பேரு வச்சா யாரு படம் பாக்க வருவாங்க-பார்த்திபன் அம்மா உருக்கம்\nNews கர்நாடகத்தில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் அரசு கவ���ழ்ந்ததற்கு நான் காரணமல்ல.. தேவகௌடாகாருதான்.. சித்தராமையா\nAutomobiles டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\nTechnology வாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nFinance மீண்டும் திருப்பி அடித்த சீனா.. கடுப்பான அமெரிக்கா..\nLifestyle சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய அணியில் அடுத்த சர்ச்சை...அஸ்வினை நீக்க காரணம் இதுதான்- வீடியோ\nபல வீரர்கள் டீம்மில் இல்லை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கோலி- வீடியோ\nரோஹித் ஷர்மா அணியில் இல்லை..கொந்தளித்த ரசிகர்கள் | Ind Vs WI Test | Rohit Sharma\nஒரே இன்னிங்க்ஸ்.. எல்லோர் வாயையும் அடைத்த ரஹானே | Ind Vs WI Test | Ajinkya Rahane\nஅஸ்வினை பற்றி கூறி அதிர விட்ட ஜேசன் ஹோல்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/category/pet-advice", "date_download": "2019-08-24T07:42:37Z", "digest": "sha1:B3Y6C4MHYUDQLIDZKPLNFWNZUKLBCZGK", "length": 6884, "nlines": 65, "source_domain": "www.datemypet.com", "title": "வாடகைக்கு புதிய | தேதி ஜூலை", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\n7 பெட் லவ்வர்ஸ் பற்றி உண்மைகளை\nநாய் பூங்கா இருந்து யாரோ தேதி எப்படி\nநீங்கள் ஒரு நாய் ஒரு பெண் தேதி கொள்ள வேண்டும் ஏன்\n5 செல்லப்பிராணி உரிமையாளர்கள் டேட்டிங் உலக வெற்றியாளர்கள் ஏன் காரணங்கள்\nஒரு பெட் ஃபார் தி லவ்\nஉங்கள் வீட்டு நீங்கள் பற்றி என்ன சொல்கிறார்கள்\nநீங்கள் ஒரு செல்ல பொறுப்புடைமை தயாராக இருக்கிறீர்களா\nஎதிராக செல்லப்பிராணிப். பங்குதாரரான பரிசாக – யார் நீங்கள் அருளை முடியுமா\n6 கேள்விகள் தம்பதி ஒரு செல்ல பெறுதல் முன் கவனிக்க வேண்டும்\nபெட் ஒவ்வாமைகள் மற்றும் டேட்டிங் ஒன்றுசேர்ந்தே முடியும்\nஆறு விதிகள் நீங்கள் உங்கள் பங்குதாரர் பெட் நிர்வகிக்க உதவும்\nCan வீட்டு சென்ஸ் சிவப்பு கொடிகள் இது திரு வரும் போது. வலது\n10 பூனைகள் பெண் நண்பர்கள் செய்ய சிறந்த ஏன் காரணங்கள்\n5 நாய் Friendly ஆலோசனைகள் ஒரு முதல் தேதி\nநாய்கள் கொண்டு இயங்கும்: உங்கள் பப் விடாமல் உங்கள் கத்தர் நீங்கள் வழிவகுக்கும்\nநாய்கள் நேசிக்க வேண்டும் : வாழ்க்கை புதிய தோல்வார்\nபுத்தகத்தில், கனவு: எப்படி ஒரு நல்ல நாய் அடக்க ஒரு மோசமான பெண்\nநாய்கள் மீது கட்ஸ் : நாய்கள் பயிற்சி மற்றும் வாழ்க்கை ஒரு பொது கையேடு\nபார்வையிடுவது கெய் வெஸ்ட், உங்கள் செல்ல பிராணி புளோரிடா\nஉங்கள் செல்ல காரில் பயணம்\nஒரு செல்லப்பிராணி பராமரிப்பாளர் கண்டுபிடித்து\nஹவாய் – உங்கள் செல்ல பிராணி Visting\nகோடை நாயை பண்பாட்டு மற்றும் லெஸ்லி தான் டாப் டென் DOS மற்றும் செய்யக்கூடாதவை\nவருங்கால நாய் உரிமையாளர்கள் கூச்சல் பண்ணை சரிபார்ப்பு பட்டியல்\nYappily பிறகு எப்போதும்: நீங்கள் ஒரு 'கலக்கும் குடும்பம்' ரெடி\n15 சிறந்த ட்விட்டர் கணக்குகள் டேட்டிங் அறிவுரை உள்ள பின்தொடர 2015\nஒரு உறவு நீட்டாமல் எப்படி\nஉங்கள் முன்னாள் திரும்ப பெற ஐந்து வழிகள்.\n6 குறிப்புகள் உங்கள் கடைசி இருப்பது அந்த முதல் தேதி தடுக்க\nஉங்கள் ஆன்லைன் சமூக வலை உங்கள் உறவுகள் சிதைத்தார்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_411.html", "date_download": "2019-08-24T08:08:26Z", "digest": "sha1:QJIOZ45L4GAZTYLTZ5X6VEBTIMFT4ZQO", "length": 5061, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கிரான்ட்பாசில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; மூவர் காயம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கிரான்ட்பாசில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; மூவர் காயம்\nகிரான்ட்பாசில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; மூவர் காயம்\nகொழும்பு, கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nப்ளுமென்டல் சங்கா என அறியப்படும் பாதாள உலக பேர்வழியே இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நடாத்தியுள்ளதாகவும் காலை 8 மணியளவில் ஹேனமுல்ல வீட்டுத் தொகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் ப��லிசார் தெரிவிக்கின்றனர்.\n32 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?page=4", "date_download": "2019-08-24T07:24:14Z", "digest": "sha1:OSHWKWUI4K24Z5ATRHKYUSDUX43K5LA4", "length": 6404, "nlines": 93, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வருமானம் | Virakesari.lk", "raw_content": "\nகொக்கையின் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு \nபேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\n‘இந்தியன் 2’ படத்திலிருந்து விலகிய ஐஸ்வர்யா\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\nவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nகடந்த ஆண்டு அரசுக்கு 47.5 மில்லியன் வருவாய்\nயாழ். மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் கடந்த ஆண்டு அரசிற்கு கிடைத்த வருமானம் 47.5 மில்லியன் ரூபா என மாவ...\nவேலை வேண்டாம் என நீதிபதியி��ம் கெஞ்சிய பிச்சைக்காரர்\nபிரித்தானிய நாட்டில் அலுவலக வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைப்பதால் தான் வேலைக்கு...\nதெற்கு அதிவேக வீதியில் நேற்றைய தின வருமானம் 16 மில்லியன் ரூபா\nதெற்கு அதிவேக வீதியில் நேற்றைய தினம் மாத்திரம் 16 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெர...\nவசதி குறைந்த 175 மாணவர்களுக்கு கல்விசார் புலமைப்பரிசில்களை வழங்கிய பெரென்டினா\nஅநுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 175 மாணவர்களுக்கு பெரென்டினா...\nபேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ\n\"தமிழர் பிரச்சினைகளில் உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயார்\": ஜனாதிபதி வேட்பாளர் அணுரகுமார திசாநாயக்கவின் விசேட செவ்வி\nஅரசியல் மாற்றம் அலுவலகத்தின் செயற்பாடுகளைப் பாதிக்காது ; சாலிய பீரிஸ்\nயார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம் அடைக்கலநாதன்\nகுறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிக்க உக்ரைன் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-08-24T08:03:18Z", "digest": "sha1:T7LXQEOIPQLDXNKKNPHFQI3JKYKAR2GV", "length": 15383, "nlines": 263, "source_domain": "tamilpapernews.com", "title": "இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட காங்., தயார்:அந்தோணி » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nஇடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட காங்., தயார்:அந்தோணி\nஇ��துசாரிகளுடன் இணைந்து செயல்பட காங்., தயார்:அந்தோணி\nஇடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட காங்., தயார்:அந்தோணி\nகாசர்கோடு , கேரளா :லோக்சபா தேர்தல் நடந்த பின்னர் தேசிய ஒருமைப்பாட்டை நிரூபிக்க, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற அரசு அமைக்க இடதுசாரிகள் முன்வந்தால் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சருமான அந்தோணி நேற்று நடந்த பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசியபோது இவ்வாறு கூறினார்.மத்தியில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது இயலாத நிலையில், இடதுசாரிகள் மதசார்பற்ற அரசு அமைப்பதில் உறுதியாக இருந்தால் இணைந்து செயல்பட்டால் அதனை நாங்கள் ஏற்று கொள்கிறோம் என்றார்.\nமத்தியில் ஆட்சியில் அமைக்க, காங்கிரஸ் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளின் ஒத்துழைப்பையும் ஏற்க வேண்டும் என்றார்.கேரளாவில் உள்ள அரசியல் சூழ்நிலை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு சாதகமாக இருப்பதாக கூறினார். கேரளாவின் வடக்கில் உள்ள காசர்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சித்திக்கிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் அந்தோணி.இத்தொகுதியில் மா.கம்யூ., எம்.பி.,யாக உள்ள கருணாகரன் மீண்டும் போட்டியிடுகிறார்.\nஇடதுசாரிகள் பலமாக உள்ள தொகுதிகளான பையனூர் மற்றும் கன்ஹன்காடுவில் அந்தோணி பிரசாரம் செய்தார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இதர கட்சிகள் ஆதரவோடு நிலையான அரசு அமைக்க திட்டங்கள் சாதமாக இருப்பதாக அந்தோணி குறிப்பிட்டார்.நாடு முழுவதும் மோடி அலை உருவானதாக பா.ஜ.,வினர் மார்க்கெட்டிங் செய்து உருவாக்கிவிடப்பட்ட கட்டுகதை என அவர் கூறினார்.\nஅங்கீகாரத்தை இழக்கும் இடதுசாரி கட்சிகள்: இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் இணைப்பு சாத்தியமா\nகாங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nஇந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி...\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\nஆர்.சி.பி அணி நிர்வாகம் ஏற்படுத்திய மாற்றங்கள்... - Sportskeeda Tamil\nராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் இன்று ஸ்ரீநகர் பயணம் - Polimer News\n இந்திய வீரர்களின் அந்த ரெக்கார்டை தொடுவதற்கு.. சாதித்த ஆஸி. ஜோடி - myKhel Tamil\nமாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு.. மதுரை பல்கலை. வரலாற்றில் முதல்முறை\nவெறித்தனம் பாடல் ``லீக்” - அதிர்ச்சியில் பிகில் படக்குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfinance.in/category/budget/", "date_download": "2019-08-24T07:19:16Z", "digest": "sha1:RSWRENGAXA224JDO3S6NMYXEX63WZHLT", "length": 26367, "nlines": 178, "source_domain": "www.tamilfinance.in", "title": "Budget | Tamil Finance", "raw_content": "\nகுடும்ப பட்ஜெட் போடுவது எப்படி\nபட்ஜெட் போடுவது என்பது தேவையான ஆனால் பலரும் கடைபிடிக்காத பழக்கம்.\nபட்ஜெட் போடணும்னு நினைக்கிறேன், ஆனா எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல என்போருக்கான பதிவு\nOne Size Fits All Solution பட்ஜெட்டில் இல்லை. அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒருத்தருக்கு சாப்பாட்டு செலவு அதிகமாகும், வேறொருவருக்கு பெட்ரோல் செலவு அதிகமாகும்.. அனைவருக்கும் பொருந்தும் டெம்பளேட் பட்ஜெட் போட முடியாது. மாதம் 50 முதல் 75 ஆயிரம் வரை சம்பாதிக்கும் ஓரிரு பிள்ளைகள் கொண்ட நடுத்தர தமிழ்க் குடும்பத்தை மனதில் கொண்டு இதை வரைந்திருக்கிறேன்.\nஉணவு, உடை, மருந்து இன்னபிற – 25%\nவாகனக் கடன் மற்றும் பெட்ரோல் – 15%\nடெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு 5%\nஇது ஒரு டெம்ப்ளேட், ஒவ்வொரு குடும்பத்தின் தேவையும் மாறுபடும். அதன்படி ஒவ்வொரு தலைப்புக்குமான செலவு 5% கூட குறைய இருக்கக்கூடும்.\nவீட்டுக்கடன் 30% அளவில் இருப்பது நல்லது, அப்படி இருக்கும் போது அந்த 5% கல்விக்கோ சேமிப்புக்கோ அல்லது Discretionary செலவுகளுக்கோ உபயோகிக்கலாம்.\nசிலருக்கு கல்லூரிச் செலவு 20% வரை கூட போகலாம், அப்போது அந்த 10%த்தை வீட்டுக்கடனிலிருந்தோ உணவு உடை பட்ஜெட்டிலிருந்தோ குறைத்து மேனேஜ் செய்யலாம்.\nமாதம் 75,000 சம்பளம் வாங்குபவர் தன் வீட்டுக்கடன் தவணையை 22,000-25,000 ரூபாய்க்குள் வைக்க விரும்பினால், அவர் வாங்கும் வீடு ஆண்டு வருமானமான 9 லட்சத்தின் 4 -5 மடங்குக்குள் இருக்க வேண்டும். அதிலும் 20 %க்கும் மேல் கையிருப்பு போட்டு 30 -32 லட்சம் அளவிலேயே கடன் வாங்க வேண்டும்.\nகார் நிஜமாவே அவசியமாக இருந்தால் வாங்கலாம். காரைப் பொருத்த வரை ஆண்டு வருமானத்தின் பாதிக்குள் காரின் விலை இருக்க வேண்டும். அதற்கு மேல் காருக்குச் செலவு செய்வது உசிதமல்ல\nவருமானத்தின் 5%க்குள் அர்த்தமுள்ள ஆயுள் காப்பீடு வாங்கணும்னா, அது டெர்ம் பாலிசியில்தான் சாத்தியம். அதுக்கும் மேல நீங்க செலவு பண்றீங்கன்னா, தேவையான வேறு செலவுகளின் பட்ஜெட்டிலிருந்து செலவழிக்கிறீர்கள் அல்லது வேறு நல்ல சேமிப்பு வாய்ப்புகளை இழக்கிறீர்கள் என்று அர்த்தம்\nஉங்களுக்கான பட்ஜெட் எப்படி இருந்தாலும் பட்ஜெட்னு ஒண்ணு போட்டு ஒவ்வொரு மாதமும் நீங்க எப்படி செலவு பண்ணியிருக்கீங்கன்னு பாக்கறதும். அதிகமா செலவு செய்யும் கேட்டகரியில் செலவை குறைப்பது எப்படின்னு பாக்கறதும் முக்கியம்.\nவருமானத்தில் அடிப்படை செலவுகள் போக சேமிக்கும் விதம் குறித்து ரொம்ப சிம்பிளா விளக்கும் படம்\nசேமிப்புக்கு அப்புறம்தான் செலவு போன்ற Utopian நிலை அனைவராலும் கடைபிடிக்கமுடியாது. குறைந்த பட்சம் அடிப்படைத் தேவைகளுக்கு அப்புறம் மிச்சமிருக்கும் பணத்தை இப்படி செலவு செய்யலாம்\n1. மிக அதிக வட்டி கொடுக்கும் க்ரெடிட் கார்ட் , பர்சனல் லோன் போன்ற கடன்களை அடைக்கணும். 6 மாத செலவுக்கான எமெர்ஜென்சி ஃபண்ட் கையில் இல்லேன்னா அதுக்கு ஒதுக்கணும் மற்றும் ரிட்டையமெண்ட் சேமிப்புக்காக என்ன திட்டத்தில் சேமிக்கிறீர்களோ அதுக்கு ஒதுக்கணும்\n2. இரண்டாம் கட்டமாக காப்பீடும் வீட்டுக் கடன் போன்ற நல்ல கடன்களுக்கான தொகையைக் கட்டுதல்\n3. இதற்கப்புறம்தான் பிற சேமிப்புகளுக்கு நிதி ஒதுக்கணும்\n4. இவை அனைத்தும் டார்கெட் லெவலில் செலவழித்த / சேமித்தபின்னரே அத்தியாவசியம் இல்லாத ஆனால் நீங்க விரும்பும் விசயங்களுக்குச் செலவு செய்யணும். சினிமா போறது, உல்லாசப் பயணம், புது மாடல் செல்போன் போன்றவை இதில் அடங்கும்.\nஓய்வு கால திட்டமிடாமல், வருமானத்தின் 20 மடங்கு ஆயுள் காப்பீடு எடுக்காமல், அவசரத் தேவைக்கு கையிருப்பு வைக்காமல் புதுமாடல் செல்போன் வாங்கிக் கொண்டேயிருந்தால் அந்த போனுக்கு ரீசார்ஜ் பண்ணக்கூட வழியில்லாமல் போகக்கூடும்\nவருமானத்தில் அடிப்படை செலவுகள் போக சேமிக்கும் விதம் குறித்து ரொம்ப சிம்பிளா விளக்கும் படம்\nசேமிப்புக்கு அப்புறம்தான் செலவு போன்ற Utopian நிலை அனைவராலும் கடைபிடிக்கமுடியாது. குறைந்த பட்சம் அடிப்படைத் தேவைகளுக்கு அப்புறம் மிச்சமிருக்கும் பணத்தை இப்படி செலவு செய்யலாம்\n1. மிக அதிக வட்டி கொடுக்கும் க்ரெடிட் கார்ட் , பர்சனல் லோன் போன்ற கடன்களை அடைக்கணும். 6 மாத செலவுக்கான எமெர்ஜென்சி ஃபண்ட் கையில் இல்லேன்னா அதுக்கு ஒதுக்கணும் மற்றும் ரிட்டையமெண்ட் சேமிப்புக்காக என்ன திட்டத்தில் சேமிக்கிறீர்களோ அதுக்கு ஒதுக்கணும்\n2. இரண்டாம் கட்டமாக காப்பீடும் வீட்டுக் கடன் போன்ற நல்ல கடன்களுக்கான தொகையைக் கட்டுதல்\n3. இதற்கப்புறம்தான் பிற சேமிப்புகளுக்கு நிதி ஒதுக்கணும்\n4. இவை அனைத்தும் டார்கெட் லெவலில் செலவழித்த / சேமித்தபின்னரே அத்தியாவசியம் இல்லாத ஆனால் நீங்க விரும்பும் விசயங்களுக்குச் செலவு செய்யணும். சினிமா போறது, உல்லாசப் பயணம், புது மாடல் செல்போன் போன்றவை இதில் அடங்கும்.\nஓய்வு கால திட்டமிடாமல், வருமானத்தின் 20 மடங்கு ஆயுள் காப்பீடு எடுக்காமல், அவசரத் தேவைக்கு கையிருப்பு வைக்காமல் புதுமாடல் செல்போன் வாங்கிக் கொண்டேயிருந்தால் அந்த போனுக்கு ரீசார்ஜ் பண்ணக்கூட வழியில்லாமல் போகக்கூடும்\nபுதியதலைமுறை பத்திரிக்கையில் வெளியான வருமானவரியில் மாற்றம் குறித்த கட்டுரை.\nஅதை அழகாகச் சுருக்கி வெளியிட்டமைக்கும், தொடர் ஆதரவுக்கும் நன்றி Justin Durai\nஐந்து லட்ச ரூபாய் வரை வருமானவரி விலக்கு வேண்டும் என்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது கேட்டவர் திரு. அருண் ஜெட்லி அவர்கள். அதற்கான அதிகாரம் அவர் கையில் வந்து நான்காண்டுகளுக்குப் பின்னரே அதற்கு வழி பிறந்திருக்கிறது.\nநிதியமைச்சர் பியுஷ் கோயல் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தனி நபர் வரி மற்றும் சேமிப்பு குறித்து இருக்கும் முக்கிய அம்சங்கள்\n1. ஸ்டாண்டர்ட் டிடக்சன் ஆண்டுக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது\n2. சொந்த உபயோகத்திற்கு இருக்கும் இரண்டாவது வீட்டிற்கும் விலக்கு\n3. வங்கி வட்டிக்கு TDS Limit 10,000 லிருந்து 40,000ஆக உயர்த்தப் படுகிறது\n4. வீட்டு வாடகைக்கு TDS Limit 1.8 லட்சத்திலிருந்து 2.4 லட்சமாக உயர்த்தப்படுகிறது (TDS பிடித்தம் செய்வதிலிருந்து மட்டுமே விலக்கு அள��க்கப் படுகிறது, வருமானவரியிலிருந்து அல்ல)\n5. இவற்றையெல்லாம் விட அதிகம் பேசப்பட்டது 87A செக்சனில் அளிக்கப்பட்டுவந்த 2500 ரூபாய் வரி விலக்கு 12,500 ரூபாய உயர்த்தப் பட்டதுதான்.\nஆண்டுக்கு 5 லட்சம் சம்பாதிப்போர் மட்டுமல்ல, 8 முதல் 9 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்போர் கூட சரியான திட்டமிடல் இருந்தால் வருமானவரி ஏதும் செலுத்தாமல் இருக்க வகை செய்திருக்கிறது இந்த பட்ஜெட். நடுத்தர வர்க்கத்துக்கு பயனளிக்கும் அதே நேரத்தில் ஆண்டுக்கு 12 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கும் பணக்காரர்களுக்கு இதன் பயன் பெரும்பாலும் சென்று சேராத வகையில் இது நடைமுறைபடுத்தப் பட்டுள்ளது.\nபொதுவாக வருமானவரியில் சலுகை மாற்றம் செய்ய விரும்பும் அரசுகள் அடிப்படை விலக்கு (Basic Exemption) அல்லது Standard Deduction இல் மாற்றம் செய்யும். அப்படிச் செய்கையில் அதன் பயன் அனைவரையும் சென்று சேரும். இம்முறை நடுத்தரவர்க்கத்துக்கு பயனளிக்கும் வகையில் வருமானவரி விலக்கு தர எண்ணிய இந்திய அரசு செக்சன் 87 A மாற்றி அமைப்பதன் மூலம் அதை சிறப்பான வகையில் செய்திருக்கிறது. Standard Deduction இல் வெறும் 10,000 ரூபாய் அளவுக்கே சலுகை தரப்பட்டிருக்கிறது. 2.5 லட்ச ரூபாய் அடிப்படை விலக்கில் (Basic Exemption) மாற்றம் ஏதும் செய்யப் படவில்லை.\nஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுவோரின் வரி கணக்கிடல்\nஅடிப்படை விலக்கு 2,50,000 ரூபாய்\nவருமான வரி : 2.5 லட்ச ரூபாய் *5% = ரூபாய் 12,500\n87 A இன் கீழ் விலக்கு ரூபாய் 12,500\nநிகர வரி = 0\nஆண்டுக்கு 7 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுவோரின் வரி கணக்கிடல்\nஅடிப்படை விலக்கு 2,50,000 ரூபாய்\nவருமான வரி : 2.5 லட்ச ரூபாய் *5% = ரூபாய் 12,500\n87 A இன் கீழ் விலக்கு ரூபாய் 12,500\nநிகர வரி = 0\nஇது தவிர ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியத்துக்கு 50,000 ரூபாய் வரை விலக்கு\nபுதிய பென்சன் திட்டத்தில் செலுத்தும் 50,000 ரூபாய்க்கு விலக்கு\nவீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு விலக்கு\nபோன்றவற்றை கணக்கில் எடுத்தால் 9 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உடையோர் கூட வருமான வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்கலாம்\nநேரடியா அடிப்படை விலக்கை உயர்த்தாமல் இருப்பதன் மூலம் பயன் நடுத்தர வர்க்கத்துக்கு மட்டும் செல்வதை உறுதி செய்வதோடு இது வேறொரு பலனையும் தரக்கூடும். இனி வருமான வரி சேமிப்பதற்காகவாவது மக்கள் காப்பீடு (ஆயுள் மற்றும் ஹெல்த்) மற்றும் சந்தை முதலீடுகள் (NPS & ELSS) பக்கம் போவாங்க. இது நடுத்தரவர்க்க குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு பங்குச் சந்தைக்கு இன்னும் அதிக முதலீடு வர வழிவகை செய்யும். இவற்றிற்காகவே இதைப் பாராட்டலாம்.\nஆண்டு வருமானம் 2 அல்லது 3 லட்ச ரூபாய்க்குள் இருப்போர் வருமானவரி தாக்கல் செய்வதின் முக்கியத்துவம் உணராமல் விட்டு விடுகின்றனர். வேறு எந்த சேமிப்பும் இல்லாவிட்டாலும் கூட இனி 5 லட்ச ரூபாய் வரை வருமான வரி கிடையாது. உங்க வருமானம் 2 அல்லது 3 லட்சரூபாயாக இருந்தாலும் அதை வருமானவரித்துறைக்கு டிக்ளேர் செய்து தாக்கல் செய்யுங்கள். வருமானவரி ஏதும் செலுத்தா விட்டாலும் பின்னாளில் வீட்டுக்கடன் வாகனக் கடன் போன்றவை பெற விண்ணப்பிக்கும் போது உதவியாக இருக்கும்.\nபாஸ்டன் ஸ்ரீராம் – ஓர் அறிமுகம்\nபிறந்து வளரந்தது சென்னையில், தில்லியில் ஐந்தாண்டு காலம் பணிபுரிந்தபின் 2007 முதல் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு அருகில் வாசம். படிப்பு பெருசா ஏறலேன்னாலும் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது கேக்கறாங்களேன்னு தில்லியின் IIFT இன் Executive Masters in International Business முடிச்சு பட்டம் வாங்கி ஓரமா வச்சாச்சு.\nஅமெரிக்காவில் ஒரு மென்பொருள் கன்சல்டன்சியில் துணைத்தலைவராக (Vice President) இருப்பது பொருளீட்ட. சமூக வலைத்தளங்களிலும் த்திரிக்கைகளிலும்\nதனிநபர் சேமிப்பு, முதலீடு, ஆயுள் காப்பீடு குறித்து எழுதுவது சுயதிருப்திக்காக. இவை குறித்து படித்து பட்டம் பெறாவிட்டாலும் 25 ஆண்டுகால முதலீட்டு அனுபவம் இவை குறித்து ஓரளவேனும் எழுத அனுமதிக்கிறது.\nகடந்த சில ஆண்டுகள் எழுதிய கட்டுரைகளை தொகுக்கவும் இனி எழுதப்போகும் கட்டுரைகளுக்காகவும் இந்தத் தளம். இங்குள்ள கட்டுரைகள் பெரும்பாலும் டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும்\nமியூச்சுவல் ஃபண்ட் பற்றியே இருக்கும். தொடர்பு கொள்ள bostsonsriram@ gmail.com\nPSU Focused ஃபண்ட்களுக்கு வரிச்சலுகை – ஒரு பார்வை\nஎல் ஐ சி யின் புதிய டெர்ம் பாலிசிகள்\nBoston Sriram on எல் ஐ சி யின் புதிய டெர்ம் பாலிசிகள்\nமருதப்பன் on எல் ஐ சி யின் புதிய டெர்ம் பாலிசிகள்\nBoston Sriram on எல் ஐ சி யின் புதிய டெர்ம் பாலிசிகள்\nரமேஷ் on எல் ஐ சி யின் புதிய டெர்ம் பாலிசிகள்\nRagavendiran on எல் ஐ சி யின் புதிய டெர்ம் பாலிசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-08-24T07:07:50Z", "digest": "sha1:F6PI3X4KLFBUJPIXSJB4HACRUK3L6YCD", "length": 7095, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதிரொலியற்ற அறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமின்காந்த அலைகளை உட்கவரும் பிரமிட் அமைப்பு.\nஎதிரொளியற்ற அறை (Anechoic chamber) என்பது மின் உணர்கொம்புகளின் (antenna) பண்புகளையும் பற்றி அறிவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஆராய்ச்சி கூடம் ஆகும்.[1] இந்த அறை மின்காந்த அலைகளை எதிரோளிகாவண்ணம் வடிவமைக்கப்படுகிறது. மின் உணர்கொம்புகளைச் சோதனைக்கு உட்படுத்தும் பொழுது வேறு எந்த மின்காந்த அலைகளும் இடையுறாவண்ணமும், மின்காந்த அலைகள் எதிரோளிகாவண்ணமும் சோதனைச்சாலை இருக்க வேண்டும். இதற்காக இவ்வறையில் மின்காந்த அலைகளை உட்கவரும் பொருள்கள் கொண்டு பிரமிட் போன்ற வடிவமைப்பு சுற்றுப்புற சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக மின்காந்த அலைகள் எதிரொளிப்பு குறைகின்றது. இந்த மின்காந்த அலைகளை உட்கவரும் பொருள்கள் பிரமிட் வடிவம் மட்டுமன்றி கும்பு வடிவத்திலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த அறை சுமார் சில மீட்டர்கள் முதல் பத்து அல்லது இருபது மீட்டர் வரை அளவு கொண்டவையாக இருக்கும். இந்த அறை மின் உணர்கொம்புகளின் பண்புகள் மற்றும் ரேடர் குறுக்கு தோற்றம் (RCS) பற்றி அறிவதற்கு உதவுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2018, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-24T07:03:05Z", "digest": "sha1:DR5DSCYYOMXLBQL2M44VV6CGO7OCERHT", "length": 5954, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவின்ட்டில்லியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்கத்திய எண்முறையில் குவின்ட்டில்லியன் என்பது ஓராயிரம் குவாட்ரில்லியன்களைக் (1000 X 1000 X 1000 X 1000 X 1000 X 1000) குறிக்கும். ஒரு குவின்ட்டில்லியன், 1,000,000,000,000,000,000 என எழுதப்படுகிறது. ஒன்றின் பின் 18 சுழிகள். அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன், 1018 என எழுதப்படும்.\nஒரு குவின்ட்டில்லியன் என்பது ஓராயிரம் ஐந்துமடி ஆயிரம் (1000 X 10005). இதே போல செக்ஸ்டில்லியன் என்பது ஓராயிரம் அறுமடி ஆயிரம் (1000 X 10006). இவ்வெண் முறையில் எண்களின் பெயர்கள் இவ்வாறு ஆயிரத்தின் பன்மடிகளாக அடுக்கப்பட்டு பெயர்சூட்டப்பட்டுள்ளன. முன்னொட்டுகளாகிய டிரி (tri), குவாட்(quard), குவின்ட் (quint), செக்ஸ் (sex) என்பன முறையே மூன்று, நான்கு, ஐந்து, ஆறு ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள். எண்களைப்பற்றி, அனைத்துலக முறைப்படி வழங்கும் முன்னொட்டு சொற்களை அறிய SI முன்னொட்டுச் சொற்கள் என்னும் கட்டுரையைப் பார்க்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-24T06:58:36Z", "digest": "sha1:YVOV6AB7DAV6IPP27A6AH57FIWDXC3SP", "length": 5099, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகத்தடுப்புச் சுவர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆற்றங்கரையோரம் மண் அரிமானத்தைத் தடுக்கக் கட்டப்பட்டக் காப்புச்சுவரே அகத்தடுப்புச் சுவர் ஆகும்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 ஆகத்து 2015, 16:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/pongal-tamilar-thirunal-specials/", "date_download": "2019-08-24T08:06:58Z", "digest": "sha1:IFEELXJXG7ENRRXD6V7L2A5MBJ7JSG4G", "length": 21320, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொங்கல்... தமிழர் திருநாள் சிறப்புகள் - Pongal ... Tamilar Thirunal Specials", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nபொங்கல்... தமிழர் திருநாள் சிறப்புகள்\nதீபாவளியை விட பொங்கல் தான் தமிழ்நாட்டில் மவுசும் மதிப்பும் அதிகம். அந்த நான்கு நாட்களும��� மாநகரங்களில் இருந்து பட்டிதொட்டி வரை ஊரே அல்லோலப்படும்.\nதீபாவளி திருநாளைவிட பொங்கல் பண்டிகைக்குத்தான் தமிழ்நாட்டில் மவுசும் மதிப்பும் அதிகம். அந்த நான்கு நாட்களும் மாநகரங்களில் இருந்து பட்டிதொட்டி வரை ஊரே அல்லோல கல்லோலப்படும். கரும்பும் வாயுமாக ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் தொடங்கி போட்டி பந்தயம், உறவினர்கள் கூடுதல் என ஒவ்வொரு நாளும் உற்சாகம் களைகட்டும்.\nபொங்கல் விழாவிற்கு தமிழர் திருநாள் என்கிற செல்லப்பெயரும் உண்டு. உண்மையை சொல்லப்போனால் உழவுத்தொழிலுக்கு மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் இது. என்றைக்கு நாம் பயிர் தொழில் ஆரம்பித்தோமோ அன்றைக்கே இவ்விழாவும் வெவ்வேறு வடிவங்களில் ஆரம்பமாகிவிட்டது. அதாவது கி.மு.விலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சோழர்கள் காலத்தில் இவ்விழா ‘புதியீடு’ என்கிற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nகன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா\nஆடியில் விதை விதைத்து, அதை ஆறு மாதம் கழித்து அறுவடை செய்யும் உழவர்கள், தை முதல் தேதியில் உழவுக்கு உதவியாய் இருந்த இயற்கைக்கு நன்றி சொல்கிறார்கள். இதை ஒட்டி உருவானதே, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிற பழமொழி.\nவானியல் சாஸ்திரப்படி சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடவுள் இல்லை என்பவர்கள் கூட வணங்கும் ஒரே தெய்வம் சூரியன். இவர் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாளில் தான் தை மாதம் பிறக்கிறது. இதிலிருந்து உத்திராயன புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. உத்திராயனம் என்பதற்கு வடக்கு நோக்கி நகர்தல் என்று பொருள். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் மறைந்தாலும், இன்று முதல் அவருடைய சஞ்சாரம் சற்றே வடக்கு நோக்கி சாய்ந்திருக்கும் என்கிறது வானியல். இதிலிருந்து ஆறுமாத காலம் தேவலோக வாசிகளுக்கு பகல் பொழுது என்பது இந்துக்களின் நம்பிக்கை.\nசூரியனை வழிபடும் சமயத்திற்கு ‘சவுரம்’ என்பது பெயர். இன்றைக்கு இச்சமயத்தில் இருந்தவர்களெல்லாம் சைவத்தோடும் வைணவத்தோடும் ஐக்கியமாகிவிட்ட நிலையில், அனைத்து சமயத்தவராலும் சூரியன் வழிபடப்படுகிறார்.\nதை முதல��� தேதியில் தமிழர் திருநாள் ஆரம்பித்தாலும், இதற்கான பிள்ளையார் சுழியை மார்கழி மாத இறுதியிலேயே போட்டுவிடுகிறோம். இதுதான் ‘போகி’யாக கொண்டாடப்படுகிறது. பழையனவற்றை போக்கியதால் போக்கி என்றழைக்கப்பட்டு பின்னாட்களில் போகி என உருமாறியது. இந்நன்னாளில், மனதிற்குள் இருக்கும் குப்பைகளை அகற்றி மனதை சுத்தப்படுத்த வேண்டும் என்பதே இவ்விழாவின் தாத்பர்யம். வடமாநிலங்களில் போகியை இந்திரனுக்கு உரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். தேவர்களின் தலைவனான இந்திரனின் மற்றொரு பெயர் போகி என்கிறது நமது புராணங்கள். இத்தினத்தில் தான் புத்தர் இறந்தார் எனவும் நம்பப்படுகிறது. போகி அன்று வீட்டின் கூரையில் ‘பூலாப்பூ’ என்கிற ஒருவகை பூவை செருகி வைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.\nதமிழர் திருநாளாகிய பொங்கலை மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தியாக கொண்டாடுகிறார்கள். அதே சமயம் அறுவடை திருநாள் எனவும் இவ்விழா அழைக்கப்படுகிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இப்பண்டிகை உத்தராயன் என்கிற பெயரிலும், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் லோரி என்றும் கொண்டாடப்படுகிறது.\nஇந்தியாவிற்கு அப்பாலும் பொங்கல் பண்டிகை களைகட்டுகிறது. இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம், மியான்மர், லாவோஸ் போன்ற நாடுகளிலும் வேறு பெயர்களில் இப்பண்டிகை அழைக்கப்படுகிறது.\nநேபாளத்தில் மாகி, மாகே சங்கராந்தி, மாகே சகாராதி என்கிற பெயர்களில் பொங்கல் போற்றப்படுகிறது. தாய்லாந்தில் சொங்க்ரான் எனவும், லாவோஸ் மக்களால் பி மா லாவ் என்றும், மியான்மரில் திங்க்யான் என்கிற பெயரிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளை தமிழ் புத்தாண்டாக பாவிக்கிறார்கள் இலங்கை இன மக்கள்.\nஉழவு தொழிலுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் நன்நாளே மாட்டுப்பொங்கல். இத்தினத்தன்று முறைமாப்பிள்ளை மீது மஞ்சள் நீர் தெளிப்பது தமிழக கிராமங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். கொல்லேறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்கிற பெயர்களும் இவ்வீரவிளையாட்டிற்கு உண்டு. முன்பு, இந்திய நாணயமாகிய சல்லிக் காசுகளை மாடுகளின் கொம்பில் கட்டிவைத்திருப்பார்கள். மாட்டை அடக���குபவர்களுக்கே அந்த காசு பரிசளிக்கப்படும். இந்த சல்லிக்காசே பின்பு ஜல்லிக்கட்டாக மாறி அழைக்கப்பட்டது. வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு என இதற்கு பல பெயர்கள் உண்டு.\nஉலகப் பொதுமறை நூலாகிய திருக்குறளை தமிழுக்கு தந்ததால் திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில் இன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் அழைக்கின்றோம். பெண்களின் மாங்கல்ய பலத்திற்காகவும், உடன்பிறந்தோரின் நலனுக்காகவும் கணுப்பண்டிகை என்னும் விசேஷ நிகழ்வு மாட்டுப்பொங்கல் அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.\nதமிழர் திருநாளின் இறுதியில் வருவது காணும் பொங்கல். இன்றைக்கு உறவுகளும் நட்புகளும் சங்கமித்து மகிழ்ந்து பொங்கல் பண்டிகைக்கு விடைகொடுக்கிறார்கள். இக்காணும் பொங்கலை கன்னி பொங்கல், கன்று பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து கூடிய விரைவில் மேளச்சத்தம் கேட்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறார்கள்.\nஇத்தனை சிறப்புக்கள் கொண்ட தமிழர்களின் கலாச்சார விழாவை நாம் இனிதே கொண்டாடி மகிழ்வோம்.\nதலைமுறைகளை கடந்து தொடரும் பாரம்பரியம்.. மாட்டு பொங்கல் சிறப்பு பகிர்வு\nவிவசாயிகளின் நண்பனுக்கு இன்று பொங்கல்… மாட்டு பொங்கல்… ஒரு ஸ்பெஷல் பார்வை\nபொங்கல் கொண்டாட்டம்: அரசியல் தலைவர்களின் வாழ்த்து மடல்\nவாடி வாசலில் சீறிப் பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்… விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம்…\npongal images : தமிழர்களின் தனிப்பெரும் விழா “பொங்கல்”\npongal 2019 : தை பிறந்தால் வழி பிறக்கும்.. தமிழர் திருநாளை கொண்டாடும் பொங்கல்\nRangoli Kolam: வந்தாச்சு பொங்கல்.. அழகாகும் வாசல்\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nபொங்கல் 2019 : கூடுதல் கட்டணங்கள் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு 18 லட்சம் அபராதம்… அமைச்சர் நடவடிக்கை…\nகார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை – தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nKarti chidambaram : காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கின் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nநடிகர் சங்கத்தின் அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி விசாரிக்க பரிந்த��ரை\nநடிகர் சங்க தேர்தல் தொடர்பான அனைத்தும் வழக்குகளையும் ஒரே நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட, வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/10588-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-24T07:37:06Z", "digest": "sha1:ENHNEW34GPJ6N43IH5NV6R5LNG3G3BWT", "length": 9489, "nlines": 179, "source_domain": "yarl.com", "title": "சாம்பவி - கருத்துக்களம்", "raw_content": "\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 21 ம் ஆண்டு நினைவலைகளில்\nசாம்பவி replied to வாணன்'s topic in கதைக் களம்\nஅவரின் ஆளுமை அவருடன் இருந்தவர்களுக்குதான் தெரியும். கண் முன்னால் நிற்கின்றார் அவரின் புன்னகையுடன். நன்றி வாணன் பகிர்வுக்கு வீர வணக்கங்கள்\nயாழ் உறவு (கருத்துக்கள பொறுப்பாளர்) நிழலியின் அன்புத்துணைவியாரின் ஆருயிர்த்தந்தை இன்று இறைபதம் அடைந்தார்.\nசாம்பவி replied to கரும்பு's topic in துயர் பகிர்வோம்\nநிழலிக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்\nகாமத்தின் வழியாக் கடவுளை காண்பதெப்படி\nசாம்பவி replied to ஆதித்ய இளம்பிறையன்'s topic in பேசாப் பொருள்\nந��்ல பதிவுகள், தொடருங்கள். காம ம் ஆசையின் ஒரு வெளிப்பாடே, ஆசையை அடக்கியவன் காமத்தையும் அடக்கலாம், காமத்தால் முன்னேற்ற வழியை காணலாமென்றால் சாகும்வரை முடியாது. எதுவும் அளவுடன் இருந்தால் நன்று. நம் முன்னோர்கள் தமக்கு அன்று கிடைத்த வழியில் காமங்களை வெளிப்படுத்தி ஆவணமாக்கினார்கள், இன்று பல வழியில் ஆவணமாக கிடைக்கின்றது. காந்தியென்ற பாவி செய்தது இருட்டில் பல திருவிளையாடல்கள், வெளியில் தெரியாமல் முடிமறைத்தவர்.\nசாம்பவி replied to வாணன்'s topic in கவிதைப் பூங்காடு\nபகிர்விற்கு நன்றி வாணன், நல்ல தத்துவங்கள், நல்ல அனுபவசாலி\nசாம்பவி replied to ராசவன்னியன்'s topic in சமூகச் சாளரம்\n\"பெண்மை போற்றுதலுக்குரியதுதான்\" ஆண்மையும் பெண்மையும் ஒன்றாக இணைந்தால்தான் போற்றுதலுக்குரியது. இரண்டும் தராசு மாதிரி\nநன்றி தமிழ்சிறி, அவர்களுடன் தொடர்பு கொள்கின்றேன்\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nசாம்பவி replied to உடையார்'s topic in வாழிய வாழியவே\nசுமோ, வாணன் மற்றும் குமாரசாமி அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nநிரந்தர வலி தரும் நிராகரிப்பு\nசாம்பவி replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in சமூகச் சாளரம்\nஎன்னால் வேறு தளங்களில் இருந்து புதிய பதிவை இணைக்க முடியவில்லை, எங்கே எனக்காக நிர்வாகத்துடன் கதையுங்கள் பார்ப்போம் சுமே\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nசாம்பவி replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nஎன்னாலும் பல இடங்களில் பதிய முடியவில்லை\nசாம்பவி replied to மல்லையூரன்'s topic in சிரிப்போம் சிறப்போம்\n45செக்கன்கள் உற்றுப்பார்க்கவும்...அதிசயத்தை யாருடனும் பகிர வேண்டாம்\nஇந்த மாதிரி இலவச விளம்பரம் செய்ய ஏன் யாழை பயன்படுத்துகின்றீர்கள். பணம் கொடுத்து விளம்பரம் செய்யலாமே\nவாணரின் சுய தரிசனம்- இறுதிப்பாகம்\nசாம்பவி replied to புங்கையூரன்'s topic in கதைக் களம்\nவாழும் காலத்தில் நல்லவர்களாக வாழ்ந்தால், இறக்கும்போது நிம்மதியாக இறக்கலாம்\nநிரந்தர வலி தரும் நிராகரிப்பு\nசாம்பவி replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in சமூகச் சாளரம்\nயாழ் நிர்வாகம் என் கேரிக்கையை நிராகரித்துவிட்டதே, இப்படி சிலருக்கும் நடந்திருக்குமா தமிழனே தமிழனை நிராகரிக்கும் காலமிது. எம்போராட்டத்தை பலர் நிராகரித்தால்தான் நாம் இன்னும் அடிமை வாழ்கையில் வாழ்கின்றோம்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nசாம்பவி replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81198.html", "date_download": "2019-08-24T06:42:01Z", "digest": "sha1:IXDKLRUJYRCUNF73S5WBDCNOFRREH2S4", "length": 6081, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண்..!! : Athirady Cinema News", "raw_content": "\nசஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண்..\n`இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. முக்கியமாக ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு இந்த நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது.\nபடம் பற்றிய இயக்குநர் சஞ்சய் பாரதி பேசும் போது,\nஎன்னுடைய நாயகன் விருப்பம் மிகவும் குறுகியதாக இருந்தது. மிக முக்கியமாக திருமணமாகாத ஒரு இளம் நாயகன் நடிக்க வேண்டியிருந்தது. ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் நடிக்க மிகவும் பொருத்தமாக இருந்தார். நாயகி மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. மார்ச் இரண்டாவது பாதியில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறோம். தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா..\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை – அமீர்..\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்..\nடிரெண்டான அசுரன் செகண்ட் லுக்..\nமீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி..\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் – பிரேம்ஜி..\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் சாங் அப்டேட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113651/", "date_download": "2019-08-24T06:46:01Z", "digest": "sha1:A4HZZKPE3JXGUTAHY2N6YEOZ3OLKZA2N", "length": 9608, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "புத்தளம், கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி – 19 பேர் காயம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தளம், கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி – 19 பேர் காயம்\nபுத்தளம், கொழும்பு பிரதான வீதியின் மஹாவௌ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.\nவவுனியாவில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து வீதியோரத்தில் உள்ள மின்மாற்றியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 19 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nTagsகாயம் கொழும்பு நால்வர் பலி பிரதான வீதி புத்தளம் விபத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n30 அலகுகளுக்கு உட்பட்ட மின்சார பாவணையாளர்களுக்கு மின்குமிழ்கள்…\nபாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டமைக்கான காரணம் வெளியானது :\nஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் காலம் முடிவடைகின்றது\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.satyamargam.com/news/world-news/2243-successful-media-workshop.html", "date_download": "2019-08-24T07:15:01Z", "digest": "sha1:KRLUNQCWHOKKX2UMSPQIARFZB354I67X", "length": 6374, "nlines": 134, "source_domain": "islam.satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - பெரும் வரவேற்பைப் பெற்ற ஊடகப் பயிலரங்கம்!", "raw_content": "\nபெரும் வரவேற்பைப் பெற்ற ஊடகப் பயிலரங்கம்\nசகோதரர் ஆளூர் ஷா நவாஸ் கத்தரில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்த \"ஊடகப் பயிலரங்கம்\" இன்று இனிதே நிறைவுற்றது.\nபாரபட்சமற்ற, நேர்மையானதொரு ஊடகத்தின் மீதான தேடல்களையும் - இந்திய அரசியல் மற்றும் பல்லிணக்க சமூகக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கையும் ஆர்வமும் கொண்ட சகோதரர்கள் இதில் திரளாகக் கலந்து கொண்டனர்.\nகடந்த 20 ஆம் தேதி, அறிவிப்பு வெளியான ஒரு சில மணிகளுக்குள்ளாகவே மிகுந்த ஆர்வமுடன் மீடியா ஒர்க்-ஷாப்பில் கலந்து கொள்ளப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டிருந்த வரையறையைத் தாண்டியது.\nகலந்துரையாடலில் ஆர்வமுடன் கலந்து கொண்ட சகோதரர்களில் சிலர்:\nமூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தக் கருத்தரங்கத்தின் உச்ச கட்டமாக மூன்றாம் தினமான இன்று (23-11-2013) ஊடகப் பயிலரங்கம் (Media workshop) சிறந்த முறையில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/01/1990.html", "date_download": "2019-08-24T06:50:11Z", "digest": "sha1:6FUTJN42ZHVTW234CLHEQUJ5PLLIYZGZ", "length": 9180, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.\n1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவையானது இலங்கையின் முன் மருத்துவ மனை பராமரிப்பு அம்புலன்ஸ் சேவைகளின் முன்னோடியாகக் காணப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை அரசால் தற்பொழுது மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 1990 சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவையினை நாடு முழுதும் விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதற்காக அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள் 650 பேரும் அம்புலன்ஸ் வண்டி சாரதிகள் 650 பேரும் நாட்டிலுள்ள மாவட்டச் செயலகங்களினூடாக இடம்பெறும் நேர்முகப்பரீட்சை மூலம் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nஅதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நேர்முகப்பரீட்சை அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர், அம்புலன்ஸ் வண்டி சாரதி பதவிகளுக்காக 2019.01.19 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.\nஅவசர மருத்துவ தொழில் நுட்பவியலாளர் – 650 பேர், அம்புலன்ஸ் வண்டி சாரதிகள் – 650 பேர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், கீழ்காணும் தகைமையுடைய 35 வயதுக்குட்பட்டவர்கள் இதில் கலந்துகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nக.பொ.த உ/த உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் சித்தி அல்லது வேறு பாட பிரிவில் சித்தியுடன் தாதியர் அல்லது சுகாதாரம் சார்ந்த துறையில் சான்றிதழ் அல்லது டிப்ளோமா, ஆங்கிலத்தில் சிறப்புத் தேர்ச்சி, மாறுபட்ட நேரங்களில் பணியாற்ற விளைதல், குழுவாக தொழிற்படக்கூடிய நேர்மறை எண்ணங்களுடையவராயிருத்தல், அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளராக முன் அனுபவம் பெற்றிருத்தல் சிறப்புத் தகுதியாக கருதப்படும்.\nக.பொ.த. சா/த சித்தி, கணரக வாகன அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல், இத் தொழிலில் குறைந்தது 2 வருட அனுபவம், மாறுபட்ட நேரங்களில் பணியாற்ற விளைதல், குழுவாக தொழிற்படக்கூடிய நேர்மறை எண்ணங்களுடையவராயிருத்தல்.\nஉள்ளிட்ட தகுதிகளையுடையவர்கள் நேர்முகப்பரீட்சையில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://incubator.wikimedia.org/wiki/Incubator:Upload/ta", "date_download": "2019-08-24T07:04:44Z", "digest": "sha1:OE5OVAEMUDWTLTDDPI6AHKS2EGQTW2FX", "length": 5870, "nlines": 74, "source_domain": "incubator.wikimedia.org", "title": "அடைக்காப்பகம்:பதிவேற்றல் - Wikimedia Incubator", "raw_content": "\nநீங்கள் பதிவு செய்த பயனராயிருந்தால் Special:Upload மூலம் உங்களால் படங்களைப் பதிவேற்ற முடியும். ஆனால், அடைக்காப்பகத்தில் இது முடக்கப்பட்டுள்ளது. நீங்கள் இவற்றை பொது விக்கியில் பதிவேற்ற வேண்டும்.\nபொது விக்கியில் (விக்கி காமன்சு) பதிவேற்றுவது எவ்வாறு\nமுதலில் பொது விக்கியில் கணக்கைத் தொடங்குக அல்லது புகுபதிகை செய்க (உங்கள் விக்கி கணக்குகள் ஏற்கனவே ஒன்றிணைந்த புகுபதிகையில் தானாக பதிவுசெய்யபட்டிருக்கலாம்).\nஉங்கள் வசதிக்காக, இடைமுக மொழியை, என் விருப்பத்தேர்வுகளில் குறிப்பிடுக.\nபொதுவிக்கி:பதிவேற்றல் சென்று கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி செய்யவும். பழக்கப்பட்ட பயனர்கள் இக்கருவியைப் பயன்படுத்தலாம்.\nபொது விக்கியில் (விக்கி காமன்சில்) உள்ள அனைத்துக் கோப்புகளையும் அதே பெயருடன் எல்லா பயன்களுக்கும் இங்கே பயன்படுத்தலாம்.\nஇங்கே ஏன் இது முடக்கப்பட்டுள்ளது\nஇதனால் பல நன்மைகள் உள்ளன:\nவிக்கிமீடியா அறக்கட்டளையின் எந்த விக்கியிலும் உங்கள் படங்களைப் பயன்படுத்தலாம்.\nஇது சோதனை முயற்சியிலுள்ள விக்கிக்கு தனித் தளம் கிடைக்கும்போது, அனைத்து சோதனை விக்கி பக்கங்களையும் இறக்குமதி செய்த பிறகு புதிய தளத்தில் இல்லாத படங்களை மறுபதிவேற்ற வேண்டிய சிக்கல்களை தடுக்கிறது.\nபொது விக்கி கோப்புகளுக்கானது. இது சிறந்த கொள்கைகளையும் கொண்டுள்ளது. பதிவேற்றிய கோப்புகளுக்கு அடைக்காப்பகத்தில் எந்த விதிகளும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/bsnl-extends-availability-of-rs-777-and-rs-1277/", "date_download": "2019-08-24T08:12:29Z", "digest": "sha1:ZRLPW4DAW6SYDSBYAGY3O77RQEWCHU45", "length": 11475, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலைக்க வைக்கும் அறிவிப்பு! - BSNL extends availability of Rs 777 and Rs 1,277 broadband plans to all users", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலைக்க வைக்கும் அறிவிப்பு\nஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது.\nபிஎஸ்என்எல் நிறுவனம் தனது ஃபைப்ரோ காம்போ 777 மற்றும் ஃபைப்ரோ காம்போ 1277 திட்டத்தின் வேலிட்ட்டி நாட்களை அதிகரித்து அறிவித்துள்ளது.\nடெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், போன்ற முன்னணி நிறுவனங்கள் பல, சந்தையில் தோல்வியை தழுவினர், இருப்பினும், தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது.\nமேலும், ஏர்செல்லின் வீழ்ச்சிக்கு பிறகு சுமார், 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சந்தையில் போட்டியை சமாளிக்கும் விதமாக நாளுக்கு நாள் இந் நிறுவனம் டேட்டாவில் புதிய ஆஃபர், ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடியான மாற்றங்கள், ரூ 100 க்கு கீழ் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் என புதிய புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.\nஇந்த வகையில் கடந்த ஜுன் மாதம் இந்த நிறுவனம் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அவை ஃபைப்ரோ காம்போ 777 திட்டத்தின் கீழ் 500 ஜீபி டேட்டா 50 எம்பீபிஎஸ் வேகத்திலும், ஃபைப்ரோ காம்போ 1277 திட்டத்தின் கீழ் 700 ஜீபி டேட்டா 100 எம்பீபிஎஸ் வேகத்திலும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்து தற்போது அந்த இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி நாட்களை அதிகரித்து அறிவித்துள்ளது.\nஅபிநந்தன் 151 ப்ரீபெய்ட் ப்ளான்களில் புதிய மாற்றங்கள்… நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா\nBSNL Marutham Prepaid Plan: பி.எஸ்.என்.எல்-இன் மருதம் ��ிரிபெய்ட் திட்டம், அசத்தல் ஆஃப்பர்\nBSNL Rs. 96 Prepaid Plan: வசந்தம் வீச பிஎஸ்என்எல்லின் வசந்தம் கோல்டு பிவி-96 திட்டம்\nசென்னைக்கு மட்டும் ஸ்பெசல் ஆஃபர்… வாடிக்கையாளர்களை நெகிழ வைத்த பி.எஸ்.என்.எல்.\nஜியோ, பிஎஸ்என்எல் போட்டியை சமாளிக்க அதிரடியாக களமிறங்கியது ஏர்டெல்\nபி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்\nகிரிக்கெட் ரசிகர்களுக்காக, பி,எஸ்,என்.எல்லின் அட்டகாசமான பிளான்..\nபி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு… மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி…\nபி.எஸ்.என்.எல் வழங்கும் இலவச ப்ராட்பேண்ட் சேவையை பெறுவது எப்படி \nU-Turn Review: யூ டர்ன் படம் எப்படி இறுதி வரை ரசிகர்களை பதற்றத்தில் வைத்திருக்கும் பேய்\nAsia Cup 2018 Schedule: எங்கே, எப்போது, எத்தனை மணிக்கு\nVellore Lok Sabha Election: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nVellore Lok Sabha Election Updates : வேலூர் மக்களவைத் தொகுதியில் மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி 72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.\nலோக்சபா தேர்தல் 2019 : ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்டமான திருவிழா…\nஇந்த தொகையில் 45% பாஜக செலவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப��பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD010328/mutukuttnnttu-ttiskkukll-paatipptinnnaal-eerrpttum-kaal-mrrrrum-mutuku-vlikku-arruvai-cikiccai", "date_download": "2019-08-24T08:10:38Z", "digest": "sha1:ZLASWFEJDZUBKV3SODYSLWXISL7UOQWE", "length": 12500, "nlines": 101, "source_domain": "www.cochrane.org", "title": "முதுகுத்தண்டு டிஸ்க்குகள் பாதிப்பதினால் ஏற்படும் கால் மற்றும் முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை | Cochrane", "raw_content": "\nமுதுகுத்தண்டு டிஸ்க்குகள் பாதிப்பதினால் ஏற்படும் கால் மற்றும் முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை\nமுதுகெலும்புகள் இடையே உள்ள முதுகுத்தண்டு டிஸ்க்குகள் சேதம் அடையும்போது (நெகிழ்தல் - herniated ), டிஸ்க்களுக்கு உள்ளே உள்ள மென்மையான கூழ் (gel ) டிஸ்க்குகளை வெளியே அதன்சுவற்றின் வழியே தள்ளுகிறது மற்றும் நரம்பு மற்றும் முதுகு தண்டை அழுத்துகிறது, இதனால் கால்களில் மற்றும் முதுகில் எரிகின்ற வலி ஏற்படுகிறது. இது கீழ் முதுகில் நடக்கும் போது கீழ்முதுகு டிஸ்க் நெகிழ்தல் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலைக்கு முக்கிய சிகிச்சையாக கருதப்படுவது கீழ்முதுகு டிஸ்க்அகற்றல் (discectomy). அது நரம்புகளை அழுத்தும் டிஸ்க் பகுதியை அகற்றல் ஆகும். இந்த அறுவை சிகிச்சையில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. முதல் வகை வழக்கமான நுண்ணிய-டிஸ்க்அகற்றல் (microdiscectomy- MD) இது நுண்ணோக்கி உருப்பெருக்கம் அல்லது இரு கண் பூதக்கண்ணாடி (loupe) உதவியுடன் நிகழ்த்த முடியும் அல்லது திறந்த டிஸ்க்அகற்றல் (open discectomy OD) என்பது அறுவை சிகிச்சை நிபுணர்கள் நுண்ணோக்கி அல்லது இரு கண் பூதக்கண்ணாடியை (loupe) பயன்படுத்த மாட்டார்கள். எனினும் அனைத்து அறுவை சிகிச்சை வழிமுறைகளும் ஒரே மாதிரியானதுதான். அறுவை சிகிச்சையின் இரண்டாவது வகை குறைவான துளையிடும் டிஸ்க்அகற்றல் (minimal invasive discectomy (MID) முறை. MID அறுவை சிகிச்சையில் ஒரு சிறிய கீறல் மற்றும் குறைந்த சேதம் மட்டும் அதை சுற்றியுள்ள திசுகளில் ஏற்படும். ஒரு வகை அறுவை சிகிச்சையை காட்டிலும் மற்றொரு முறை கால் வலி, முதுகு வலி, இயக்கம் அல்லது உணர்வின்மை பிரச்சனைகள் மற்றும் இயலாமை உள்ளிட்டவையை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதா என்று அறிய நாங்கள் ஆதாரங்களை திறனாய்வு செய்தோம்.\nநாங்கள் 12 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்ற 22 முதல் 325 பங்கேற்பாளர்களை கொண்ட ஆய்வுகளை அதாவது ,மொத்தம் 1172 பங்கேற��பாளர்களை கொண்ட நவம்பர் 2013 வரையிலான 11 ஆய்வுகள் கண்டறிந்தோம்.. அனைவரும் அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சையை முயற்சி செய்தனர், அனைவருக்கும் முதுகு வலியை விட கடுமையான கால் வலி இருந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு பின் தொடர் கண்காணித்தல் காலம் 5 நாட்கள் முதல் 56 மாதங்கள் ஆகும்.\nMD/OD செய்த மக்களுக்கு கால் வலி மற்றும் முதுகு வலி குறைவாக இருந்தது, ஆனால் அந்த வேறுபாடு சிறிதளவே இருந்தது. அவர்களுக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை குறைவனாதகவே தேவைப்பட்டது, ஏனெனில் முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமையவில்லை. அவர்கள் வாழ்க்கை தரத்தில் உடல் இயக்கங்களில் சற்று மேம்பட்டதாக உணர்ந்தார்கள், ஆனால் அந்த வேறுபாடுகள் மிகச் சிறிய அளவே இருந்தன. மருத்துவ சிக்கல்கள் அடிப்படையில் இரண்டு சிகிச்சைகளும் ஒன்று போல் இருந்தன, எனினும் MD/OD செய்து கொள்ளும் மக்களுக்கு காயத்தில் தொற்று வருவதற்கு அதிக வாய்புகள் உள்ளன.\nஆதாரங்களின் தரம், பல ஆய்வுகள் குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது மற்றும் ஒருதலை பட்சமாகவும் இருந்ததால், ஒட்டுமொத்தமாக கால் மற்றும் கிழ் முதுகு வலிக்கான ஆதாரங்களின் தரம் குறைவாக உள்ளது.\nமொழிபெயர்ப்பு: பியூலா செபகனி, பா.ஜெயலஷ்மி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமுதுகு வலிக்கு பலதுறைக் சிகிச்சை\nநாள்பட்ட முதுகு வலிக்கு சருமவாயிலாக மின்வழி நரம்பு தூண்டுதல் (TENS) அல்லது வெற்று சிகிச்சை.\nநாள்பட்ட முதுகு வலிக்கு மொத்த டிஸ்க் (disc) மாற்று சிகிச்சை\nமித-குறுகிய கால கீழ் முதுகு வலிக்கு பல்முனை உயிர் உளச்சமூகவியல் (biopsychosocial) புனர்வாழ்வு\nகுறிப்பிட்ட காரணம் இல்லாத முதுகு வலிக்கு உளச்சோர்வு போக்கிகள் (Antidepressants)\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2019 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/06/12133202/1245910/Debut-director-Says-about-Jyothika.vpf", "date_download": "2019-08-24T07:54:27Z", "digest": "sha1:UTLXJZATMJSRSI7324QSTAIM7TFYBR3X", "length": 10329, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Debut director Says about Jyothika", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி - அறிமுக இயக்குனர்\nராட்சசி என்ற புதிய படத்தை இயக்கி இருக்கும் புதுமுக இயக்குனர் சை.கௌதம்ராஜ், ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.\nஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. அவரின் அடுத்த படமான ராட்சசி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.\nவிரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை இயக்கியுள்ள இயக்குநர் சை.கௌதம்ராஜ் படத்தைப் பற்றிக் கூறும்போது, ‘ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத் தான் இருப்பாங்க. எனக்கு என்னோட நாலாங்கிளாஸ் நிர்மலா டீச்சர், ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு டீச்சரோட பேர் கட்டாயம் மனசில இருக்கும். நம்மளோட அந்த டீச்சர் பள்ளிக்கூடத்துல நடக்குற நடக்க வேண்டிய விசயங்களை எனக்கென்னன்னு இல்லாம எதிர்த்து நின்னு அத்தனை பேருக்கு முன்னாடி கம்பீரமா கேள்வி கேட்கும் போது, மனசுல தோணும்.. “இவங்கதான் என்னோட சூப்பர் ஹீரோயினி”- ன்னு அவங்கதான் இந்த டீச்சர் “ராட்சசி” கீதாராணி.\nகேள்வி கேட்டுட்டு அப்படியே நிக்கிறவங்கள நாட்கள் நகர நகர மக்கள் மறந்துடுவாங்க. ஆனா யாரு செயல்ல அதைக் காட்டுறாங்களோ அவங்கள தான் வரலாறு பேசும். கட்டாயமா இந்த ராட்சசியையும் பேசும்.\nஇதுல ராட்சசியா ஜோதிகா மேடமத் தவிர வேற யாரும் இவ்வளவு கச்சிதமா பண்ணிரமுடியாது, அது படம் பாக்கும் போது உங்களுக்கும் தெரியும். ஒரு கதைய தேர்ந்தெடுக்கும் போதும், அதை நடிக்கும் போதும் தனக்கு சமுதாயத்துல பொறுப்புணர்வு இருக்குன்னு முழுமையா நம்புறாங்க, அவங்க எப்பவும் ஜெயிச்சிட்டே தான் இருப்பாங்க. ராட்சசி கதைய கேட்டதுல இருந்து நிறைய ஹோம் ஒர்க் பண்ணாங்க, நிறைய டீச்சர்கிட்ட பேசுனாங்க. அவங்க டிரஸ்ஸிங், மேக்கப் சேஞ்ச், பாடிலாங்குவேஜ்னு அவ்வளவு டெடிகேசன், “ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி.”\nதனியார் பள்ளி - அரசுப்பள்ளிங்கிற ஏற்றத்தாழ���வு உருவாகியிருக்கவேக் கூடாது, அந்த எண்ணத்தை மாத்தணும்னு போராடுறவங்க தான் இந்த \"ராட்சசி\" கீதாராணி. இந்த நோக்கத்தோட எத்தனையோ ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுக்க தனி ஆட்களா, அரசுப் பள்ளிய உயர்த்த போராடிகிட்டு இருக்காங்க, அதை வலிமையாக பேச இந்த மாதிரி ராட்சசிங்க வந்தே ஆகணும்.\nJyothika | Raatchasi | ஜோதிகா | ராட்சசி | சை கௌதம்ராஜ்\nராட்சசி பற்றிய செய்திகள் இதுவரை...\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு\nமாணவர்களின் வளர்ச்சிக்கு போராடும் ஜோதிகா - ராட்சசி விமர்சனம்\nஅதைப் பற்றி பேச யாருமே தயாராக இல்லை - ஜோதிகா\nகீதா ராணி ரொம்ப திமிர்ல - ராட்சசி டிரைலர்\nமேலும் ராட்சசி பற்றிய செய்திகள்\nரஜினியின் எளிமை வியப்பளிக்கிறது- சந்தோஷ் சிவன்\nபாலகோட் தாக்குதல் படமாகிறது- அஜித் பட வில்லன் தயாரிக்கிறார்\nபிரியங்கா சோப்ராவை நீக்க மறுத்த ஐ.நா..... பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி\nவிஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா\nமீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ்\nசசிகுமார், சமுத்திரக்கனியுடன் நடிக்கும் ஜோதிகா\nஎன் லட்சியம் ரூ.100 கோடி வசூல்- ஜோதிகா\nஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ennavale-adi-ennavale-song-lyrics/", "date_download": "2019-08-24T07:25:20Z", "digest": "sha1:OL6WRJIYBXNU45MCRCJW3XMC57PUD4LY", "length": 7708, "nlines": 200, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ennavale Adi Ennavale Song Lyrics", "raw_content": "\nபாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்\nஇசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்\nபெண் : ம்ம்ம் ம்ம்ம்\nஆண் : என்னவளே அடி\nஇடம் அது தொலைந்த இடம்\nஅந்த இடத்தையும் மறந்து விட்டேன்\nஆண் : உந்தன் கால்கொலுசில்\nவரை இன்று காதல் வந்து இரு\nஆண் : என்னவளே அடி\nஆண் : இது சொா்க்கமா\nபோவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி\nஆண் : என்னவளே அடி\nஆண் : கோகிலமே நீ\nஆண் : என் காதலின்\nஆண் : என்னவளே அடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/cricket/", "date_download": "2019-08-24T07:49:40Z", "digest": "sha1:QZWCIR3DWZ2CTN2MEENJF7AYDRACQBOK", "length": 18153, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Cricket | Athavan News", "raw_content": "\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nUPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முடிவுக்கு வந்தது\nஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் - உறவுகள் விசனம்\nசவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது – சிறிதரன்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nதென்னாபிரிக்க ‘ஏ’ அணிக்கு எதிரான இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்திய ஏ அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில், காயம் காரணமாக உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இடைநடுவே விலகிய விஜய் சங்கர், ஐபிஎல் தொடரில் காயமடைந்த வேகப்பந்... More\nடெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறிய ஸ்மித், கருணாரட்ன\nஐ.சி.சி.யின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் அவுஸ்ரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதேவேளை, காலி டெஸ்டில் சதம் குவித்த இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரட்ன 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஷஸ் தொடரி... More\nஇந்தியா VS மேற்கிந்திய தீவுகள் – இறுதி ஒருநாள் இன்று\nஇந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி இன்று போர்ட் ஒப் ஸ்பெயினில் இடம்பெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. போர்ட் ஆப் ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டாவது ப... More\nமதுரை பந்தர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nதமிழ்நாடு பிரிமீயர் லீக் ‘ருவென்டி 20’ தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில், மதுரை பந்தர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முன்னேறியது. நேற்றைய போட்டியில் நா... More\nகிரிக்கெட் அரங்கில் இருந்து விடைபெறுகிறார் மெக்கலம்\nநியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ப்ரெண்டன் மெக்கலம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற மெக்கலம் ஐ.பி.எல்., பிக் பாஷ், கரீப... More\nதலைமைப் பொறுப்பில் இருந்து மாற்றப்படும் டு பிளசிஸ்\nதென்னாபிரிக்க அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து டு பிளசிஸ் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், தொடர்ந்தும் டெஸ்ட் அணித்தலைவராக அவர் நீடிப்பார் என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்த... More\nதூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி திருச்சி வாரியர்ஸ் வெற்றி\nதமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற 24 ஆவது லீக் போட்டியில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருச்சி வாரியர்ஸ் வெற்றி பெற்றது. திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில்... More\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ‘ருவென்டி 20’ தொடரை இந்தியா வென்றது\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ‘ருவென்டி 20’ போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் தொடரையும் 3 – 0 என கைப்பற்றியுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளு... More\nநுவான் குலசேகர சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீ���்சாளர்களில் ஒருவரான நுவான் குலசேகர சர்வதேச போட்டிகளில் இருந்தான ஓய்வை இன்று அறிவித்துள்ளார். 37 வயதான நுவான் குலசேகர, இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற சிம்ப... More\nதிருச்சி வாரியர்ஸை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nதமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற ஆறாவது லீக் போட்டியில், திருச்சி வாரியர்ஸ் அணியை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீழ்த்தியது. நேற்றைய போட்டியில் நாணயற்சுழற்சியில் வெற்றி பெற்ற திருச்சி வாரியர்ஸ் ... More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் யாழில் திறப்பு\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கில் திட்டமிடல் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன – சார்ள்ஸ்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\n“நான் திருமணம் செய்த சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nதனஞ்சய டி சில்வா சதம்: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது நியூஸிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.satyamargam.com/news/world-news/2278-sun-tv-veerapandian-to-attend-igc-function-at-kuwait.html", "date_download": "2019-08-24T07:43:01Z", "digest": "sha1:XCEW2QVJPHZ2M27QLEQDZ2AGF2DLGEAH", "length": 7662, "nlines": 134, "source_domain": "islam.satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - குவைத்தில் சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கம்", "raw_content": "\nகுவைத்தில் சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கம்\nகுவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் \"இஸ்லாமிய வழிகாட்டி மையம்\" (IGC), நடத்தி வரும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிய விபரங்களை முன்பு வெளியிட்டிருந்தோம்.\nதற்போது IGC நடத்தவிருக்கும் ஒரு சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் சன் டிவி நேருக்கு நேர் புகழ் வீரபாண்டியன் கலந்து கொள்ளவிருக்கிறார்.\nஇஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பில் வரும் 25ம் தேதி குவைத், ஃபஹாஹீலில் உள்ள IGC அலுவலகத்தில் ஊடகப் பயிலரங்கம் நடைபெற உள்ளது. இதில் சன் டிவி நேருக்கு நேர் நிகழ்ச்சி புகழ் வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும்.\nஇதையடுத்து வரும் 26ம் தேதி சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறுகிறது. ஸால்மியா இந்தியன் மாடல் ஸ்கூல் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வீரபாண்டியன் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.\nஇவ்விரு நிகழ்ச்சிகளிலும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு இஸ்லாமிய வழிகாட்டி மையம் அழைப்பு விடுத்துள்ளனர். குவைத்தில் வாழும் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இப்பக்கத்தின் லிங்க்கை அனுப்பவும். ( http://www.satyamargam.com/news/world-news/2278-sun-tv-veerapandian-to-attend-igc-function-at-kuwait.html) கூடுதல் விபரங்களுக்கு IGC தளத்தினைப் பார்வையிடவும். (igckuwait.net)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/ramya-nambeesan/", "date_download": "2019-08-24T07:09:16Z", "digest": "sha1:OY2X2Q45WS36PGTM6NDIDHYWOPG4DJDD", "length": 10337, "nlines": 112, "source_domain": "nammatamilcinema.in", "title": "ramya nambeesan Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஅக்னி தேவ் @ விமர்சனம்\nஜே பி ஆர் மற்றும் ஸ்டாலின் தயாரிப்பில் , பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், சதீஷ் , மது பாலா நடிப்பில் ஜே பி ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி இருக்கும் படம் அக்னி தேவ் . படம் தேவலாமா …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nதமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்.\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் “ இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ …\nவிஜய் சேதுபதியின் வித்தியாச விஸ்வரூபம் ‘சீதக்காதி ‘\nபேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வ��து நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இது விஜய் சேதுபதியின் 25வது படம். படம் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nநீல்கிரீஸ் ட்ரீம் என்டர்டைன்மென்ட் சார்பில் நீல்கிரீஸ் முருகன் தயாரிக்க, ராஜ்குமார், ஸ்ரிஜிதா கோஷ், கிரா நாராயணன், சோனல் சிங், நாகேந்திர பிரசாத் , ஊர்வசி நடிப்பில் , ஏ எல் வெங்கி எழுதி இயக்கி இருக்கும் படம் கூத்தன் . இவன் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nநாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் வழங்க , மகேஸ்வரி சத்யராஜ் தயாரிக்க , சிபிராஜ், ரம்யா நம்பீசன் , யோகி பாபு, சதீஷ் , நிழல்கல் ரவி நடிப்பில் – சைத்தான் படத்தை இயக்கிய – பிரதீப் கிருஷ்ண …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nவிஜய் சேதுபதி , ரம்யா நம்பீசன், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிப்பில் பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கி இருக்கும் படம் சேதுபதி . படம் அதிபதியா இல்லை சீதபேதியா பார்க்கலாம் . போலீஸ்காரர்கள் எல்லாம் லஞ்ச ஊழல், …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nவிஜய் சேதுபதிக்கு தனியாக ஒரு நடிகர் சங்கம்\nவன்சன் மூவீஸ் சார்பில் ஷன் சுதர்ஷன் தயாரிக்க, விஜய் சேதுபதி , ரம்யா நம்பீசன் , வேல.ராமமூர்த்தி ஆகியோர் நடிப்பில், பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கும் சேதுபதி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்….. சித்தார்த், சிபிராஜ், சக்தி, …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nவன்சன் மூவீஸ் சார்பில் ஷன் சுதர்ஷன் தயாரிக்க, விஜய் சேதுபதி , ரம்யா நம்பீசன் , வேல.ராமமூர்த்தி ஆகியோர் நடிப்பில், பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கும் படம் சேதுபதி . எஸ் சேதுபதி நடிக்கும் சேதுபதி …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் @ விமர்சனம்\nஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன், லியோ விஷன்ஸ் மற்றும் 7C என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, அருள்நிதி. ரம்யா நம்பீசன் , சிங்கம் புலி நடிப்பில் ஸ்ரீகிருஷ்ணா இயக்கி இருக்கும் படம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் . படம் …\nரம்யா நம்பீசனின் ‘வட போச்சே’ \n100 படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியதோடு ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் , விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திரு���்தாள், நானே ராஜா நானே மந்திரி , கார்த்திக் நடித்த கேள்வியும் நானே பதிலும் நானே , உள்ளம் கவர் கள்வன் …\n‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு\n‘தர்ம பிரபு’ இயக்குனரின் ‘ கன்னி ராசி’\nநேர் கொண்ட பார்வை @ விமர்சனம்\nஐ ஆர் 8 @ விமர்சனம்\nகழுகு 2 @ விமர்சனம்\nஉறுதியான வெற்றியில் உத்வேக ‘ஜாக்பாட் ‘\nடியர் காம்ரேட் @ விமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் @ விமர்சனம்\nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/cinema/118611/", "date_download": "2019-08-24T07:30:21Z", "digest": "sha1:5NSR6MXXRCYJQPOVL26IH7GAND2KBXQS", "length": 18643, "nlines": 97, "source_domain": "tamil.tickticknews.com", "title": "ஆட்டத்திற்கு வரும் ஜில் ஜில் ஜியோ ஜிகா பைபர் - பீதியில் உறையும் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் - TickTick News Tamil", "raw_content": "\nஆட்டத்திற்கு வரும் ஜில் ஜில் ஜியோ ஜிகா பைபர் – பீதியில் உறையும் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள்\nசென்னை: ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஜியோ ஜிகாஃபைபர் திட்டம் வந்தால் தங்களுக்கு பெருத்த நட்டம் ஏற்படும் என்று படத் தயாரிப்பாளர்களும், மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்களும் பீதியில் உறைந்துள்ளனர்.\nஏற்கனவே ஏர்டெல், வோடஃபோன் போன்ற பல தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தையை கதிகலக்கிய ரிலையன்ஸின் ஜியோ சேவை, இப்போது இன்னும் விஸ்வரூபம் எடுத்து ஜியோ ஜிகா ஃபைபர் (Jio Gigafiber) எனும் புதிய திட்டம் வழியாக டெலிகாம் சந்தைக்குள் களம் இறங்கியுள்ளது.\nமால் உரிமையாளர்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர்கள் இந்த ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தை நினைத்து பீதியடைந்துள்ளனர். ரிலீஸ் ஆகும் புதிய படங்கள் இப்படி ஒளிபரப்பப்பட்டால் மால்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ்களின் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கதிகலங்குகின்றனர்.\nஇந்த புதிய திட்டம் வரும் 2020ஆம் ஆண்டு மத்தியில் ஜியோ ஜிகா ஃபைபர் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42வது வருடாந்தர கூட்டத்தில் அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.\nஇந்த ப்ரீமியம் திட்டத்தின் மூலம் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் அதே நேரத்தில் ஜிகா ஃபைபர் வழியாக ஒளிபரப்பாகும். அதை அத்திட்டத்தில் சேர்ந்துள்ள ப்ரீமியம் சந்தாதாரர்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்து கொண்டே அப்படங்களை ���ண்டு மகிழலாம் என்று அறிவித்துள்ளார்.\nஇந்த ஒரே திட்டம் மூலம் டிவி அல்லது மொபைல் போன் ஸ்ட்ரீமிங் (Streaming) மூலம் படங்களை ஜியோ செட்டாப் பாக்ஸின் வாயிலாக படங்களை பார்க்கலாம். இத்துடன் ஜியோ வாய்ஸ் கால் வசதியும் ஒரே இணைப்பின் மூலம் பெறலாம்.\nபிப்ரவரி 1 ஆம் தேதி முதல் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் … ஆர் பி ஐ அதிரடி அறிவிப்பு ….\nஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது கரண்ட் அக்கவுன்ட் எனப்படும் நடப்பு கணக்குக்கு மட்டும்…\nஇதற்கிடையில் மால் உரிமையாளர்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர்கள் இந்த ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தை நினைத்து பீதியடைந்துள்ளனர். ரிலீஸ் ஆகும் புதிய படங்கள் இப்படி ஒளிபரப்பப்பட்டால் மால்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ்களின் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கதிகலங்குகின்றனர் மால் உரிமையாளர்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர்கள்.\nஏற்கனவே, மால்களிலும், மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்களில் பெரும்பாலானவர்கள், அங்கிருக்கும் உணவகங்களை எட்டிக்கூட பார்ப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம், படத்தின் டிக்கெட்டை விட, அங்கிருக்கும் உணவகங்களில் உள்ள உணவுகளின் விலை பல மடங்கு அதிகம் என்பதால், அநத் உணவகங்களுக்கு செல்வதை தவிர்த்துவிடுவதுண்டு.\nஇந்த நிலையில் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் வந்தால், அங்கிருக்கும் உணவகங்களிலும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும். சீக்கிரத்திலேயே உணவகங்களுக்கு பூட்டு போட வேண்டிய நிலை வரும். நல்ல திரைப்படம் என்றாலும், அதன் இன்றைய வாழ்நாள் சராசரியாக 4 முதல் 7 நாட்கள் தான். அந்த குறைந்த நாட்களில் கூட சினிமா ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இந்த ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தால் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் என்று அஞ்சுகின்றனர்.\nஇருப்பினும் மால்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ்களும் அதனை சார்ந்த மற்ற வணிகர்களும் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்பது ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் என்ன மாதிரியான திரைப்படங்கள், என்னென்ன விலைக்கு ஒளிபரப்பப்படும் என்பதை பொருத்தே அமையும் என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி.\nஇவர்கள் ஒரு பக்கம் தவிக்க மற்றொரு பக்கம் தடுமாற்றத்தி��் இருப்பவர்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள். இந்த முதல் நாள் முதல் காட்சி (First day First Show) திட்டம் சில ஆண்டுகள் முன்னர் நமது உலக நாயகன் கமல்ஹாசன் முயற்சி செய்தது. தன்னுடைய விஸ்வரூபம் படத்தை இந்த திட்டம் மூலம் ஒளிபரப்ப நினைத்தார். ஆனால் அந்த முயற்சி கைகொடுக்க வில்லை.\nபின்னர் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் சி2எச் (cinema to home-C2H) எனும் திட்டம் மூலம் தனது படங்களை ஒளிபரப்பி இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எண்ணினார். அதற்காக அவர் பல லட்சங்களை செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திட்டம் வெற்றி பெறாததால் மிகுந்த நஷ்டம் அடைந்தார். கமல்ஹாசன் மற்றும் சேரனால் சாத்தியமாகாது இந்த ஜியோ ஜிகா ஃபைபரின் முதல் நாள் முதல் காட்சி திட்டம் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பது ஒரு கேள்விக்குறி.\nNext'சைரா நரசிம்ம ரெட்டி'யின் பிரமாண்ட படப்பிடிப்பு காட்சிகள் : மேக்கிங் வீடியோ உள்ளே\nPrevious « வயசானாலும், அழகும் ஸ்டைலும் குறையவே இல்லை. கும்மென்ற புகைப்படத்தை வெளியிட்ட ரம்யாகிருஷ்னன்.\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய…\nஅழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nஇப்போது வலைத்தளங்களில் பல அழகு குறிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதில் எது உங்கள் சருமத்திற்கு நலல்து எது உங்கள்…\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அ���சியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/politics/116686/", "date_download": "2019-08-24T07:36:02Z", "digest": "sha1:3T2UHYGN3K6KOYIH4WKFW4T4KMWP2EBE", "length": 14688, "nlines": 91, "source_domain": "tamil.tickticknews.com", "title": "மத்திய பாஜக அமைச்சர்களை மிரள வைத்த கார்த்தி சிதம்பரத்தின் கன்னி பேச்சு! - TickTick News Tamil", "raw_content": "\nமத்திய பாஜக அமைச்சர்களை மிரள வைத்த கார்த்தி சிதம்பரத்தின் கன்னி பேச்சு\nதகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியிருக்கிறது. இச்சட்டத்தில், மத்திய தலைமை தகவல் ஆணையரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்ட திருத்த வரைவு மசோதா இருப்பதாக திமுக, காங்கிரஸ், திருனாமுல்காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.\nதேர்தல் ஆணையருக்கு இணையான ஊதியம் மற்றும் அதிகாரம் மிக்கதும் சுதந்திரமானதுமான இந்த அமைப்பின் தலைமைத் தகவல் ஆணையருக்குரிய அதிகாரத்தை பறிக்கும் இந்த சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என அவையில் குரல் எழுப்பினர்.\nகாங்கிரஸ் சார்ப��ல் பேசிய கார்த்தி சிதம்பரத்தின் கன்னி பேச்சு, பாஜக அமைச்சர்களை அதிர்ச்சியடைய வைத்தது.\nசட்டத்திருத்த மசோதாவில் உள்ள ஆபத்துகளையும், குறைகளையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியது போல விவரித்து பேசிய கார்த்தி சிதம்பரம், தனது உரையின் கடைசியில் பாஜகவை தாக்கிய தாக்குதல்தான் மத்திய அமைச்சர்களை பதட்டமடைய வைத்திருக்கிறது.\nரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் சிஎஸ்கே\nஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அடுத்த சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் 18ம்…\nதகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவிலுள்ள ஆபத்துகளை சுட்டிக்காட்டி விட்டு, “இந்த அவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 303. இதில் பல பேர் சட்டம் படித்தவர்கள். இந்திய தண்டனைச் சட்டத்தின் 303-வது பிரிவு எதைக் குறிக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த 303 – வது பிரிவு, டெத் சென்டன்சை குறிக்கிறது. அதாவது மரண தண்டனையை குறிக்கிறது. ஆக, 303 உறுப்பினர்கள் இருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு மரண தண்டனை கொடுக்கிறீர்கள். அதேபோல, ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டையர் என்பவர் கையில் இருந்தது 303 ரக துப்பாக்கி அதேபோன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை 303 ரக துப்பாக்கி போல சுட்டுக்கொல்கிறீர்கள் ” என கடுமையாக பாஜகவினரை தாக்கினார்.\nநாடாளுமன்றத்தில் 303 உறுப்பினர்களை கொண்ட பாஜகவினரை, அதே நெம்பருக்குரிய சட்டப்பிரிவின் தன்மையையும் சில சம்பவங்களையும் ஒப்பிட்டு ஆவேசமாகப் பேசியதை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது பாஜக எம்.பி.க்கள் பலரும் மேஜையைத் தட்டி வரவேற்றனர். அதேசமயம் கார்த்தி சிதம்பரத்தின் அந்த தாக்குதல், மத்திய அமைச்சர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அவை முடிந்ததும் வெளியே வந்த கார்த்தி சிதம்பரத்திடம், ‘ என்ன மிஸ்டர் 303 அசத்திட்டீங்க போங்க’ என பலரும் கைக்குலுக்கி அவரது கன்னிப் பேச்சி புகழ்ந்தனர். மகனின் பேச்சை அறிந்து, ‘ வெல்டன் ‘ என பாராட்டியுள்ளார் ப.சிதம்பரம்\nNextகஸ்தூரி ரங்கனின் அறிக்கையை படிக்கவில்லை; ஆனாலும் சூர்யா கருத்தில் உடன்பாடில்லை - சரத்குமார் »\nPrevious « ஆந்திராவிலுள்ள நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% வேலைவாய்ப்பு சட்டம் இயற்றி அசத்திய ஜெகன்\nசிதம்பரம் கைதால் துரை முருகன் மகிழ்ச்சி… திமுகவின் உள்ளடி வேலை என்கிறார் அமைச்சர் ஜெயகுமார்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யபட்டது திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் தலைகுனிவு என்று அமைச்சர் ஜெயகுமார்…\n“இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது எனக்கு தேவையே இல்லை” காதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த வார இறுதியில் மதுமிதா, அபிராமி ஆகியோர்…\nஇந்தியா பாகிஸ்தான் இன்றைய மோதலுக்கு பிரிட்டிஷ் அரசே காரணம்; ஈரான் தலைவா் குற்றச்சாட்டு.\nகாஷ்மீர் மக்களுக்கதன கிடைக்க வேண்டிய நியாயமான கொள்கையை இந்தியா அரசாங்கம் முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம் என ஈரான் தலைவர் கூறி…\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tamil-nadu-appoints-special-officer-for-tfpc/", "date_download": "2019-08-24T08:14:25Z", "digest": "sha1:TTTZGZFLFE7O3YUI26XWQMXNASHYBX4X", "length": 8938, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நடிகர் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் கலைப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nநடிகர் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் கலைப்பு\nசங்கங்களின் பதிவாளர் அலுவலக சட்டத்தின் (சொசைட்டீஸ் ரெஜிஸ்ட்ரேஷன் ஆக்ட்) கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது, விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதது, கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்காதது உள்ளிட்ட புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, நடிகர் விஷால் தலைமையிலான நிர்வாகத்தைக் கலைத்து சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பேற்றதில் இருந்தே அவர் கொஞ்சம் அதிரடி போக்கைக் கையாண்டார். அதனால விஷால் குரூப் மீது எதிர் அணியினர் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகின்றனர், குறிப்பாக ஏற்கெனவே சங்கத்திற்கென்று அலுவலகம் இருக்கும் போது தி.நகரில் புதிய அலுவலகத்தை தொடங்கியதும் பிரச்சினையானது. டிசம்பர் மாதம் விஷால் அதிருப்தி உறுப்பினர்கள் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். முன்னதாக தலைவராக இருந்த தாணு அணி வைப்புநிதியாக இருந்த 7 கோடி ரூபாயை முறைகேடு செய்துவிட்டதாகவும் புகார் கூறப்பட்டது.\nஇதை அடுத்து பாரதி ராஜா, எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்திஷ், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து புகார் மனு அளித்தனர். நான்கு மாதங்களில் சங்கத்தில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை விஷால் எதிர் தரப்பினர் சந்தித்து மனு அளித்தனர். அத��� சமயம் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலும் நடத்தப்படாமல் இழுத்தடிப்பதும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிவருகிறது.\nஇந்நிலையில்தான் சங்கங்களின் பதிவாளர் அலுவலக சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது, விதிமுறைகளை முறையாகக் கடைப் பிடிக்காதது, கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்காதது உள்ளிட்ட புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து சங்கங்களின் பதிவாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்க கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் என்.சேகர் நியமனம் செய்யப் பட்டுள்ளார் என்று அரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevபெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிரெய்னி/ எக்சிகியூடிவ் டிரெய்னி ஆஃபர்\nNextஃபானி புயல் சென்னையை நெருங்காது – சோகச் செய்தி சொன்ன வானிலை அறிக்கை\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்: – முழு பிபரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\nசிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி\nவிருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ் = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/68988-chandrayaan-2-releases-earth-pictures-from-li4-camera.html", "date_download": "2019-08-24T07:54:00Z", "digest": "sha1:JFDMYBLS6OROQAR37V365MDYO34BK4YD", "length": 8910, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பூமியை புகைப்படம் எடுத்த சந்திரயான்-2 விண்கலம் | Chandrayaan 2 releases earth pictures from LI4 camera", "raw_content": "\nமத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் ��ிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபூமியை புகைப்படம் எடுத்த சந்திரயான்-2 விண்கலம்\nநிலவிற்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம் முதன்முறையாக பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.\nநிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் தற்போது பூமியின் சுற்று வட்டப் பாதையிலிருந்து மெதுவாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறது.\nஇந்நிலையில் இந்த விண்கலம் நேற்று மாலை பூமியை படம் எடுத்துள்ளது. இந்தப் படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பூமியின் படம். இது சந்திரயானின் எல்.ஐ4 கேமராவில் நேற்று மாலை 5.34 மணிக்கு படம் பிடிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘நட்பும் மச்சானும் துணை’ - ஹர்பஜன் சிங் நண்பர்கள் தின வாழ்த்து\nகனடாவின் பீல் நகர தலைமை போலீஸ் அதிகாரியாக தமிழர் நியமனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதல60: இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புகைப்படம்\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\n‘மனதை கவர்ந்த புகைப்படங்கள்’ - கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\n“வழிநடத்துதல் விளக்கப்படம் இல்லை”- மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்.\nநிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி பயணித்த சந்திரயான்- 2\nசந்திரனின் சுற்று வட்டப் பாதையில் நுழைகிறது சந்திரயான்-2\nசிரித்த முகத்துடன் கட்டை விரலை உயர்த்திய ட்ரம்ப் - புகைப்பட சர்ச்சை\n5வது புவி வட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-2\nமத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசமாளிக்க முடியாத பணிச���சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய மனைவி, குழந்தைகள்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘நட்பும் மச்சானும் துணை’ - ஹர்பஜன் சிங் நண்பர்கள் தின வாழ்த்து\nகனடாவின் பீல் நகர தலைமை போலீஸ் அதிகாரியாக தமிழர் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2008/01/24/mars-2/", "date_download": "2019-08-24T07:07:36Z", "digest": "sha1:24O52CGYDAIOJS5XR7G4SW3Q7G7RL5CA", "length": 14573, "nlines": 215, "source_domain": "sirippu.wordpress.com", "title": "செவ்வாயில் மனித உருவம் : நாசா |", "raw_content": "\n← வேற்றுக்கிரக வாசி வீடியோவில் விழுந்தார் \nஉலகின் மிகப்பெரிய நீச்சல் குளம் →\nசெவ்வாயில் மனித உருவம் : நாசா\nசெவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே – அடி\nதினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் – உன்\nசெவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் – அதை\nஅறியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்\nவைரமுத்து சொன்னது போல, செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று தேடிய விஞ்ஞானம் ஒரு பெண் செவ்வாயில் நிர்வாணமாய் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை விண்கலத்திலிருந்து பெற்றிருக்கிறதாம் நாசா.\nஇந்த செய்தி தற்போது இணைய தளங்களிலும், மின்னஞ்சல்களிலும் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கின்றன.\nஇது உண்மையா பொய்யா என்று தீர்மானிக்கப்படவில்லை. பொய்யாய் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம் என கட்டுரைகள் தெரிவிக்கின்றன.\n(நாசா இணைய தளத்தில் இது குறித்த செய்திகள் ஏதும் காணப்படவில்லை)\nBy சேவியர் • Posted in ALL POSTS, அறிவியல் தகவல்கள், சுவையானவை\t• Tagged அதிசயம், செவ்வாய், விண்கலம், வேற்றுகிரகம்\n← வேற்றுக்கிரக வாசி வீடியோவில் விழுந்தார் \nஉலகின் மிகப்பெரிய நீச்சல் குளம் →\n6 comments on “செவ்வாயில் மனித உருவம் : நாசா”\n//செவ்வாயில் நிர்வாணப் பெண் //\nபுகைப்படத்தில் மனித உருவம் போல் இருகின்றது- என்பது செய்தி.\nஅதற்காக இப்படி ஒரு தலைப்பா\nஐயோ.. இதெல்லாம் நான் சொல்லலீங்க..\n//அதற்காக இப்படி ஒரு தலைப்பா\nதோழ���, உங்கள் கருத்தை ஏற்று தலைப்பை மாற்றி விட்டேன்.\nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nபைபிள் மாந்தர்கள் 78 (தினத்தந்தி) தோபித்து\nபைபிள் மாந்தர்கள் 5 (தினத்தந்தி) : நிம்ரோத் மன்னன்\nஉலகின் மிகச் சிறிய பாம்பு \nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச���சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.last.fm/music/Ilaiyaraaja/_/Aaloloam+Paadi/+lyrics", "date_download": "2019-08-24T08:11:37Z", "digest": "sha1:T6L5Z4B4RBZEAOUULP5H4FDSCWMKPZ7S", "length": 5374, "nlines": 162, "source_domain": "www.last.fm", "title": "Aaloloam Paadi lyrics - Ilaiyaraaja | Last.fm", "raw_content": "\nஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே\nஅதைக் கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே\nஅமுதே என் கண்ணே பசும் பொன்னே\nஇனி துன்பம் ஏன் இங்கு\nஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே\nஅதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே\nஆ ஆ ஆ .மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம்\nஇன்ப துன்பம் என்றும் உண்டு\nதாய் இழந்த துன்பம் போலே\nதுன்பம் அது ஒன்றும் இல்லை\nபூமி என்ற தாயும் உண்டு\nவானம் என்ற தந்தை உண்டு\nநீரும் காற்றும் எங்கும் உண்டு\nபூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்\nதாய் இன்றி நின்ற பிள்ளை\nநீ காணும் எல்லாம் உன் சொந்தம் ...\nஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே\nஅதைக் கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே\nஅமுதே என் கண்ணே பசும் பொன்னே\nஇனி துன்பம் ஏன் இங்கு\nஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே\nஅதைக் கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே\nசோகம் ஏதும் சுமையே இல்லை\nசுகங்கள் கூட சுகமே இல்லை\nஆதரவைத் தந்தால் கூட அதையும்\nவரவும் உண்டு செலவும் உண்டு\nஉன் கணக்கில் வரவே உண்டு\nஊர் எங்கள் பிள்ளை என்று\nநீ யாரோ அன்பே அமுதே...\nஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே\nஅதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே\nஅமுதே என் கண்ணே பசும் பொன்னே\nஇனி துன்பம் ஏன் இங்கு\nஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே\nஅதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/06/13154210/1246136/continue-rain-roja-flowers-impact.vpf", "date_download": "2019-08-24T07:44:35Z", "digest": "sha1:T2FXVUVD7XANBX5PCGFVYTG6AWKG5N4Y", "length": 8836, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: continue rain roja flowers impact", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசூறாவளி காற்று, மழைக்கு உதிர்ந்த ரோஜா மலர்கள்\nஊட்டியில் சாரல் மழை தொடர்ந்து பெய்வதால் பூக்கள் அழுகி வருகின்றன. கோடை சீசனில் பூத்து குலுங்கி சுற்றுலா பயணிகளை வரவேற்ற ரோஜா மலர்கள் தற்போது உதிர்ந்தும், அழுகியும் காணப்படுகிறது.\nஊட்டி ரோஜா பூங்காவில் 5 அடுக்குகளில் 4 ஆயிரத்து 200 ரகங்களை சேர்ந்த 40 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல், மே மாத���்களில் கோடை சீசனையொட்டி ரோஜா செடிகளில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்கின. இதனை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.\nஇந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவமழை பலத்த காற்றுடன் பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மழை விட்டு, விட்டு பெய்தாலும், இரவில் மழை தொடர்ந்து பெய்கிறது. தொடர் மழை மற்றும் பலத்த சூறாவளி காற்று வீசுவதன் காரணமாக ரோஜா பூங்காவில் உள்ள செடிகளில் பூக்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் உதிர தொடங்கி உள்ளன. பூக்களில் இருக்கும் இதழ்கள் தரையில் விழுந்து ஆங்காங்கே சிதறி கிடப்பதை காண முடிகிறது.\nமேலும் சாரல் மழை தொடர்ந்து பெய்வதால் பூக்கள் அழுகி வருகின்றன. கோடை சீசனில் பூத்து குலுங்கி சுற்றுலா பயணிகளை வரவேற்ற ரோஜா மலர்கள் தற்போது உதிர்ந்தும், அழுகியும் காணப்படுகிறது. இதனால் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூக்களை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.\nஇதையடுத்து பூங்காவில் உயரமாக வளர்ந்து உள்ள ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதோடு, அழுகிய பூக்களையும் அகற்றி வருகின்றனர். மேலும் உதிர்ந்த பூக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.\nரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்- வைகோ அறிக்கை\nதிமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nநெற்குன்றத்தில் கத்தியால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை\nகாரைக்குடியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை\nகேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்\nகேரளாவில் கனமழை - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு\nகேரளா வெள்ளம் - புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய நடிகை\nகேரளா நிலச்சரிவு: ரேடார் உதவியுடன் நிலச்சரிவில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்பு\nகேரளாவில் மழை வெள்ளத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி - மாதா அமிர்தானந்தமயி\nதனித்தன்மை பாதுகாப்��ு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/28045-daily-thiruppavai-and-thiruvempavai-17.html", "date_download": "2019-08-24T08:09:48Z", "digest": "sha1:76K4JJ5QA27QAGFUANG27ZEPLQHIXEDB", "length": 11936, "nlines": 147, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 17 | Daily Thiruppavai And Thiruvempavai-17", "raw_content": "\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nஉலக பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nதினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை - 17\nஅம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்\nஅம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த\nஉம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.\nபொருள்: ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.\nசெங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்\nஎங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்\nகொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி\nஇங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்\nசெங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை\nஅங்கண் அரசை அடியோங்கட் காரமுதை\nநங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்\nபங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.\nவிளக்கம்: மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முகனிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளுகின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமைகளாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர்\nஇஸ்ரோவில் ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசம் இல்லை: சிவன்\nபொருளற்ற வாழ்வில் பொருளின் மீது பற்று\nபுற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைப்பது ஆன்மிகமா\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய ���ொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/70044/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88?--%0A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-08-24T08:36:20Z", "digest": "sha1:HDYWRQUCUMXZKREHINBZ5YYQXGIEQE5E", "length": 12710, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் உச்சநீதிமன்றத்திற்கு சவால் விட முயற்சிக்கிறாரா? - நீதிபதிகள் கேள்வி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் உச்சநீதிமன்றத்திற்கு சவால் விட முயற்சிக்கிறாரா? - நீதிபதிகள் கேள்வி", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nஜம்மு காஷ்மீர் நிலவரத்தை ஆராய புறப்பட்டது எதிர்க்கட்சிகள் குழு\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nதிருட்டுப் பணத்துடன் ஆட்டோவில் உலா.... வசமாக சிக்கிய திரு...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு\nகோவையில் 2வது நாளாக தொடர்கிறது தேடுதல் வேட்டை..\nபாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\nகர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் உச்சநீதிமன்றத்திற்கு சவால் விட முயற்சிக்கிறாரா\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கூடாது என்றும் ஆணையிட்டிருக்கிறது.\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜினாமா கடிதங்கள் மீது நேற்றைக்குள் முடிவெடுக்குமாறு சபாநாயகரை கேட்டுக் கொண்டது.\nமேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும், சபாநாயகர் முன் ஆஜராகவும் ஆணையிட்டது. இதன்படி, மும்பையிலிருந்து, பெங்களூரு வந்த 10 எம்எல்ஏக்களும், சபாநாயகர் ரமேஷ் குமார் முன் ஆஜராகி, புதிய ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். இதன்பின்னர் பேசிய சபாநாயகர் ரமேஷ் குமார், அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது, மின்னல் வேகத்தில், முடிவெடுக்க முடியாது எனக் கூறினார்.\nஇந்நிலையில், கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ராஜினாமா முடிவின் மீது சபாநாயகர் முடிவெடுக்காமல் காலந்தாழ்த்துவதாக வாதிட்டார்.\nராஜினாமா முடிவை உயிர்ப்போடு வைத்திருந்து, அதன்மூலம், அந்தந்த கட்சிகளின் கொறடா கட்டுப்பாட்டில் எம்எல்ஏக்களை கொண்டு செல்ல சபாநாயகர் முயற்சிப்பதாகவும், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, குற்றம்சாட்டினார்.\nஅப்போது, குறுக்கிட்ட, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர், உச்சநீதிமன்ற அதிகாரத்திற்கு சவால் விடும் வகையிலல் செயல்படுகிறாரா எனக் காட்டமாக கேள்வி எழுப்பினார்.\nஅப்போது, கர்நாடக சபாநாயகர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சபாநாயகர் ரமேஷ் குமார், கர்நாடக சட்டப்பேரவையின் மூத்த உறுப்பினர் என்றார். சபாநாயகர், அரசியலமைப்பு பதவி வகிப்பவர் என்று வாதிட்ட அபிஷேக் மனு சிங்க், பேரவை தலைவருக்கான அதிகாரங்களை, சட்டக்கூறுகளை பட்டியலிட்டார்.\nமுதலமைச்சர் குமாரசாமி தரப்பில் ஆஜரான, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்து கருத்துக் கேட்காமல், நேற்றைய உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருப்பதாக கூறினார். அந்த அதிருப்தி எம்எல்ஏக்களில், ஒருவர் மீது முறைகேடு புகார் இருப்பதால், அவர்கள் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடுமுன், தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்குமாறு, வலியுறுத்தினார்.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்கள் மீது, செவ்வாய்கிழமை வரை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்க கூடாது என்றும், அவர்களை தகுதி நீக்கம் செய்வது போன்ற முடிவுகளையும் எடுக்க கூடாது என்றும், சபாநாயகருக்கு உத்தரவிட்டது.\nஎம்எல்ஏக்கள் பிரச்சினை, அரசியல் சாசன விவகாரம் என்பதால், இதுகுறித்து விரிவாகவும், கவனமாகவும் விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டிருக்கும் உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை, வருகிற செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nதிருட்டுப் பணத்துடன் ஆட்டோவில் உலா.... வசமாக சிக்கிய திருடன்..\nஆசை நாயகியால் தலை சிதைத்து ரவுடி கொலை..\nநேர்கொண்ட பார்வை சினிமா போல சம்பவம்..\nகுப்பையில் வீசப்பட்ட 3 டன் நொறுக்கு தீனி..\nகஞ்சாவிலிருந்து மீண்டதால் தான் இயக்குநர் ஆனேன் - பாக்யராஜ்\nஒரே பள்ளியில் 50க்கும் மேற்பட்ட இரட்டையர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aazhvarmozhi.blogspot.com/2011/08/1-7-10.html", "date_download": "2019-08-24T06:45:56Z", "digest": "sha1:NWLBUANTREQXF4U7G23OUP7Z7UJ5CDK4", "length": 11020, "nlines": 114, "source_domain": "aazhvarmozhi.blogspot.com", "title": "நான்காயிரம் அமுதத் திரட்டு: பெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 10", "raw_content": "\nமதம் சார்ந்ததல்ல ... தமிழ் சார்ந்தது ...\nபெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 10\nபெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து\nஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை\nஅறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்\nதிரைநீர்ச் சந்திரமண்டலம் போல் செங்கண்மால் கேசவன்* தன்\nதிருநீர் முகத்துத் துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும் புடைபெயர*\nபெருநீர்த்திரையெழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்தபலம்\nதருநீர்* சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடைநடவானோ.\nதிரைநீர்ச் சந்திரமண்டலம் போல் செங்கண்மால் கேசவன்* தன்- அலைகடல்நீரில் தெரியும் உதயசந்திரனைப் போல, செந்தாமரை இதழ்களைப் போன்று சிவந்த நிறமுடைய கண்களை உடைய திருமால், கேசவன் தன்னுடைய (திரை -அலைகடல்; சந்திரமண்டலம் -சந்திரன்; செங்கண்மால் - சிவந்த கண்களையுடைய மாலவன்; கேசவன்-தலைவன் )\nதிருநீர் முகத்துத் துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும் புடைபெயர- திரு நீர் முகத்தில் துலங்கும் சுட்டியானது, திகழ்ந்து எங்கும் புடை பெயர;\n(திரு - அழகு, நீர் - இயல்பு, குணம், நிலை; துலங்குசுட்டி - தொங்கி ஆடும் நெற்றிச்சுட்டி; துலங்குதல் - பிரகாசித்தல்; திகழ்ந்து - மின்னுதல்~ மின்னி, ஒளிவீசி; புடைபெயர- அசைதல், அசைந்தாட)\nகுட்டிக்கண்ணனின் முகம் இயல்பாகவே பேரழகு மிக்கதாகவும், ஒளிவீசக்கூடியதாகவும் இருக்கின்றது. அலைகடலானது, இரவில் கருமையாக இருந்தாலும், அது அடர் கருமையாக இருக்காது. தன் மேல் வீசும் நிலவொளியினால், அக்கடல் ஒரு விதமான பிரகாசத்துடன் இருக்கும். இரவில் கடலினைப் பிரகாசப்படுத்த, பொலிவான தேஜஸைக் கொடுக்க நிலவொளித் தேவைப்படுகிறது. ஆனால் கண்ணனுக்கு, அவை எதுவும் தேவை இல்லை. அவனுடைய முகம் இயல்பாகவே பொலிவுடன் விளங்கும்.\nஅத்தகைய திருமுகத்தில் விலையுர்ந்த, நேர்த்தியான மணிகளால் செய்யப்பட்ட நெற்றிச்சுட்டியானது, அவன் அசைந்து அசைந்து நடக்கும் போது, அச்சுட்டியும் சேர்ந்து அசைந்தாடி, எங்கும் தன் ஒளியினைப் பரவச் செய்கின்றது.\nஉயர்ந்த, தரமான மணிகளானது, இயல்பாகவே பொலிவானதாகும். அவை, திருமாலின் முகத்தில் இருக்கும் போது, அவனுடலின் பிரகாசத்தால் அவை மென்மேலும் பொலிவுபெறுகின்றன. அவ்வொளியானது, எல்லாத்திக்கிலும் பரவுகின்றன.\nபெருநீர்த்திரையெழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்தபலம் தருநீர் - பெருநீர்த் திரை எழுக்கூடிய கங்கையின் தீர்த்தம் தரக்கூடியதைக்காட்டிலும் மிகப்பெரும் புண்ணியம் தரக்கூடியதான நீர்... எந்த நீர்\nபெரிய, பெரிய அலைகள் எழக்கூடிய கங்கை நீரைக்காட்டிலும், மாபெரும் புண்ணியம் தரக்கூடிய நீரினை\nசிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடைநடவானோ- குழந்தைக்கண்ணனின் சிறு ஆண்குறியினின்று வெளியேறும் நீரானது சிறுசிறு துளிகளாகச் சிந்தத் தளர்நடை நடவானோ\n(சண்ணம் - ஆண்குறி; துள்ளம் - துளி, சொட்டு)\nஅலைகடலின் மத்தியில் இருக்கும் சந்திரனைப் போல, கார்முகில் வண்ணனின் முகத்தில் அமைந்துள்ள நெற்றிச்சுட்டி நாற்புறமும் தன் ஒளியினைப் பரப்பி, கண்ணனுடன் சேர்ந்தாட, கங்கையினும் புனிதமாய, குழந்தைக் கண்ணனின் சிறுநீர் சொட்டு சொட்டாக வீழ சிவந்த கண்களையுடைய மாலவன், கேசவன் தளர்நடை நடப்பானாக\nLabels: ஏழாம் திருமொழி தொடர்சங்கிலிகை, பெரியாழ்வார் திருமொழி, முதற்பத்து\nஅதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து.\nபிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்\nஇறைவனின் திருவடிகளை வழிபடுபவர்கள் பிறவி எனும் பெருங்கடலை எளிதில் கடப்பர்.\nபெரியாழ்வார் திருமொழ�� 1 - 7 - 11\nபெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 10\nபெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 9\nபெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 8\nபெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 7\nபெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 6\nபெரியாழ்வார் திருமொழி 1 - 7 - 5\nஇரண்டாம் திருமொழி சீதக்கடல் (21)\nஎட்டாம் திருமொழி பொன்னியல் (4)\nஏழாம் திருமொழி தொடர்சங்கிலிகை (11)\nஐந்தாம் திருமொழி உய்யவுலகு (11)\nநாலாயிரத் திவ்ய பிரபந்தம் (1)\nநான்காம் திருமொழி தன்முகத்து (10)\nமுதல் திருமொழி வண்ணமாடங்கள் (10)\nமூன்றாம் திருமொழி மாணிக்கங்கட்டி (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2019-08-24T07:33:28Z", "digest": "sha1:QVO5WBCRH3QIYCVSHJILQWURWWO7VHMO", "length": 3998, "nlines": 19, "source_domain": "indiamobilehouse.com", "title": "ஷங்கருக்கு நெருக்கடி கொடுக்கும் கமல்-ரஜினி | India Mobile House", "raw_content": "ஷங்கருக்கு நெருக்கடி கொடுக்கும் கமல்-ரஜினி\nவிஜய்யின் கத்தி திரைப்படம் இந்தியாவில் மட்டும் 1000 தியேட்டர்களில் வெளியாகிறது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். எனவே ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம் இதைவிட அதிக தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என ‘ஐ’ படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் அவர்களுடைய எண்ணம் ஈடேறுமா என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.\nவிஜய்யின் கத்தி அக்டோபர் 22ஆம் தேதி 1000 தியேட்டர்களில் வெளியாகிறது. படத்தின் ரிசல்ட் பாசிட்டிவ்வாக இருந்தால் கண்டிப்பாக 20 முதல் 25 நாட்களுக்கு 1000 தியேட்டர்களிலும் கத்தி கண்டிப்பாக ஓடும். அப்படியானால் ‘ஐ’ படத்தை நவம்பர் 15ஆம் தேதிக்கு மேல் ரிலீஸ் செய்தால்தான் அதிகளவு தியேட்டர்கள் கிடைக்கும். ஆனால் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் லிங்கா வெளியாவதால், ‘ஐ’ படக்குழுவினர் எதிர்பார்க்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை கிடைக்குமா\nஇந்த நிலையில் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படமும் டிசம்பரில் வெளியாகும் என்ற தகவல் வெளிவந்துள்ளதால் ஷங்கர் திரைப்படத்திற்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போட்டியில்லாமல் ”ஐ’ படத்தை சோலோவாக வெளியிடலாம் என்று நினைத்த ஷங்கருக்கு கமலும் ரஜினியும் நெருக்கடி கொடுத்துள்ளனர் என்று கோலிவுட்டில் ஒரே பேச்சாக இருக்கின்றது.\n« தன்னுடைய பிரமாண்ட வெண்கலச் சிலையை தானே திறந்து வைத்த அர்னால��ட்\nசீக்கிரம் திருமணம் செய்து கொள்வேன் – சமந்தா அதிரடி… »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-09-13-16-53-11/", "date_download": "2019-08-24T06:44:47Z", "digest": "sha1:O27UW5JS26PNIKS3EMGKH3E6ZCAG3CU5", "length": 8394, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "விஜயதசமி அன்று கொழுக் கட்டை திறக்கும் நிகழச்சி |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\n) பாயாச மோடி ஆன கதை\nவிஜயதசமி அன்று கொழுக் கட்டை திறக்கும் நிகழச்சி\nவிஜயதசமி நாளை வெற்றி நாளாக அறிவித்து, அந்நாளில் கொழுக் கட்டை திறக்கும் நிகழச்சிக்கு ஏற்பாடு செய்யப்போவதாக, தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார் .\nஇதுதொடர்பாக, அவர் கூறியதாவது:எந்த நிகழ்ச்சியையும் தொடங்குவதற்கு முன், கடவுளை நினைத்து, பூஜைசெய்து ஆரம்பிப்பது, தமிழர்களின் வழக்கம். குறிப்பாக இந்துக்கள், சரஸ்வதி பூஜை – விஜயதசமி நாளில் தான், எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிப்பர்.அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளை, இந்தமுறை, வெகு விமரிசையாக கொண்டாட, தமிழக பாஜக., முடிவெடுத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி தினத்தையும் சேர்த்து, அந்தநாளில், இறைவனுக்கு கொழுக்கட்டை படையலிடும் நிகழ்ச்சி நடத்தப்படும்.\nகொழுக்கட்டை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு, தமிழகத்தின் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், அழைப்பு விடுக்கப்படும். தமிழகம் முழுவதிலும், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nமுழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான்\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nகூண்டோடு போவதும் கூட்டுக்குள்போவதும் திமுக.,விற்கு கைவந்தகலை\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம���\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/69599-dharmapuri-dmk-mp-senthil-kumar-clarified-mis-interrupted-photo-on-social-media.html", "date_download": "2019-08-24T06:35:24Z", "digest": "sha1:56DOXACFOLSVMZ4UDTZFC2TZFFCYYA3W", "length": 9166, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாடாளுமன்றத்தில் தூங்கினேனா?: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட திமுக எம்.பி | Dharmapuri dmk mp senthil kumar clarified mis interrupted photo on social media", "raw_content": "\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\n: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட திமுக எம்.பி\nநாடாளுமன்ற விவாதத்தின் போது தான் தூங்கியதாக வெளியான தகவலுக்கு வீடியோ ஆதாரத்துடன் திமுக எம்பி செந்தில்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nகாரசாரமான விவாதங்களுக்கு இடையே பல்வேறு முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடரில், தருமபுரி மக்களவை தொகுதி திமுக எம்.பி செந்தில்குமார் விவாதத்தின் போது அவையில் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற படம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பும் வகையில் போலியான படம் பரப்பப்பட்டு வருவதாக செந்தில்குமார் எம்பி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஅத்துட��் சம்பந்தப்பட்ட படம் தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.\n23 தமிழக காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது\nபாகிஸ்தான் சுதந்திர தினம் : வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nஹெல்மெட் போடாதவர்களுக்கு ‘இன்ப சுற்றுலா’ - காவல்துறை புது முயற்சி\n“கச்சத்தீவை தமிழகத்திற்கு மீட்டுத் தாருங்கள்” - காஷ்மீர் விவாதத்தில் ரவீந்திரநாத் பேச்சு\nதாயும் சேயும் உயிரிழப்பு : மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல்\nநீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு : மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு\nகல்வி கொள்கை - மத்திய அமைச்சரிடம் அறிக்கையை சமர்பித்தது திமுக\n‘மாநிலங்களவைக்கு பைபை’- கண்ணீர் மல்க விடைபெற்றார் மைத்ரேயன்\n''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை\nஎன்.ஐ.ஏ சட்டத்திருத்த விவகாரத்தில் வேண்டுமென்றே திமுக மீது அவதூறு - ஆ.ராசா\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசிதம்பரத்திடம் சிபிஐ கேட்ட 20 கேள்விகள் என்ன \nகார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்\nராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n23 தமிழக காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது\nபாகிஸ்தான் சுதந்திர தினம் : வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-08-24T07:54:21Z", "digest": "sha1:QCGM3HH5BZXS2SV2QV2AF44FAMBY372L", "length": 8303, "nlines": 76, "source_domain": "www.yaldv.com", "title": "வெல்லாவெளி – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nமட்டக்களப்பு வெல்லாவெளியில் குண்டு மீட்பு\nAugust 9, 2019 Rammiya 318 Views BATTICALO, batticalo police, bomb, bomb in batticallo, http://www.yaldv.com/category///, குண்டு மீட்பு, சோதனைச் சாவடி, பொலிஸ், மட்டக்களப்பு, மட்டக்களப்பு வெல்லாவெளியில் குண்டு மீட்பு, வாய்க்காலில் இருந்து குண்டு, வெல்லாவெளி\tmin read\nமட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சின்னவத்தை பொலிஸ் சாவடிக்கு அருகாமையில் வாய்க்காலில் இருந்து குண்டு ஒன்றை நேற்று வியாழக்கிழமை மாலை மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார்\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை August 24, 2019\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nடேய் போயிடுடா… சாண்டியின் பெருமூச்சு… பிக்பாஸ் மூன்றாவது சீசனின் ரோமியோ ஜூலியட் கவின்- லாஸ்லியா\nபுதிய இராணுவப் பிரதானி நியமனம் August 24, 2019\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பாண்டியராஜ் இயக்கத்தில் ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில்,\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை\nAugust 24, 2019 Rammiya Comments Off on மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை min read\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், திரைப்படம் மற்றும் மின்னணு\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nகையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம்\nAugust 24, 2019 பரமர் Comments Off on கையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம் min read\nதமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nAugust 23, 2019 Rammiya Comments Off on தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/whatsapp-likely-to-launch-payment-service-in-india/articleshow/70271384.cms", "date_download": "2019-08-24T07:12:15Z", "digest": "sha1:ZYWWBNAEUBMONTPE75PYVNLYZQ7CEDMA", "length": 15303, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "WhatsApp payment: Paytm, Phonepe போல் இனி வாட்ஸ்அப்பிலும் பணம் அனுப்பலாம்! - whatsapp likely to launch payment service in india | Samayam Tamil", "raw_content": "\nPaytm, Phonepe போல் இனி வாட்ஸ்அப்பிலும் பணம் அனுப்பலாம்\nபேடிஎம், அமேசான் பே போல் இனி வாட்ஸ்அப் மூலமாகவும் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nPaytm, Phonepe போல் இனி வாட்ஸ்அப்பிலும் பணம் அனுப்பலாம்\nவாட்ஸ்அப் மூலம் பணப்பரிவரத்தனை செய்யும் வசதி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.\nவாட்ஸ்அப்பில் நாளுக்கு நாள் பல பயனுள்ள அப்டேட்டுக்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. சாதாரண மெசேஜ் ஆப் என்பதையும் தாண்டி மாணவர்கள், அலுவலர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற வகையில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வசதி விரைவில் கொண்டு வரப்படுகிறது. எனவே, இனி பேடிஎம், போன்பே போன்று வாட்ஸ்அப் மூலமாகவும் பணம் அனுப்பிக் கொள்ளலாம். இது தொடர்பான சோதனை முயற்சி ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு பீட்டா வெர்ஷனில் தொடங்கி விட்டது.\nஇருப்பினும் ஆர்பிஐ வங்கி விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தாமதமாகியுள்ளது. தற்போது வாட்ஸ்அப் பேமண்ட் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பேமண்ட் சேவை தொடர்பான கோரிக்கைககள் அடங்கிய விண்ணப்பங்கள் ஆர்பிஐ-யிடம் அனுப்ப உள்ளது.\nவாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பும் வசதியை நீண்ட காலமாக வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ் அப் பைளைட் வெர்சனில் பணப்பரிமாற்றம��� செய்யும் வசதி சோதனை முறையல் கொண்டுவரப்பட்டது. இதில் 1 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்தனர். பின்னர், ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து வாட்ஸ்அப் பேமண்ட் தொடங்கப்பட்டது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.\nஇந்த சூழலில் தற்போது அதிகாரப்பூர்வமான வாட்ஸ்அப் பேமண்ட் வசதி கொண்டு வரப்படுகிறது. இந்தியாவில் சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப்பில் பேமண்ட் சேவை வரும் பட்சத்தில், பயனாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு\nவாட்ஸ்அப்பில் இனி போட்டோவும் எடிட் செய்யலாம்\nWhatsApp Update: டார்க் மோட் வசதி அறிமுகம்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nGoogle Play எச்சரிக்கை: இந்த 33 ஆப்ஸ்களை உடனடியாக UNINSTALL செய்யவும்\nJioFiber Broadband சேவையின் கீழ் வரும் இலவச HD டிவி யாருக்கெல்லாம் கிடைக்கும்\n1000GB Free Data: ஒரே அறிவிப்பில் அம்பானியின் ஜியோ ஃபைபரை தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்\nகிளம்பியது ஜியோ புயல்; ஆறு மாதங்களுக்கு \"இலவசம்\" என்று டாடா ஸ்கை அறிவிப்பு\nWhatsApp Update: சத்தம்போடாமல் 4 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்ஆப்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nநிர்வாணப் படத்தை அனுப்பினால் வேலை பெண்களை ஏமாற்றிய ஆசாமி கை\nகாசிபாத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் விஷவாயு தாக்கி உய...\nடெல்லியில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குல்- பதறவைக்கும் ச...\nசந்திரயான் 2 விண்கலம் முதன்முதலாக நிலவை படம்பிடித்து அனுப்பி\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\n\"வேற லெவல்\" அனுபவத்தை வழங்கும் 10 புதிய ஆண்ட்ராய்டு அம்சங்கள் அறிமுகம்\nDSLR கேமராக்களை தூக்கி சாப்பிடும் ரெட்மி ஸ்மார்ட்போன்; மிரண்டுபோன ஒப்போ\nReliance Jio: கடந்த ஒரு ஆண்டாக ஒரே திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் ஜியோ பயனர்களின் க..\nவிமர்சனம்: சாம்சங் கேலக்சி வாட்ச் ஆக்டிவ் - நிறை, குறைகள் பற்றி ஓர் மதிப்பாய்வு\nஇந்தியாவின் Cheapest Smart QLED டிவியை களமிறக்கும் ஒன்பிளஸ்; அதுவும் 55 இன்ச் டி..\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்க திட்டமிட்டு இருந்த அந்த இடங்கள் இவைதான்\nவிஜய் டிவி மீது பக்ரீத் படத்த்யாரிப்பாளர் வழக்கு \nவெறும் 11 டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்து அசத்திய பும்ரா\nநிர்வாணப் படத்தை அனுப்பினால் வேலை பெண்களை ஏமாற்றிய ஆசாமி கைது\n\"வேற லெவல்\" அனுபவத்தை வழங்கும் 10 புதிய ஆண்ட்ராய்டு அம்சங்கள் அறிமுகம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nPaytm, Phonepe போல் இனி வாட்ஸ்அப்பிலும் பணம் அனுப்பலாம்\nசென்னை அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாடு; மாணவர்கள் ...\nChandra Kiraganam Time: அபூர்வ சந்திர கிரகணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/170723?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-08-24T07:35:44Z", "digest": "sha1:36EBYY23DPVT7ZLR2A2W3GYFPKDOE7BG", "length": 6289, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகினி உடையில் போட்டோ வெளியிட்ட அர்ஜுன் ரெட்டி ஷாலினி பாண்டே - Cineulagam", "raw_content": "\nஇரண்டே வாரத்தில் லாபம், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் விவரம்\nதிருமணத்திற்கு இன்னும் 8 நாள்... மகிழ்ச்சியில் இருந்த பெண் செல்போனால் பரிதாப மரணம்\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nடேய்... போய்டுடா... இங்கிருந்து போய்டுடா லொஸ்லியாவினால் கவீனை மிரட்டிய சாண்டி\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச���சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபிகினி உடையில் போட்டோ வெளியிட்ட அர்ஜுன் ரெட்டி ஷாலினி பாண்டே\nஅர்ஜுன் ரெட்டி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஷாலினி பாண்டே. அதன்பிறகு அவருக்கு பல வாய்ப்புகள் குவிந்தது. தற்போது பல தமிழ் படங்களில் அவர் நடித்து வருகிறார். ஜீவா ஜோடியாக அவர் நடித்துள்ள கொரில்லா படமும் விரைவில் திரைக்கு வருகிறது.\nஇந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஷாலினி பாண்டே மிக கவர்ச்சியான போட்டோக்கள் சில வெளியிட்டுள்ளார்.\nபிகினி டாப்பில் அவர் வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்களும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/18190340/Engagement-with-a-girlfriend-for-a-boyfriendCollege.vpf", "date_download": "2019-08-24T07:54:04Z", "digest": "sha1:GKZXGR67XS6365MJZA2GY7FB22KG47RJ", "length": 15071, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Engagement with a girlfriend for a boyfriend: College student suicidal relatives The road was thrown out of the road || காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: கல்லூரி மாணவி தற்கொலை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்\nகாதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: கல்லூரி மாணவி தற்கொலை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு + \"||\" + Engagement with a girlfriend for a boyfriend: College student suicidal relatives The road was thrown out of the road\nகாதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: கல்லூரி மாணவி தற்கொலை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு\nஅணைக்கட்டு அருகே காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nவேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த மருதவள்ளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சுகுமார் (வயது 26), கடந்த 2 ஆண்டுகளாகதேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசில் தற்காலிகமாக வேலை செய்தார். அணைக்கட்டு மூலைகேட் பகுதியை சேர்ந்த கமலநாதன் என்பவரது மகள் வைஷ்ணவி (20). வேலூரில் உ��்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் சுகுமாரும், வைஷ்ணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇதுபற்றி இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதனையடுத்து சுகுமாரின் பெற்றோர் முறைப்படி கமலநாதன் வீட்டிற்கு சென்று வைஷ்ணவியை பெண் கேட்டுள்ளனர். அதற்கு பெண் வீட்டார் தரப்பில், வைஷ்ணவி கல்லூரியில் படித்து வருகிறார். 2 ஆண்டுகள் கழித்து பார்க்கலாம் என்று கூறியதாக தெரிகிறது.\nஇந்த நிலையில் சுகுமாருக்கு மத்திய ரிசர்வ் போலீசில் வேலை கிடைத்ததால் டெல்லிக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து சுகுமாருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்து வேறு இடத்தில் பெண் பார்த்து கடந்த வாரம் நிச்சயதார்த்தம் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வைஷ்ணவி கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டார்.\nநேற்று முன்தினம் காலை வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக கமலநாதன் அணைக்கட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபிரேத பரிசோதனை முடிந்து வைஷ்ணவியின் உடல் நேற்று காலை 10 மணிக்கு வீட்டிற்கு வந்தது. அவரது உறவினர்கள் வைஷ்ணவியின் சாவுக்கு காரணமான சுகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மூலைகேட் பகுதியில் உள்ள முக்கிய சாலை சந்திப்பில் சாலை மறியல் செய்யப்போவதாக அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் 30–க்கும் மேற்பட்ட போலீசார் மூலைகேட் சந்திப்பில் குவிந்தனர். போலீசார் குவிக்கப்பட்டதை அறிந்த உறவினர்கள் வைஷ்ணவியின் வீட்டின் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், காதல் தோல்வியால்தான் வைஷ்ணவி தற்கொலை செய்துகொண்டதாகவும், இதனால் சுகுமாரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினர்.\nமேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. வெவ்வேறு இடங���களில் கர்ப்பிணி, பாலிடெக்னிக் மாணவி தற்கொலை\nவெவ்வேறு இடங்களில் கர்ப்பிணி, பாலிடெக்னிக் மாணவி தற்கொலை செய்து கொண்டனர்.\n2. நீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை மரக்காணம் அருகே சோகம்\nநீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மரக்காணம் பகுதியை சேர்ந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை பெறாமல் தப்பி ஓடிய தம்பதி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n3. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n4. தாராவியில் மாடியில் இருந்து கீழே விழந்த குழந்தை காயமின்றி தப்பிய அதிசயம்\n5. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/06/10154547/1245622/rajan-chellappa-says-admk-administrations-should-be.vpf", "date_download": "2019-08-24T07:35:14Z", "digest": "sha1:SCBQWKHNAGGSFMLKVGPFQP2DLHMSFWV3", "length": 9308, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: rajan chellappa says admk administrations should be Be bound leadership", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதிமுக நிர்வாகிகள் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும்- ராஜன்செல்லப்பா மீண்டும் பேச்சு\nஅமைச்சர்களானாலும், தொண்டர்களானாலும் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மீண்டும் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.\nதிருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற்ற ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:-\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்தால் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் அ.தி. மு.க. வீறுகொண்டு எழுந்து மகத்தான வெற்றியை பெறுவோம். அ.தி.மு.க.வை வீழ்த்த பலர் சூழ்ச்சி செய்து வருகிறார்கள். ஆனால் யாராலும் வீழ்த்த முடியாத இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் நாம் வாக்கு சேகரிக்க சென்ற இடத்திலும் மக்களிடம் எதிர்ப்பு இல்லை.\nகுடிநீர், சாலை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் அடிப்படை வசதிகளை தமிழகமெங்கும் நன்கு மேம்படுத்தி கொடுத்துள்ளனர். நேரடியாக மக்களிடம் தொடர்பு கொண்டவர்களாக உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர். அதனால் பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் எங்கள் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். காலம் தாழ்த்தாதீர்கள். உங்களுக்குள் யார் பதவிக்கு தகுதியான நபர் என்பதை தேர்வு செய்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்.\nதிருப்பரங்குன்றத்தில் சிறு,சிறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை தவற விட்டு விட்டோம். இனிமேல் மீண்டும் அதுபோன்ற ஒரு தவறை நாம் செய்து விடக்கூடாது. அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள். கட்சியின் கட்டுப்பாடுகளை நாம் காப்பாற்ற வேண்டும். தோல்வியால் தொண்டர்கள் சோர்ந்த விடக் கூடாது.\nராஜன் செல்லப்பா | அதிமுக | இரட்டை தலைவர் பதவி | எடப்பாடி பழனிசாமி | ஓ பன்னீர் செல்வம் |\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nஎம்.எல்.ஏ.க்கள் கருத்து கூறுவது கண்டிக்கத்தக்கது- கேபி முனுசாமி பேட்டி\nஇ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தலைமையில் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம்- திண்டு���்கல் சீனிவாசன் பேட்டி\nஅதிமுகவில் இரட்டை தலைவர் பதவி- மேலும் ஒரு எம்எல்ஏ எதிர்ப்பு\nஜெயலலிதா இல்லாததால் இப்படி பேசுகிறார்- ராஜன் செல்லப்பாவுக்கு கோகுல இந்திரா கடும் எதிர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thirumavalavan-9", "date_download": "2019-08-24T08:08:39Z", "digest": "sha1:65QHS7VTV5FNODWHWAVNU3FE2KIXZXCU", "length": 15481, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "’ஒட்டுமொத்த தமிழகத்தையே பாதுகாக்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது’-திருமாவளவன் | thirumavalavan | nakkheeran", "raw_content": "\n’ஒட்டுமொத்த தமிழகத்தையே பாதுகாக்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது’-திருமாவளவன்\nதூத்துக்குடி அரசக் கொடூரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘’கடந்த ஆண்டு மே 22 அன்று தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு, பொதுமக்கள் படுகொலை, பொதுச்சொத்துக்களுக்குத் தீவைப்பு போன்ற வன்முறை வெறியாட்டங்களின் மூலம் அரங்கேற்றப்பட்ட அரசக்கொடூரம் ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.\nவேதாந்தா குழுமம் என்னும் கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் திட்டமிட்டு நடத்திய அந்த வன்முறையால்15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சுற்றுச்சூழல் நஞ்சாவதைத் தடுக்க வேண்டும் என்றும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை நிலையாக மூடவேண்டும் என்றும் பொதுமக்கள் போராடியதற்காகவே இத்தகைய அரசக்கொடூரம் ஈவிரக்கமின்றி நிறைவேற் றப்பட்டது. அந்தக் கொடிய அரசபயங்கரவாதத்திற்கு பலியான அப்பாவி மக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.\nமுதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று பலியானவர்களின் குடுமபத்தைச் சார்ந்தவர்கள் தூத்துக்குடியில் அஞ்சலி செலுத்துவதற்கு கூட அனுமதிக் கப்படவில்லை என்பது வெந்தப் புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது. தமிழகஅரசு, குறிப்பாக காவல்துறையின் இத்தகைய கெடுபிடியான அடாவடிப் போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவன்மையாகக் கண்டிக்கிறது.\nஓராண்டு கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்��ு நீதி கிடைக்கும் வகையில், அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியதாகும். அத்துடன், வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகச் செயல்படும் போக்கினையே தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. அதற்கான சான்றாகவே தூத்துக்குடியில் இன்று காவல்துறையினர் நடந்துகொள்ளும் அடக்குமுறை போக்குகள் உறுதிப்படுத்துகின்றன.\nதூத்துக்குடியில் மட்டுமின்றி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மோடிஅரசு உரிமம் வழங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கேவலப்படுத்துவதாக உள்ளது.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு தமிழகத்தின் வாழ்வாதாரங்களை நாசமாக்கும் வகையில் பல்வேறு வேதிநச்சுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் மட்டுமின்றி, மேலும் பல வேதிநச்சு திட்டங்களின் மூலம் தமிழகத்தையே நாசமாக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதை அறியமுடிகிறது. இத்தகைய நாசாக்கார நச்சுத்திட்டங்களிலிருந்து ஒட்டுமொத்த தமிழகத்தையே பாதுகாக்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் தூத்துக்குடி அரச பயங்கரவாதத்தால் பலியான தோழர்களின் நினைவினை நெஞ்சில் ஏந்தி, அகில இந்திய அளவில் சாதிய-மதவாத சக்திகளிடமிருந்து ஜனநாயகத்தை பாதுகாக்கவும், கார்ப்பரேட் மற்றும் ஆளும் வர்க்கம் ஆகிய கூட்டுக் கொள்ளை கும்பலின் நாசக்காரத் திட்டங்களிலிருந்து தமிழகத்தைக் காக்கவும் ஜனநாயக சக்திகள் யாவரும் ஒருங்கிணைந்து போராட இந்நாளில் உறுதியேற்போம்.’’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுவர் ஏறிக்குதித்து, கதவை உடைத்து ப.சிதம்பரம் கைது; இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சி தானா\nதலித் கிறித்தவரின் அறப்போராட்டம் வெல்லட்டும்\nஆட்சியின் அலங்கோலங்களை மறைக்க காஷ்மீர் மக்களைப் பலிகடாவாக்கியிருக்கிறார்கள் - திருமாவளவன்\nஓரின சேர்க்கை நண்பருக்கு திருமண ஏற்பாடு; விரக்தியில் இன்ஜினியர் தற்கொலை\nபொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு, சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்\n கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம். (படங்கள்)\nசெப்டம���பர்17-ல் ஜெ.குரு நினைவு மணிமண்டபம் திறப்பு\nமுகின் கொடுத்த ரகசிய பரிசு... பதிவிட்ட அபிராமி...\nப.சிதம்பரம் கைதால் பீதியாகும் காங்கிரஸ் தலைவர்கள்\nசிறப்பு செய்திகள் 11 hrs\nவிஜய் கொடுத்த மோதிரத்தை பேட்மேனுக்கு போட்டுவிட்ட பிரபலம்...\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=2528", "date_download": "2019-08-24T07:29:17Z", "digest": "sha1:77XLJFFKS3XSHXOGV65XIAAQOQBGMZE6", "length": 18277, "nlines": 251, "source_domain": "www.tamiloviam.com", "title": "சமர் – விமர்சனம் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nJanuary 14, 2013 மாயவரத்தான் 0 Comments அதிரடி, எஸ்.ரா, சுனைனா, தாய்லாந்த், திரு, த்ரிஷா, பாங்காக், விஷால்\nதொடர்ந்து மாபெரும் தோல்விப் படங்களாக கொடுத்துக் கொண்டிருக்கும் விஷால் நடித்த ‘சமர்’ திரைப்படம் பொங்க்ல் ரிலீஸாகியிருக்கிறது. தொடர் தோல்விகளின் காரணமாக இந்தப் படமாவது நல்ல கதையாக அவர் தேர்ந்தெடுத்து நடித்து, ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என்ற நப்பாசையில் படம் பார்க்கச் செல்லலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்களா… ஐயோ பாவம்\nஎஸ். ராமகிருஷ்ணன் ஐயா தான் படத்துக்கு வசனகர்த்தா. ‘விஷால் தான் படத்தின் ஹீரோ’ என்று அவரிடம் முன்பே சொல்லவில்லை போல. எஸ்.ரா., அவரது ஃபேவரைட் தமிழ் வார்த்தையான ‘வாழ்க்கை’ என்பதை படம் முழுக்க அள்ளித் தெளித்திருக்கிறார். ‘வால்க்கை’, ‘வால்க்கை’ என்று விஷால் பேசும் போதெல்லாம் நமக்குத் தான் வால்க்கையே.. ஸாரி.. வாழ்க்கையே வெறுத்து விடும் போலிருக்கிறது.\nஎதோ ஒரு ஆங்கில, எத்தியோப்பிய, ஸ்பேனிஷ், கொரிய திரைப்படத்தைச் சுட்டு தமிழில் திரைப்படமாக்கி தமிழ் மக்களின் திரைப்பட தாகத்தைத் தீர்த்து விட வேண்டும் என்று தற்காலத்திய டைரக்டர்களின் அதே கனவு தான் இந்தத் திரைப்படத்தின் டைரக்டர் திருவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.\nபடத்தின் முதல் காட்சியில் சந்தன & தேக்கு மரங்களை வெட்ட வருபவர்களை ஒற்றை ஆளாக நின்று தாக்கி அழிக்கும் காட்சிக்கான காரணம் கடைசி வரைக்கும் நமக்குப் புரியவேயில்லை.\nபடத்தின் கதை பேங்காக்கில் நடக்கிறது. அதற்காக முதல் பாதியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ‘தாய்’ மொழியில் தான் பேசுகிறார்கள். போனால் போகிறதென்று தமிழிலும், ஆங்கிலத்திலும் சப்-டைட்டில் போடப்படுகிறது. ‘வில்லு’ போன்ற திரைப்படங்களில் ‘தாய்’ மொழி என்று சொல்லி ஏதோ ‘கயாமுயா’ என்று கத்தியதற்குப் பதிலாக இதில் எவ்வளவோ பரவாயில்லை. நிஜ தாய்லாந்து மொழி தான் பேசப்படுகிறது.\n‘ஸ்டண்ட்’ தாய்லாந்து வீரர் ‘நங்’ என்று முதல் இடத்தில் டைட்டிலில் இடம் பெற்றிருந்தார். அதே லாஜிக்கின்படி தாய் மொழி வசனங்களை எழுதிக் கொடுத்தவர் பெயரும் அல்லவா வசனகர்த்தா டைட்டிலில் இடம் பெற்றிருக்க வேண்டும்\nத்ரிஷா, சுனைனா என்று இரண்டு ஹீரோயின்கள். கதைப்படி படம் முழுக்க விஷால் ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்திருப்பவர் போன்ற தோற்றத்தில் வர வேண்டும். ஆனால் த்ரிஷாவும் ஏன் சதா சர்வகாலமும் விளக்கெண்ணெய் குடித்தாற் போன்றே மூஞ்சியை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை – பாடல் காட்சிகளில் கூட\nசுனைனாவும் படத்திலே பங்கு பெற்றிருக்காருங்க.. அவ்வளவு தான்\nபின்னணி இசை & இசையமைப்பு எல்லாம் பெரிதாக சொல்லிக் கொள்வது போல் இல்லை.\nபடத்தில் முழுக்க முழுக்க மெனக்கெட்டிருப்பது கேமராமேன் தான்\n’ஃபெவிக்விக்’ விளம்பரங்களில் சதா சர்வகாலமும் கெக்கேபிக்கே என்று சிரித்தவாறு வரும் இருவரைப் போன்றே இந்தப் படத்தில் வில்லன்கள். கொடுமை\nஇடைவேளை வரை என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்றே தெரியவில்லை. படு குழப்பமாக இருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு இது தான் சொல்லப் போகிறார்கள் என்று வரிசையாக யூகிக்க முடிகிறது.\n'சமர்’ என்றால் ‘போர்’ என்று அர்த்தமாம்.\nஅழுத்தந்திருத்தமாக ‘bore' என்று எடுத்துக் கொண்டாலும் சரி, படத்தை முழுதும் ரசித்துப் பார்ப்பதே பெரு��் போராட்டம் தான் என்ற கணக்கில் ‘போர்’ என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அது உங்கள் விருப்பம்.\n← சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 01\nகண்ணா லட்டு தின்ன ஆசையா →\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/tirupati-laddus-use-ghee-aavin", "date_download": "2019-08-24T07:40:06Z", "digest": "sha1:IXMEKWYNR5BEFU6FMHE5SBIZFG77B523", "length": 18682, "nlines": 280, "source_domain": "www.toptamilnews.com", "title": "திருப்பதி லட்டுக்கு இனி ஆவின் நெய் தான்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதிருப்பதி லட்டுக்கு இனி ஆவின் நெய் தான்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nதிருப்பதி: திருப்பதி கோயிலுக்கு லட்டு தயாரிக்க தேவையான நெய்யை விநியோகிக்க ஆவின் நிர்வாகத்தைத் திருப்பதி தேவஸ்தானம் தேர்வு செய்துள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க, 7 லட்சத்துக்கு 24 ஆயிரம் கிலோ நெய் கொள்முதல் செய்யத் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. அதில் சேலம்- ஈரோடு ஒன்றியங்கள் மூலமாக ஆவின் நிறுவனம் கலந்துகொண்டது.\nஇந்நிலையில் தரம் மற்றும் விலையின் அடிப்படையில் லட்டுக்கு நெய் வழங்க ஆவின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரூ.23 கோடி மதிப்பிலான நெய் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது.\nஇறுதியாக 2003 - 2004 ஆண்டு ஆவின் நிறுவனம் நெய் வழங்கத் தேர்வு செய்யப்பட்டதும், அதன் பிறகு 15ஆண்டுகள் கழித்து இந்த முறை தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nPrev Articleஎன் சிங்கக்குட்டி ரொம்ப அதிர்ஷ்டசாலி கையில் குழந்தையுடன் நெகிழும் சென்ட்ராயன்\nNext Articleபேரறிவாளன் தாயாரின் நீதி கேட்கும் பயணம் வெற்றி அடையட்டும்: ராமதாஸ் வாழ்த்து\nபிளாஸ்டிக் கவர கொடுங்க... காசு தரோம்\nநாளை ஆவின் பொருட்களுக்���ு 5% தள்ளுபடி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nமுதல் முறையாகத் தனது குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சுஜா வருணி\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு\nஒரு கள்ளக்காதல் கதை சொல்லட்டுமா சார்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்\nஒரு கள்ளக்காதல் கதை சொல்லட்டுமா சார்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nஅந்த ஆடியோ என்னுடையது இல்லை: மதுமிதா விவகாரம் குறித்து அபிராமி ஆவேசம்\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் வில�� நிலவரம்\nஒரு கள்ளக்காதல் கதை சொல்லட்டுமா சார்\nதலைக்கேறிய போதை: அப்பா, மகனை கத்தியால் குத்திய இளைஞர்கள்\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\nஆஷஸ்: ஆஸ்திரேலியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. 67 ரன்களுக்கு ஆல் அவுட்\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nதந்தையைக் கொன்ற 3 மகள்களை விடுவிக்க, ரஷ்யாவில் கையெழுத்து இயக்கம்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nஆட்சி கவிழ்ந்தற்கு நானா காரணம் தேவகவுடாவுக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா...\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/azim-premjis-letter-to-wipro-shareholders", "date_download": "2019-08-24T07:18:30Z", "digest": "sha1:QOMCLEDNQPSLK66W4Y7ENAQYLQYSQW6M", "length": 8763, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`கவனத்துடன் செயல்படுகிறோம்!'- பங்குதாரர்களுக்கு விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜியின் இறுதிக்கடிதம்!| Azim Premji’s letter to Wipro shareholders", "raw_content": "\n'- பங்குதாரர்களுக்கு விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜியின் இறுதிக்கடிதம்\nவிப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி தன் பொறுப்பிலிருந்து விலகும் முன், இறுதியாக நிறுவனப் பங்குதாரர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி ஜூலை 31-ம் தேதியிலிருந்து தனது தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறப் போகிறார். வெஜிடபிள் ஆயில் தயாரிப்பு நிறுவனமாகத் தொழில்துறையில் கால்பதித்தவர், தற்போது பல லட்சம் கோடி மதிப்புள்ள மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். தன் பொறுப்பிலிருந்து விலகும் முன் இறுதியாக தனது நிறுவனப் பங்குதாரர்களுக்கு விரிவான ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் விப்ரோவின் தோற்றம், வளர்ச்சி, எதிர்காலம் குறித்து மனம்திறந்து பேசியிருக்கிறார்.\n``50 ஆண்டுகளுக்கு முன் வெஜிடபிள் ஆயில் நிறுவனமாகத் தொடங்கிய விப்ரோ, ஐ.டி. நிறுவனமான பின் அந்தத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை முன்னெடுக்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. விப்ரோ நிறுவனம் வெற்றிகரமாகவும், நெறிமுறையோடும், சமூகப்பொறுப்புணர்வோடும் செயல்பட்டு வருகிறது. நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வதோடு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் முனைப்போடு தொடர்ந்து ஈடுபடுகிறோம். விப்ரோ ஊழியர்களின் கடும் உழைப்பு மற்றும் மதிப்புமிக்க செயல்பாடுகளால் இது சாத்தியமாகியிருக்கிறது.\nஇந்தப் பயணத்தில் தொடர்ச்சியாக வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகள்மீது கவனம் செலுத்துகிறோம். இந்த ஆண்டில் எங்களுடைய செயல்திட்டமானது டிஜிட்டல், கிளவுட், பொறியியல் சேவைகள் மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகிய தொழில்நுட்பங்களை மையப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் ஒப்புதலுக்குப்பின் இந்த நான்கு முக்கியத்துவம்வாய்ந்த தொழில்நுட்பங்களிலும் தீவிரமாகச் செயல்படவுள்ளோம். மேலும், டேட்டா சென்டர் வணிகத்திலிருந்து நாங்கள் விலகியுள்ளதால் எங்களது மூலதன வருவாய் அதிகரித்துள்ளது.\nஎங்கள் பங்குதாரர்களின் மதிப்பை உயர்த்துவதில் உறுதியாக உள்ளோம். எங்கள் நிறுவனத்தின் இபிஎஸ் மதிப்பு 18.6% அதிகரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இதுவே அதிகமான மதிப்பு. பங்குதாரர்களுக்கு டிவிடெண்டு, போனஸ் அளிப்பதிலும் கவனத்துடன் செயல்படுகிறோம். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக நிர்வகித்துவருகிறோம். என் ஓய்வுக்குப் பின்பும் இந்த வளர்ச்சிநிலை தொடரும். அதற்கான கட்டமைப்பு மிக வலுவாக உள்ளது'' எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/75353/", "date_download": "2019-08-24T06:45:40Z", "digest": "sha1:IWUMF74UAMWP6S45XOSOSZV76G22FZTM", "length": 10064, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "கனேடிய தொடர் கொலையாளியினால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nகனேடிய தொடர் கொலையாளியினால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்…\nகனடாவில் தொடர் கொலையாளி ஒருவரினால் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புரூஸ் மெக்காத்தர் என்ற இந்த தொடர் கொலையாளி பலரைக் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலை வரிசையில் இலங்கைத் தமிழர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\n37 வயதான கிருஸ்ண குமார் கனகரட்னம் என்ற இலங்கைத் தமிழரை குறித்த தொடர் கொலையாளி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையில் இந்த நபர் எட்டு பேரை கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட அனைவரும் காணாமல் போய்விட்டதாகவே கருதப்பட்டு வந்தது. குறித்த கொலையாளி மேலும் கொலைகளைச் செய்துள்ளாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்த��� வைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n30 அலகுகளுக்கு உட்பட்ட மின்சார பாவணையாளர்களுக்கு மின்குமிழ்கள்…\nகுழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை….\nவட மாகாணத்தை மீண்டும் பொறுப்பெடுத்தார் கூரே…\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9057.html?s=11b467c86bb52bc032d81118f804d4bd", "date_download": "2019-08-24T07:02:12Z", "digest": "sha1:NJBXAEFBN3SGGB267PEMELQLGTISDFKZ", "length": 8672, "nlines": 96, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிலந்திவலை! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > சிலந்திவலை\nஅழிக்கும் எங்களுக்குத் தெரிவதில்லை சிலந்தியின் வலியும் அதன் அயராத உழைப்பும்.\nஇலகுவ���க அழித்துவிடும் எங்களுக்கு மீள அதனை பின்னத் தான் தெரியுமா\nஇந்த கவிதை சிலந்தி வலைக்கு மட்டுமல்ல மனித வாழ்வில் பல இடங்களுக்கு கனகச்சிதமாகப் பொருந்தும்.\nநன்றி ஆதவா நீங்கள் கூறிய வரிகள் குறைவு ஆனால்\nசிலந்திவலையை கண்டுமனதில் உறுதிபெற்று வெற்றிபெற்றவர் பலர்\nஆனால் இன்னும் யோசிக்கலாம்... ஆதவா..\nநமக்கு போகி (பொங்கள் முதல் நாள்) சரி, சிலந்திக்குமா\nமீண்டும் இலக்கணம் மாறாத, செய்தியுடன் கூடிய, மக்களை விதவிதமாகச் சிந்திக்க வைக்கக் கூடிய ஹைக்கூ.\n15 ஐகேஷ் கொடுத்துப் பாராட்டுகிறேன்.\nநெசமாவே இது ஐகூ வா\nஅப்படீன்னா என்னோட முதல் ஹைகூ இதுதான்.... ஹி ஹ் இ...\nநன்றிங்க அனைவருக்கும்.. (பிரதீப் அண்ணா கேஷ் வந்து சேரல... செக் அனுப்புங்க..)\nஅற்புதம் ஆதவா+ஷீ−நிசி+ தாமரை அண்ணா(ஆதவாவை சொல்லலையே)\nஅழகான கவிதை. மூன்று வரிகளில் எத்தனை விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\nஇரண்டு தினங்களுக்கு முன்பு 110 வருடம் வாழ்ந்த ஒரு மரத்தை வேரோடு வெட்டி எறிந்து விட்டார்கள் இங்கு. அது அங்கே வரும் ஒரு தெருவிற்கு இடைஞ்சலாக இருந்தது அதனால் வெட்ட வேண்டியதாகிவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அதைப் பார்த்தபொழுது கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. ஒரு எதிர்ப்பு கூட செய்யமுடியாமல் அநியாயமாக துண்டு துண்டாக ஆகிவிட்டது நொடியில். அதைப் பார்த்த என்னால் அதை ஜீரணிக்கமுடியவில்லை.\nஉங்கள் கவிதையைப் படித்தவுடன் அதே மாதிரியான நினைவு எனக்கு ஏற்பட்டது. தொடருங்கள்.\nஇரண்டு தினங்களுக்கு முன்பு 110 வருடம் வாழ்ந்த ஒரு மரத்தை வேரோடு வெட்டி எறிந்து விட்டார்கள் இங்கு. அது அங்கே வரும் ஒரு தெருவிற்கு இடைஞ்சலாக இருந்தது அதனால் வெட்ட வேண்டியதாகிவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அதைப் பார்த்தபொழுது கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. ஒரு எதிர்ப்பு கூட செய்யமுடியாமல் அநியாயமாக துண்டு துண்டாக ஆகிவிட்டது நொடியில். அதைப் பார்த்த என்னால் அதை ஜீரணிக்கமுடியவில்லை.\nஉங்கள் பின்னூட்டமே கலங்க வைத்தது என்னை − அப்படியானால் உங்கள் நிலை..........\nவலைஞன் − சிலந்திக்கு நான் வைத்திருக்கும் பெயர்...\nராபர்ட் ப்ரூஸ் முதல் தாமரை வரை\nசிந்தனைகளை உருவாக்கும் சிலந்திக்கு நன்றி\nஆதவனின் கவி விரல்களுக்கு பாராட்டு முத்தம்\nஅண்ணா. இது மிகப்பெரும் பாராட்டு எனக்கு.. நான��� அலுவலகத்தில் சிலந்திவலையை ஒட்டடை அடிக்கும்போது திடீரென்று தோன்றிய வரிகள் தான் அவைகள்..\nஉண்மையில் முத்தம் பெற்றதுபோல இருந்தது எனது கைவிரல்கள்.... அத்தனை சக்தியோ அந்த வார்த்தைகளுக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnuvaratharajan.blogspot.com/2013/06/", "date_download": "2019-08-24T07:45:49Z", "digest": "sha1:VYORFGSPULFLIVOZAAIGNDBX4C7QGZNC", "length": 14215, "nlines": 186, "source_domain": "vishnuvaratharajan.blogspot.com", "title": "வ.விஷ்ணு பக்கங்கள்", "raw_content": "\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n''மனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா'' என்று இவர்களிடம் கேட்டபோது...\nஆல்பின் மெக்ஃபர்லேன், தொழிலதிபர்: ''ஒரு நாள் வேலை சீக்கிரம் முடிஞ்சு, ஃப்ரெண்டு ஒருத்தன் கூப்பிட்டானு பார்ட்டிக்குப் போயிட்டு லேட் நைட் வீட்டுக்குப் போனேன். வீட்ல கேட்டதுக்கு 'வேலை ரொம்பா ஜாஸ்தி’னு சொல்லிட்டுப் படுத்துட்டேன். மறுநாள் என் வீட்டுக்கு வந்த ஃப்ரெண்டு, '' நேத்து நைட் பார்ட்டி எப்படி மச்சி''னு கேட்டுத் தொலைச்சிட்டான். அதை என் பொண்டாட்டியும் கேட்க... அவங்க பார்த்த பார்வை இருக்கே... என்னா திட்டு''னு கேட்டுத் தொலைச்சிட்டான். அதை என் பொண்டாட்டியும் கேட்க... அவங்க பார்த்த பார்வை இருக்கே... என்னா திட்டு\nசிங்காரவடிவேலு, ஆசிரியர்: ''என் மனைவிக்கு ஸ்ரீவைகுண்டம் கோயில் ரொம்பப் பிடிக்கும். முடிஞ்சவரைக்கும் அந்த ஊர்லேயே செட்டிலாகணும்னு ஆசைப்பட்டா. எனக்கும் அந்த ஊர்லேயே வேலை கிடைச்சுது. ஆனா, எனக்கு அங்கே இருக்க விருப்பம் இல்லை. அதனால, எனக்கு அங்கே வேலை கிடைச்ச விஷயத்தை மறைச்சு, சென்னைக்கு வந்துட்டோம். பத்து வருஷத்துக்கப்புறம் இந்த விஷயம் அவளுக்குத் தெரிஞ்சு, கிட்டதட்ட ஆறு மாசம் என்கிட்டப் பேசவே இல்லை. இப்போ பேசினாலும் ஒவ்வொரு தடவை சண்…\n''போராட்டங்கள், இடையூறுகளால் பாதி வழியில் சிக்கிச் சின்னா பின்னமான அனுபவம் உண்டா'' என்று இவர்களிடம் கேட்டபோது...\nமதன் கார்க்கி,பாடலாசிரியர்: ''எனக்கு அப்போ 12 வயசு இருக்கும். ராத்திரி நல்லாத் தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு எங்க வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைஞ்சு வீட்டுக்குள்ள சிதறிச்சு. என்ன நடக்குதுன்னே புரியல. அப்பா உடனே எங்களை உள்ளேபோய் பத்திரமா இருக்கச் சொல்லிட்டு போலீஸுக்கு போன் பண்ணி விசாரிச்சாங்க. 'ராஜீவ் காந்தியைக் கொலை பண்ணிட்டாங்க. அதுக்காக தி.மு.க. ஆதரவாளர்களை அ���ிக்கிறாங்க. நாங்க உடனே உங்க வீட்டுக்குப் பாதுகாப்பு தர்றோம்’னு சொன்னாங்க. ஆனா, ஊர் முழுக்க இந்த மாதிரி நிறையக் கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததால போலீஸால் நேரத்துக்கு வரமுடியலை. அதுக்குள்ள எங்க கார் மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க. அந்த ராத்திரி முழுக்க திக் திக்குன்னு பயந்துகிட்டே இருந்தோம். அதை இப்போ நினைச்சாலும் பயமா இருக்கும்\nசேகர்,ஆட்டோ ஓட்டுனர்: ''6 மாசத்துக்கு முன்னாடி கத்திப்பாராவுல போலீஸ்காரங்க எங்களை நிறுத்தி வெச்சுட்டாங்க. பாலத்துக்கு அந்தப் பக்கம் பி…\nசுகநிவாஸ் தயிர் சேமியாவும் மனிதனை அரிக்கும் ராட்சத மீனும்\n''மைலாப்பூர்காரன்னு சொல்லிக்கிறதுல எனக்கு எப்பவுமே தனிப் பெருமை உண்டு. என் உயிரோடும், உணர்வோடும், மனதோடும் கலந்த ஊர் இது'' என்று மைலாப்பூர் பற்றிய நினைவுகளில் மூழ்குகிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.\n''ஒரு காலத்துல மேடை நாடகங்கள் என்றால் மைலாப்பூர்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். இங்கே ஓயாமல் நாடகங்கள் நடந்துகிட்டே இருக்கும். அதிலும் சென்னையின் பழமையான சபாக்களில் ஒன்றான பார்த்தசாரதி சபாவில் டிராமாக்கள் பார்த்த பொழுதுகள் அப்படியே கண்ணுல நிக்குது. ஆர்.எஸ்.மனோகரா, புரசை தம்பிரான் என எத்தனையோ பேரின் நாடகங்களையும், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகங்களையும் பார்க்கிற பாக்கியம் எங்களுக்குக் கிடைச்சது. இன்னைக்கு மாதிரி அன்றைக்கு நெரிசலோ, டிராஃபிக்கோ இல்லாததால வீட்டில் உட்கார்ந்தே ஓசியில் முழு நாடகத்தையும் நெடுந்தூரத்துக்குக் கேட்க முடியும்.\nமாடவீதி அப்படினு சொன்னாலே ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக்கும். அங்கே நடக்கிற அறுபத்து மூவர் உலாவில் கலந்துகிட்டா தனி திருப்தி. இங்கேதான் கம்பீரமா கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவுகள் ஒலிக்கும். மொட்டை மாடியிலும் செட்டு வீடுகளிலும் கழி…\n'82 ஆண்டுகள் வாழ்ந்து முடித்துவிட்ட என் வாழ்வில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிணைந்து இருக்கும் பகுதி சென்னை. வேளச்சேரிக்குக் குடிவந்து சிலகாலமே ஆனாலும் இங்கேதான் என் நினைவெல்லாம் நிறைந்து கிடக்கிறது. இந்தப் பகுதியைப் பற்றி எனக்கு எந்தக் குறைபாடுகளும் இல்லை' என கவனம் ஈர்க்கிறார் எழுத்தாளர் அசோகமித்திரன்.\n''இப்போது வேளச்சேரி சென்னையின் அங்கமாக ஆகிவிட்டாலும் நான் இங்கேவந்து சேர்ந்த ஆரம்ப காலத்தில் ஒரு தனி கிராமமாகத்தான் இருந்தது. இராமாயணத்தை எழுதிய ஆதிகவி வால்மீகி இங்கே வாழ்ந்ததாகவும் அதனால், இது வேதஸ்ரேணி என அறியப்பட்டு பின் வேளச்சேரி என ஆனதாகவும் நம்பிக்கை உண்டு. வயற்காடுகள் சூழ்ந்து இருந்த இந்தப் பூமி இன்று கட்டடங்களையும் எண்ணற்ற மக்கள் கூட்டத்தையும் தனதாக்கிக்கொண்டுவிட்டது. ஆனால், இப்போதும் அது தன் அற்புதமான அமைதியை இழக்கவில்லை. பல சென்னைவாசிகளுக்கு எப்போதும் இரைந்துகொண்டு இருக்கும் தி.நகரும், புரசைவாக்கமும் பிடித்து இருக்கிறது. ஆனால், அமைதி தவழ்கிற ஒரு மண் இது. காற்றாட, தரமணிவரை நாங்கள் இதன் அமைதியை ரசித்தபடியே நடந்துபோன காலங்கள், காலப்போக்கில்…\nஅவர்நாண நன்னயஞ் செய்து விடல்\nசுகநிவாஸ் தயிர் சேமியாவும் மனிதனை அரிக்கும் ராட்சத...\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews", "date_download": "2019-08-24T07:38:57Z", "digest": "sha1:KXPLORXC7RXFNRNNSX3RNKW22AXGZRFO", "length": 17706, "nlines": 154, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: news - topnews", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nவாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த சென்னை என்ஜினீயரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று காலமானார்.\nசொமாட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு\nஇறைச்சி தர சான்றிதழ் தொடர்பாக பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்டு வெளியிட்ட தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஅப்டேட்: ஆகஸ்ட் 24, 2019 12:12\nகோவில்களை தாக்க பயங்கரவாதிகள் குறி\nதமிழகத்தின் முக்கிய கோவில்களை தாக்க பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை\nசென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.29,440-க்கு விற்பனையாகிறது.\nமாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கிய விவகாரம்- 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு\nஉத்தரபிரதேச மாநிலத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்திக்���ு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கியது தொடர்பாக 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nகொச்சியில் இன்று அதிகாலை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்தில் அவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nஅப்டேட்: ஆகஸ்ட் 24, 2019 11:02\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nதான் வகித்து வரும் பதவியை மறைத்து, கடந்த ஆண்டு கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.\nஜென்மாஷ்டமி... நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து\nஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்\nஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.\nதமிழகம் - கேரளாவில் 5 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்\nதமிழகம், கேரளாவில் 5 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதையடுத்து அப்பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இது முதல்முறை... அரசு பஸ் டிரைவர் வேலைக்கு பழங்குடியின பெண்கள் தேர்வு\nஇந்தியாவில் முதல் முறையாக பழங்குடியின பெண்கள் மகாராஷ்டிர அரசு போக்குவரத்து கழக டிரைவர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nமகாராஷ்டிராவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி- பலர் காயம்\nமகாராஷ்டிர மாநிலத்தில் இன்று அதிகாலை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.\nஉபியில் சமாஜ்வாடி கட்சியின் அத்தனை பொறுப்புகளும் கலைப்பு -அகிலேஷ் யாதவ்\nஉத்தரபிரதேசத்தில் சமாஜ் வாடி கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் கலைத்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nபிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மோடி ���ந்திப்பு: 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபிரான்ஸ் அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். எல்லை தாண்டும் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டனர்.\nஅப்டேட்: ஆகஸ்ட் 24, 2019 08:08\nகூட்டணி அரசு கவிழ குமாரசாமியே காரணம்: தேவேகவுடா மீது சித்தராமையா கடும் தாக்கு\nகர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ குமாரசாமியே காரணம் என்றும், தவறை மூடி மறைக்க தேவேகவுடா என் மீது புழுதிவாரி தூற்றுகிறார் என்றும் சித்தராமையா பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார்.\nதமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு\nதமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் உத்தேச காலிப்பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து உத்தரபிரதேச அரசு அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\nநேரடி நெல் விதைப்பை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 உழவு மானியம் - முதலமைச்சர் அறிவிப்பு\nநேரடி நெல் விதைப்பை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 உழவு மானியமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nவிவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா - 11-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்\nகன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை வருகிற 11-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nசொமாட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு\nமாணவர்களுக்���ு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கிய விவகாரம்- 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு\nஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்\nஇந்தியாவில் இது முதல்முறை... அரசு பஸ் டிரைவர் வேலைக்கு பழங்குடியின பெண்கள் தேர்வு\nசென்னை ஐகோர்ட்டுக்கு 6 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி உத்தரவு\nவளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2018/12/29110901/1220295/Reliance-Jio-Happy-New-Year-offer-launched.vpf", "date_download": "2019-08-24T07:51:24Z", "digest": "sha1:BA4JCUTJLWE7N3IZPSD7J7KFU74YQYOP", "length": 15350, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு சலுகை || Reliance Jio Happy New Year offer launched", "raw_content": "\nசென்னை 24-08-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு சலுகை\nரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது. #RelianceJio #HappyNewYearOffer\nரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது. #RelianceJio #HappyNewYearOffer\nரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு சலுகை பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் ரூ.399 விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 100 சதவிகிதம் கேஷ்பேக் ஏஜியோ வவுச்சர் வடிவில் வழங்கப்படும்\nஇதனை பெற பயனர்கள் தங்களது ஜியோ செயலி அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.399 விலையல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோ அறிவித்திருக்கும் புத்தாண்டு சலுகையை பயனர்கள் டிசம்பர் 28 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 30, 2019 வரை ரீசார்ஜ் செய்து சலுகையை பெற முடியும்.\nபுத்தாண்டு சலுகையின் கீழ் வழங்கப்படும் ஏஜியோ வவுச்சர்கள் பயனர்களின் மைஜியோ செயலியில் ரீசார்ஜ் செய்யப்பட்ட 72 மணி நேரத்திற்குள் வழங்கப்படும்.\nஇந்த வவுச்சர்களை பயனர்கள் ஏஜியோ வலைத்தளத்தில் (ajio.com) ரூ.1000 அல்லது அதற்கும் அதிக மதிப்புள்ள பொருட்களை ஒற்றை ஆர்டரில் வாங்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கூப்பனை மார்ச் 15, 2019-க்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செ���்திகள் இதுவரை...\nமீண்டும் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ - டிராய் அதிரடி அறிவிப்பு\nரூ. 700 துவக்க விலை - அதிரடி பலன்களுடன் ஜியோ பைபர் அறிவிப்பு\nபுதிய ஜியோபோன் மற்றும் ஜிகாஃபைபர் திட்ட விவரங்கள் வெளியீட்டு விவரம்\nரிலையன்ஸ் ஜியோ ஜியோஜிகாஃபைபர் வெளியீட்டு விவரம்\nஇந்திய டெலிகாம் சந்தைியல் புதிய மைல்கல் - தொடர்ந்து அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440-க்கு விற்பனையாகிறது\nஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு\nபொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு - நிர்மலா சீதாராமன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nவிவோ இசட் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்\nட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - முதலிடம் பிடித்த தமிழ் சினிமா\nரூ. 8000 பட்ஜெட்டில் டூயல் கேமரா, ஃபுல் வியூ டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவெளியீட்டிற்கு முன் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்த ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nஇந்திய ஓட்டலில் இந்தியருக்கு உணவு மறுப்பு.. அபராதம் விதித்த நீதிமன்றம்..\nபதவியை மறைத்து நிவ��ரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-24T07:49:59Z", "digest": "sha1:MXHQAWKMOT7OBSI536VYLBMVGAMY5COL", "length": 9888, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "அல்பேர்ட்டாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை! | Athavan News", "raw_content": "\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nஅல்பேர்ட்டாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nஅல்பேர்ட்டாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nஅல்பேர்ட்டாவின் மேற்கு எல்லையுடனான பான்ஃப் மற்றும் ஜாஸ்பர் மலைப்பகுதிகளுக்கு கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபான்ஃப் மற்றும் ஜாஸ்பர் மலைப்பகுதிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) 10 சென்டிமீட்டர் வரையிலான பனிப்பொழிவினை எதிர்கொண்டிருந்தது.\nஆகையால், அப்பகுதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழியினை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு, குடிநீர், உணவு, மருத்துவம், முதலுதவி கருவி மற்றும் ஒளிச்சுடர் ஆகிய அவசரகால உபகரணங்களை எந்த நேரமும் பொதுமக்கள் வைத்திருக்குமாறும் கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமுன்னாள் நிதியமைச்சரான அருண்ஜெட்லி உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சைப்பெற்று வந்த நிலையல், அவர் இன்ற\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nமன்னார்- வங்காலை கடற்கரை பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொக்கோயின் என சந்தேகிக்கப்படு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nசாஸ்கடூன் மாகாண சிறுவர் சீர்திருத்தம் பள்ளியில் நடத்தப்பட்ட கத்திக் குத்தில் 18 வயதான இளைஞன் ஒருவர்\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nபிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள பூங்கா ஒன்றிலிருந்து இரசாயனக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. Essonne மாவட்ட\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nபோர்க்குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர\nபிரிவினைவாதிகளின் அழைப்பு : பொலிஸாரின் கட்டுப்பாட்டில் ஸ்ரீநகர்\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டமையை கண்டித்து பிரிவினைவாதி\nதனஞ்சய டி சில்வா சதம்: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது நியூஸிலாந்து\nநியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸிற்காக 244 ஓட்டங்\nஒரு தசாப்தத்திற்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் விளையாடப் போகும் இலங்கை கிரிக்கெட் அணி\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மட்டுப் படுத்தபட்ட போட்டித் தொடருக்கான போட்டி\nதமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்தவர் பற்றிய விபரங்கள் வெளியீடு\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இளைஞர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமி\nமழையுடனான வானிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்\nநாடு முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தம் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/date/2005/10", "date_download": "2019-08-24T06:42:33Z", "digest": "sha1:JYP5JXVM37J7PITCRHTANDKNK6T5FUBE", "length": 5290, "nlines": 49, "source_domain": "tamil.navakrish.com", "title": "October | 2005 | Thamiraparani Thendral", "raw_content": "\nஎன்றாவது ஒரு நாள் யாராவது கேட்பதற்கு முன்பாக சொல்லி விடுவது நல்லது. நான் தமிழ்மணம் திரட்டியிலிருந்து எனது பதிவுகளை விலக்கிக் கொள்ள கேட்டுக்கொண்டு விலகியுள்ளேன்.\nஇதற்கான காரணம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை . சுருக்கமாக சொல்வதாக இருந்தால் தமிழ்மணம் வந்ததிலிருந்து வலைப்பதிவுகளுக்கு வாசகர் வட்டம் கூடியுள்ளது. ஆனால் வலைப்பதிவுகளுக்கான அடிப்படை தன்மைகளை பல வலைப்பதிவுகள் இழக்கத் தொடங்கியுள்ளன . Tamil blogs have now started to look like a forum. One big Tamizmanam forum.\nகொஞ்ச நாட்கள் சந்தடியிலிருந்து விலகியிருக்கலாம் என்று தான் தமிழ்மணத்திலிருந்து விலகியுள்ளேன். வலைப்பதிவுகள் மற்றும் தாங்கள் உபயோகிக்கும் சேவைகள் பற்றிய புரிந்துணர்வு கூடிய விரைவில் பயனர்களுக்கு வரும் என்று நம்புகிறேன்.\nஇன்னமும் தமிழ்மணம் RSS feedஐ எனது திரட்டிகளிலிருந்து தூக்கிவிட கை பரபரக்கிறது, தினசரி செலவழிக்கும் நேரத்தில் கொஞ்சம் மிச்சமாகும். அதற்கு முன் நான் இரசிக்கும் சிலரின் எழுத்துக்களை படிப்பதற்காக எனக்கான ஒரு OPML உருவாக்க வேண்டும்.\nநம்ம மக்களுக்கு பரபரப்பா ஏதாவது ஒன்னு இருந்து கிட்டே இருக்கு. இப்போதைக்கு காசியும் தமிழ்மணமும் எல்லார் வாயிலும் அவலாகிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்கள் இந்த சந்தடியில் நானும் மூழ்கியிருந்தால் வாழ்க்கையின் கால்வாசி நேரத்தை இந்த பரபரப்புகளை பார்வையிடுவதிலேயே முடிந்து விடும். கொஞ்ச நாளா வலைப்பதிவுகள் பக்கம் வர முடியாமல் இருந்து இந்த திரும்பி இந்த பக்கம் திரும்பி பார்த்தால் காசி செஞ்சது ‘சரிXதப்பு’ன்னு ஒவ்வொருத்தரும் விடுற அறிக்கையை ஓடி ஒடி படிக்கதுலேயே இரண்டு மூனு நாளா முழு நேரமும் போயிடுச்சு. தமிழ்மணம் சேவையில் புகுத்தப்பட்டிருக்கும் மாற்றங்கள் கட்டுப்பாடுகள் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை . ஆனால் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல ஒவ்வொருததரும் விடுற அறிக்கையை படிச்சு என் BP ஏறாம இருக்க நானாவே இதை விட்டு ஒதுங்கிக்கிடுறது நல்லது இல்லை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/display-tanglish/379338/", "date_download": "2019-08-24T06:46:40Z", "digest": "sha1:UOWSE3CGPOR7P2KANPPQSZXDBAUIQWE5", "length": 4484, "nlines": 104, "source_domain": "eluthu.com", "title": "vaazthu - kavithai / padaippu", "raw_content": "\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்��ோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/325456.html", "date_download": "2019-08-24T07:19:58Z", "digest": "sha1:ZOTQJT4ZEKSJQY7BZ3WDZLGNZNVGPHEO", "length": 9766, "nlines": 184, "source_domain": "eluthu.com", "title": "சிந்தனைக் கருவறையில் இருவேறு கருக்கள் - சந்தோஷ் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nசிந்தனைக் கருவறையில் இருவேறு கருக்கள் - சந்தோஷ்\nநான் புகைப்படக் கலைஞன் அல்ல.\nநீ அதுவரை இல்லாத அழகியானதாக\nஉலகின் சிறந்த புகைப்படக் கவிஞனாய்\nநான் புகைப்படக் கலைஞன் அல்ல.\n2 )என்னிடமிருந்தது கடைசி பத்து ரூபாய்.\nமீதமிருந்தது செல்லாத ரூபாய் தாள்கள்.\nஅப்போதுதான் நானும் கொடும் பசியோடு\n\"சார் பசிக்குது காசு கொடுங்க சார். \" புதிதாக பிச்சையெடுக்க\nஒரே பிரச்சினை .. பசி...\n\" தம்பி டீ குடிப்பா\n\" இல்ல சார் காசு .....\nதேநீர் 10 ரூபாய் அல்ல. 8 ரூபாய் தான்.\n2 ரூபாய் தானம் போக\n8 ரூபாய் தேனீரை அச்சிறுவனோடு\nகார்ல் மார்க்ஸ் ஆன்மா மகிழ்ந்திருக்குமென\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (20-May-17, 2:12 am)\nசேர்த்தது : இரா-சந்தோஷ் குமார் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/posted-page/", "date_download": "2019-08-24T07:45:50Z", "digest": "sha1:RAHYT6TTT7K32SSEA7MCLF3OHB4HEJRH", "length": 15176, "nlines": 195, "source_domain": "kattankudy.org", "title": "Blog | காத்தான்குடி | Instant updates from Kattankudy", "raw_content": "\nநுரையீரல் சத்திரசி���ிச்சைக்கான உதவி கோரல்…..\nபுதிய காத்தான்குடி 01 அஷ்_ஷஹீட் மஃறூப் வீதியில் வசிக்கும் முஹம்மட் ஜெம்ஸாத் வயது 17 என்பவர் நுரைஈரல் சுவாச நோயினால் பாதிக்கப் பட்டு இருபது நாற்களாக மட் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வெலிசலை (நுரையீரல்) வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு சுமார் 10 நாட்களின் பின்னர் அவரைப் Read more\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\n7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ஒன்று கட்டுமான பணியின் போது மாடியில் இருந்து தவறி கீழே கட்டுமான வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளியின் தலையில் பாய்ந்ததை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.\nமும்பை மலாடு மேற்கு தானாஜி நகர் பகுதியில் புதிதாக கட்டும் அடுக்குமாடி கட்டிடம் பணியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\nஹவாய் தீவிற்கு அருகில் உள்ள கடலில் பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்று உடைந்து விழுந்துள்ளது.\nகுறித்த விபத்தின் போது பெல் 206 ரக ஹெலிகாப்டரில் பயணித்த 5 பேரில் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nவவுனியா, உக்குளாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற 14 வயது சிறுமியின் மரணம் கொலையே என்று மரண விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nபாலியல் வன்புணர்வின் பின் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பதாக மரண விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. Read more\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nகண்டி – தலதா மாளிகையின் முன்னால் உள்ள வீதியை திறக்குமாறு கோரி இரு தரப்பினருக்கு இடையில் மோதல் இடம் பெற்றுள்ளது.\nவீதியை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவிற்கும் மற்றும் வீதியை மூடி வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவுக்கும் இடையிலேயே குறித்த மோதல் இடம் பெற்றுள்ளது. Read more\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nபூண்டுலோயா துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரச பேரூந்து ஒன்று இன்று காலை சேவையை ஆரபிக்கும் போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதியதில் பேரூந்தும் வீடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. Read more\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா\nஇலங்கை கிரிக்கெட் அணியினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பு இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.\nகிரிக்கட் அணியினரின் மனநிலையை பலப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு, அவர் யுத்த காலத்தில் எதிரிகளை தோற்கடிப்பதற்காக கடைபிடிக்கப்பட்ட தந்திரங்கள் பற்றி கிரிக்கெட் அணியினருக்கு விளக்கியுள்ளார். Read more\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனொப்ஸ் அமைப்பினால் 425 மில்லியன் ரூபாய் செலவில் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம் செயற்படுத்தப்படுவதாக யுனொப்ஸ் நிறுவன திட்ட அதிகாரி சி.சிவகுமாரன் தெரிவித்தார் Read more\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்���ாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/twitter-ceo-should-appear-on-parliment-panel-committee-summons-within-15-days/", "date_download": "2019-08-24T06:49:07Z", "digest": "sha1:VQMAUHFWTE4HVLSCTYHNP6RHF7LTHROQ", "length": 13408, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "15 நாட்கள் கெடு: 'டிவிட்டர்' தலைமை செயல் அதிகாரிக்கு நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு எச்சரிக்கை! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»15 நாட்கள் கெடு: ‘டிவிட்டர்’ தலைமை செயல் அதிகாரிக்கு நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு எச்சரிக்கை\n15 நாட்கள் கெடு: ‘டிவிட்டர்’ தலைமை செயல் அதிகாரிக்கு நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு எச்சரிக்கை\n‘டிவிட்டர்’ தலைமை செயல் அதிகாரி நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு முன்பு 15நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nடிவிட்டர் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் தகவல்கள் பாதுகாப்பு தொடர்பாக டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ, அனுராக் தாக்குர் எம்.பி. தலைமையிலான நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு முன்பு ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பிப்ரவரி 11 ம் தேதி ‘ட்விட்டர்’ தலைமை செயல் அதிகாரி நாஆஜராக வேண்டும் என கடந்த 1 ஆம் தேதி சம்மன் அனுப்பியது\nஆனால், டிவிட்டர் அதிகாரிகள் யாரும் ஆஜராகாமல் புறக்கணித்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், டிவிட்டர் நிர்வாகம், தங்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தது.\nஇதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தரப்பில் இருந்து மீண்டும் டிவிட்டர் நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.\nஅந்த சம்மனில், ‘டிவிட்டர்’ தலைமை செயல் அதிகாரி நேரில் ஆஜராகாத வரை, டிவிட்டர் நிறுவனம் சார்பில் எந்தவொரு மற்ற அதிகாரிகளை சந்திக்கப்பட மாட்டார்கள் என்றும், ‘டிவிட்டர்’ தலைமை செயல் அதிகாரி நேரில் ஆஜாராக 15 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், பிப்ரவரி 25ந்தேதிக்குள் ஆஜர் ஆக வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநாடாளுமன்றக் குழு முன்பு ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஆஜராக மாட்டார்\nஅலிபாபா நிறுவனர் ஜாக் மா கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார்\n7 ஆண்டுகள் வரை சிறை – டிவிட்டர் நிர்வாகிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/what-is-the-8-hour-diet-and-its-benefits-025990.html", "date_download": "2019-08-24T06:53:23Z", "digest": "sha1:A6C3VM65ZXEBDV2AXURKXA5DH7Y4Z6ZJ", "length": 22341, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 8 மணி நேர டயட் உங்களை உணவுக்கட்டுப்பாடே இல்லாமல் 3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்க உதவும்...! | What Is The 8 Hour Diet and Its Benefits - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n6 hrs ago சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n17 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\n17 hrs ago அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே\n18 hrs ago கிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா\nSports அஸ்வினை தூக்கி வீசிட்டு வாய்ப்பு கொடுத்தாராம் கோலி.. அதுக்காக ரன் அடிச்சு நன்றிக்கடனை தீர்த்த ஜடேஜா\nMovies Mei Review:ஏழைகள்தான் டார்கெட்.. திகிலூட்டும் உடல்உறுப்பு திருட்டு.. மருத்துவஊழலை தோலுரிக்கும் மெய்\nNews எல்லாம் ரெடி.. நாங்குநேரிக்கு வர்றோம்.. களம் இறங்கும் தினகரன்.. சைலன்ட்டாக பார்க்கும் அதிமுக\nAutomobiles டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\nTechnology வாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nFinance மீண்டும் திருப்பி அடித்த சீனா.. கடுப்பான அமெரிக்கா..\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த 8 மணி நேர டயட் உங்களை உணவுக்கட்டுப்பாடே இல்லாமல் 3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்க உதவும்...\nஉலகம் முழுவதும் உடல் எடையை குறைப்பதற்காக பல கடினமான டயட்டுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எடையை குறைப்பதற்கு சில எளிய டயட் முறைகளும் இருக்கிறது. ஆனால் அதனை பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அப்படி எடையை குறைக்கும் எளிமையான டயட்களில் ஒன்றுதான் 8 மணி நேர டயட் ஆகும்.கட்டுப்பாடுகள் இல்லாத டயட் முறையை விரும்புபவர்களுக்கு இந்த டயட் மிகவும் ஏற்றதாகும்.\nஇது ஒரு இடைப்பட்ட விரதமிருக்கும் முறையாகும். இந்த உணவு முறை மூலம் 3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்கலாம். இந்த டயட் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கவும், பாட் கொழுப்புக்களைக் குறைக்கவும் உதவும் என்று அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந��த டயட்டை எப்படி பின்பற்றலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n8 மணி நேர டயட்\n8 மணி நேர டயட் என்பது இடைப்பட்ட விரதமாகும். இந்த 8 மணி நேரத்தில் நீங்கள் உங்கள் பிடித்த எதை வேண்டுமென்றாலும் சாப்பிடலாம், மீதி 16 மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது. எடை குறைப்பிற்கு 8 மணி நேர டயட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முறையில் உங்கள் பசியின் மீதோ, உங்கள் ஆரோக்கியத்தின் மீதோ நீங்கள் எந்த சமரசமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.\nஇந்த டயட் மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாட்டைத் தூண்டும். மைட்டோகாண்ட்ரியா என்னும் செல் உறுப்புதான் நமது உடலில் இருக்கும் குளுக்கோஸை ஆற்றலாக மாற்றுகிறது. 16 மணி நேரம் சாப்பிடாமல் இருப்பது மைட்டோகாண்ட்ரியாவைத் தூண்ட உதவுகிறது மற்றும் மோசமான டயட்டால் ஏற்படும் உள்விளைவு சேதத்தின் அளவைக் குறைக்கிறது.கிளைகோஜன் என்பது உங்கள் தசைகள் மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படும் குளுக்கோஸ் மூலக்கூறுகள் ஆகும். விரதம் இருக்கும்போது உங்கள் உடல் முதலில் ரிபொருளுக்காக கிளைக்கோஜனைப் பயன்படுத்துகிறது பின்னர் கொழுப்பை பயன்படுத்த தொடங்குகிறது\nஇந்த 8 மணி நேர டயட் உங்களின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உங்கள் உடலில் இருக்கும் க்ளைகோஜன் மற்றும் கொழுப்பை கரைக்கிறது. மேலும் உங்கள் உடலுக்கு உணவு செரிக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் போதுமான நேரம் வழங்குகிறது. நீங்கள் விரும்பும் எதையும் சாப்பிட அனுமதிப்பதன் மூலம் உணவில் உங்கள் ஆர்வத்தை உயிரோடு வைத்திருக்கிறது.\nMOST READ:ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\n8 மணி நேர அட்டவணை\nஆரம்பகாலத்தில் ஒவ்வொரு நாள் இடைவெளி விட்டு இந்த டயட்டை பின்பற்றுங்கள். இதன் பலனை பார்த்த பிறகு அதன் நாட்களை அதிகரிக்கவும். உங்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றாற்போல இதனை திட்டமிட்டு கொள்ளுங்கள். எப்போது நீங்கள் அதிக பசியாக உணருகிறீர்கள் உங்கள் அலுவலக நேரம் என்ன உங்கள் அலுவலக நேரம் என்ன னெனல் உடற்பயிற்சி செய்கிறீர்களா என அனைத்தையும் கருத்தில் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு 10 மணி முதல் 6 மணி வரை உங்களுக்கு பிடித்ததை சாப்பிடுங்கள். அதற்கு பிறகு எதுவும் சாப்பிடக்கூடாது.\nஅனைத்து வகை பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடலாம். புரோட்டினுக்கு பீன்ஸ், சோயா, பரப்பு வகைகள், முட்டை, மீன், சிக்கனின் மார்பு போன்றவற்றை சாப்பிடலாம். கோதுமை, பழுப்பு அரிசி, குயினோ போன்றவற்றை சாப்பிடலாம். அனைத்து வகை பால் பொருட்களையும் சாப்பிடலாம். உங்களுக்கு அலர்ஜிகளை ஏற்படுத்தாத எந்த மசாலாப் பொருளையும் பயன்படுத்தலாம்.\nகொழுப்பு அதிகமுள்ள உணவுகள் மற்றும் எண்ணெய்கள் போன்றவற்றை தவிர்க்கவும். குறிப்பாக தேங்காய் எண்ணெய், பன்றிக்கொழுப்பு எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்கவும். மது அருந்துபவராக இருந்தால் அதனை குறிப்பிட்ட அளவில் மட்டும் அருந்தவும். அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.\n8 மணி நேர டயட்டின் பலன்கள்\nஇந்த டயட் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும். உங்கள் உடலில் இருக்கும் LDL கொழுப்புக்களை வெளியேற்றும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும், உடலில் அதிகமாக இருக்கும் நீரை வெளியேற்றுகிறது, டைப் 2 டையாபிடிஸ் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது, ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவுகிறது, ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.\nMOST READ: மிளகு சாப்பிடுவது ஆண்களின் விந்தணுக்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nடயட்டின் ஆரம்ப காலத்தில் சோர்வு, அடிக்கடி மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதிக கலோரிகளை கொண்ட உணவுகளை சாப்பிடுவது, ஆபத்தான நொறுக்குதீனிகளை சாப்பிடுவது எடை குறைப்பிற்கு வழிவகுக்காது. சில உணவுக் கோளாறுகளை நீங்கள் உணரலாம். சரியான முறையில் இந்த டயட்டை பின்பற்றினால் உங்கள் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nசர்க்கரை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள் அப்ப உங்களுக்கு பாலியல் குறைபாடு வரப்போகுது ஜாக்கிரதை...\nகர்ப்ப காலத்தில் சாப்பிடும் மீன் மாத்திரைக்கு இவ்ளோ நன்மையா\nஅழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\n43 வயசுலயும் சுஸ்மிதா சென் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா\nகர்ப்பகாலத்தில் பெண்கள் கொய்யாப் பழம் சாப்பிடலாமா \nஉங்கள் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களா இந்த உணவுகளைக் கொடுத்து சரி பண்ணலாம்.\nகர்ப்பகாலத்தில் அதிமதுரமா வேணவே வேணாம் கருச்சிதைவுக்கு நீங்களே காரணம் ஆகாதீர்கள்\nடெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க இந்த உணவுகளை எல்லாம் எடுத்துக்கோங்க, இதைக் கட்டாயம் தவிருங்கள்\nசிசேரியனுக்கு பிறகு டயட் எடுத்துக்கனுமா ஊட்டச்சத்துகளில் எது சாப்பிடலாம் எது சாப்பிடக்கூடாது\nJul 31, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nகால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajini-kanths-dance-video-goes-viral/", "date_download": "2019-08-24T08:07:54Z", "digest": "sha1:6GXAWFLWD3QC5S7G7ZK2DGLGTZC3X7OZ", "length": 12420, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajini Kanth's Dance Video Goes Viral - மகள் திருமண வரவேற்பில் ரஜினியின் நடனம்", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nமகள் திருமண வரவேற்பில் ரஜினியின் ‘மாஸான’ டான்ஸ்\nதிருமண கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, நாளை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நடக்கவிருக்கிறது. இதில் திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.\nநடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார். இவர் தனுஷ் நடித்த 3 படத்தில் இயக்குநராக அறிமுகமாகி, பிறகு ’வை ராஜா வை’ என்ற படத்தையும் இயக்கினார்.\nஅனிமேஷன் படித்த இளையமகள் செளந்தர்யா, நிறையப் படங்களில் டைட்டில் டிசைனராகப் பணியாற்றியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய ’கோவா’ படத்தை தயாரித்திருந்த இவர், ரஜினியை வைத்து ’கோச்சடையான்’ என்ற அனிமே��ன் படத்தையும் இயக்கினார். தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியான ’வேலையில்லா பட்டதாரி 2’ படத்தையும் இயக்கியிருந்தார்.\nசெளந்தர்யாவுக்கும் அஸ்வின் என்பவருக்கும் 2010-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகனும் உள்ளார். இதற்கிடையே கருத்து வேறுபாட்டால் கடந்த 2017-ல் இருவரும் விவாகரத்துப் பெற்றனர். அதன் பிறகு மகன் வேத் உடன் வசித்து வந்தார் செளந்தர்யா.\nஇந்நிலையில் இவருக்கும், தொழிலதிபர் விசாகன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையே துவங்கிவிட்ட இவர்களது திருமண கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, நாளை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நடக்கவிருக்கிறது. இதில் திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.\nஇதற்கிடையே குடும்பத்தினர் பங்கு பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், முத்து படத்தில் இடம்பெற்றிருக்கும், ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலுக்கு ரஜினிகாந்த் ஜாலி மூடில் நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஎப்போதும் மகிழ்ச்சியை விரும்பும் ரஜினியின் உற்சாக ஊற்றை அந்த வீடியோவில் கண்டு மெய்சிலிர்த்து வருகிறார்கள் ரசிகர்கள்\nரஜினியின் தர்பார் படத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் யார்\nரஜினிகாந்த் 44: பொக்கிஷமான புகைப்படங்கள்\nரஜினியை பார்க்கச் சென்று கூட்டத்தில் பணத்தை பறிகொடுத்த ரசிகர்; போலீஸில் புகார்\nகிருஷ்ணன், அர்ஜூனன் விவகாரத்தில் ராவணன் ஆகும் ரஜினி – தாக்குதல்களை சமாளிப்பாரா\nNerkonda Paarvai 1st Day Box Office Collection: பேட்ட முதல் நாள் வசூலை பிரேக் செய்த நேர்கொண்ட பார்வை\nநடிகை விஜயலட்சுமி வெளியிட்ட ஒரே ஒரு வீடியோ.. ஓடி வந்து உதவிய சூப்பர் ஸ்டார்\nகோமாளி படத்தில் ரஜினிக்கு மாஸ் காட்சி தயாரிப்பாளர், இயக்குனர் கூட்டாக அறிவிப்பு… ட்வீட்டிய ஜெயம் ரவி\n‘தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்’ – கே எஸ் அழகிரி\nவிஜய்யின் ‘குட்டி ஃபேன்களுக்கு’ தளபதி 63-யின் ட்ரீட்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநீங்கள் விரும்பியதைச் சாப்பிடுவது சில வாரங்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் பின்னர் அது சலிப்பை ஏற்படுத்தும்.\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெர���ம் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nFormer Finance Minister Arun Jaitley Passes Away LIVE UPDATES: அருண் ஜெட்லியின் உயிர் பிரிந்தது. முன்னாள் மத்திய நிதி அமைச்சரான அருண் ஜெட்லிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கின்றன.\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vanni-arasu-criticizes-vaiko-thol-thirumavalavan-answers/", "date_download": "2019-08-24T08:16:14Z", "digest": "sha1:7ET74OZZUNM24KDRLU7T3AI76A4YRWRK", "length": 20091, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vanni Arasu Criticizes Vaiko Thol Thirumavalavan Answers-திமுக தோழமைக் கட்சிகளின் முட்டல்: வைகோ மீது பாய்ந்த ‘சிறுத்தை’", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nதிமுக தோழமைக் கட்சிகளின் முட்டல்: வைகோ மீது பாய்ந்த ‘சிறுத்தை’\nVanni Arasu: எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்வதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்பந்தம்’ இருக்கிறதா\nVanni Arasu Criticizes Vaiko: திமுக மீது தோழமைக் கட்சிகளுக்கு ஏற்பட்ட குமுறல் தீருவதற்குள், திமுக.வின் இரு தோழம���க் கட்சிகளுக்கு இடையே உருவான முட்டம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகியவைதான் அந்த இரு கட்சிகள்\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரு கட்சிகளும் திமுக.வின் தோழமைக் கட்சிகளாக இருக்கின்றன. இந்தக் கட்சிகளை, ‘திமுக.வின் கூட்டணிக் கட்சிகள் அல்ல’ என ஒரு பேட்டியில் துரைமுருகன் குறிப்பிட்டார்.\nஇதற்கு ஆவேசமான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘இதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார். ஆனால் ஸ்டாலினை முந்திக்கொண்டு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில், ‘நான் ஏற்கனவே முன் மொழிந்ததையே துரைமுருகன் வழி மொழிந்திருக்கிறார். தொகுதி பங்கீடு முடிந்த பிறகுதான் கூட்டணி என கூற முடியும்’ என்றார்.\nபின்னர் வைகோ அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவரிடம் திமுக தரப்பில், மேற்படி விளக்கத்தையே தெரிவித்ததாக தெரிகிறது. இந்தச் சூழலில் தலித் முன்னேற்றத்திற்காக திராவிட இயக்கங்கள் ஆற்றிய பங்கு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வைகோவிடம் பேட்டி கேட்கப்பட்டது.\nஅந்தப் பேட்டியில் நிறைவு கட்டத்தில் டென்ஷனான வைகோ, டி.வி மைக்கை தனது சட்டையில் இருந்து கழற்றி வீசிவிட்டு எழுந்து சென்றார். இது பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக திருமாவளவனின் மனசாட்சியாக சொல்லப்படுபவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளருமான வன்னியரசு தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டார்.\nஅதில் வன்னியரசு, ‘கடந்த இரு நாள்களாக சரியான தூக்கமில்லை. நான் பெரிதும் நேசிக்கக்கூடிய தலைவர் அவர். அவர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று மனம் வேதனை கொள்கிறது. அந்தத் தலைவர் வைகோதான். என்னுடைய தலைவர் திருமாவளவனை எப்படி மதிக்கிறேனோ அப்படித்தான், வைகோ மீதான மதிப்பீடும். நான் மட்டுமல்ல விடுதலைச் சிறுத்தைகளில் பெரும்பான்மையோர் அப்படித்தான். அந்தளவுக்கு வைகோ மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால், கடந்த இரு நாள்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் அவரின் நேர்காணலைப் பார்த்தேன்.\nதிராவிட இயக்கம் தலித்துகளுக்கான அதிகாரப்பகிர்வை சரியாகத் தந்துள்ளதா என்னும் நியாயமான கேள்வியை முன்வைத்தார். அதற்கு மிகச் சிறப்���ாக, பொறுப்பாக நிறைய பதில் அளித்திருக்கலாம். அதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், வைகோ அதற்குப் பதில் அளிக்காமல், “தலித்துகளுக்கு எதிராக என்னைக் காட்ட முயற்சி செய்கிறீர்களா எங்கள் வீட்டில் வேலை பார்க்கிறவர்கள் தலித்துகள்தான்” என்று சொல்கிறார்.\nஇந்த உளவியலை ஓர் ஆதிக்க உளவியலாகப் பார்க்கிறோம். பண்ணை அடிமை உளவியலாக, நிலப்பிரபுத்துவ உளவியலாகத்தான் பார்க்கிறோம். தலித்துகள் அதிகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினாலே அதற்கு பதில் சொல்லக்கூட மறுப்பது எந்தவிதமான பார்வை\nதமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் உள்ளவர் வைகோ. சமூக நீதிக்கோட்பாடு, பகுத்தறிவு, தந்தை பெரியார் என்று பயணப்பட்டுக்கொண்டிருப்பவர். சமூக மாற்றத்தை விரும்புபவர்தான்.\nதலித்துகள் விடுதலை குறித்த அக்கறை உள்ளவர்தான். ஆனால், எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்வதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்பந்தம்’ இருக்கிறதா இடைநிலை சாதிகளுக்கு அதிகாரம் வந்ததைப்போல தலித்துகளுக்கு வந்ததா இடைநிலை சாதிகளுக்கு அதிகாரம் வந்ததைப்போல தலித்துகளுக்கு வந்ததா என்ற கேள்வி மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் பீறிடும் கேள்விகள்.\nஅந்த நடப்பு யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான் பயணப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரப் பகிர்வு கடைநிலை மக்களுக்கும் கிடைக்கும் வரை இன்னும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. இடைநிலை சாதிகளிடம் ஆட்கொண்டுள்ள சனாதன – சாதிய சிந்தனைகளை களைந்து, சமத்துவத்துக்கான சிந்தனைகளைப் பரப்ப வேண்டிய பணிகளையும் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.\nஅந்த வகையில், கடைசி மனிதனுக்கான ஜனநாயகத்துக்காகவும் எளிய மக்களுக்கான அதிகாரத்துக்காகவும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. அதுவரை ஊடகங்கள் மட்டுமல்ல, எல்லோருமே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம்தான் கூடுதலாக எழும்’ என குறிப்பிட்டார் வன்னியரசு.\nவைகோ குறித்து வன்னியரசு வெளியிட்ட இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வைகோவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘வன்னியரசுவை இப்படி பதிவு செய்ய வைத்தது யார்’ என கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு இன்று திருமாவளவன் பதில் கூறுகையி��், ‘வைகோவின் கோபம் என் மீதா வன்னியரசு மீதா’ என கேள்வி எழுப்பினார். வன்னியரசுவை தான் கண்டித்ததாகவும், அதனால் தனது பதிவை வன்னியரசு நீக்கியதாகவும் திருமா குறிப்பிட்டார்.\nவன்னியரசு பதிவு, அதைத் தொடர்ந்து வைகோ, திருமாவளவன் ஆகியோரது பதில்கள் ஆகியன அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.\nஉடல்நலம் தேறினார் வைகோ – கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் பட்டியல் இதோ…\nவைகோவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஸ்டாலின்\nவைகோவிற்கு இதய சிகிச்சை – மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nதிருமாவளவன் 58: சில குறிப்புகள்\nமாணவர்கள் சாதி அடையாளக் கயிறுகளை கட்டக்கூடாது; பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையால் சர்ச்சை\nமிஸ்டர் வைகோ எங்களுடைய காங்கிரஸ் ஓட்டுகளை திரும்ப கொடுத்துவிடுங்கள்\nதுரோகி, பச்சோந்தி, பாவிகள்; வைகோ – காங்கிரஸ் உக்கிர மோதல் ஏன்\nபேரறிவாளன் விடுதலை விவகாரம் : திருமாவளவனுடன் சென்று அமித்ஷாவை சந்தித்த அற்புதம்மாள்\nமாநிலங்களவை எம்,பி, யாக பதவியேற்றார் வைகோ – இனிதான் ஆட்டம் ஆரம்பம்\nகஜ புயல் பாதிப்புக்கு உதவி கேட்ட அமிதாப் பச்சன்… இதற்கு கமல் மட்டும் நன்றி கூற காரணம் என்ன\nசெம்ம சான்ஸ்.. எஸ்பிஐ வங்கி உங்களை வேலைக்கு அழைக்கிறது\nப.சிதம்பரம் விவகாரம்: ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி’ என மு.க.ஸ்டாலின் கருத்து\nP Chidambaram News: பிரேமலதா விஜயகாந்த், ‘உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்தாக வேண்டும்’ என காட்டமாக ப.சிதம்பரத்தை சாடியிருக்கிறார்.\nகாஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி திமுக ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஜம்மு - காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க கோரி, திமுக மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட அனைத்துக் கட்சிகளின் எம்.பி.-க்கள் கலந்துகொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக��சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/sports/3rd-t20-munro-wicket/", "date_download": "2019-08-24T07:40:38Z", "digest": "sha1:2KUTBN6SKSGJBZXMQ5OCDU3PDMZK7U24", "length": 9430, "nlines": 143, "source_domain": "www.cinemamedai.com", "title": "அதிரடியாக ஆடிய முன்ரோவை விழ்த்திய குல்தீப் யாதவ் …. வீடியோ உள்ளே.. | Cinemamedai", "raw_content": "\nHome Sports அதிரடியாக ஆடிய முன்ரோவை விழ்த்திய குல்தீப் யாதவ் …. வீடியோ உள்ளே..\nஅதிரடியாக ஆடிய முன்ரோவை விழ்த்திய குல்தீப் யாதவ் …. வீடியோ உள்ளே..\nஅதிரடியாக ஆடி இந்திய பந்து வீச்சாளர்களை அச்சுறுத்திய முன்ரோ 28 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். அதிரடியாக ஆடிய முன்ரோ குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஹார்திக் பாண்டியாவிடம் கேட்ச் ஆனார். அவர் 40 பந்துகளில் 76 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பிங் செய்த தோணி …. வீடியோ உள்ளே…\nNext articleநியூசிலாந்து கேப்டனை காலி செய்த கலீல் அகமது.. வீடியோ உள்ளே….\nஉங்களின் ஒரு முடிவு எங்களை வேலையில்லாதவனாக மாற்றிவிடுகிறது ஜிம்பாவே அணி கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டதற்கு முன்னணி வீரர் கருத்து..\nஐசிசி-யை பச்சையாக கலாய்த்த அசோக் செல்வன்\nஉலக கோப்பையை வென்று சாதனை படைத்த இங்கிலாந்து\n நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து தான் இறுதி போட்டிக்கு செல்லும் ” தற்போதைய உலககோப்பை முடிவுகளை அன்றே புட்டு புட்டு வைத்த ஜோதிடர்…\nஇது உலககோப்பையா இல்ல டெஸ்ட் மேட்சா\n2017 சாம்பியன்ஸ் ட்ரோபியை போல இந்தியாவை வெல்லுமா இலங்கை\nவாய்ப்பு கிடைக்காத கடுப்பில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வினை அறிவித்தார் ராயுடு\nகாயம் காரணமாக விஜய் ஷங்கர் உலககோப்பை தொடரிலிருந்து விலகல் மாற்று வீரர் யார் தெரியுமா\n“உலக கோப்பை தொடருக்கு பின் என்ன செய்யப்போகிறேன்” மனம் திறந்த கிறிஸ் கெய்ல் \nஐசிசி தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியை முந்தி மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய அணி\nநெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரைன் லாரா\nஇந்த உலககோப்பையின் நாயகன் ஷாகிப் அல் ஹசன் தான்\nஎன்னாமா விளையாடுது பாருங்க இந்த 4 வயது குழந்தை\nமீடியா ஏன் பொறுப்பாக இருக்கவேண்டும் – மோகனசுந்தரம் ஐயா அவர்களின் நகைச்சுவை…\nஇம்சை அரசன் படத்தின் அடுத்த பாகத்தில் வடிவேலுவிற்கு பதில் புதிய காமெடி நடிகர்\nஅமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் கிடையாது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nடி20 தொடருக்கான அணி அறிவிப்பு: இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமனம்\nபிரபல நடிகர் பதவி விலகினரா\nவிஷ்ணு விஷாலுக்கு வரிசைகட்டும் படங்கள் இவர் கையில் எத்தனை படம் தெரியுமா\nமூன்று பிரதான ஐசிசி விருதுகளை தட்டி சென்ற க்ஹோலி\nவிஜய்-63 படத்தின் சூட்டிங் எப்போது\nஇன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்\nஎனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை\nவீடியோ: செம்ம டைவ் அடித்து ஒரு கையில் கேட்ச் பிடித்த கெய்ரோன் பொல்லார்ட்\nஐபிஎல் போட்டியில் வந்து கலக்குவேன் – பாண்டியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/06/22135654/1247631/LG-W-Series-smartphone-India-launch-date.vpf", "date_download": "2019-08-24T07:39:02Z", "digest": "sha1:VANJWBCAVDP2VI56ZTEWS5KALVUIYNZS", "length": 9750, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: LG W Series smartphone India launch date", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் எல்.ஜி. டபுள்யூ ஸ்மார்ட்போன்\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 26 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nமுன்னதாக புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் 12 என்.எம். பிரா��ஸர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதவிர கூகுள் பிளே டெவலப்பர் கன்சோலில் வெளியான விவரங்களில் புதிய ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1500 பிக்சல் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் மற்றும் 3 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போன் டபுள்யூ 10 என்ற பெயரில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்நிலையில், புதிய டபுள்யூ சீரிஸ் மூலம் அந்நிறுவனம் பட்ஜெட் பிரிவில் ரீ-எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தெரிகிறது.\nஎல்.ஜி.யின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சாம்சங்கின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போனின் டீசரை அமேசான் தனது அமேசான் ஸ்பெஷல்ஸ் பிரிவில் வெளியிட்டது.\nஎல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போனில் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மேலும் இதனை பயனர் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏ.ஐ. மூலம் இயங்கும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களும் வழங்கப்படுகிறது. இவற்றில் வழக்கமான லென்ஸ், வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் போர்டிரெயிட் மோட் புகைப்படங்களை எடுக்க ஒரு லென்ஸ் இடம்பெறுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிவோ இசட் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்\nரூ. 8000 பட்ஜெட்டில் டூயல் கேமரா, ஃபுல் வியூ டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவெளியீட்டிற்கு முன் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்த ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nமூன்று பிரைமரி கேமரா கொண்ட மோட்டோ ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nபுதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்யும் ரியல்மி\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nவிவோ இசட் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்\nட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - முதலிடம் பிடித்த தமிழ் சினிமா\nரூ. 8000 பட்ஜெட்டில் டூயல் கேமரா, ஃபுல் வியூ டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவெளியீட்டிற்கு முன் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்த ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம்\nவிவோ இசட் சீரிஸ் ��ுதிய ஸ்மார்ட்போன்\nரூ. 8000 பட்ஜெட்டில் டூயல் கேமரா, ஃபுல் வியூ டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவெளியீட்டிற்கு முன் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்த ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nபுதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்யும் ரியல்மி\nயு.எஸ்.பி. டைப்-சி சார்ஜருடன் வரும் ஐபோன் 11\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bats/cheap-adidas+bats-price-list.html", "date_download": "2019-08-24T07:14:01Z", "digest": "sha1:CLXNOWDLUHEHW5ZTO7NZFAU2TS66JWWB", "length": 19131, "nlines": 413, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண அடிடாஸ் பட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap அடிடாஸ் பட்ஸ் India விலை\nவாங்க மலிவான பட்ஸ் India உள்ள Rs.1,699 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. அடிடாஸ் மாஸ்டர் பிளாஸ்டர் ப்ரோ ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் Rs. 9,000 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள அடிடாஸ் பேட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் அடிடாஸ் பட்ஸ் < / வலுவான>\n2 ரூ குறைவான கிடைக்கக்கூடிய அடிடாஸ் பட்ஸ் உள்ளன. 2,250. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.1,699 கிடைக்கிறது அடிடாஸ் பெல்லாரி கிளப் J காஷ்மீர் வில்லோ பேட் 6 900 1100 ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஅடிடாஸ் பெல்லாரி க... Rs. 1699\nஅடிடாஸ் விப்ரோ கிள... Rs. 2099\nஅடிடாஸ் விப்ரோ எளி... Rs. 2699\nஅடிடாஸ் மஃப்ளாஸ்ட�... Rs. 2999\nஅடிடாஸ் மாஸ்டர் பி... Rs. 4765\nஅடிடாஸ் மாஸ்டர் பி... Rs. 6989\nஅடிடாஸ் மாஸ்டர் பி... Rs. 9000\nஅடிடாஸ் மாஸ்டர் பி... Rs. 9000\nராயல் சல்லேங்க ஸ்போர்ட்ஸ் கியர்\nபாபாவே ரஸ் 2 5000\n15 எஅர்ஸ் அண்ட் பாபாவே\nஅடிடாஸ் பெல்லாரி கிளப் J காஷ்மீர் வில்லோ பேட் 6 900 1100\n- ஐடியல் போர் Boys\n- பேட் சைஸ் 1\nஅடிடாஸ் விப்ரோ கிளப் கிரிக்கெட் பேட் ஷ்\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nஅடிடாஸ் விப்ரோ எளிதே கிரிக்கெட் பேட் ஷ்\n- ஐடியல் போர் Men\n- பேட் சைஸ் 1\nஅடிடாஸ் மஃப்ளாஸ்டர் லகுக்கே ஆங்கிலச் வில்லோ ஜூனியர்ஸ் கிரிக்கெட் பேட்\nஅடிடாஸ் மாஸ்டர் பிளாஸ்டர் கிளப் ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் சோர்ட் ஹண்ட்லே 1150 1250 G\n- ஐடியல் போர் Senior\n- பேட் சைஸ் 1\nஅடிடாஸ் மாஸ்டர் பிளாஸ்டர் கிஸ் 11 ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் சோர்ட் ஹண்ட்லே 1150 1250 G\n- ஐடியல் போர் Senior\n- பேட் சைஸ் 1\nஅடிடாஸ் மாஸ்டர் பிளாஸ்டர் ப்ரோ ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட் சோர்ட் ஹண்ட்லே\n- ஐடியல் போர் Senior\n- பேட் சைஸ் 1\nஅடிடாஸ் மாஸ்டர் பிளாஸ்டர் ப்ரோ ஆங்கிலச் வில்லோ கிரிக்கெட் பேட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/__305.html", "date_download": "2019-08-24T07:04:49Z", "digest": "sha1:G6I2QFPRSRPRWVOJN4UHX6V26R4QLISA", "length": 48779, "nlines": 842, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > கையடக்க தொலைபேசி | Tamil-Auction", "raw_content": "\nஉடல்நலம் & அழகு (37)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (9)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (31)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (15)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nத பெல் / ���ணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (81)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (7)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (60)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (11)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஉடல்நலம் & அழகு (37)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (1)\nகுழந்தைகள் / Baby (9)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (81)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > கையடக்க தொலைபேசி\nஉடல்நலம் & அழகு 37\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 1\nகுழந்தைகள் / Baby 9\nகை தொலைபேசி ஆபரனங்கள் 31\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் 15\nதொலைபேசிகள் & பாகங்கள் 1\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 2\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 81\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்ட�� பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரி���ா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 4,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 4,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\n+ 4,99 GBP கப்பல் போக��குவரத்து\nஇதை விட விலை குறைவாய் எங்கும் கிடைக்காத கையடக்க தொலைபேசி Samsung Galaxy S9 Plus (ஒப்பந்தம் இல்லாமல்)\nஇதை விட விலை குறைவாய் எங்கும் கிடைக்காத கையடக்க தொலைபேசி Samsung Galaxy S9 Plus (ஒப்பந்தம் இல்லாமல்) புதிய###Samsung Galaxy S9+ கலர் பெயர்:Midnight Black Box Contains Samsung Galaxy S9+ USB cable &n [மேலும்...]\n+ 8,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 4,99 GBP கப்பல் போக்குவரத்து\n1 mobile Phone சிம் அட்டை 0.50£ Lyca Lebara EE O2 TREE and எல்லா சிம் கார்டுகளும் சில்லறை அல்லது மொத்தம் கொள்முதல்###செய்ய முடியும் நீங்கள் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமும் உங்கள் பொருளை பெற்றுக் கொள்ள###முடியும். மே [மேலும்...]\n+ 9,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 4,99 GBP கப்பல் போக்குவரத்து\n+ 6,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2019 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n289 பதிவு செய்த பயனர்கள் | 76 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 5 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 527 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/dr-a-p-j-abdul-kalam-passed-away/", "date_download": "2019-08-24T06:36:18Z", "digest": "sha1:CELVI7CRRFCFFMUU6BSEOZYJLK5RSN43", "length": 7280, "nlines": 88, "source_domain": "nammatamilcinema.in", "title": "அறிவின் இமயம் வீழ்ந்தது ! - Namma Tamil Cinema", "raw_content": "\nஜனாப் ஏ.பி.ஜே .அப்துல் கலாம்\nஅந்த மாமனிதரின் பொற் பாதங்களில்\nநம்ம தமிழ் சினிமா .\n‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு\n‘தர்ம பிரபு’ இயக்குனரின் ‘ கன்னி ராசி’\nPrevious Article சந்தானத்தை ரஜினியிடம் போட்டுக் கொடுத்த ஆர்யா\nNext Article போலி மதுவோடு போராடும் போக்கிரி மன்னன்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி ப��றுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\n‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு\n‘தர்ம பிரபு’ இயக்குனரின் ‘ கன்னி ராசி’\nநேர் கொண்ட பார்வை @ விமர்சனம்\nஐ ஆர் 8 @ விமர்சனம்\nகழுகு 2 @ விமர்சனம்\nஉறுதியான வெற்றியில் உத்வேக ‘ஜாக்பாட் ‘\nடியர் காம்ரேட் @ விமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் @ விமர்சனம்\nஈக்குவாலிட்டி பற்றிப் பேசும் A1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/tamilnadu/51309/", "date_download": "2019-08-24T07:29:24Z", "digest": "sha1:6CFLAUBQBRFH4GNRQTVAQ4THCYEZRKVW", "length": 11298, "nlines": 93, "source_domain": "tamil.tickticknews.com", "title": "எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேறாது: மு.க.ஸ்டாலின் பேட்டி - TickTick News Tamil", "raw_content": "\nஎடப்பாடி பழனிச்சாமி அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேறாது: மு.க.ஸ்டாலின் பேட்டி\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற போவதில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்ட சபை சரியான முறையில் நடைப்பெறவில்லை. சபை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பினால் மக்கள் தெரிய வாய்ப்பு உள்ளது.\nசட்டசபை நிகழ்வுகள் முழுவதும் அதிமுகவின் தொலைக்காட்சி மட்டும் படப்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் வெட்டி ஒட்டப்பட்�� காட்சியாக தான் சட்டசபை நிகழ்வுகள் வெளிவந்துள்ளது.\nமரம் விழுந்த இடங்களில் மரம் நட்டு வையுங்கள்.. மு.க.ஸ்டாலினின் புத்தாண்டு கோரிக்கை\nசென்னை: புத்தாண்டின் தொடக்கமாக தனது வீட்டைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் வர்தா புயல் காரணமாக மரம் விழுந்த இடங்களில் புதிய மரக்…\nதமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளதற்கு சமீபத்தில் நடந்த கொலைகளே உதாரணம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீஸ் பயன்படுத்தவில்லை.\nரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் எடப்பாடி பழனிச்சாமி தோற்றிருப்பார்.\nஎடப்பாடி பழனிச்சாமி அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற போவதில்லை. தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்ட பிறகு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nNextசபாநாயகர் சாதியை குறிப்பிட்டு பேசியதில் உள்நோக்கம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு »\nPrevious « கருணாநிதிக்கு ஸ்பீச் தெரப்பி : ஸ்டாலின் தகவல்\nவேண்டுமென்றே மோதி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர்… பகீர் சம்பவம்\nசென்னை அம்பத்தூர் அருகே சாலையில்சென்ற ஒரு கார், அருகில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல்…\nஅடுத்த ஆண்டு மே 3-இல் நீட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nஎம்பிபிஎஸ் படிப்புக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி நடைபெறும் என்று…\nசந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nசந்திரயான்-2 திட்ட வெற்றிக்குப் பின்னர், நிலவில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள சந்திரயான்-3 அனுப்பும் திட்டத்தையும் இந்திய விண்வெளி ஆய்வு மையம்…\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க மு��ியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4464--------.html", "date_download": "2019-08-24T06:38:21Z", "digest": "sha1:BB7GNHXWHVFOI3CHGS3WXYQBR2Y3D4RZ", "length": 20059, "nlines": 79, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி தந்த சிறப்புக் கூட்டம்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> ஏப்ரல் 01-15 -> தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி தந்த சிறப்புக் கூட்டம்\nதந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி தந்த சிறப்புக் கூட்டம்\n“தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி’’ எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் திராவிடர் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 20.03.2018 அன்று மாலை மிக எழுச்சியுடன் நடைபெற்றது.\nமாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்புரையாற்றினார்.\nசிறப்புக் கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ் உணர்வாளரும், இன உணர்வாளருமாகிய ‘புதிய பார்வை’ இதழாசிரியர் ம.நடராசன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் எழுந்து நின்று அமைதிகாத்து மரியாதை செலுத்தினார்கள்.\nதிராவிடர் கழக நிகழ்ச்சி என்றாலே நூல் வெளியீடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். அந்த வகையில் இந்நிகழ்ச்சியிலும் அய்ந்து நூல்கள் வெளியிடப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து தந்தை பெரியாருக்கு எதிராக பார்ப்பனர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்ற பல்வேறு அவதூறுகளை எடுத்துக்காட்டி, அவற்றுக்குத் தக்க ஆதாரங்களுடன் சிறப்புக் கூட்டத்தில் பதிலடி தரப்பட்டது.\nபெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி செயலாளர் மஞ்சை வசந்தன் அவர்கள், இன்றைய நிகழ்ச்சியை தோழர்கள் சமூக ஊடகங்களில் மிக அதிகமாய்ப் பரப்ப வேண்டும் என்ற கோரிக்கையோடு, “தமிழை தந்தை பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு போகக் கூடாது என்றார் பெரியார். ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்து தமிழை தாழ்த்திப் பேசினார் பெரியார்’’ என்று பார்ப்பனர்கள் அள்ளி வீசுகின்ற அவதூறுகளுக்கெல்லாம் ‘குடிஅரசு’, ‘விடுதலை’ போன்ற ஏடுகளை ஆதாரமாகக் காட்டி தக்க பதிலடி தந்தார்.\nமேலும், “தந்தை பெரியார் ஒருபோதும் தமிழையும் தமிழரையும் தாழ்த்திப் பேசியதே இல்லை. தமிழ் உணர்வு தமிழ்நாட்டில் மேலோங்கி இருக்கிறது. தமிழை பெரியார் தாழ்த்திப் பேசினார் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தால் தமிழர்கள் பெரியாரை வெறுப்பார்கள் என்ற தீய எண்ணத்துடனே இவ்வாறு எதிரிகள் அவதூறுகளை பரப்புகின்றனர். பெரியார் தமிழ் மொழியை சீர்திருத்த வேண்டும் என்று உழைத்தாரே தவிர சீர்கெடுக்க அல்ல’’ என்று மிக நேர்த்தியாய் ஆணித்தரமாய் ஆதாரங்களோடு பார்ப்பன பதர்களுக்குப் பதிலடிக் கொடுத்தார்.\nபெரியார் அவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு பற்றியும், அவருடைய தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றியும் மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெரியாரை வானளாவிப் புகழ்ந்ததைப் பற்றியும் மிக அழகாக எடுத்துக் கூறி உரையாற்றினார்.\nதிராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், “தாழ்த்தப்பட்ட வர்களுக்கு எதிரானவர் பெரியார், கீழவெண்மணியில் தாழ்த்தப்பட்டவர்கள் எரிக்கப்பட்டபொழுது அவர்களுக்காக குரல் கொடுக்காதவர் பெரியார்’’ என்பது போன்ற ஆரிய கும்பல்களின் அவதூறுகளுக்கு ஆணித்தரமான ஆதாரங்களோடு மறுப்பு தெரிவித்தார். மேலும், “எனக்கு பிள்ளையிருந���தால் அதுவும் பெண் பிள்ளையாக இருந்தால் தாழ்த்தப்பட்ட குடும்பத்திலேயே பெண் கொடுத்திருப்பேன்’’ என்று, பெரியார் கூறியதையும், விலைவாசி உயர்வுக்கு பறைச்சிகளெல்லாம் ரவிக்கைத் துணி போடுவதுதான் காரணம் என்று தந்தை பெரியார் கூறியதாக பார்ப்பனர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து அவதூறு பரப்பியதை ஆதாரத்தோடு மறுத்தும், நீடாமங்கலத்தில் தாழ்த்தப்பட்ட தோழர்கள் சமபந்தியில் அமர்ந்து சாப்பிட்டபோது அவர்கள் மொட்டையடிக்கப்பட்டு வாயில் சாணிப்பால் ஊற்றப்பட்டதையும் அவர்களுக்காக பெரியார் போராடியதையும், அவர்களை அழைத்து ஈரோட்டில் ஆதரவு கொடுத்ததையும் அதில் சிலருக்கு அரசுப் பணி கிடைக்க ஏற்பாடு செய்ததையும் எடுத்துக் கூறினார்.\nதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\n“மிகக் குறுகிய காலகட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த அரங்கத்திற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே பரப்ப வேண்டும், பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த நிகழ்ச்சி.\nநாம் 2018இல் நடத்திய உலக நாத்திகர் மாநாட்டை மரியாதைக்குரிய ஆ.ராசா தொடங்கி வைத்ததையே கிறித்துவ மதத்தைச் சார்ந்த பேராசிரியர் எஸ்றா சற்குணம் தொடங்கி வைத்ததாக பொய்பேசி திரிந்தவர் காரைக்குடி ஷர்மா. எஸ்றா சற்குணம் அவர்கள் இதை மறுத்தும் மீண்டும் மீண்டும் அந்தப் பொய்யை உச்சரித்ததுதான் இதில் வேடிக்கை.\nதமிழ் எழுத்துகளை சீர்திருத்தியவர் தந்தை பெரியார். அவர் செய்த சீர்திருத்தத்தைத்தான் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களும் சிங்கப்பூர் அரசும் மற்றும் உலகத் தமிழர்களும் ஏற்றுக் கொண்டனர். தந்தை பெரியார் தமிழுக்காக நடத்திய போராட்டங்களும், மாநாடுகளும் எண்ணற்றவை. இந்துக்களை மட்டுமே விமர்சனம் செய்கிறோம் என்றும், கிறித்துவர்கள், முசுலீம்களை விமர்சனம் செய்வதில்லை என்றும் சொல்கிறார்கள். நாங்கள் இந்துக்களை மட்டும் எதிர்க்கவில்லை. மூடபழக்கங்களும் அடிமைத் தனங்களும் எங்கு நடந்தாலும் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். புண் எங்கு இருக்கிறதோ அங்குதானே மருந்து தடவ முடியும் கற்பு என்பது இரு பாலருக்கும் இருக்க வேண்டும். ஆண்கள் இரண்டு வைப்பாட்டிகள் வைத்துக் கொண்டால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும். அப்பொழுதுதான் நிலைமை சரியாகும், தவற��ம் தடுக்கப்படும் என்று பெரியார் சொன்னதை ஆழமாகச் சிந்தித்து புரிந்துகொண்டால் அதன் அர்த்தம் புரியும்.\nகீழவெண்மணி நிகழ்வு, நீடாமங்கல கொடுமை ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டோருக்காக பெரியார் ஆதரவாய் இருந்தார். எங்களிடம் இவை எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் உள்ளன. ஆதாரம் இல்லாமல் நாங்கள் பொதுக்கூட்டங்களில் கூட பேசுவது கிடையாது. ஆகவே, எங்களிடம் அவதூறு பரப்புபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எங்கள் இடத்தில் இந்த விளையாட்டெல்லாம் கூடாது. உண்மைக்கு மாறாகவும், திரிபு வாதங்களையும் பெரியாரைப் பற்றி அவதூறுகளையும் பரப்பி பெரியாரின் பிம்பத்தை உடைக்கலாமென்று நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். பிள்ளையார் சிலைகளை நாங்கள் நாள், தேதி குறிப்பிட்டு தைரியமாய் வீதி வந்து உடைத்தோம். ஆனால், நீங்களோ பெரியார் சிலையை திருட்டுப் பயல்களைப் போல் இருட்டில் வந்து உடைத்திருக்கிறீர்கள் இது பெரியார் மண். இங்கு பெரியாரை மறுக்க முடியாது, மறைக்க முடியாது, திசைதிருப்பிவிட முடியாது. பெரியார் வாழும்போதும் எதிர் நீச்சலடித்தார். இப்போதும் எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார். பெரியார் வெல்வார். பெரியார் எப்போதும் தேவை. பெரியார் கலங்கரை விளக்கம்.’’ இவ்வாறு தமிழர் தலைவர் எழுச்சியுரையாற்றினார்.\nமிக அதிரடியாய் நடைபெற்ற இந்தச் சிறப்புக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகள், மதப் பெரியோர்கள் அறிஞர் பெருமக்கள், திராவிட இயக்கத் தோழர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிறைந்து காணப்பட்டனர். இரவு 9.30 மணியளவில் நிகழ்ச்சி மிகச் சிறப்புடன் நிறைவுற்றது.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/05/accident.html", "date_download": "2019-08-24T07:24:13Z", "digest": "sha1:JDUBAZRX7RLTOAC5PTTFNEUUEYOOH4PO", "length": 10084, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்து - ஒருவர் பலி - 8 பேர் காயம்", "raw_content": "\nகட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்து - ஒருவர் பலி - 8 பேர் காயம்\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருதுகஹஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.\nகொடகம பகுதியில் இருந்து கடவத்த திசையில் பயணித்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் காயமடைந்தவர்கள் நாகொட மற்றும் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுனர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nகளுத்துறை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசஜித்தின் வருகை காலத்தின் கட்டாயமான இன்றைய தேவை - அதிரும் அரசியல்\n- ஐனுதீன், சவூதியிலிரு���்து. இலங்கையில் இன்று நடந்து கொண்டு இருக்கும் இழு பறி அரசியல் நகர்வுகளைக் பார்க்கையில் பணத்துக்கும் பதவிக்கும் கட...\n2019 உலக கிண்ணப்போட்டிகளில் பாக்கிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பாக்கிஸ்தானின் சகலதுறை வீரர் முகமது ஹப...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nசர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nசர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமை இதற்கான ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்து - ஒருவர் பலி - 8 பேர் காயம்\nகட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்து - ஒருவர் பலி - 8 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7505", "date_download": "2019-08-24T06:35:45Z", "digest": "sha1:BFAEGZ7QFYJ2LWF5Z5D5LMVDUX7GC5XX", "length": 6224, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "வரதராஜ் Varatharaj இந்து-Hindu Agamudayar-All Not Available Male Groom Tiruvannamalai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nFather Occupation பணி நிறைவு-நில அளவைத்துறை\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-24T06:45:05Z", "digest": "sha1:YLR2CACGFLDP3WCF7VI65D2HRZMF27ZB", "length": 9018, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கே. கருணாகரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்ட மலையாளி\nகண்ணோத்து கருணாகரன் மாரார், சுருக்கமாக கே. கருணாகரன், (K Karunakaran, மலையாளம்:കെ. കരുണാകരന്) (பிறப்பு சூலை 5, 1918 - இறப்பு. டிசம்பர் 23 2010) இந்திய மாநிலம் கேரளத்தைச் சேர்ந்த ஓர் மூத்த காங்கிரசுத் தலைவரும் முன்னாள் கேரள முதலமைச்சரும் ஆவார். கேரள மாநில உள்துறை அமைச்சராகவும் நடுவண் அரசில் தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து பலமுறை சிறை சென்றுள்ள கருணாகரன் காங்கிரசின் பல தொழிலாளர் சங்கங்களிலும் தலைவராக இருந்துள்ளார். கேரள காங்கிரசு வட்டங்களில் அன்புடன் \"தலைவர்\" என்று அழைக்கப்படுபவர். தனது குடும்பத்தினருக்காக தனிச்சலுகை காட்டுவதாகவும் வாரிசு அரசியலை வளர்த்தெடுப்பதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உண்டு.ஏ. கே. அந்தோணி முதல்வராக இருந்தபோது கட்சிக்கு எதிராக செயல்பட்டு கட்சித் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைகளை ஏற்காது கட்சியிலிருந்து பிரிந்து \"சனநாயக இந்திரா காங்கிரசு (கருணாகரன்)\" என்ற தனிக்கட்சி துவங்கினார். பின்பு இந்திய தேசிய காங்கிரசில் மீண்டும் இணைந்தார்.\nகே. முரளிதரன் மற்றும் பத்மஜா வேணுகோபால்\n1918ஆம் ஆண்டு சூலை 5 அன்று ராமுண்ணி மாராருக்கும் கல்யாணி அம்மாளுக்கும் மகனாக கண்ணூரில் பிறந்தார். இராசாவின் உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிகுலேசன் படித்து திருச்சூர் கலைக் கல்லூரியில் இலக்கியமும் கணிதமும் பயின்றார்.\nஇளமைக் காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் அரசியல் வாழ்க்கையைத் துவங்கினார். கொச்சி பிரஜா ��ண்டலம் என்ற கட்சி தொண்டராக தொடங்கி திருச்சூர் நகராட்சி மன்ற உறுப்பினராக 1945 முதல் 1947 வரை பணியாற்றினார். 1952-53 காலத்தில் அமைந்த திருவாங்கூர்-கொச்சி சட்டப்பேரவையில் இந்திய தேசிய காங்கிரசின் பேரவை கட்சிக்கொறடாவாக பணியாற்றினார். காங்கிரசின் பேரவை கட்சித்தலைவராக நீண்ட காலம், 1967 முதல் 1995 வரை, இருந்த பெருமை இவருக்குண்டு. மையத்திலும் காங்கிரசு கட்சியின் செயற்குழுவில் நீண்ட காலம் இடம் பெற்றிருந்தார். சவகர்லால் நேரு குடும்பத்துடன், முக்கியமாக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார். ராஜீவின் மறைவிற்குப் பிறகு பிரதமராகத் தகுந்தவரை பரிந்துரைப்பதில் இவரது பங்கு மிகுதியாக உண்டு.\nநான்குமுறை (1977,1981-82,1982-87 & 1991-95) கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். கேரளத்தின் மிகவும் சர்ச்சைக்குட்பட்ட தலைவராக கருணாகரன் விளங்கினார். முதன்முறையாக மார்ச்சு 1977 அன்று பதவியேற்ற கருணாகரன் முந்தைய, நெருக்கடி காலத்தில், சி. அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது எழுந்த \"இராசன் கொலை வழக்கில்\" நீதிமன்றத்தின் குறைசுட்டும் குறிப்புகளையொட்டி ஏப்ரல் 1977ஆம் ஆண்டு பதவி விலகினார்.\nC. Achutha Menon கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\nஎ. கி. நாயனார் கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\nஎ. கி. நாயனார் கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/andhra-thakkali-thokku-to-make-117062700031_1.html", "date_download": "2019-08-24T06:57:50Z", "digest": "sha1:E6TFR35PXNUZQM3B476MBTVAZPBYWIIB", "length": 10492, "nlines": 170, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆந்திரா தக்காளித் தொக்கு செய்ய... | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆந்திரா தக்காளித் தொக்கு செய்ய...\nதக்காளி - 100 கிராம்\nமிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி\nவெந்தயம் - 50 மில்லி\nகடுகு - 50 மில்லி + ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nபுளி - ஒரு எலுமிச்சை அளவு\nஎண்ணெய் - 25 மில்லி\nதக்காளியுடன் புளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடுகு மற்றும் வெந்தயத்தைத் தனித்தனியாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும், ஒரு தேக்கரண்டி கடுகு போட்டுத் தாளிக்கவும். அத்துடன் தக்காளி விழுதைச் சேர்த்து, அடுப்பின் தீயைக் குறைத்து வைத்து கொதிக்கவிடவும். 5 நிமிடங்கள் கொதித்தவுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.\nஒட்டாமல் திரண்டு வரும் போது கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆந்திரா தக்காளித் தொக்கு தயார். இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கும்.\nமட்டன் தொக்கு செய்ய தெரிந்து கொள்வோம்...\nரம்ஜான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்ய தெரியுமா...\nபீன்ஸ் உசிலி செய்ய தெரிந்து கொள்வோம்....\nஅசத்தும் சுவை கொண்ட மிளகு கத்தரிக்காய் பிரட்டல்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/162926?ref=home-feed", "date_download": "2019-08-24T07:38:21Z", "digest": "sha1:IIHWLWTG3AFVJXFVAJYI7MZR2UYZY7BU", "length": 7132, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "படுவேகமாக ஆரம்பமாகும் விஜய்63! அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர் பாருங்க, போட்டோ இதோ - Cineulagam", "raw_content": "\nஇரண்டே வாரத்தில் லாபம், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் விவரம்\nதிருமணத்திற்கு இன்னும் 8 நாள்... மகிழ்ச்சியில் இருந்த பெண் செல்போனால் பரிதாப மரணம்\nவெறுப்பின் உச்சக்கட்டத்தில் மதுவின் கருத்துக்கு பதிலடி வழங்கிய அபிராமி\nபிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக தலைவரான போட்டியாளர்\n இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nடேய்... போய்டுடா... இங்கிருந்து போய்டுடா லொஸ்லியாவினால் கவீனை மிரட்டிய சாண்டி\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nஒரே ஒரு வசனம் தான் ஒட்டு மொத்த மக்களையும் ��ிரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானாம்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\n அட்லீ படக்குழு எங்கு சென்றுள்ளனர் பாருங்க, போட்டோ இதோ\nசர்கார் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க உள்ளார்.\nசில வாரங்களுக்கு முன்பு சிறு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் வேலைகளில் படப்பிடிப்பிற்கான லொக்கேஷன் பார்க்கும் வேலைகள் தற்சமயம் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன.\nஇந்நிலையில் தான் அதன் ஒரு பகுதியாக இயக்குனர் அட்லீ, ஒளிப்பதிவாளர் GKவிஷ்ணுவுடன் அர்ச்சனா கல்பாத்தி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றுள்ளார்.\nஅங்கிருந்து அவர்கள் எடுத்து கொண்ட போட்டோவை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/11012238/Excellent-place-for-Tamil-Nadu-in-Higher-Education.vpf", "date_download": "2019-08-24T07:45:30Z", "digest": "sha1:YOQH5OF2DLEM6IDHOM4ORCQCSRBHV5UJ", "length": 16985, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Excellent place for Tamil Nadu in Higher Education || ‘உயர்கல்வியில் தமிழகத்துக்கு மதிப்புமிக்க இடம்’சர்வதேச மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழாரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்\n‘உயர்கல்வியில் தமிழகத்துக்கு மதிப்புமிக்க இடம்’சர்வதேச மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் + \"||\" + Excellent place for Tamil Nadu in Higher Education\n‘உயர்கல்வியில் தமிழகத்துக்கு மதிப்புமிக்க இடம்’சர்வதேச மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழாரம்\nஉயர்கல்வியில் தமிழகம் மதிப்புமிக்க இடத்தை பெற்றிருக்கிறது என்று சர்வதேச மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.\nசென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியும், சென்னை வர்த்தக மற்றும் தொழில் சபையும் இணைந்து ‘நிர்வாக மேன்மையில் புதிய உருமாற்றங்கள்’ என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டை நடத்துகின்றன. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தொடங்கியது.\nஇதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-\nசாத்தியக்கூறுகளை பயன்படுத்தி வர்த்தகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் முயற்சியாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. நம்மிடம் இருக்கும் பலத்தை புரிந்துகொண்டு, செயல் திட்டத்தை வகுத்து வெற்றி மற்றும் சிறப்பான இடத்தை பெறவேண்டியது இந்த தருணத்தில் அவசியமானது ஆகும். கல்வி மற்றும் தொழில்முனைவோர் திறன் ஆகியவை தான் நம்முடைய பலம். உலக கல்வி வரைபடத்தில் நாம் முக்கிய இடத்தை வகிக்கிறோம்.\n850 பல்கலைக்கழகங்கள், 42 ஆயிரத்து 26 கல்லூரிகள் என உயர் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. நமது நாட்டை பொறுத்தமட்டில் உயர் கல்வியில் தமிழகம் பெரும் மதிப்புமிக்க இடத்தை பெற்றிருக்கிறது. தமிழக பல்கலைக்கழகங்கள் பல்வேறு வகையான பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. பள்ளிகளில் படிப்பு முடித்து உயர்படிப்புக்கு செல்லும் நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த மாணவர்களை விடவும் தமிழகம் 2 மடங்கு அதிகமானவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது.\nநாடு சுதந்திரம் அடைந்த பின்பு பல்கலைக்கழக கல்வியில் அதிகப்படியான முதலீடுகள் செலுத்தப்பட்டதே இதற்கு காரணம். மாநில பல்கலைக்கழகங்களில் 8.86 லட்சம் மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து முடித்து வெளியே வருகின்றனர். அளப்பரிய கட்டுமானம் மற்றும் மனித வளம் ஆகியவை உயர் கல்வியை இந்தியா மற்றும் தமிழகத்தில் வலுவடையச் செய்துள்ளது.\nநமக்கு தற்போது காலம் பிரகாசமாக கனிந்து இருக்கிறது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் முன்னோக்கி நடைபோடவேண்டும். மொத்த உலகமும் நமது மேடை. செழிப்பு மற்றும் வளர்ச்சியடைந்த வேலைவாய்ப்பு என்ற பாதையை நோக்கி நம்மு���ைய செயல்பாடு இருக்கவேண்டும்.\nமுதல் நாள் மாநாட்டில் எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் சந்திராதேவி தணிகாசலம், சென்னை வர்த்தக மற்றும் தொழில் சபை தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி, எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் எஸ்.கோதை, இணை பேராசிரியர் பஞ்சாபி மாலா தேவிதாஸ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\n1. கவர்னர் பன்வாரிலால் புரோகித் 22-ந்தேதி நெல்லை வருகை - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்\nநெல்லைக்கு 22-ந்தேதி (வியாழக்கிழமை) தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிறார். அவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.\n2. சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் புத்தகங்களை படிக்க வேண்டும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nசவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் புத்தகங்களை படிக்க வேண்டும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.\n3. ஊட்டியில் இருந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார்\nஊட்டியில் இருந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார்.\n4. மரபு நோயால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகள் உரிய மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nமரபு நோயால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகள் உரிய மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.\n5. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட, சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையத்தை கவர்னர் பார்வையிட்டார்\nஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம��, ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை பெறாமல் தப்பி ஓடிய தம்பதி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n3. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n4. தாராவியில் மாடியில் இருந்து கீழே விழந்த குழந்தை காயமின்றி தப்பிய அதிசயம்\n5. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16015301/The-DMK-in-Keranur-Pudukottai-Candidate-Sirubala-Thondaiman.vpf", "date_download": "2019-08-24T07:47:55Z", "digest": "sha1:PL425PZ5PNGJHPDS6UWZEMX2WCVYCEMT", "length": 16378, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The DMK in Keranur, Pudukottai Candidate Sirubala Thondaiman Vote Collection || கீரனூர், புதுக்கோட்டை பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்கு சேகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்\nகீரனூர், புதுக்கோட்டை பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்கு சேகரிப்பு + \"||\" + The DMK in Keranur, Pudukottai Candidate Sirubala Thondaiman Vote Collection\nகீரனூர், புதுக்கோட்டை பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்கு சேகரிப்பு\nகீரனூர், புதுக்கோட்டை பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்கு சேகரித்தார்.\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், கீரனூர் பஸ் நிலையத்தில் இருந்து வடக்குரத வீதி, தெற்குரத வீதி, கடைவீதி போன்ற பகுதிகளில் திறந்தவேனில் நின்றபடி பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் கூடிநின்று வரவேற்பு அளித்தனர்.\nபின்னர் காந்தி சிலை அருகே திறந்தவேனில் நின்றபடி சாருபாலா தொண்டைமான் வாக்கு கேட்டு பேசினார். அவர் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மன்னர் பரம்பரையான எங்களுக்கு சொந்தமான கலெக்டர் அலுவலக கட்டிடம், ராணியார் மருத்துவமனை கட்டிடம் போன்ற ஏராளமான சொத்துக்களை அரசுக்கு தானமாக கொடுத்து உள்ளோம். எனவே நான் பொறுப்புக்கு வந்து சொத்து சேர்க்க வேண்டிய அவசியமில்லை.\n2 முறை எம்.பி.யாக இருந்த குமார் இந்த தொகுதி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. ஆனால் என்னை எந்த நேரத்திலும் சந்தித்து குறைகளை கூறலாம். புதுக்கோட்டை, கீரனூர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவேன். கீரனூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வேன். ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை கீரனூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன்.\nகீரனூர் ரெயில்வே நிலையத்தில் இருந்து ஓ.வி.கே.நகர் செல்வதற்கு மேம்பாலம் மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்லுவதற்கு மேம்பாலம் அமைத்து கொடுப்பேன், என்று கூறி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது குன்றாண்டார்கோவில் கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக் பிரபாகரன், அண்ணாதுரை, மாநில இலக்கிய அணி செயலாளர் சுப்ரமணியன், நகர செயலாளர் சுப்ரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.\nஇதேபோல் நேற்று இரவு புதுக்கோட்டை பகுதியில் சாருபாலா தொண்டைமான் வாக்கு சேகரித்தார். அவர் அய்யனார்புரம், காந்திநகர், உசிலங்குளம், பேராங்குளம், கீழராஜவீதி, அண்ணாசிலை, கீழ 2-ம் வீதி, கொட்டகை தெரு, மச்சுவாடி, அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் திருச்சி மாநகராட்சியில் மேயராக இருந்தபோது செய்த நலத்திட்டங்களை கூறி, நீங்கள் எனக்கு வாக்களித்தால், புதுக்கோட்டையில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பேன். புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவேன் என்று கூறி பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார்.\n1. தஞ்சை சட்டசபை, நாடாளுமன்ற தொகுதியில் 13 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டன\nதஞ்சை சட்டசபை, நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 13 வாக்குப்பதிவு எந்திரங் களில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவிபாட் எந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டன.\n2. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை\nசேலம் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று வாக்கு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.\n3. தஞ்சையில் வெறிச்சோடிய வாக்கு எண்ணும் மையம் ஏராளமான போலீசார் குவிப்பு\nதஞ்சையில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.\n4. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை தாமதம் அதிகாரிகளுடன், முகவர்கள் வாக்குவாதம்-பரபரப்பு\nவாக்குப்பதிவு எந்திரங் களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓட்டு எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகளுடன் முகவர்கள் வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெறிச்சோடிய வாக்கு எண்ணிக்கை மையம்\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் வெறிச்சோடி காணப்பட்டது. வெற்றியை கொண்டாட முடியாமல் தொண்டர்கள் தவித்தனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை பெறாமல் தப்பி ஓடிய தம்பதி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n3. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n4. தாராவியில் மாடியில் இருந்து கீழே விழந்த குழந்தை காயமின்றி தப்பிய அதிசயம்\n5. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2339395", "date_download": "2019-08-24T07:53:17Z", "digest": "sha1:PUPQD3JFLBQOMOP4HPOO53PUQUOJLVJQ", "length": 17441, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "நீராவி பிடிக்கும் மிதவை!| Dinamalar", "raw_content": "\nஅமைச்சராக அசத்திய அருண் ஜெட்லி\nஅருண் ஜெட்லி: வக்கீல் டூ அரசியல்\nஅருண் ஜெட்லி காலமானார் 17\nஐ���்கிய அரபு எமிரேட்சில் மோடி\nபணத்துடன் போதையில் சுற்றிய வரை போலீசாரிடம் ...\nமற்ற மொழிகளையும் கற்க வேண்டும்: வெங்யைா நாயுடு\nபாலியல் பாதிரியாரை எதிர்த்ததால் கன்னியாஸ்திரிக்கு ... 8\nசத்தீஸ்கரில் 5 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 2\nபுதிய உச்சம்: தங்கம் விலை சவரன் ரூ.640 உயர்வு\nபெரும் நீர்ப் பரப்பான கடலிலிருந்து, பெரிய அளவில் நீர் ஆவியாகிறது. இந்த நீராவியில், உப்பு வடிகட்டப்பட்டு விடுவது குறிப்பிடத்தக்கது. இந்த உப்பில்லாத நீராவியை குடிநீராக மாற்ற முடியுமா என, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.\nஇதில் முதல் கட்டமாக, புதிய வகை ஹைட்ரோஜெல்லை பயன்படுத்திய ஆய்வில், அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.\nஹைட்ரோஜெல் படலத்தை, ஒரு மிதவை பெட்டியில் வைத்து, கடலின் மேற்பரப்பில் விஞ்ஞானிகள் மிதக்க விட்டனர்.\nசூரிய வெப்பத்தால் கடல் மேற்பரப்பிலிருந்து வெளியேறும் நீராவியை, அந்தப் பெட்டியிலுள்ள ஹைட்ரோஜெல் படலம் உறிஞ்சியது. தன் எடையை விட பல மடங்கு நீரை, ஹைட்ரோஜெல்லால் உள்வாங்க முடியும். அப்படி சேகரமான நீராவி, ஹைட்ரோஜெல்லில் உள்வாங்கப்பட்டு, குளிர்ந்து நீராக மாறுகிறது.\nபிறகு, மீண்டும் சூரிய வெப்பத்தால் நீராவியாகி, பெட்டியின் சுவர்களுக்குள் நீராக படிந்து ஒழுகியது.\nஇந்த முறையில், 1 கிலோ எடையுள்ள ஹைட்ரோஜெல் படலத்தால், தினமும், 10 லிட்டர் வரை சுத்தமான நீரை சேமிக்க முடியும். குடிநீர் தட்டுப்பாடு உள்ள கடலோரக் கிராமங்களில், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மிதவை நீராவிப் பண்ணைகளை அமைத்து, குடிநீரை எடுத்து வினியோகிக்க முடியும் என, சிங்கப்பூர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nநீரை எடுக்க, சுத்திகரிக்க, சேமிக்க என்று எதற்கும் மின்சாரத்தையோ, பிற எரிபொருட்களையோ பயன்படுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nரத்தக் குழாய் கெட்டியாவதை தடுக்க மருந்து\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரத்தக் குழாய் கெட்டியாவதை தடுக்க மருந்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lifenatural.life/2015/02/pearl-bajra-millet-roti.html", "date_download": "2019-08-24T07:52:17Z", "digest": "sha1:UP3PKLHFJNJRY4ZIIHV3M4567OFT4XAQ", "length": 7471, "nlines": 151, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Pearl (Bajra) millet roti", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/28373-daily-thiruppavai-and-thirupallieluchi-23.html", "date_download": "2019-08-24T08:11:21Z", "digest": "sha1:IA2LWOD46HKB3EAQG645LXAQELJCPP6B", "length": 11433, "nlines": 143, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு திருப்பாவை, திருப்பள்ளிஎழுச்சி - 23 | Daily Thiruppavai And Thirupallieluchi-23", "raw_content": "\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nஉலக பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nதினம் ஒரு திருப்பாவை, திருப்பள்ளிஎழுச்சி - 23\nசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து\nவேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி\nமூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு\nபோதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா\nகோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய\nசீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த\nகாரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.\nபொருள்: மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே நீய���ம் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.\nதிருப்பள்ளி எழுச்சி - 03\nகூவின பூங்குயில் கூவின கோழி\nகுருகுகள் இயம்பின இயம்பின சங்கம்\nஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து\n நல் செறிகழல் தாளிணை காட்டாய்\n திருப்பெருந்துறை உறை சிவபெரு மானே யாவரும் அறிதற்கு அரியவனே அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; நட்சத்திரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டுவாயாக\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொருளற்ற வாழ்வில் பொருளின் மீது பற்று\nபுற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைப்பது ஆன்மிகமா\nபுண்ணியத்திலும் பெரிய புண்ணியம் பிரதோஷ கால வழிபாடு - நாளை பிரதோஷம்\nஆன்மிகமும், அறிவியலும் வலியுறுத்துவது ஒன்றுதான்…\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n4. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/146045-new-year-sarvadarshan-tirupaty-devasthanam-cancelled-all-arjitha-seva-tickets", "date_download": "2019-08-24T06:48:38Z", "digest": "sha1:J52H7VQLEW34DZTPGRE6RWKIPD65LCEB", "length": 6793, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "ஆங்கிலப் புத்தாண்டு முன்னேற்பாடுகள்- திருப்பதியில் வி.ஐ.பி சிறப்பு தரிசனங்கள் ரத்து | new year Sarvadarshan Tirupaty Devasthanam cancelled all Arjitha seva Tickets", "raw_content": "\nஆங்கிலப் புத்தாண்டு முன்னேற்பாடுகள்- திருப்பதியில் வி.ஐ.பி சிறப்பு தரிசனங்கள் ரத்து\nஆங்கிலப் புத்தாண்டு முன்னேற்பாடுகள்- திருப்பதியில் வி.ஐ.பி சிறப்பு தரிசனங்கள் ரத்து\nதிருமலை திருப்பதியில், இந்த மாதம் 2018 - ம் ஆண்டின் கடைசி மாதம் என்பதாலும் பள்ளிக்குழந்தைகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை காலம் என்பதாலும், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. குறிப்பாக, கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாள்களுமே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் நாளை, செவ்வாய்க்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. இதையொட்டி நாளை லட்சக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பொருட்டு, திருமலை தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.\nநாளை அதிகாலை 4.30 மணிக்கு, சுவாமி தரிசனத்துக்காக நடை திறக்கப்படும். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க, ஆர்ஜித சேவைகள் மற்றும் வி.ஐ.பி.கள், மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசன சலுகைகள் உள்ளிட்ட அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களையும் திருமலை தேவஸ்தானம் இன்றும் நாளையும் ரத்து செய்துள்ளது.\nகடந்த ஆண்டு முழுமைக்கும் அதாவது 2017 - 2018 - ம் ஆண்டு செலவுகளுக்காக 2,858 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்த 2018-2019 -ம் ஆண்டுக்காக 2,894 கோடி ரூபாயை ஒதுக்கி பக்தர்களுக்கு சேவை செய்யவிருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-24T07:29:46Z", "digest": "sha1:XIAHK7TOANKKSB67VR6JPGVZLDHO4CW7", "length": 15174, "nlines": 74, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com என்ஜினீயர் சாவில் திடீர் திருப்பம்: ஓரின சேர்க்கை விவகாரத்தில் விஷம் குடித்தது அம்பலம் – நண்பர் கைது", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஉ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு\nகேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\nசுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கிய அவலம்\nHome » குமரி செய்திகள்\nஎன்ஜினீயர் சாவில் திடீர் திருப்பம்: ஓரின சேர்க்கை விவகாரத்தில் விஷம் குடித்தது அம்பலம் – நண்பர் கைது\nராஜாக்கமங்கலம், ராஜாக்கமங்கலம் அருகே சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25), டிப்ளமோ என்ஜினீயர். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலையில் கொத்தனாருக்கு உதவியாளராக சென்று வந்தார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மணிகண்டன் தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட் டது. அதாவது, மணிகண்டனின் மோட்டார் சைக்கிளை அவருடைய குடும்பத்தினர் சோதனை செய்துள்ளனர். அப்போது, ...\nநாகர்கோவில், ரெயில் நிலையத்தில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nநாகர்கோவில், நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டுச் செல்லும் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்பட இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும்படை தாசில்தார் சதானந்தன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் உள்ளிட்டோரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் நேற்று காலை 9.30 மணி அளவில் திருவனந்தபுரம் செல்ல இருந்த ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது அந்த ரெயிலின் பெட்டிகள் சிலவற்றில் சிறு, சிறு பிளாஸ்டிக் சாக்கு மூடைகளாக 30-க்கும் மேற்பட்ட சாக்குமூடைகள் கேட்பாரற்று அனாதையாக கிடந்தன. அவற்றை அதிகாரிகள் சோதனை ...\nநாகர்கோவிலில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்; சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்\nநாகர்கோவில், நாகர்கோவில் மாநகரின் 52 வார்டுகளிலும் சாலைகளை செப்பனிடக்கோரி குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. மகளிரணி சார்பில் நாகர்கோவில் வடசேரி சி.பி.எச்.ரோடு அருணாங்குளம் சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு குமரி கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெசிந்தா தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மக்கள் மீது அக்கறை உள்ள இயக்கமாக தி.மு.க. எப்போதுமே இருந்து ...\nபிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை; ஐ.டி.ஐ.மாணவர்கள் உள்பட 3 பேர் கைது\nகுளச்சல், கருங்கல் அருகே முள்ளங்கினாவிளை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் மத்திகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ. கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியின் அருகில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவியுடன் சிறுவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிறுவர்கள் மாணவியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் மாணவியை அவரது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துக்கு மாணவர்கள் அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இந்தநிலையில் சிறுவர்களின் நண்பரான முள்ளங்கினாவிளையை ...\nலட்சத்தீவு சிறையில் இருந்து குமரி மீனவர்கள் 7 பேர் விடுதலை\nகருங்கல், குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த வில்லியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் கடந்த மே மாதம் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்தநிலையில் லட்சத்தீவு கடல் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி மீன்பிடித்ததாக அந்த படகில் பயணம் செய்த தூத்த��ரை சேர்ந்த வில்லியம், நேசையன், நடுத்துறையை சேர்ந்த கிளிட்டஸ், டெரில், அம்மாண்டிவிளை வினு, கல்பாடி சக்திவேல், மிடாலம் ஜோ ரஞ்சித் மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் அப்துல் முத்தாலிப் ஆகிய 8 மீனவர்களை கடலோர காவல் படையினர் சிறைபிடித்தனர். பின்னர் அனைவரையும் கைது ...\nகன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா கொண்டாட்டம்\nகன்னியாகுமரி, கன்னியாகுமரி கோவிலில் வீற்றிருக்கும் பகவதி அம்மன், தான் எப்போதும் கன்னியாகவே இருக்க வேண்டும் என்று சிவபெருமானை பார்த்து கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் ஒற்றைகாலில் தவம் இருந்தார். அந்த பாறையில் அம்மனின் கால்தடம் பதிந்திருந்தது. 1892-ம் ஆண்டு கன்னியாகுமரி வந்த சுவாமி விவேகானந்தர் அந்த பாறைக்கு சென்று அம்மனின் கால்தடத்தை பார்த்தபடி தியானம் செய்தார். இதை நினைவுபடுத்தும் வகையில் அந்த பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கும் பணி நடந்தது. 1970-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி நினைவு மண்டபம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ...\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\nஇனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nபுல்வாமா தாக்குதலை படமாக்கும் விவேக் ஓபராய்\nபார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\n‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/date/2005/12", "date_download": "2019-08-24T07:29:06Z", "digest": "sha1:47OUQUFB4PCXVR4PH6WJZEYBZTVVOPE6", "length": 2187, "nlines": 47, "source_domain": "tamil.navakrish.com", "title": "December | 2005 | Thamiraparani Thendral", "raw_content": "\nமொசில்லா குடும்ப உலாவிகள் தமிழ் யுனிகோடு எழுத்துக்களை பிய்த்து போடுவது பற்றி பலர் குறை பட்டாகிவிட்டது. தமிழ் தெரிந்த நிரலாளர்களுக்கு இதனை சரி செய்ய நேரமும் தேவையான விபரமும் இல்லாத நிலையில் இதற்கான முடிவு என்ன என்று அறியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்க, இன்றைக்கு Mozilla Bugzilla பக்கமாக மேய்ந்து கொண்டிருந்த போது இந்த சுட்டி கண்ணில் பட்டது. http://blacksapphire.com/firefox-rtl/\nஇன்னும் சோதித்து பார்க்க வில்லை. எப்படி வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/30-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-24T08:05:19Z", "digest": "sha1:FNJDYMYPYBGVVMK553USO42A342KJH44", "length": 14235, "nlines": 264, "source_domain": "tamilpapernews.com", "title": "30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம் » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\n30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்\n30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்\n30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்\nபுதுடில்லி: வரவிருக்கும் 16 வது லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களும், அரசும் ஏறக்குறைய 30 ஆயிரம் கோடி வரை செலவழிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தேர்தல் கமிஷன் செலவு 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் கோடி வரை செலவிடும் .\nஇது குறித்து ஊடக கல்வி மையம் ஒன்று இந்த கணக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த செலவு சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட தொகையை 7 பில்லியன் டாலர் ( உத்தேசமாக ரூ. 42 ஆயிரம் கோடி )க்கு போட்டி போடும் அளவிற்கு தொட்டுள்ளது.\nகணக்கில் வராத பணம் குரோர்பதி வேட்பாளர்கள், கான்ட்ராக்டர்கள் மற்றும் பிரபல நிறுவனங்கள் மூலம் இந்த தொகை நாட்டிற்குள் புழக்கத்தில் வரவுள்ளது. இதன் மூலம் 543 வேட்பாளர்கள் இந்த செலவை செய்கின்றனர்.\nவேட்பாளர்கள்- 4 ஆயிரம் கோடி :\nகடந்த 1996 லோக்சபா தேர்தலில் 2 ஆயிரத்து 500 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2004 ல் 10 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. வரவிருக்கும் தேர்தலில் 30 ஆயிரம் கோடியாக உயர்கிறது.\nதமிழகத்தின் மொத்த வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்: தன்னார்வக் குழு தகவல்\nஓட்டளிப்பதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம்\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nஇந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி...\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\n\"ஈகோவை கைவிடுங்கள்\" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்\nகுறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார் - தினத் தந்தி\nராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் பயணம் | RahulGandhi - Thanthi TV\n`இது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவல்ல... சி.எஸ்.கே-வுக்கு நன்றி' - அம்பதி ராயுடு - விகடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/malaysian-products-in-new-aircraft-are-part-of-the-search-space/", "date_download": "2019-08-24T08:05:15Z", "digest": "sha1:4GAMGMIRAMQ6QLTZGCNU5GGPYQZAVUJA", "length": 16627, "nlines": 268, "source_domain": "tamilpapernews.com", "title": "புதிதாக தேடப்படும் இடத்தில் கலர் கலராய் பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்களா » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ�� டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிதாக தேடப்படும் இடத்தில் கலர் கலராய் பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்களா\nபுதிதாக தேடப்படும் இடத்தில் கலர் கலராய் பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்களா\nபுதிதாக தேடப்படும் இடத்தில் கலர் கலராய் பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்களா\nமலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.\nஇந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது.\nபுதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.\nநியூசிலாந்தின் ஆர்யான் விமானம் ஒன்று கடலில் பொருட்கள் கிடப்பதை பார்த்துள்ளதாகவும், இருந்த போதிலும் இந்த பொருட்கள் விமானத்தின் உடையது தான் என்பதை கப்பல்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த உறுதிப்படுத்தும் தகவல் கிடைக்கவில்லை எனவும் அமசா கூறி உள்ளது\nஆனால் ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகாரசபை (AMSA) மலேசிய விமானத்தின் பொருளதான என இதுவரை சரிபார்க்கபடவில்லை.\nதற்போது வானிலை சாதகமாக உள்ளது மதியத்திற்கு மேல் மோசமாகும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது எனறு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\n8 விமானங்கள் 6 கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளன.ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அபோட் கூறும் போது பெர்த்தில் உள்ள கடற்படை கப்பலில் கறுப்பு பெட்டி மீட்பு கருவிகள�� தயார் நிலையில் உள்ளது.தேவை என்றால் அது தேடப்படும் பகுதிக்கு எடுத்து செல்லப்படும்.நாங்கள் இந்த வேலைக்கான கால அளவை நிர்ணயிப்பது மிகவும் கடினம் எனறு கூறினார்.\nமிதக்கும் பொருட்கள் நீலம் மற்றும் பழுப்பு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் உள்ளன. அவை மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.\nமலேசியன் ஏர்லைன்ஸ் – சமிக்ஞை வந்த இடத்துக்கு கப்பல்கள் விமானங்கள் திசைதிருப்பம்\nசிலியை குலுக்கியது நிலநடுக்கம்(8.2ரிக்.,) – 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்\nவிமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nஇந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி...\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\n\"ஈகோவை கைவிடுங்கள்\" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்\nகுறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார் - தினத் தந்தி\nராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் பயணம் | RahulGandhi - Thanthi TV\n`இது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவல்ல... சி.எஸ்.கே-வுக்கு நன்றி' - அம்பதி ராயுடு - விகடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/tag/bjp/", "date_download": "2019-08-24T07:59:14Z", "digest": "sha1:HKXPUK3OEQ4FZZ325SQ6TMZATGDMJHB5", "length": 20058, "nlines": 264, "source_domain": "tamilpapernews.com", "title": "BJP Archives » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபிரபல தமிழ் செய்தித்தாள்களை மிக இலகுவாக படித்திட இந்த தளத்தை புக்மார்க் செய்யுங்கள்.\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nதனி மெஜாரிட்டி- ஆட்சியைப் பிடித்தது பாஜக: 21-ல் பிரதமர் பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி\nமக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 334 தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வரும் 21-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கிறார். விலைவாசி உய...\nபா.ஜனதா நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் சிக்கல் ஏற்படும்: தேர்தல் ஆணையம்\nபுதுடெல்லி, ஏப். 6- நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்ற பிரச்சாரத்துடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா, தனது தேர்தல் அறிக்கையை மிகவும் தாமதமாக வெளியிடுகி...\nமோடியை எதிர்த்து கேஜரிவால் போட்டியிடுவது ஏன்\nமதவாதத்தின் சின்னமாக மோடி விளங்குவதால்தான் அவரை எதிர்த்து அரவிந்த் கேஜரிவால் வாராணசியில் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண்குமார் கூறினார். இது குறித்து...\nவழக்கமான வாக்குறுதிகளில் இருந்து தமிழக கட்சிகள் மாற்றம்\nதமிழக கட்சிகளின் பிரசார அணுகுமுறையிலும், தலைவர்களின் தேர்தல் வாக்குறுதிகளிலும், திடீர் மாற்றங்கள் தென்படத் துவங்கி உள்ளன.மத்திய ஆட்சியில் அ.தி.மு.க., இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும், அதனால், த...\nபாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்\nமூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக, பாஜக சனிக்கிழமை இரவு அறிவித்தது. ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் போட்டியி...\nவாரண��சியில் மோடி, கெஜ்ரிவால் பற்றிய புத்தகங்களுக்கு கிராக்கி\nவாரணாசி, குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை குறித்து வெவ்வேறு நபர்களால் 4 புத்தகங்களுக்கு மேல் எழுதப்பட்டுள்ளன. அவர், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த புத்தக...\nகெஜ்ரிவால் மீது முட்டை, கறுப்பு மை வீச்சு: எதிர்ப்புவாரணாசியில் பா.ஜ., தொண்டர்கள் கோபம்\nவாரணாசி:பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு எதிராக பிரசாரத்தை துவக்க, வாரணாசி வந்த, 'ஆம் ஆத்மி' கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பா.ஜ., தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அவர் மீது...\nவாரணாசி சென்றார் கெஜ்ரிவால்; மோடிக்கு எதிராக போட்டியிடுவது குறித்து இன்று முடிவு அறிவிப்பு\nவாரணாசி, குஜராத் முதல்-மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில்...\nபாஜக கூட்டணியில் திமுக இருந்ததே, ஏன்\nகரசேவைக்கு எதிரான கொள்கை உடையவர் கருணாநிதி என்றால் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது ஏன் அந்தக் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றது ஏன் அந்தக் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றது ஏன் என தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா கேள்வி எ...\nமதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு, புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமா\nமதிமுக சனிக்கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாஜக-வின் தேசியக் கொள்கைகளுக்கு முரண்பாடான பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், பாஜக புதிய ஆட்சி அமைத்தால், மதிமுக-வின் வாக்குறுதிகளை நி...\nபா.ஜ.க தலைமைக்கு சுஷ்மா பகிரங்க எதிர்ப்பு ஜஸ்வந்த் சிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்கா ஆதரவு கரம்…\nடெல்லி: பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கிற்கு அவர் விரும்பிய தொகுதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்ஹா ஆகியோர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளத...\nநாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார்\nபுதுடில்லி : காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வில் முன்னாள் நிதியமைச்சர்கள் யாரும் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளனர். இதனால் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யாராக இருக்கக் கூட...\nமோடியை எதிர்த்து போட்டியிடுவேன்: கெஜ்ரிவால்\nபெங்களூரூ: குஜராத்தில் ஊழல் இருப்பதாகவும், இங்கு வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றும், காங்கிரஸ் மோடி நிகழ்ச்சிக்கு வரும் கோடிக்கணக்கான பணம் அம்பானி குரூப்பிடம் இருந்து வருகிறது என்றும் ...\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nஇந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி...\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\nஆர்.சி.பி அணி நிர்வாகம் ஏற்படுத்திய மாற்றங்கள்... - Sportskeeda Tamil\nராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் இன்று ஸ்ரீநகர் பயணம் - Polimer News\n இந்திய வீரர்களின் அந்த ரெக்கார்டை தொடுவதற்கு.. சாதித்த ஆஸி. ஜோடி - myKhel Tamil\nமாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு.. மதுரை பல்கலை. வரலாற்றில் முதல்முறை\nவெறித்தனம் பாடல் ``லீக்” - அதிர்ச்சியில் பிகில் படக்குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/01/21/cj-shirani-just-only-for-one-day/", "date_download": "2019-08-24T07:02:29Z", "digest": "sha1:SW2F47TLH447YEBNA6ISKFRBRN4FKCHK", "length": 9564, "nlines": 119, "source_domain": "kattankudy.org", "title": "CJ Shirani Just Only For One Day | காத்தான்குடி", "raw_content": "\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பே��்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7506", "date_download": "2019-08-24T06:43:57Z", "digest": "sha1:QYXRBG7AI4JIXLJ2425YROVZ7ZNWCMND", "length": 5472, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Sanjiviy Periyasamy இந்து-Hindu Agamudayar-All Not Available Male Groom Karaikudi matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/clever-psychological-tricks-025814.html", "date_download": "2019-08-24T07:50:14Z", "digest": "sha1:YJXGHE2GXIYYFI6CQEKYFN7SJRLLSMYL", "length": 24867, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...! | Clever psychological tricks to handle people - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n7 hrs ago சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n18 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\n18 hrs ago அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே\n19 hrs ago கிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா\nMovies சுஜா வருணிக்கு பிரசவம் பார்த்த டாக்டர் கனிமொழி.. யாருன்னு தெரியுதா\nFinance அமேஸானுக்கு ஆப்படிக்கும் சட்டம்.. ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தில் முதலீடு செய்வதில் சிக்கல்..\nNews அதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nAutomobiles வரலாறு காணாத புக்கிங்குகளை குவிக்கும் எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ்: நகர வாரியான விலை விபரம்\nTechnology வாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nநமது முன்னோர்களின் வாழ்க்கை முறைக்கும், இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இப்போதிருக்கும் பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் அனைவரும் நேரமின்றி காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பறக்கிறோம். எப்போதும் வேலை, பயணம் என நமது நேரம் கரைந்து கொண்டிருக்கிறது.\nமனஅழுத்தம், சோர்வு, பதட்டம் போன்றவை எப்போதும் நம்மோடு இருப்பவையாக மாறிவிட்டது. நம்மை பொறுத்தவரை நமக்கு எப்போதும் கெட்டது மட்டுமே நடப்பதாக உணருவோம், ஆனால் உண்மை அதுவல்ல. சொல்லப்போனால் இது ஒரு உளவியல் பிரச்சினை ஆகும். இந்த பிரச்சினைகளை சமாளிக்க சில உளவியல் தந்திரங்கள் உள்ளது. இந்த தந்திரங்கள் சிக்கல்களை தவிர்த்து நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒருவர் தனியாக சிரிக்கும் போதோ அல்லது குழுவாக சிரிக்கும் போதோ சுற்றி இருக்கும் அனைவரும் அங் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள். அதற்கு காரணம் அவர்கள் உங்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்க விரும்புவார்கள். மனிதராய் பிறந்த அனைவருமே மகிழ்ச்சியான சூழ்நிலையில்தான் இருக்க விரும்புவார்கள்.\nஇது மிகவும் எளிமையான வழியாகும். நீங்கள் பதட்டமாக இருக்கும்போது இந்த சுவிங்கம் அல்லது வேறு எதையாவது சாப்பிடுங்கள். சாப்பிடுவது உங்கள் மனதில் இருக்கும் பயத்தை விரட்டும் தந்திரமாகும். சாப்பிடுவதால் கிடைக்கும் இன்பம் மூளையை எந்த ஆபத்தும் இல்லை என்று உணர வைக்கும்.\nMOST READ: உங்க வீட்ல நீங்க எத்தனையாவது குழந்தைனு சொல்லுங்க... உங்கள பத்தின ரகசியங்கள நாங்க சொல்றோம்...\nகாரணம் எதுவாக இருந்தாலும் சரி யாராவது உங்கள் மீது கோபப்பட்டாலோ அல்லது உங்கள் மீது வருத்தப்பட்டாலோ அமைதியாக இருங்கள். இது அவர்களை சங்கடப்படுத்தும், அவர்கள் உங்கள் மீது கோபம் கூட கொள்ளலாம் ஆனால் சிறிது நேரத்திற்க்கு பிறகு அவர்களை நினைத்து அவர்கள் வெட்கப்படுவார்கள்.\nபதிலை பெற கண்ணை பாருங்கள்\nஉங்களின் கேள்விகளுக்கு யாராவது முழுமையான பதிலை தரவில்லை என்றால் அவர்களின் கண்களை தொடர்ந்து பாருங்கள். அவர்கள் தொடர்ந்து பேசுவார்கள் மேலும் அதிக தகவல்களை தருவார்கள். இதற்கு காரணம் நீங்கள் அவர்கள் முன்னால் கூறிய பதிலில் திருப்தி அடையவில்லை என்று அவர்களுக்கு உணர்த்தும்.\nஉங்களை மகிழ்விக்க அடிக்கடி புன்னைக்கவும்\nஉங்களை பற்றி நீங்களே நம்பிக்கையாகவும், நேர்மறையாகவும் உணர சிரிப்புதான் சிறந்த வழி. உணர்ச்சி வெளிப்பாடுகள் உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன அல்லது வெளிப்படுத்துகின்றன என்பதே இதற்குக் காரணம். எனவே சிரித்துக் கொண்டே இருங்கள்.\nMOST READ: லக்ஷ்மி தேவியின் அருள் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வைப்பது உங்களின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும்\n'நான் நினைக்கிறேன் அல்லது நான் நம்புகிறேன்' என்று எழுதுவது அல்லது சொல்வது நீங்கள் தெரிவிக்க வேண்டியவற்றில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் குறிக்கிறது. நம்பிக்கையுடன் இருங்கள். நேர்காணல் செய்பவர்களை உங்கள் பழைய நண்பர்களாக நினைத்து பாருங்கள் உங்களின் செயல்பாடுகளில் ஏற்படும் அற்புத மாற்றங்களை உணருவீர்கள்.\nபிறரை வாழ்த்தும்போது மகிழ்ச்சியாக இருங்கள்\nஇந்த தந்திரம் உங்களுக்கு சிறப்பான முடிவுகளை வழங்கும். எல்லோரும் அன்புடன் வரவேற்பதை விரும்புகிறார்கள், எனவே நீங்கள் விருந்தினர்களைக் கொண்டிருக்கும்போது, அவர்களைப் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் பாருங்கள். அடுத்தமுறை அவர்கள் உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உங்களை உபசரிப்பார்கள்.\nநீங்கள் ஒருவரிடம் பெரிய உதவியை கேட்கும் போது பெரும்பாலும் அவர்கள் அதனை மறுத்து விடுவார்கள். ஆனால் அப்போதே வேறு ஒரு சிறிய உதவியை கேட்டால் மறுக்காமல் செய்வார்கள். இப்படித்தான் உங்கள் காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும்.\nMOST READ: குழந்தைகள் குடிக்கும் இந்த வகை பால் மற்றும் தண்ணீர் அவர்களின் ஆரோக்கியத்தை சிதைக்கக்கூடும்...\nபடபடப்பு, அதிகரித்த இதய துடிப்பு, வியர்த்தல் போன்ற மன அழுத்தத்தின் அறிகுறிகள். மகிழ்ச்சியின் அறிகுறிகளும் இதுதான். னவே மன அழுத்தம் அல்லது அழுத்தத்தில் இருக்கும்போது, உங்கள் பணியை ஒரு சவாலாக நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதை மகிழ்ச்சியாக செய்வீர்கள்.\nஉங்கள் நம்பிக்கையால் மற்றவர்களை ஏமாற்றுங்கள்\nமுந்தைய காலத்தில், மக்கள் உலகம் தட்டையானது என்று நினைத்து அதை நம்பினர். இது புத்திசாலித்தனத்திலிருந்து தோன்றியது அல்ல, ஆனால் முழு நம்பிக்கையுடன் செய்யப்பட்ட ஒரு அனுமானம். இந்த தந்திரம் மக்களை நம்பும்படி செய்தது. நீங்கள் புத்திசாலிகளாக இல்லாவிட்டாலும், உங்கள் நம்பிக்கையை மற்றவர்களை நம்பவைக்கும் தந்திரம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.\nஉங்கள் மீது ஒருவர் குற்றம் சாட்ட போகிறார்கள் என்றோ அல்லது உங்களை திட்டப் போகிறார்கள் என்றோ உங்களுக்கு தெரிய வந்தால் அவர்களுக்கு முன்னால் உட்காருவதற்கு பதிலாக அவர்கள் ப���்கத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இது அவர்களின் அணுகுமுறையை மாற்றும்.\nநீங்கள் புதிதாக ஒருவரை சந்திக்கும் போது அவர்கள் கண்ணின் நிறத்தை கவனியுங்கள். இது கண்களை பார்த்து பேசுவது போல தோன்றும் மேலும் உங்கள் மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.\nMOST READ: உங்கள் கையில் தங்கச்சி கோடு எங்கு இருக்கிறது தெரியுமா அது கையில் இருப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா\nஒருவர் தொடர்ந்து உங்களிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது அவர்களிடம் எதிர் கேள்விகள் கேட்பதுதான். தொடர்ந்து கேட்டு கொண்டே இருங்கள். அவர்கள் உங்களிடம் கேள்வி கேட்பதை நிறுத்தி விடுவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n இந்த மாதிரி குடிக்க கத்துக்கோங்க...\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...\nஎவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nஉங்கள் கனவில் யாராவது அழுவது போல வருவது உங்களுக்கு நல்லதா இல்லை கெட்டதானு தெரிஞ்சுக்கோங்க...\nகொழுப்பு உணவுகள் ஆபத்து என்று யார் சொன்னது இந்த கொழுப்பு உணவுகள் உங்கள் ஆயுளை அதிகரிக்கும் தெரியுமா\n இதுல ஏதாவது ஒரு பொருள சாப்பிடுங்க உடனே டென்ஷன் காணாமப்போயிரும்\nஎலுமிச்சை சாறில் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..\nஇதுல ஏதாவது ஒன்னு உங்க வீட்டுல இருந்தாலும் உங்களுக்கு ஆப்பு ரெடியா இருக்கும்\nகலவியில திருப்தி இல்லைனு கவலைப்படறீங்களா இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க ஜோரா இருப்பீங்க\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nநிர்வாணமான கனவுகள் உங்களுக்கு வந்தால், அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன தெரியுமா\nJul 16, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nபொன்னும் புதனும் சேர்ந்து அதிஷ்டம் கொட்டப்போற ராசி எதுனு தெரியுமா\nராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2339396", "date_download": "2019-08-24T07:56:22Z", "digest": "sha1:YZ4ZHQ6KQI7FQ3HRYF73LXOTKEMZTWP2", "length": 17417, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "ரத்தக் குழாய் கெட்டியாவதை தடுக்க மருந்து!| Dinamalar", "raw_content": "\nபரோல் நீடிக்க சவுதாலா மனு\nபாக்., அமைச்சருக்கு லண்டனில் கும்மாங் குத்து\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nகன மழை அறிவிப்பு வாபஸ்\nஅரசியல் கட்சிகளுக்கு காஷ்மீர் அரசு வேண்டுகோள்\nபட்டாசு கிடங்கில் விபத்து: 2பேர் பலி\n7இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பி.களாக பதவி உயர்வு\nஇன்று காஷ்மீர் செல்கிறார் ராகுல் 22\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை\nரத்தக் குழாய் கெட்டியாவதை தடுக்க மருந்து\nரத்தக் குழாய்களின் சுவர்கள் கெட்டியாவதால், பல நோய்கள் உண்டாகின்றன. ஏன் வயது ஆக ஆக ரத்தக் குழாய்கள் கெட்டியாகின்றன என்பது, இதுவரை தெரியாமல் இருந்தது.\nஅண்மையில், லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லுாரி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், அதற்கான காரணத்தை கண்டறிந்துள்ளனர்.\nரத்த நாளங்களின் உட்சுவரின் மீது, காலப்போக்கில் கால்சிய சத்து படிவதால் தான், அவை கெட்டியாகின்றன.\nஇதனால், இதய நோய்கள், மூளைத் திறன் குறைதல் போன்ற பல பாதிப்புகள் உண்டாகின்றன. வயதாவதால் ரத்தக் குழாயின் செல்கள் இறக்கும்போது, அவை, 'பாலி ஏ.டி.பி., ரிபோஸ்' என்ற மூலக்கூறுகளை வெளியிடுகின்றன.\nஅந்த மூலக்கூறுகள், உடலிலுள்ள கால்சியம் பாஸ்பேட் படிகங்களை தன்னோடு ஈர்த்துக் கொள்கின்றன. இது தொடர்ந்து நடக்கும்போது, மிகையாக கால்சியம் படிந்து, ரத்தக் குழாய் சுவர்கள் இறுகி விடுகின்றன.\nசெல்கள் காலாவதியாகும்போது, பாலி ஏ.டி.பி., ரிபோஸ் மூலக்கூறுகளை வெளியிடாமல் தடுக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.\nபல வகை வேதிப் பொருட்களை சோதித்துவிட்டு, கடைசியில் பரவலாக கிடைக்கும், ஆன்டிபயாடிக் மருந்தில், அத்தகைய வேதிப் பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர். 'மினோ சைக்ளின்' என்ற அந்த வேதிப் பொருளை, விலங்கு சோதனைகளில் பயன்படுத்தியபோது, விலங்குகளுக்குள், பாலி ஏ.டி.பி., ரிபோஸ் உற்பத்தியாவது தடுக்கப்பட்டது.\nஇதனால், விலங்கு ரத்த நாளங்களில் கால்சியம் படிவதும் நின்று போனது. அடுத்து, மனிதர்களுக்கும் இதே பலன் கிடைக்குமா என விஞ்ஞானிகள் ஆராயவிருப்பதாக, 'செல் ரி���்போர்ட்ஸ்' ஆய்விதழ் தெரிவித்துள்ளது.\n'மிமிக்ரி' செய்யும் செயற்கை நுண்ணறிவு\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மிமிக்ரி' செய்யும் செயற்கை நுண்ணறிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/07/162008/", "date_download": "2019-08-24T06:53:10Z", "digest": "sha1:DEVL3BUMPSD4C6KII4GCCUEXESGN7VYI", "length": 8993, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "ஜனாதிபதி கம்போடியா பயணம் - ITN News", "raw_content": "\nஇன்றும் நாளையும் பிற்பகல் வேளைகளில் மழை 0 17.மார்ச்\nவவுனியால் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது 0 28.நவ்\nபயங்கரவாதத்தை உலகில் இருந்து பூண்டோடு ஒழித்துக்கட்ட சகல நாடுகளும் நட்புறவு ரீதியாக கைக்கோர்த்துக்கொள்ள வேண்டும்-ஜனாதிபதி 0 15.மே\nஇலங்கைக்கும் கம்போடியாவுக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால உறவுகளை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தி பரஸ்பர நன்மைகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கம்போடியாவுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nகம்போடிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின்பேரில் கம்போடியாவிற்கு பயணமான ஜனாதிபதி அவர்கள் இன்று (07) முற்பகல் Phnom Penh சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதி அவர்களை கம்போடியா நாட்டின் பிரதிப் பிரதமர் மற்றும் அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் Khieu Kanharith உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.\nதனது இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அவர்கள், கம்போடியா நாட்டின் மன்னர் Norodom Sihamoni அவர்களை சந்திக்கவுள்ளதுடன், கம்போடியாவின் பிரதமர் Hun Sen உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார். இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக, சுற்றுலா மற்றும் பௌத்த சமய தொடர்புகளை விரிவுபடுத்துவது பற்றி இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், இவை தொடர்பான புதிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. இதேவேளை ஜனாதிபதி அவர்கள் இன்று பிற்பகல் இலங்கை கம்போடிய வர்த்தக மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்\nமசாலா பொருட்களின் தரம் தொடர்பில் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை\nசிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு\nஅகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை\nபாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/student/", "date_download": "2019-08-24T07:59:06Z", "digest": "sha1:DNYUIYEJ3JC55HEP4TAWSTOXPXBQPULA", "length": 18075, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "student | Athavan News", "raw_content": "\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nUPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முடிவுக்கு வந்தது\nஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் - உறவுகள் விசனம்\nசவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது – சிறிதரன்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்க��ப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nகேம்பிரிட்ஜ் மாணவி விமானத்தில் இருந்து குதித்தே உயிரிழந்தார்\nகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி அலானா கட்லன்ட் (வயது 19) விமானத்தில் இருந்து குதித்தே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மில்ரன் கீன்ஸைச் சேர்ந்த அலானா கட்லன்ட் கடந்த வாரம் மடகஸ்கரில் சிறிய விமானமொன்றில் பயணித்தபோது விமானத்தின் கத... More\nகேம்பிரிட்ஜ் பல்கலை மாணவி விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழப்பு\nகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பக்கிங்ஹம்ஷையர், மில்ரன் கீன்ஸைச் சேர்ந்த அலானா கட்லன்ட் (வயது 19) கடந்த ஜூலை மாதம் மடகஸ்கரில் சிறிய விமானமொன்றில் பயணித்தபோது ... More\nமலையகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு ஊர்வலம்\nநுவரெலியா- நானுஓயா பகுதியில் போதைப்பொருளுக்கு எதிரான ஊர்வலமும் வீதி நாடகமும் நடைபெற்றுள்ளது. நானுஓயா பகுதியை சேர்ந்த தமிழ்- சிங்கள மாணவர்களால் நானுஓயா நகரில் குறித்த ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஆயிரத்திற்கும் ம... More\nகண்ணாடி புத்தகப்பை கொண்டு செல்லாத மாணவனுக்கு நேர்ந்த கதி\nபாடசாலைக்கு கண்ணாடி புத்தகப்பை கொண்டுசெல்லாத மாணவனுக்கு பாடசாலை அனுமதிப் பத்திரத்தை பாடசாலையின் அதிபர் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம், சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப... More\nதமிழக அரசியல்வாதிகள் மாணவர் மத்தியில் அவநம்பிக்கையினை ஏற்படுத்துகின்றனர்: தமிழிசை\nஅரசியல் காரணங்களுக்காக மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையினை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள் தமிழகத்தில் மட்டுமே இருப்பதாக, பா.ஜ.��.வின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். நீட் பரீட்சை குறித்து நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களி... More\nநீட் தேர்வு: உயிரிழந்த மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணை பெற்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ள மாணவிகளுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தி.மு.க இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மு.க.ஸ்டாலின் இந்த இரங்கல் செய்தியை வெள... More\nமருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nமருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. குறித்த தேர்வு முடிவுகளை www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் இன்று வெளியிடவுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தமிழகம் உட்பட அனைத்து ... More\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா ஸ்டொக்கம் தோட்டத்தில் மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 16 வயதுடைய பாடசாலை மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில், மஸ... More\nUPDATE – யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலை... More\nபல்கலை மாணவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சி.வி. வலியுறுத்து\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும், மனித... More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் யாழில் திறப்பு\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கில் திட்டமிடல் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன – சார்ள்ஸ்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\n“நான் திருமணம் செய்த சக வீரா��்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nதனஞ்சய டி சில்வா சதம்: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது நியூஸிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-24T06:35:09Z", "digest": "sha1:SGFXY5PYSF4AXMP6ACIIVLZJQ2KTZM33", "length": 10125, "nlines": 65, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com இரும்பு கம்பியால் தாக்கி கொத்தனார் கொலை சிறுவன் கைது", "raw_content": "\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஉ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு\nகேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\nசுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கிய அவலம்\nவகுப்பில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால்: தண்டவாளத்தில் தலை வைத்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை\nHome » சற்று முன் » இரும்பு கம்பியால் தாக்கி கொத்தனார் கொலை சிறுவன் கைது\nஇரும்பு கம்பியால் தாக்கி கொத்தனார் கொலை சிறுவன் கைது\nசென்னையை அடுத்த பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் எழில் நகரை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 42). கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்.\nஅப்போது அங்கு வந்த 17 வயது சிறுவன், இரும்பு கம்பியால் நாகராஜின் தலையில் தாக்கிவிட்டு தப்பிஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஆனால் அங்கு சிக��ச்சை பலனின்றி நேற்று காலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் கொலை வழக்காக பதிவு செய்து, நாகராஜை அடித்துக்கொன்ற சிறுவன் யார்\nஅதில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த செல்லபாண்டி என்பவர் குடிபோதையில் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவை மாயமாகி இருந்தது.\nசெல்லபாண்டியனும், கொலையான நாகராஜூம் நண்பர்கள். அவரால்தான் செல்லபாண்டியும் குடிபழக்கத்துக்கு அடிமையாகி இறந்ததாகவும், அவரது நகைகளை நாகராஜ்தான் திருடி இருப்பார் எனவும் சந்தேகம் அடைந்த செல்லபாண்டியின் குடும்பத்தினர், இதுபற்றி நாகராஜிடம் கேட்டனர்.\nஆனால் நாகராஜ், தனக்கும் இறந்து கிடந்த செல்லபாண்டி அணிந்து இருந்த நகைகள் மாயமானதற்கும் தொடர்பு இல்லை என்று கூறிவிட்டார்.\nஆனால் செல்லபாண்டியின் 17 வயது பேரன், தனது தாத்தா அணிந்து இருந்த நகைகளை நாகராஜ்தான் திருடி இருப்பார் என நினைத்து அவரிடம் மீண்டும் கேட்டார். ஆனால் நகையை தான் எடுக்கவில்லை என்று நாகராஜ் உறுதியாக கூறிவிட்டார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த செல்லபாண்டியின் பேரன், இரும்பு கம்பியால் தாக்கி நாகராஜை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nஇதையடுத்து வேளச்சேரியில் பதுங்கி இருந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nPrevious: வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கஎன்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நிறைவேறியது\nNext: இடி, மின்னலுடன் சென்னையை குளிர்வித்த மழை\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\nஇனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nபுல்வாமா தாக்குதலை படமாக்கும் விவேக் ஓபராய்\nபார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\n‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nநிதி ஆயோக் துணைத்தலைவர் பல்டி – ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு\nஊட்டச��சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nநிதி ஆயோக் துணைத்தலைவர் பல்டி – ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-08-24T06:35:25Z", "digest": "sha1:YNJRHK5YMTBO25CXWIRJ5OZPMGUQE76U", "length": 12079, "nlines": 66, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் இல்லைசுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கேட்கிறது, மாநில தேர்தல் ஆணையம்", "raw_content": "\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஉ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு\nகேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\nசுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கிய அவலம்\nவகுப்பில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால்: தண்டவாளத்தில் தலை வைத்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை\nHome » இந்தியா செய்திகள் » தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் இல்லைசுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கேட்கிறது, மாநில தேர்தல் ஆணையம்\nதமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் இல்லைசுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கேட்கிறது, மாநில தேர்தல் ஆணையம்\nவக்கீல் ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தாமல் உள்ளதால் அது மாநிலத்தில் பல வளர்ச்சி பணிகளுக்கு தடையாக உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு விரைந்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆணை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.\nஇந்த வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையறை பணி நிறைவு பெற்று, தொகுதி மறுவரையறை தொடர்பான அறிவிப்பாணை அரச��� இதழில் வெளியிடப்பட்ட பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு தரப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தாமதம் ஆவது குறித்தும், தொகுதி மறுவரையறை பணிகள் முற்றாக எப்போது முடிவடையும் என்பது குறித்தும், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்தும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உடனடியாக பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அனைத்து வகையிலும் கடைப்பிடிக்கவே தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது.\nநாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை தேசிய தகவல் மையத்துக்கு வழங்கும் பணி மற்றும் மாவட்ட நிர்வாக பணியாளர்கள் இதுபோன்ற பணிகளில் தீவிரமாக இருந்ததாலும், சில மாவட்டங்களில் வறட்சி நிவாரண பணிகள் போன்ற தவிர்க்க இயலாத சில காரணங்களாலும் மேலும் 60 நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஇதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. எனவே, மேலும் 60 நாட்கள் கூடுதலாக வழங்குமாறு கோரப்படுகிறது.\nவருகிற அக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு மாநில தேர்தல் ஆணையத்துக்கு மேலும் அவகாசம் வழங்குமாறு கோரப்படுகிறது.\nஇவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.\nPrevious: அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் அபாயக்கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது\nNext: வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கஎன்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நிறைவேறியது\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\nஇனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nபுல்வாமா தாக்குதலை படமாக்கும் விவேக் ஓபராய்\nபார்���்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\n‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nநிதி ஆயோக் துணைத்தலைவர் பல்டி – ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nநிதி ஆயோக் துணைத்தலைவர் பல்டி – ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=510942", "date_download": "2019-08-24T08:02:00Z", "digest": "sha1:4DLD67Z3667JY2N2KU2APLIP4PLSK53N", "length": 7691, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சாயல்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை | 70 shaving jewelry robbery of house lock in Sayalgudi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசாயல்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை\nசாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அரியமூர்த்தி எனபவரின் வீட்டில் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரியமூர்த்தி அளித்த புகாரில் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசாயல்குடி பூட்டை உடைத்து சவரன் நகை கொள்ளை\nஅருண் ஜேட்லியின் மறைவு நமது பொது வாழ்க்கையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது: குடியரசுத் தலைவர் இரங்கல்\nமிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜேட்லி, அனைத்து கட்சிகளிடமும் பாராட்டை பெற்றவர்: மம்தா இரங்கல்\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு காங்கிரஸ் கட்சி இரங்கல்\nதமிழகத்தில் நுழைந்துள்ள தீவிரவாதிகள் அவர்களாகவே வெளியேற வேண்டும்: அமைச்சர் அன்பழகன்\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்\nதமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ம��ைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nஇஸ்ரோ உதவியால் மணல் கொள்ளையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: பிரகாஷ் ஜவடேகர்\nமுட்டுக்காடு முகத்துவாரத்தில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் தொற்றுநோய் பரவும் அபாயம்\nரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்: வைகோ\nவாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அறிவே முக்கியம்: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு\nதிமுக நடத்தும் முப்பெரும் விழாவை ஒட்டி பெரியார் விருது த.வேணுகோபாலுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு\nசென்னையில் 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்\nராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் காஷ்மீருக்கு பயணம்\nகாஷ்மீரை இந்தியா உடன் முழுமையாக இணைத்தவர் பிரதமர் மோடி: உள்துறை அமைச்சர் அமித்ஷா\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mnpea.gov.lk/web/index.php/ta/news-events-ta/233-nearly-5-lakhs-job-vacancies-are-available-in-sri-lanka-ta.html", "date_download": "2019-08-24T06:56:51Z", "digest": "sha1:PZXEYWJ4MMPRE5AKVVIZGPPFFQBIB2QO", "length": 5637, "nlines": 72, "source_domain": "www.mnpea.gov.lk", "title": "இலங்கையில் தொழில் வாய்ப்புக்கள்", "raw_content": "\nஇலங்கையில் பல்வேறு துறைகளுக்குரிய 497இ302 தொழில் வாய்ப்புக்கள் நிலவுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்தள்ளது.\nதனியார் துறைக்குரிய தொழில்களில் சுமார் 05 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றுவதாகவும், 2017 ஆம் ஆண்டில் சேவையில் ஈடுபட்டுள்ள மிக உயர்ந்தளவு எண்ணிக்கை “சேவைகள் மற்றும் விற்பனை” பிரிவில் பணியாற்றுவதாகவும் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. ஏ.ஜே.சதரசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஅதிகளவு ஊ���ியர்களுக்கான கேள்வி நிலவும் பிரிவாக தையல் மற்றும் ஆடை தயாரிப்பாளர்களுக்கான 74000 வெற்றிடங்களும் வணிக மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவில் 70000 வெற்றிடங்களும் நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமுதல் முறையாக தொழில் வாய்ப்புக்களுக்காக விண்ணப்பிப்பவர்களில் தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சியைக் கொண்டவர்களைப் பார்க்கிலும் கல்வி மற்றும் தொழிற் பயிற்சியைக் கொண்டவர்கள் உயர் மட்டத்திலான பணியாற்றுவதற்கான தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n1 வது மாடி, \"மிலோதா\"\nபதிப்புரிமை © 2019 தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு.\nஅனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. வடிவமைப்பு: Procons Infotech.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-08-24T07:42:08Z", "digest": "sha1:CQBMKHOAODFRYBHHKZ3DFEG733EFER3I", "length": 17390, "nlines": 106, "source_domain": "www.yaldv.com", "title": "ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nரணிலிற்கு எதிராக 50 ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் நாடாளுமன்றக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டுமாறு, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரும் கடிதம் ஒன்றில் 50இற்கும் மேற்பட்ட ஐ.தே.க\nமரணதண்டனையை ஒழிக்கும் பிரேரணை சட்டவிரோதம் – மைத்திரி\nமரண தண்டனையை ஒழிக்க இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை சட்டரீதியானது அல்ல என்று சட்டமா அதிபர் தமக்கு அறிவித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள்\nநாளை பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nDecember 15, 2018 பரமர் 134 Views paper news, political news, ranil news, tamil news, today political news, today tamil news, ஐ.தே.க வட்டாரங்கள், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர், சிறிலங்கா, நாளை பிரதமராக பதவியேற்கிறார் ரணில், பிரதமராக ரணில், மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்\tmin read\nசிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பதவியேற்பா��் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த ஒக்ரோபர்\nஇலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ள முதல் பிரேரணை இன்று நாடாளுமன்றில்\nDecember 12, 2018 பரமர் 176 Views paper news, parliment new, parliment news, tamil news, today tamil news, அகில விராஜ் காரியவசம், ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று ஜே.வி.பி., இலங்கை, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாச, சிறிலங்கா நாடாளுமன்றம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நம்பிக்கை பிரேரணை, படைக்கல சேவிதர், பழனி திகாம்பரம், மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, றிசாத் பதியுதீன், லக்ஸ்மன் கிரியெல்ல\tmin read\nசிறிலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடவுள்ளது. இன்றைய அமர்வில், ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்\nஅமைச்சுக்களின் செயலர்களுக்கு ஜனாதிபதி உத்தரவிட முடியாது\nDecember 6, 2018 பரமர் 152 Views maithiri news, parliment news, tamil news, tamil paper newws, today news, today tamil news, அமைச்சுக்களின் செயலர்களுக்கு ஜனாதிபதி உத்தரவிட முடியாது, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி, ஜே.சி.அலவத்துவல, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி\tmin read\nபிரதமர் மற்றும் அமைச்சரவை என்பன இல்லாத சூழ்நிலையில், தனது அதிகாரத்தின் கீழ் இல்லாத அமைச்சுக்களின் செயலர்களுக்கு, உத்தரவிடுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது என்று- முன்னாள் மேல் நீதிமன்ற\nமகிந்த பக்கம் ஓடியவர்கள் மீண்டும் குத்துக்கரணம்\nOctober 29, 2018 உத்த மன் 140 Views 0 Comments mahinda news, srilnka news, tamil news, today news, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர், மகிந்த, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவ, வசந்த சேனநாயக்க, வடிவேல் சுரேசும்\tmin read\nமகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கிறேன் என அறிவித்த ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும், ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் திரும்பி வந்துள்ளனர். இராஜாங்க அமைச்சராக இருந்த வசந்த சேனநாயக்கவும்,\nபிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விட்டு வைக்காத மகிந்த\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு, வழங்கப்பட்ட நிதி தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர்களும், நாடாளுமன்ற\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்���ு தெறிக்க விட்ட பிரபல நடிகை\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nடேய் போயிடுடா… சாண்டியின் பெருமூச்சு… பிக்பாஸ் மூன்றாவது சீசனின் ரோமியோ ஜூலியட் கவின்- லாஸ்லியா\nபுதிய இராணுவப் பிரதானி நியமனம் August 24, 2019\nகுழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி: திருமணமான ஆசாமி கைது\nஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன், பாண்டியராஜ் இயக்கத்தில் ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில்,\nஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு இணையும் புதிய படம்\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nAugust 24, 2019 Rammiya Comments Off on ஜிம்மில் அட்டகாசமாக உடற்பயிற்சி செய்து தெறிக்க விட்ட பிரபல நடிகை\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகை சமந்தா. இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ஓ பேபி படம் மெகா ஹிட்\nகையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம்\nAugust 24, 2019 பரமர் Comments Off on கையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம் min read\nதமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nAugust 23, 2019 Rammiya Comments Off on தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nஅதிர்ச்சி ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள்\nAugust 23, 2019 Rammiya Comments Off on அதிர்ச்சி ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1667.html", "date_download": "2019-08-24T07:22:40Z", "digest": "sha1:AROI7GTE66DJFMRPDW5XYSXI2H4DUYKI", "length": 8605, "nlines": 149, "source_domain": "eluthu.com", "title": "அழைப்பாயா அழைப்பாயா காதலில் சொதப்புவது எப்படி - மதன் கார்க்கி வைரமுத்து கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> மதன் கார்க்கி வைரமுத்து >> அழைப்பாயா அழைப்பாயா காதலில் சொதப்புவது எப்படி\nஅழைப்பாயா அழைப்பாயா காதலில் சொதப்புவது எப்படி\nஇல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்,\nசொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்.\nஇங்கே உன் இன்மையை உணர்கிற போது\nஒரே உண்மையை அறிகிறேன் நானே.\nஉன் நெஞ்சிலும் உண்டா என்றெண்ணியே\nநான் என்ன பேச வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன்\nநீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தேன்\nநான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன்\nநீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்\nநிலைமை தொடர்ந்தால்... என்ன நான் ஆகுவேன்\nதலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே...\nநாட்காட்டி கிழிக்கின்றேன் உனைப் பார்க்கவே...\nஹே பாதி தின்று மூடிவைத்த தீனி போலவே\nஎன் காதில் பட்டு ஓடிப் போன பாடல் போலவே\nஎன் நாசி மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே\nநீ பேசி வைக்கும் போது ஏக்கம் மூளும் நெஞ்சின் மேலே\nசுருங்கும் விரியும் புவியாய் மாறுதே\nதவறாக அழைத்தாலே அது போதுமே...\nமௌனங்கள் உரைத்தாலே அது போதுமே\nகவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 1:04 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nநெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ ஏங்கேயும் காதல்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/948002", "date_download": "2019-08-24T07:53:24Z", "digest": "sha1:VZ3YFHXSQN5PONIO6NVMGLURRMC5CF5Q", "length": 11002, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அழகு நிலையத்தில் புகுந்து பணம் பறித்த 6 பேர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப���பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அழகு நிலையத்தில் புகுந்து பணம் பறித்த 6 பேர் கைது\nதுரைப்பாக்கம்: நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணி காமராஜ் நகரை சேர்ந்தவர் ஜீவா (28). அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இந்த பியூட்டி பார்லரில் பெண் வரவேற்பாளர் உட்பட 5 பேர் வேலை செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் பியூட்டி பார்லருக்கு வந்து ‘எந்தெந்த வேலைக்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்’ என்று கேட்டு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் 5 பேருடன் அந்த வாலிபர் திரும்பி வந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி உள்ளனர். பின்னர், கல்லாவில் இருந்த ₹47 ஆயிரம் பணம் மற்றும் வரவேற்பாளர் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது உரிமையாளர் ஜீவா தற்செயலாக கடைக்கு வந்தபோது உள்ளே நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கடையின் கதவை இழுத்து மூடினார். உடனே சுதாரித்துக்கொண்ட 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.\nபின்னர், ஜீவா இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடைக்குள் இருந்த 4 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தப்பியோடிய மற்ற 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் காஞ்சிபுரம் சிபிஆர் தெருவை சேர்ந்த தருமா (26), திருவான்மியூர் மங்கள் ஏரி பகுதியை சேர்ந��த குமரன் (29), நீலாங்கரை குப்பம் நடுத்தெருவை சேர்ந்த சூர்யா (23), நீலாங்கரை குப்பம் சிங்காரவேலன் 10வது தெருவை சேர்ந்த பிரபாகரன் (23), பள்ளிக்கரணை காமாட்சி அம்மன் நகர் 3வது தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் சதீஷ் (21), வெட்டுவாங்கேணி கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் (21) ஆகியோர் என தெரியவந்தது.\nமேலும் விசாரணையில் கொள்ளையடித்த பணத்தை வைத்து ஜாலியாக செலவு செய்ய திட்டமிட்டதும் தெரிந்தது. இதனையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, பணம், நகை, 3 பைக், 5 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nபெருங்களத்தூரில் மினி வேனில் கடத்திய 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 3பேர் கைது\nவெளிநாட்டுக்கு மனைவி படிக்க சென்றபோது விவாகரத்து ஆவணம் தயாரித்து 2வது திருமணம் செய்தவர் கைது\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 45 லட்சம் தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது\nமுன்னாள் எம்எல்ஏ தொடங்கி வைத்த திட்ட பணிகளை 2வது முறையாக துவக்கி வைத்த அமைச்சர்: கோஷ்டி பூசலின் உச்சத்தில் அதிமுக\n4 ஆண்டுகளில் 7 கொலை சென்னை கொலை குற்றவாளிகள் 2 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்: உயர் பாதுகாப்பு பிரிவில் அடைப்பு\nசெம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 14.95 லட்சம் மோசடி : இருவர் கைது\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் அருகே கழிப்பிடம் அமைக்க புதிய குழாய் பதிப்பு\nசாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இருவரது உடல் உறுப்புகள் தானம்\nபுழல் பகுதியில் கட்டி முடித்து 2 ஆண்டுகள் ஆகியும் பூட்டிக்கிடக்கும் மருத்துவமனை: உடனே திறக்க வலியுறுத்தல்\n× RELATED பெருங்களத்தூரில் மினி வேனில் கடத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ration-card-read-advent-benefit/", "date_download": "2019-08-24T08:01:25Z", "digest": "sha1:SPIWVI3IJBEEDFODX2SQZMUL2M4I4TPH", "length": 20085, "nlines": 194, "source_domain": "patrikai.com", "title": "ரேஷன் கார்டு வேண்டுமா? படியுங்கள், தெளியுங்கள், பயன்பெறுங்கள்….! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்க��ள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சிறப்பு செய்திகள்»ரேஷன் கார்டு வேண்டுமா\nஉங்களுக்கு புதிய குடும்ப அட்டை (ரேசன் கார்டு) வேண்டுமா… பெயர் நீக்க வேண்டுமா… சேர்க்க வேண்டுமா… அட்ரஸ் மாற்ற வேண்டுமா…. இதோ அதற்கான பதில்…..\nசற்று நேரம் பொறுமையாக அமர்ந்து படித்து பாருங்கள்…தெளிவு பெறுங்கள்… பயன் பெறுங்கள்….\nபுதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான சான்றிதழைப் பெறவும்.\nபிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்… இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.\nவீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்கள், பெற்றோரின் குடும்ப அட்டையைப் பெற முடியாத சூழலில், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டை எண்ணையும், திருமணப் பதிவு சான்றிதழ் மற்றும் இடது பக்கம் சொல்லி உள்ளவற்றில் ஏதேனும் ஓர் அடையாள அட்டையையும் கொடுத்து மனு தாக்கல் செய்யலாம்.\nகுடும்ப அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது மிகவும் பழுதடைந்திருந்தாலோ, வசிக்கும் ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் (பழைய குடும்ப அட்டையின் நகல்/எண் அல்லது பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற பிற அடையாள அட்டைகளுடன்) மனு தாக்கல் செய்தால், இரண்டு மாதங்களில் புதிய குடும்ப அட்டை கிடைக்கப் பெறலாம்.\nபுதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க, குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து அதன் பிறப்புச் சான்றிதழை குடும்ப அட்டையுடன் இணைத்துக் கொடுத்தால் போதும்.\nகுடும்ப அட்டையில் இருந்து ���றந்தவர் பெயரை நீக்கம் செய்ய, இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வாங்கியதும் மூன்று நாட்களுக்குள் குடும்ப அட்டையுடன் இணைத்து வட்டாட்சியர் அலுவலரிடம் கொடுத்து நீக்கம் செய்துகொள்ளலாம்.\nகுடும்ப அட்டைக்கான மனு விண்ணப்பிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. மேலும் குடும்ப அட்டை பெற செலுத்த வேண்டிய தொகை, ரூபாய் 5 மட்டுமே. இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால், http://www/consumer.tn.gov.in/contact.htm என்ற தளத்தில் புகார் அளிக்கலாம்.\nகுடும்ப அட்டை இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. பச்சை வண்ண அட்டையில் ரேஷனில் வழங்கும் அனைத்துப் பொருட்களையும் பெற முடியும், வெள்ளை வண்ண அட்டையில் அரிசி தவிர்த்து பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்றவற்றை பெறலாம். அடையாளச் சான்றாக மட்டும் குடும்ப அட்டை இருந்தால் போதும் என்பவர்களுக்கும் வெள்ளை நிற அட்டையே வழங்கப்படுகிறது.\nரேஷனில் எந்தப் பொருளும் வேண்டாம், அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வில் எடுக்கப்பட்ட 100 ரூபாய்க்கான டிடி-யுடன் பழைய குடும்ப அட்டையையும் ஒப்படைத்துவிட்டால்… ஒரு மாதத்தில் ‘என் கார்டு’ என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற அட்டை கிடைத்துவிடும்.\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்த பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர் நேரடியாக வந்து வீடு, சமையல் அறை போன்றவற்றை மேற்பார்வையிடுவார் (தனியாக சமைக்கிறீர்களா, சமையல் எரிவாயுவை பயன்படுத்துகிறீர்களா போன்ற பரிசோதனைகள்). அப்படி வருபவர்களை அடையாள அட்டையைப் பார்த்து உறுதிசெய்த பிறகே அனுமதிக்கவும்.\nமுகவரி மாற்றத்துக்கு வீட்டு ரசீதுகளை (வாடகை வீடு என்றால் வீட்டு உரிமையாளரிடம் கேட்டுப் பெறலாம்) குடும்ப அட்டையுடன் இணைத்து புதிதாக குடியேறிய பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யலாம்.\nகுடும்ப அட்டை சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கைக்கும், இடைத்தரகர்கள் தவிர்த்து உரிய அலுவலர்களை நேரில் அணுகுவதே சிறந்தது.\nஇதுவரை என் குடும்பத்துக்கு குடும்ப அட்டையே இல்லை’ அல்லது ‘நான் பெற்றோர் இன்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன்’ என்பது போன்ற காரணங்களுடன் இருப்���வர்கள், வெள்ளைத்தாளில் மனு எழுதி ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்கவும்.\nஇரண்டு மாதங்களில் குடும்ப அட்டை கிடைக்கும்\nவாசகர்களே….. என்ன…. உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைத்ததா\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nரேசன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா இந்த சான்ஸை மிஸ் செய்யாதீங்க\nஸ்மார்ட் ரேஷன் கார்டு: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nரேசன் கார்டு: தீபாவளி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\n, Ration card, Read, special news, tamilnadu, தமிழ்நாடு, தெளியுங்கள், படியுங்கள், பயன்பெறுங்கள்...., ரேஷன் கார்டு, வேண்டுமா\nMore from Category : சிறப்பு செய்திகள், தமிழ் நாடு\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2008/08/28/teenage/", "date_download": "2019-08-24T06:48:28Z", "digest": "sha1:JEHCAMPH7JCZ7MHPTG67VY2RH2MWD7IA", "length": 20344, "nlines": 245, "source_domain": "sirippu.wordpress.com", "title": "பதின் வயதினருக்கானது …. |", "raw_content": "\n← சுப்ரமணியபுரம் எனும் சைக்கோப் படம் \nமுழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது\nதூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார நிகழ்ச்சிகளை நிதமும் அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றன.\nநள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் வி��ையாடுவதும், செல்போனில் அளவளாவுவதும் என இன்றைய இளசுகளுக்கு தூக்கத்தைத் தவிர்க்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன.\nஇவையெல்லாம் உடல்நலத்துக்கு பெரிதும் தீங்கானது, போய் தூங்குங்கள் என பெரியவர்கள் சொன்னாலும் இந்த பதின் வயதினர் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.\nபதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த இந்த ஆய்வின் முடிவு ஒழுங்கான தூக்கம் இல்லாத பதின் வயதினருக்கு உயர் குருதி அழுத்த நோய் வரும் என அதிர்ச்சிச் செய்தியை அறிவித்திருக்கிறது.\nஒழுங்கான தூக்கம் இல்லாதவர்கள் அதிக எடையுடையவர்களாய் மாறும் அபாயம் இருப்பதாக முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியிட்டிருந்தது. இப்போது அதைவிட அச்சுறுத்தல் தரும் இந்த ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.\nஉயர் குருதி அழுத்தம் என்பது இதய நோய் உட்பட பல்வேறு பெரிய நோய்கள் வருவதற்கான காரணமாகி விடக் கூடும் என்பதால் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.\nமுழுக்க முழுக்க பதின் வயதினரின் உடல் நலம் தொடர்பாய் நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் கலந்து கொண்ட அனைவரும் 13 க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதினர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களில் சுமார் நாற்பது விழுக்காடு பேர் குறைந்த தூக்கம், அல்லது நிம்மதியற்ற தூக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிய வந்திருப்பது கவலைக்குரியதாகும்.\nபல்கலைக்கழக தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு இயக்குனர் சூசன் ரெட்லைன் இது பற்றிக் குறிப்பிடுகையில், இதுவே முழுக்க முழுக்க பதின் வயதினரை வைத்து நிகழ்த்தப்படும் தூக்கம் தொடர்பான முதல் ஆராய்ச்சி என தெரிவித்தார். இதன் முடிவு தூக்கம் தொடர்பான மற்ற ஆராய்ச்சி முடிவுகளை விட அச்சுறுத்தக் கூடியது என அவர் கவலை தெரிவித்தார்.\nதற்போதைய வாழ்க்கை முறை பதின் வயதினரை பல்வேறு விதமான கேளிக்கைகளுக்குள் இழுத்துச் சென்று அவர்களுடைய நேரத்தையும், உடலையும் வீணடிக்கிறது. கிடைக்கும் ஓய்வு நேரத்தில் உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுவது இரவில் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும். அதை விடுத்து வெறுமனே தொலைக்காட்சி எனும் தூக்குக் கயிற்றில் தொங்கினால் வாழ்க்கை நலமிழக்கும், அ��்த்தமிழக்கும்.\nBy சேவியர் • Posted in ALL POSTS, பாலியல், மருத்துவம்\t• Tagged இளமை, உடல்நலம், தூக்கம், மருத்துவம்\n← சுப்ரமணியபுரம் எனும் சைக்கோப் படம் \n12 comments on “பதின் வயதினருக்கானது ….”\n& நீங்க போட்டிருக்கிற படம் என்னை தூக்கமிழக்க வெக்குது\nஇளைஞரான உங்களுக்கு இரவு என்பது இறைவன் கொடுத்த வரம்னு எங்கயோ படிச்ச மாறி இருக்கு.\nஇன்னிக்கு இராத்திரி என் கனவுல இந்த அம்மணி வருமா\n//நீங்க போட்டிருக்கிற படம் என்னை தூக்கமிழக்க வெக்குது\n//இளைஞரான உங்களுக்கு இரவு என்பது இறைவன் கொடுத்த வரம்னு எங்கயோ படிச்ச மாறி இருக்கு. //\nநல்ல விசயம் சொன்னதை விட்டிட்டார் விக்கி.அப்போ நல்லா தூங்க போறார்.அம்மணி கனவில வருவான்னு நம்பி.\nஇவன் பேரு.. விக்கியா விஸ்கியான்னே தெரியாமாட்டேங்குது 😉\nமிக நல்ல பதிவு. இந்தப் பதிவை\nதங்களின் பெயரோடு போட விரும்புகிறேன்.\nஎன் ராத்தூக்கம் போச்சு அம்மிணி படத்தை பாத்து\nஎன் ராத்தூக்கம் போச்சு அம்மிணி படத்தை பாத்து\nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nபைபிள் மாந்தர்கள் 78 (தினத்தந்தி) தோபித்து\nபைபிள் மாந்தர்கள் 5 (தினத்தந்தி) : நிம்ரோத் மன்னன்\nஉலகின் மிகச் சிறிய பாம்பு \nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்��ு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T08:01:05Z", "digest": "sha1:6ZIDTKLDPNUNLZJD4IATJCNOZK5LR4Z3", "length": 12679, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோ. சிவபாதசுந்தரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசோ. சிவபாதசுந்தரம் (ஆகத்து 12, 1912 - நவம்பர் 8, 2000) ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரும் ஒலிபரப்பாளரும் ஆவார். ஈழகேசரி பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சிறுகதைகள் மற்றும் பிரயாணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nஈழத்தில் யாழ்ப்பாண மாவட்டம், ஊர்காவற்துறையில் சோமு உடையார் பேரன் என்றழைக்கப்பட்ட சோமசுந்தரம்பிள்ளை என்பவருக்கு 1912 ஆம் ஆண்டில் பிறந்தவர் சிவபாதசுந்தரம். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஆங்கிலம், தமிழ், மற்றும் சமக்கிருந்தம் போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். குரும்பசிட்டி நா. பொன்னையாவால் ஆரம்பிக்கப்பட்ட ஈழகேசரி பத்திரிகையில் 1938 ஆம் ஆண்டில் ஆசிரியரானார்.[1] 1942 வரை ஈழகேசரியில் நான்கு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் \"ஈழகேசரி இளைஞர் கழகம்\" என்ற அ��ைப்பைத் தோற்றுவித்து 200 இற்கும் அதிகமான அங்கத்தவர்களை இணைத்தார்..[1] 1942 இல் கொழும்பு வானொலியில் பணியில் சேர்ந்தார்.\n1941 ஆம் ஆண்டு லண்டன் பிபிசி நிறுவனத்தில் தமிழ் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த பின்னர் தமிழ் ஒலிபரப்பை விரிவுபடுத்தும் நோக்குடன் பிபிசி நிறுவனம் சிவபாதசுந்தரத்தை அழைத்தது. 1947 செப்டம்பரில் இவர் அங்கு சென்று பணியில் சேர்ந்தார். 1948 இல் தமிழ் ஒலிபரப்பை ஒரு சஞ்சிகை நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இலண்டனில் இலங்கை தூதரகத்திலிருந்த குமாரசுவாமி, இந்திய தூதரகத்திலிருந்த பார்த்தசாரதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி சஞ்சிகை நிகழ்ச்சியாக விரிவுபடுத்தப் பட்டது. அப்போது (1948இல்) பாரதியாரின் \"தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்ற பாடலை வைத்து தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை என பெயர் சூட்டினார்.[2]\nஇலங்கை திரும்பிய பின்னர் சிவபாதசுந்தரம் இலங்கை வானொலியில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முயன்றபோது இனத்துவேசம் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டார்.[3]. இதனை அடுத்து இலங்கை வானொலியை விட்டு வெளியேறி லீவர் பிறதர்சு நிறுவனத்தில் விளம்பர இயக்குநராக ஒன்பதாண்டுகள் பணிபுரிந்தார்.\nபிபிசி தமிழோசை எனப் பெயரிட்டு தமிழ் நிகழ்ச்சியை பிபிசியில் ஆரம்பித்தவர்களில் இவரும் ஒருவர். பிபிசியில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு \"ஒலிபரப்புக் கலை\" என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் அமுத நிலையத்தாரால் 1954 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலிற்கு ராஜாஜி ஆசியுரை எழுதியிருந்தார்.[4] இந்நூல் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது..[1]\nசென்னை வானொலி நிலையம், காமராஜர், அண்ணாதுரை போன்ற பிரமுகர்கள் காலமானபோது இறுதி ஊர்வலத்தின் நேர்முக வர்ணனையாளராக சிவபாதசுந்தரத்தை அழைத்திருந்தது[4]. சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும் சிவபாதசுந்தரமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர் உரையாற்றலுக்கு அழைக்கப்பட்டனர். இவ்விருவரும் அண்ணாமலை, பாண்டிச்சேரி சென்னைப் பல்கலைக்கழகங்களில் வருகை தரும் பேராசிரியர்களாகவும் பணியாற்றினர்[4].\nசிவபாதசுந்தரம், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்து செயல்பட்டார். சென்னையில் 1959 ஆம் ஆண்டில் நடந்த அனைத்திந்திய எழுத்தாளர் மகாநாட்டின் ��மைப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். 1972 இல் ராஜமய்யரின் நூற்றாண்டு விழாக் குழுவின் பொருளாளராகவும் பணியாற்றியிருந்தார்[4].\nசிவபாதசுந்தரனாரின் மனைவி ஞானதீபம் அம்மையார். இவர்களுக்கு மஞ்சுபாஷிணி, ரவிலோச்சனன், பிரசன்னவதனி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மஞ்சுபாஷிணி ஒரு மருத்துவர். தமிழோசையில் பணியாற்றி பல தகவல்களை அளித்து வந்தார். பிரசன்னவதனி கலாக்ஷேத்திராவில் பரத நாட்டியம் பயின்றார். 1975 ஆம் ஆண்டில் இந்திய அரசு இந்தியக் கலைகளைச் சித்தரிக்கும் தொடர் அஞ்சல் தலைகளை வெளியிட்டது. அதில் பரத நாட்டியம் ஆடுபவராக பிரசன்னவதனியின் படம் இடம் பெற்றிருந்தது.[5]\nதமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977)\nசிவபாதசுந்தரம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் லண்டனில் காலமானார்.[5]\n↑ பிபிசி தமிழோசை பொன்விழா நிகழ்ச்சியில் சிவபாதசுந்தரம் அளித்த பேட்டியில் அவரே சொன்ன தகவல்\n↑ மாதகலான் யோகராஜா, தமிழ் வெகுஜன தொடர்பு பிதாமகர், ஒலிபரப்பு வாத்தியார், தமிழர் தகவல், பெப்ரவரி 2000\n↑ 4.0 4.1 4.2 4.3 இரு சுந்தரர்கள், நரசய்யா, புதுகைத் தென்றல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vai.league-z.club/tamil", "date_download": "2019-08-24T07:17:12Z", "digest": "sha1:CE5EFHITQ2YDC2RB2WTJBBOE35JPTUTA", "length": 15383, "nlines": 173, "source_domain": "vai.league-z.club", "title": "முகப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nபாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி காலமானார்\nடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அருண் ஜெட்லி இன்று, சனிக்கிழமை மதியம் 12.07 மணியளவில், மரணமடைந்தார் என அந்த மருத்துவமனையின் செய்தியறிக்கை தெரிவிக்கிறது.\nபாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி காலமானார்\n சீனா இதில் ஏன் சேர்க்கப்படவில்லை\n சீனா இதில் ஏன் சேர்க்கப்படவில்லை\nநிலம், வளம், மொழி - பறிபோகும் பூர்வகுடிகளின் உரிமைகள்\nநிலம், வளம், மொழி - பறிபோகும் பூர்வகுடிகளின் உரிமைகள்\nகாஷ்மீரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் நடந்த போராட்டத்தில் வன்முறை\nகாஷ்மீரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் நடந்த போராட்டத்தில் வன்முறை\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ஆயுதப் படைகளை அனுப்பும் பிரேசில்\nஅமேசான் காட்டுத் தீயை அணைக்க ஆயுதப் படைகளை அனுப்பும் பிரேசில்\n'வீகன்' உணவால் அவதிப்பட்ட குழந்தை - தண்டனையில் இருந்து தப்பிய பெற்றோர்\n'வீகன்' உணவால் அவதிப்பட்ட குழந்தை - தண்டனையில் இருந்து தப்பிய பெற்றோர்\nஒலி பிபிசி தமிழோசை செய்தியறிக்கை\nபரபரப்புகளுக்கு மத்தியில் ப.சிதம்பரம் கைது\nஇந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு மறுக்கப்பட்டவுடன், சில பரபரப்பான நிகழ்வுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் மற்றும் அவர் மீதான வழக்கு பற்றி பிபிசி தமிழ் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு\nபரபரப்புகளுக்கு மத்தியில் ப.சிதம்பரம் கைது\nகாஷ்மீர்: பிடித்துச் செல்லப்பட்ட மகன், கணவனுக்காக காத்திருக்கும் பெண்கள்\nகாஷ்மீர்: பிடித்துச் செல்லப்பட்ட மகன், கணவனுக்காக காத்திருக்கும் பெண்கள்\nஇணையம் மூலம் பாலியல் தொல்லை: தவிர்ப்பது எப்படி\nஇணையம் மூலம் பாலியல் தொல்லை: தவிர்ப்பது எப்படி\nசுவர் ஏறி குதிக்க சிபிஐக்கு அதிகாரம் உண்டா - முன்னாள் அதிகாரி கூறுவதென்ன\nசுவர் ஏறி குதிக்க சிபிஐக்கு அதிகாரம் உண்டா - முன்னாள் அதிகாரி கூறுவதென்ன\nஅரபு நாடுகளில் வாழும் இந்துக்களை தாக்க தூண்டும் ஐ.எஸ் அமைப்பு\nஅரபு நாடுகளில் வாழும் இந்துக்களை தாக்க தூண்டும் ஐ.எஸ் அமைப்பு\n\"அமெரிக்கா, சீனாவைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகம்\"\n\"அமெரிக்கா, சீனாவைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகம்\"\nநான்கு மாதங்களுக்குப் பின் இலங்கையில் அவசர காலச் சட்டம் நீக்கம்\nநான்கு மாதங்களுக்குப் பின் இலங்கையில் அவசர காலச் சட்டம் நீக்கம்\nபேருந்து ஒட்டுநர்களாக பழங்குடிப் பெண்கள்: பாதை காட்டும் மகாராஷ்டிரம்\nபேருந்து ஒட்டுநர்களாக பழங்குடிப் பெண்கள்: பாதை காட்டும் மகாராஷ்டிரம்\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்\nஅமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்\n'காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்' - பாகிஸ்தான்\n'காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்' - பாகிஸ்தான்\nபிபிசி தமிழின் மேலதிகச் செய்திகள்\nதண்ணீர் இல்லாமல் தவிக்கும் நாடுகள் - தீர்வுக்கு வழி என்ன\nதண்ணீர் இல்லாமல் தவிக்கும் நாடுகள் - தீர்வுக்கு வழி என்ன\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன அடையாளமும் - ஓர் அலசல்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன அடையாளமும் - ஓர் அலசல்\nஇந்தியா ராணுவ சர்வாதிகாரம் ஆகாமல், ஜனநாயகம் நிலைபெற நேரு என்ன செய்தார்\nஇந்தியா ராணுவ சர்வாதிகாரம் ஆகாமல், ஜனநாயகம் நிலைபெற நேரு என்ன செய்தார்\n\"தவறு செய்துவிட்டேன்\" - ஓர் அம்பயரின் ஒப்புதல் வாக்குமூலம்\n\"தவறு செய்துவிட்டேன்\" - ஓர் அம்பயரின் ஒப்புதல் வாக்குமூலம்\nJio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன\nJio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன\nஇந்தியாவில் கட்டாயம் பயணிக்க வேண்டிய 15 இடங்கள்\nஇந்தியாவில் கட்டாயம் பயணிக்க வேண்டிய 15 இடங்கள்\nகாஷ்மீர் விவகாரம்: படை குவிப்பு முதல் தற்போது வரை\nசட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு முன்னர் தொடங்கி தற்போது வரை காஷ்மீர் விவகாரம் பற்றி பிபிசி வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு.\nகாஷ்மீர் விவகாரம்: படை குவிப்பு முதல் தற்போது வரை\nகடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: ஜோர்டானின் மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்\nகடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: ஜோர்டானின் மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்\nபிபிசி தமிழ் உலகச் செய்திகள்\nபிபிசி தமிழ் உலகச் செய்திகள்\nபாலத்திலிருந்து இறக்கப்பட்ட தலித் சடலம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை\nஅமேசான் காட்டுத்தீ: உலகின் மிகப்பெரிய காட்டுப்பகுதியின் அழிவுக்கு என்ன காரணம்\nஅமித் ஷா 2010-இல் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன\n'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா\nசிதம்பரம் Vs அமித்ஷா: 'பசுமை வேட்டை, நீட் தேர்வு' - விவாதிக்கப்படும் விஷயங்கள்\nParle பிஸ்கட் விற்பனையில் வீழ்ச்சி: சரியும் இந்திய பொருளாதாரம் - நடப்பது என்ன\nஏன் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை சென்னை தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா\nஇனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா\nபுதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்\nஊடகவியல் பாடங்களும் பயிற்சியும் ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16042010/NR-Congress-PartyAre-you-ready-to-listen-to-Modis.vpf", "date_download": "2019-08-24T08:07:19Z", "digest": "sha1:FINUJI55QDIX4NPBVNUJ2QT7ABD4X2EX", "length": 15336, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "NR. Congress Party Are you ready to listen to Modi's name? Minister Namasivayam questioned || என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க தயாரா? அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்\nஎன்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க தயாரா அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி + \"||\" + NR. Congress Party Are you ready to listen to Modi's name\nஎன்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க தயாரா\nஎன்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க தயாரா என அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி விடுத்தார்.\nபுதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கத்தை ஆதரித்து மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் பல்வேறு பகுதிகளில் ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்து வருகிறார்.\nஅதன்படி அமைச்சர் நமச்சிவாயம் நேற்று மாலை அய்யங்குட்டிப்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் திறந்த ஜிப்பில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.\nபிரசாரத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-\nகடந்த தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. குறிப்பாக புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவதாக அறிவித்தார். அதை அவர் நிறைவேற்றினாரா\nபா.ஜனதாவுடன், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அவர்களால் நாங்கள் மோடியை பிரதமராக்க மக்களிடம் ஓட்டு கேட்கிறோம் என பகிரங்கமாக அறிவிக்க முடியுமா நாங்கள் ராகுல்காந்தியை பிரதமராக்க மக்களிடம் வாக்குகள் கேட்கிறோம். ராகுல் காந்தி பிரதமரானால் புதுவைக்கு மாநில அந்தஸ்து, நீட் தேர்வு ரத்து, ஏழை எளிய மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் நிதி உதவி உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.\nகாங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வைத்திலிங்கம் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமுள்ளவர். அவரால் மாநிலத்திற்க��� பல்வேறு திட்டங்களை பெற்றுத் தருவார். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் மாநிலத்திற்கான திட்டங்களை பெற இயலாது. நீங்கள் அளிக்கும் வாக்கு புதுவை மாநிலத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்க உள்ளது. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.\n1. ப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டம்: முக்கிய தலைவர்கள் எங்கே\nப.சிதம்பரம் கைதை கண்டிக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்காததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\n2. பட்ஜெட்டுக்கு அனுமதி மறுத்த விவகாரம்: காங்கிரஸ்-பா.ஜனதா கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்-மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு\nபெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக நேற்று மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ்-பா.ஜனதா கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\n3. காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு\nவருகிற 20-ந் தேதி ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n4. காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு - காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு\nடெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\n5. 1,121 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\nதிருமங்கலம், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் நடந்த விழாவில் 1,121 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை பெறாமல் தப்பி ஓடிய தம்பதி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n3. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n4. தாராவியில் மாடியில் இருந்து கீழே விழந்த குழந்தை காயமின்றி தப்பிய அதிசயம்\n5. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2339397", "date_download": "2019-08-24T07:58:52Z", "digest": "sha1:QPSVAKL36UHAXWFE6QHAQTRLYX4WWAO2", "length": 16593, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "மிமிக்ரி செய்யும் செயற்கை நுண்ணறிவு!| Dinamalar", "raw_content": "\nஅமைச்சராக அசத்திய அருண் ஜெட்லி\nஅருண் ஜெட்லி: வக்கீல் டூ அரசியல்\nஅருண் ஜெட்லி காலமானார் 19\nஐக்கிய அரபு எமிரேட்சில் மோடி\nபணத்துடன் போதையில் சுற்றிய வரை போலீசாரிடம் ...\nமற்ற மொழிகளையும் கற்க வேண்டும்: வெங்யைா நாயுடு\nபாலியல் பாதிரியாரை எதிர்த்ததால் கன்னியாஸ்திரிக்கு ... 9\nசத்தீஸ்கரில் 5 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 2\nபுதிய உச்சம்: தங்கம் விலை சவரன் ரூ.640 உயர்வு\n'மிமிக்ரி' செய்யும் செயற்கை நுண்ணறிவு\n'பேஸ்புக்' இப்போது செயற்கை நுண்ணறிவுத் துறையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. அண்மையில் அது உருவாக்கியுள்ள, 'மெல்நெட்' என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள், ஒருவரது குரலைப் போலவே, 'மிமிக்ரி' செய்யும் திறனைக் கொண்டது. செய்முறை விளக்கத்திற்காக, மெல்நெட், மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சைப் போலவே பேசிக்காட்டுகிறது.\nமனிதக் குரல்களின் நுட்பத்தை பழகுவதற்காக, இணையத்தில் கிடைக்கும் ஆடியோ புக் எனப்படும் ஒலி நுால்கள், டெட் டாக்ஸ் இணையதளத்திலுள்ள 452 மணிநேர உரைகள் போன்றவற்றை வைத்து மெல்நெட் பயிற்சி எடுத்துள்ளது.\nஇதே பாணியில் உருவாக்கப்பட்ட பிற மிமிக்ரி மென்பொருட்களைப் போல அல்லாமல், மெல்நெட் ஒருவரது பேச்சில் உள்ள அலை வடிவத்தை நுட்பமாக அளந்து கற்றுக்கொள்கிறது. ஒருவரது குரலின் தனித் தன்மைகளை இதன் மூலம் அந்த மென்பொருள் துல்லியமாக அறிந்து கொள்கிறது.\nபிரபல விஞ்ஞானிகளான ஸ்டீபன் ஹாக்கிங், ஜேன் குட்டால் போன்றோரின் குரல்களிலும், மெல்நெட் பேசி அசத்துகிறது.\nதற்போது பரவலாகிவரும் அமேசானின், அலெக்சா கூகுள் அசிஸ்டென் போன்ற டிஜிட்டல் உதவியாளர்களின் இயந்திரத்தனமான குரல்களை, மேலும் மனிதத் தன்மை உள்ளவையாக மாற்ற மெல்நெட் உதவும்.\nரத்தக் குழாய் கெட்டியாவதை தடுக்க மருந்து\nபெண்களை நிலாவுக்கு அனுப்பும் நாசா\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பத���வு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரத்தக் குழாய் கெட்டியாவதை தடுக்க மருந்து\nபெண்களை நிலாவுக்கு அனுப்பும் நாசா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/03/youtube-track-embed-youtube-vimeo.html", "date_download": "2019-08-24T06:39:07Z", "digest": "sha1:7KWBKTNLHVPX6R4A5MR7X2GLDRWX2IGS", "length": 9209, "nlines": 116, "source_domain": "www.tamilcc.com", "title": "Blog இல் உள்ள Youtube காணொளிகள் எந்தளவு வாசகர்களால் பார்க்கப்படுகிறது? Advance Google Analytic Tracking", "raw_content": "\nHome » Google Analytics » Blog இல் உள்ள Youtube காணொளிகள் எந்தளவு வாசகர்களால் பார்க்கப்படுகிறது\nBlog இல் உள்ள Youtube காணொளிகள் எந்தளவு வாசகர்களால் பார்க்கப்படுகிறது\nஇப்போது வலைப்பூக்களில் video க்களை இணைத்து பதிவிடுபவர்கள் அதிகரித்துள்ளனர். அதிலும் விமர்சனங்கள், விளக்கங்கள் என பல வகையிலும் சொந்தமாக video, Screen recording என பல விதமாக youtube இல் காணொளிகளை தரவேற்றி அதை வலைப்பூவில் இணைக்கின்றனர். Video play செய்யப்பட்ட தடவைகளை Youtube Analytic இல் காண முடியும். ஆனால் Blog post இல் உள்ள video க்கு என தனிப்பட்ட தகவல்களை காட்டாது. எவ்வாறு உங்கள் Google Analytic இல் நீங்கள் இணைத்த காணொளி பார்க்கப்பட்டது என்பதை காணும் முறையை பார்ப்போம்.\nஇதை நேரடியாக அல்லாமல் plug in மூலமாக கண்காணிக்க போகிறோம். இதன் மூலம் எத்தனை பேர் play செய்தார்கள், stop செய்தார்கள் pause செய்தார்கள், எக் காணொளிகள் செயல் இழந்துள்ளன என அனைத்தும் கண்காணிக்கப்படும்.\nஇதன் மூலம் youtube video மட்டும் அல்ல, வேறு பல வசதிகளும் கூடவே கிடைக்கிறது.\nVimeo வீடியோக்களையும் கண்காணிக்க முடியும்.\nவெளிச்செல்லும் இணைப்புகளை கண்காணிக்க முடியும்.\nEmail இணைப்புகளை கிளிக் செய்தாலும் கண்காணிக்க முடியும்.\nDownload , Form களை கூட கண்காணிக்க முடியும்.\nமுக்கியமாக பதிவு எவ்வளவு தூரம் வாசிக்கப்பட்டது என்பதையும் கண்காணிக்க முடியும்.\nகணனிக்கல்லூரியில் Youtube காணொளி கண்காணிக்கப்பட்டது தொடர்பான Analytic report\nஇது இயங்க அடிப்படை தேவைகள் என்ன\nGoogle Analytic பாவனையாலராக நிச்சயம் இருக்க வேண்டும்.\nவலைப்பூவுடன் மட்டும் அல்ல Google Analytic Script இணைக்கப்பட்ட எங்கும் இதை பாவிக்க முடியும்.\nகீழே உள்ள Script இனை உங்கள் வலைப்பூவில் ஒரு HTML Widjet ஆக சேர்த்து கொள்ளுங்கள்.\nஉங்கள் analytic கணக்கில் Content > Event பகுதியில் இது தொடர்பான Report கிடைக்கும். இதை இணைத்து 1 மணி நேரத்தின் உள் report கிடைக்க ஆரம்பிக்கும்.\nமுன்பு அதிகளவான Script களை வழங்கி வந்தேன். பொதுவாக அதற்கு வரவேற்பு கிடைப்பதில்லை. ஒரு வருடமாக Analytic தொடர்பாக எதுவும் பகிர்வது இல்லை. இது நீண்ட காலத்தின் பின் அனைவருக்கும் பயன் படும் என எதிர் பார்ப்பில் பகிர்கிறேன்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nGoogle Analytics இல் புதிய மாற்றங்கள் - அடுத்த தலை...\nBlog இல் உள்ள Youtube காணொளிகள் எந்தளவு வாசகர்களா...\nMicrosoft Mathematics - இலவச உயர்தர கணிப்பான் மென...\nஉலகின் உயரமான இடங்களில்- எவரெஸ்ஸில் கூகிள் மூலம் ச...\nசமூக வலைத்தள கணக்குகள் Hack செய்யப்பட கூடியதா\nGoogle Reader க்கு மாற்றீடான இலவச சேவைகள் -Google ...\nஅந்தாட்டிக்காவில் கூகிள் மூலம் சுற்றி பார்க்கலாம் ...\nHotmail சகாப்தம் முடிகிறது - Outlook க்கு மாறுவது ...\nகூகிள் மூலம் இந்திய அருங்காட்சியகங்களின் உட்புறங்க...\nகூகுளில் ஜப்பானிய நகரங்கள், இயற்கை-செயற்கை பிரமாண்...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/07/how-to-use-googles-free-internet.html", "date_download": "2019-08-24T06:54:37Z", "digest": "sha1:XSEB44ME2GC7LYXRZQHSALOWZU6EJVTV", "length": 5853, "nlines": 119, "source_domain": "www.tamilcc.com", "title": "How to use Google's Free Internet", "raw_content": "\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிம...\nகடலுக்கு அடியில் பயணித்த கூகிள் Doodle\nSIM card இல் அழிக்கபட்ட தகவல்களை மீள பெறுவது எப்பட...\nDialog அறிமுகப்படுத்தும் புதிய இணைய பொதிகள் - Dial...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்...\nNSA இன் கணணி ஊடுருவல்கள் - நீலிக்கண்ணீர் வடிக்கும...\nவடதுருவ ஆர்டிக் பகுதிகளில் கணனியில் சுற்றுலா - Can...\nவேற்றுகிரக வாசிகள் பற்றி முதல் வதந்தி - கூகிள்...\nஉலகின் மிக உயரமான Burj Khalifa (டுபாய்) கட்டிடத்தை...\nஉங்கள் கண்ணால் கிடையாக காணகூடிய தூரம் எவ்வளவு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=20379", "date_download": "2019-08-24T08:03:07Z", "digest": "sha1:L5HMVWT4BXGUHBCLVORLKHZ3AHINXULI", "length": 7731, "nlines": 56, "source_domain": "www.tamilvbc.com", "title": "12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் மற்றும் என்ன தானியங்களை பயன்படுத்தவேண்டும் தெரியுமா? – Tamil VBC", "raw_content": "\n12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் மற்றும் என்ன தானியங்களை பயன்படுத்தவேண்டும் தெரியுமா\nமேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும்.\nரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்வதால் முன்னேற்றம் ஏற்படும்.\nமிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண் பொங்கலை தானமாக கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.\nகடகம்: கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும்.\nசிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும்.\nகன்னி: கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.\nதுலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். ஆதரவற்ற மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுப்பதால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.\nவிருச்சகம்: விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும்.\nதனுசு: தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம்.\nமகரம்: மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.\nகும்பம்: கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும்.\nமீனம்: மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும்.\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nபூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23550", "date_download": "2019-08-24T07:24:51Z", "digest": "sha1:EQV72JZROHGV7CNKXBV4X2HAOAU3Q5AA", "length": 10560, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையை துடுப்பெடுத்தாடப் பணித்தது இந்தியா | Virakesari.lk", "raw_content": "\nதீர்வு காணும் நிலையில் பிரச்சினைகள் அடுத்த வாரம் ஐ.தே.க கூட்டணி உருவாகும் - சம்பிக்க ரணவக்க\nகொக்கையின் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு \nபேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\n‘இந்தியன் 2’ படத்திலிருந்து விலகிய ஐஸ்வர்யா\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசி��்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\nவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஇலங்கையை துடுப்பெடுத்தாடப் பணித்தது இந்தியா\nஇலங்கையை துடுப்பெடுத்தாடப் பணித்தது இந்தியா\nஇலங்கை அணிக்கெதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.\nஇரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது.\nஇந்நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட்கோலி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளார்.\nஇரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.\nஇது இலங்கை அணியின் 800 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியென்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா இலங்கை வெற்றி நாணயச்சுழற்சி பல்லேகல\nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மூவகை கிரிக்கெட் தொடரில் சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் சர்வதேச இருபது 20 தொடருக்காக இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடும் என இலங்‍கை கிரிக்கெட் நிறுவன ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2019-08-23 18:10:55 பாகிஸ்தான் கிரிக்கெட் கராச்சி\nபிரதமரை சந்தித்தார் ஐ.சி.சி. தலைவர்\nநான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்துக்காக நேற்றிரவு இலங்கை வந்த சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தலைவர் ஷஷாங் மனோஹர், இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினார்.\n2019-08-23 16:37:31 இலங்கை சர்வதேச கிரிக்கெட் சபை ஷஷாங் மனோஹர்\nசூதாட்ட நிலைய உரிமையாளர்கள், உறவினர்கள் விளையாட்டு சங்கங்களில் பதவி வகிக்க முடியாது ;ஹரின்\nவிளையாட்டுத்துறை சட்ட விதிகளுக்கமைய சூதாட்ட புக்கி உரிமையாளர்கள் அவரது சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் உறவினர்கள் என எவரும் விளையாட்டுத்துறைச் சார்ந்த சங்கங்களில் பதவி வகிக்க முடியாது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் பத்திரத்துக்கான எழுத்துமூல ஆவணத்தில் 21 ஆம் திகதியன்று கையெழுத்திட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் ���ரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.\n2019-08-23 16:38:35 விளையாட்டுத்துறை பாராளுமன்றம் வர்த்தமானி\nஇன்று இலங்கை வருகிறார் ஐ,சி,சி, தலைவர்\nசர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ,சி,சி,) தலைவரான ஸாஸாங்க் மனோகர் இன்று இரவு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்,\n2019-08-22 17:58:58 இன்று இலங்கை வருகிறார் ஐ சி தலைவர்\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் தொடர் இன்று சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவுள்ளது.\n2019-08-22 13:48:48 நாணய சுழற்சி கிரிக்கெட்\nபேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ\n\"தமிழர் பிரச்சினைகளில் உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயார்\": ஜனாதிபதி வேட்பாளர் அணுரகுமார திசாநாயக்கவின் விசேட செவ்வி\nஅரசியல் மாற்றம் அலுவலகத்தின் செயற்பாடுகளைப் பாதிக்காது ; சாலிய பீரிஸ்\nயார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம் அடைக்கலநாதன்\nகுறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிக்க உக்ரைன் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/36024", "date_download": "2019-08-24T07:19:34Z", "digest": "sha1:ABWK76FBUXLO3TUKG62Z4YT24LH64KQD", "length": 15339, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "\"விஜயகலா மீது நடவடிக்கை எடுப்பதானது பெண் அரசியல்வாதியை நசுக்குகின்ற செயற்பாடாகும்\" | Virakesari.lk", "raw_content": "\nபேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க இராணுவத்தை அனுப்பியது பிரேசில்\n‘இந்தியன் 2’ படத்திலிருந்து விலகிய ஐஸ்வர்யா\nமஹராஸ்டிராவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் நால்வர் பலி\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஇசை கச்சேரி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி\nவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nபற்றி எரியும் அமேசன் காடு\n\"விஜயகலா மீது நடவடிக்கை எடுப்பதானது பெண் அரசியல்வாதியை நசுக்குகின்ற செயற்பாடாகும்\"\n\"விஜயகலா மீது நடவடிக்கை எடுப்பதானது பெண் அரசியல்வாதியை நசுக்குகின்ற செயற்பாடாகும்\"\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுப்பதானது ஜனநாயகத்தினை மீறும் செயற்பாடு என்பதுடன் ஒரு பெண் அரசியல்வாதியை திட்டமிட்டு நசுக்குகின்ற செயற்பாடாகவே இதனை கருத வேண���டும் என வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nஅரசியலில் பெண்கள் அதிகம் ஈடுபட வேண்டும் என பிரசாரம் மேற்கொண்டு வரும் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் பெண் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை நசுக்கிய வருகின்றனர். இதற்கு சிறந்த உதாரணமாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உர‍ை தொடர்பில் ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளும் கடும்போக்கு அமைப்புக்களினதும் செயற்பாடுகளை குறிப்பிடலாம்.\nஇனப்படுகொலையை அரங்கேற்றி போர் வெற்றிப் பெருமிதத்துடன் தமிழ் மக்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கிய ராஜபக்ஷவினருக்கு எதிராக தமிழ் மக்கள் தமது ஆணையை பயன்படுத்தினார்கள். அந்த ஆணையைப் பெற்ற அரசாங்கமும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது.\nஅதன்படி தற்போது மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையில் நல்லாட்சியை உருவாக்கப்போவதாக கூறி ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த இரு பிரதான கட்சித்தலைவர்களாலும் எதனையும் செய்ய முடியாதுள்ளது.\nஇவ்வாறான நிலையில் யுத்த பாதிப்புக்கள் ஒரு புறமிருக்கையில் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு வடக்கில் அச்சமான சூழலொன்றே நிலவி வருகின்றது.\nஅந்த வகையில் கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சிறார்கள், கொலை செய்யப்படும் சிறார்கள் இப்படி பட்டியல் நீண்டுகொண்டு செல்கின்றது. இவற்றின் வலிகளை இராஜாங்க அமைச்சர் விஜகலா நேரில் பார்த்துள்ளார். அதனை அவர் பெண் என்ற அடிப்படையில் உணர்ந்துள்ளார்.\nஎனவே அவர்களின் எதிர்காலத்துக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் எனினும் அவர் பெண் என்ற காரணத்தினால் மேற்கண்ட பணிகளை முன்னெடுத்து செல்வதற்கு பல தடைகள் உருவாக்கப்படுகிறது. இவ்வாறான பல்வேறு நெருக்கடியின் காரணமாக ஏற்பட்ட ஆதங்கத்தினாலேயே விடுதலைப்புலிகளை அவர் நினைவு படுத்தியுள்ளார்.\nஆகவே விஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுப்பது என்பது ஜனநாயகத்தினை மீறும் செயற்பாடாகும் என்பதோடு ஒரு பெண் அரசியல்வாதியை திட்டமிட்டு ���சுக்குகின்ற முயற்சியாகவே இதனை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nவிஜயகலா அனந்தி அரசியல்வாதிகள் நசுக்கும்\nபேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் வெறுமனே பேச்சளவில் மாத்திரம் உறுதிமொழிகளை வழங்கும் தரப்பினரை ஆதரிக்க முடியாது.\n2019-08-24 12:44:48 த.தே.கூ ஜனாதிபதி தேர்தல்\nவவுனியாவில் திருக்குறள் பெருவிழா குடியிருப்பு பிரதேச கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. ஜனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில் வட மாகாண பண்பாட்டாலுவல்கள் திணைக்களமும் கல்வி அமைச்சும் ஏற்பாடு செய்துள்ள திருக்குறள் விழா வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ. எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.\n2019-08-24 12:24:50 வவுனியா திருக்குறள் ஜனாதிபதி\nஅரசியல் மாற்றம் அலுவலகத்தின் செயற்பாடுகளைப் பாதிக்காது ; சாலிய பீரிஸ்\nகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று கண்டறிந்து கூறுமாறு வலியுறுத்துகின்றவர்களே, ஒவ்வொரு பிரதேசங்களிலும் எமது பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதை எதிர்க்கின்றார்கள். யாழில் காணாமல்போன ஒருவரை மொணராகலையில் திறக்கப்படும் அலுவலகத்தின் ஊடாகக் கண்டறிய முடியாது.\n2019-08-24 11:59:13 காணாமல்போனோர் சட்டதரணி சாலிய பீரிஸ்\nயார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம் அடைக்கலநாதன்\nநாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும், யார் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குப் பொறுப்புக்கூறும் நிலையிலேயே இருப்பார்கள்.\n2019-08-24 11:40:45 வடக்கு ஜனாதிபதி காணி\nகுறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிக்க உக்ரைன் திட்டம்\nஉக்ரைன் நாட்டின் ஸ்கைப் அப் எயார் லைன்சுக்கு சொந்தமான விமான சேவையை குறைந்த கட்டன விமான சேவையாக உக்ரைனின் தலைநகரில் இருந்து இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-08-24 11:08:38 உக்ரைன் விமான சேவை கட்டுநாயக்க\nபேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் ; த .தே. கூ\n\"தமிழர் பிரச்சினைகளில் உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயார்\": ஜனாதிபதி வேட்பாளர் அணுர���ுமார திசாநாயக்கவின் விசேட செவ்வி\nஅரசியல் மாற்றம் அலுவலகத்தின் செயற்பாடுகளைப் பாதிக்காது ; சாலிய பீரிஸ்\nயார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம் அடைக்கலநாதன்\nகுறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிக்க உக்ரைன் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226761-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2019/page/25/?tab=comments", "date_download": "2019-08-24T07:38:44Z", "digest": "sha1:BWWSFHEWN5UUNWLAEDJBVDQQTMHQ2KWH", "length": 74681, "nlines": 716, "source_domain": "yarl.com", "title": "யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019 - Page 25 - யாழ் ஆடுகளம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\nBy ஈழப்பிரியன், April 28 in யாழ் ஆடுகளம்\nஇங்கிலாந்து அணிக்கு வன்மையான கண்டனங்கள்,\nஒரு புள்ளப்பூச்சிய இப்பிடியா அடிப்பீங்க\nஇங்கிலாந்து ஆடுகளத்தை வீதி மாதிரி போட்டிருக்கினம்\nசும்மா கை வைக்கவே மைதானத்துக்கு வெளியாலை போகுது\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nஇங்கிலாந்து ஆடுகளத்தை வீதி மாதிரி போட்டிருக்கினம்\nசும்மா கை வைக்கவே மைதானத்துக்கு வெளியாலை போகுது\nஉண்மை தா இங்கிலாந் மைதான‌ம் சின்ன‌ன் /\nஉல‌கில் அசிங்ம‌னா கிரிக்கெட் மைதான‌ம் என்றால் அது இங்கிலாந்தில் / எல்லா மைதான‌ங்க‌ளும் வ‌ட்ட‌மாய் இருக்கும் இங்கிலாந் மைதான‌ங்க‌ள் சொத்தி மைதான‌ங்க‌ள்\nஉண்மை தா இங்கிலாந் மைதான‌ம் சின்ன‌ன் /\nஉல‌கில் அசிங்ம‌னா கிரிக்கெட் மைதான‌ம் என்றால் அது இங்கிலாந்தில் / எல்லா மைதான‌ங்க‌ளும் வ‌ட்ட‌மாய் இருக்கும் இங்கிலாந் மைதான‌ங்க‌ள் சொத்தி மைதான‌ங்க‌ள்\nஉண்மை தா இங்கிலாந் மைதான‌ம் சின்ன‌ன் /\nஉல‌கில் அசிங்ம‌னா கிரிக்கெட் மைதான‌ம் என்றால் அது இங்கிலாந்தில் / எல்லா மைதான‌ங்க‌ளும் வ‌ட்ட‌மாய் இருக்கும் இங்கிலாந் மைதான‌ங்க‌ள் சொத்தி மைதான‌ங்க‌ள்\nஆனால் இதே மைதானத்தில்தானே இந்தியா பாகிஸ்தான் மட்சும் நடந்தது\nஅதொன்றுமில்லை Morgan இன் கேட்சை முதலே பிடித்திருந்தால் பாவம் Rashid Khan க்கு இந்த நிலைமை வந்திருக்காது. அதுதான் சொல்லுறது 50 ஓவர் போட்டிகளில் தனியே சுழல் பந்துவீச்சு மட்டும் நம்பி இரு��்கேலாது எண்டு\nஉண்மை தா இங்கிலாந் மைதான‌ம் சின்ன‌ன் /\nஉல‌கில் அசிங்ம‌னா கிரிக்கெட் மைதான‌ம் என்றால் அது இங்கிலாந்தில் / எல்லா மைதான‌ங்க‌ளும் வ‌ட்ட‌மாய் இருக்கும் இங்கிலாந் மைதான‌ங்க‌ள் சொத்தி மைதான‌ங்க‌ள்\nஆடத்தெரியாத ஆப்கனிஸ்தான் அரங்கு சொத்தி எண்டிச்சாம்\nஇங்கிலாந்து அணிக்கு வன்மையான கண்டனங்கள்,\nஒரு புள்ளப்பூச்சிய இப்பிடியா அடிப்பீங்க\nஅநியாயத்துக்கு நீங்கள் குமாரசாமி அண்ணையின் காலை வாரி விட்டீர்கள்\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nஆடத்தெரியாத ஆப்கனிஸ்தான் அரங்கு சொத்தி எண்டிச்சாம்\nம‌ற்ற‌ நாடுக‌ளின் கிரிக்கெட் மைதாண‌ங்க‌ளை பாருங்கோ அழ‌கான‌ வ‌ட்ட‌ மைதாண‌ம் ,\nஇங்லாந் மைதாண‌ங்க‌ள் மிக‌ சொத்தி , இது உண்மையும் கூட‌ /\nஒரு நாள் தொட‌ரில் ம‌ற்றும் உள்ளூர் கில‌ப்புக‌ள் விளையாடும் போது பாருங்கோ மைதான‌ம் எப்ப‌டி இருக்கு என்று வ‌லைவுக‌ள் கூட‌ மைதாண‌த்தில் /\nஉல‌க‌ கோப்பை என்ற‌ ப‌டியால்\nகொஞ்ச‌ம் வேர‌ மாதிரி அமைத்து இருக்கின‌ம் மைதான‌ங்க‌ளை /\nஅவுஸ்ரேலியா மெல்வோன் மைதான‌ம் தான் உல‌கில் பெரிய‌ கிரிக்கெட் மைதான‌ம் , அந்த‌ மைதான‌த்தில் சிக்ஸ் அடிப்ப‌து க‌ஸ்ர‌ம் , இங்லாந் மைதாண‌ங்க‌ளில் ஓட்ட‌ம் 300 தாண்டும் , வெஸ்சின்டீஸ் மைதாண‌ங்க‌ளில் 300 ஓட்ட‌ம் எடுப்ப‌து மிக‌ சிர‌ம‌ம் /\nஎனக்கு இருண்டதும் தெரியாது....வெளிச்சதும் தெரியாது....எல்லாம் என்ரை தெய்வம் பாத்துக்கொள்ளும்..\nஅண்ணை, நீங்கள் தெய்வத்தின் மேல் தேவைக்கு அதிகமான நம்பிக்கையை வைத்து விட்டீர்கள். என்ன இருந்தாலும் உங்கள் தெய்வத்துக்கு நீங்கள் கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம், ஒன்றிரண்டு போட்டிகளையாவது மாற்றி போட்டிருக்கலாம்\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nஆனால் இதே மைதானத்தில்தானே இந்தியா பாகிஸ்தான் மட்சும் நடந்தது\nஅதொன்றுமில்லை Morgan இன் கேட்சை முதலே பிடித்திருந்தால் பாவம் Rashid Khan க்கு இந்த நிலைமை வந்திருக்காது. அதுதான் சொல்லுறது 50 ஓவர் போட்டிகளில் தனியே சுழல் பந்துவீச்சு மட்டும் நம்பி இருக்கேலாது எண்டு\nநான் வெளியில் நிண்ட‌தால் விளையாட்டை பார்க்க‌ முடிய‌ வில்லை\nம‌ற்ற‌ நாடுக‌ளின் கிரிக்கெட் மைதாண‌ங்க‌ளை பாருங்கோ அழ���கான‌ வ‌ட்ட‌ மைதாண‌ம் ,\nஇங்லாந் மைதாண‌ங்க‌ள் மிக‌ சொத்தி , இது உண்மையும் கூட‌ /\nஒரு நாள் தொட‌ரில் ம‌ற்றும் உள்ளூர் கில‌ப்புக‌ள் விளையாடும் போது பாருங்கோ மைதான‌ம் எப்ப‌டி இருக்கு என்று வ‌லைவுக‌ள் கூட‌ மைதாண‌த்தில் /\nஉல‌க‌ கோப்பை என்ற‌ ப‌டியால்\nகொஞ்ச‌ம் வேர‌ மாதிரி அமைத்து இருக்கின‌ம் மைதான‌ங்க‌ளை /\nஅவுஸ்ரேலியா மெல்வோன் மைதான‌ம் தான் உல‌கில் பெரிய‌ கிரிக்கெட் மைதான‌ம் , அந்த‌ மைதான‌த்தில் சிக்ஸ் அடிப்ப‌து க‌ஸ்ர‌ம் , இங்லாந் மைதாண‌ங்க‌ளில் ஓட்ட‌ம் 300 தாண்டும் , வெஸ்சின்டீஸ் மைதாண‌ங்க‌ளில் 300 ஓட்ட‌ம் எடுப்ப‌து மிக‌ சிர‌ம‌ம் /\nஉண்மைதான் ஆனால் கிரிகெட்டில் conditions ஒரு முக்கிய அம்சம் ப்ரோ. இங்கிலாந்து மைதானங்கள் சிலதில், ஒரு பகுதி சதுரமாக அமையும். லோர்ட்சில் ஒரு வகை சரிவு (slope) உண்டு. இப்படியான சின்ன, சின்ன வித்யாசங்களே விளையாட்டை சுவாரசியப்படுத்தும்.\nஎன்னை பொறுத்தவரை இலங்கை இந்தியா மேஇதீ போன்ற இடங்களில் இருக்கும் புதிய மைதானங்கள், வட்டமாக பெரிதாக இருக்கும் ஆனால் கிட்டத்தட்ட, மேட்ச் தொடங்க முதலே டீம் ஷீட்டை பார்த்து இன்ன அணி வெல்லும் எண்டு சொல்லலாம். அந்தளவுக்கு மைதானமும் களநிலை, கால நிலை predictable ஆக இருக்கும்.\nஇலங்கையில் அஸ்கிரிய வித்யாசமான கிரவுண்ட். மாலையில் மலைகளின் நிழல் படியும் போது துடுப்பாடுவது, கேட்ச் பிடிப்பது கடினம்.\nஎம்சிஜி உலகின் பெரிய கிரவுண்ட் சுற்றளவிலும் ஆட்கள் கொள்ளவிலும், எனினும் சர்வதேச போட்டிகளில் இப்போ எல்லாம் square of the wicket ஆக 65 யாரும், behind bowlers arm 70 யாராகவுமே இருக்கிறது. மிச்ச மைதானம் சும்மா காத்தாடவே இருக்கிறது .\nநான் வெளியில் நிண்ட‌தால் விளையாட்டை பார்க்க‌ முடிய‌ வில்லை\nஇரெண்டு போட்டியும் ஓல்ட் டிரெபெட் (மான்செஸ்டர்) இலதான்.\nநம்மக்கு மட்டும் பெரிய வீடு\nவத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்\nஅந்த நதியே காஞ்சி போயிட்டா....\nகலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு\nயாராலே ஆறுதல் சொல்ல முடியும்\nவத்தாத சொதிச்சட்டையை பார்த்து ஆறுதல் அடையும்\nஆனா அந்த சொதிச்சட்டியே காய்ஞ்சு போயிட்டா\nஅவங்க கவலையை கடைக்காரரிட்ட முறையிடுவாங்க\nஆனா அந்த கடைக்காரரே கலங்கி நின்னா.....\nஅந்தகடைகாரருக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்\nஉண்மைதான் ஆனால் கிரிகெட்டில் conditions ஒரு முக்கிய அம்சம் ப்ரோ. இங்கிலாந்த�� மைதானங்கள் சிலதில், ஒரு பகுதி சதுரமாக அமையும். லோர்ட்சில் ஒரு வகை சரிவு (slope) உண்டு. இப்படியான சின்ன, சின்ன வித்யாசங்களே விளையாட்டை சுவாரசியப்படுத்தும்.\nஎன்னை பொறுத்தவரை இலங்கை இந்தியா மேஇதீ போன்ற இடங்களில் இருக்கும் புதிய மைதானங்கள், வட்டமாக பெரிதாக\nநம்மக்கு மட்டும் பெரிய வீடு\nகோசான் கீழே இருந்து 24 பேரையும் தாங்க வேண்டாமோ\nகோசான் கீழே இருந்து 24 பேரையும் தாங்க வேண்டாமோ\nஅண்ணாவின் சமாதியில் எழுதியமாரி இங்கேயும் எழுதி வைத்து விட வேண்டியதுதான்.\n”எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது”\nநம்மக்கு மட்டும் பெரிய வீடு\nஇவர் கொஞ்ச நாளாக திண்டில காலிக்கு மேல் கால் போட்டுக்கொண்டு ராசா மாதிரி குந்தியிருக்கின்றார்.\nஇன்னும் மூண்டு நாளில் இறங்கித்தான் ஆகவேண்டும்\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nஇங்கிலாந்து அணிக்கு வன்மையான கண்டனங்கள்,\nஒரு புள்ளப்பூச்சிய இப்பிடியா அடிப்பீங்க\nஅவ‌ங்க‌ள் ந‌ல்லா ப‌ந்து போடுவாங்க‌ள் / முன்ன‌னி சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இப்ப‌டி ஓட்ட‌ம் விட்டு குடுத்த‌து ஏமாற்ற‌ம் /\n9ஓவ‌ருக்கு 110 ஓட்ட‌ம் குடுத்த‌து கூட‌\nஅவ‌ங்க‌ள் ந‌ல்லா ப‌ந்து போடுவாங்க‌ள் / முன்ன‌னி சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இப்ப‌டி ஓட்ட‌ம் விட்டு குடுத்த‌து ஏமாற்ற‌ம் /\n9ஓவ‌ருக்கு 110 ஓட்ட‌ம் குடுத்த‌து கூட‌\nதம்பி இண்டைக்கு மழை பெய்திருந்தால் கதை வேறை எல்லோ\nஇவர் கொஞ்ச நாளாக திண்டில காலிக்கு மேல் கால் போட்டுக்கொண்டு ராசா மாதிரி குந்தியிருக்கின்றார்.\nஇன்னும் மூண்டு நாளில் இறங்கித்தான் ஆகவேண்டும்\nநானும் ஒரு நாளைக்காவது முதல்வராய் இருக்கோணும் என்று பார்க்கிறேன்...சரி வராது போல\nInterests:தாயகப் பாடல்கள் , கிரிக்கெட் , த‌னிமை , த‌மிழீழ‌ம் , ஆட‌ம் ப‌ர‌ம் இல்லாம‌ வாழ்வ‌து\nதம்பி இண்டைக்கு மழை பெய்திருந்தால் கதை வேறை எல்லோ\nம‌ழை பெய்ய‌ வில்ல‌ தாத்தா\nம‌ழை பெய்து இருந்தா இரு அணிக‌லுக்கும் ஒரு புள்ளி ப‌டி குடுத்து இருப்பின‌ம் /\nம‌ழை பெய்து விளையாட்டு ந‌ட‌க்காம‌ இருந்து இருந்தா யாழில் நீங்க‌ள் நேற்றையான் புள்ளி விப‌ர‌ம் ப‌டியே இருந்து இருப்பீங்க‌ள் தாத்தா\nதம்பி இண்டைக்கு மழை பெய்திருந்தால் கதை வேறை எல்லோ\nஆமாம் சாமி எங்காத்து பிரைம்மினிஸ்டர் சொன்னாரு 2மணிக்கு மேல மழை எண்டு, அவங்க சொன்னது. எப்பதான் நடந்திருக்கு\nநானும் ஒரு நாளைக்காவது முதல்வராய் இருக்கோணும் என்று பார்க்கிறேன்...சரி வராது போல\nஇது நடந்தா சாமியார் தீக்குளிப்பார்.\nநானும் ஒரு நாளைக்காவது முதல்வராய் இருக்கோணும் என்று பார்க்கிறேன்...சரி வராது போல\nஇவர் கொஞ்ச நாளாக திண்டில காலிக்கு மேல் கால் போட்டுக்கொண்டு ராசா மாதிரி குந்தியிருக்கின்றார்.\nஇன்னும் மூண்டு நாளில் இறங்கித்தான் ஆகவேண்டும்\nஎல்லாற்றை ஆந்தைக்கண்ணும் என்மேலதான் இருக்கு, நாவூறு ஒன்று கழிக்காட்டிக்கு சரிவராது போல இருக்கு\nநியாயத்தின்படியும், தர்மத்தின்படியும் பார்த்தால், கடைசியில் முதலாவதாக வருபவரைவிட, அதிக நாள் முதலாவதாக இருந்தவருக்கே பரிசை கொடுக்கவேண்டும். ஈழப்பிரியன் சார் ஒரு நல்லவர், ஒரு வல்லவர், நேர்மையை வாழ்க்கையின் நெறியாக கடைபிடிப்பவர். தர்மத்திற்கு வாழ்க்கைப்பட்டவர். யாழ்களத்தில் இந்த நியாயத்தை நிலைநாட்ட முழு மனதுடன் முயற்சி செய்வார் என நம்புகிறேன்\n, அனுர பழைய சாதம்...: எங்களது வெற்­றி­க­ர­மான ராஜ­தந்­திரம் இதுவே..\nமதத்தை வெறுப்பது… - ஆர்.அபிலாஷ்\nநூறு கதை நூறு படம்\nதமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ்\n, அனுர பழைய சாதம்...: எங்களது வெற்­றி­க­ர­மான ராஜ­தந்­திரம் இதுவே..\nதமிழர்களை கொன்று குவித்தது மகிந்த, கோத்தா கும்பல். ஆனால் தமிழர்களுக்கு ஒரு நன்மை செய்ய நினைத்தாலும் ஏனையோரின் எதிர்ப்பை மீறி செய்ய மகிந்த கோத்தா கும்பலால் முடியும். (அதற்காக செய்வார்கள் என கூறவில்லை). ஆனால் உங்கள் ஜனநாயக தேசிய முன்னணியால் அதை செய்ய முடியாது. செய்ய விட மாட்டார்கள்.\nLife360 app மூலம் பிள்ளைகள் எங்கு நிற்கின்றார்கள் என்று தெரியும்தானே. அது ரென்சனைக் குறைக்கவல்லவா வேண்டும்\nமதத்தை வெறுப்பது… - ஆர்.அபிலாஷ்\nமதத்தை வெறுப்பது… ஆகஸ்ட் 2019 - ஆர்.அபிலாஷ் · கட்டுரை நேன்ஸி மொரேஜோன் எனும் க்யூபக் கவிஞரின் ‘கறுப்பினப் பெண்’ எனும் கவிதையைப் பற்றி ஒருநாள் வகுப்பில் விவாதிக்கும்போது அக்கவிஞரின் மார்க்ஸிய அரசியல் பின்னணி, மார்க்ஸியத்துக்கும் கிறித்துவத்துக்குமான தொடர்பு பற்றிக் குறிப்பிட்டேன். அந்தப் புரட்சிகர கவிதையில் சில வரிகள் விவிலியத்தின் தாக்கம் கொண்டவை என்பதை சுட்டிக் காட்டினேன். ஆனால் மாணவ, மாணவி���ரில் கணிசமானோருக்கு மதத்தை பற்றி விவாதிப்பதில் ஒரு அசூயை உள்ளதைக் கவனித்தேன். அதை ஒரு பழம் பஞ்சாங்கமாக, மரபின் சுவையாக அவர்கள் காண்கிறார்கள். இதன் பொருள் அவர்கள் நாத்திகர்கள் என்றோ தத்துவார்த்தமாக மதத்தை மறுப்பவர்களோ என்றில்லை. இந்த தலைமுறை சில பத்தாண்டுகளுக்கு முன்பு விடலைப் பருவத்தில் நாங்கள் இருந்ததைப் போன்றே இருக்கிறார்கள். மரபில் அறிந்து கொள்ள முக்கியமாக ஒன்றுமே, வாழ்க்கை தினம் தினம் புதிதாக ஒரு மலரைப் பூக்க வைக்கிறது. அதை ரசிக்காமல் ஏன் வாடிப் போன பழைய மலர்களை தொகுத்துப் பாதுகாக்க வேண்டும் என நாங்கள் பதின்வயதினராக இருந்தபோது நினைத்தோம். ஆகையால், எங்கள் வகுப்பில் பழமை மீது ஒரு விடலைத்தனமான எதிர்ப்பு எப்போதும் இருந்தது. கிறித்துவ பாதிரியாராகப் பயிலும் என் நண்பர்கள் கூட ஒருவித எதிர்ப்புடனே விவிலியத்தை வாசித்தார்கள். இன்றைய தலைமுறையைப் பொறுத்தமட்டில், மரபில் அவர்கள் ஏற்பது சாதியும் குடும்பம் வழியாக அவர்கள் பெற்ற சமூக நம்பிக்கைகளையும் மட்டுமே. மற்றபடி பழைய மொழி, பழைய சினிமா, பழைய மனிதர்கள், பழைய அன்பு, பழைய வெறுப்பு எல்லாவற்றையும் அவர்கள் அலுப்புடன் எதிர்கொள்கிறார்கள்; கைகொட்டி சிரிக்கிறார்கள். இந்த விடலைத்தனமான கலக பாவனை எங்கிருந்து வருகிறது ஏன் இருபதின் துவக்கம் வரை நாம் வேர்களை உதறி விட்டுப் பறக்க விரும்பும் பூஞ்செடிகளாக இருக்கிறோம் ஏன் இருபதின் துவக்கம் வரை நாம் வேர்களை உதறி விட்டுப் பறக்க விரும்பும் பூஞ்செடிகளாக இருக்கிறோம் இது என்னவித மனநிலை நான் இதை இவ்வாறு புரிந்து கொள்கிறேன். மானிடர்களின் அடிப்படையான விழைவு உயிருடன் இருப்பதல்ல. ஏனென்றால் உயிர்வாழ்தல் ஒரு செயல் அல்ல. அது ஒரு நீரோட்டம். அதற்குத் துவக்கமோ முடிவோ உண்டென்றால் அதை வாழும் மனிதன் உணரப் போவதில்லை. வாழும் போராட்டத்தை விட காலமும் இடமும் நிர்பந்திக்கும் எல்லைகளைக் கடந்து போகும் போராட்டமே பெரிது. பிறந்த குழந்தை என்ன பண்ணுகிறது அது அழுகிறது. “நான் இதுவல்ல, நான் இன்னொன்றாக, பசியை ஆற்றும் இருப்பாக, தாய்மையின் பாதுகாப்பை, அக்கறையை அறியும் இருப்பாக, என் சத்தத்தால் உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றலாக இருக்க விரும்புகிறேன்” என்பதே அந்த அழுகையின் பொருள். இதனால்தான் குழந்தைகளே அதிக சத்தத்தில் உலகின் அத்தனை ஒலிகளையும் வெல்லுமளவுக்கு வீரிடுபவர்களாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சைரன் ஒலியைப் போல. பிறந்த குழந்தையுடன் மல்லாடி ஒரு தாய் களைத்துப் போகிறாள். அடுத்து அது எழுந்து நடக்கத் தொடங்க அவள் அதன்மீது கண்வைத்தே களைக்கிறாள். அடுத்து அது ஓடத் துவங்க உலகமே அதன் பின்னால் ஓடுகிறது. அது கொண்டு வரும் குதூகலம் அனைவருக்கும் தொற்றிக் கொள்கிறது. மொழியின், அன்றாடத்தின், பண்பாட்டின், காலத்தின், வெளியின் விதிகளை அது ஒவ்வொன்றாய் முறிக்கிறது; அது அப்போது காயப்படுகிறது, முட்டியை சிராய்த்துக் கொண்டு, தாயிடம் அடிவாங்கிக் கொண்டு அழுகிறது. மெல்ல மெல்ல அது முதிர்கிறது. அப்போது அது காலத்தின் கதவுகளை உடைத்து வெளியேற பல புது வழிகளைக் கண்டு கொள்கிறது – உணவு, விளையாட்டு, சிரிப்பு, வன்முறை, காமம், கலை … எதையும் முரணாக, நேர்மாறாக சிந்திப்பதில் ஒரு பேருவகை, சுதந்திரம் உண்டு என்பதை குழந்தைதான் முதலில் கண்டுகொள்கிறது. குழந்தைகளே நம் உலகில் சங்கோஜமற்று வெடித்து சிரிக்கிறவர்களாக், உடம்பை வில்லாக வளைத்து கோணல் சேஷ்டைகள் பண்ணுகிறவர்களாக, நடந்து போக வேண்டிய இடங்களுக்கு ஓடியும், ஓடிச் செல்ல வேண்டிய இடங்களுக்குத் தாவியும் செல்கிறவர்களாக இருக்கிறார்கள். இது ஒவ்வொன்றுமே கால-வெளியின் இறுக்கங்களை லகுவாக்கும் முயற்சிகளே. குழந்தைகளே நிஜமாக ஆத்மார்த்தமாக வாழ்வதாய் நமக்குத் தோன்றுகிறது. வளர்ந்த ஒவ்வொருவரும் குழந்தைகளின் சேட்டைகளைக் கண்டு பூரிக்கிறார்கள்; ஒரு குழந்தை தூங்குவதில் கூட பாசாங்கற்ற கவலையற்ற விடுதலை பாவனை உண்டு. குழந்தையின் துயிலைக் கண்டு புன்னகைத்தபடி ரசிக்கிறோம். மனதுக்குள் “ராராரோ” என முணுமுணுக்கிறோம். ஆனால் இந்தப் பூரிப்பின் பின்னால் ஒரு பொறாமை உள்ளதை நாம் உடனடியாய் உணர்வதில்லை. இந்தப் பொறாமையே குழந்தையைத் திருத்த, பாதுகாக்க நம்மைத் தூண்டுகிறது. இதே மனநிலைதான் பதின்வயதினரைக் கண்டதும் நமக்குக் கவலையும் அலட்சியமான கேலியும் அவர்கள்பால் தோன்றக் காரணமாகிறது. புரிதலின்றி எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள். கட்டுப்பாடின்றி காலத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறார்களே என சாலையில் பைக்கில் சீறிப் போகும் ஒரு விடலையைக் கண்டதும் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் பதின்வயது என்���து மதலைப் பருவத்தின் நீட்சி மட்டுமே. ஒரு மதலையைப் போன்றே ஒரு பதின்வயதினன் காலத்தை ஒவ்வொரு நொடியையும் புதுமையாக, தன் விருப்பப்படி வளைக்க முடியும் என நம்புகிறான். அவன் முன்பு வளையாது நிற்பது “கடந்த காலம்” மட்டுமே. கடந்த காலத்தின் அடிப்படையில் நிகழ்காலம் மதிப்பிடப் படுவது அபத்தம் என அவனுக்குத் தோன்றுகிறது. கடந்த காலத்தை உதறுவது, பகடி பண்ணுவது, எதிர்ப்பதே அதைக் கடந்து போக தனக்கு உதவும் என அவன் நம்புகிறான். கடந்த காலம் இல்லாத ஒரு வாக்கியத்தைக் கற்பனை பண்ணுங்கள். “நான் சிந்திக்கிறேன்” – இது “நிகழ்காலம்” எனும்போதே இதற்கு ஒரு துவக்கப் புள்ளியும் உண்டல்லவா அது அழுகிறது. “நான் இதுவல்ல, நான் இன்னொன்றாக, பசியை ஆற்றும் இருப்பாக, தாய்மையின் பாதுகாப்பை, அக்கறையை அறியும் இருப்பாக, என் சத்தத்தால் உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றலாக இருக்க விரும்புகிறேன்” என்பதே அந்த அழுகையின் பொருள். இதனால்தான் குழந்தைகளே அதிக சத்தத்தில் உலகின் அத்தனை ஒலிகளையும் வெல்லுமளவுக்கு வீரிடுபவர்களாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சைரன் ஒலியைப் போல. பிறந்த குழந்தையுடன் மல்லாடி ஒரு தாய் களைத்துப் போகிறாள். அடுத்து அது எழுந்து நடக்கத் தொடங்க அவள் அதன்மீது கண்வைத்தே களைக்கிறாள். அடுத்து அது ஓடத் துவங்க உலகமே அதன் பின்னால் ஓடுகிறது. அது கொண்டு வரும் குதூகலம் அனைவருக்கும் தொற்றிக் கொள்கிறது. மொழியின், அன்றாடத்தின், பண்பாட்டின், காலத்தின், வெளியின் விதிகளை அது ஒவ்வொன்றாய் முறிக்கிறது; அது அப்போது காயப்படுகிறது, முட்டியை சிராய்த்துக் கொண்டு, தாயிடம் அடிவாங்கிக் கொண்டு அழுகிறது. மெல்ல மெல்ல அது முதிர்கிறது. அப்போது அது காலத்தின் கதவுகளை உடைத்து வெளியேற பல புது வழிகளைக் கண்டு கொள்கிறது – உணவு, விளையாட்டு, சிரிப்பு, வன்முறை, காமம், கலை … எதையும் முரணாக, நேர்மாறாக சிந்திப்பதில் ஒரு பேருவகை, சுதந்திரம் உண்டு என்பதை குழந்தைதான் முதலில் கண்டுகொள்கிறது. குழந்தைகளே நம் உலகில் சங்கோஜமற்று வெடித்து சிரிக்கிறவர்களாக், உடம்பை வில்லாக வளைத்து கோணல் சேஷ்டைகள் பண்ணுகிறவர்களாக, நடந்து போக வேண்டிய இடங்களுக்கு ஓடியும், ஓடிச் செல்ல வேண்டிய இடங்களுக்குத் தாவியும் செல்கிறவர்களாக இருக்கிறார்கள். இது ஒவ்வொன்றுமே கால-வெ��ியின் இறுக்கங்களை லகுவாக்கும் முயற்சிகளே. குழந்தைகளே நிஜமாக ஆத்மார்த்தமாக வாழ்வதாய் நமக்குத் தோன்றுகிறது. வளர்ந்த ஒவ்வொருவரும் குழந்தைகளின் சேட்டைகளைக் கண்டு பூரிக்கிறார்கள்; ஒரு குழந்தை தூங்குவதில் கூட பாசாங்கற்ற கவலையற்ற விடுதலை பாவனை உண்டு. குழந்தையின் துயிலைக் கண்டு புன்னகைத்தபடி ரசிக்கிறோம். மனதுக்குள் “ராராரோ” என முணுமுணுக்கிறோம். ஆனால் இந்தப் பூரிப்பின் பின்னால் ஒரு பொறாமை உள்ளதை நாம் உடனடியாய் உணர்வதில்லை. இந்தப் பொறாமையே குழந்தையைத் திருத்த, பாதுகாக்க நம்மைத் தூண்டுகிறது. இதே மனநிலைதான் பதின்வயதினரைக் கண்டதும் நமக்குக் கவலையும் அலட்சியமான கேலியும் அவர்கள்பால் தோன்றக் காரணமாகிறது. புரிதலின்றி எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள். கட்டுப்பாடின்றி காலத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறார்களே என சாலையில் பைக்கில் சீறிப் போகும் ஒரு விடலையைக் கண்டதும் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் பதின்வயது என்பது மதலைப் பருவத்தின் நீட்சி மட்டுமே. ஒரு மதலையைப் போன்றே ஒரு பதின்வயதினன் காலத்தை ஒவ்வொரு நொடியையும் புதுமையாக, தன் விருப்பப்படி வளைக்க முடியும் என நம்புகிறான். அவன் முன்பு வளையாது நிற்பது “கடந்த காலம்” மட்டுமே. கடந்த காலத்தின் அடிப்படையில் நிகழ்காலம் மதிப்பிடப் படுவது அபத்தம் என அவனுக்குத் தோன்றுகிறது. கடந்த காலத்தை உதறுவது, பகடி பண்ணுவது, எதிர்ப்பதே அதைக் கடந்து போக தனக்கு உதவும் என அவன் நம்புகிறான். கடந்த காலம் இல்லாத ஒரு வாக்கியத்தைக் கற்பனை பண்ணுங்கள். “நான் சிந்திக்கிறேன்” – இது “நிகழ்காலம்” எனும்போதே இதற்கு ஒரு துவக்கப் புள்ளியும் உண்டல்லவா கடந்த காலத்தில் காலூன்றி அல்லவா “சிந்திக்கிறேன்” எனும் வினைச்சொல் தோன்றுகிறது. நான் இதற்கு முன் சிந்திக்கவில்லை, இப்போதே “சிந்திக்கிறேன்” என்பதல்லவா இதன் மறைபொருள். மொழிக்குள் காலத்தின் இருமை நமக்கு மிகப்பெரிய சவால். எதிர்க்கலாச்சாரமும் இப்படி ஒரு மரபான கலாச்சாரத்தை எதிர்த்தே தன்னை நிலைநிறுத்துகிறது. காலத்தைக் கடப்பது அசாத்தியம் என உணரும் போது மேலும் மூர்க்கமாய் பதின்வயதினன் அதனோடு மோதுகிறான். அப்போது தற்காலிகமாகவேனும் அவன் தன்னை “காலத்தைக் கடந்தவனாக” உணர்கிறான். “பிக்பாஸின்” ஒரு அத்தியாயத்தைப் பார்த்து ���சித்த பின் உடனடியாய் நாம் அதே அத்தியாயத்தின் உணர்ச்சிகர தருணங்களைப் பகடி பண்ணும் மீம்களை, கிண்டல் கேலிகளையும் யுடியூபில் பார்த்து ரசிக்கிறோம். இரண்டு முரணான நிகழ்ச்சிகள் – மிகை உணர்ச்சியைக் கொண்டாடும் ஒன்றும், அதை மறுத்துக் கேலி பண்ணும் மற்றொன்றும் – இணைந்து நமக்கு இரண்டு எதிரெதிர் மனநிலைகளையும் அடைய, அதன் வழி அவற்றை கடந்து செல்ல உதவுகிறது. இதுவே காலத்தை கடந்து செல்லும் பேருவகை, இதை நாம் ஒரு ஜோக்குக்காக சிரிக்கும்போதே அதிகமாக உணர்கிறோம் என்கிறார் மார்ட்டின் ஹைடெக்கர். ஒரு ஜோக் என்ன சொல்ல வருகிறது என தெரியாமலே தான் அதற்காக சிரிக்கிறோம். அதன் அர்த்தத்தை அறியாத நொடியில் நாம் கடந்த காலத்தின் லட்சுமண ரேகையை கடந்து செல்கிறோம். ஏனென்றால் நம்மைக் காலத்துடன் கட்டிப் போடுவது மொழி உருவாக்கும் அர்த்தங்கள். அர்த்தம் அனர்த்தமாகும் போது கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடைப்பட்ட ஒரு காலாதீதத்தில் உறைகிறோம். ஆனால் காலத்தின் கட்டமைப்புகளை மீறுவது கலை, பண்பாட்டு அனுபவங்களுடன் நின்று போவதில்லை. அது அரசியலிலும் நடக்கிறது. மதத்தை மறுப்பதும் வெறும் விடலைத்தனமான கலகம் அல்ல – அது நமது இருப்பின் ஆத்மார்த்தமான அடியொழுக்கமான உயிர்வாழும் விழைவு. இங்கு உயிர்வாழ்தல் என்பது ஒவ்வொரு நொடியும் புதிதாக மலர்வது. ஆனால் இதன் துயரம் ஒன்றையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தக் கலகவாதிகள் வயதாக ஆக தம் கலக வாழ்வின் அநிச்சயத்தை, அநிச்சயம் ஏற்படுத்தும் பயத்தை, பதற்றத்தை உணர்கிறார்கள். உறவில், வேலையில், தம் உடல்நிலையில், சமூகத்தில், பொருளாதாரத்தில் எதையொன்றையும் அவர்களால் பற்றிக் கொள்ள முடியாது போகிறது. இன்று உள்ளது நாளை இருக்காது என்பதே நிதர்சனமாகிறது அப்போது அவர்களுக்குப் பற்றுகோல் தேவையாகிறது. இப்போது அவர்கள் கடந்த காலத்தைக் கொண்டாடும் “மரபின் மைந்தர்கள்” ஆவார்கள். அவர்கள் 80s ளீவீபீs ஆகி “அழகியை”, “ஆட்டோகிராபை” பார்த்து உருகுவார்கள். 90s ளீவீபீs ஆகி நினைவேக்கம் சொட்டும், கதையே இல்லாத “96” போன்ற படங்களை ஓட வைப்பார்கள். விவீறீறீமீஸீஸீவீuனீ ளீவீபீs ஆகி பெண்களைத் தூற்றும் சூப் பாய்ஸ் பாடல்களை ரசிப்பார்கள். வாட்ஸ் ஆப் குரூப்களில் தம் நினைவுகளைப் புதுப்பித்து பழைய காதலிகளிடம் சொல்லாமல் சொல்லித் தவிப்பார்கள். அரசியல் களத்தில், இன்னொரு பக்கம், இவர்கள் இந்துத்துவாவை, தேசியவாதத்தை சார்ந்திருக்க தொடங்குவார்கள். கடந்த காலத்தை உதறிச் செல்வதே உயிர்த்திருத்தல் என நினைத்தவர்கள் பின்னுக்கு போவதே உயிர்த்திருத்தல் என இப்போது கருதுவார்கள். எப்படி கற்பனைக்கு அகப்படாத எதிர்காலம் கட்டற்றதோ அவ்வாறே நமது கடந்த காலம், வரலாறு, தொன்மம், புராதன நம்பிக்கைகள் என ஒவ்வொன்றுமே ஒரு அகப்படாத இருப்பு, அகப்படாத எதுவும் கட்டற்ற சுதந்திரத்தை நல்குவது, சமகாலத்தின் கட்டுப்பாடுகளை உடைக்க வல்லது என இவர்கள் நம்பத் தொடங்குவார்கள். தமக்கு உவகை அளிக்கும்படி கடந்த காலத்தைக் கற்பனை பண்ணி, அதை மீட்பதற்காக அணிசேர்ந்து முழங்குவார்கள். இதுவே இன்று நினைவேக்க பெருமூச்சுகளின் காலமாக, காவிப்படைகளின் மிகப்பெரிய எழுச்சியின் வரலாற்றுக் கட்டமாக உருமாற ஒரு முக்கிய காரணம். நம் காலத்தில் மிக அதிகமாய் நினைவேக்கம் கொள்பவர்கள் தம் இளமைக் காலத்தில் தம் சமூகத்தை, நடைமுறைகளை வெறுத்தவர்கள்; மாற்றத்துக்காக ஏங்கினவர்கள். இன்று மதவாதத்தை மிகப்பெரிய அளவில் முன்னெடுப்பவர்களில் ஒரு பகுதியினர் ஆரம்பத்தில் இருந்தே தம் மனத்தின் ஆழத்தில் இறைநம்பிக்கை அற்றவர்களாக, மதத்தை ஒரு கலாச்சார சின்னமாக, அடையாளமாக மட்டுமே காண்பவர்களாக இருக்கிறார்கள். கடவுளை நம்புகிறவன் குஜராத் வன்முறையை எப்படி நிகழ்த்தியிருக்க முடியும் கடந்த காலத்தில் காலூன்றி அல்லவா “சிந்திக்கிறேன்” எனும் வினைச்சொல் தோன்றுகிறது. நான் இதற்கு முன் சிந்திக்கவில்லை, இப்போதே “சிந்திக்கிறேன்” என்பதல்லவா இதன் மறைபொருள். மொழிக்குள் காலத்தின் இருமை நமக்கு மிகப்பெரிய சவால். எதிர்க்கலாச்சாரமும் இப்படி ஒரு மரபான கலாச்சாரத்தை எதிர்த்தே தன்னை நிலைநிறுத்துகிறது. காலத்தைக் கடப்பது அசாத்தியம் என உணரும் போது மேலும் மூர்க்கமாய் பதின்வயதினன் அதனோடு மோதுகிறான். அப்போது தற்காலிகமாகவேனும் அவன் தன்னை “காலத்தைக் கடந்தவனாக” உணர்கிறான். “பிக்பாஸின்” ஒரு அத்தியாயத்தைப் பார்த்து ரசித்த பின் உடனடியாய் நாம் அதே அத்தியாயத்தின் உணர்ச்சிகர தருணங்களைப் பகடி பண்ணும் மீம்களை, கிண்டல் கேலிகளையும் யுடியூபில் பார்த்து ரசிக்கிறோம். இரண்டு முரணான நிகழ்ச்சிகள் – மிகை உணர்ச்சியைக் கொண்டாடும் ஒன்றும், அதை மறுத்துக் கேலி பண்ணும் மற்றொன்றும் – இணைந்து நமக்கு இரண்டு எதிரெதிர் மனநிலைகளையும் அடைய, அதன் வழி அவற்றை கடந்து செல்ல உதவுகிறது. இதுவே காலத்தை கடந்து செல்லும் பேருவகை, இதை நாம் ஒரு ஜோக்குக்காக சிரிக்கும்போதே அதிகமாக உணர்கிறோம் என்கிறார் மார்ட்டின் ஹைடெக்கர். ஒரு ஜோக் என்ன சொல்ல வருகிறது என தெரியாமலே தான் அதற்காக சிரிக்கிறோம். அதன் அர்த்தத்தை அறியாத நொடியில் நாம் கடந்த காலத்தின் லட்சுமண ரேகையை கடந்து செல்கிறோம். ஏனென்றால் நம்மைக் காலத்துடன் கட்டிப் போடுவது மொழி உருவாக்கும் அர்த்தங்கள். அர்த்தம் அனர்த்தமாகும் போது கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடைப்பட்ட ஒரு காலாதீதத்தில் உறைகிறோம். ஆனால் காலத்தின் கட்டமைப்புகளை மீறுவது கலை, பண்பாட்டு அனுபவங்களுடன் நின்று போவதில்லை. அது அரசியலிலும் நடக்கிறது. மதத்தை மறுப்பதும் வெறும் விடலைத்தனமான கலகம் அல்ல – அது நமது இருப்பின் ஆத்மார்த்தமான அடியொழுக்கமான உயிர்வாழும் விழைவு. இங்கு உயிர்வாழ்தல் என்பது ஒவ்வொரு நொடியும் புதிதாக மலர்வது. ஆனால் இதன் துயரம் ஒன்றையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தக் கலகவாதிகள் வயதாக ஆக தம் கலக வாழ்வின் அநிச்சயத்தை, அநிச்சயம் ஏற்படுத்தும் பயத்தை, பதற்றத்தை உணர்கிறார்கள். உறவில், வேலையில், தம் உடல்நிலையில், சமூகத்தில், பொருளாதாரத்தில் எதையொன்றையும் அவர்களால் பற்றிக் கொள்ள முடியாது போகிறது. இன்று உள்ளது நாளை இருக்காது என்பதே நிதர்சனமாகிறது அப்போது அவர்களுக்குப் பற்றுகோல் தேவையாகிறது. இப்போது அவர்கள் கடந்த காலத்தைக் கொண்டாடும் “மரபின் மைந்தர்கள்” ஆவார்கள். அவர்கள் 80s ளீவீபீs ஆகி “அழகியை”, “ஆட்டோகிராபை” பார்த்து உருகுவார்கள். 90s ளீவீபீs ஆகி நினைவேக்கம் சொட்டும், கதையே இல்லாத “96” போன்ற படங்களை ஓட வைப்பார்கள். விவீறீறீமீஸீஸீவீuனீ ளீவீபீs ஆகி பெண்களைத் தூற்றும் சூப் பாய்ஸ் பாடல்களை ரசிப்பார்கள். வாட்ஸ் ஆப் குரூப்களில் தம் நினைவுகளைப் புதுப்பித்து பழைய காதலிகளிடம் சொல்லாமல் சொல்லித் தவிப்பார்கள். அரசியல் களத்தில், இன்னொரு பக்கம், இவர்கள் இந்துத்துவாவை, தேசியவாதத்தை சார்ந்திருக்க தொடங்குவார்கள். கடந்த காலத்தை உதறிச் செல்வதே உயிர்த்திருத்தல் என நினை��்தவர்கள் பின்னுக்கு போவதே உயிர்த்திருத்தல் என இப்போது கருதுவார்கள். எப்படி கற்பனைக்கு அகப்படாத எதிர்காலம் கட்டற்றதோ அவ்வாறே நமது கடந்த காலம், வரலாறு, தொன்மம், புராதன நம்பிக்கைகள் என ஒவ்வொன்றுமே ஒரு அகப்படாத இருப்பு, அகப்படாத எதுவும் கட்டற்ற சுதந்திரத்தை நல்குவது, சமகாலத்தின் கட்டுப்பாடுகளை உடைக்க வல்லது என இவர்கள் நம்பத் தொடங்குவார்கள். தமக்கு உவகை அளிக்கும்படி கடந்த காலத்தைக் கற்பனை பண்ணி, அதை மீட்பதற்காக அணிசேர்ந்து முழங்குவார்கள். இதுவே இன்று நினைவேக்க பெருமூச்சுகளின் காலமாக, காவிப்படைகளின் மிகப்பெரிய எழுச்சியின் வரலாற்றுக் கட்டமாக உருமாற ஒரு முக்கிய காரணம். நம் காலத்தில் மிக அதிகமாய் நினைவேக்கம் கொள்பவர்கள் தம் இளமைக் காலத்தில் தம் சமூகத்தை, நடைமுறைகளை வெறுத்தவர்கள்; மாற்றத்துக்காக ஏங்கினவர்கள். இன்று மதவாதத்தை மிகப்பெரிய அளவில் முன்னெடுப்பவர்களில் ஒரு பகுதியினர் ஆரம்பத்தில் இருந்தே தம் மனத்தின் ஆழத்தில் இறைநம்பிக்கை அற்றவர்களாக, மதத்தை ஒரு கலாச்சார சின்னமாக, அடையாளமாக மட்டுமே காண்பவர்களாக இருக்கிறார்கள். கடவுளை நம்புகிறவன் குஜராத் வன்முறையை எப்படி நிகழ்த்தியிருக்க முடியும் கடவுளை நம்புகிறவன் எப்படி காந்தியை சுட்டுக் கொன்றிருக்க முடியும் கடவுளை நம்புகிறவன் எப்படி காந்தியை சுட்டுக் கொன்றிருக்க முடியும் கோட்ஸேயைப் பற்றி ஆய்வு செய்யும் ஆஷிஸ் நந்தி அவர் அடிப்படையில் ஒரு நாத்திகர், இந்து புராதன சடங்குகளைப் பின்பற்றாதவர், மாட்டுக்கறியை விரும்பி உண்டவர் என்கிறார். முழுக்க முழுக்க மேற்கத்திய நாத்திகத்தை, பகுத்தறிவுவாதத்தைப் பின்பற்றியவர்களிடம் இருந்தே வலதுசாரி அரசியல் தோற்றம் கொண்டது என்பதில் எந்த விநோதமும் இல்லை. விடலைகளின் உலகம் சிலநேரம் மதத்தை ஆவேசமாய் மறுப்பதில் துவங்கி அதை விட வெறியுடன் அதை இறுகப் பற்றிக் கொள்வதில்தான் போய் முடியும். மிகையின்றி எப்படி காலத்தின் தளைகளை அறுப்பது என இவர்களுக்குத் தெரியாது என்பதே அடிப்படையான பிரச்சினை. அதுவே நம் வரலாற்றுத் துயரம். மனித அன்பின், பிடிப்பின் பின்னுள்ள முரண்களை அறிந்து அதன் வழி காலத்தை வெல்ல அவர்கள் கற்றுக் கொள்வதில்லை. பீங்கான்கள் விற்கும் கடையில் யானை புகுந்தது போல அவர்கள் ஒரு தத்துவக��குழப்பத்துடன் நம் வரலாற்றுக்குள் வருகிறார்கள். மதத்தை அதன் சாரத்தில் வெறுத்துக் கைவிடுகிறவர்களே மதவாதிகள் ஆவது நம் காலத்தின் மிகப்பெரிய நகைமுரண். https://uyirmmai.com/article/மதத்தை-வெறுப்பது/\n, அனுர பழைய சாதம்...: எங்களது வெற்­றி­க­ர­மான ராஜ­தந்­திரம் இதுவே..\nபழைய கஞ்சி, பழைய சாதத்தை விரும்பி உண்ணும் பலர் உள்ளார்கள். 😀\nநூறு கதை நூறு படம்\nநூறு கதை நூறு படம்: 19 – குடைக்குள் மழை May 15, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர் சீஷோஃப்ரீனியா என்ற பெயரிலான மனநிலைக் குறைபாட்டைப் பற்றி இந்திய அளவில் எடுக்கப்பட்ட முதற்சில திரைப்படங்களில் ஒன்று குடைக்குள் மழை. கதையாய்க் காகிதத்தில் எழுதுவதற்கு எனச் சில சிக்கல்கள் இருக்கின்றாற்போலவே எழுதிய எல்லாவற்றையும் திரைப்படுத்துவதில் முட்டுக்கட்டைகள் இருந்தே தீருமல்லவா.. ஆயிரம் கோடிக் குதிரைகள் என்று எழுதுவதற்கு மூன்றே வார்த்தைகள் போதுமானதாயிருக்கின்றன. அதனைக் காட்சியில் காண்பிக்க க்ராஃபிக்ஸ் என்றால்கூட எத்தனை செலவும் பிரயத்தனமும் ஆகும்.. ஆயிரம் கோடிக் குதிரைகள் என்று எழுதுவதற்கு மூன்றே வார்த்தைகள் போதுமானதாயிருக்கின்றன. அதனைக் காட்சியில் காண்பிக்க க்ராஃபிக்ஸ் என்றால்கூட எத்தனை செலவும் பிரயத்தனமும் ஆகும்.. தமிழ் சினிமாவின் முந்தைய உயரங்களை மாற்ற முயற்சித்த பரீட்சார்த்த சினிமாக்களின் வரிசையில் குடைக்குள் மழை என்ற பெயரை எழுதத் தகும். ஆர்.பார்த்திபன் தான், இயக்குகிற படங்களுக்கென்று ஒரு முகமற்ற முகத்தைத் தொடர்ந்து பராமரித்து வந்தார். ஒரு மனிதனை அவனது உள்ளகம் வெளித்தோற்றம் என எளியமுறையில் பகுக்கலாம். அவனறிந்த அகம் அவனறியாத அகம் என்று உப பகுப்பைக்கொண்டு வரைய முனைந்த சித்திரம்தான் இந்தப் படம். தீராக் காதல் கொண்ட ஒருவனின் கதை குடைக்குள் மழை ஆயிற்று. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. ஹிடன் காமிரா எனப்படுகிற கண்ணுக்குத் தெரியாமல் காமிராவை வைத்துக் கொண்டு நிஜம் போலவே ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டு கடைசியில் எல்லாம் சும்மா தான் எனப்படுகிற ப்ராங்க் ஷோக்கள் இன்றைய காலகட்டத்தில் இயல்பான ஒன்றாக நம் வாழ்வுகளுக்குள் மெல்ல நுழைந்து கொண்டிருக்கிறது. இன்றிலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அத்தகைய டிவி நிகழ்ச்சி ஒன்றில் தான் கோமாளியாக்கப்பட்டதைத் தாளவொண்ணாமல் மனம் பிறழ்கிற வெங்கட கிருஷ்ணன் எனும் மனிதனாக நம் கண்களின் முன் தோன்றினார் பார்த்திபன்.இந்தக் கணம் கூட இயல்பென்று ஏற்க முடியாத ப்ராங்க் தன்மையை அன்றைய காலகட்டத்தில் தான் காதலிக்கப் படுவதாக நம்பி அந்த ஓரிழைப் பொய்யின் கருணையற்ற கரத்தைப் பற்றிக் கொண்டு பின் செல்கிறான் வெங்கடகிருஷ்ணன்.எல்லாம் பொய் எனத் தெரியவரும் போது மனம் நொறுங்குகிறான்.தான் விரும்பியதைக் காணத் தொடங்கும் மனவிரிசலினால் என்ன்வாகிறான் என்பது குடைக்குள் மழை படத்தின் மிகுதிக் கதை. கிருஷ்ணன் எனும் சிங்கப்பூர் கோமானாக வந்து இறங்கும் இன்னொரு பார்த்திபன் அவருடைய வணிகமுகத்தின் பிரதி பிம்பம்.ஆல்டர் ஈகோ என்ற சொல்லாடலை ஆர்.பார்த்திபன் அளவுக்கு இன்னொரு நடிகர் சாத்தியப்படுத்தவில்லை எனத் தோன்றுமளவுக்கு நிஜத்தில் ஆர்.பார்த்திபன் எனும் படைப்பாளி மற்றும் அவருக்கு புறவுலகம் தந்த நடிக பிம்பம் ஆகிய இரண்டையும் இந்தப் படத்தில் வெவ்வேறு விதங்களில் நம்மால் உணரமுடிகிறது.அதே வேளையில் நிஜம் என்பதையே நிகழ்ந்தது மற்றும் நிகழவிரும்பியது என்ற இரண்டாய்ப் பகுக்கலாம் என்ற அளவில் நம் கண்களின் முன் விரிந்த படத்தின் முதல் பாதிக்கும் அடுத்த பார்த்திபன் வந்த பிறகு நாம் காணும் இரண்டாம் பாதிக்கும் கடைசியில் நமக்குப் படத்தின் பூர்த்தியில் கிடைக்கிற முற்றிலும் எதிர்பார்க்கவே முடியாத மனவிளையாட்டு அபாரமான காட்சி அனுபவமாக மனதில் உறைகிறது. மிக எளிய காட்சியாக இந்தப் படத்தின் கதையின் அடி நாதம் உறையும்.அதன் அதிர்ச்சியிலிருந்து எப்போதுமே பார்வையாளனால் மீள முடியாது.அத்தனை தந்திகளினுள் தன் அன்னையின் மரணமும் ஒளிந்திருந்ததைக் கண்ணுற்று அதிர்கிற காட்சியில் ஆர்.பார்த்திபனின் முகமும் உடலும் உள்மனமும் என சகலமும் பரிமளிக்கும்.தமிழின் மிகச்சிறந்த காதல் வசனப் படங்களின் பட்டியல் ஒன்றினைத் தயாரிக்கும் போதும் மறக்காமல் குடைக்குள் மழை படத்தின் பெயரை அதன் வரிசையில் எழுதியே ஆகவேண்டும்.அத்தனை ரசம் சொட்டும் வசனங்கள் அழகோ அழகு.மதுமிதா போதுமான இயல்பான நடிப்பை வழங்கினார். பார்த்திபனின் ரசனை உலகறிந்த ஒன்று.இந்தப் படத்தின் பின்புலத்தில் இடம்பெறுகிற உயிரற்ற பொருட்களுக்கும் இந்தப் படத்தினுள் உயிர் இருந்தது.உதாரணமாகச் சொல்வதானால் ஒரு மாடர்ன் ஆர்ட் சித்திரம் மற்றும் கடிகாரம் டெலிஃபோன் ஆகியவற்றைச் சொல்லலாம்.கலை இயக்கம் தொடங்கிப் படக்கலவை வரை எல்லாமும் குறிப்பிடத் தக்க உன்னதத் தரத்தில் விளங்கின.நா.முத்துக்குமாரின் பாடல்கள் இசைப்பேழையை வளமாக்கின. தான் கையிலெடுக்கிற எல்லா முடிச்சுக்களையும் கொண்டு கடைசி பத்து நிமிடங்களில் பார்வையாள மனங்களின் அத்தனை ஒவ்வாமை சந்தேகங்கள் அனைத்திற்குமான கேளாவினாக்களுக்கெல்லாமும் விடைகள் தந்துவிடுவது அற்புதமான அறிவுஜீவித்தனமான உத்தி.அந்த வகையில் முதல் முறையை விட இரண்டாம் முறை காணும் போது இந்தப் படம் இன்னொரு உன்னதமாக அனுபவரீதியினால இன்பமாகவே ரசிகனுக்கு நிகழ்கிறது.புதிர்த் தன்மை மிகுந்த ஊகிக்க முடியாத விளையாட்டின் இறுதிப்போட்டி தருகிற ரத்த அழுத்தத்தினை எதிர்பாராமையை மனப்பிசைவை எல்லாம் இந்தப் படம் உருவாக்கியது.ரசிக மேதமைக்குள் இயங்க முயன்ற வெகு சில படங்களில் ஒன்றானது. இந்தப் படத்தை வழக்கசாத்தியமற்ற அபூர்வம் என்றே சொல்லலாம். ஒளிப்பதிவும் இசையும் படத்தொகுப்பும் இந்தப் படத்தின் உபதளபதிகள் என்றே சொல்லலாம்.இளையராஜா தன் குரலில் பாடிய அடியே கிளியே எப்போதைக்குமான சுந்தரகானம்.இசை கார்த்திக்ராஜா.மனம் ஆறாமல் பலகாலம் தவிக்கும் சோகக் கவிதையாகவே குடைக்குள் மழை படத்தினைச் சுட்ட முடிகிறது.மிக முக்கியமான திரைப்படம். இன்னொரு மழை வேறொரு குடை அசாத்தியம்.காதலற்ற காதலின் கவிதை குடைக்குள் மழை. https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-19-குடைக்/\nயாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/dr-krishnasamy-press-meet-contro.html", "date_download": "2019-08-24T06:54:00Z", "digest": "sha1:SGJ2M4HBW5LZLOZIBPEFPWECGZJRARY3", "length": 8894, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - `நீ எந்த ஊரு.. எந்த சாதி..?' சர்ச்சையான டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\n`நீ எந்த ஊரு.. எந்த சாதி..' சர்ச்சையான டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு\n2019 நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து தென்காசி தனித் தொகுதியில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n`நீ எந்த ஊரு.. எந்த சாதி..' சர்ச்சையான டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு\n2019 நாடாளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து தென்காசி தனித் தொகுதியில் போட்டியிட்டு 1,20,286 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி, ’தனக்கு வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோருக்கு நன்றி. தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி’ என தெரிவித்தார்.\nஅப்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஆவேசமடைந்த கிருஷ்ணசாமி, கேள்வியெழுப்பிய செய்தியாளரை கை நீட்டி எந்த ஊர், எந்த சாதி, உன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது போயா’ என மிரட்டும் வகையில் பேசினார். மேலும், செய்தியாளரை அவன், இவன் என்று ஒருமையில் பேசிய கிருஷ்ணசாமி, அவ்வாறு கேள்வி எழுப்பினால் அப்படி தான் பதில் சொல்லுவோம் எனவும் கூறினார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் கண்டன குரல்களை எழுப்பினர்.\nசத்தீஸ்கரில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை\nஆசிரியர் தகுதி தேர்வில் அதிக தோல்வி - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபுரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி தோல்வி\nராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் காஷ்மீர் பயணம்\nபயங்கரவாதிகளின் படங்களை வெளியிடவில்லை: டிஜிபி திரிபாதி விளக்கம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pmk-ramadoss-2472018.html", "date_download": "2019-08-24T06:53:40Z", "digest": "sha1:SZDNLDNYMHWR66NHGK4F22ZXKOD65W6S", "length": 6314, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இருக்காது!", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nPosted : செவ்வாய்க்கிழமை, ஜுலை 24 , 2018\nதமிழகத்தில் பா.ம.க ஆட்சிக்கு வந்தால் எந்தப் பிரச்சினைக்காகவும் யாரும் போராடவேண்டி இருக்காது.\nதமிழகத்தில் பா.ம.க ஆட்சிக்கு வந்தால் எந்தப் பிரச்சினைக்காகவும் யாரும் போராடவேண்டி இருக்காது.\n- டாக்டர் ராமதாஸ், பா.ம.க நிறுவனர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/india/118263/", "date_download": "2019-08-24T07:20:20Z", "digest": "sha1:UAECRNDIN6GGL6X65RJTKY6I7CKFFZER", "length": 11930, "nlines": 88, "source_domain": "tamil.tickticknews.com", "title": "முழு கிராமமும் மண்ணுக்குள் புதைந்து விட்டதே... கிராமத்தை இழந்து கதறும் மக்கள்... இயற்கையின் கோரத்தாண்டவம்... - TickTick News Tamil", "raw_content": "\nமுழு கிராமமும் மண்ணுக்குள் புதைந்து விட்டதே… கிராமத்தை இழந்து கதறும் மக்கள்… இயற்கையின் கோரத்தாண்டவம்…\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அம்மாநிலம் முழுவதுமே கடும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.\nஓபிஎஸ் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் பங்கேற்கவில்லை\nசென்னை: அனைத்து கட்சிக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்காததால் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு கூட்டத்தை…\nஇதில் நிலாம்பூர் அருகே உள்ள கவலப்பாரா என்ற சிறிய கிராமம் முழுவதுமாக நிலச்சரிவில் புதைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் கேரளாவில் மொத்தம் 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நிலச்சரிவு காரணமாக இதுவரை சுமார் 30 க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் நிலவுகிறது.இந்நிலையில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பூதானம், கவலப்பாரா ஆகிய இரண்டு சிறிய கிராமங்கள் முற்றிலும் நிலச்சரிவில் புதைந்துள்ளது.\nஇதில் கவலப்பாரா கிராமத��தில் உள்ள 36 வீடுகளும் மண்ணில் புதைந்துள்ளன. இதுவரை 2 குழந்தைகள் உள்பட மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 41 பேர் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.அதேபோல பூதானம் கிராமத்தில் பலி எண்ணிக்கை குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ள இந்த சூழலை லிரண்டு கிராமங்கள் முற்றிலும் புதைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n தமிழ்நாடே நான் பார்த்துக்கொள்கிறேன்.. களமிறங்கிய ஜெகன்மோகன் ரெட்டி »\nPrevious « மொழியால் ஏற்பட்ட பிரச்சனை.. - நடுவழியில் நின்ற கடலூர் ரயில்..\nஇந்திய பொருளாதாரத்தில் தேக்கம் நிலவுது உண்மை: பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் கருத்து\nபுதுதில்லி: இந்திய பொருளாதாரத்தில் தேக்க நிலை நிலவுவதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ஷாமிகா ரவி கூறியுள்ளார்.இது தொடர்பாக…\nசந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nசந்திரயான்-2 திட்ட வெற்றிக்குப் பின்னர், நிலவில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள சந்திரயான்-3 அனுப்பும் திட்டத்தையும் இந்திய விண்வெளி ஆய்வு மையம்…\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது: முதல்வர் வழங்கினார்\nஅப்துல் கலாம் விருதினை இஸ்ரோ தலைவர் சிவன் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டார். விண்வெளித் துறையில் சாதனை படைப்போருக்கு…\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ���ண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/what-the-israel-election-results-shows/", "date_download": "2019-08-24T08:07:24Z", "digest": "sha1:XC7MIUZRV2ZFLJMZUSX57LAX77JIDUYF", "length": 24940, "nlines": 272, "source_domain": "tamilpapernews.com", "title": "இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் காட்டுவது எதை? » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nஇஸ்ரேல் தேர்தல் முடிவுகள் காட்டுவது எதை\nஅரசியல், உலகம், தேர்தல், பயங்கரவாதம், விமர்சனம்\nஇஸ்ரேல் தேர்தல் முடிவுகள் காட்டுவது எதை\nஇஸ்ரேல் தேர்தல் முடிவுகள் காட்டுவது எதை\nசமீபத்தில் நடந்துமுடிந்த இஸ்ரேல் தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பெற்றிருக்கும் மிகப் பெரிய வெற்றியைப் பார்த்து ஆச்சரியப் படுபவர்கள், இஸ்ரேலின் அரசியல் போக்���ுகுறித்து அதிகம் கவனம் செலுத்தாதவர்களாகத்தான் இருப்பார் கள். அதேசமயம், இந்தத் தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடையாதவர்கள், நிச்சயமாக இதன் விளைவு எப்படியானதாக இருக்கும் என்றும், நல்ல எதிர்காலத்துக்கான நம்பிக்கையின் மீது விழுந்திருக்கும் எத்தனை பெரிய அடி இது என்றும் அறியாதவர்களாக இருப்பார்கள்.\nஇந்தத் தேர்தல் மூலம் வெளிப்பட்டிருக்கும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இஸ்ரேல் வாக்காளர்கள் நன்றாகத் தெரிந்தேதான் (நெதன்யாஹுவுக்கு) வாக்களித்திருக்கிறார்கள் என்பதும், அவர்கள் முன்வைக்கப்பட்ட மாற்றை நிராகரித்திருக்கிறார்கள் என்பதும்தான். தேர்தல் பிரச்சாரத்தில் நெதன்யாஹு எத்தனை வெளிப்படையாக அமைதிக்கு எதிரானவராக இருந்தார் என்பதை நாம் பார்த்தோம். இனவெறுப்பையும் அத்தனை அதிகமாக அவர் வெளிப்படுத்தினார். அத்துடன், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் மோசமான முறையில் தனக்காகப் பிரச்சாரம் செய்துகொண்டதன் மூலம் அமெரிக்க அதிபரை அவர் அவமதித்தார்.\nஇந்த வெற்றி அவரால் அல்ல, இஸ்ரேல் மக்களால்தான் சாத்தியமாயிற்று. வேறுவிதமாக இதைக் கணிப்பதில் அர்த்தமில்லை. அதே சமயம், அவருக்கு வாக்களித்த அத்தனை இஸ்ரேலியர்களும், வருத்தம் தரும் இந்த விஷயங்களை ஆதரிக்கிறார்கள் என்று கருதுவது சரியாக இருக்காது. அவருக்குப் பெரும்பான்மையான வாக்குகளைத் தந்த இஸ்ரேலியர் கள் இவை அனைத்தையும் எதிர்ப்பவர்களாகக்கூட இருக்கலாம்.\nஆனால், இஸ்ரேலியர்கள் ஆதரித்திருக்கும் நெதன்யாஹுவின் தேர்தல் பிரச்சாரத்தின் இருண்ட பக்கம் மறைமுகமான ஒன்றாக இல்லை. மாறாக, அதுதான் பிரதானப்படுத்தப்பட்டது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியபோது நெதன்யாஹு குரல் அலறத் தொடங்கியது. தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புக்கும், தேர்தல் முடிவுகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம், ஒரு விஷயத்தைக் காட்டுகிறது. அதாவது, பெருவாரியான இஸ்ரேலியர்கள் கடைசி நேரத்தில், நெதன்யாஹுவையே ஆதரிக்கலாம் என்று முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இஸ்ரேல் வாக்காளர்களின் கடைசி நேர அரவணைப்பைப் பெற்றிருக்கும் நெதன்யாஹு, அவர்களின் மோசமான எண்ணங்களைச் சமன் செய்யும் விதத்தில் தனது பிரச்சாரத்தை ���ிகக் கவனமாக அமைத்துக்கொண்டார் என்றாகிறது.\n2009-ல் டெல் அவிவில் உள்ள பார் இலான் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய நெதன்யாஹு, ஒரே பிரதேசத்தில் இரண்டு நாடுகள் செயல்படுவதை அங்கீகரித்துப் பேசியிருந்தார். ஆனால், இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் அதை முற்றிலும் மாற்றிக்கொண்டு, தனது ஆட்சிக்காலத்தில் பாலஸ்தீனம் தனிநாடாக உருவாவதை அனுமதிக்கப் போவதில்லை என்று பேசினார். ஆனால், அவரது இந்த மாற்றம், இஸ்ரேல் அரசியலில் அவருக்கு எந்தப் பாதிப்பையும் தரவில்லை. அதற்கு நேர்மாறாகத்தான் நடந்திருக்கிறது.\nஒரே பிரதேசத்தில் இரண்டு நாடுகளாக இஸ்ரேலுடன் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க முன்வந்த அமெரிக்காவின் முடிவை நெதன்யாஹு உறுதியாக, வெளிப்படையாக எதிர்த்திருக்கும் நிலையில், அமெரிக்கா இனி என்ன செய்யப்போகிறது பாலஸ்தீனத் தலைவர்களில் யாரேனும் இந்த முடிவை நிராகரித்திருந்தால், அவர்கள் அதற்கான விளைவை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். ஆனால், இப்படி இரட்டை நிலையை எடுக்கும் இஸ்ரேலுக்கும் இதே விதி பொருந்தும் என்று யாரும் எதிர்பார்க்கப்போவதில்லை. காரணம், இஸ்ரேல் இறையாண்மை கொண்ட நாடு. இந்த விஷயத்தில் நம்பகத்தன்மையுடன் நடந்துகொள்ளாதபட்சத்தில், அமெரிக்கா – இஸ்ரேல் உறவில் சிக்கல் ஏற்படப்போவது உறுதி. ஏனெனில், ஒரே பிரதேசத்தில் இரண்டு நாடுகள் செயல்படுவதை அங்கீகரிப்பது என்பது அமெரிக்க அரசின் நோக்கமாக இருக்கிறது. அதை நெதன்யாஹு தலைமையிலான புதிய அரசு முற்றிலுமாக எதிர்க்கிறது.\nஅமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தலைவர்கள் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டைக் களைய இயன்ற வரை முயற்சி செய்வார்கள் என்று தெரிகிறது. ஆனால், அது மிகவும் கடினமான விஷய மாகவே இருக்கும். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தன்னால் நிராகரிக்க முடியும் என்று ஏற்கெனவே நெதன்யாஹு காட்டிவிட்டார். அதற்கான விலையைக் கொடுக்க வேண்டிய நிலை அவருக்கு உருவாகவில்லை. மாறாக, அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட அதுதான் காரணமாகவே அமைந்தது. இப்படியான நிலையில், பாலஸ்தீனம் குறித்த தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதால் அமெரிக்காவின் எதிர்ப்பை அவர் சந்திப்பார் என்று தோன்றவில்லை.\nஅரபு மக்கள் குறித்து இனவெறுப்புடன் அவர் பேசியது, இஸ்ரேலுக்குள் வெளியில் பரவலான கவ��த்தைப் பெறப்போவதில்லை. ஆனால், இஸ்ரேலுக்குள் அது அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. முன்பே சொன்னதுபோல், அதுதான் அவருக்கு உதவியிருக்கிறது.\nஇந்தத் தேர்தலில் ‘யுனைட்டெட் அராப் லிஸ்ட்’, ‘ஜியோனிஸ்ட் யூனியன்’ கூட்டணி பெற்றிருக்கும் வெற்றி, எதிர்பார்த்ததைவிட அதிகம். இது நல்ல விஷயம்தான். ஆனால், நெதன்யாஹுவின் பிரம்மாண்டமான வெற்றியும் அதற்காக அவரது பிரச்சாரம் அமைந்த விதமும்தான் கவனிக்கத்தக்கவை.\nதேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ‘மோசமான, பழைய நெதன்யாஹு’அல்ல; ‘புதிய, மிக மோசமான நெதன்யாஹு’என்பதுதான் உண்மை. இந்தப் புதிய அரசைத்தான் பாலஸ்தீனர்களும் அமெரிக்கர்களும் பிறரும் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், நெதன்யாஹுவின் தேர்தல் பிரச்சாரத்தின் தொனியும், இஸ்ரேலில் வலுப்பெற்றிருக்கும் அரசியல்தன்மையும் இந்த விஷயத்தில் அவர்களுக்குக் கடும் சவாலை ஏற்படுத்தும்.\n– தமிழில்: வெ. சந்திரமோகன் | தி இந்து\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\nஇந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்\nபயங்கரவாத எதிர்ப்பில் தனிநபர் உரிமைகளைப் பலியிட்டுவிடக் கூடாது\nPingback: இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் காட்டுவது எதை\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nஇந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி...\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\n\"ஈகோவை கைவிடுங்கள்\" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்\nகுறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார் - தினத் தந்தி\nராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் பயணம் | RahulGandhi - Thanthi TV\n`இது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவல்ல... சி.எஸ்.கே-வுக்கு நன்றி' - அம்பதி ராயுடு - விகடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/08/blog-post_29.html", "date_download": "2019-08-24T07:58:24Z", "digest": "sha1:ZZS37D4GYQ65OA42DUZJIOKD5ANJQ7PB", "length": 5725, "nlines": 40, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: இறை வேதனையில் நுழைவதற்கு தங்கள் பாவத்தால் முதல் நிலையில் உள்ளவர்களை பிரிக்கும் நேரம்!", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஇறை வேதனையில் நுழைவதற்கு தங்கள் பாவத்தால் முதல் நிலையில் உள்ளவர்களை பிரிக்கும் நேரம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -248\nமனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மீண்டும் எழுப்பப்படுவேனா” என்று. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்து பார்க்க வேண்டாமா” என்று. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்து பார்க்க வேண்டாமா ஆகவே, (நபியே) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம். பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு (அருளாளனுக்கு) மாறு செய்வதில் கடினமாக – தீவிரமாக – இருந்தவர்கள் யாவரையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்களுடைய பாவத்தால்) முதல் தகுதியுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது. இது உம் இறைவனின் முடிவான தீர்மானமாகும். அதன் பின்னர், தக்வாவுடன் – பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம். ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். (அல்குர்ஆன்: 19:66-72)\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanthakottam.com/item/", "date_download": "2019-08-24T07:37:53Z", "digest": "sha1:TFIYMJX6GJRQMYZDU7LH7BUND2XM6GJW", "length": 14903, "nlines": 203, "source_domain": "www.kanthakottam.com", "title": "Items Archive | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nஇலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது…\nஉகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயம்\nஇலங்கையில் வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தை மலை அம்பாறை மாவட்டத்தில் கூமுனைப் பகுதியில் அமைந்துள்ளது. உகந்த மலை எனக் கருதிய இம்மலையின் நாமம்…\nபத்துமலைக் குகை முருகன் கோயில்\nஸ்ரீ திருத்தணிகை நியூமோள்டன் வேல்முருகன் திருக்கோயில்\nகும்மர்ஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சிக்குமரன் ஆலயம்\nமயூராபதி ஸ்ரீ முருகன் ஆலயம்\nலெஸ்டர் ஸ்ரீ முருகன் ஆலயம்\nஇலண்டன் ஸ்ரீ ­மு­ரு­கன் ­ஆ­ல­யம்\nஅருள்மிகு முருகன் திருக்கோயில், வடஅமெரிக்கா\nஜேர்மனி நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தம் மொழி, சமயம், கலாச்சாரம் அழிந்து போகாது பேணிக்காக்கும் நோக்கத்துடன் பீலெபில்ட்…\nஎத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா இறைவாஅத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ\nமுருகனின் 16 வகைக் கோலங்கள்\n1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எ\n - பகுதி - 3\n** மஹா கைலாயம் எங்குள்ளது இமய மலையிலா ** சிவபெருமானின் சங்கார தாண்டவம்/ ஊழி தாண்டவம் யாது\nஇலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்க்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது. உலகப்பெருமஞ்சம் அமைந்துள்ளது இவ் ஆலயத்தின் சிறப்பாகும். மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெ��்ற ஆலயமாக இணுவில் மத்தியில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் திகழும் இணுவில் கந்தசுவாமி கோவில் காலத்தால் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னத்தே கொண்டது ஆலய வரலாறு\nஇலங்கையில் வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தை மலை அம்பாறை மாவட்டத்தில் கூமுனைப் பகுதியில் அமைந்துள்ளது. உகந்த மலை எனக் கருதிய இம்மலையின் நாமம் காலப் போக்கில் உகந்தைமலை என மருவியதாம். குன்றம் எறிந்த குமரவேள், அவுணாகுல மன்னனை உரங்கிழித்த பின்னர் எறிந்த வேலானது பொறிகளாகியது. அவற்றுள் முதன்மையானது இம்மலையில் தங்கிற்று என்றும் ஐதீகம் கூறுகிறது. முருகப்பெருமான் போருக்கு முன்னரும் பின்னரும் தங்கியிருக்க உகந்த பிரதேசமாகக் கருதி தங்கியிருந்தமையினால் இப்பெயர் பெற்றது எனலாம். முருகனின் படை வீடுகளுள் இதுவும் ஒன்றாகும் என்பது இந்து சமயத்தவரின் நம்பிக்கை ஆகும். புராதன காலத்தில் யாழ்ப்பாணத்து மார்க்கண்டு என்னும் வணிகர் ஆயிரத்து எண்ணூற்று என்பத்து ஐந்தாம் ஆண்டு புதிய கோயில் ஒன்றை நிர்மாணித்ததாகவும் வரலாறு கூறுகின்றது. அந்நேரம் இத்திருத்தலத்தின் வண்ணக்கராக சேகர ஸ்ரீ வர்ணதிசாநாயக்கா என்றும் முதியன்சே பண்டார மகாத்மியா என்றும் அழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். இவர் தமிழ் மொழியை நன்கு அறிந்த பாணமையைச் சேர்ந்தவராவார். இவர்தான் இக்கோயிலின் முதலாவது வண்ணக்கர் என்ற இடத்தை வகித்தார். பின்னர் இவருடைய பரம்பரையினரே இன்றுவரை வண்ணக்கராகக் கடமை புரிகின்றனர் என்றும் கூறலாம். கதிர்காம விழாக் காலத்தையொட்டியே இங்கும் திருவிழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கதிர்காமம் செல்லும் பக்தர்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்க ம் ஆகும். உகந்தை திருமுருகன் ஆலயத்தின் விருட்சம் வெள்ளை நாவல் மரமாகும். கோவிலின் பலிபீடத்திற்கு முன்னே மயிலுக்குப் பதிலாக மூசிகமே தென்படுகின்றது உகந்தை மலையைப் பற்றி மட்டக்களப்பு மான்மியம் பல செய்திகளைக் கூறுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவரும் தமிழரும் முருகப் பெருமானைத் தரிசிக்க ஒன்றுகூடும் இடங்களுள் கதிர்காமத்திற்கு அடுத்ததாக உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.\nஉகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயம்\nபத்துமலைக் குகை முருகன் கோயில்\nஸ்ரீ திருத்தணிகை நியூமோள்டன் வேல்முருகன் திருக்கோயி��்\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/indraya-dhinam/24564-indraya-dhinam-18-07-2019.html", "date_download": "2019-08-24T07:02:00Z", "digest": "sha1:RI5WW6HX5QZZYNFLBRJFW7VSIVIGFH2L", "length": 4259, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 18/07/2019 | Indraya Dhinam - 18/07/2019", "raw_content": "\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nஇன்றைய தினம் - 18/07/2019\nஇன்றைய தினம் - 18/07/2019\nஇன்றைய தினம் - 23/08/2019\nஇன்றைய தினம் - 21/08/2019\nஇன்றைய தினம் - 19/08/2019\nஇன்றைய தினம் - 19/08/2019\nஇன்றைய தினம் - 16/08/2019\nஇன்றைய தினம் - 15/08/2019\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசிதம்பரத்திடம் சிபிஐ கேட்ட 20 கேள்விகள் என்ன \nகார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்\nராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-tamil-2-actor-karthis-comments-house-creates-rift/", "date_download": "2019-08-24T08:05:55Z", "digest": "sha1:CURVNWZLZ2WAW5GTKE2KQDSUYLTRI52E", "length": 14638, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigg Boss Tamil 2: actor karthi's comments about house creates rift - பிக் பாஸ் 2 வீட்டிற்குள் விஷ பாட்டிலாக மாறிய நடி��ர் கார்த்தி... செம்ம கடுப்பில் மும்தாஜ்", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nபிக் பாஸ் 2 வீட்டிற்குள் விஷ பாட்டிலாக மாறிய நடிகர் கார்த்தி... செம்ம கடுப்பில் மும்தாஜ்\nbigg boss tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சிக்கு கடைக்குட்டி சிங்கம் குழுவினர் வருகை. இன்று வரும் நடிகர் கார்த்தி போட்டியாளர்களை மன்னிக்க...\nBigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வீட்டிற்குள் சென்கின்றனர் கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர். பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் கடைக்குட்டி சிங்கம் படத்தின் கதாநாயகன் கார்த்தி, காமெடியன் சூரி மற்றும் இயக்குநர் பாண்டியராஜ் ஆகியோர் வருகின்றனர்.\nபிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சிக்குள் ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழுவினர்:\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புரோமோஷனுக்காக இன்று பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சிக்கு இவர்கள் வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் பிக் பாஸ் தமிழ் 2 குடும்பத்தினர் அமோக வரவேற்கின்றனர்.\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் வெளியீட்டை அனைவரும் இணைந்து சிறப்பாக கொண்டாடும் வேளையில், நாரதர் வேலை ஒன்றைச் செய்தார் நடிகர் கார்த்தி. வீட்டை ஏன் சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை என்று அவர் கேட்க, பதிலுக்கு ‘வீடு க்ளீனா இல்லை மன்னிசிருங்க’ என்று மும்தாஜ் கூறுகிறார். அதற்கு, ‘அதெல்லாம் மன்னிக்க முடியாது… ஊரே பாக்குது’ என்று கூறிவிட்டார். இதனால் மும்தாஜ் நிச்சயம் கோவமடைவார் என்று எதிர்பார்க்கலாம். சும்மாவே க்ளீன் ஹைஜீன் என்று பேசும் மும்தாஜ், வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் அமைதியாகவா இருப்பார்.\nஊரே சிரிக்குது சூதானமா இருங்க \nசரி கொளுத்திப் போட்டதும் போதும் என்று இத்துடன் நிறுத்தாமல், அடுத்த இடியை இறக்கினார். பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் இருப்பவர்களின் பட்டப்பெயர்களை கூறும்படி டேனியலிடம் கேட்டார் இயக்குநர் பாண்டியராஜ். சற்றும் யோசிக்காமல் அனைவரின் பெயர்களையும் கூறும்போது, வைஷ்ணவியை “நாராயணா நாராயணா” என்று வைஷ்ணவியை கேலி செய்கிறார்கள்.\nபட்டப்பெயர்களைக் கூறும்போது சபையில் சிரித்து சகஜமாக இருப்பது போல் இருந்தாலும், மனதளவில் காயப்பட்டுள்ளார் வைஷ்ணவி. இது குறித்து ஜனனி மற்றும் ரம்யாவிடம் பேசுகிறார். இதன் பிரமோவும் வெளியாகியுள்ளது.\nஇந்த வாரம் முழுவதும் திருடன் போலீஸ் டாஸ்கில் ஏற்பட்ட மோதல்கள் அனைத்தும் நீங்கி, பிரபலங்களின் வருகையால் மகிழ்ச்சி நிறையுமா அல்லது பிரச்சனைகள் அதிகரிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nசெப்டம்பர் 27-ல் வெளியாகிறதா கார்த்தியின் கைதி\nநடிகர் சங்கம்: தேர்தல் ரத்தை எதிர்த்து விஷால் அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநடிகர் சங்கத் தேர்தல்: உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது – நீதிபதி\nகார்த்தியின் ‘கைதி’ எப்போது விடுதலை\nநடிகர் சங்க தேர்தல்: ’பாண்டவர் அணி 2.0’-வின் முழு பட்டியல் இங்கே\nகார்த்திக்கு இன்று பிறந்தநாள் ; வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்\nKarthi’s Next: ஆக்‌ஷன் த்ரில்லரில் அசரவைத்த இயக்குநரின் அடுத்தப் படத்தில் கார்த்தி\nசெல்வராகவன் பிறந்தநாளில் சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்\nVideo : தந்தையை கேலி செய்த கஸ்தூரி… வெவஸ்த வேண்டாமா என திட்டிய நடிகர் கார்த்தி\nலோகேஸ்வரி துயர மரணம்: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம், அரசு ரூ5 லட்சம் நிவாரணம்\n‘பிரான்ஸ் அணி வென்றது கால்பந்துக்கே அவமானம்’ – பெல்ஜியம் கோல் கீப்பர் விளாசல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநீங்கள் விரும்பியதைச் சாப்பிடுவது சில வாரங்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் பின்னர் அது சலிப்பை ஏற்படுத்தும்.\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nFormer Finance Minister Arun Jaitley Passes Away LIVE UPDATES: அருண் ஜெட்லியின் உயிர் பிரிந்தது. முன்னாள் மத்திய நிதி அமைச்சரான அருண் ஜெட்லிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கின்றன.\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_955.html", "date_download": "2019-08-24T08:01:57Z", "digest": "sha1:RC24BJCVNCEYMACVNP5NJ7SVKESMTUQ7", "length": 10022, "nlines": 57, "source_domain": "www.sonakar.com", "title": "குப்பையிலிருந்து மின்சாரம்: கொரிய நிறுவனம் அ'பற்றில் பேச்சுவார்த்தை - sonakar.com", "raw_content": "\nHome NEWS குப்பையிலிருந்து மின்சாரம்: கொரிய நிறுவனம் அ'பற்றில் பேச்சுவார்த்தை\nகுப்பையிலிருந்து மின்சாரம்: கொரிய நிறுவனம் அ'பற்றில் பேச்சுவார்த்தை\nஅக்கரைப்பற்று பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளைக் கொண்டு மின்சார உற்பத்தித் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக கொரிய நாட்டின் முன்னணி பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தூதுக்குழுவினர் இன்று (26) மாலை அக்கரைப்பற்று மாநகர சபைக்கு விஜயம் செய்து மாநகர முதல்வர் சக்கி அதாஉல்லாவை சந்தித்து இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.\nநல்லாட்சிக்கான புத்தாக்க நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் உட்பட சபையின் உத்தியோகத்தர்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.\nஅக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் தினசரி குப்பைகள் சேகரித்து அகற்றப்படுவதாக தெரிவித்த மாநகர முதல்வர் சக்கி அதாஉல்லா அதற்கான செயற்பாடுகள் மற்றும் செலவீனங்கள் தொடர்பில் மேற்படி நிறுவனத்தின் தூதுக்குழுவினருக்கு விபரித்துக் கூறினார்.\nஇப்பகுதியில் சனநெரிசல் இட நெ��ுக்கடி காரணமாக தமது மாநகர சபை எல்லைக்குள் குப்பை கொட்டுவதற்கு பொருத்தமான இடமொன்று இல்லாதிருப்பதாக சுட்டிக்காட்டிய முதல்வர் இதனால் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் பணம் செலுத்தியேஇ குப்பைகளை கொட்டி வருவதாகவும் தெரிவித்தார்.\nஇவ்வாறான காரணங்களினால் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை முன்னெடுப்பதில் தமது மாநகர சபை எதிர்கொள்கின்ற சவாலை வெற்றிகொள்வதற்கு வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் இதன்போது முதல்வர் வலியுறுத்தினார்.\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் பொருட்டு இப்பகுதியில் அன்றாடம் சேர்கின்ற குப்பைகளைக் கொண்டு மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கான திட்டத்திற்கு முதலீடு செய்வதற்கு தமது நிறுவனம் தயாராக இருக்கிறது என்று தெரிவித்த தூதுக்குழுவினர் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு 20 ஏக்கர் நிலம் ஒன்று ஒதுக்கித்தரப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.\nகல்முனையில் பாரிய நிலத்தட்டுப்பாடு காணப்படுவதனால் இப்பாரிய நிலப்பரப்பை பெற்றுக்கொள்வதென்பது பெரும் சவாலான விடயம் என்று சுட்டிக்காட்டிய முதல்வர் சக்கி அதாவுல்லா இ இதற்கு மாற்று வழிகள் குறித்து பரிசீலிக்க முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.\nஇதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியமான பொறிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இணக்கம் தெரிவித்த கொரிய நிறுவனக் குழுவினர் தமது உத்தேச மின்சார உற்பத்தித் திட்டம் தொடர்பிலான நகல் வரைபை முதல்வரிடம் கையளித்தனர்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=1561", "date_download": "2019-08-24T06:46:11Z", "digest": "sha1:ZVQ37VJENMVJPGTIS4E2YGMORZUGHQGI", "length": 21211, "nlines": 256, "source_domain": "www.tamiloviam.com", "title": "பயணம் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nFebruary 15, 2011 April 4, 2011 காயத்ரி வெங்கட் 1 Comment நாகார்ஜுனா, பிரகாஷ்ராஜ், ராதாமோகன்\nபஞ்ச் வசனமில்லை. பாடல்களோ குத்தாட்டமோ இல்லை. ஆபாச வசனங்கள் இல்லை. ஹீரோ அனாயாசமாக நூறு அடியாட்களை ஒற்றை விரலாலே தூக்கிப் பந்தாடும் பில்டப்கள் இல்லை. ஹீரோயின் கவர்ச்சியாக ஆடிப் பாடவுமில்லை. தனி காமெடி டிராக் இல்லை. இவை இல்லாத தமிழ்த் திரைப்படத்திற்கு வெற்றி இல்லை என்ற சித்தாந்ததை உடைத்தெறிந்திருந்து வந்திருக்கிறது 'பயணம்' திரைப்படம்.\nபடத்திற்குப் படம் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து திரைக்கதையையும் அழகாகச் செதுக்கி வெற்றிப் படத்தை இயக்கி வரும் ராதா மோகனுக்கும் படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜிற்கும் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துகள்.\nசென்னையிலிருந்து டில்லி செல்லும் விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விமானக் கோளாறு காரணமாகத் திருப்பதியில் தரை இறக்கப்படுகிறது. முக்கிய மந்திரி, திரைப்பட நடிகர் உட்பட எழுபத்தைந்து பயணிகள் கடத்தப்பட்ட விமானத்தில் தீவிரவாதிகளால் அச்சுறுத்தப்படுகிறார்கள். கடத்தல்காரர்களின் தேவைகள் என்ன என்பதைக் கண்டறிய பிரகாஷ்ராஜ் மற்றும் உயரதிகாரிகளின் தலைமையில் குழு கூடுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மேஜர் நாகார்ஜுனாவும் அழைக்கப்படுகிறார். பயணிகளின் உயிர்ப்பாதுகாப்பு ஒரு புறம், கடத்தல்கா���ர்களின் கட்டளைகள் ஒருபுறம், அரசிற்கும் பத்திரிகையாளர்களுக்கும் பயணிகளின் உறவினர்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தவிக்கும் இவர்கள் எடுத்த முடிவுகள் என்ன என்பதைக் கண்டறிய பிரகாஷ்ராஜ் மற்றும் உயரதிகாரிகளின் தலைமையில் குழு கூடுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மேஜர் நாகார்ஜுனாவும் அழைக்கப்படுகிறார். பயணிகளின் உயிர்ப்பாதுகாப்பு ஒரு புறம், கடத்தல்காரர்களின் கட்டளைகள் ஒருபுறம், அரசிற்கும் பத்திரிகையாளர்களுக்கும் பயணிகளின் உறவினர்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தவிக்கும் இவர்கள் எடுத்த முடிவுகள் என்ன பயணிகள் காப்பாற்றப்பட்டார்களா போன்ற பெரும் சஸ்பென்ஸ்களுக்கு அதிரடியாக விடை தருகிறது.\nஇப்படி ஒரு அருமையான படம் பார்த்து எத்தனை மாதங்களாச்சு. எதைச் சொல்ல எதைச் சொல்லாமல் விட என்றே தெரியாத அளவு படத்தில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள். நாகார்ஜுன், பிரகாஷ்ராஜ், ரிஷி, சானா கான், பிரிதிவிராஜ்(பப்லு),மனோ பாலா, தலைவாசல் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மோகன்ராம், பிரம்மானந்தம், படவா கோபி, ஜெயஸ்ரீ என்று எக்கச்சக்க நட்சத்திரக்கூட்டங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. அந்தக் கதையைக் கையாண்டிருக்கும் விதமும் நேர்த்தி.\nஅறுவை சிகிச்சைக்காக வரும் குட்டிப்பெண், கணவரிடம் கோபித்துக் கொண்ட மனைவி, மருமகளின் பிரசவத்திற்குச் செல்லும் மாமியார், மாமனார்,பாதிரியார், கர்னல் என்று ஒவ்வொரு பயணிகளுக்கும் இழையோடும் உணர்வுகள் ஒவ்வொன்றும் சிறுகதைகள். படத்தைப் பார்த்து விட்டு வெளிவரும் போது அனைத்துப் பாத்திரங்களும் மனதில் நிற்பது பாத்திரங்களைப் பார்த்து பார்த்துச் செப்பனிட்ட இயக்குனரின் கடின உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி.\nநாகார்ஜுன் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் நடித்திருக்கும் படம். வயதுப்பிள்ளைகளின் தகப்பன் என்று சொல்ல முடியாத அளவிற்கு இளமையான தோற்றம். நடிப்பிலும் அதிக மதிப்பெண்களை அள்ளிக் கொள்கிறார். தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதைத் தொடரலாமே நாகார்ஜுன்\nபிரகாஷ் ராஜ்ஜின் நடிப்பும் அருமை. முடிவெடுக்காமல் பேசிக்கொண்டே இருக்கும் அதிகாரிகளிடமும் தீவிரவாதிகளிடம் தன் இயலாமையையும் கோபத்தையும் காட்டும் இடம் அப்ளாஸ்.\nஷைனிங் ஸ்டாராக பப்லு திரையில் பேசிய பஞ்ச் வசனங்���ளை ஷாம்ஸ் அவரிடம் பேசி பேசி உசுப்பேற்றுவதும் திரைக்கும் நிஜத்திற்கும் சம்பந்தமில்லை என்று பிரிதிவிராஜ் பரிதவிப்பதும் அட்டகாசமான டைமிங் காமெடி. என்றோ தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் கணவன், கோபித்துக் கொண்ட மனைவியிடம் 'ஷாப்பிங் போயிட்டு வர இவ்வளவு நேரமா' என்று கேட்கும் கணவன், ரிஷியின் தொலைபேசி எண்ணைக் கேட்கும் சானாகான் என்று அனைவரும் மனதை அள்ளுகிறார்கள்.\nவிமானம் கடத்தப்பட்ட செய்திகளைப் படிக்கும் போது உச் கொட்டி விட்டு அடுத்த செய்திகளைப் படிக்கப் போகும் வாசகர்களுக்கு படத்தின் பளீர் உண்மைகள் மனதை உறைய வைக்கும்.\nடைட்டில் பாடலைத் தவிர படத்தில் வேறு பாடல் இல்லை. அது குறையுமில்லை. ப்ரவீன் மணியின் பின்னணி இசை அட்டகாசம். கலை இயக்குனர்களின் உழைப்பு பெரும்பாலும் வெளியில் தெரியாமலேயே போய் விடுவது அவலம். கலை இயக்குனர் கதிரைப் பாராட்டியே ஆக வேண்டும். விமானமும் விமான நிலையமும் இவரது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டது என்பது நம்பவே முடியாத தத்ரூபம்.\n'அழகிய தீயே', 'மொழி', 'அபியும் நானும்' முந்தைய திரைப்படங்களில் இருந்து வேறுபட்ட கதைக்களத்தைத் தெரிவு செய்து திரைக்கதையையும் விறுவிறுப்பாக்கி திரைப்படத்தைக் கண் கொட்டாமல் பார்க்கும் படி செய்திருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். சாதா மோகனில்லை இந்த அசாதாரண சாதனை மோகன். மொத்தத்தில் 'பயணம்' த்ரில்லர் சவாரி.\n← அந்த இளைஞர்களுக்கு சல்யூட்\nவிதியே கதை எழுது – 9 →\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/new-zealand/", "date_download": "2019-08-24T07:10:43Z", "digest": "sha1:RQ7I3W5QUWMQLDAAEOHKHHQV2POXIYAL", "length": 13827, "nlines": 206, "source_domain": "globaltamilnews.net", "title": "new-zealand – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான முதலாவது ஒருநா���் போட்டி – நியூசிலாந்து 45 ஓட்டங்களால் வெற்றி :\nஇலங்கைக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கெதிரான முதலாவது இன்னிங்சில் இலங்கை 104 ஓட்டங்களே பெற்றுள்ளது.\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 178 ஓட்டங்களை பெற்றுள்ளது\nஇலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து – இலங்கைக்கிடையிலான 2வது டெஸ்ட் நாளை ஆரம்பம்\nநியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கெதிரான முதலாவது இன்னிங்சில் இலங்கை 282 ஓட்டங்கள் பெற்றுள்ளது.\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கு அருகே 7.6 நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\nநியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடலில் பாரிய நில...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தான், நியூசிலாந்துக்கிடையில் தீர்மானமிக்க மூன்றாவது போட்டி இன்று ஆரம்பம்\nபாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கெதிரான 2வது இருபதுக்கு 20 – 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்\nதுபாயில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nநியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூசிலாந்தில் பக்ரீரியா தாக்குதலுக்கு உள்ளான 1, 50, 000 பசுக்கள் கொல்லப்படவுள்ளன\nநியூசிலாந்தில் கொடூரமான பக்ரீரியா தாக்குதலுக்கு உள்ளான...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் போட்டியிடும் முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்\nஇங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் போட்டியிடும் முதலாவது...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது\nநியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5வத��� ஒருநாள்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது\nபாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து அணியுடனான போட்டியின் போது பந்து தலையில் பட்டதினால் சொயிப் மலிக் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்தி தீவுகள் அணியுடனான இருபதுக்கு இருபது போட்டி தொடரை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.\nமேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3-வது இருபதுக்கு இருபதுப்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து அணித் தலைவராக ரொம் லாதம்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கடைசி இரண்டு ஒருநாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்தில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு\nநியூசிலாந்தில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nநியூசிலாந்தில் இன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nயாழில் அதிகாலையில் காணமல் போனோர் அலுவலகம் திறந்து வைப்பு… August 24, 2019\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது… August 23, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. August 23, 2019\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF-2-%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-24T08:09:14Z", "digest": "sha1:33VGEZMCISCE6H6YVJAPBDGIBHQ4WBKX", "length": 8394, "nlines": 57, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com அனுஷ்காவின் அருந்ததி 2-ம் பாகம்", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் – மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஉ.பி.யில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு\nகேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்\nசுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி பிணத்தை இறக்கிய அவலம்\nHome » சினிமா செய்திகள் » அனுஷ்காவின் அருந்ததி 2-ம் பாகம்\nஅனுஷ்காவின் அருந்ததி 2-ம் பாகம்\nஹா லிவுட்டில் வெற்றி பெற்ற ஜேம்ஸ்பாண்ட், ஸ்பைடர்மேன், அயர்ன்மேன், எக்ஸ்மேன், ஜுராசிக் பார்க், ஹாரிபாட்டர் உள்ளிட்ட படங்களின் பல பாகங்கள் வெளியாவதுபோல் தமிழிலும் 2-ம் பாகம் படங்கள் அதிகம் தயாராகி நல்ல வசூல் பார்க்கின்றன. ஏற்கனவே ரஜினிகாந்தின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வந்தது.\nகமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, தனுசின் மாரி, வேலை இல்லா பட்டதாரி, சண்டக்கோழி, அரண்மனை, களவாணி உள்ளிட்ட பல படங்களின் 2-ம் பாகங்கள் வந்தன. காஞ்சனா, சிங்கம் ஆகிய படங்கள் 3 பாகங்கள் வெளியானது. இந்தியன், துப்பாக்கி, வேதாளம், பையா, அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்கள் 2-ம் பாகம் பட்டியலில் உள்ளன.\nதற்போது அனுஷ்காவின் அருந்ததி படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த படம் தமிழ், தெலுங்கில் 2009-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளியது. இதில் இரு வேடங்களில் நடித்த அனுஷ்காவுக்கு அதிக பட வாய்ப்புகள் குவிந்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.\nஅருந்ததி 2-ம் பாகத்தை தமிழில் எடுக்கின்றனர். இதில் அனுஷ்கா நடிப்பாரா என்பது உறுதியாகவில்லை. அவர் எடை கூடி இருப்பதால் வேறு நடிகையை தேர்வு செய்யலாமா என்பது உறுதியாகவில்லை. அவர் எடை கூடி இருப்பதால் வேறு நடிகையை தேர்வு செ��்யலாமா என்று யோசிக்கின்றனர். பிரபல இந்தி நடிகை பாயல் ராஜ்புத் பெயரும் அடிபடுகிறது. இவர் தமிழில் ஏஞ்சல் படத்திலும், தெலுங்கில் தயாராகும் சாஹோ படத்திலும் நடித்து வருகிறார்.\nPrevious: இணையதளத்தில் வைரலாகும் ராதிகா ஆப்தேவின் ஆபாச படம்\nNext: காவிரி ஆற்றின் குறுக்கே 3 புதிய தடுப்பணைகள் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபோர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\nஇனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nபுல்வாமா தாக்குதலை படமாக்கும் விவேக் ஓபராய்\nபார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\n‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பணபரிமாற்றம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/show/72_300/20170605203710.html", "date_download": "2019-08-24T08:45:50Z", "digest": "sha1:J6FKIKQ6HIL5LAGR5POAUDXCHO6H2DVK", "length": 3083, "nlines": 44, "source_domain": "nellaionline.net", "title": "ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது", "raw_content": "ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nசனி 24, ஆகஸ்ட் 2019\nஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதிங்கள் 5, ஜூன் 2017\nஜி.சாட்-19 செயற்கைக் கோளை சுமந்து சென்ற, அதிக எடைகொண்ட, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சீறிப்பாய்ந்த இந்த ராக்கெட் ஜி.சாட்-19 செயற்கைக் கோளை வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. இதன் மூலம் பவர் ராக்கெட்டை விண்ணுக்குச் செலுத்தும் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் ஆகியவற்றுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. பிரதமர் இந்த வெற்றிகரமான முயற்சிக்காக ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானிகளை பாராட்டியுள்ளார். இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று ஐஎஸ்ஆர்ஓ சேர்மன் ஏ.எஸ். கிரண் குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-24T08:03:59Z", "digest": "sha1:XXUB273TEJ476SSQ2UFGM2ZIMF4NPVXF", "length": 23876, "nlines": 272, "source_domain": "tamilpapernews.com", "title": "தலைவர்களா இவர்கள்? » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nஅரசியல், இந்தியா, சிந்தனைக் களம், விமர்சனம்\nசுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம் பல சிறந்த தலைவர்களையும், நாடாளுமன்ற நாகரிகம் நிறைந்த உறுப்பினர்களையும் சந்தித்திருக்கிறது. ஆனால் சமீபகாலமாக, அதாவது கடந்த முப்பதாண்டு காலமாக, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளிலும், விவாதங்களிலும் காணப்படும் தரம் குறைந்த நிலை, மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்களைக் கவலையில் ஆழ்த்துகிறது.\nபொறுப்பான மூத்த தலைவர்கள், ஏனைய இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருந்தது போய், நாடாளுமன்ற விவாதத்தில் அனுபவசாலிகளான தலைவர்களே தரக் குறைவாகவும், முகம் சுளிக்கும் விதத்திலும் கருத்துகளைத் தெரிவிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சரத் யாதவ் பெண்களைப் பற்றி, குறிப்பாக, தென்னிந்தியப் பெண்களைப் பற்றி தெரிவித்திருக்கும் அனாவசியமான கருத்து.\nகாப்பீட்டு மசோதா பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அதற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத பெண்கள் பற்றிய சர��ச்சையில் சரத் யாதவ் இறங்கியது ஏன் என்று அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். “உங்கள் இந்துக் கடவுளர்கள், தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைப்போல கருப்பானவர்கள். ஆனால், உங்களது திருமண விளம்பரங்கள் ஏன் வெள்ளை சருமமுள்ள பெண்கள்தான் வேண்டும் என்று வலியுறுத்துகின்றன’ என்கிற கேள்வியுடன் மாநிலங்களவையை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் சரத் யாதவ். அத்துடன் நின்று கொண்டிருந்தால்கூடப் பரவாயில்லை.\n“தென்னிந்தியப் பெண்கள் கருப்பாக இருந்தாலும், அவர்களுடைய உடல்கட்டைப் போலவே அவர்கள் அழகானவர்களும்கூட. அதுபோன்ற உடல் வனப்பை நாம் வட மாநிலங்களில் பார்க்க முடிவதில்லை. அவர்கள் நன்றாக நடனமாடவும் தெரிந்தவர்கள்’ என்று இந்தியில் தென்னிந்தியப் பெண்களை நக்கலும் கேலியுமாக சரத் யாதவ் எள்ளி நகையாடியபோது, அதைக் கேட்டுக் கொதித்து எழுவதற்கு பதிலாக, மாநிலங்களையில் இருந்த பெரும்பாலான ஆண் உறுப்பினர்கள் பலமாக நகைத்துச் சிரித்திருக்கிறார்கள்.\nதென்னிந்தியாவிலிருந்து மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருந்த பலரும் அதைக் கேட்டு ரசித்திருக்கிறார்கள் அல்லது மெளனம் சாதித்திருக்கிறார்கள். சரத் யாதவின் கிண்டலையும் கேலியையும் பார்த்துக் கோபாவேசமாக எதிர்ப்புக் குரல் எழுப்பிய ஒரே தென்னிந்திய உறுப்பினர் கனிமொழி மட்டுமே. அவரது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பார்த்து அவை அவருக்கு ஆதரவாகக் கொதித்தெழுந்ததா என்றால் இல்லை.\nதேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரஃபுல் படேலும், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரக் ஓபிரைனும் கனிமொழியைச் சமாதானப்படுத்த முற்பட்டார்களே தவிர, சரத் யாதவைக் கண்டிக்கத் துணியவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, தேசியவாத காங்கிரஸ் தலைவர் டி.பி. திருபாதி “அழகான பெண்ணின் அடையாளம் மெலிந்த உடற்கட்டும், மாநிறமும்தான் என்று காளிதாசனே வர்ணித்திருக்கிறார்’ என்று சரத் யாதவுக்கு சாதகமாகக் கருத்துத் தெரிவிக்க, அவை மீண்டும் ஒருமுறை குலுங்கிச் சிரித்திருக்கிறது.\n“அப்படி நான் என்ன சொல்லிவிட்டேன் கருப்பு நிறத்திலான பெண்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள், உலகில் மிக அதிகமாக இருக்கிறார்கள். இவர்களுக்காகத்தான் எங்கள் தலைவர் ராம் மனோகர் லோகியாவும் மற்றவர்களும் போராடினார்கள் என்று நான் விவாதிக்கத் தயார். லோகியாவும் காந்தியும்கூட பெண்களைப் பற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்’ என்று தனது கூற்றை நியாயப்படுத்தத் தொடங்கி இருக்கிறார் சரத் யாதவ்.\n“இலக்கியத்தை மேற்கோள் காட்டி பெண்கள் பற்றிய உங்கள் கருத்தை வலியுறுத்த முற்படாதீர்கள். மறைந்த தலைவர்களை இந்தச் சர்ச்சையில் இழுக்காதீர்கள். பெண்களை, குறிப்பாக, தென்னிந்தியப் பெண்களைப் பற்றி இப்படி இழிவாக இந்த அவையில் கருத்துத் தெரிவிப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்கிற தமிழக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் குரல், அவர் பெண் உறுப்பினர் என்பதாலும், ஏனைய தென்னிந்திய உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பாததாலும் எடுபடாததில் வியப்பொன்றும் இல்லை.\nகனிமொழி மட்டுமல்ல, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் சரத் யாதவால் அவமானப்படுத்தப்பட்டது அதைவிடக் கொடுமையான ஒன்று.\n“நீங்கள் ஒரு மூத்த உறுப்பினர். பெண்களின் நிறம் பற்றி இதுபோலத் தரக்குறைவான கருத்துக்களை அவையில் வெளிப்படுத்தாதீர்கள். அது தவறான வழிகாட்டுதலாகிவிடும்’ என்று கூறிய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, 2012-ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது பெற்ற மூத்த அரசியல் தலைவர் கூறிய பதில்- “உங்கள் பின்னணி என்ன என்று எனக்குத் தெரியும்\nஇந்த அளவுக்கு ஒரு மூத்த அரசியல் தலைவர் தரக்குறைவாகப் பேசலாமா அதை அவையில் உள்ளவர்கள் அனுமதிக்கலாகுமா அதை அவையில் உள்ளவர்கள் அனுமதிக்கலாகுமா அவர் சார்ந்த கட்சியும், இந்தியாவில் உள்ள ஏனைய அரசியல் இயக்கங்களும் இதை அசட்டையாக விட்டுவிடுதல் நியாயமா\nதென்னகப் பெண்களைப் பற்றி, நமது தாய்மார்கள், சகோதரிகள் பற்றி, நாடாளுமன்றத்தில் சரத் யாதவ் தரக்குறைவாகப் பேசியிருப்பதுகூடத் தெரியாமல், அதைப் பற்றிய உணர்வே இல்லாமல் இருக்கிறோமே, நாமெல்லாம் தமிழர்கள் என்று பெருமை பேசி வாழ்ந்தென்ன பயன் எதிர்ப்புத் தெரிவிக்க கனிமொழியைத் தவிரத் தமிழகத்திலிருந்து நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய உறுப்பினர்கள் ஒருவருக்குக்கூடத் தோன்றவில்லையே, நமது சுயமரியாதை உணர்வு மரத்துப் போய்விட்டதா என்ன\nBy ஆசிரியர் – தினமணி\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெரு��ழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nஇந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி...\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\n\"ஈகோவை கைவிடுங்கள்\" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்\nகுறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார் - தினத் தந்தி\nராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் பயணம் | RahulGandhi - Thanthi TV\n`இது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவல்ல... சி.எஸ்.கே-வுக்கு நன்றி' - அம்பதி ராயுடு - விகடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/05/cheer-leaders-ipl-2.html", "date_download": "2019-08-24T06:47:32Z", "digest": "sha1:KLHNMBLSVZP4BEMNQFJYOJXY3W667GTT", "length": 62145, "nlines": 674, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: முக்கியமான மூன்று அணிகள் & Cheer leaders - IPL அலசல் பகுதி 2", "raw_content": "\nமுக்கியமான மூன்று அணிகள் & Cheer leaders - IPL அலசல் பகுதி 2\nகாலையில் நான் தந்த அலசல் பகுதி 1க்கு கிடைத்த வரவேற்பையடுத்து உற்சாகத்துடன் இதோ அலசல் பகுதி 2.\nசென்னை – ஆரம்பத்தில் சறுக்கல், சொதப்பல், வழுக்கல்களோடு ஆரம்பித்து படிப்படியாக வேகமெடுத்து இப்போது ராஜ பாதையில் பயணிக்கின்றது.இப்போது அணி மிகப் பலமான நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்..\nஹெய்டன் என்ற செம்மஞ்சள் தொப்பியணிந்த (Orange cap) மிகப் பெரிய ஒரு தூணோடு சுரேஷ் ரைனா மட்டும் போராடிக் கொண்டிருந்தார்.. எனினும் அண்மைய போட்டிகள் மூலம் பத்ரிநாத், தோனி ஆகியோரும் நல்ல formக்கு திரும்பியிருப்பது நல்லதொரு சகுனம்.\nகடந்த போட்டிகளி���ும் ஹெய்டன்,ஹசி போன்றோர் சென்ற பிறகே சென்னை வெளுத்து வாங்க ஆரம்பித்ததை நினைத்துப் பார்க்கிறேன்.\nஇம்முறையும் துடுப்பாட்டப் பலத்துடன் கட்டுப்பாடான பந்து வீச்சும் ஏனைய அணிகளோடு ஒப்பிடும் பொது சிறப்பான களத்தடுப்பும் சேர்வது சென்னைக்கு அபாரமான பலம்.\nதோனியின் நுட்பமான தலைமைத்துவமும் சேர்ந்துகொள்ளும் போது சென்னை முடிசூடும் என்று சொல்ல நான் முன்வந்தாலும், பந்துவீச்சின் ஆழம், பலம் இன்னும் கொஞ்சம் அதிகரித்தாலே டெல்லி, டெக்கான் போன்ற அணிகளுடன் தாக்குப் பிடிக்க முடியும்.\nகாரணம் முரளி, மோர்கல் போன்ற பந்து வீச்சாளர்கள் இன்னமும் முழுத் திறமையைக் காட்ட ஆரம்பிக்கவில்லை.. இனி வரும் முக்கியமான போட்டிகளில் ரைனாவையும்,ஜகாதியையும் நம்பியிருக்க முடியாதே..\nஅடுத்து நான் சமச்சீர்த் தன்மையும், சமமான அணிப் பரம்பலும் உள்ள அணிகள் என்று நான் கருதும் இரு அணிகள் டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டெயார்டெவில்ஸ்.\nஆரம்பித்து ஒரு சில நாட்களிலேயே எனது பதிவில் இவ்விரு அணிகளே இறுதிப் போட்டியில் விளையாடும் என்று எதிர்வு கூறியிருந்தேன். ஆரம்பம் முதலே இவ்விரு அணிகளும் செலுத்திய ஆதிக்கம் அத்தகையது..\nநான்கு தொடர்ச்சியான வெற்றிகள் அவை தந்த பெருமிதம்..\nஅதன் பின் மூன்று தொடர்ச்சியான தோல்விகள் தந்த தடுமாற்றம் ..\nடெக்கான் அவ்வளவு தான் சார்ஜ் இறங்கி விட்டது என்று யோசிக்கும் வேளையில் வியூகம் மாற்றிக் கொண்டு எழுந்து நிற்கிறது..\nகிப்சின் form போனாலென்ன, எட்வர்ட்ஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போனாலென்ன இன்னும் இருக்கிறார்கள் பாருங்கள் என்று தகுந்த பிரதியீடுகளைக் களம் இறக்கி வெற்றி காணும் வழிமுறை கில்க்ரிஸ்ட்டுக்கும் பயிற்றுவிப்பாளர் லீமனுக்கும் தெரிந்திருக்கிறது.\nஊதாத் தொப்பியின் (Purple cap) தற்போதைய உரிமையாளரான(அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்) R.P.சிங், சுழல் பந்து வீச்சில் தடுமாற வைக்கும் ஓஜா, துடுப்பாட்டத்தில் தடுமாறினாலும் பந்துவீச்சில் அண்மையில் hat trickஉம் எடுத்து டெக்கானின் முன்னணிப் பந்துவீச்சாளராக மாறிவரும் ரோகித் ஷர்மா, சகலதுறை வீரராக அசத்தும் மேற்கிந்திய வீரர் ட்வைன் ஸ்மித், சுமன், வேணுகோபால், புதிதாக அசுர பலம் சேர்க்க வந்திருக்கும் ஆஸ்திரேலியரான அன்றூ சைமண்ட்ஸ், ரொம்பவே தாமதமாக அணிக்குள் அழைக்க��்பட்டுள்ள வாஸ் என்று கில்க்ரிஸ்ட்டின் சகபாடிகள்\nவெற்றி பெறும் வேகமும், தாகமும் டெக்கான் சார்ஜர்சுக்கு இருப்பதும் அணி ஒற்றுமையும் இளையவர்களை தட்டிக் கொடுத்து தூக்கிவிடும் தலைவராக கில்க்ரிஸ்ட் இருப்பதுவும் டெக்கானை இம்முறை கிண்ணத்தைத் தூக்கவைத்தாலும் ஆச்சரியப் படாதீர்கள்.\nஇதே டெக்கான் அணியா கடந்த வருட IPLஇல் கடைசி ஸ்தானத்தில் இருந்த அணியா என்று வாய் பிளக்கும் ஆச்சரியம் எழுகிறது.. (லக்ஸ்மனுக்கும், கில்க்ரிஸ்ட்டுக்கும் இடையிலான வித்தியாசம் தான் இதோ\nஇவை எல்லாவற்றிலும் யாரை நீக்குவது, யாரை எடுப்பது என்று அணி முகாமைக்கும், தலைமைக்கும் தலையிடியைத் தரும் அளவுக்கு எல்லாருமே சிறப்பாக விளையாடும் அணி தான் மிகப் பலம் வாய்ந்த டெல்லி டெயார்டெவில்ஸ் அணி.\nமக்க்ரா என்ற உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இன்னமும் ஒரு போட்டியிலும் விளையாடாமல் காத்திருக்கும் அளவுக்கு, சேவாக் காயமடைந்த வேளையில் கொஞ்சமேனும் அவர் இல்லாத குறை தெரியாத அளவுக்கு விளையாடக்கூடிய வீரர்கள் நிறைந்துள்ள அணி இது.\nஒரு போட்டியில் வாங்கிய செமத்தியான அடியோடு நியூசீலாந்து அணியின் வேட்டோரியையே தூக்கி வெளியே போட்டுவிட்டு இன்னும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது டெல்லி.\nஅதிரடி ஆரம்பத் துடுப்பாட்டத்துக்கு கம்பீர்,சேவாக், வோர்னர்.. பின்னர் போட்டிகளை வென்று கொடுக்கும் அடித்தளம் இட்டு அசத்த தில்ஷானும் டீ வில்லியர்சும் பின் தினேஷ் கார்த்திக்கும்..\nஇம்முறை டில்ஷானின் அதிரடி ஆட்டம் அசத்துகிறது.. இவ்வளவு காலமும் சேர்த்து வைத்த கணக்கையெல்லாம் இந்த 2009ஆம் ஆண்டில் மனிதர் பிளந்து கட்டுகிறார்.\nதேவையான போது கை கொடுக்க மந்ஹாஸ் மற்றும் இன்னும் சில வீரர்கள்.. பின்னர் பந்து வீச்சில் பின்னுவதர்கேன்றே இருக்கிறார்கள் நன்னேசும்,மிஸ்ராவும்,நெஹ்ராவும். இவர்களோடு இளைய வேகப் பந்து வீச்சாளர் சங்வான்.\nஇன்று இரவு டெல்லி பெறும் வெற்றி அவர்களின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும். (எனினும் மிக விறுவிறுப்பான போட்டி ஒன்று இன்று இரவு காணக் கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம்)\nஇன்னொரு முக்கியமான விஷயம் இம்முறை IPLஇல் குறைவான விக்கெட்டுக்களை இழந்த அணியும் டெல்லியே.\nஎல்லா அணிகளிலும் குறைவான களத்தடுப்பு குளறுபடிகளை விட்ட ���ணி என்ற பெருமையும் டெல்லிக்கே இருக்கிறது.\nகாயத்திலிருந்து மீண்டு இன்று மீண்டும் சேவாக் அணிக்குத் திரும்புவதோடு டெல்லி இறுதி வரை வீறு நடை போடும் என்று என் மனம் கணக்குப் போடுகிறது.\nபெயருக்கேற்றது போல மற்றைய எல்லா அணிகளுக்கும் இவர்கள் பிசாசுகள் தான்..\nஅரையிறுதிப் போட்டிகளுக்கான அணிகளைத் தெரிவு செய்வதில் இனி புள்ளிகள்,சதவீதங்கள், எனப்படும் நிகர ஓட்ட சராசரிகள் என்று கணக்குப் போடும் நாட்கள் நெருங்கியாச்சு..\nஆனாலும் மனதை நெருடும் சின்னக் குறை.. Twenty 20 போட்டிகளுக்கே உரிய, கடந்த முறை இருந்த பெருமளவு ஓட்டக் குவிப்புக்கள் இம்முறை கொஞ்சம் குறைவே..\nசிக்சர்கள் பறந்தாலும் சில நேரம் டெஸ்ட் போட்டியோன்றைப் பார்க்கும் உணர்வையும் சில போட்டிகள் தந்துள்ளன.. தென் ஆபிரிக்க ஆடுகளங்கள் அப்படி..\nஇனி நாட்கள் போகப் போக ஆடுகளங்கள் இன்னும் மென்மையடைந்து ஓட்டங்களின் எண்ணிக்கை குறையலாம் என்று கருதப் படுகிறது.\nஓட்டங்கள் குறைந்தாலும் ஆட்டங்களுக்கு மட்டும் குறைச்சலில்லை.. cheer leadersஐத் தானுங்கோ சொன்னேன்..\nஇதோ உங்களை எங்கள் அன்பு அண்ணன்மார்,தம்பிமார், அங்கிள்மாரை குஷிப்படுத்த சில ஆடும் அழகிகள்..\nஆட்டமிழப்பு நேரங்களிலும், 4,6 பறக்கும்போதும் வீரர்களைக் காட்டுதோ இல்லையோ கமெராக்கள் நிச்சயம் இந்த கவர்ச்சி அழகிகளைக் காட்டத் தவறா.\nஎங்களின் அபிமான நட்சத்திர வீரர்கள் சொதப்பும் போதும் கூட இந்த கவர்ச்சிக் கன்னிகள் மட்டும் எப்பவுமே நல்லாத் தான் ஆடுறாங்கப்பா..\nஇன்னும் 17 போட்டிகள் இந்த ஆண்டின் IPLஇல் எஞ்சியிருக்கும் நிலையில் இன்னும் யார் யார் புதிய ஹீரோக்களாக கிளம்புவார்கள்.. என்னென்ன புதிய சாதனைகள் படைக்கப்படும்.. என்னென்ன புதிய சர்ச்சைகள் கிளம்பும் என்று அறிய ரொம்பவே ஆவல்..\nMay 24 வரை எங்களுக்கும் உங்களுக்கும் உலகெங்கும் எல்லோருக்கும் தீனி போட்டபடி IPL தொடர்கிறது..\nவிரைவில் இன்னொரு பற்றிய பதிவில் சந்திப்போம்..\n அப்பிடியே மறக்காம வோட்டு குத்தீட்டு(தமிழக நண்பர்கள் சாவடிகளில உங்கள் ஜனநாயகக் கடமையை செய்த மாதிரி இங்கேயும் தவறாமல் செய்யுங்க), கமெண்டும் போட்டிட்டு, நேரம் கிடைச்சா என்னுடைய பழைய பதிவுகளையும் பார்த்திட்டு போங்க..\nஇரண்டாம் பாகத்திற்க்கும் நான் தான் முதல் என நினைக்கின்றேன்.\nடெல்லிஅணியின் அலசல் ஓக்கேதான் ��னால் இதுவரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் கம்பீரும் சேவாக்கும் சிறந்த அடித்தளம் இடவில்லை, இவர்கள் தான் அடுத்த மாத ஐசிசி இருபதுக்கு இருபது உலககிண்ணத்திலும் இந்திய அணியின் ஆரம்ப ஜோடி. அத்துடன் கம்பீரும் அவ்வளவு பார்மில் இல்லை.\nஇந்த ஆட்டக்காரப் பெண்களை விட மிஸ் கோலிவூட்டுக்கு தெரிவாகின்ற பெண்கள் அழகாக இருக்கின்றார்கள்.\nஅண்ணா, எவ்வளவு நேரம்தான் உங்க பதிவுக்காக காத்திருக்கிறது போதாததுக்கு cheer leaders வேற வருவாங்கன்னு சொல்லிட்டுப் போய்ட்டீங்க, எனக்கு நிக்கவும் முடியல, இருக்கவும் முடியல, படுக்கவும் முடியல, ......\nஇதுக்கு ஓட்டுப் போடலேன்னா எப்படி\nநல்ல பதிவு, sign in செய்ய நேரமும், விருப்பமும் இல்லை. முடிந்தால் என்னைத் தேடி கண்டுபிடியுங்களேன்\nபொதுவாக தொலைக்காட்சியில் கிரிகெட் மெட்ஸ் பாத்த்தாலும் நீங்க ரேடிவோவில சொல்ல ஸ்கோர் விபரம் கேட்பேன். அந்தளவுக்கு நீங்கள் சொல்லும் விதம் நன்றாக இருக்கும். அதே பாணியில் இந்த பதிவும் அமைந்திருக்கிறது.\nஅண்ணா, எவ்வளவு நேரம்தான் உங்க பதிவுக்காக காத்திருக்கிறது போதாததுக்கு cheer leaders வேற வருவாங்கன்னு சொல்லிட்டுப் போய்ட்டீங்க, எனக்கு நிக்கவும் முடியல, இருக்கவும் முடியல, படுக்கவும் முடியல, ......//\nஎப்படியோ பதிவு (போட்டோவும்தான்) கலக்கல்\nஎன்ன கொடும சார் said...\nCheer leaders PHOTO மட்டும் பார்த்தேன்.. மற்றதை வாசிக்க ஒரு நாள் லீவு கேட்டிருக்கிறேன்.. கிடைத்தால் வாசிக்கிறேன்...\nஅருமை..என்னுடைய கணிப்பு இந்த முறை சென்னைக்கு வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.\nஏனென்றால் ரெய்னாவும், ஹெய்டனும் மட்டையடியில் தூள் பரத்திக் கொண்டிருக்கின்றனர். மேலும் எதிரணியை ரன்குவிப்பில் கட்டுப் படுத்தும் தந்திரம் நன்கு தெரிந்தவர் தோனி.\nலோஷன் இன்றைய மேட்சிலும் பாஷியாவின் அந்த ஓவர் தான் டெக்கானிடம் இருந்து வெற்றியைப் பறித்தது.\nஐபிஎல்லில் 16ஆவது ஓவர் அதிசயம் பற்றியும் எழுதுங்கள். கிரிக்கெட்டில் எப்படி நெல்சன் என்ற நம்பரில் விக்கெட் வீழ்கின்றதோ அதேபோல் பெரும்பாலான ஆட்டங்களில் (இருபதுக்கு இருபதில்) 16ஆவது ஓவரில் விக்கெட் விழுகின்றது.\nஇன்றைய போட்டியில் மந்திராபேடி டொல்பின்களுடன் நீச்சல் உடையில் இருந்த காட்சிகள் பார்த்தீர்களா மந்திராபேடி பற்றி எழுதாததற்க்கு அண்ணன் ஜாக்கி சேகர் சார்பில் கண்டனம் தெரிவிக்கின்றேன். அவரது வலையில் மந்திரா பேடியின் அழகான திறந்த படம் மன்னிக்கவும் சிறந்த படம் போட்டிருக்கின்றார் சென்று பார்க்கவும்.\nநேரம் கிடைப்பது இல்லை என்பதால் எல்லா போட்டிகளையும் பார்ப்பது இல்லை எப்போதாவது இருந்து விட்டு பார்ப்பேன் சென்னை தன நம் கட்சி போகிற போக்கை பார்த்தல் கொஞ்சம் பயமாய் தன இருக்கு எதுக்கும் நம்ம ஆக்களை நம்புறம்\nடெல்லி அணியில் நம்ம மஹறூப் ஐ விட்டு விட்டீர்கள்...\nசென்ற முறை மஹறூப் ம் மக்ராவும் தான் கலக்கினார்கள். ஆனால் இம்முறை இவ்விருவரும் Dug-out இல் சோம்பல் முறிக்கிறார்கள்.\nஎன்ன கொடுமை ஷரவணா இது...\nபதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்\nநம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.\nநல்லா இருக்கு அண்ணே. பி கு இன்னும் சூப்பரா இருக்கு\nஇரண்டாம் பாகத்திற்க்கும் நான் தான் முதல் என நினைக்கின்றேன்.//\nநீங்களே தான் வந்தி.. வாங்க..\n//டெல்லிஅணியின் அலசல் ஓக்கேதான் ஆனால் இதுவரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் கம்பீரும் சேவாக்கும் சிறந்த அடித்தளம் இடவில்லை, இவர்கள் தான் அடுத்த மாத ஐசிசி இருபதுக்கு இருபது உலககிண்ணத்திலும் இந்திய அணியின் ஆரம்ப ஜோடி. அத்துடன் கம்பீரும் அவ்வளவு பார்மில் இல்லை.//\nஆமாம். ஆனால் கம்பீர் இப்போது க்கு திரும்பி விட்டார். பாவம் சேவாக் தான் தன்னிடத்தை வோர்னருக்குக் கொடுக்க வேண்டி வந்து விட்டது..\n//இந்த ஆட்டக்காரப் பெண்களை விட மிஸ் கோலிவூட்டுக்கு தெரிவாகின்ற பெண்கள் அழகாக இருக்கின்றார்கள்.//\nஅட ஆமா.. நான் சொல்லலாம்னு மறந்து போயிட்டேன்.. நீங்க இப்படியான விஷயம்னா விட மாட்டீங்களே.. ;)\nஅது சரி இன்னும் ஓமனா மன்றம் இருக்கா\nஅண்ணா, எவ்வளவு நேரம்தான் உங்க பதிவுக்காக காத்திருக்கிறது போதாததுக்கு cheer leaders வேற வருவாங்கன்னு சொல்லிட்டுப் போய்ட்டீங்க, எனக்கு நிக்கவும் முடியல, இருக்கவும் முடியல, படுக்கவும் முடியல, ......//\nஉங்களுக்காகத் தானே தேடி எடுத்தேன் படங்களை.. இதுவரை யாரும் பார்க்காத மாதிரி.. ;) இப்ப சந்தோசமா\nஇதுக்கு ஓட்டுப் போடலேன்னா எப்படி\nஇரண்டாம் பாகத்திற்க்கும் நான் தான் முதல் என நினைக்கின்றேன்.//\nநீங்களே தான் வந்தி.. வாங்க..\n//டெல்லிஅணியின் அலசல் ஓக்கேதான் ஆனால் இதுவரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் கம்பீரும் சேவாக்கும் சிறந்த அடித்தளம் இடவில்லை, இவர்கள் தான் அடுத்த மாத ஐசிசி இருபதுக்கு இருபது உலககிண்ணத்திலும் இந்திய அணியின் ஆரம்ப ஜோடி. அத்துடன் கம்பீரும் அவ்வளவு பார்மில் இல்லை.//\nஆமாம். ஆனால் கம்பீர் இப்போது க்கு திரும்பி விட்டார். பாவம் சேவாக் தான் தன்னிடத்தை வோர்னருக்குக் கொடுக்க வேண்டி வந்து விட்டது..\n//இந்த ஆட்டக்காரப் பெண்களை விட மிஸ் கோலிவூட்டுக்கு தெரிவாகின்ற பெண்கள் அழகாக இருக்கின்றார்கள்.//\nஅட ஆமா.. நான் சொல்லலாம்னு மறந்து போயிட்டேன்.. நீங்க இப்படியான விஷயம்னா விட மாட்டீங்களே.. ;)\nஅது சரி இன்னும் ஓமனா மன்றம் இருக்கா\nநல்ல பதிவு, sign in செய்ய நேரமும், விருப்பமும் இல்லை. முடிந்தால் என்னைத் தேடி கண்டுபிடியுங்களேன்\nநன்றி கார்த்தி.. இது என்ன விளையாட்டு\n//பொதுவாக தொலைக்காட்சியில் கிரிகெட் மெட்ஸ் பாத்த்தாலும் நீங்க ரேடிவோவில சொல்ல ஸ்கோர் விபரம் கேட்பேன். அந்தளவுக்கு நீங்கள் சொல்லும் விதம் நன்றாக இருக்கும். அதே பாணியில் இந்த பதிவும் அமைந்திருக்கிறது.//\nஆகா புகழுறீங்களே.. நன்றி நன்றி..\nநன்றி x 2 :)\nலோஷன் சூப்பர் எங்கடா உங்களின் IPL பற்றிய பத்வுகளை சுட சுட எல்லாம் காணுமே என்று விழி மேல் வழி வைத்து பார்த்திருந்தேன்.\nஎன்னமோ நம்ம பாம்பே இந்தியன்ஸ் இல்லாட்டி சென்னை சூப்பர் கிங்க்ஸ் வென்றால் சந்தோசம். நம்ம சனத் எப்ப கலக்க தொடங்குவார், எப்படியோ மலிங்க தில்ஷன் மகேல நம்ம நாடு பேரை காப்பாத்துறாங்க //\nயோகா நன்றி உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும்..\nஎன் அப்ற்றிய விமர்சனங்களை நான் பிரசுரிக்கத் தயார்.. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இன்னொருவர் பற்றிய விமர்சனங்களுக்கு நான் தனிப்பட உங்களுக்கு பதில் தருகிறேன் ..\nகுறிப்பிட்ட நண்பர் உங்கள் கருத்தை வாசித்தார்..\nஅண்ணா, எவ்வளவு நேரம்தான் உங்க பதிவுக்காக காத்திருக்கிறது போதாததுக்கு cheer leaders வேற வருவாங்கன்னு சொல்லிட்டுப் போய்ட்டீங்க, எனக்கு நிக்கவும் முடியல, இருக்கவும் முடியல, படுக்கவும் முடியல, ......//\nஎப்படியோ பதிவு (போட்டோவும்தான்) கலக்கல்//\nஎன்ன கொடும சார் said...\nCheer leaders PHOTO மட்டும் பார்த்தேன்.. மற்றதை வாசிக்க ஒரு நாள் லீவு கேட்டிருக்கிறேன்.. கிடைத்தால் வாசிக்கிறேன்...//\nகிடைக்கிற நேரம் வாசிச்சிட்டு படங்களை மறுபடி பாருங்க.. (என்ன செய்ய.. பதிவுகளை விட படங்கள் தான் பேசுது)\nஅருமை..என்னுடைய கணிப்பு இந்த முறை சென்னைக���கு வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.\nஏனென்றால் ரெய்னாவும், ஹெய்டனும் மட்டையடியில் தூள் பரத்திக் கொண்டிருக்கின்றனர். மேலும் எதிரணியை ரன்குவிப்பில் கட்டுப் படுத்தும் தந்திரம் நன்கு தெரிந்தவர் தோனி.//\nஆனால் நேற்று விளையாடிய மாதிரியைப் பார்த்தால் அரையிறுதிக்குள் போனாலும் அதற்கு மேல் போவது சிரமம் போல் தெரியுதே..\nலோஷன் இன்றைய மேட்சிலும் பாஷியாவின் அந்த ஓவர் தான் டெக்கானிடம் இருந்து வெற்றியைப் பறித்தது.//\nஉண்மை.. ஒரு ஓவரில் போட்டி மாறும் விந்தை T 20க்கே உரியது\n//ஐபிஎல்லில் 16ஆவது ஓவர் அதிசயம் பற்றியும் எழுதுங்கள். கிரிக்கெட்டில் எப்படி நெல்சன் என்ற நம்பரில் விக்கெட் வீழ்கின்றதோ அதேபோல் பெரும்பாலான ஆட்டங்களில் (இருபதுக்கு இருபதில்) 16ஆவது ஓவரில் விக்கெட் விழுகின்றது.//\nஅட உண்மை தான்.. முடிந்தால் ஒரு மினி ஆராய்ச்சி செய்து எழுதிறேன்..\n//இன்றைய போட்டியில் மந்திராபேடி டொல்பின்களுடன் நீச்சல் உடையில் இருந்த காட்சிகள் பார்த்தீர்களா மந்திராபேடி பற்றி எழுதாததற்க்கு அண்ணன் ஜாக்கி சேகர் சார்பில் கண்டனம் தெரிவிக்கின்றேன். அவரது வலையில் மந்திரா பேடியின் அழகான திறந்த படம் மன்னிக்கவும் சிறந்த படம் போட்டிருக்கின்றார் சென்று பார்க்கவும்.//\nநீங்க சொன்னா போகாம இருக்க முடியுமா.. போனேன் .. அப்பிடி ஒண்ணுமே காணலையே.. லிங்கைக் கொஞ்சம் தாங்களேன்.. ;)\nஆமாம்.. என் நம்பிக்கையில் முக்கியமான மூன்று அணிகள்..\nநேரம் கிடைப்பது இல்லை என்பதால் எல்லா போட்டிகளையும் பார்ப்பது இல்லை எப்போதாவது இருந்து விட்டு பார்ப்பேன் சென்னை தன நம் கட்சி போகிற போக்கை பார்த்தல் கொஞ்சம் பயமாய் தன இருக்கு எதுக்கும் நம்ம ஆக்களை நம்புறம்//\nஆமாம். நேரத்தை வீணாக்காமல் படியுங்கோ.. (அதுக்காகப் பதிவுப் பக்கம் வராமல் இருக்காதேங்கோ.. )\nநம்ம ஆக்கள் எண்டு யாரை சொல்லுறீங்கள்\nடெல்லி அணியில் நம்ம மஹறூப் ஐ விட்டு விட்டீர்கள்...\nசென்ற முறை மஹறூப் ம் மக்ராவும் தான் கலக்கினார்கள். ஆனால் இம்முறை இவ்விருவரும் Dug-out இல் சோம்பல் முறிக்கிறார்கள்.\nஎன்ன கொடுமை ஷரவணா இது...//\nஅவர் இந்த முறை விளையாட வாய்ப்புக் கிடைக்காது போல.. யாரை நீக்கி மக்ரூபையும் மக்க்ராவையும் உள்ளே எடுப்பது\nநன்னேஸ் இப்போ நல்லா பந்து வீசுகிறார். ஆரம்பத்திலேயே மக்க்ராவை விளையாட விட்டிருக்கலாம்..\nஅது சரி யார் அந்த ஷரவனா\nபதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்\nநம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.\nவந்தேன் நண்பரே.. உங்கள் பதிவுகள் பல வாசித்துள்ளேன்.. எம் மக்கள் பற்றிய உங்கள் கழுகுப் பார்வைக்கும் நன்றிகள்\nநல்லா இருக்கு அண்ணே. பி கு இன்னும் சூப்பரா இருக்கு//\nநன்றி பயலே.. (நல்லா இருக்கா\nஅது சரி யார் அந்த ஷரவனா\nஎங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு முனியம்மாவின்ர இரண்டாவது புருஷன்...\nஹி... ஹி... சும்மா... லு... லு...\nஎல்லாம் எம்பெருமான் முருகனைத் தான் சொன்னேன்...\n//அவர் இந்த முறை விளையாட வாய்ப்புக் கிடைக்காது போல.. யாரை நீக்கி மக்ரூபையும் மக்க்ராவையும் உள்ளே எடுப்பது\nநன்னேஸ் இப்போ நல்லா பந்து வீசுகிறார். ஆரம்பத்திலேயே மக்க்ராவை விளையாட விட்டிருக்கலாம்..//\nமன்னிக்கவும் முதலில் அனானி ஒப்சன் கிளிக் பண்ணுப்பட்டுவிட்டது ஒரு பின்னூட்டத்தை அனுமதியுங்கள் அல்லது இரண்டையும் விசிபிள் செய்யாமல் உங்கள் தகவலுக்கு இதனை எடுத்துக்கொள்ளவும்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஅம்மா பாடல்களில் அதிகம் பிடித்தவை\nவெள்ளிக்கிழமை விமானநிலையத்தில் நான் - ஒரு உண்மை சம...\nபான் - கீ - மூன் பெருமகனே வாழ்க நீர்\nமுக்கியமான மூன்று அணிகள் & Cheer leaders - IPL அல...\nஎட்டுக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு .. IPL அலசல்\n83இல் தமிழர், 84இல் சீக்கியர்.. ஒரு ஒப்பீட்டுக் கு...\nவிளையாட்டு,வெயில் & வைரஸ் - எரிச்சலும் நேரமின்மையு...\nஷாருக்கின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் விற்பனைக்கு \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் - நூல் அறிமுகம்\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nசோ வென வீசும் சோழகக் காற்று\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=96cf59647f173d4ccef9b210b5fa64b3&tab=thanks&pp=20&page=78", "date_download": "2019-08-24T06:37:05Z", "digest": "sha1:W3NVPBUYWHS333MJB3KNIUGDABWPSKBG", "length": 17199, "nlines": 321, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nசொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா அன்பாலதான் அள்ளி அணைச்ச ஒண்ணா ரெண்டா சொல்லி முடிக்க Sent from my SM-G935F using...\nவண்டொன்று வந்தது வாவென்று சொன்னது என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது\nவானிலே மண்ணிலே நீரிலே பூவிலே எல்லாம் நீ தான் அம்மா செல்வம் நீ தான் அம்மா உன் மார்பிலே என்னைத் தாலாட்டம்மா உன் மடியிலே என்னை சீராட்டம்மா\nமுத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே கண்ணிரண்டும் மயங்கிட கன்னி மயில் உறங்கிட நான் தான் பாட்டெடுப்பேன்\nமுத்து குளிக்க வாரீகளா மூச்சை அடக்க வாரீகளா சிப்பி எடுப்போமா மாமா மாமா அம்மாளுக்கும் சொந்தமில்லையோ\nவெட்கம் இல்லை நாணம் இல்லை காலம் இல்லை நேரம் இல்லையே ஓ ஓ நினைத்தேன் முடித்தேன் அதனால் சிரித்தேன் Sent from my SM-G935F using Tapatalk\n தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில்\nஇன்னொரு வானம் இன்னொரு நிலவு என் முன்னே நின்று கண்ணால் சொல்லும் காதல் கனவு\nஊத்திக் குடுத்தாண்டி ஒரு ரவுண்டு இந்த உலகம் சுழலுதடி பல ரவுண்டு போட்டுக் குடுத்தாண்டி பாட்டில் திறந்து என் புத்தி எங்கோ போகுதடி வீட்டை மறந்து ...\nஇது தான் முதல் ராத்திரி அன்புக்காதலி என்னை ஆதரி தலைவா கொஞ்சம் காத்திரு வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு\nபள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே Sent from my SM-G935F using Tapatalk\nபன்னிரண்டு மணியளவில் குளிர் பனிவிழும் நள்ளிரவில் கண்ணிரண்டில் மலர்ந்திடவே இன்ப கனவுகள் வரவேண்டும் Sent from my SM-G935F using Tapatalk\nஆரம்பம் இன்றே ஆகட்டும் ஆறேழு நாட்கள் போகட்டும் அப்போதும் தள்ளிப் போடக் கூடாது இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது\nஎன்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை Sent from my SM-G935F using Tapatalk\nஅழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்\n உன்னை நினைக்கையிலே கண்ணே எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி\nமாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா Sent from my SM-G935F using Tapatalk\nஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு பூட்டிவைக்க காலம் சிக்காதே\nபாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா வேலியில்லா காத்த போல ஓடு எங்கும் ஓடு தாரதப்பு தேவயில்லை போடு ஆட்டம் போடு\nமனமே முருகனின் மயில் வாகனம் என் மான் தளிர் மேனியே குகனாலயம்\nவாடா மலரே தமிழ் தேனே என் வாழ்வின் சுவையே ஒளி வீசும் புது நிலவே\nதலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை Sent from my SM-G935F using Tapatalk\nஅன்பே அன்பின் அத்தனையும் நீயே கண்கள் காணும் கற்பனையும் நீயே வானத்தையும்நிலத்தையும் நிரப்பிடவே ஒரு பறவை போதும் போதும் கடல் சுமந்த சிறு படகே\nகண்ணம்மா கண்ணம்மா அழகு பூங்ஜிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை Sent from my SM-G935F using Tapatalk\n தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்மேனி தழுவதல்போல் பேரின்பம் தருவதென்ன\nஎத்தனை கோடிப் பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே உத்தமமான மனிதர்களைத்தான் உலகம் புகழுது ஏட்டிலெ\nஎண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா.. உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா Sent from my SM-G935F using Tapatalk\nநூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா Sent from my SM-G935F using Tapatalk\nஅமைச்சரோடு நகர்வலமோ உனது கண்ணில் நீர் துடைத்தால் ஊர்க்குழாயில் நீர் வருமோ வேந்தனே வேந்தனே உந்தன் வரம் வருமோ முதல்வா வா முதல்வா முதல்வனே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/355706.html", "date_download": "2019-08-24T07:38:40Z", "digest": "sha1:WDK2XHMSTWG6KESV52GETL756UJTDB5J", "length": 55595, "nlines": 173, "source_domain": "eluthu.com", "title": "சமஸ்கிருதம் என்னும் பிச்சைப்பாத்திரம் - கட்டுரை", "raw_content": "\n\"பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே\" என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம், தாய்மொழி என்பது அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்தியாவில் பலநூறு மொழிகள் வழக்கில் இருந்தாலும், சில நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்றால் அவற்றின் எண்ணிக்கை மளமளவென்று குறைந்துவிடும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்ற மொழிகள் மிகவும் குறைவு. அவற்றில் முதன்மையானவை தமிழ் மற்றும் பிராகிருதம் (Prakrit).\nஇதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. மறைக்கப்படுகின்ற உண்மை என்னவென்றால் அவற்றில் 60,000 கல்வெட்டுகளுக்கும் மேற்பட்டவை தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுகள். அதில் வெறும் 5 சதவீதம் மட்டுமே பிறமொழி கல்வெட்டுகள். மற்றவை அனைத்தும் தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. இந்தியாவில், வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் பேசப்பட்ட மொழிகள் பெருவாரியாக மூன்று, அவை தமிழ், பிராகிருதம் மற்றும் பாளி. புத்தர் பேசியது பாளி மொழிதான். அகழ்வாராய்ச்சியில் பூமியின் மறுபக்கம் வரை தோண்டினாலும் சமஸ்கிருதம் தொடர்பான சான்றுகள், 2000 வருடங்களுக்கு முன்பு ஒன்று கூட கிடைக்கவில்லை, அப்படி ஒரு மொழி இருந்ததற்கான சான்றுகளும் இல்லை. தமிழ் சங்க இலக்கியங்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. நாம் 2000 ஆண்டுகள் வரையிலான வரலாற்றை ஆராய்வதன் நோக்கம் என்னவென்றால், சமஸ்கிருதம் என்ற மொழி உருவாகி 2000 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத்தான்.\nநம் எண்ணத்தை பேச்சாகவும், வரிவடிவமாகவும் (எழுத்து) மாற்றும் வல்லமை கொண்ட மொழிதான் காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும். பேச்சு, எழுத்து இரண்டையும் ஒருங்கே கொண்டதுதான் மொழி. உலகின் பல மொழிகளில் பேச்சு வழக்கு மட்டும் உண்டு, எழுத்து வடிவம் கிடையாது. நம் இந்தியாவிலே பல மொழிகளைக் கூற முடியும். கொங்கனி, சௌராஷ்டிரா போன்ற மொழிகளுக்கு எழுத்து வடிவம் கிடையாது. நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல், உலகின் செம்மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்துக்கு இன்றுவரை எழுத்து வடிவமே கிடையாது. \"Kaalaila saaptiyaa\" என்று நாம் குறுஞ்செய்தி அனுப்புவது போல் தேவநகரி, கிரந்தம் போன்ற எழுத்துக்களைக் கடன் வாங்கித்தான் சமஸ்கிருதத்தை இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதம் தொடர்பான சிறு ஆய்வுதான் இந்தக் கட்டுரை. தமிழை அழித்து, சமஸ்கிருத்தை வளர்க்க நினைக்கும் ஒரு கூட்டத்தின் முகத்திரையைக் கிழிக்கும் முயற்சியும் கூட.\nநாம் முன்பே பார்த்தபடி, தமிழ், பிராகிருதம், பாளி போன்ற மொழிகள்தான் 2000 ஆண்டுகளுக்கும் முன்பாக இந்தியா என்று இப்போது அழைக்கப்படும் நாவலந்தீவில் பேசப்பட்ட மொழிகள். அப்போது சமஸ்கிருதம் என்ற வார்த்தையே கிடையாது. பிராகிருத மொழியை மூலமாகக் கொண்டு வளர்ந்த மொழிதான் சமஸ்கிருதம். அது மொழிகளின் பெயர்களிலே தெளிவாக விளங்கும். பிராகிருதம் என்றால் இயற்கை என்று பொருள். அதாவது இயற்கையாக காலப்போக்கில் உருவான ஒரு மொழி. சமஸ்கிருதம் என்றால் மெருகேற்றப்பட்ட என்று பொருள். அதாவது இயற்கையாக தோன்றிய பிராகிருத மொழியை சற்று மெருகேற்றி சமஸ்கிருதம் உருவானது என்று அர்த்தம்.\nபிராகிருத மொழியிலிருந்து வார்த்தைகளைக் கடன் வாங்கி அதை சற்று மாற்றி, புது வார்த்தைகளை உருவாக்கி, பின்பு அதையே புதுமொழி ஆக்கிவிட்டார்கள். மிகவும் எளிதான காரியம். ஆனால் எழுத்துக்களை உருவாக்க அவர்கள் மெனக்கெடவில்லை. அப்போது வழக்கத்தில் இருந்த சில எழுதுக்களை உபயோகித்துத் தங்கள் மொழியை எழுதிக் கொண்டார்கள். ஆக, மொழியும் கடன் வாங்கப்பட்டது. எழுத்துக்களும் கடன் வாங்கப்பட்டது. இது ஒன்றும் பிழையில்லை. உலகில் இன்று வழக்கில் உள்ள மொழிகளில் 99% மொழிகள் இவ்வாறு கடன் வாங்கப்பட்ட மொழிகள்தான். ஆனால் நாம் மற்ற மொழிகளை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தை விமர்சிக்க வேண்டிய காரணம் என்ன. காரணம் இருக்கிறது.\nஉலகில் தற்போது கிட்டத்தட்ட 6000 மொழிகளுக்கு மேல் வழக்கில் இருக்கின்றன. இவற்றில் 7 மொழிகள் மட்டும்தான் செம்மொழிகள் (Classical Languages) என்று அழைக்கப்படுகின்றன. தமிழ், கிரீக் (Greek), லத்தீன் (Latin), மாண்டரின் (Mandarin), ஹீப்ரு (Hebrew), அரேபி (Arabic), சமஸ்கிருதம். உலக செம்மொழிகளின் பட்டியலில் சமஸ்கிருதம் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு மொழியை செம்மொழி என்று குறிப்பிட சில தகுதிகளை வகுத்திருக்கிறார்கள்.\n1) மிகப்பழமை வாய்ந்த மொழியாக இருக்கவேண்டும்.\n2) மொழி தனித்தியங்கும் ஆற்றல் உடையதாக இருக்கவேண்டும்.\nமேலும் பல தகுதிகள் இருக்கின்றன. இவை முதன்மைத் தகுதிகள். முதல் தகுதி, மிகப்பழமையான மொழியாக இருக்க வேண்டும். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதம் என்ற சொல்லே இந்தியாவில் இல்லை என்று பார்த்தோம். ஆகவே அது தொன்மையான மொழி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டாவதாக, மொழி தனித்தியங்கும் ஆற்றலுடையதாக இருக்கவேண்டும். சமஸ்கிருத மொழியே பிராகிருத மொழியிலிருந்து உருவானதென்று பார்த்தோம். மொழியும் கடன் வாங்கிய மொழி, எழுத்துக்களும் கடன் வாங்கப்பட்டது. ஆக, சம்ஸ்கிருத மொழி தனித்தியங்கும் ஆற்றலும் இல்லா���து, மேலும் பழமை வாய்ந்த மொழியும் இல்லை. பின்னர் எதன் அடிப்படையில் சமஸ்கிருதம் செம்மொழி பட்டியலில் சேர்க்கப்பட்டது. சொந்தமாக எழுத்துக்கள் கூட இல்லாத ஒரு மொழியை இந்தியாவின் மூத்த மொழி என்று ஒரு கூட்டம் கூச்சலிடுவது ஏனென்று விளங்கவில்லை. வாழும்போதே நடைபிணம் போல வாழ்ந்த சமஸ்கிருத மொழிக்கு இறந்து குழிதோண்டி புதைத்த பின்னும் பாலூற்றி, தேனூற்றி கொண்டாடப்படுவதன் பின்னணி என்ன. அதை நாம் ஆராய வேண்டும்.\nபெஹிஸ்டன் கல்வெட்டு (Behistun Inscriptions)\nகி.மு. 522 முதல் கி.மு. 486 வரை பாரசீகத்தை (Persia) ஆண்ட மன்னரின் பெயர் டேரியஸ் (Darius). பாரசீகம் என்றால் இன்றைய ஈரான். டேரியஸின் வரலாற்றை விவரிக்கும் கல்வெட்டுதான் பெஹிஸ்டன் கல்வெட்டு. ஈரானில், கெர்மன்ஷா மாநிலத்திலுள்ள பெஹிஸ்டன் மலையில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டுக்கும் நாம் விவாதிக்கும் தலைப்புக்கும் பெரிய தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளரோ, வரலாற்று ஆய்வாளரோதான் கூற முடியும். நமக்கும் அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள மன்னனுக்கும் எந்த வாய்க்கால் தகராறும் இல்லை. ஆனால் அதில் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை நமக்கு மிகவும் தேவையான வார்த்தை. அது ஆரியன் என்ற வார்த்தை. ஆம், அந்த கல்வெட்டில் ஆரியன் என்ற வார்த்தை காணப்படுகிறது. இது இரானிய மக்களைக் குறிக்கும் விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆதிகாலத்தில் ஆரியன் என்ற வார்த்தைதான் மருவி பின்பு இரான் என்று மாறிவிட்டதா என்று தெரியவில்லை. அந்த ஆராய்ச்சியை நாம் தொல்பொருள் துறைக்கே விட்டுவிடலாம். நமது இப்போதைய தேவை அந்த ஆரியன் என்ற வார்த்தை மட்டும்.\nஆரியன் என்ற வார்த்தை, இந்தியாவைத் தாண்டிப் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட மிகப்பழமையான கல்வெட்டென்றால் அது பெஹிஸ்டன் கல்வெட்டுதான். கி.மு. 6ம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டது. நாம் பெஹிஸ்டன் கல்வெட்டில் பார்த்தபடி ஆரியன் என்ற வார்த்தை இரானிய மக்களைக் குறிக்கிறது. அப்படியானால் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஆரியர்கள் என்பது இரானியர்களைத்தான் குறிக்கிறதா என்று எண்ணிவிட வேண்டாம். இந்தியாவில் இரானியர்கள் இன்றும் வாழ்கிறார்கள். அவர்கள் பார்சி (Parsi) என்று அழைக்கப்படுகிறார்கள். ஈரானுக்கு பாரசீகம் என்ற பெயர் உண்டென்பதை முன்பே பார்��்தோம். பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் அவர்கள் பார்சி என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படியானால் 4000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஊடுருவிய ஆரியர்கள் யார்\nஇந்தியாவில் ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களிலும், தமிழில் சிலப்பதிகாரம், நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து போன்ற நூல்களிலும் ஆரியன் என்ற வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது.\nசிலப்பதிகாரத்தில் ஆரிய என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.\nதென்தமிழ் நாடு ஒருங்கு காணப்\nபுரைதீர் கற்பின் தேவி தன்னுடன்\nஅரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்\nநற்றிணையில் ஆரியர் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.\nஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்\nபலருடன் கழிந்த ஒள்வாள் மலையனது\nபதிற்றுப்பத்தில் ஆரியர் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.\nஅமைவரல் அருவி இமையம்விற் பொறித்து\nஇமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்\nதன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு\nபேரிசை மரபின் ஆரியர் வணக்கி\nகுறுந்தொகையில் ஆரியர் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்.\nகயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி\nஇவை மட்டுமல்ல, தமிழில் இன்னும் பல சங்கப்பாடல்களில் ஆரியர் என்ற வார்த்தையைக் காணமுடிகிறது. தமிழ் சங்கப்பாடல்களைப் பொறுத்தவரையில் ஆரியர் என்ற வார்த்தை பெரும்பாலும் வடஇந்தியர்களைக் குறிக்கிறது. ஆரியர்கள் என்பது தமிழர்களிடமிருந்து வேறுபட்ட இனம் என்பதை சங்கப்பாடல் மூலமாகவே உணரமுடியும். வடஇந்தியர்கள் மத்தியில் ஆரியர் என்ற வார்த்தை ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களில் இடம் பெற்றாலும், அது ஒரு இனத்தைக் குறிப்பது போல பயன்படுத்தப்படவில்லை. பிராகிருதம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆரியன் என்ற வார்த்தை \"மேன்மையான\", \"உயர்வான\" என்ற பொருள்படும்படி கையாளப்பட்டிருக்கிறது. அது ஒட்டுமொத்த இனத்தைக் குறிக்கும் வார்த்தைபோல் பயன்படுத்தப்படவில்லை. ஆடு, மாடுகளுடன் சேர்ந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய கும்பலுக்கு, தமிழர்கள் வைத்த பெயர்தான் ஆரியன். சரி அந்த ஆடு, மாடுகள் மேய்க்கும் கூட்டம் எங்கிருந்து வந்தது\nநிற்க. சமஸ்கிருதம் பற்றி ஆழமாக தோண்டிக்கொண்டிருக்கும்போது திடீரென்று எங்கிருந்து ஆரியர்கள் வந்தார்கள் அவர்களைப் பற்றி நாம் ஏன் இவ்வளவு விரிவாக நீட்டி முழக்கி ஆராய ��ேண்டும் அவர்களைப் பற்றி நாம் ஏன் இவ்வளவு விரிவாக நீட்டி முழக்கி ஆராய வேண்டும் காரணம் உண்டு. இந்தியாவில் தமிழ் தழைத்திருந்த நேரம், ஆரியர்கள் என்று நாம் அழைக்கும் புல்லுருவிகள் ஊடுருவிய பின்தான், தமிழுக்கு நடுவே களைப்பயிராக சமஸ்கிருதம் முளைக்கத் தொடங்கியது. சமஸ்கிருத ஆராச்சியும், ஆரியர்கள் வரவும் பிரிக்க முடியாதது. அதனால் அவர்கள் பூர்வீகத்தைக் கிளறியே ஆகவேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த வீகத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.\nஇந்தியாவில் ஊடுருவிய ஆரியர்கள், வடஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் என்பது வரலாற்றாய்வாளர்கள் கருத்தாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக நார்டிக் பகுதியிலிருந்து (Nordic Region) வந்தவர்கள் என்றுதான் நம்பப்படுகிறது. நார்டிக் பகுதி என்பது இன்றைய டென்மார்க் (Denmark), பின்லாந்து (Finland), ஐஸ்லாந்து (Iceland), நார்வே (Norway), ஸ்வீடன் (Swedan) போன்ற நாடுகள் உள்ளடங்கிய பகுதிகளைக் குறிக்கும். இன்றும் சமஸ்கிருதத்துக்கும், நார்டிக் பகுதியில் பேசப்படும் மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து ஏறத்தாழ 4000 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கணிப்பு. ஒரு ஆட்டு மந்தை, அந்த மந்தையுடன் மந்தையாக ஆரியர்களும் வந்துவிட்டார்கள். இவ்வளவுதான் அந்த ஆரிய பூர்வீகம்.\nபெஹிஸ்டன் கல்வெட்டில் பார்த்த ஆரியர்களுக்கும், இந்தியாவில் நுழைந்த ஆரியர்களுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாக விளங்கும். இந்தியாவில் தமிழர்கள் மத்தியில் மட்டும் புழக்கத்தில் இருந்த ஆரியன் வார்த்தையை உலகம் அறிந்ததில்லை. இந்தியாவுக்கு வெளியே கி.மு. 6ம் நூற்றாண்டில் பெஹிஸ்டன் கல்வெட்டில் மட்டும் ஆரியன் என்ற வார்த்தை காணப்பட்டது. அதிலிருந்து கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆரியன் என்ற வார்த்தையை இந்தியாவைத் தவிர வெளிநாட்டவர் எவரும் சீண்டியதாகத் தெரியவில்லை. சும்மா இருந்த ஆரிய சங்கை 19ம் நூற்றாண்டில் ஒருவர் ஊதினார். அதன்பிறகு ஆரிய சங்கின் முழக்கம் இன்றுவரை அடங்கவில்லை. சங்கை ஊதியவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர். அவரைத் தொடாமல் ஆரிய வரலாற்றை முடிக்க முடியாது.\nபிரெய்ட்ரிக் மேக்ஸ் முல்லர் (Friedrich Max Muller)\nபிரெய்ட்ரிக் மேக்ஸ் முல்லர் (1823 முதல் 1900 வரை வாழ்ந்தவர்) ஜெர்மன் நாட்டை சேர்ந���தவர். அந்த ஆரிய சங்கை ஊதியவர் இவர்தான். செம்மொழிகளான லத்தீன், கிரீக், அரபி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றவர். ஜெர்மனியில் பிரெய்ட்ரிக் ஷெல்லிங் (Friedrich Schelling) என்பவரது வேண்டுகோளுக்கிணங்க சில உபநிஷதங்களை மொழிபெயர்த்திருந்தார். ரிக் வேதம் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை எழுத, கிழக்கிந்திய கம்பெனி வைத்திருந்த சமஸ்கிருதம் தொடர்பான நூல்களில் குறிப்பெடுக்க இங்கிலாந்துக்கு வந்தவர் அங்கேயே பாய்விரித்துப் படுத்துவிட்டார். 1846ம் ஆண்டு இங்கிலாந்து வந்தவர் அதன்பிறகு தாய்நாட்டுக்குத் திரும்பவே இல்லை. இங்கிலாந்து வந்ததும் ரிக் வேதத்தையும் மொழிபெயர்த்தார். சமஸ்கிருதம், இந்துமதம் தொடர்பான ஆராய்ச்சிகளில் கடைசிவரை மூழ்கி அதற்காக கணிசமானப் பங்களிப்பை அளித்தார் என்பது உண்மை.\nமேக்ஸ் முல்லர் காலத்தில் இந்திய - ஐரோப்பிய மொழிகளிடையேயான ஒற்றுமை தீவிரமாக ஆராயப்பட்டது. இந்தியாவிலும், பெஹிஸ்டன் கல்வெட்டிலும் பயன்படுத்தப்பட்ட ஆரியன் என்ற வார்த்தையை வெற்றிகரமாக ஐரோப்பா கொண்டுபோய் சேர்த்த பெருமை மேக்ஸ் முல்லரைத்தான் சேரும். ஆரியன் என்ற வார்த்தையை ஒரு இனத்தின் அடையாளமாக மாற்றியது முல்லர்தான். முல்லர் தொடங்கி வைத்ததுதான் தாமதம், ஆரியன் என்ற வார்த்தைக்கு உரிமை கொண்டாட ஐரோப்பாவே திரண்டு வந்தது. ஐரோப்பியர்களில் பெரும்பாலானோர் தங்களை ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் என்று நம்ப வைக்கப்பட்டார்கள். ஆரியர்கள்தான் ஆளப்பிறந்தவர்கள், மற்றவர்கள் அடிமைகளாக வாழப்பிறந்தவர்கள் என்று இறுமாப்பு கொள்ளத்தொடங்கினார்கள். அந்த வரிசையில் ஆரியப் விதையைத் தூவி விட்டுப் போன இன்னும் சிலரையும் பற்றி மேலாட்டமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.\nஆரிய இனவாதத்துக்கு பலியான 60 லட்சம் உயிர்கள்\nமேக்ஸ் முல்லர் ஆரிய இனம், ஆரிய ரத்தம், ஆரிய கிட்னி என்று ஆரியத்துக்கு புது சாயம் பூசிய பிறகு, வேறு பலரும் ஆரியத்தைக் குறித்து பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்கள். சிலர் ஆராய்ச்சி என்ற பெயரில் ஆரிய இனம்தான் உலகில் உயர்ந்த இனம் என்று புரளியைக் கிளப்பினார்கள். அப்படி ஆரியப் புரளியைக் கிளப்பியவர்களில் மேக்ஸ் முல்லருக்கு அடுத்ததாக முதன்மையானவர் என்றால் அது ஹெலினா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கி (Helena Petrovna Blavatsky) அம்மையாராகத்தான் இருக்க வேண்டும். பிளாவட்ஸ்கி அன்றைய ரஷ்யக் குடியரசின் கீழ் இருந்த உக்ரைனில் (Ukraine) பிறந்தவர். 1888ம் ஆண்டு தான் எழுதிய ரகசிய கோட்பாடு (The Secret Doctrine) என்ற நூலில் இனங்களின் வேர் (Root Race) என்ற கொள்கையை முன்வைக்கிறார். பூமி தோன்றியது முதல், வருங்காலம் வரைக்கும் மொத்தம் 7 வகையான இனங்களைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.\nபோலாரியன் (Polarian), ஹைப்பர்போரியன் (Hyperborean), லெமூரியன் (Lemurian), அட்லாண்டியன் (Atlantean), ஆரியன் (Aryan) ஆகிய 5 இனங்களை பிளாவட்ஸ்கி அறிமுகப்படுத்துகிறார். 6 மற்றும் 7வது இனங்கள் வருங்கால இனங்கள். அவற்றுக்கு பெயர் வைத்தாரா என்று தெரியவில்லை, ஆனால் இணையத்தளத்தில் அதற்கும் ஹோமோ ஸ்பிரிட்டாலிஸ் (Homo Spiritalis), சீல் (Seal) , ட்ரம்பெட் (Trumpet) என்றெல்லாம் பல பெயர்கள் கிடைக்கின்றன. மற்ற பெயர்களை விட்டுவிடலாம். பிளாவட்ஸ்கி வரிசையில் 5வது இனம்தான் ஆரிய இனம். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இனம். ஆரிய இனத்தைப் போல இன்னும் பல இனங்கள் உண்டு அதில் பல உட்பிரிவுகளும் உண்டு. ஆனால் பிளாவட்ஸ்கியைப் பொறுத்தவரை ஆரிய இனம்தான் உயர்ந்த இனம். மற்றவர்கள் ஆரியர்களுக்குக் கீழானவர்கள் என்பதுதான் அவர் கடைபிடித்த கொள்கை. 1875ம் ஆண்டு பிரம்ம ஞான சபை (Theosophical Society) பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (Henry Steel Olcott) மற்றும் சிலரால் உருவாக்கப்பட்டது. பிரம்ம ஞான சபையின் மந்திரச்சொல் என்னவென்றால் \"உண்மையை விட உயர்ந்த மதம் வேறொன்றுமில்லை\". அவர்கள் சொல்லும் உண்மை என்னவென்றால், ஆரியன் ஆளப்பிறந்தவன். நாமெல்லாம் அடிமைகள். வேறொன்றுமில்லை.\nபிரம்ம ஞான சபை தோற்றுவிக்கப்பட்ட அதே 1875ம் ஆண்டு இந்தியாவிலும் ஆரிய இனவாதத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் \"ஆரிய சமாஜம்\" போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புகளும் ஆரிய நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஆரிய இனவாதமே பேசின. ஆரிய சமாஜத்தை உருவாக்கியவர் தயானந்த சரஸ்வதி. இந்திதான் இந்தியாவின் மொழியாக இருக்கவேண்டுமென்று அப்போதே கூவியவர் தயானந்த சரஸ்வதி. சமஸ்கிருதத்தைத்தான் முதலில் பரப்பி வந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ, இந்தியைக் கையிலெடுத்து சமஸ்கிருதத்தை விட்டுவிட்டார். இது ஒட்டுமொத்த ஆரிய வரலாறு இல்லை. ஆரியன் என்ற சொல்லைப் பரவலாக்கிய சில முதன்மையான மனிதர்களைப் பற்றி மட்டும்தான் நாம் பார்த்தோம். 19ம் நூற்றாண்டில்தான் ஐரோப்பியர்கள் தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொள்ளத் தொடங்கினார்கள் என்பது நிச்சயமான உண்மை. ஆரியன் என்ற சொல்லுக்குத் தொடர்பே இல்லாத ஐரோப்பியக் கூட்டம், தன்னை ஆரியன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு மற்ற இனத்தவரை அடிமைகள் போல கற்பனை செய்யத் துவங்கியது இந்த காலகட்டத்தில்தான். அந்த ஆரிய இறுமாப்பின் ஒட்டுமொத்த அடையாளமாக வாழ்ந்தவர் ஹிட்லர். ஹிட்லரும் ஜெர்மன் இன மக்களை ஆரிய இனம் என்று நம்பினார். அந்த நம்பிக்கை கிட்டத்தட்ட 60 இலட்சம் யூதர்களைக் காவு வாங்கியது. ஹிட்லர் கிளறிவிட்ட பின் ஆரியன் என்ற வார்த்தை ஒட்டுமொத்த உலகுக்கே போய் சேர்ந்தது.\nஆரிய மொழியும் பிராமி என்னும் கிருமியும்\nஇந்தியாவில் சிந்துசமவெளி வரை பரவி வாழ்ந்த தமிழர்கள், ஆரியர்கள் நுழைவுக்குப் பின்தான் தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் ஆரியர்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்று நம்பவைக்கப்பட்ட இங்கிலாந்து வெள்ளைக்காரக் கூட்டம்தான் சமஸ்கிருதத்துக்கும், இதர ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமையை ஆராய மேக்ஸ் முல்லர் போன்ற முல்லன்களையும், இன்னும் பல வில்லன்களையும் ஏவி விட்டிருந்தது. சமஸ்கிருதம் ஆரிய மொழியென்று நம்பவைக்கப்பட்டது. ஆரிய இனம், ஆரிய ரத்தம் வரிசையில் ஆரிய மொழியும் உயர்ந்த மொழியென்று நம்பவைக்க பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆரிய இனவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் முயற்சியின் விளைவாகத்தான் சொந்தமாக எழுத்துக்கள் கூட இல்லாத சமஸ்கிருதம் செம்மொழி என்ற தகுதி பெற்றது.\nசமஸ்கிருதம்தான் இந்தியாவின் மூத்தமொழி என்று வெள்ளைக்காரன் வாயால் வடைசுட்டாகி விட்டது. ஆனால் சமஸ்கிருதத்துக்குப் போட்டியாக இந்தியாவில் மிக வலிமையாக, மிகத் தொன்மையாக தமிழ் இருக்கிறது. தமிழை எப்படி ஓரங்கட்டுவது என்று யோசித்தார்கள் இந்தியாவுக்குள் வாழும் ஆரியர்கள். நாம் வாழ்க்கையில் வெற்றிபெறக் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும். இது முதல் வழி. இரண்டாவது ஒரு குறுக்குவழி இருக்கிறது. நமது எதிரியை வளரவிடாமல் செய்வதுதான் இரண்டாவது வழி. தமிழின் பழமையை அழிக்க இந்த குறுக்கு வழிதான் கடைபிடிக்கப்பட்டது. சமஸ்கிருதம் பழமையான மொழி என்று கூவிக்கொண்டே தமிழின் பழமையை அழிக்கும் முயற்சிகள் கண்டறியப்பட்டன. அந்த ���திக்குப் பெயர் பிராமி.\nஇந்தியாவில் இதுவரை கண்டெடுத்த கல்வெட்டுகளில் பழமையானது என்றால் அது தமிழ் கல்வெட்டுக்கள்தான். ஆனால் அரசாங்க ஏடுகளில் தமிழ் எழுத்துக்கள் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழ் பிராமி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கும். அது என்ன பிராமி அது மொழியா இல்லை. பிராமி என்பது வெறும் எழுத்துக்களை மட்டுமே குறிக்கும். கி.மு. 238ல் அசோகர் தூண்களில் எழுதி வைத்துவிட்டுப் போன எழுத்துக்களுக்கு பிற்காலங்களில் பிராமி என்று பெயரிடப்பட்டது. தமிழ் கல்வெட்டுக்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் வரை அசோகர் கல்வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்கள்தான் இந்தியாவில் பழமையான எழுத்துக்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் ஆதிச்சநல்லூர், கொடுமணல், கீழடி, பொருந்தல் போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் அசோகர் காலத்துக்கும் முந்தியவை என்று நிரூபிக்கப்பட்டன.\nபிராமி என்று பெயரிடப்பட்ட எழுத்துக்களுக்கும் முன்பே தமிழ் எழுத்துக்கள் வழக்கிலிருந்தது நிரூபிக்கப்பட்டது தெளிவாகிறது. ஆனால் இந்திய அரசுக்கு தமிழை இந்தியாவின் மூத்த மொழியாக ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அவர்கள் தமிழ் எழுத்துக்களுக்கு தமிழ் பிராமி என்று பெயர் வைத்தார்கள். ஆக பிராமிதான் இந்திய எழுத்துக்களுக்கு மூலம் என்றும், தமிழ் எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களில் இருந்துதான் உருவாக்கப்பட்டது என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. தமிழ்பிராமி என்ற சொல்தான் இன்று வரை தமிழக அரசாங்கத்தால் கூட பயன்படுத்தப்படுகிறது என்பது தமிழுக்கு வந்த வேதனை.\nதமிழ்நாட்டைத் தவிர்த்து வடநாட்டில் எழுதப்பட்ட நூல்களில் கூட தமிழ் எழுத்துக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், கி.மு. 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமவயங்க சூத்ரா (Samavayanga Sutra), பண்ணவன சூத்ரா (Pannavana Sutra) போன்ற சமண மதம் தொடர்பான நூல்களில், அக்காலத்தில் வழக்கிலிருந்த எழுத்துக்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அவற்றில், தமிழி என்று எழுத்துமுறை வழக்கிலிருந்ததாக அந்நூல்கள் குறிப்பிடுகின்றன. அந்த நூல் தமிழி என்றுதான் குறிப்பிடுகிறது, பிராமி என்ற சொல்லாடல் அந்நூல்களில் காணப்படவில்லை. இதிலிருந்து, தமிழு��்குப் பின்னால் பிராமி என்ற வார்த்தை வந்து சேர்ந்தது பிற்காலத்தில்தான் என்பது விளங்கும். இதற்குப் பின்னால் இருப்பது இந்திய அரசியல். தமிழின் பழமையை திட்டமிட்டு அழிக்க நினைக்கும் ஒரு கூட்டத்தின் சதி என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.\nஇந்தியாவின் தொன்மையின் அடையாளமென்றால் தமிழ்தான். ஒட்டுமொத்த இந்தியாவின் மொழி என்றால், ஆரியர்கள் வருகைக்கும் முன்பிருந்தே தமிழ்தான். தமிழின் திரிபுகளாக இருந்த சில மொழிகளை சற்று வார்த்தை மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம். புரியும்படி சொல்வதானால், இன்று தமிழ்நாட்டில் பிராமணர்கள் பேசும் தமிழ் போன்றது என்று சொல்லலாம். இந்தியாவில் அன்றைய காலத்தில் வழக்கிலிருந்த தமிழ், பிராகிருதம், பாளி போன்ற மொழிகளின் கலவைதான் சமஸ்கிருதம். இறந்துவிட்டவர்களை நாம் பொதுவாக தெய்வநிலையை அடைந்துவிட்டார் என்று சொல்வதுண்டு. அந்த வகையில் இறந்து போன சமஸ்கிருதத்தை தெய்வமொழி என்று அழைக்கலாம். நமது ஆராய்ச்சியின் முடிவாக சொல்வதானால், சமஸ்கிருதம், பல மொழிகளின் தயவில் வாழ்ந்த பிச்சைப்பாத்திரம்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ராஜேஷ் லிங்கதுரை (8-Jun-18, 12:49 pm)\nசேர்த்தது : ராஜேஷ் லிங்கதுரை\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-08-24T06:39:44Z", "digest": "sha1:BM7TRPPXHKMOOWFWFJD6OEWUEXKKTDAK", "length": 8880, "nlines": 119, "source_domain": "kattankudy.org", "title": "விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்ககோரும் அதிகாரம் சுமந்திரனுக்கு இல்லை | காத்தான்குடி", "raw_content": "\nவிக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்ககோர���ம் அதிகாரம் சுமந்திரனுக்கு இல்லை\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்க கோரும் அதிகாரம் எம். ஏ சுமந்திரனுக்கு இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.\nவடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று எம். ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் நாம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nவிக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்ககோரும் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் அது கட்சியின் கருத்து அல்ல என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமுன்னதாக தமிழரசுக் கட்சியின் தலைமையிடமும் சுமந்திரன், முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nUNP - NFGGயின் முயச்சியில் கர்பலா வீதி அபிவிருத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் ��க்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5150", "date_download": "2019-08-24T07:29:06Z", "digest": "sha1:UBOEUWEQPDMW6PBEQDFVOTOC6LUB2UIA", "length": 6334, "nlines": 176, "source_domain": "sivamatrimony.com", "title": "M Surendra Rajasekar இராஜேந்திர ராஜசேகர் இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari தெலுங்கு விஸ்வகர்மா-Telugu Viswakarma Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nசிங்கப்பூரில் பில்டிங் கன்ஷ்டரக்சன் ஆப்பரேட்டராக பணிபுரிகிறார் மாதச்சம்பளம்: 50,000\nFather Name திரு.பொன் மனோகரன் (லேட்)\nMother Name திருமதி. ரேணுகா\nMother Occupation கண்காணிப்பாளர்,சமூக பாதுகாப்புத் துறை\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7509", "date_download": "2019-08-24T07:36:00Z", "digest": "sha1:7K5G5RH63C4KJWAEXSZ7CA77USVAS7QW", "length": 6274, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "M Mariyappan மாரியப்பன் இந்து-Hindu Chettiar-Vaniya Chetti செட்டியார்-வாணியர் Male Groom Tirunelveli matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nரா புத வி செ ல\nகே புத சந்தி ல அம்சம் சனி சூ\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி இருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/upsc-may-bring-age-limits-exams-002950.html", "date_download": "2019-08-24T08:08:11Z", "digest": "sha1:JT2PIFIDBBRT2PTUDF24TT4BQY2OGV74", "length": 14455, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "யூபிஎஸ்சி தேர்வில் மாற்றம் குறித்து மத்திய அரசு பரிசீலினை ! | upsc may bring age limits for exams - Tamil Careerindia", "raw_content": "\n» யூபிஎஸ்சி தேர்வில் மாற்றம் குறித்து மத்திய அரசு பரிசீலினை \nயூபிஎஸ்சி தேர்வில் மாற்றம் குறித்து மத்திய அரசு பரிசீலினை \nயூபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தேர்வுக்கான வயது வரம்பை குறைப்பது குறித்து பஸ்வான் கமிட்டி அறிவித்துள்ளது . யூபிஎஸ்சிக்கான தேர்வு எழுதுவதற்கான நிர்ணயிக்கப்பட்ட வயதினை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசணை நடத்தி வருகின்றது.\nயூபிஎஸ்சியின் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ்,ஐஆர்எஸ் பணிகளுக்கு வருடம் தோறும் அறிவிக்கை மூலம் முதண்மை, முக்கிய மற்றும் நேரடி தேர்வுகள் நடத்தி தேர்வுக்கான மதிபெண்கள் வைத்து பணியிடங்களை நிர்ணயம் செய்யும் . அத்தகைய மத்திய ஆட்சிப்பணி ஆணையம் 2015 ஆம் ஆண்டு பஸ்வான் தலைமையில் குழு அமைத்து மாற்றங்களை புகுத்த திட்டமிட்டிருந்தது.\nஓய்வு பெற்ற அதிகாரி பஸ்வான் தலைமையில் நடைபெற்ற ஆய்வை அடுத்து மத்திய அமைச்சகத்திடம் ஆய்வை சமர்பித்தது. மார்ச் மாதம் பஸ்வான் தலைமையில் சமர்பிக்கப்பட்டு அறிவிக்கையை அடுத்து யூபிஎஸ்சியின் தேர்வர்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பை குறைப்பது குறித்து தெரிவித்துள்ளது . யூபிஎஸ்சியின் தேர்வு எழுதுவதை 32 வயதாக குறைப்பது குறித்து பஸ்வான கமிட்��ி அறிவித்திருந்தது.\nமத்திய அரசு பஸ்வான் கமிட்டியின் அறிக்கையை பரிசீலித்து வருவதாக தெரிவித்தது. அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசணைகளை பரிசிலித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. யூபிஎஸ்சியின் வயது வரம்பு அதிகரிப்பு குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டது . இரு வாய்ப்புகளை அதிகப்படுத்தியிருந்தது . ஆனால் இந்த வருடம் அதனை குறைப்பது குறித்து யூபிஎஸ்சி அறிவிக்குமா என்ற கேள்வியும் வல்லுநர்களிடம் இருக்கின்றது.\nமத்திய அரசு இதுகுறித்து தெளிவான முடிவு எடுக்க வேண்டும், வயது வரம்பு குறைப்பது குறித்து யூபிஎஸ்சி மாற்றி முடெய்வெடுப்பதை விட நல்ல ஆரோக்கியமான மாற்றங்களை போட்டி தேர்வில் கொண்டு வரலாம்.\nயூபிஎஸ்சியின் சிடிஎஎஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு\nயூபிஎஸ்சியின் புவியியலாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடு\n10, ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியம்- விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nமத்திய ஆயுதப் படையில் வேலை வாய்ப்பு- யுபிஎஸ்சி அறிவிப்பு..\nரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..\nயுபிஎஸ்சி தேர்வு 2019 - ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு\n ரூ.1.76 லட்சத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசில் வனத்துறை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - யுபிஎஸ்சி\nஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசுப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு- யுபிஎஸ்சி\n ரூ.1.28 லட்சத்தில் ஏர் இந்தியாவில் வேலை ரெடி..\nமத்திய அரசு வேலை வேண்டுமா\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..\nதமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\n மத்திய அரசில் ரூ.35 ஆயிரம் ஊதியம்\nமக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\n3 hrs ago பட்டதாரி இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு, ஊதியம் எவ்வளவு தெரியுமா\n20 hrs ago மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\n20 hrs ago பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு கப்பல் தலத்தில் வேலை\n21 hrs ago தமிழக அரசு வேலை வேண்டுமா\nTechnology சந்திராயன் வெர்ஷன்-3 தயார்: சரவெடியாக அதிரவைக்கும் இஸ்ரோ தமிழன்.\n 39 பந்துகளில் சதம், 13 சிக்ஸ், 8 விக்.. டி 20ல் சாதித்த ஐபிஎல் வீரர்\nLifestyle ஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\nNews நைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\nAutomobiles மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு\nMovies சுஜா வருணிக்கு பிரசவம் பார்த்த டாக்டர் கனிமொழி.. யாருன்னு தெரியுதா\nFinance அமேஸானுக்கு ஆப்படிக்கும் சட்டம்.. ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தில் முதலீடு செய்வதில் சிக்கல்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\nஅரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்\nடிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/4848-97e6e22b36.html", "date_download": "2019-08-24T08:04:15Z", "digest": "sha1:BLZU4VZVPSD62U3NJ57MEXDDG4FBR4FI", "length": 3942, "nlines": 46, "source_domain": "videoinstant.info", "title": "மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் 360 இல் வர்த்தக முறையை எப்படி உருவாக்குவது", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nNonqualified பங்கு விருப்பங்களை வரி உடற்பயிற்சி\nஅந்நிய செலாவணி இரகசிய குறியீட்டு இலவச பதிவிறக்க விற்க வாங்க\nமைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் 360 இல் வர்த்தக முறையை எப்படி உருவாக்குவது -\nசி ல படி கள் சு ழற் சி மு றை யி ல் மீ ண் டு ம் செ ய் யப் படவே ண் டி வரலா ம். 9 ஏப் ரல். மெ ன் பொ ரு ள் உரு வா க் க செ யல் மு றை ( Software Engineering Methodology) ஒரு. எனி னு ம் எப் படி ஒரு மெ ன் பொ ரு ளை உரு வா க் கு தெ ன் பதற் கு பல ஆக் க மா தி ரி கள் ( Models) உண் டு.\n\" வி டு தலை \" என் ற தலை ப் பி லா ன பு தி ய பக் கத் தை உரு வா க் க வி டு தலை என் ற சொ ல் லை. மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் 360 இல் வர்த்தக முறையை எப்படி உருவாக்குவது.\nTamil TechGuruji - தமி ழ் டெ க் கு ரு ஜி 24, 839 views. உங் கள் சொ ந் த பயன் பா டு களை நி ரல்.\nஇந் தக் கா ணொ ளி யி ல் இலவசமா க வெ ப் சை ட் உரு வா க் கு வது எப் படி என தெ ரி ந் து கொ ள் ளலா ம். எப் படி பு தி ய பக் கத் தை உரு வா க் கு வது [ தொ கு ].\n10 நவம் பர். கூ கி ள் மே ப் ஸ் மூ லம் நா மே.\nநீ ங் கள் எப் போ தா வது உங் கள் சொ ந் த மொ பை ல் பயன் பா டு உரு வா க் க ஆச் ச��ி யப் பட் டே ன் எப் படி\nசிறந்த விற்பனை பைனரி விருப்பங்கள் புத்தகம்\nஆன்லைன் அந்நிய செலாவணி நிபுணர் ஆலோசகர் ஜெனரேட்டர் உங்கள் வர்த்தக தானியக்க\nஅந்நிய செலாவணி திறப்பு மணி oanda\nஇயற்கை எரிவாயு எதிர்கால வர்த்தக உத்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/trailers/super-duper-trailer/", "date_download": "2019-08-24T07:29:14Z", "digest": "sha1:SVUAJJQWEXM2VRM5XG5N6F6M6R43S56U", "length": 8210, "nlines": 141, "source_domain": "www.cinemamedai.com", "title": "\"சூப்பர் டூப்பர்\" திரைப்படத்தின் ட்ரைலர் வீடியோ.. | Cinemamedai", "raw_content": "\nHome Trailers “சூப்பர் டூப்பர்” திரைப்படத்தின் ட்ரைலர் வீடியோ..\n“சூப்பர் டூப்பர்” திரைப்படத்தின் ட்ரைலர் வீடியோ..\nPrevious articleஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவுக்கு வெளியான ரித்திக்ரோஷனின் “வார்” படத்தின் டீஸர் வீடியோ..\nNext articleபிகில் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்\n ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக் ட்ரைலர் வீடியோ…\nபிக்பாஸ் ஜுலி அம்மனாக கலக்கும் “அம்மன் தாயி” படத்தின் இரண்டாவது ட்ரைலர் வீடியோ..\nமங்கள்யான் செயற்கைக்கோளை மையப்படுத்திய “Mission Mangal” படத்தின் ட்ரைலர் வீடியோ..\nகழுகு 2 திரைப்படத்தின் டீஸர் வீடியோ\nஜூலி நடிப்பில் வெளியான “அம்மன் தாயி” படத்தின் ட்ரைலர் வீடியோ…\nவிமல் மற்றும் வரலக்ஷ்மி இணைந்து நடித்த “கன்னி ராசி” திரைப்படத்தின் ட்ரைலர்\nகாதலுக்காக குடும்பத்தையே உதறித்தள்ளும் சந்தானத்தின் காமெடி நிறைந்த “A 1” திரைப்படத்தின் இரண்டாவது டீஸர் வீடியோ..\nஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவுக்கு வெளியான ரித்திக்ரோஷனின் “வார்” படத்தின் டீஸர் வீடியோ..\nபிக்பாஸ் ஆரவ் நடித்த “மார்க்கெட் ராஜா MBBS” படத்தின் டீஸர் வீடியோ…\nவிஜய் தேவேர்கொண்டா நடிப்பில் வெளியான “டியர் காம்ரேட்” படத்தின் ட்ரைலர்…\n” கண்ணுக்கு தெரியாத ஆயுதம் இங்க நெறய இருக்கு ” உணர்வு திரைப்படத்தின் ட்ரைலர் வீடியோ…\nவிக்ரம் பிரபு நடிப்பில் வெளியான “அசுரகுரு” படத்தின் ட்ரைலர் வீடியோ…\nஅதிக பணம் கொடுத்து 2019 நீட் தேர்வுக்கு படித்தும் முதல் 50 இடத்தில் தமிழக...\nஅருண் விஜயின் தடம் படத்தின் வசூல் நிலவரம்\nபீப்…..பிக்பாஸ்யே பார்த்தவடா…. ஒரு மேட்டர் ஸ்டோரி சொல்லு – ஓவியாவின் மிரட்டல் ட்ரைலர்\n“இவன் தான் சரியான ஆளு இவனையே உலககோப்பை டீம்ல 4வது இறக்குங்க” அந்த வீரரை...\nஇந்தியா – நியுஸிலாந்து ம���தல் ஒருநாள் போட்டியின் ஹைலட்ஸ் வீடியோ\nபொங்கலை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம், 5 காட்சிகள். தமிழக அரசு அனுமதி ரசிகர்கள் மகிழ்ச்சி..\nநாடோடிகள் 2 திரைப்படத்தின் டீஸர் வீடியோ..\nவிஜய்-63 படத்தின் சூட்டிங் எப்போது\nஇன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்\nஎனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை\nசோனியா அகர்வாலின் தனிமை படத்தின் டீசர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/aravakurichi-aiadmk-candidate-senthilnathan-minister-m-r-vijayabhaskar", "date_download": "2019-08-24T08:08:22Z", "digest": "sha1:GMI3HSXCNBJCRO4E64J3E7ISVAIB23PA", "length": 13846, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "2000 ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் கொடுத்து திமுக அராஜகம்.. அதிமுக வேட்பாளர், அமைச்சர் குற்றச்சாட்டு | aravakurichi aiadmk candidate Senthilnathan - minister M. R. Vijayabhaskar | nakkheeran", "raw_content": "\n2000 ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் கொடுத்து திமுக அராஜகம்.. அதிமுக வேட்பாளர், அமைச்சர் குற்றச்சாட்டு\nஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு இன்று (19.05.2019) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன்.\nஅப்போது அவர், வாக்குப்பதிவு நடக்கும் சில இடங்களில் திமுகவினர் தடுக்கின்றனர். கார்விழியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் கொடுத்து தப்பித்து ஓடியிருக்கிறார்கள். ஓட்டு போட்டுவிட்டு வாருங்கள் இரண்டாயிரம் தருகிறோம் என்று மக்களிடம் ஜெராக்ஸ் கொடுக்கிறார்கள். தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதிலேயே இருக்கிறார்கள்.\nஆர்.கே.நகரைப்போல ஜெராக்ஸ் போட்டு கொடுத்ததை போலீசார் பிடித்துள்ளனர். திமுக வேட்பாளரின் இந்த செயலால் மக்கள் ஓட்டு போட முடியாமல் பதட்டத்தில் உள்ளனர். காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு கார்விழி ஊராட்சியில் காவல்துறையினர் இருக்கிறார்கள். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று இதுபோன்று செய்கின்றனர். திமுகவினர்தான் ஒரு அசாதாரண சூழலை ஏற்படுத்துகின்றனர் என்றார்.\nஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இடைத்தேர்தல் நடக்கும்போது அரவக்குறிச்சியில் உள்ள வாக்காளர்களை திமுகவினர் ஆங்காங்கே அடைத்து வைத்துக்கொண்டு 3 மணிக்கு மேல் இரண்டாயிரம் ரூபாய் தருகிறோம் என்று எல்லா பகுதியிலும் அடைத்து வைத்திருக்கிறார்கள��.\nதிமுகவின் ஒன்றிய பொருளாளர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டார். வேலாயுதம் பாளையம், தோட்டக்குறிச்சி, நொய்யல் இந்த பகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் வந்துவிடும் என்ற தோல்வி பயத்தால் எதிர்க்கட்சியின் வேட்பாளர் இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.\n200 மீட்டர் தொலைவில் இருக்கிறோம். பட்டா இடத்தில் இருக்கிறோம் என்று வாக்குவாதம் செய்கின்றனர். முல்லை நகர், மலையடிவாரம், புகலூர் நான்கு ரோடு, காந்தி நபர் பகுதியில் இரண்டாயிரம் தருவதாக கூறி வாக்காளர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். நம்பர் போட்டு ஸ்டார் போட்டு இன்னொரு டோக்கன் கொடுத்துள்ளனர். தோல்வி பயத்தில் இதுபோன்று செய்கின்றனர். பேச்சுப்பாறை என்ற இடத்தில் 110 உள்ள வாக்குகளில் 20 பேர்தான் வாக்களித்துள்ளனர். பணம் தருவதாக கூறி உட்கார வைத்துள்ளனர். வாக்குப்பதிவை குறைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். காவல்துறைக்கு சென்றால் சரியான நடவடிக்கை இல்லை. வேலாயுதம்பாளையம் பகுதி முழுவதும் இதே நிலைமைதான் இருக்கிறது. இவ்வாறு கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\nதிமுகவின் முப்பெரும் விழா - பந்தல் பணி தொடங்கியது\nஅதிமுக பிரமுகர் மீது திமுக எம்எல்ஏ புகார்... திமுக எம்எல்ஏ மீது அதிமுக பிரமுகர் புகார் - பரபரக்கும் குடியாத்தம்\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\nமுகின் கொடுத்த ரகசிய பரிசு... பதிவிட்ட அபிராமி...\nப.சிதம்பரம் கைதால் பீதியாகும் காங்கிரஸ் தலைவர்கள்\nசிறப்பு செய்திகள் 11 hrs\nவிஜய் கொடுத்த மோதிரத்தை பேட்மேனுக்கு போட்டுவிட்ட பிரபலம்...\nகர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\nவெளிநாட்டு பயண முதலீடு எடப்பாடிக்கா...நாட்டுக்கா...ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/40995-if-there-is-any-diversion-in-your-horoscope-do-you-know-which-god-you-worship.html", "date_download": "2019-08-24T08:08:27Z", "digest": "sha1:UDNPXQIGXAQQB5TJR4OFVYJN6MJHIJFB", "length": 11876, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "ஜாதகத்தில் எந்த திசை நடந்தால், எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்? | If there is any diversion in your horoscope, do you know which god you worship?", "raw_content": "\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nஉலக பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஜாதகத்தில் எந்த திசை நடந்தால், எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்\nநம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஜாதகத்தின் மீது பெரும் நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் சில விரும்பத்தகாத செயல்கள் நடக்கும் போதும், நமது நேரம் என்னவோ சிரமமாக இருக்கிறதே என்ற எண்ணம் தோன்றும் போது நம் ஜாதகத்தை கையில் எடுக்கிறோம்.நமக்கு நடக்கும் திசைகளுக்கு ஏற்ப ஜோதிட வல்லுனர்கள் நமக்கு சில பரிகாரங்களை சொல்லுவார்கள். ஆனால் யாருக்கு என்ன திசை நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகம்.\nஇதோ தசாபுத்தி எனப்படும் நம்முடைய திசைகளுக்கு ஏற்ற வழிபாட்டு தெய்வங்கள்\nசூரிய திசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு பலன் தரும்.\nஜாதகத்தில் சந்திர திசை நடப்பவர்கள் அம்பிகையை வழிபட நன்மை தரும்.\nசெவ்வாய் திசை நடப்பவர்க ளுக்கு முருகன் வழிபாடு கை கொடுக்கும். புதன் திசை நடப்பவர்கள் விஷ்ணுவுக்கு வழிபாடு செய்ய,விருப்பங்கள் நிறைவேறும்.\nவியாழ திசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்தி தரும்.\nசுக்ர திசை நடப்பவர்களுக்கு சக்தி, அபி ராமி வழிபாடுகள் நல்ல பலன்க���ை தரும்.\nசனி திசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு துணை நிற்கும்.\nராகு திசை நடப்பவர்கள் துர்க்கை யை சரண் அடையலாம்.\nகேது திசை நடப்பவர்கள் விநாயகரை வழிபடுவது நல்லது.\nஅந்தந்த தெய்வங்களின் படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அந்த தெய்வங்களின் திருக்கோயில் சென்று வருவதும் ( கேது திசை நடப்பவர்கள் பிள்ளையார் பட்டி சென்று வருவது சிறப்பு) சிக்கல்களின் கடுமையை நிச்சயம் குறைக்கும்.\nஉங்கள் ராசிக்கான ஆடி மாத ராசி பலன் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்...\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபரிகாரங்களும் ...நம்பிக்கைகளும் - குழந்தைகளுக்கு முதல் மொட்டை போடுவது இதற்கு தானாம்\nஷீரடி அற்புதங்கள் - \"இன்னும் நீ என்னை நம்ப மறுக்கிறாயா\nதினம் ஒரு மந்திரம் – திருவாதிரை நாயகன் ஆடல்வல்லானை போற்றும் மஹா மந்திரம்\nவாழ்வில் வளம் சேர்க்கும் சிவன் மலை\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிறந்த குழந்தைக்கு ஜாதகம் பார்க்கிறீர்களா\nஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\nஎன்ன சொல்கிறது கருணாநிதியின் ஜாதகம்\n ரகசியமாக ஜாதகம் பார்த்த எடப்பாடி பழனிசாமி\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. ���ீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/velupillai-prabhakaran-viduthalai-poraatta-varalaaru", "date_download": "2019-08-24T07:42:44Z", "digest": "sha1:AEAWMT7AYE4SCEONVPBUYWOFKBDP3IEO", "length": 10650, "nlines": 180, "source_domain": "www.panuval.com", "title": "வேலுப்பிள்ளை பிரபாகரன்: விடுதலைப் போராட்ட வரலாறு - Velupillai Prabhakaran Viduthalai Poraatta Varalaaru - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவேலுப்பிள்ளை பிரபாகரன்: விடுதலைப் போராட்ட வரலாறு\nவேலுப்பிள்ளை பிரபாகரன்: விடுதலைப் போராட்ட வரலாறு\nவேலுப்பிள்ளை பிரபாகரன்: விடுதலைப் போராட்ட வரலாறு\nசெம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை (ஆசிரியர்)\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு , ஈழம்\nPublisher: வ உசி நூலகம்\nவேலுப்பிள்ளை பிரபாகரன்: விடுதலைப் போராட்ட வரலாறு :\nதமிழ் தேசத்தை நிறுவ நினைத்த பிரபாகரன் என்கின்ற மனிதனின் அர்ப்பணிப்பை கொண்டாடும் விதமாக செம்பூர் ஜெயராஜ் மற்றும் இலையூர் பிள்ளை இருவரும் ஆய்வு செய்து உருவாக்கியதுதான் \"வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலை போராட்ட வரலாறு'.\nஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிகச்சிறந்த ஒரு ஆவணமாக இந்தநூல் இருக்கிறது. முதல் 650 பக்கங்களுக்கு பிரபாகரனின் வரலாறும் அந்த வரலாற்றை தொட்டுக்காட்டக்கூடிய நிகழ்வுகளும்,\nமீதம் உள்ள 650 பக்கங்களுக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் 10 பிரிவுகள் வெளியிட்டுள்ள தரவுகளை திரட்டி கொண்டு வந்துள்ள ஆவணங்களே இந்நூல்.\nஏழு ஆண்டுகளுக்கும் மேலாக உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு இது.\nTags: கேப்டன் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு\nஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்\nசாட்சியங்களற்ற போர் என வர்ணிக்கப்பட்ட ஈழ இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை இந்த நூல் முதல் தடவையாக வெளியே கொண்டு வருகிறது. சர்வதேச சமூ..\nஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்\nஈழத்தின் நிகழ்வுகள், தமிழகத்தின் எதிர்வினைகள் ஆகியவற்றை ஊடும் பாவுமாகக்கொண்ட தமிழ்நதியின் அரசியல் கட்டுரைகள் இந்நூல் முதல் பகுதி. ‘வேரிழந்து சென்றவர..\nபிரபாகரனையும் அ���ரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர..\nஅறியப்படாத தமிழ்மொழிநூல் உள்ளடக்கம்கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யாதிருக்குறளில் முரண்பாடுகள் ஏன்அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா\nகுர்து தேசிய இனப் போராட்டம்\nகுர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் கு..\nஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ந..\nபார்வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காதது. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள்..\n‘செல்வம் இல்லாத, பலவீனமான, படிப்பறிவற்ற மக்களுக்குச் சேவை செய்யும் மதம்தான் இந்தியாவுக்குத் தேவையான மதம். இந்த மதத்தைப் பரப்புவதுதான் என்னுடைய குறிக்க..\nபட்டிமன்றத்தின் ‘திறந்திடு சீசேம்’ சாலமன் பாப்பையா ‘எந்திருச்சு வாங்கே... இவங்க என்ன சொல்றாகன்னு பாப்பம்’ என்ற வசீகரக் குரலுக்கும், மதுரைத் தமிழுக்கு..\nஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன்..\nசித்த மருத்துவ நூல் திரட்டு பாகம்-1\nசித்த மருத்துவ நூல் திரட்டு பாகம்-1..\nநெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nநெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_41.html", "date_download": "2019-08-24T07:47:15Z", "digest": "sha1:F6O5GUQP26DSFFK4U7XI5MLDXYZDKEHT", "length": 4839, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இடைக்காலத் தடையால் நாடு சீரழிகிறது: மஹிந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS இடைக்காலத் தடையால் நாடு சீரழிகிறது: மஹிந்த\nஇடைக்காலத் தடையால் நாடு சீரழிகிறது: மஹிந்த\nபிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிரான இடைக்காலத் தடையால் நாடு சீரழிவதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.\nஐக்கிய தேசியக் கட்சி செய்து வந்த அட்டூழியங்களை கட்டுப்படுத்தவே தாம் பிரதமர் பதவியை ஏற்க இணங்கியதாகவும் தற்போது நாட்டில் அரசொன்று இல்லாததான் அனைத்தும் சீர் குலைந்து விட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.\nஇதேவேளை, மஹிந்தவுக்கு எதிரான தடையை 8ம் திகதி வரை நீதிமன்றம் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/02/11/madurai-railway-station/", "date_download": "2019-08-24T07:52:19Z", "digest": "sha1:2X6KJTNBJFZVXD7FTHQB5OBV26FIBIQT", "length": 10528, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "மதுரை ரயில் நிலையத்தில் வெயிலிலும், மழையிலும் காயும் இரு சக்கர வாகனங்கள்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமதுரை ரயில் நிலையத்தில் வெயிலிலும், மழையிலும் காயும் இரு சக்கர வாகனங்கள்..\nFebruary 11, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை ரயில் நிலையம் பிரதான நுழைவாயிலில் உள்ள இருசக்கர வாகன காப்பகம் எந்தவித வசதிகளும் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் வெயிலும் மழையில் இருக்கும் நிலை உள்ளது.\nஇதற்கு 12 மணி நேரத்திற்கு ₹.10/- கட்டணம், சைக்கிளுக்கு ₹.5/- கட்ட��ம் வசூல் செய்கிறார்கள். ஆனால் வசூலிக்கும் தொகைக்க ஏற்ற வசதிகள் செய்துள்ளாரகளா என ரயில்வே நிர்வாகம் கண்டு கொண்டதாக தெரியவில்லை. எந்தவித வசதியும் இல்லாமல் வாகன காப்பகம் செயல்படுவதை ரயில்வே நிர்வாகம் எப்படி அனுமதிக்கிறது என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. இதனால் வெயிலில் பெட்ரோல் எளிதில் கரைந்து விடும் நிலை, அதே போல் மழை நேரங்களில் வாகனம் சேரும் சகதியும் அலங்கோலமாக மாறிவிடுகிறது.\nஇதுகுறித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.\nசெய்தி வி.காளமேகம், மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை ஏர்வாடி சாலையில் விபத்து ..\nதந்தை இறந்த சோகம் ரயில் முன் பாய்ந்து மகன் தற்கொலை…\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பு …\nTARATDAC சார்பில் நடைபெற்ற ஏழாண்டு கால மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…\nஇராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை\nமதுரை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவா் கைது.\nதொடர்ந்து சலிக்காமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிரேதங்களை அடக்கம் செய்யும் நேதாஜி ஆம்புலன்ஸ்\nசாய்ந்த நிலையில் நெடுஞ்சாலையோர மின்கம்பம்\nதிருவண்ணாமலையில் சுடுகாடு ஆக்கிரமிப்பு.. தடுப்பு வேலியை உடைத்தெறிந்து பெண்கள் ஆவேசம்\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.\nஉசிலம்பட்டியில் தேனி பாராளுமன்ற தொகுதிக்காக உழைத்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்;டம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் தலைமையில் நடைபெற்றது.\nஇராமேஸ்வரம் வட்டார தனித்திறன் போட்டிகள்\nசீட்டு வைத்து சூதாடிய 20 பேர் கைது\nமது விற்பனை செய்தவா் கைது..\nசெங்கம் அருகே 3 பசு மாடுகளுக்கு விஷம் வைத்து கொலை 6 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம்\nஅஷ்டமி ராகு கால பூஜை\nஉசிலம்பட்டி டி.இ.எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சிரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் ராஜசேகரின் தலைமையில் நடைபெற்றது.\nநாகை மாணவர் வில் மெடல்ஸில் இடம்பிடித்தார்.\nவத்தலக்குண்டுவில் அரசு கல்லூரி அமைக்க க���ரி பழைய மாணவர் மன்றத்தினர் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை மனு\nகீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிக மேலாண்மை கருத்தரங்கு\nமதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை.\nதிருவண்ணாமலையில் இருபது தினங்களாக குடிநீா் விநியோகம் இல்லை.பொதுமக்கள் குற்றச்சாட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_16.html", "date_download": "2019-08-24T07:57:16Z", "digest": "sha1:D4NX3H4SHQMK42HSGCXTAKLCG4YPMTWK", "length": 7941, "nlines": 73, "source_domain": "www.easttimes.net", "title": "“சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பின்னடையும்\"", "raw_content": "\nHomeHotNews“சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பின்னடையும்\"\n“சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பின்னடையும்\"\nசமூகவலைத்தளங்கள் முடக்கம் தொடர்பில் அரசாங்கம் விரைந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேணடும். அவ்வாறில்லையெனில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாரிய எதிர்ப்பை அரசாங்கம் சந்திப்பதோடு நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக பின்னடைவினை எதிர்கொள்ள வேண்டுமென அயல் நாட்டை வாழ்விடமாக கொண்ட இலங்கையர்களின் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சுபாசன அபயவிக்ரம தெரிவித்துள்ளார்.\nமாலபேவில் அமையப்பெற்றுள்ள அயல் நாட்டை வாழ்விடமாக கொண்ட இலங்கையர் உரிமைகள் அமைப்பின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nசமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையினால் சுமார் 60 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கு பிரதான காரணம் இவர்களின் பிரதான தொடர்பாடல் ஊடகங்களாக வைபர், வட்ஸ் அப் மற்றும் முகப்புத்தகம் போன்றன காணப்படுகின்றன.\nநாட்டின் தேசிய தேவைகளுக்காக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுப்படுபவர்களின் தொடர்பாடல் உரிமையை கைகொள்வது மற்றும் பாதிப்பை ஏற்படுத்துவது பாரிய குற்றமாகும்.\nஇந்த சமூக வலைத்தளங்களினூடாகவேஇவர்களது உறவுகள் அனைத்தும் தொடர்புகொள்கின்றன. ஆனால் கடந்த சில நாட்களாக இவர்கள் அசௌகரிய நிலையினை சந்தித்துள்ளனர்.\nசமூக வலைத்தளங்களை தவறான முறைகளில் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் தவறு செய்பவர்களை தண்டிப்பதற்கு பதிலாக இலட்சகனக்கான மக்களின் தேவையை தடைசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடாகும்.\nஅரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் விரைந்து கவனம் செலுத்தாவிட்டால் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களால் தொடர்ச்சியான பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படும் அதே சந்தர்ப்பத்தில் வைபர் வலைத்தளத்தை பயன்படுத்தும் பிரதான ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாக காணப்படுகின்றது.\nஇலங்கையில் 59 இலட்சம் மக்கள் முகப்பு புத்தகத்தையும், 8 இலட்சம் மக்கள் கீச்சகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் தொடர்ச்சியான இந்த சமூக வலைத்தளங்களின் முடக்கம் தொடருமானால் நாட்டின் பொருளாதாரம் தொடர் பின்னடைவினை எதிர்நோக்க வேண்டிய சூழல் தோற்றம் பெறும் என தெரிவித்தார்.\nஇலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்\nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \nதமிழ் கூட்டமைப்பு உடைந்தது - ஆயுதக் குழுக்களுடன் விக்னேஸ்வரன்\nஇலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்\nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \nதமிழ் கூட்டமைப்பு உடைந்தது - ஆயுதக் குழுக்களுடன் விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_49.html", "date_download": "2019-08-24T08:09:31Z", "digest": "sha1:Y7WDPBZUXXB7OJ6RMT6XQ2IE3IUBBEWS", "length": 6769, "nlines": 69, "source_domain": "www.easttimes.net", "title": "பாதுகாப்புத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்", "raw_content": "\nHomeHotNews பாதுகாப்புத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nபாதுகாப்புத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களின்போது பாதுகாப்புத்துறை அசமந்தப் போக்குடன் செயற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புத்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகண்டி மாவட்டத்தில் தோன்றியுள்ள அசாதாரண நிலை தொடர்பான விசேட கலந்துரையாட��் இன்று (06) கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nசிங்கள சகோதரர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவெறுப்பு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறப்போவதை உளவுத்துறை முன்கூட்டியே அறிந்து, அதனை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.\nஇங்கு தெரிவித்த பெளத்த மதகுருமார்கள், முஸ்லிம்கள் மீதுள்ள தப்பிப்பிராயங்களை களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தினர். முஸ்லிம்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக வெளியில் பல சிங்கள குழுக்கள் இயங்குகின்றன. அவ்வாறானவர்களே வெளியிலிருந்து வந்து இந்த வன்முறைகளில் ஈடுபட்டனர் என்பதை சுட்டிக்காட்டினார்கள்.\nஇக்கலந்துரையாடலில் அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, பைசர் முஸ்தபா, லக்ஷ்மன் கிரியெல்ல, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதியமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தெளபீக், லக்கி ஜயவர்தன, இராணுவ உயரதிகாரிகள், பெளத்த மதகுருமார்கள், கண்டியிலுள்ள முக்கியமான மெளலவிமார், கிறிஸ்தவ மதகுருமார், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\nஇலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்\nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \nதமிழ் கூட்டமைப்பு உடைந்தது - ஆயுதக் குழுக்களுடன் விக்னேஸ்வரன்\nஇலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்\nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \nதமிழ் கூட்டமைப்பு உடைந்தது - ஆயுதக் குழுக்களுடன் விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/69353-10-year-old-sikh-girl-branded-terrorist-at-london-playground.html", "date_download": "2019-08-24T06:35:28Z", "digest": "sha1:JZORTRM2MP3J6OCYYGXD32IPD2SAKVEU", "length": 10437, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சீக்கிய சிறுமியை ’பயங்கரவாதி’ ஆக்கிய லண்டன் சிறுவர்கள்! | 10-year-old Sikh girl branded ‘terrorist’ at London playground", "raw_content": "\nசிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை\nகோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசீக்கிய சிறுமியை ’பயங்கரவாதி’ ஆக்கிய லண்டன் சிறுவர்கள்\nலண்டனில் டர்பன் அணிந்திருந்ததால், 10 வயது மாணவியை பயங்கரவாதி என கூறி, அவளுடன் விளையாட மறுத்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதென்கிழக்கு லண்டனில் உள்ளது பிளம்ஸ்டட் நகரம். இங்கு வசிக்கும் சீக்கியர் குர்பிரீத் சிங். இவரது மகள் முன்ஷிமர் கவுர். வயது 10. சிங், தனது சமூக வலைத்தளத்தில் முன்ஷிமர் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘இது என் மூத்த மகளின் உண்மை கதை. இன்று என் மகளுக்கு நடந்திருக்கிறது. நாளை உங்கள் மகள்களுக்கும் நடக்கலாம்’’ என தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் 10 வயது சிறுமி முஷிமர் கவுர் அங்குள்ள பூங்காவில் தனக்கு நேர்ந்த இனவெறி கொடுமையை சொல் கிறார்.\nஅதில், ‘’ கடந்த திங்கட்கிழமை, நான்கு பேர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் நானும் விளையாட வரலாமா என்று கேட்டேன். அவர்கள் சத்தமாக, ’நீ எங்களுடன் விளையாட முடியாது. ஏனென்றால் நீ பயங்கரவாதி’ என்றனர். இதைக் கேட்டு உடைந்துவிட்டேன். பின்னர் என் தலையை நிமிர்த்தி அங்கிருந்து சென்றுவிட்டேன்.\nமறுநாள் அதே இடத்துக்குச் சென்றேன். அங்கு ஒன்பது வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். நானும் அவளுடன் விளையாட முயன்றேன். அப்போது அந்தச் சிறுமியின் அம்மா, ’நீ ஆபத்தானவளாக இருப்பதால் உன்னுடன் என் மகள் விளை யாட மாட்டாள்’ என்றார். இந்த இனவெறி பற்றி என் பெற்றோரிடம் தெரிவித்தேன். சீக்கியர்கள் டர்பன் அணிந்திருப்பது பற்றி யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. நாங்கள் எல்லோரையும் நேசிக்கிறோம். இதுபோன்று யாருக்கும் நடந்தால் பெற்றோரிடம் தெரிவியுங்கள்’’ என்று கூறியுள்ளார்.\nநாளை முதல் மழை குறைய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமோடியை சாகச பயணத்துக்கு அழைத்து சென்றது எனது பாக்கியம் : பியர் கிரில்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல��� ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nஆப்கான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு : ம.பியில் உச்சகட்ட கண்காணிப்பு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களைத் தாக்க பயங்கரவாதிகள் சதி பாக். புகார், பாதுகாப்பு அதிகரிப்பு\nஇந்திய தேசியக் கொடியை காத்த பெண் பத்திரிகையாளர் - குவியும் பாராட்டு\n5 வயதில் பைக் பரிசளித்தவரை 24 வருடங்களுக்கு பின் சந்தித்த பெண்: ட்விட்டருக்கு நன்றி\nகடனை திருப்பிச் செலுத்த தயார்: விஜய் மல்லையா\nஇன்று தொடங்குகிறது ஜி7 மாநாடு: அமேசான் காட்டுத் தீ குறித்து முக்கிய விவாதம்\nசிதம்பரத்திடம் சிபிஐ கேட்ட 20 கேள்விகள் என்ன \nகார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்\nராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாளை முதல் மழை குறைய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமோடியை சாகச பயணத்துக்கு அழைத்து சென்றது எனது பாக்கியம் : பியர் கிரில்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/kifa5cead3919b2a6.html", "date_download": "2019-08-24T06:54:43Z", "digest": "sha1:DTFXZKI4IIRZXT5IZWKAU5SZDX7WXEV3", "length": 11085, "nlines": 187, "source_domain": "eluthu.com", "title": "kifa - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 26-May-2019\nkifa - படைப்பு (public) அளித்துள்ளார்\nநடந்து செல்லவும் வலுவிழந்து யாரிடமும் கடன் கேட்கா இந்த இதயம் முதல் முறையாய் கையேந்தி\nகத்தி எடுத்து ஓங்கி யாரோ\nkifa - படைப்பு (public) அளித்துள்ளார்\nதாயிற்கு அடுத்து நான் அசந்து உறங்கியது இவள் மடியில் தான் ...இரவின் மடியில்\nkifa - படைப்பு (public) அளித்துள்ளார்\nபகலெல்லாம் உழைக்கும் மனிதன் பார் மறந்து துயில பரிசாக கிடைத்த வரம் ..இரவு\nkifa - படைப்பு (public) அளித்துள்ளார்\nகருப்பு போர்வைக்குள் ஒளிந்து கொண்டு சூரியன் கண்ணாமூச்சி ஆடுகிறான் ..இரவு\nkifa - AKILAN அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்\n௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்\n௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்\n௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்\nஇயற்கையின் வாழ்வில் கூட இருள் இருக்கிறது இரவு என்ற பெயரோடு \nரஞ்சித் பிரபு க :\nஇந்த போட்டிக்கு கவிதை எப்படி அனுப்புவது \nஎழுதி வெற்றி பெறுங்கள் 20-May-2019 3:07 pm\nkifa - AKILAN அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்\n௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்\n௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்\n௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்\nஇயற்கையின் வாழ்வில் கூட இருள் இருக்கிறது இரவு என்ற பெயரோடு \nரஞ்சித் பிரபு க :\nஇந்த போட்டிக்கு கவிதை எப்படி அனுப்புவது \nஎழுதி வெற்றி பெறுங்கள் 20-May-2019 3:07 pm\nkifa - மு ஏழுமலை அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்\nஇரவு . . .\nஇரவு . . . ஓரழகிய\nகரிய தேவதை - காதலர்களுக்கும்\nகடின உழைப்பாளர்களுக்கு - கனிவான\nஉறக்கம் தரும் - மழலைகளுக்கு\nஅய்யா நான் எனது கவிதையை எவ்வாறு போட்டி தொகுப்பில் இணைப்பது , 25-Jul-2019 5:15 pm\nவானும் மண்ணும் மோகம் கொள்ளும் வேலையில் , போர்த்திக்கொள்ளும் போர்வை தான் இரவு. பார்ப்போரின் கண்களுக்கு இருளாய் தென்பட்டாலும் , நிலவு மட்டுமே அறியும் அதன் இன்பத்தை.\t25-Jul-2019 5:05 pm\nஅன்புடையீர், இரவு என்ற கவிதை போட்டிக்கு நான் அனுப்பிய கவிதை சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் என்ற பகுதியில் பதிவிடவில்லை. காரணம் அறிய விழைகிறேன் . மு. ஏழுமலை.\t02-Jul-2019 10:30 am\nஐந்து வரிகளுக்குள் இருக்கவேண்டும் அதற்கு சற்று அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் பத்துவரிகளுக்கு மிகாமல்; 11-Jun-2019 12:53 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/beauty-trends-that-are-downright-dangerous-026049.html", "date_download": "2019-08-24T07:01:39Z", "digest": "sha1:XNPWVSSV7UQK7BIOXSS4TLHWIUUGSTKY", "length": 21158, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "அழகு குறிப்புகள் என்று நினைத்து நீங்கள் செய்யும் சில தவறான விஷயங்கள் | Beauty Trends That Are Downright Dangerous - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\n2 hrs ago உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருக்கா அப்ப உங்களுக்கு கண்டிப்பா முன்ஜென்மம் இருந்திருக்கு...\n8 hrs ago வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\n20 hrs ago அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\n21 hrs ago இந்த ராசிக்காரங்க மத்தவங்கள வெறுக்கிறதுக்காகவே பிறந்தவங்களாம்.... பார்த்து உஷாரா பழகுங்க...\nTechnology போலிஏடிஎம் கார்டு: முதியவர்களிடம் பணம் அபேஸ்-கொள்ளையன் சிக்கியது எப்படி\nNews கல்யாணத்திற்கு இன்னும் 8 நாள்தான்.. உற்சாகத்தில் இருந்த ஜான்சி ராணி.. காவு வாங்கிய செல்போன்\nSports ஜான்டி ரோட்சுக்கு இதெல்லாம் தெரியாது.. எப்படி பீல்டிங் கோச்சாக்க முடியும்.. எப்படி பீல்டிங் கோச்சாக்க முடியும்..\nAutomobiles முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்\nMovies ரத்தினமாக ஜொலிக்கும் விக்ராந்துக்கு ஒரு ஹிட் பார்சல்: பக்ரீத் ட்விட்டர் விமர்சனம்\nFinance ரெசசனை தவிர்க்க முடியாது..\nEducation டிஎன்பிஎஸ்சி 2019 குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅழகு குறிப்புகள் என்று நினைத்து நீங்கள் செய்யும் சில தவறான விஷயங்கள்\nஇன்றைய காலத்தில் இணையதளத்தில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் நம் வாழ்க்கைக்கு சரியானவைகளா என்பது கேள்விக்குறிதான். இணையத்தில் பல அழகுக்குறிப்புகளை பார்த்து இருப்பீர்கள். அவை எல்லாவற்றையும் நீங்கள் முயற்சி செய்தால் அது தவறு. உங்கள் சருமத்திற்கு எது சரியானதோ அதை தேர்வு செய்து முயற்சி செய்வுங்கள். அதே போல் அழகுக்குறிப்புகள் என்று நினைத்து நீங்கள் சில தவறான விஷயங்களையும் பின்பற்றி வருகிறீர்கள்.\nநீங்கள் இப்போது பார்க்க போகும் விஷயங்களை செய்தால் அவற்றை நிறுத்துவது நல்லது. நாம் பார்க்கும் போது சருமம், தலைமுடி, மற்றும் மேக்கப் போன்ற அழகு குறிப்புகள் நல்லதாக தோன்றும். ஆனால் அவற்றுக்கும் எல்லை உண்டு. எந்த விஷயங்களை செய்ய வேண்டும் எவற்றை செய்யக் கூடாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இயற்கைக்கு மாறான விஷயங்களை செய்வதற்கு முன்பு சற்று யோசியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம்மில் சிலருக்கு முகம், முதுகு மற்றும் உடலில் சில இடங்களில் மரு இருக்கும். மரு உங்களுக்கு சங்கடமாக அல்லது இடையூறாக இருப்பதால் அதனை அகற்ற வேண்டும் என்று வீட்டில் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இது மிகவும் தவறான ஒன்று. உங்களுக்கு மரு அகற்ற வேண்டும் என்றால் நீங்கள் அதற்கான சிறப்பு மருத்துவரை தான் அணுக வேண்டுமே தவிர நீங்கள் வீட்டில் எந்த வித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது.\nவாசனைத் திரவியங்கள் என்பது நாள் முழுவதும் உங்கள் வியர்வையை உறிஞ்சி வாசனையோடு வைக்க வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். அதனை நீங்கள் மேக்கப் போட்டு முடித்தவுடன் ஃபேஸ் ப்ரைமராகப் பயன்படுத்துவது மிகவும் தவறான ஒன்று. வாசனைத் திரவியங்களை ஃபேஸ் ப்ரைமராக பயன்படுத்துவது இப்போது மக்களிடையே புதிதாக பரவி வரும் ஒன்றாக உள்ளது. வாசனைத் திரவியங்களை ஃபேஸ் ப்ரைமராக உபயோகிக்கும் போது உங்கள் முகத்தில் துளைகளுக்கு வழிவகுக்கும். இதனால் பிளாக்ஹெட்ஸ் மற்றும் முகப்பரு ஏற்படக்கூடும். எனவே இதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.\nMOST READ: கபே காபி டே நிறுவனர் உடல் ஆற்றின் ஓரம் கண்டெடுப்பு... இறப்புக்கு காரணம் என்ன\nகருப்பு நிற புள்ளிகள் என்பது முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸ் ஆகும். இந்த பிளாக்ஹெட்ஸ்யை அகற்ற இப்போது பசையை பயன்படுத்தி வருகிறார்கள். இது உங்கள் சருமம் ஏற்றுக்கொள்ளாத ஒன்று. இந்த பசை உங்கள் முகத்திற்காக தயாரிக்கப்பட்டது இல்லை. இதனை நீங்கள் பயன்படுத்துவதால் உங்கள் முகம் எரிச்சல் அடைந்து சருமம் விரைவில் தொங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கருப்பு நிற புள்ளிகளை அகற்ற சில எளிமையான வழிகள் உள்ளன. அவற்றைத் தேர்வு செய்து அகற்றுங்கள். பசையை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள்.\nவண்ணங்கள் திட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட கலர் பென்சில்கள் எவ்வாறு மேக்கப் சாதனங்களாக மாறும். இந்த கலர் பென்சில் பெரும்பாலானவை நச்சுத்தன்மையற்றவை என்றாலும் கூட , பாதுகாப்பானவை என பரிந்துரைக்கப்படுவதை விட அவை அதிக அளவு ஈயத்தைக் கொண்டுள்ளன. இதில் உள்ள சாயங்கள் முகத்தில் ஆபத்தினை ஏற்படுத்தக் கூடியவை. இதனா���் தோல் சம்மந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கலர் பென்சில்களை வண்ணங்களை திட்டுவதற்காக மட்டும் பயன்படுத்துங்கள்.\nமுகத்தில் உள்ள சிவப்பு நிறம், முகப்பரு மற்றும் சருமத்தை வெள்ளை ஆக்குவதற்கு துணி சலவையை சிலர் பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் தவறான விஷயம். இந்த சலவையில் பெரும்பாலும் ஆபத்தான இரசாயனங்கள் உள்ளன, குறிப்பாக ஹைட்ரோகுவினோன் உள்ளது. இது உங்கள் முகத்தில் படுவதால் புற்றுநோயை ஏற்படுத்தும். எனவே சலவைப் பொருட்களை முகத்தில் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.\nMOST READ:கர்ப்பகாலத்தின் போது பெண்கள் நம்பக் கூடாத மூடநம்பிக்கைகள், மருத்துவர்கள் கூறுவது என்ன\nமெலிதான இடுப்பை பெறுவதற்காக இடுப்பு ஆடை அணிவது மிகவும் தவறான ஒன்று. இந்த ஆடையை அணியும் போது உங்கள் இடுப்பு எவ்வளவு இறுக்கமாக உள்ளது என்பதை நீங்கள் உணர முடியும். அது உங்கள் உள் உறுப்புகளை எவ்வாறு உணர வைக்கிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் உள் உறுப்புகள் இருக்கும் இடங்களை இறுக்கி அதனை குறைப்பது நல்லது அல்ல. எனவே நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்ளும் பழக்கத்தை கடைப்பிடிங்கள். ஆரோக்கியமான வாழ்கை முறையை அனுபவிங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nநைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...\nவேக்ஸிங் செய்வதற்கு முன்பு அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதானு கண்டு பிடிங்க\nமழைக்காலம் வந்துவிட்டாலே தலையில் அரிப்பு ஏற்படுகிறதா\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா\nபால் இருந்தா போதும் வீட்டுலே உங்க முடியை ஸ்ட்ரைட்னிங் பண்ணலாம்\nநீங்களே அறியாமல் உங்கள் முடிக்குச் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா\nமுழு முகத்துக்கும் ஒரே பொருள வெச்சு மேக்அப் போடலாம்... எப்படினு பாருங்க...\nஉங்கள் சருமம் மற்றும் தலை முடியில் இந்த பழங்களை பயன்படுத்தலாமா\nஇன்டர்வியூ போகும்போது எப்படி மேக்அப் போட்டுட்டு போனா வேலை கன்பார்மா கிடைக்கும்\nமழைக்காலத்துல ஏன் அதிகமாா பரு வருது... சர்க்கரை��ை வெச்சே எப்படி சரி பண்ணலாம்\nAug 6, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க நட்சத்திரத்தின் படி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அதிசய சக்தி என்ன தெரியுமா\nஇந்த 6 ராசிகாரங்க எப்பவும் மத்தவங்க உதவிய எதிர்பார்த்தே வாழ்வாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nகுழந்தைகளுக்கு ஏன் தடுப்பூசி போடுறீங்கனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/varalakshmi-vratham-2019-date-time-and-pooja-procedure-026068.html", "date_download": "2019-08-24T06:56:56Z", "digest": "sha1:4MXH6YUUEIGDIV4ZQTKMZBL3KMRLA4GJ", "length": 23435, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "வரலட்சுமி விரதத்தின் பூஜைக்கான செயல் முறை மற்றும் அதன் சடங்குகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா | Varalakshmi Vratham 2019 Date, Time and Pooja Procedure - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்கள் மெனோபஸ்க்கு பிறகும் கலவியில் இன்பம் பெற முடியுமா\n8 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\n9 hrs ago அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே\n9 hrs ago கிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா\n10 hrs ago எலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nNews வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரலட்சுமி விரதத்தின் பூஜைக்கான செயல் முறை மற்றும் அதன் சடங்குகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா\n��ரலட்சுமி விரதம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் இந்த விழாவை மகாலட்சுமி விரதம் என்றும் அழைக்கிறார்கள். இதற்காக பெண்கள் அனைவரும் முதல் நாளே வீட்டைச் சுத்தம் செய்து, மாக்கோலம் இட்டு, அம்மனை வீட்டிற்கு அழைத்திருப்பார்கள்.சுமங்கலிப் பெண்களுக்காக இந்த பூஜையானது நடத்தப்படுகிறது. அதாவது மகாலட்சுமியை நினைவுகூறும் வகையில் திருமணம் ஆன பெண்கள் கொண்டாடும் பண்டிகையே வரலட்சுமி விரதமாகும். 'வர' என்ற வார்த்தைக்கு வரம் என்று பொருளாகும். எனவே தான், வரலட்சுமியானவர் வரம் தரும் கடவுளாக கருதப்படுகிறார்.\nஇந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குவது அஷ்டலட்சுமியான 8 லட்சுமிகள் அதாவது பூமி, செல்வம், கற்றல், காதல், புகழ், அமைதி, இன்பம், மற்றும் வலிமை போன்றவற்றை வணங்குவதற்குச் சமம். மேலும் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வுக்காகவும், கணவரின் வாழ்க்கைக்காகவும், குழந்தைகளைப் பெறுவதற்கும் வரலட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இது பௌர்ணமி தினத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை கொண்டாப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கி வந்தாள். அப்போது ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி சித்திரநேமிக்கு குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி தனது தவறை உணர்ந்து சாப விமோசனம் கேட்டு பார்வதியின் காலில் விழுந்தாள். மனம் இறங்கிய பார்வதி தேவி வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் சாபவிமோசனம் நீங்கும் என அருள்புரிந்தார். எனவே சித்திரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.\nகர்ப்பிணி பெண்கள் மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கியமான குறிப்புகள்\nவரலட்சுமி பூஜை அன்று கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று ஒரு கூற்றுண்டு. அப்படி முடியாதவர்கள், அதிகாலையில் எழுந்து பிரம்ம முகூர்த்தம் என்பபடும் வேளையில் குளித்துவிட்டு பூஜை ச��ய்யும் இடத்தை சுத்தம் செய்யுங்கள்.\nதிருமணமான பெண்கள் பூஜை முடிக்கும் வரை உண்ணாவிரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ரங்கோலி வரைவதற்கு அரிசி மாவு தயார் செய்து கொள்ளுங்கள். ஒரு பெரிய தாம்பூலம் அல்லது பெரிய தட்டு மற்றும் சில வாழை இலைகள், ஒரு குடம் அல்லது கலசம் அது வெள்ளி, வெண்கலம் அல்லது செம்பு எது உங்களிடம் உள்ளதோ அதைப் பயன்படுத்தலாம். பின்பு ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமம், மஞ்சள் தூள், கற்பூரம், கிராம்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பால், உலர் பழங்கள், எள்ளு, கொழுக்கட்டை, இனிப்பு, மேலும் கலசம் நிரப்பச் சிறிது மா இலைகள் அதன் மேல் வைக்க ஒரு தேங்காய், மஞ்சள் பூசப்பட்ட அரிசிகள், தாமரை மலர், தெய்வத்திற்கு அணிய ஆடைகள், நகைகள், மாலைகள், மஞ்சள் தூள் பூசப்பட்ட ஒரு புனித நூல் இவற்றையெல்லாம் தயார் செய்து கொள்ளுங்கள்.\nஉங்கள்சருமத்தில் வித்தியாசமான மாற்றங்கள் ஏற்படுகிறதா அப்போ இத படிங்க.\nமுதலில் அனைத்து பூஜை பாத்திரங்களையும் சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். கலசம், விளக்குகளை நன்றாக கழுவி சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து அழகு படுத்துங்கள். கலசத்தில் நூல்களை சுற்றி வையுங்கள். மேலும் பயன்பாட்டிற்கு தேவையான எண்ணெயை ஊற்றி வையுங்கள். கொழுக்கட்டைக்கு தேவையானவற்றையும் தயார் செய்து கொள்ளலாம். வீட்டின் எல்லா வாசலிலும் மஞ்சள் கோடுகளை இட்டு அழகு படுத்துங்கள்.\nபூஜையை தொடங்கும் போது விநாயகரை வழிபட்டு தொடங்குவது நல்லது. விநாயகரே அனைத்திற்கும் முதல் கடவுள். அதன் பின்னர் லட்சுமி தேவியைப் பற்றிய ஸ்லோகங்கள் பாட வேண்டும். ஆரத்தி எடுக்கப்பட்டு, புளியோதரை, கொழுக்கட்டை மற்றும் இனிப்புகள் போன்றவை லட்சுமி தேவிக்கு படைத்து, பின்னர் தேவியை வழிபட்டு கட்டப்படும் மஞ்சள் கயிற்றை சில பெண்கள் தங்களுடைய கைகளில் அல்லது கழுத்துகளில் கட்டிக் கொள்வார்கள். அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்து வரும் பெண்களுக்கு வெற்றிலை-பாக்கு, குங்குமம், மஞ்சள், மஞ்சள் கயிறு, பழம் ஆகியவற்றைக் கொடுத்து, மாலையில் ஆரத்திக்கு வருமாறு கேட்டுக் கொள்வார்கள்.\nபிரசவத்திற்கு பின் இரத்தசோகை ஏற்படுவது ஏன்\nகலசத்தில் உள்ள நீரை எடுத்து வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். எதையாவது செய்ய தவறிவிட்டால் ஒன்றும் தப்பு இல்லை. மற்ற செயல்களைச் செய்யும�� போது மன நிறைவுடன் முழு பக்தியுடன் செய்யுங்கள். சிலரால் இந்த நடைமுறைகளைப் பின்பற்ற முடியவில்லை என்றால் வீட்டில் விளக்கு ஏற்றி மகாலட்சுமி துதி பாடி மிக எளிமையான முறையில் பூஜை செய்யுங்கள். எளிய பிரார்த்தனை கூட லட்சுமி தேவியின் அருளை உங்களுக்குப் பெற்றுத்தரும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசாணக்கியர் கூறியுள்ளபடி பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட பொண்ணுனு தெரிஞ்சிக்கணுமா எந்த ராசி பொண்ணுங்க உண்மையாவே சிறந்தவங்க\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎப்படிப்பட்ட பெண்களையும் வீழ்த்தும் முத்தச்சூத்திரம் முத்தம்னா இப்படி மட்டும்தான் கொடுக்கனும்\nபெண்கள் அவர்களின் ராசிப்படி எப்படிப்பட்ட கணவன் தனக்கு வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nஇந்தியா மேலும் ஒரு பெண் சிங்கத்தை இழந்தது... சுஷ்மா சுவராஜ் தனது கடைசி ட்வீட்டில் சொன்னது என்ன\nபெண்களின் முடியை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கூறிவிடலாம் தெரியுமா\nகாதலிச்சு கஷ்டப்படுறதைவிட சிங்கிளாக இருப்பதே மேல். ஏன் தெரியுமா \nஇந்த கோவில்களுக்குள் ஆண்கள் நுழையவேக் கூடாதாம்... இதில் மூன்று கோவில்கள் தென்னிந்தியாவில் உள்ளது...\nசாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்களின் திருமண வாழ்க்கையில் ராஜயோகம் இருக்குமாம்\nசாஸ்திரங்கள் கூறும் ஒன்பது வகையான பெண்கள் இவர்கள்தான்... எந்த வகை பொண்ணுங்க நல்லவங்க தெரியுமா\nAug 8, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபாலியல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ்\nராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...\nஉங்க நட்சத்திரத்தின் படி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அதிசய சக்தி என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/woes-from-the-mouth-wretched-womens-pity/", "date_download": "2019-08-24T08:01:47Z", "digest": "sha1:5BF4KM3CA5I33EBOAYQAE2QU7TQWALTA", "length": 23719, "nlines": 138, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வ���யிருந்தும் ஊமைகள் : பென் விவசாயாக் கூலிகளின் பரிதாப நிலை! - woes-from-the-mouth-Wretched women's pity!", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nவாயிருந்தும் ஊமைகள் : பெண் விவசாயக் கூலிகளின் பரிதாப நிலை\nபெண் விவசாய கூலிகள் பாரபட்சமாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களின் கூலி கூட ஆண்களைவிட எப்போதும் குறைவாகவே இருக்கிறது.\nமனித இனம் இயற்கையில் செய்த குளறுபடிகளால் ஏற்பட்ட பருவ நிலை மாறுபாடுகள் ஒருபுறம் விவசாயத்தை வதைத்துக் கொண்டிருக்கிறது.\nமறுபுறம் நம்மை ஆளும் அரசுகளே நமது நிலங்களையும், இயற்கை வளங்களையும் பிடுங்கிக் கொண்டு வளர்ச்சி என்ற பெயரில் நம்மை அடிமைகளாக்கி சித்திரவதை செய்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த செயல்களால் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும் பாதிப்புகளுக்கு உள்ளாவதில்லை. விவசாயத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பியிருக்கும் உதிரியான உழைக்கும் மக்கள் திரளும்தான் பாதிக்கப்படுகின்றனர்.\nஅந்த வகையில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு நிகராக நேரடியாக அடிவாங்குவது விவசாயக் கூலிகள் தான்.\nவிவசாயக் கூலி வேலைகளில் பெண்களின் பங்கு எண்ணிக்கையிலும், உழைப்புகளிலும் அபாரமானது. எனவே விவசாயக் கூலி பெண்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதைப் பார்ப்போம்.\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த இந்தப் பெண்கள் கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள். பொருளாதார ரீதியாகவும், உழைப்பு ரீதியாகவும், வழிகாட்டலிலும் இவர்கள்தான் குடும்பத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள்.\nபடிப்பறிவு இல்லாமலும், நிலங்களுக்கு உரிமையாளராக இல்லாமலும் விவசாயக் கூலிகளாக மட்டுமிருக்கும் இந்தப் பெண்களின் வாழ்க்கைப் பாடுகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டனர்.\nவேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது\nவிபத்தில் படுகாயம் அடைந்து வேலைக்குச் செல்ல முடியாத கணவர். இருபத்தியாறு வயதான மாற்றுத் திறனாளி மகன். திருமணமான மகள். கல்லூரிப் படிப்பிற்காக ஏங்கும் கடைசி மகன்.\nஇவர்களது வாழ்வாதாரத்தின் ஒற்றைப் பிடிமானம் இந்திரா மட்டுமே. பதினைந்து வருடங்களுக்கு மேலாக விவசாயக் கூலியை மட்டுமே நம்பி வைராக்கியமாக குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.\n‘‘நாத்து நட, களைப் புடுங்க, வைக்க கட்டுற வேலைக்குப் போய் ரேஷன் கடை அரிசி வாங்கித்தான் குடும்பத்த பாக்குறேன். என் குடும்பத்துக்கு நான் மட்டுந்தான் இருக்கேன்.\nஒரு நாளைக்கு நூத்தி அம்பது ரூவா கெடைக்கும். ரெண்டு போகம் வெளைச்சலுக்கு வேலைக்குப் போன காலமிருக்கு. முன்ன மாதிரி இப்போ விவசாயமும் இல்ல, கூலி வேலையும் இல்ல.\nமழை தண்ணி இல்லாம போச்சு. ஆத்து, கண்மாய் எல்லாம் காஞ்சு போச்சு. இருக்குற தண்ணியையும் ஒழுங்கா தொறந்து விடுறது கிடையாது. இந்த நிலைமை இப்படியிருக்க, பொழைக்கிற நிலத்த கவர்மெண்ட்டே அழிக்குது.\n கேட்டா, ரோடு போட போறாங்களாம். வேற வழி தெரியாம அந்த ரோட்டுலேயே போய் ஏதாவது வியாபாரம் செஞ்சு பொழைக்க நெனச்சா ரோட்டுல விக்கக் கூடாதுன்னு வெரட்டுறாங்க.\nஇப்போ தினமும் செத்து செத்து குடும்பத்த பாக்குறோம். இதே மாதிரி போச்சுனா ஒரே அடியா செத்துருவோம்’’ என்று கோபத்தோடு பேசும் இந்திரா சித்தாள் வேலைக்கு போய் கொண்டிருக்கிறார்.\n‘அக்கா, தங்கச்சி நாங்க ரெண்டு பேருமே நாத்து நட, கருவேல மரம் வெட்டப் போனா ஒரு நாளைக்கு ஆளுக்கு நூறு ரூவா கெடைக்கும். அதுவும் ஆள் பார்த்துதான் கூப்பிடுவாங்க.\nஎல்லாரும் ஒரே வேலைக்குப் போனாலும் ஆம்பளையாளுகளுக்கு மட்டும் அதிக சம்பளம் தருவாங்க. வாரத்துல நாலு நாளைக்கு வேலை இருக்கும். மறு வாரத்துல வேலை இருக்காது.\nதண்ணி கெடுக்குற எடத்துல கொஞ்சம் கொஞ்சம் வெவசாயம் நடக்குது. அங்க வேலைக்குப் போய் ஓட்டிக்கிட்டு இருக்கோம். அதுக்கும் இப்போ போறது இல்ல.\nகட்டட வேலைக்கு போறோம். காலையில எட்டரை மணிக்கு போயிட்டு சாயந்திரம் ஆறு மணிக்கு வருவோம். இருநூத்தி அம்பது ரூவா சம்பளம் கெடைக்கும்.\nவயக்காட்டு வேலைக்குப் போனா மதியமே வந்துருவோம். இப்போ அதிகமா கட்டிட வேலைக்குத்தான் போயிட்டு இருக்கோம்’ என்கிறார் கக்கம்மா.\n‘சொந்த பந்தம்லா எனக்கு யாருமில்ல. இருபது வருசத்துக்கும் மேல வயக்காட்டு வேலைக்கு போய்க்கிட்டு கஞ்சி குடிச்சுக்கிட்டு இருந்தேன்.\nஇப்போ உடம்புக்கு சரி இல்லாம போனதுனால கூலி வேலைக்கும் போறதில்ல. பக்கத்துலேயே கெடைக்குற வேலையப் பார்த்துக்கிட்டு இருக்கேன்.\nமுன்ன எல்லாம் ஆளுகள வச்சுதான் கதிரு அறுக்க, நடுகை நட, களை வெட்டுற வேலை எல்லாம் நடந்துச்சு. இப்போ எல்லாம் மிஷின் வேலைதான் நடக்குது.\nஇந்த மிஷினுக வந்த பின்னாடி ஏகப்பட்ட கூலி ஆளுகளோட வாழ்க்கை பாதிப்பாயிருச்சு.\nஅந்த ஆளுக எல்லாம் இப்போ கல் குவாரிகளுக்கும், செங்கல் சூளைகளுக்கும், வெறகு வெட்டவும் போயிருச்சுக.\nரெண்டு போகத்துக்கு வந்த ஆத்து தண்ணி, இப்போ ஒரு போகத்துகே வரல’ என்கிறார் பெருமாயி.\n‘பதினஞ்சு வயசுல இருந்து வயக்காட்டு வேலைகளுக்குப் போயிட்டு இருக்கேன். நடவு நட்டாச்சுனா அதுல இருந்து அறுப்பு முடியிற ஆறு மாசத்துக்கு தொடர்ச்சியா வேலை இருக்கும்.\nதொட்டதுக்கெல்லாம் மிஷினக் கொண்டு வந்தா, என்ன பண்றது கர்ப்ப பை ஆப்ரேசன் பண்ணதுனால சுமைத் தூக்குற வேலைகளுக்கும் என்னால போக முடியில.\nமகள மில்லுக்கு அனுப்பிட்டேன். ஒரு மகனுக்கு மூளை வளர்ச்சி இல்ல. முன்னாடி ஆடு, மாடு, மனுஷன் எல்லாத்துக்கும் கொறை இல்லாம இருந்தோம்.\nஇப்போ இந்த பத்து வருஷமா ரொம்ப கஷ்டமா போயிருச்சு. குடிக்கக் கூட தண்ணி இல்லாம போச்சுன்னா விவசாயம் எப்படி நடக்கும்.\nதனியா கிணத்துப் பாசனம் வச்சுருந்தாக் கூட தண்ணி ஊத்து வரணும்லங்க. நாங்க படிக்கலைன்னு, எதிர்த்துப் பேச முடியலைன்னு இந்த கவர்மெண்ட்டும் இஷ்டத்துக்கு ஆடுறாங்க.\nசாப்பாட்டுக்கே குறை வந்துருச்சு. எப்படி வாழப் போறோம்னு தெரியல. இருக்குற விவசாய நிலங்கள் எல்லாம் பொட்டலா போயிருச்சு’ என்று ஆதங்கப்படுகிறார் பாண்டியம்மாள்.\nஏழு வயதிலிருந்து விவசாயக் கூலி வேலைகள் அனைத்திற்கும் போன பஞ்சின் முதல் சம்பளம் இரண்டு ரூபாய் அதிகபட்சம் மூன்று ரூபாய். அவருக்கு இப்போது நாற்பத்தைந்து வயது நடக்கிறது.\nகூலி வேலைக்குப் போவதை நிறுத்தி மூன்று ஆண்டுகள் ஆகிறது. அவர் கடைசியாக வாங்கிய சம்பளம் அறுபது ரூபாய். அதிகபட்சம் நூற்றி ஐம்பது ரூபாய்.\nபாசனங்களில் தண்ணீர் வறட்சி உண்டானதால் போர்வெல் போட்டும் தண்ணீர் ஊற்று ஊறவில்லை.\nஇந்த நிலைமையில் விவசாயமே அருகிப் போய்விட, விவசாயக் கூலியை நம்பி பயனில்லை என்று உணர்ந்த பஞ்சு அன்றாட வாழ்வை நகர்த்த பேக்கரிகளில் பாத்திரங்கள் கழுவப் போய் உள்ளார்.\nபஞ்சு இரவு பகலாக தண்ணீரிலேயே கிடந்து உழைத்ததில் கடுமையான சளி, இருமலுக்கு ஆளான பஞ்சிற்கு இப்போது உடலை உருக்கியிருக்கும் ஆஸ்துமா நோய்.\nசகதியில் உழைத்து வளர்ந்த உடம்பு இரு���லின் அதிர்வைப் பொறுக்க முடியாமல் உதிர்ந்துக் கொண்டிருக்கிறது.\nஅரசின் புள்ளிவிபரங்களில் விவாசயக் கூலி பெண்களை சொற்ப எண்ணிகையில் பதிவேற்றிவிட முடியாது. கிராமங்களில் பெரும்பான்மை இவர்கள்தான்.\nகாலம் காலமாகத் தெரிந்த விவசாயக் கூலிகளில் மட்டும் புழங்கிவிட்டு இப்போது கட்டிட வேலைகளுக்கும், கடைகளுக்கும் வேலைக்குப் போய் பழகிக் கொண்ட இந்தப் பெண்களிடம் அவர்களது எதிர்காலம், விவசாயத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியினை முன்வைத்தால் எதிர்காலம் குறித்த பயம் மட்டுமே மிச்சமிருக்கிறது.\nசம உரிமையை நோக்கி சவூதி: பெண்களுக்கு கிடைத்த புதிய உரிமைகள் எவை\nவாட்ஸ் அப்-ல் பிறந்தது முத்தலாக்கின் முதல் வழக்கு\nமூன்றில் ஒரு பங்கு : வெறும் கனவாகிறதா 33% இடஒதுக்கீடு \n#MeToo விவகாரம் : பணியிடங்களில் நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் அது தொடர்பான சட்டங்கள் குறித்து ஒரு பார்வை\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018: ‘செபக் டக்ரா’ போட்டியில் இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலம்\nகர்நாடகா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை உதாசினப்படுத்திய குமாரசாமி சகோதரர்\nபெண்களுடன் போட்டியிடுவது எளிதல்ல; உலக பன்மைத்துவ அழகி பட்டம் வென்ற இந்தியாவின் முதல் திருநங்கை\nஇந்த ஆண்டு நாஸ் ஜோஷி மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்ட லெஹங்கா சோலி உடையணிந்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக பன்மைத்துவ அழகி பட்டம் வென்ற இந்தியாவின் முதல் திருநங்கை என வரலாறு படைத்துள்ளார்.\nHow to download e-Pan for Free: இ-பான் கார்டை எப்படி டவுன்லோடு செய்வது\nஇ-பான் கார்டை பதிவிறக்கம் செய்ய, விண்ணப்பதாரர்களுக்கு OTP உடன் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஐடிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும்.\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் ���ட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/online-test/current-affairs-4/", "date_download": "2019-08-24T08:44:38Z", "digest": "sha1:U3GOP3SITHRBP2A5U6MEWGM2FEGRE4PV", "length": 4415, "nlines": 121, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs - TNPSC Ayakudi", "raw_content": "\nஇந்தியாவில் முதல் தனியார் ரயில் நிலையம் அமைத்துள்ள மாநிலம் \nநாட்டிலேயே முதன்முறையாக பசுக்களுக்கு சரணாலயம் அமைதுள்ள மாநிலம் \nசர்தார் சரோவர் அணை திறக்கப்பட்ட நாள் \nஅ 17 செப்டம்பர் 2017\nஇ 18 செப்டம்பர் 2017\nஈ 26 நவம்பர் 2017\n2017ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டவர் \n66 வது பிரபஞ்ச அழகி போட்டி 2017 அமெரிக்காவின் எந்த நகரில் நடைபெற்றது \n15 வது நிதி குழுவிற்கு கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி \nஅ ரூ 20 கோடி\nஆ ரூ 10 கோடி\nஇ ரூ 5 கோடி\nஈ ரூ 30 கோடி\nசர்வதேச தொழில் முனைவோர் மாநாடு 2017 நடைபெற்ற நகரம் \nதமிழகத்தில் உடல் உறுப்பு தான இயாக்கம் துவங்கபட்ட ஆண்டு \nசர்வதேச நிதிமன்றத்தின் நிதிபதியாக தேர்ந்தெடுக்கபட்ட ஐ.நா வின் எந்த அமைப்புகளின் முக்கிய பங்கு அவசியம் \nஅ ஐ.நா பாதுகாப்பு குழு\nஇ அ மற்றும் ஆ\nஇ பான் கீ மூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vasanai.wordpress.com/2015/07/", "date_download": "2019-08-24T07:12:01Z", "digest": "sha1:BTFFFTH352MIVN5ZFSY7B4ZBF6WWN5WN", "length": 6700, "nlines": 98, "source_domain": "vasanai.wordpress.com", "title": "July | 2015 | vasanai", "raw_content": "\nமனித மனம் அறிவது எப்படி அது ஒரு புதிராகவே உள்ளது எப்படி \nதிருமண வாழ்த்து மடல் மணமகன் மணமகள் சயத் தஸ்த்தாகீர் பாஷா … Continue reading →\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிருந்து நில்லடாஎன்ற தமிழ்சொல்லிற்கு பொருளானவரே தமிழனுக்கு தலை மகனே இந்தியாவின் முதல் குடிமகனே கனவு கானவும் கனவகளை நனவாக்கவும் கற்பித்து விட்டு கனாவாகி போயிவிட்டீரே இமயத்தால் இந்தியாவிற்கு பெரும�� இந்த இந்தியனாலே உலகிற்கே பெருமை இவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதே இன்றைய இந்தியனுக்கு பெருமை தொழிற்நுட்பமே சமுதாய … Continue reading →\nமனிதனாய் பிறந்தது முதல் ஆசைப்பட்டுகொண்டேதான் இருக்கிறோம் அவற்றில் சில நிறைவேறும்சிலஆசைகள் நிறைவேறுவதில்லை . ஆசைக்கு எல்லை உண்டா என்றால் இல்லை நிறைவேறுமா நிறைவேறாதா தகுதியானதா தகுதியற்ற ஆசையா என்று மனது நினைப்பதில்லை . நாம் நாளும் எதையாவது ஆசைபட்டுகொண்டேதான் இருக்கிறோம் ஆசையே அழிவிற்குகாரணம் என்கிறார் புத்தர் Desire is the root cause of all evil பட்டினத்தார் … Continue reading →\nஅரசியல் ஆதாயத்திற்காக நிறம் மாறும் அரசியல்வாதிகள்\nநிறம் மாறும் பச்சொந்திகளே இவ்வித்தை யாரிடம் கற்றீர்கள் சுய லாபதிற்க்காக கரை வேட்டி நிறம் மாற்றிகொள்ளும் காட்சிகள் மாற்றிக்கொள்ளும் கட்சி மாறும் அரசியல் வாதிகளிடமா சாதகமா பேசியதை ஒரு எழுத்து மாற்றி பாதகமாக பேசும் கலையை அவர்களிடமிருந்துதான் கற்றாயோ அல்லது அவதாரம் எடுக்க அரிதாரம் பூசிக்கொண்டு கொள்கையைவிட்டுகொடுக்கவில்லை என்று சொல்லி குறைந்தபட்ச பொதுத் திட்டம் என்ற … Continue reading →\nஎப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டேனே இதுக்குத்தான் கல்யாணம் குழந்தைகள் வேண்டாமுன்னு சொல்லறது ( mind reading உங்க மனசில என்ன ஒடுதுன்னு தெரியும் இதோ உங்கள் mind voiceக்கு பதில்அளிக்கிறேன் அந்த படத்தில் இருப்பது நான் தானே அது என்று நினைக்கீறீங்க அதுதான் இல்லிங்கோ அதுல உங்களுக்கு ஒரு அற்ப சந்தோஷமா நான் இவ்வளவு … Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2335088", "date_download": "2019-08-24T08:00:55Z", "digest": "sha1:ELSNSBQD7PABDBT5C5F76AUYMV2LD2NO", "length": 30483, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "பயங்கரவாதிகளை எதிர்த்தால் நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்?| Dinamalar", "raw_content": "\nஅமைச்சராக அசத்திய அருண் ஜெட்லி\nஅருண் ஜெட்லி: வக்கீல் டூ அரசியல்\nஅருண் ஜெட்லி காலமானார் 19\nஐக்கிய அரபு எமிரேட்சில் மோடி\nபணத்துடன் போதையில் சுற்றிய வரை போலீசாரிடம் ...\nமற்ற மொழிகளையும் கற்க வேண்டும்: வெங்யைா நாயுடு\nபாலியல் பாதிரியாரை எதிர்த்ததால் கன்னியாஸ்திரிக்கு ... 9\nசத்தீஸ்கரில் 5 நக்சலைட்கள் சுட்டுக்கொலை 2\nபுதிய உச்சம்: தங்கம் விலை சவரன் ரூ.640 உயர்வு\nபயங்கரவாதிகளை எதிர்த்தால் நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 363\nமோட��� கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 80\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் 152\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 161\nசிதம்பரம் மிரட்டல்; ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு 67\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 363\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 161\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் 152\nயங்கரவாதிகளால், ஆயிரக்கணக்கான உயிர்களை, பொருளாதார இழப்புகளை, இந்தியா சந்தித்து இருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், இங்குள்ள, 'போர்வையாளர்' கும்பல் பதறுகிறதே... அப்படி யானால், பயங்கரவாதிகளுக்கும், இவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன\nமறதி... இது, நம் மக்களின் தீராத நோயாக இருப்பதால் தான், அரசியல்வாதிகளும், பயங்கரவாதிகள் எத்தனை பெரிய குற்றங்கள் செய்தாலும், அடுத்த சில ஆண்டுகளுக்குள், அந்த தவறுகளை மறந்துவிடுகின்றனர்.கடந்த, 2008 நவ., 26ம் தேதி மாலை, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், கடல் வழியாக, இந்தியாவின் மிக முக்கிய நகரான மும்பைக்குள் நுழைந்து, ரயில் நிலையம், நட்சத்திர ஓட்டல்கள், கலாசார மையம், மருத்துவமனைகளை முற்றுகையிட்டு, சரமாரியாக, துப்பாக்கியால் சுட்டனர்.\n60 மணி நேரம் நடந்த கொடூர தாக்குதலில், 166 பேர்உயிரிழந்தனர்.இறந்தவர்கள், நம் தேச மக்கள்... ஏதுமறியா அப்பாவிகள். அந்த கொடூரத்திற்கு, ஆட்சியாளர்கள், கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த கொடூர தாக்குதலையும், இறந்தவர்களையும் இன்று, பலர் மறந்து விட்டனர்.மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து தான், 'இந்தியாவில் நடக்கும், பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள, முறையான புலனாய்வு அமைப்பு இல்லை' என்பது, மத்திய அரசிற்கு தெரிய வந்தது.\nஇதையடுத்து, அப்போதைய, காங்கிரசைச் சேர்ந்த, மன்மோகன் சிங் தலைமையிலான, மத்திய அரசு, 2009ல், தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தை நிறைவேற்றியது. அப்போதும், காங்கிரசும், தி.மு.க.,வும் கூட்டணி கட்சியாக இருந்தன. தி.மு.க., ஆதர வோடு தான், அந்த சட்டம்அமலுக்கு வந்தது.இச்சட்டத்தின்படி, எந்த மாநிலத்திற்குள் நுழைவதற்கும், யார் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும், என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் உண்டு.\nஇதற்கு, மாநில அரசிடமோ, நீதிமன்றத்திடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்கு தேவையான, ���ோலீஸ் படையை அனுப்ப வேண்டியது, அந்தந்த மாநில அரசின் கடமை.அதாவது, 166 உயிர்களை பலி கொடுத்த பின் தான், என்.ஐ.ஏ., சட்டம், அமலுக்கு வந்தது.கடந்த, 2016 செப்டம்பரில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.\nகடந்த, பிப்., 14ம் தேதி, ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், 'ஜெய்ஷ் இ முகமது' என்ற அமைப்பைச் சேர்ந்த, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.அண்டை நாடான இலங்கையில், ஏப்., 20ம் தேதி, 'ஈஸ்டர்' தினம் அன்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில், பயங்கரவாதிகள் நடத்திய, வெடிகுண்டு தாக்குதலில், 300 பேர், உடல் சிதறி பலியாகினர்.\nபயங்கரவாதிகளால், தொடர்ந்து, நம் தேசம் இழப்புகளை சந்தித்து வருகிறது. 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' போன்ற பதிலடி கொடுத்தாலும், பயங்கரவாதத்தின் வேரை, முற்றிலும் அறுக்க, போதிய வலிமைமிக்க பிரிவு, நம்மிடம் இல்லை.நம் நாட்டில், பயங்கரவாதிகளுக்கு துணையாக இருக்கும் துரோகிகளை, அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்க, என்.ஐ.ஏ., அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்கள் தேவைப்பட்டது.\nஇதையடுத்து, ஜூலை, 14ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, என்.ஐ.ஏ., அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை, பார்லிமென்டில், தாக்கல் செய்தார்.அதன் மீது நடந்த விவாதத்துக்கு பின், மறுநாள், அந்த மசோதா, பார்லிமென்டில், பெரும்பான்மையான, எம்.பி.,க்கள் ஆதரவோடு நிறைவேறியது. 278 ஓட்டுகள் ஆதர வாகவும்; ஆறு ஓட்டுகள் எதிராகவும் விழுந்தன.\nஇந்த மசோதாவிற்கு ஆதரவாக, தி.மு.க., ஓட்டளித்தது.அந்த கூடுதல் சட்டத் திருத்த மசோதாவில், முக்கியமாக, என்ன கூறப்பட்டுள்ளதுஆள் கடத்தல், கள்ள நோட்டு அடித்தல், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல், இணையக் குற்றங்கள், வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளை, இனி, என்.ஐ.ஏ., விசாரிக்கும்.\nமேற்கண்ட குற்றங்களை, மாநில காவல் துறை விசாரித்து வந்தது. அவை, தற்போது, தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும், இந்திய ரூபாய் கள்ள நோட்டுக்களால் தான், இந்தியாவில், பயங்கரவாத செயல்கள் அரங்கேறின. பணம் கொடுத்து, இந்தி���ாவில், தேச துரோகிகளை உருவாக்கும் பணி, மறைமுகமாக நடக்கின்றன.\nதடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தயாரித்தல், விற்பனை செய்தல் போன்றவை, மாநில பிரச்னை அல்ல. அது, தேசத்தின் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்.இணைய குற்றங்கள் பற்றி, சொல்லவே வேண்டாம்... மோசடி, வன்முறையை துாண்டுதல், கொலை செய்வது எப்படி என, குற்றங்கள் அத்தனையும், இணையம் வழியே நடக்கிறது.இவற்றை, என்.ஐ.ஏ., விசாரிப்பதால், தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.\nஎல்லாம் சரி... இந்த போர்வையாளர் கும்பல், எதற்காக, கூடுதல் சட்ட மசோதாவிற்கு எதிராக பதறுகிறதுஅவர்கள் தான், கள்ள நோட்டு அச்சடிக்கின்றனரா, ஆயுதம் தயாரித்து விற்பனை செய்கின்றனரா, இல்லை அவ்வாறு செய்வோரின் கைகூலிகளாக இருக்கின்றனரா\nபயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை, எதிர்ப்போரின் பின்புலன்களை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் அமைப்புக்கு, எங்கிருந்து நிதி வருகிறது என்பதை கண்காணிக்க வேண்டும்.தேசத்தின் பாதுகாப்பிற்காக, மத்திய அரசின் நடவடிக்கையை, போர்வையாளர் கும்பல் எதிர்க்கின்றன. அந்த அமைப்பின் தலைவர்களை நம்பி, அவர்களின் பின்னால், எண்ணற்ற இளைஞர்கள் செல்கின்றனர்.\nபயங்கரவாதத்திற்கு, மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும், அவர்களை நம்பி செல்லும் இளைஞர்களின், எதிர்காலம் எப்படி இருக்கும் அவர்களை, மூளை சலவை செய்து, வன்முறை பாதைக்கு அழைத்து செல்ல மாட்டார்கள் என்பதற்கு, என்ன உத்திரவாதம்\nமத்திய அரசு, உடனே, அந்த அமைப்புகள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அண்டை நாட்டிலிருந்து, இந்தியாவிற்கு நுழையும் பயங்கரவாதிகளை மட்டும் ஒழிக்கக் கூடாது. அவர்களுக்கு ஆதரவாக, இங்கே இருக்கும், தேச துரோகிகளையும் களை எடுக்க வேண்டும்.\nவேலுார் வெற்றியும், பா.ஜ., கொடையே\nசிந்தனைக் களம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nashak - jubail,சவுதி அரேபியா\n2008 நவ., 26ம் தேதி மாலை, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், கடல் வழியாக, இந்தியாவின் மிக முக்கிய நகரான மும்பைக்குள் நுழைந்து, ரயில் நிலையம், நட்சத்திர ஓட்டல்கள், கலாசார மையம், மருத்துவமனைகளை முற்றுகையிட்டு, சரமாரியாக, துப்பாக்கியால் சுட்டனர். அப்ப கப்பற்படை என்ன சேது கொண்டு இருந்தது ஹேமந்த் கர்க்கரேவை கொல்ல நடத்திய நாடகம் தான் தாஜ் ஹோட்டல் தாக்குதல் என்று கேட்டால் நீங்களும் தேசத்துரோகி\nஅவர்கள் வர போகும் குற்றம் சம்பந்தமான கேஸ்ககளை எண்ணி அலற ஆரம்பித்திருக்கிறார்கள். அவ்வளவேதான். ஆதரவெல்லாம் மண்ணாங்கட்டி. ஈழத்தில் தமிழர்கள் படுகொலை நடந்தபோது உண்டு உறங்கி எழுந்தவர்கள் இவர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதிய��� வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேலுார் வெற்றியும், பா.ஜ., கொடையே\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/44264-today-s-magic-varaga-mantra-to-remove-doshas.html", "date_download": "2019-08-24T08:04:33Z", "digest": "sha1:S4NHTJQ6J6W4UOCPWSLT2LQQ3JHL7QE7", "length": 9341, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் - தோஷங்கள் அகல வராக மந்திரம் | today's magic - varaga mantra to remove doshas", "raw_content": "\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nஉலக பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nதினம் ஒரு மந்திரம் - தோஷங்கள் அகல வராக மந்திரம்\nவராக மந்திரத்தை கொடிய நோய்கள் தீர, பகைவர்களால் உண்டாகும் தீமைகள் அழிய, ஜாதக தோஷங்கள் தொலைய அனுதினமும் இந்த மந்திரத்தை படித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.\nஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்\nகடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்\nதயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்\nதைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்\nபொருள் : சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளி படைத்தவரே, வராக மூர்த்தியே நமஸ்காரம்.திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராகமூர்த்தியே நமஸ்காரம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆன்மீக செய்தி - கிருஷ்ணன் 25\nகிருஷ்ண ஜெயந்தி - கிருஷ்ணர் தலையில் மயில் இறகு கிரீடம் எப்படி வந்தது\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி - கீதை சொன்ன நாயகன் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத் திருநாள்\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி குட்டி கண்ணனை வரவேற்க தயாரா\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில�� கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபலன் தரும் காயத்ரி மந்திரம்...\nசனிபகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/events/01/201376?ref=archive-feed", "date_download": "2019-08-24T07:17:32Z", "digest": "sha1:7MXSLXO5CGFYMDBMVAZDVIGEA6EJ4C52", "length": 7888, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலய சித்திர தேருக்கு அச்சு வைக்கும் நிகழ்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சி கிருஸ்ணர் ஆலய சித்திர தேருக்கு அச்சு வைக்கும் நிகழ்வு\nகிளிநொச்சி, கிருஸ்ணர் ஆலய சித்திர தேருக்கா�� அச்சு வைக்கும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.\nஆலய வரலாற்றில் முதன் முதலாக 30.6 அடி உயரத்திலும்,12 அடி தள விரிவுகொண்டதும், 14 அடி பந்தல் விரிவுடையதுமான சித்திரை தேருக்கான அச்சு வைக்கும் நிகழ்வு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகத்தினரால் சிறப்பாக நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது.\nஆலய பூசை வழிபாடுகளுடன் சமய பெரியார்களின் ஆசியுடனும், கிருஸ்ணர் ஆலய பக்தர்களின் பங்கேற்புடனும் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் நல்லை ஆதின குரு முதல்வர், தெல்லிப்பளை துர்க்கா தேவி ஆலய தர்மகத்தா ஆறு திருமுருகன், கிளிநொச்சி சின்மயா மிசன் குரு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், ஆலய குருக்கள், நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/child-kidnapping-case-again-bail-was-not-given-.html", "date_download": "2019-08-24T07:25:45Z", "digest": "sha1:4EG3X4R3X2JC74FRNUSXKTJEWTKMPXWR", "length": 7220, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - குழந்தை விற்றதாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமின் மீண்டும் மறுப்பு", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி ம���சடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nகுழந்தை விற்றதாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமின் மீண்டும் மறுப்பு\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகுழந்தை விற்றதாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமின் மீண்டும் மறுப்பு\nகுழந்தைகளை விற்றதாக கைது செய்யப்பட்ட 3 பேரை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nநாமக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய அமுதவள்ளி குழந்தைகளை விற்றதாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅமுதவள்ளிக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட அருள்சாமி, ரேகா, நந்தகுமார் ஆகியோர் ஜாமின் கேட்டு மனு அளித்துள்ளனர்.\nஅமேசான் காட்டுத் தீ - விவசாயிகள் மீது பழிபோடும் போல்சோனரோ\nசத்தீஸ்கரில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை\nஆசிரியர் தகுதி தேர்வில் அதிக தோல்வி - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபுரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி தோல்வி\nராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் காஷ்மீர் பயணம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_59.html", "date_download": "2019-08-24T07:39:03Z", "digest": "sha1:6RGOZBQ3VQ6XKFDKPY4GQHZOOVH7MFF5", "length": 4526, "nlines": 67, "source_domain": "www.easttimes.net", "title": "ஹதரே கல்லிய குழுவின�� பிரதான உறுப்பினர் கைது (படங்கள்)", "raw_content": "\nHomeHotNewsஹதரே கல்லிய குழுவின் பிரதான உறுப்பினர் கைது (படங்கள்)\nஹதரே கல்லிய குழுவின் பிரதான உறுப்பினர் கைது (படங்கள்)\nகளுத்தறை மாவட்டத்தின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய ´ஹதரே கல்லிய´ குழுவின் பிரதான உறுப்பினர் ஒருவர் வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதும்கம்மான எனும் பிரதேசத்தில் வைத்து துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபல பிரதேசங்களில் உள்ள வீடுகள், கடைகள், மற்றும் தனியார் நிறுவனங்களில் இந்த குழுவினர் கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nஇந்த குழுவினர் சில தினங்களுக்கு முன்னர் மீகஹதென்ன எனும் பிரசேத்தில் உள்ள வீடொன்றிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஇவரிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி 75,000 ரூபா பெறுமதியானது என்றும் இந்த துப்பாக்கியை வைத்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nசந்தேகநபரை மதுகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்\nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \nதமிழ் கூட்டமைப்பு உடைந்தது - ஆயுதக் குழுக்களுடன் விக்னேஸ்வரன்\nஇலங்கையின் பரப்பளவு கூடியுள்ளது - நில அளவை திணைக்களம்\nமுஸ்லீம்கள் விடயத்தில் இரட்டை வேடம் அரசுக்கா \nதமிழ் கூட்டமைப்பு உடைந்தது - ஆயுதக் குழுக்களுடன் விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/331614.html", "date_download": "2019-08-24T07:57:38Z", "digest": "sha1:TTMSPY7TG3NSVYIIOIZI25MNUIZCF3NU", "length": 56522, "nlines": 179, "source_domain": "eluthu.com", "title": "நிலத்தில் வீற்றிருக்கும் மானம்-சிறுகதை - சந்தோஷ் - சிறுகதை", "raw_content": "\nநிலத்தில் வீற்றிருக்கும் மானம்-சிறுகதை - சந்தோஷ்\n நம்ம தாத்தாவோடு வீட்டில ஒரு பாதியை பெரிய மாமா விற்கப் போறாங்களாம்.விவசாய நிலத்தையும் விக்கப்போறாங்களாம் அண்ணா.ஆயா கிட்ட கையெழுத்து கேட்டு மாமாக்கள் ரொம்ப டார்ச்சர் பண்றாங்களாம் ” கோவையிலிருக்கும் தங்கை தீபா மிகுந்த ஆதங்கத்துடன் அலைப்பேசியில் சொல்லிக்கொண்டிருக்க.. எனக்கு அதிர்ச்சி,ஆச்சரியம்,கவலை கலந்�� உணர்வு ஏற்பட்டது. என்றாலும் தங்கையின் ஆதங்கத்தை தீர்க்க\n“ சரி விடுடா குட்டிம்மா.. தாத்தாவே செத்து போயிட்டார்.வீடா பெரிய விசயம்.\n“ என்ன இன்பா நீ பேசுற , ஆயா இருக்காங்கல அவங்க எங்க இருப்பாங்கன்னு யோசிச்சியா. . தாத்தா வாழ்ந்த வீட்டுல அவங்க கடைசி வரைக்கும் இருக்கனுமுன்னு ஆயாவுக்கு ஆசை இருக்கு. அந்த ஆசை நிறைவேறாம தடுக்கிறாங்கல.. இது புரியலயா உனக்கு . தாத்தா வாழ்ந்த வீட்டுல அவங்க கடைசி வரைக்கும் இருக்கனுமுன்னு ஆயாவுக்கு ஆசை இருக்கு. அந்த ஆசை நிறைவேறாம தடுக்கிறாங்கல.. இது புரியலயா உனக்கு . “ தீபாவின் கேள்வியில் நியாயமிருக்கிறது. இருந்தாலும் , எங்கள் தாய்மாமன்களின் உரிமையில் தலையிட எங்களுக்கு என்ன தார்மீகம் இருக்கிறது . “ தீபாவின் கேள்வியில் நியாயமிருக்கிறது. இருந்தாலும் , எங்கள் தாய்மாமன்களின் உரிமையில் தலையிட எங்களுக்கு என்ன தார்மீகம் இருக்கிறது . அவர்கள் சொத்து. அவர்கள் பிரித்துக்கொண்டு விற்கிறார்கள் என எதை எதையோ பேசி தீபாவை சமாதானம் செய்ய முயன்றாலும் அவள் சமாதானம் ஆகவில்லை.\n”இன்பாண்ணா.. அது வெறும் வீடு இல்லண்ணா.... நம்ம தாத்தாவின் உணர்ச்சி.. பாசம்.. ஆசை எல்லாம் அதுல இருக்கு. நாம ஓடியாடி விளையாடிய வீடு அண்ணா அது . ஒனக்கு அந்த படிக்கட்டுகள் ஞாபகமிருக்கா .. கடைசி காலம் வரைக்கும் நம்ம தாத்தாவுக்கு அதுதான் நாற்காலி. தாத்தா அதுலதான் உக்கார்ந்து கம்பீரமா மீசை முறுக்கி பேரன் பேத்தி நம்ம எல்லாருக்கும் திண்பண்டத்த. ஊட்டிவிடுவார். அந்த படிக்கட்டுலதானே நாம தாத்தாவோட கொஞ்சி விளையாடிட்டு இருந்தோம். அந்த படிக்கட்டுல உக்கார்ந்தே தான் தாத்தா பல பேருக்கு பஞ்சாயத்து பேசி பிரச்சினை தீர்த்து வச்சாங்க. சரி அதைவிடு, . .தாத்தாவின் வீட்டில் ஆயா கடைசி வரை வசிக்கனும். அப்போ அப்போ போயிட்டு வர எனக்கே இவ்வளவு ஆதங்கம்ன்னா.. தாத்தாவோட 60 வருஷமா வாழ்ந்தா ஆயாவுக்கு எப்படி மனசு வேதனைப்பட்டிருக்கும் .. கடைசி காலம் வரைக்கும் நம்ம தாத்தாவுக்கு அதுதான் நாற்காலி. தாத்தா அதுலதான் உக்கார்ந்து கம்பீரமா மீசை முறுக்கி பேரன் பேத்தி நம்ம எல்லாருக்கும் திண்பண்டத்த. ஊட்டிவிடுவார். அந்த படிக்கட்டுலதானே நாம தாத்தாவோட கொஞ்சி விளையாடிட்டு இருந்தோம். அந்த படிக்கட்டுல உக்கார்ந்தே தான் தாத்தா பல பேருக்கு பஞ்சாயத்து பேசி பிரச்சினை தீர்த்து வச்சாங்க. சரி அதைவிடு, . .தாத்தாவின் வீட்டில் ஆயா கடைசி வரை வசிக்கனும். அப்போ அப்போ போயிட்டு வர எனக்கே இவ்வளவு ஆதங்கம்ன்னா.. தாத்தாவோட 60 வருஷமா வாழ்ந்தா ஆயாவுக்கு எப்படி மனசு வேதனைப்பட்டிருக்கும் அதோட இல்லாம நிலத்தையும் விக்கிறதுன்னு சொல்றாங்க. நிலத்த வித்துட்டா தாத்தா கனவுலாம் பாழா போயிடும். ஆயா காலத்திற்கு அப்புறம் அவங்க விக்கிற பத்தி யோசிக்கட்டும். நாம கேட்கலாம் இன்பா. நம்ம அம்மாவுக்கு அந்த சொத்துல உரிமை இருக்குன்னு உனக்கு தெரியும் தானே. நான் அவருகிட்ட சொல்லிட்டு இப்போவே சாக்காங்குடி போகறேன்.அம்மா அப்பாலாம் அப்புறமா வரசொல்லிப்போம் சரியா.. நீயும் சென்னையிலிருந்து அங்க வந்திடு. ” பிடிவாதக்காரி தீபா எப்போதும் இப்படித்தான் ஒரு முடிவை எடுத்தால் அதிலிருந்து பின் வாங்கமாட்டாள். ஆனால் இந்த விஷயத்தில் தீபாவின் பிடிவாதத்தில் ஒரு அர்த்தமிருந்தது. நியாயமிருந்தது.\nசென்னை எழும்பூரிலிருந்து மூலம் சிதம்பரம் நோக்கி அதிவிரைவாக நகருகிறது நான் செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் இரயில். செல்லும் வழியெல்லாம் காய்ந்துப் போன விவசாய நிலங்கள்.\n“ காரு கம்பெனிக்கு முதலீடு போடுற மாதிரி.. படிச்ச பசங்க நீங்கலாம் விவசாயத்திலும் முதலீடு போடுங்க பேராண்டி ” தாத்தா அடிக்கடி என்னிடம் சொல்லும் வார்த்தைகள் என் செவியில் இப்போதும் ஒலிக்கிறது. என் நினைவுகள் எனது சிறுவயதுக்கு பின்னோக்கி நகருகிறது.\nசிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக விருத்தாச்சலம் செல்லும் வழியில் சாக்காங்குடி எனும் கிராமம் தான் எனது தாத்தாவின் ஊர்.\nநினைவு தெரிந்த நாளிலிருந்து எனக்கும் தீபாவுக்கும் சாக்காங்குடி என்று நினைத்தாலே போதும் அவ்வளவு குஷியும் சந்தோஷமும் வரும். பள்ளிக்கூடத்தில் சொல்லித்தரும் நீதிக்கதைகளிலுள்ள ஓவியங்களில் இருப்பதை போல ஊருக்குச் செல்லும் வழியில் கொள்ளிடம் ஆற்றுத்தண்ணீர் ஒரு கிளையாக பிரிந்து ஊருக்குள் பாயும் வாய்க்கால் ,அது போகும் பாதை ஒட்டி செல்லும் சாலையே சாக்காங்குடி கிராமத்திற்கு செல்லும் வழி. ஊருக்குள் செல்லும் போதே அந்த சிறு சாலை இருமருங்கும் பச்சைப்பசேலென வயல்வெளியும்.. வாய்க்காலில் மீன்கள் சுறுசுறுப்பாய் நீந்துவதும்.. அதை இரையாக்க நாரை, கொக்குகளும் நீந்தும் அழகும், சாலையில் ஜலக் ஜலக் என வைக்கோல் சுமந்து செல்லும் இரட்டை மாட்டுவண்டிகளும், ஆடு, மாடுகளின் சப்தங்களும்.. கிராமத்திற்கென இருக்கும் மண்வாசனையும் எங்களுக்கு பெரும் சந்தோஷத்தை தரும். சற்று தொலைவுச்சென்று சாலையின் வளைவில் ஒரு முருகன் கோவில். கோவிலுக்கு அருகில் தாமரை மலருடன் அழகான குளம். குளக்கரை அருகில் ஒரு நடுநிலைப்பள்ளி இந்த அடையாளங்கள் தான்.. கிராமத்தின் நுழைவுவாயில். அங்கிருந்து சற்று நடந்துச்சென்றால் ஒரு ஐயப்பன் கோயில்.. கோயிலுக்கு எதிரே ஒரு டீக்கடை.. அந்த டீக்கடைதான் எங்கள் தாத்தாவின் டீ கடை. ஜாதிகளுக்கு ஏற்றவாறு இருந்த இரு குவளை முறையை அந்த கிராமத்தில் ஒழித்த முதல் டீ கடை அது என பெருமிதமாக சொல்லலாம். டீ கடைக்கு பின்புறமிருக்கும் அழகான வீடுதான் என் தாத்தாவின் வீடு.\nஅப்போதெல்லாம் நான் பத்தாம்வகுப்பு படிக்கும் போது வருடந்தோறும் பங்குனி உத்திரம், கோயில் திருவிழா, பள்ளிவிடுமுறை நாட்கள், தீபாவளி, பொங்கல் என எந்த ஒரு விஷேத்திற்கும் நானும் என் தங்கை தீபாவும் பெற்றோர்களோடு அங்கு ஆஜராகிவிடுவோம். கிராமத்தின் மண்வாசனையோடு..கிராமத்திலிருக்கும் சொந்த பந்தங்களின் பாசமும்.. உபசரிப்பும் பெரும் உற்சாகத்தை தரும். இவற்றை எல்லாம் விட பெரிய அழகான சந்தனக்கட்டை வீரப்பன் போல முறுக்கு வெள்ளை மீசையோடு.. கட்டுமஸ்தான தேகத்தோடு எங்கள் வரவை திருவிழாவாகவே நினைக்கும் எங்கள் தாத்தாவின் அன்பும் பாசமும் எங்களுக்கு எல்லையில்லா சொர்க்கத்தை காட்டும் என்றால் மிகையல்ல. டீக்கடை கணேசன் , குஸ்தி வாத்தியார் கணேசன், பஞ்சாயத்து தலைவர் கணேசன் என்று எதையாவது ஒன்று சொன்னாலே போதும் அந்த ஊரிலுள்ள புழு பூச்சிக்கூட எங்கள் தாத்தாவின் வீட்டிற்கு அழைத்துச்செல்லும். ஆனால் இப்போது தாத்தாவும் இல்லை. ஊருக்கு போயிட்டு வந்தா ரோடு வரை வந்து தாத்தா போல டாட்டா காட்டவும் யாருமில்ல.\nகாலம் மாறியது போல காட்சிகளும் மாறியிருந்தது . மெயின் ரோட்டில் இருந்து சாக்காங்குடி போக 1 கிலோ மீட்டருன்னு திசைக்காட்டி பலகை ஒன்று இருக்கும். அப்போ எல்லாம் ஏதோ இரண்டு கட்சிகளின் கொடி கம்பம் மட்டுமிருக்கும். ஆனா இப்போ கூடுதலா பல கட்சி கொடிகம்பங்களும், கூடவே ஜாதி சங்க கொடிகம்பங்களும் இருக்கு. நாங்கள் சின்னவயதிலிருக்கும் போது கீழத்தெரு , மேலத்���ெருன்னு ஜாதிகளுக்கு ஏற்றவாறு தெரு இருந்தாலும் ஜாதி சண்டையெல்லாம் வந்தது இல்லை. ஆனால் இப்போது ஜாதி மோதல்கள் அடிக்கடி வருகிறது. கட்சிகாரர்களின் மோதலும் வருகிறது.\nஎங்கள் சிறுவயதில் அப்பா மத்திய அரசு துறையில் அலுவலராக இருந்தார். பெரிய மாமாவும் எங்களோடு ஒரே குடும்பமாக தங்கி தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றினார். .பிறகு பெரிய மாமாவிற்கு திருமணம் ஆனதால் தனி குடும்பமாக சென்றுவிட்டார். அதிலிருந்தே பெரிய மாமா எங்களிடமிருந்து சற்று விலகி போனதாகவே தோன்றியது. சாக்காங்குடி கிராமத்தில் சின்ன மாமா தாத்தாவின் டீக்கடையை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தார்.எப்போதெல்லாம் நாங்கள் சாக்காங்குடி செல்கிறோமோ அப்போதெல்லாம் சிதம்பரம் இரயில் நிலையத்திற்கே வந்து அழைத்துச் செல்வது சின்ன மாமாவின் வழக்கம். வழக்கம் என்பதைவிட எங்கள் மீது அவர் வைத்திருந்த பாசம். பெரிய மாமாவும் சரி, சின்ன மாமாவும் சரி என் மீதும் தங்கை தீபா மீதும் பாசத்தை பொழிவதில் பாரி வள்ளல்கள்தான் அவர்களுக்கென்று ஒரு குடும்பமாகும் வரை.\nம்ம்ம்ம் தனக்கென ஒரு குடும்பம் என வந்துவிட்டால் எந்த ஒரு மனிதனுக்கும் இரத்தப் பாசம் கொஞ்சம் குறையதான் செய்யும். சுயநலம் கூடத்தான் செய்யும். தன் மனைவி..தன் மக்களென அவர்களின் உறவு வட்டத்தை சுருக்கிக் கொண்டாலும் பரவாயில்லை ஆனால் பெரும்பாலும் தங்களின் பெற்றோர்களிடமிருந்து விலகி அந்நியமாகி, மாமியார் வீட்டின் செல்லப்பிள்ளைகளாக மாமியார் சொத்துகளின் பாதுகாவலானாக மாறிவிடுகிறார்கள் சில ஆண்மகன்கள். மனைவியின் பெற்றோருக்கும் ஒரு மகனாக இருப்பதில் தவறு ஒன்றுமில்லை ஆனால் தன் பெற்றோர்களை தனிமைப்படுத்தி , வேதனைப்படுத்தி மாமியார் மாமானார்களின் சொல்படி நடக்கும் கிளிப்பேச்சு பிள்ளையாக இருப்பது எந்த விதத்தில் ஆண்மையோ இது நவீன காலத்தில் எழுதப்படா விதி போலிருக்கு.\nஇந்த எழுதப்படா விதியால் மெல்ல மெல்ல ஆயா தாத்தாவிடமிருந்தும் எங்களிடமிருந்தும் எங்கள் மாமன்களை பிரிக்கத் தொடங்கினார்கள் மாமன்களின் மனைவிகள். கள்ளம் கபடமில்லாது போல இருந்தாலும் தங்களின் புருஷன்மார்களை தன் வழிக்கு கொண்டு வருவதில் இரண்டு அத்தைகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.\nதாத்தாவிற்கென ஊரிலிருந்த மதிப்பு மரியாதை கெளரவம் அந்தஸ்து எல்லாம் எங்கள் அத்தைமார்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை அலட்டிக்கொள்ளவும் இல்லை. அவர்களுக்கு தேவை சொத்து பிரிவினை . தாத்தா வாழும் காலத்திலே பிரிக்கவேண்டுமென மாமன்களின் மூலமாகவே முயற்சி எடுத்தார்கள். ஆனால் தாத்தா தன் காலத்தில் விவசாய நிலங்கள், வீடு , தோட்டம் உட்பட எந்த ஒரு சொத்தும் பிரிப்பதில்லை என்பதில் முடிவோடு இருந்தார்.\nசேலம் மாநகரத்தில் வீடு கட்டி செட்டிலாகிவிட நினைக்கும் பெரிய மாமா அப்போதே தன் பங்கு சொத்துகளை விற்றுவிடுவார் என்றொரு அச்சம் தாத்தாவின் மனதில் இருந்திருக்கிறது. நிச்சயமாக பெரிய மாமா தன் பங்கு சொத்துகளை சின்ன மாமாவிற்கு விற்கவும் மாட்டார். அதை வாங்குமளவிற்கு சின்னமாமாவிற்கும் பொருளாதார வசதியும் இல்லை. கிராமத்தில் ஒரு பஞ்சாயத்து தலைவர் தான் வாழும் காலத்திலே தன் சரிபாதி சொத்துகளை விற்றுவிட்டாரென எந்த ஒரு ஏளன பேச்சும் வரக்கூடாது என்பதாக இருந்தது தாத்தாவின் எண்ணம். கிராமங்களில் வீடு இல்லாவிட்டாலும் விவசாய நிலம் இல்லாதவனை செத்த பிணத்திற்கு சமமாக பார்ப்பார்கள். அறுவடை செய்து இந்த உலகிற்கு தானியங்களை படியளக்கும் எந்த ஒரு விவசாயியும் தன் நிலத்தை விற்று வெறும் கையோடு இருக்க தன் இறுதிமூச்சு வரை நினைத்துக்கூட பார்க்கமாட்டார்.\nஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது தாத்தா தன் முதுமை முற்றிய வயதில் ..வீட்டிலுள்ள அந்த சிவப்பு நிற சிமெண்ட் படிக்கட்டில் அமர்ந்திருக்கும் போது பெரிய மாமாவும் சின்னமாமாவும் சொத்துகள் பிரிக்க வேண்டுமென வலியுறுத்துவது போல தாத்தாவை மிரட்டிக்கொண்டிருந்தார்கள்.\n“ அப்பா உனக்குதான் வயசு ஆகிடுச்சில இன்னும் நீ பாடுபட்டு என்னத்த பெருசா நிலத்தில சம்பாதிக்க போற இன்னும் நீ பாடுபட்டு என்னத்த பெருசா நிலத்தில சம்பாதிக்க போற சின்னவனுக்கு வீட்டையும் நிலத்தயும் பிரிச்சி கொடுத்தா அவன் இஷ்டத்திற்கு அவன் பாகத்தில எதாவது விளையவச்சி பொழிச்சிப்பான்ல “ பெரிய மாமா\n“ பெரியவனே..பிரிச்சிதான் ஏர் ஓட்ட முடியுமா. நீங்க ரெண்டு பேரும் ஒன்னா பயிர் வையுங்க. பயிரை வித்து காசு பாருங்கடா. நான் வேணான்னா சொல்றேன். நீ டவுன்ல இருந்தாலும் ஆள் வச்சி பாரு. இல்ல சின்னவன் கிட்டயே சொல்லி பார்க்க சொல்லு.. அவனுக்��ு வேண்டிய காசை கொடுத்திடு. வர வருமானத்தை பிரிச்சிக்கோங்கடா. ஆனா உன் பாட்டன் பூட்டன் சொத்த நான் காப்பாத்தி அதுலிருந்து சம்பாதிச்சி வாங்குன நிலத்தயும் இந்த வீட்டையும் நீ விக்க மாட்டேன்னு என்ன டா நிச்சயம்.. நீங்க ரெண்டு பேரும் ஒன்னா பயிர் வையுங்க. பயிரை வித்து காசு பாருங்கடா. நான் வேணான்னா சொல்றேன். நீ டவுன்ல இருந்தாலும் ஆள் வச்சி பாரு. இல்ல சின்னவன் கிட்டயே சொல்லி பார்க்க சொல்லு.. அவனுக்கு வேண்டிய காசை கொடுத்திடு. வர வருமானத்தை பிரிச்சிக்கோங்கடா. ஆனா உன் பாட்டன் பூட்டன் சொத்த நான் காப்பாத்தி அதுலிருந்து சம்பாதிச்சி வாங்குன நிலத்தயும் இந்த வீட்டையும் நீ விக்க மாட்டேன்னு என்ன டா நிச்சயம். ஒரு நெல்லு முளைக்க நூறு துளி வேர்வை சிந்தி உழைச்சாதான் சோறு. அப்படி பட்ட உழைப்புல வாழ்ந்த உடம்புடா இந்த உடம்பு... பெரியவனே.. ஒரு நெல்லு முளைக்க நூறு துளி வேர்வை சிந்தி உழைச்சாதான் சோறு. அப்படி பட்ட உழைப்புல வாழ்ந்த உடம்புடா இந்த உடம்பு... பெரியவனே.. நீயும்தானே சின்ன வயசுல விவசாயம் செஞ்சிருக்க.”\n“ என்னத்த பெருசா வருமானம் வருது... பாட்டன் சொத்து. பாடுப்பட்ட சொத்துன்னு இப்படியே வீண் ஜம்பம் பேசிட்டே காலம் பூரா இருக்கவேண்டியதுதான். காலம் மாறிடுச்சில. நாலு காசு பணம் பார்க்க வேணாமா.. பெரியவர் சொல்ற மாதிரி சொத்த பிரிச்சி கொடுத்தாதான் என்ன... பெரியவர் சொல்ற மாதிரி சொத்த பிரிச்சி கொடுத்தாதான் என்ன.. .. பெரியவரு டவுன்ல பேங்க் வேலையில இருக்காரு.நல்லா சம்பாதிக்கிறாரு ஆனா நாங்க டீ கடை வருமானத்த நம்பிதான் இருக்கோம். எம் புள்ளைங்க படிக்கிற செலவுலாம் அதிமாகிட்டே போகுது. சொத்த பிரிச்சிக் கொடுத்தா நாங்க அடமானம் கிடமானம் வச்சி பொழச்சிப்போம்ல.” சின்ன மாமாவின் சார்பாக சின்ன அத்தையார் தான் இப்படி விட்டேத்தியாகவும்.. பொருளதார ரீதியாகவும் சொன்னது. ஆனால் சின்னமாமாவும் விவசாயம் செய்து பிழைப்பதில் ஆர்வமில்லை என தாத்தாவிற்கு அப்போதுதான் தெரிந்தது.\nதாத்தா தன் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு அவர் அமர்ந்திருந்த படிக்கட்டிலிருந்து கையூன்றாமலே எழுந்து சொன்னார். “ டேய் சின்னவனே.. பெரியவனே இத கேளுங்கடா.. 82 வயசு ஆச்சு எனக்கு. இப்போவும் ஒரு மூட்டை நெல்லை தூக்கும் என் தலை. .. உடம்புல தெம்பு இருக்குடா. நான் இருக்கிற வரைக்கும் மட்டுமில்ல.. உன் அம்மா இருக்கிற வரைக்கும் சொத்து கித்துன்னு எம் முன்னாடி வந்து நிக்காதீங்க. பெத்த புள்ளைங்க காப்பாத்தாட்டியும்.. விதை நெல்லு என்னை காப்பாத்தும். போங்கடா.. போங்க. உழைச்சி சம்பாதிக்க பாருங்கடா. விவாசாய சொத்த அழிச்சி சம்பாதிக்காதீங்க. அது தீட்டு ரொம்ப தீட்டு.. நான், உன் சித்தப்பன் , பெரியப்பன் எல்லாரும் என் அப்பன்கிட்ட இருந்து சொத்து பிரிச்சி வாங்கல. வீட்டையும் நிலத்தையும் ஒதுக்கி கொடுத்தாரு. அதுல தான் நாங்க வாழுறோம். அதுலதான் நாங்க ஒன்னா விவசாயம் செய்றோம் . உன் தாத்தன் சாகுற வரைக்கும் பாகப் பிரிவினை பண்ணிக்காமலே இருந்தோம். அதுமாதிரிதான் நீங்களும் இருப்பிங்கன்னு நம்பினேன் சின்ன மருவளே.. குருவிக்கூட்டை கலைக்க வந்திட்டுங்கல. நடத்துங்க நடத்துங்க ”என்றாவாறே என் கைப்பிடித்து ” கிழக்குவெளிக்கு போலமா பேராண்டி” அவர் விவசாயம் செய்யும் நிலத்திற்கு எனை அழைத்துச் சென்றார்.\nபல ஏக்கர் பரப்புள்ள நிலம். தொடுவானத்தில்..மாலை நேர சூரியன் தன் வயல்வெளிக்குள் குடிபுகுகிறது என்றே தாத்தா அடிக்கடி வர்ணிப்பார். தாத்தாவிற்கு படிப்பறிவு இல்லையென்றாலும் ..இயற்கையான கவிதையறிவு இருந்திருக்கிறது.\n”பேராண்டி.. டவுன்ல படிக்கிறீங்க..நாகரீகமா இருக்கீங்க. இங்கிலீஷ்லாம் பேசி கத்துகிட்டிங்க. எல்லாம் சந்தோஷம் தான் கிராமத்திலயே கிடக்காம.. டவுன்லயே இருக்கலாமுன்னு எனக்கும் ஆச இல்லாம இல்ல பேராண்டி. ஆனா என்னை மாதிரி எல்லாரும் கிராமத்து விட்டு வந்துட்டா .. சோறு பொங்க வைக்க அரிசி எங்கிருந்து கிடைக்குமுன்னு யோசிக்கறோம். நீங்களும் யோசிங்க. டவுன்ல சம்பாதிக்கிற காசுல.. கொஞ்சம் விவசாயத்திலும் முதலீடு போடுங்க பேராண்டி. காரு உற்பத்தி கம்பெனி தொழில் போல.. விவசாயம் செய்றதும் ஒரு உற்பத்தி கம்பெனினு நினைச்சி முதலு போட்டு... அரிசி அள்ளுங்க. உங்க பசிக்கு அரிசியை கையேந்தி காசுகொடுத்து வாங்காம.. ஊருக்கும் ஏழைக்கும் படியளந்து கொடுங்க. பேராண்டி.. நாகரீகமா .. காலம் மாறலாம் பேராண்டி.. அரிசி சோறு தின்னு பழகிய வவுரு மாறிடுமா.. நாளைக்கு சோத்துக்கு பதிலா கல்லையும் மண்ணையுமா திங்க போறீங்க. ” மிகவும் அழுத்தமாக என் மனதில் பதிய வைத்தவாறே வரப்புகளை ம்ம்முட்டியால் வெட்டி வாய்க்கால் தண்ணீரை நிலத்திற்கு பாய வைத்து... நீண்டு வளரத்துடிக்கும் நெற்கதிர்களை வாஞ்சையோடு தடவி முத்தம் பதித்து கண் கலங்கினார் தாத்தா. பிறகு என் கைப்பிடித்தவாறே தான் வாழ்ந்த காலங்களை மிகுந்த ஆர்வத்தோடு வழி நெடுகிலும் பேசிக்கொண்டே என்னோடு வீட்டிற்கு வந்தார். மிகவும் சோர்வாக அந்த படிக்கட்டுகளில் அமர்ந்து\n“ ஏன்கிறேன் என்ன குழம்பு இன்னிக்கு “ தாத்தா ஆயாவிடம் பேசும் போது ஏன்கிறேன் எனும் காதல் சொல் இடம்பெறாமல் இருக்காது.\n”கருவாட்டுக் கொழம்புதான். ஏன் சாப்பிடுறீங்களா கொண்டுவரட்டுமா \n“ ம்ம் கொழும்பு ஊத்தி ..அதுல நல்லெண்ண ஊத்தி கொண்டு வா. பேராண்டி காரம் தாங்கமாட்டான்... “ தாத்தா எப்போதும் தான் மட்டும் தனியாக சாப்பிடமாட்டார். எங்களின் வயது என்ன ஆனாலும் எனக்கும் என் தங்கைக்கும் மற்ற பேரப்பிள்ளைகளுக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டே சாப்பிடுவார்.\nஅன்றுதான் கடைசியாக தாத்தாவின் கையில் நான் சாப்பிட்ட கடைசி உருண்டை. முதுமையினாலும்.. மாமாக்கள் விவாசயம் செய்யப்போவதில்லையோ என எண்ணிய மனம் பாரத்தினாலும் அன்று உயிர்மூச்சை விட்டார்.\nஅதன் பிறகு, ஆயாவை மாமன்கள் சரியாக கவனிக்கமாட்டார்கள் என தெரிந்து சேலத்திற்கு அழைத்தார் அப்பா. ஆனால் ஆயா தாத்தா வாழ்ந்த வீட்டையும் கிராமத்தையும் விட்டு வரமாட்டேன் பிடிவாதம் செய்துவிட்டார். வாரம் ஒரு முறை சின்ன அத்தையின் அலைப்பேசிக்கு அழைத்து அம்மா ஆயாவின் நலம் விசாரித்துக்கொண்டிருப்பார். நானும் தீபாவும் முன்பு போல சாக்காங்குடி செல்ல முடியாத சூழ்நிலை . தாத்தாவை விட்டு வந்த நான் மீண்டும் இப்போதுதான் ஊருக்கு செல்கிறேன்.\nநான் செல்வதற்கு முன்னரே தங்கை தீபா சென்றுவிட்டாள். பெரிய மாமாவிடமும் சின்னமாமாவிடம் மல்லுக்கு நின்று வாயாடிக்கொண்டிருந்தப்போது நான் தாத்தாவின் வீட்டிற்கு சென்றடைந்தேன். சென்றதும் அதிர்ச்சி.\nதீபா.. ஓடிவந்து என் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். “ இன்பா.. பாரு.. தாத்தா இருந்த வீடு.. எப்படி இருக்குன்னு பாரு... பணம்.. சொத்து சொத்துன்னு அலையுற இந்த மாமன்கள என்ன பண்ணலாம்\nதாத்தாவின் ஞாபகச் சின்னமாக இருந்த சிவப்பு சிமெண்ட் படிக்கட்டைத் தவிர.. வீட்டின் கூரைகளும் சுவர்களும் பாழடைந்து கிடந்தது.\n“ என்ன மாமா... தாத்தா மேல கொஞ்சம் கூட பாசமே இல்லயா உங்களுக்கு நீங்களும் பொறந்த வாழ்ந்த வீடு. நானும் பொறந்த வீடு ���துதான். மூனு நாலு தலைமுறை தாங்கின வீட்டை இப்படியா பாழடைய விடுவீங்க நீங்களும் பொறந்த வாழ்ந்த வீடு. நானும் பொறந்த வீடு இதுதான். மூனு நாலு தலைமுறை தாங்கின வீட்டை இப்படியா பாழடைய விடுவீங்க . இந்த வீட்டை இப்படியா இடியுற அளவுக்கு விடுவிங்க “ பெரிய மாமாவிடம் தான் கேட்டேன்.\n“ வீடுன்னா இடியத்தான் செய்யும்.. இதுக்குலாம் ஏன் டா செண்டிமெண்ட்டா பீல் பண்ற “ மாமாவின் பேச்சில் அக்கறையின்மை தெரிந்தது மட்டுமல்ல. தாத்தாவின் மீதான மரியாதையும், ஆயா மீதான அக்கறையும் இல்லாம இருந்தது.\nசின்ன மாமாவிற்கு டீக்கடையோடு சேர்த்து வீடு இருப்பதால் தாத்தா வாழ்ந்த.. ஆயா வாழும் இந்த வீட்டை பற்றி கவலைபப்டவில்லை. மாமாக்கள் இருவருக்கும் தேவை வீடு இருக்கும் நிலமும் விவசாயம் செய்யும் நிலமும் தான்.\n“ அண்ணா.. . வீட்டை இந்தளவுக்கு இடியுற அளவுக்கு விட்டவங்க. நிலத்துல என்ன பயிரை விளைவிச்சிருப்பாங்கன்னு பாரு. சொத்து பங்கு போடாதனால ஆளுக்கு ஆளு போட்டி போட்டு..5 வருசமா நிலத்த மலடா போட்டு வச்சிட்டாங்களாம் ஆயா வந்து உடனே ரொம்ப கவலயோடு சொல்றாங்க வீடு நிலத்தையே கவனிக்காத இவங்க .ஆயாவை எந்தளவுக்கு பார்த்திருப்பாங்கன்னு யோசிச்சி பாருண்ணா. “\n“ அதெல்லாம் நேரா நேரத்திற்கு சோறு போடுறோம்” சின்ன அத்தைதான் மிக அசால்டான பாவனையில். பெரிய அத்தைக்கோ எப்போதும் ஆயாவை கண்டாலே ஆகாது என இருப்பவர்.\n“ சோறு போட்டா போதுமா... நிம்மதி “ தீபா கேட்ட கேள்வியின் சாரம் வீரியம் அவர்களுக்கு புரியவில்லை போல.\n“ம்ம் புருஷன் வாழ்ந்த வீட்டை பாழடைய வச்சிட்டா.. அங்க ஆயாவ இருக்க வழி இல்லாம பண்ணிட்டா நொந்து போயி.செத்திடுவாங்க. அப்புறமா சொத்து பங்குபோடலாமுன்னு ப்ளான் பண்ணியிருக்கீங்க இல்ல . எப்படி அத்தைகள் மாமாக்கள் எல்லாரும் டிவி சீரியல் கணக்கா வில்லத்தனமா யோசிக்கிறாங்க பாரு இன்பா.“\nஇதை கேட்டு பெரிய மாமா ஆவேசமாக பொங்க ஆரம்பிக்க.. சின்ன மாமாவும் இணைந்து பொங்க பாரளுமன்றம் அளவிற்கு கூச்சல் குழப்பம் ஆகிவிட்டது அந்த சூழ்நிலை.\nஇதையெல்லாம் ஆயா விழியில் கண்ணீரை தேக்கியவாறு வேடிக்கை பார்ப்பதுமாக தாத்தாவின் படத்தை பார்ப்பதுமாக இருந்தார். ஆயாவின் நிலையைக் கண்டு பரிதவித்த தீபா என்னிடம் ஒரு முடிவை சொன்னாள். முடியாத சூழ்நிலை என்றாலும் முயற்சிப்போம் என சொன்னேன். த���பா ஆயாவிடம் தனியாக பேசிவிட்டு...\nதாத்தாவின் நாற்காலியான அதே சிவப்பு சிமெண்ட் பூசப்பட்ட படிக்கட்டில் அமர்ந்துக்கொண்டாவாறே சின்ன மாமாவிடமும் பெரிய மாமாவிடமும் தீபா பேச ஆரம்பித்தாள்.\n“ இங்க பாருங்க மாமாஸ்... இந்த சொத்துல என் அம்மாவுக்கும் பங்குண்டு. அம்மா சொத்துல பங்கு வேணான்னு சொன்னாலும் தார்மீகமாக நீங்க கொடுத்தே ஆகணும். “\n“ அதான் உங்க அம்மா அப்பாக்கு கல்யாணம் ஆகும்போது சீர்வரிசையா கொடுத்தாச்சே. இப்போ வந்து என்ன பங்கு.. ஆமா முதல்ல சொத்து பிரிக்கிற பத்தி நீ யாரு புள்ள பஞ்சாயத்து பேச.” பெரிய மாமாவின் மனைவியார் நுணுக்கமாய் குறுக்கீடு செய்தார்.\n“ ஓ அப்படியா அத்தை. அப்படின்னா சொத்து பிரச்சினையை கோர்ட்டுக்கு கொண்டு போகலாமா.. ஜட்ஜ் அய்யா கேட்பாரு. அம்மாக்கு கல்யாணம் ஆனப்ப என்ன என்ன போட்டிங்க. எவ்வளவு போட்டிங்கன்னும். இப்போ இருக்கிற சொத்து மதிப்பும் கேட்பாரு,கேஸ் இழுத்து அடிச்சா.. உங்களுக்கு வயசாகிடும். பரவாயில்லயா. ஜட்ஜ் அய்யா கேட்பாரு. அம்மாக்கு கல்யாணம் ஆனப்ப என்ன என்ன போட்டிங்க. எவ்வளவு போட்டிங்கன்னும். இப்போ இருக்கிற சொத்து மதிப்பும் கேட்பாரு,கேஸ் இழுத்து அடிச்சா.. உங்களுக்கு வயசாகிடும். பரவாயில்லயா.. நானும் சட்ட படிச்சவதான். நான் சொல்றபடி கேளுங்க சரியா . நானும் சட்ட படிச்சவதான். நான் சொல்றபடி கேளுங்க சரியா \nசின்னமாமாவும் பெரியமாமாவும். கொஞ்சம் அதிர்ச்சிதான் அடைந்தார்கள்.\n”உங்க சொத்துலாம் எங்களுக்கு வேணாம். இந்த வீடு... விவசாய நிலமெல்லாம் உங்களுக்கு வேணுமா. இல்ல.. வித்துட்டு பணமாதான் வேணுமா சின்ன மாமா நீங்க உள்ளுர்ல இருக்கிங்க எப்படி வசதி.. சின்ன மாமா நீங்க உள்ளுர்ல இருக்கிங்க எப்படி வசதி.. \n” பணமா கிடைச்சா நல்லது .. சேம்பரத்துல வீடுவாங்கி போயிடுவோம்.” சின்னமாமா\n“ ம்ம் பெரிய மாமா உங்களுக்கு பணம்தான் தேவை இல்லையா \n“ ம்ம் ஆமா ஆமா “ என்றார் பெரிய மாமா. சின்ன பெண்ணின் கேள்விக்கு பதில் சொல்வதில் அவருக்கு அவ்வளவு வெறுப்பு.\n” சரி .. ஆயாகிட்ட கேட்டுட்டோம். அப்பா அம்மாகிட்டயும் கேட்டுட்டோம். உங்க ரெண்டு பேருக்கும் நானும் இன்பாவும் பணமா கொடுத்திடுறோம். டீல் ஓகேன்னா சொல்லுங்க அடுத்த மாசம் கிரயம் பண்ணிடலாம். “\nநான் தீபாவுக்கு அருகிலே ஆயாவுடன் அமர்ந்துக்கொண்டு என் தங்கை தீபா செய்யும் நாட்டாமை தனத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்.\nஇரு மாமாக்களும் தத்தம் மனைவியுடன் ஆலோசனை செய்தார்கள். பிறகு சம்மதம் தெரிவித்து அதிக விலையொன்றை சொன்னார்கள்.\n“ம்ம் சரி நீங்க சொன்ன தொகைக்கு ஒத்துக்கிறோம். ஆனா...சின்ன மாமா... பெரிய மாமா... உங்கள பெத்த அம்மாவ என்ன செய்ய போறீங்க.\n“ சின்னவன் வீட்டிலேயே இருக்கட்டும் நான் வேணுமுன்னா மாசா மாசம் செலவுக்கு பணம் அனுப்பிடுறேன் “ பெரிய மாமா இப்படி பேச..\n“ ஏன் பெரியவர் வீட்டுல இடமில்லையோ...” சின்ன மாமாவின் மனைவியார் எதிர்கேள்வி பேச.. தீபா குறுக்கிட்டாள்.\n“ அட ச்சே... பாகப்பிரிவினை போல.. அன்னை பிரிவினை செய்ய முடிஞ்சா எப்படி இருந்திருக்கும் இல்ல மாமா.. ம்ம்ம் நீங்க யாரும் ஒரு ம---ம் புடுங்க வேணாம். ஆயாவ நான் பார்த்துகிறேன் .இன்பாவும் நானும் பார்த்துப்போம். பெத்து வளர்த்து ஆளாக்கின தாய் வேண்டாம்.. சோறு போட்ட விவசாய நிலம் வேணாம். கோடி கோடியா பணம் மட்டும் வேணும். இல்ல.. எப்படி மாமாக்களே நாளைக்கு பசிச்சா பணத்தையா சாப்பிடுவீங்க. ம்ம்ம் நீங்க யாரும் ஒரு ம---ம் புடுங்க வேணாம். ஆயாவ நான் பார்த்துகிறேன் .இன்பாவும் நானும் பார்த்துப்போம். பெத்து வளர்த்து ஆளாக்கின தாய் வேண்டாம்.. சோறு போட்ட விவசாய நிலம் வேணாம். கோடி கோடியா பணம் மட்டும் வேணும். இல்ல.. எப்படி மாமாக்களே நாளைக்கு பசிச்சா பணத்தையா சாப்பிடுவீங்க. ஏன் அத்தை மார்களே உங்க அம்மாவ இருந்தா இப்படி விட்டுவிடுவீங்களா ஏன் அத்தை மார்களே உங்க அம்மாவ இருந்தா இப்படி விட்டுவிடுவீங்களா நீஙகளும் அம்மாக்கள் தானே நாளைக்கு உங்க பிள்ளைங்க உங்கள தவிக்கவிட்டு சொத்து சொத்துன்னு அலைஞ்சா எப்படி தவிப்பீங்க. நீஙகளும் அம்மாக்கள் தானே நாளைக்கு உங்க பிள்ளைங்க உங்கள தவிக்கவிட்டு சொத்து சொத்துன்னு அலைஞ்சா எப்படி தவிப்பீங்க. \nதீபா ..தாத்தா அமர்ந்த படிக்கட்டில் அமர்ந்து சராமரியாக கேள்விகள் தொடுத்துக்கொண்டே இருந்தாள். மூச்சு விடும் சத்தம் கூட போடாமல் மெளனமாக தலை குணிந்துக்கொண்டிருந்தார்கள் மாமாக்களும் அத்தைகளும். ஆயா தன் பேத்தியின் நாட்டாமை தன்மையினை ரசித்தவாறே யாருக்கும் பாரமில்லாமல் தாத்தா அமர்ந்த அதே சிவப்பு சிமெண்ட் படிகட்டில் உயிர் விட துவங்கினார்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (14-Aug-17, 6:15 am)\nசேர்த்தது : இரா-சந்தோஷ் குமார் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/01/04/", "date_download": "2019-08-24T06:56:16Z", "digest": "sha1:K4HXIW4DDG5IPXRFZ7DSWBD6DGAAYAYR", "length": 21136, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "04 | ஜனவரி | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநைட்ல ரெண்டு சொட்டு கிளிசரின் தடவிட்டு படுங்க… கொஞச நாள்ல நீங்களும் இப்படி ஆயிடுவீங்க…\nஇதனை பெரும்பாலும் முகத்திற்கு பயன்படுத்துவார்கள், மேலும் உதடுகளின் வறட்சியைப் போக்குவதற்கும் க்ளிசரினை பயன்படுத்தலாம். விலை அதிகமான லிப் பாம்களை பயன்படுத்தி உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும், இயற்கையான முறையில் உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள கிளிசரின் பயன்படுகிறது. நமது பாட்டி காலத்தில் கூட, சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்துவதை நம்மில் சிலர் அறிந்திருக்கலாம்.\nPosted in: அழகு குறிப்புகள்\nமுகத்தின் கருமையை நீக்க, உங்கள் சமையல் அறையில் உள்ள இந்த பொருட்களே போதும்..\nஎந்த ஒரு அழகு குறிப்பாக இருந்தாலும் அது நம் வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்து தயாரித்தால் தான் அதன் பலன் அதிகமாக இருக்கும். மேலும், எந்தவித பக்க விளைவுகளும் இதனால் ஏற்படாது. எளிய பொருட்களை வைத்தே முகப்பருக்கள், முக சொர சொரப்புகள், கருமை ஆகியவற்றை போக்குவதே சிறந்த ஒன்று.\nஇந்த வேலையை விரைவாக செய்கிறது நமது வீட்டில் இருக்க உணவு பொருட்கள். அதுவும் நமது சமையல் அறையில் உள்ள பொருட்கள். இது காய்கறியாகவோ, பழமாகவோ, மசாலா பொருளாகவோ கூட இருக்கலாம். இனி இந்த பொருட்களை வைத்து எப்படி ப��ன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்வோம்.\nPosted in: அழகு குறிப்புகள்\nஆண்களே, இந்த இரண்டு உணவையும் சேர்த்து சாப்பிட்டா உங்களின் எதிர்ப்பு சக்தி பல மடங்காகும்..\nபெரும்பாலும் உணவுகளை வேறொரு உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிடும்போது அதன் பலன் இரட்டிப்பாகி விடும். இது இயல்பான ஒன்றுதான்.\nஎன்றாலும், எல்லா வகையான உணவுகளில் இது ஏற்படுவதில்லை. இப்படி கலவையாக சேரும்போது தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கிறது.\nதைராய்டு – ஒரு வண்ணத்துப் பூச்சியின் பயணம்..\nஉணவு உட்கொள்வதால், பாத்திரம் கழுவுவதால், வேலைக்குச் செல்வதால், எக்ஸ்-ரே எடுத்துக்கொள்வதால் உங்கள் சந்ததியின் கவனிக்கும்திறன் அல்லது பேச்சுத்திறன் பாதிக்கக்கூடும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா `சீனாவின் மலர்வனத்தில் சிறகசைக்கும் ஒரு பட்டாம்பூச்சியின் அசைவு, மேற்கிந்தியத் தீவுகளில் ஏற்படும் சூறாவளிக் காற்றுக்குக் காரணமாகிறது. ஒரு மிகச் சிறிய செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், எதிர்பார்க்க முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம்…’ என்று மேற்கத்திய விஞ்ஞானியான எட்வர்டு லோரென்ஸின் `கேயாஸ் தியரி’ (Chaos Theory) கோட்பாட்டில் கூறப்பட்டிருக்கிறது. அதை நினைவுகூர்ந்தபடி தைராய்டு, அதன் செயல்பாடு, அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிப் பார்ப்போம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… மு��ல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி – அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-08-24T06:48:41Z", "digest": "sha1:LU4OXIRIVZ7RPHSX67GN5GPPTJMM4NJA", "length": 120235, "nlines": 463, "source_domain": "sirippu.wordpress.com", "title": "சினிமா |", "raw_content": "\n“எனக்கு அஜித் மாதிரி ஒரு மாப்பிள்ளை தான் வேணும்” என்பது இளம் பெண்களின் தேசிய கீதம். “பட்டுன்னு பாத்தா பாவனா மாதிரி இருப்பாடா” என்பது இளைஞர்களின் சிலிர்ப்பு விவாதம். தமிழர்களுக்கு சினிமா வெறும் பொழுதுபோக்காக என்றைக்குமே இருந்ததில்லை. சினிமா தான் அவர்களுக்கு எல்லாமே எதையும் ஒப்பிட்டுப் பார்க்க அவர்களிடம் இருக்கும் அளவுகோல் சினிமா மட்டுமே.\nஅவர்கள் வியந்ததும், வியப்பதுமெல்லாம் சினிமா நாயகர்களைப் பார்த்துத் தான். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் என்ன நினைவுக்கு வருகிறது உண்மையைச் சொன்னால் நடிகர் சிவாஜியின் முகத்தைத் தாண்டி யாருக்கும் எதுவும் நினைவில் வந்து விடாது. விட்டால் நாற்று நட்டாயா… என ஆரம்பித்து பத்து நிமிடம் பேசி சர்வதேசப் பட்டம் வாங்கியது போல கர்வப் படுவான் தமிழன்.\nகலையோடும், வரலாற்றோரும் நின்று விடவில்லை சினிமா. அரசியலையும் அது தானே நிர்ணயித்தது. வாக்குச் சீட்டுகளெல்லாம் வசீகர பிம்பங்களுக்காய் விழுந்த சினிமா டிக்கெட்களாகி விட்டன. “தலைவர் ஒரு வார்த்தை சொல்லட்டும் யாருக்கு ஓட்டு போடணும்ன்னு” என ஒட்டுக்கு முந்தின நாள் வரை காத்திருக்கும் கூட்டத்தையும் நாம் பார்க்கிறோமே \nகண்ணாடியில் நின்று தலை சீவும் போது உள்ளுக்குள் தெரியும் பிம்பத்தில் கூட தனது நாயகனோ, நாயகியோ தான் தெரிகிறார்கள். அதிலும் இளம் வயதினருக்கு சினிமா பிடித்தமான பேய். யார் யாரைப் பிடித்திருப்பது என்பதே தெரியாத அளவுக்கு பின்னிப் பிணைந்திருப்பார்கள். நடை உடை பாவனை பேச்சு அனைத்திலும் சினிமாவின் ஜிகினா சிதறும். ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு கடந்து போகும் மன நிலையில் சினிமாவைப் பார்க்க முடிவதில்லை. சினிமா அவர்களுக்கு அன்னியோன்யமானது. பூஜையறை முதல் படுக்கையறை வரை அவசியமானது.\nஇன்னும் சொல்லப் போனால் பெரும்பாலானவர்களின் புலன்களில் ஒன்றாகவே ஆகிவிட்டது சினிமா. அதனால் தான் சினிமாவுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் தமிழனை நேரடியாகப் பாதிக்கின்றன. இது சினிமா, இது வாழ்க்கை என பிரித்துப் பார்க்க தமிழர்கள் விரும்புவதில்லை. அதனால் தான் சினிமாவைத் தாண்டிய நடிகர்களின் வாழ்க்கை நமது வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்கிறது. இங்கே தான் இருக்கிறது மிகப்பெரிய சிக்கல்.\n“திருமணம் தோல்வியில் தான் முடிகிறது. எனவே திருமணமே தேவையில்லை” என ஒரு நடிகர் சொல்கிறார். வித்தியாசமாய் சொல்லிவிட்டோம் எனும் திருப்தி அவருக்கு. கேட்கும் கூட்டம் என்ன செய்கிறது “அட ஆமால்ல… நச்சுன்னு சொன்னாருய்யா” என வாய் பிளந்து தலையாட்டுகிறது. இந்த பேச்சு எத்தனை குடும்பங்களுடைய நிம்மதியின் இடையே வந்து நிற்கப் போகிறதோ.\nசினிமா எனும் பிரமிப்பு பிம்பம் இந்த ஜென்மத்துக்குக் கலையப் போவதில்லை. சினிமா என்பது மக்களுக்கு ஒரு மேஜிக் மாயாஜால உலகம் தான். தனது பிரிய நடிகனைப் பார்த்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டது போல சமாதியாகவும் பலருக்குச் சம்மதமே. அதனால் தான் சினிமாவும், சினிமா சார்ந்தவைகளும் ஆக்கப் பூர்வமானவற்றைப் பரிமாற வேண்டியது அவசியமாகிறது.\nநான் இரத்த தானம் செய்கிறேன். ரசிகர்களும் இரத்ததானம் செய்யுங்கள் என்றால், உடனே இரத்ததானம் செய்ய ரசிகர்கள் ரெடி. நான் கண்தானம் செய்கிறேன், நீங்களும் செய்யுங்கள் என நடிகை சொன்னபோது கண்தானம் செய்தவர்கள் எக்கச் சக்கம். நற்பணிகள் செய்வோம் என அழைப்பு விடுக்கும் போது விழுந்தடித்துக் கொண்டு வருகிறார்கள் ரசிகர்கள். ரசிகர்களை தனது விருப்பத்துக்கு ஏற்ப வளைக்க நடிகனுக்கு மந்திரக் கோல் தேவையில்லை வெறும் நாக்கு போதும்\nஇன்றைய சினிமா சூழல் எப்படி இருக்கிறது. நடிக்க வரும் பெண்களுக்கு கனவுகள் பல்லக்கு செய்கின்றன. சினிமா உலகில் நுழைந்த பின் பல்லக்குகள் பல்லிளிக்கின்றன. தங்களைச் சுற்றித் திரிபவர்கள் மனதோடு பேச விரும்பாதவர்கள் என்பது அவர்களுக்கு விரைவிலேயே புரிந்து விடுகிறது. அதற்குள் பாம்புகளின் விஷம் அவர்களை வீழ்த்திவிடுகிறது. “முழுக்க நனைந்தாகிவிட்டது இனிமேல் என்ன முக்காடு” என்றாகிப் போகிறது அவர்களுடைய மிச்சம் மீதி வாழ்க்கை \nஷோபா, ஜெயலக்ஷ்மி, சில்க் ஸ்மிதா, திவ்ய பாரதி, மோனல், பிரதியுக்ஷா, சில்க் ஸ்மிதா என பட்டியலிட்டால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இவர்களெல்லாம் திரையுலகின் கனவுக் கன்னிகள். நிஜத்தின் வெப்பம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர்கள். நிம்மதியான குடும்ப உறவு. நிஜமான நட்புகள். ஆரோக்கியமான வாழ்க்கை. நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சுதந்திரம். இவை எதுவுமே இல்லாமல் ஏக்கத்தின் முடிவில் வாழ்க்கையை தொலைத்தவர்கள் தான் இவர்கள். திரை நட்சத்திரங்கள் மட்டுமல்ல ஷாலினி, வைஷ்ணவி, ஷர்தா என சின்னத் திரை நடிகைகளும் இதில் அடக்கம்.\n“ஆஹா இவர்களல்லவோ சூப்பர் தம்பதியர்” என தமிழன் வியந்து பார்க்கும் தம்பதியரின் வாழ்க்கை என்னவாகிறது பார்த்திபன்-சீதா, ஊர்வசி மனோஜ் கே ஜெயன், சரிதா – முகேஷ், செல்வராகவன் – சோனியா அகர்வால் இதெல்லாம் சில உதாரணங்கள். திருமணம் முடிந்த கையோடு கவிதை எழுதிக் குவித்தவர்கள் தான் இவர்கள். அப்���ுறமென்ன காமத்தின் கலம் காலியானபின் துணைகள் சுமைகளாகி விட்டார்கள்.\nஅப்பாவித் தமிழனுக்கோ இவையெல்லாம் பாடங்களாகிவிடுகின்றன. “புடிக்கலையா… டைவர்ஸ் பண்ணிக்கோப்பா…” என்பது சகஜ அறிவுரையாகி விடுகிறது. முன்பெல்லாம் டைவர்ஸாஆ என நீளமாய் அலறியவர்கள், இப்போதெல்லாம் அப்படியா என சின்னக் கொட்டாவியுடன் கேட்கின்றனர். கருத்து வேற்றுமை வந்தாலே “கட் பண்றது பெட்டர்” எனும் ஹை டெக் மனநிலை இன்று பரவி விட்டது. பொறுமையும் சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுத்தலும் ஆழமான குடும்ப வாழ்வின் அடிப்படைத் தேவைகள் என்பதெல்லாம் மலையேறிப் போச்சு.\nடைவர்ஸ்களின் பெரும்பாலான காரணம் இன்னொரு தகாத உறவு எனும் போது இன்னோர் சிக்கலின் கதவு அங்கே திறக்கிறது. “உனக்கும் கல்யாணமாச்சு, எனக்கும் கல்யாணமாச்சு.. அதுக்கென்ன ஜாலியா இருக்கலாம்… “ என்பது லேட்டஸ்ட் மனநிலை. எப்போதுமே யாராவது உதாரணமாய் இருக்கிறார்கள், இப்போதைக்கு நயன் தாரா, பிரபுதேவா . பிறர் மனை நோக்குதல் பாவம் என்றால் “லைஃபை என் ஜாய் பண்ணுப்பா” என்கிறார்கள். நமது வாழ்க்கை முறை கற்றுக் கொடுத்த குடும்ப மதிப்பீடுகள் எல்லாம் புதைகுழியில்.\nமுதலில் “திருமணமான நபரைக் காதலிப்பது தப்பில்லை” என்பார்கள். பின்னர் “ஊர் உலகத்துல இல்லாததையா நான் பண்ணிட்டேன்” என அது சகஜமாகிப் போகும். பின்னர் பின்னல் உறவுகள் பேஷனாகவே ஆகிப் போகும். கடைசியில் ஆயிரங்காலத்துப் பயிர் அத்தத்தை இழந்து இன்ஸ்டண்ட் காஃபி மாதிரி ஆகிப் போகிறது.\nநகரங்களில் என்றில்லை. கிராமங்களில் கூட இந்த காற்று தான். இருக்கவே இருக்கின்றன 24 மணி நேர டி வி சீரியல்கள். தகாத உறவு இல்லாத சீரியல் ஏதேனும் இருக்கிறதா நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்களேன். ம்ஹூம், யாரோ யாரையோ ஏமாற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.\nநிஜமான நேசத்தை பாலியல் வந்து பண்டமாற்று முறையில் கவர்ந்து சென்று விட்டது. நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கைகளில் தமிழன் காட்டும் அதீத ஈடுபாடு கூட அவனுடைய குடும்ப வாழ்க்கையின் தோல்வியையே காட்டுகிறது. புவனேஷ்வரி எனும் நடிகை விபச்சாரம் செய்தார் என்றால் எல்லா செய்திகளையும் பின்னுக்குத் தள்ளி அது பேசு பொருளாகிறது. “எல்லாரும் இப்படித் தான்பா” என அவர்களுடைய உரையாடல்கள் விகாரத்தின் வடிகால்களாகின்றன.\nவிபச்சாரம் என்பது ஒரு பேன்ஸி தொழிலாகவே மனதுக்குள் விரிகிறது. “இதெல்லாம் தப்பில்லை போல” எனும் சிந்தனை உள்ளுக்குள் வந்தமர்கிறது. நடிகையைப் போல குட்டைப் பாவாடை அணியும் டீன் ஏஜ் பெண்ணுக்கு நடிகையைப் போல டேட்டிங் போவது பேஷனாகிறது கடைசியில் கல்லூரிப் பெண்ணின் ஜீன்ஸ் பேண்ட் போல கலாச்சாரமும் அங்காங்கே கிழிந்து தொங்குகிறது.\nசினிமா எனும் ஊடகம் உருவாக்கியிருக்க வேண்டிய தாக்கங்களே வேறு. அவை சமூகத்தின் கட்டமைப்பில் நல்ல மாற்றங்களை உருவாக்கலாம். குடும்ப உறவுகளில் ஆழத்தை உருவாக்கலாம். நல்ல ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை சொல்லலாம். ஆனால் சினிமா இன்றைக்கு நாடியிருப்பது எதை மலிவான விற்பனை உத்தியை. மக்களை மயக்கத்துக்கும், மோகத்துக்கும், கிறக்கத்துக்கும் தள்ளும் மூன்றாம் தர வேலையை. “இதெல்லாம் வேண்டாம்பா” என அக்கறையுடன் சொல்பவர்களும் கோமாளிகளாகிறார்கள். இந்த சூறாவளியில் வரும் சில பொக்கிஷங்கள் வந்த வேகத்தில் காணாமலேயே போய்விடுகின்றன.\nசினிமாவைச் சுவாசிக்கும் தமிழர்களுக்கு திரை நட்சத்திரங்கள் கற்றுக் கொடுப்பவை இவை தான். தற்கொலை, விவாக ரத்து, பிறர் மனை நோக்குதல், விபச்சாரம் சினிமாவைத் தாண்டியும் தன்னைத் தமிழன் நேசிக்கிறான் எனும் பொறுப்புணர்வு பெரும்பாலானவர்களிடம் இல்லை. கலாச்சாரங்களை மீறுவதே கலையின் உச்சம் என்பது சிலரின் கணக்கு. என் தொழில் சினிமா, அதன் பிறகு நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்பது மற்றவர்களின் பொறுப்பின்மை.\n“தான் என்ன செய்தாலும் அதன் தாக்கம் மக்களிடம் இருக்கும்” என்பது இவர்களுக்குத் தெரியாததல்ல. நேர்மையுடனும் தூய்மையுடனும் நடக்க வேண்டியது தனது கடமை என இவர்கள் நினைப்பது இல்லை. “மக்கள் எப்படிப் போனால் எனக்கென்ன, எனக்கு இலட்சங்கள் சொந்தம்” எனும் அலட்சிய சிந்தனை தான் இதன் காரணம்.\nசமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் நட்சத்திரங்களுக்கு சமூகத்தின் நலனுக்கானதைச் செய்யும் தார்மீகக் கடமை உண்டு. இதை அவர்கள் உணரும் போது தமிழ் சமூகமும் செழித்து வளரத் துவங்கும்.\nBy சேவியர் • Posted in ALL POSTS, சினிமா\t• Tagged சினிமா, சில்க், சிவாஜி, தமிழன், தற்கொலை\nஹாலிவுட் சினிமா : அவதார் \n ஹாலிவுட் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களை தூக்கமிழக்கச் செய்கிறது இந்த மந்திர வார்த்தை. டிசம்பர் 18ம் தியதி வெளிவரப் போகும் இந்த 3D சயின்ஸ் பிக்ஷன் சினிமா தான் இப்போதைய ஹாட் டாக். உலகெங்கும் வெளியான இந்தத் திரைப்படத்தின் டிரைலர்கள் இந்த எதிர்பார்ப்பை ஏகத்துக்குக் கிளறி விட்டிருக்கிறது. டிரைலர் வெளியான வெப்சைட்களெல்லாம் மில்லியன் கணக்கில் கிளிக் வாங்கி பரபரப்பூட்டுகின்றன. இந்தப் படத்தை இயக்குவது ஜேம்ஸ் கேமரூன் என்பது தான் இந்தப் பரபரப்புகளுக்கு முக்கியக் காரணம். இருக்காதா டைட்டானிக் திரைப்படத்தை உலகெங்கும் ஓடவிட்டவராச்சே.\nடெக்னாலஜியில் ஹாலிவுட்டையே இன்னொரு தளத்துக்கு இந்தப் படம் எடுத்துச் செல்லும் என்கிறார்கள். 20யத் சென்சுரி ஃபாக்ஸ் வெளியிடப் போகும் இந்தப் படத்தைத் தயாரித்திருப்பது லைட்ஸ் ஸ்ட்ரோம் எண்டர்டெயின்மெண்ட். செலவைப் பற்றிக் கவலைப்படாமல் சுமார் 300 மில்லியன் டாலர்களை இந்தப் படத்தில் வாரி இறைத்திருக்கிறார்கள். டைட்டானிக், ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2 போன்ற மிரட்டலான படங்களைத் தயாரித்ததும் இவர்கள் தான்.\nதிரை ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பையும் ஈர்த்திருக்கும் இந்தப் படத்தின் கதை தான் என்ன \nகதையின் நாயகன் ஜேக் ஒரு கடற்படை வீரர். போரில் காயமடைந்து இடுப்புக்குக் கீழே உடல் செயல் இழந்த நிலையில் இருக்கிறார். அவர் மீண்டும் எழும்பி நடந்து பண்டோராவுக்குப் போகும் வாய்ப்பு வருகிறது. பண்டோரா ஒரு தனி கிரகம். அசத்தலான அந்தக் கிரகத்தில் பிரமிப்பையும், பயத்தையும் ஊட்டும் பல விதமான ஜீவராசிகள் வாழ்கின்றன. அங்கே நவி எனும் மனிதர்களும் வசிக்கிறார்கள். 10 அடி உயரம், நீளமான வால், நீல நிற தோல், பெரிய காது, சப்பை மூக்கு என வியக்க வைக்கும் உருவம் அவர்களுக்கு. இவர்கள் முழு வளர்ச்சியடையாதவர்கள் என மனிதர்கள் நினைக்கிறான். உண்மையில் நவிகள் மனிதர்களை விட அதி பயங்கர சக்திகளுடன் இருக்கிறார்கள்.\nஅந்த கிரகத்தில் உள்ள மாபெரும் சிக்கல், அங்கே மனிதனால் சுவாசிக்க முடியாது என்பது. அந்தக் கிரகத்துக்குப் போக வேண்டுமென்றால் நவிகளைப் போல ஆய்வுக் கூடத்தில் மனிதர்களை உருவாக்க வேண்டும். அப்படி மனிதர்களின் டி.என்.ஏயைக் கொண்டு உருவாக்கப்படும் நவி போன்ற நீல மனிதர்கள் தான் அவதார் என்பவர்கள். ஊனமுற்ற ஜேக் தனது அவதார் உருவத்தின் மூலமாக பண்டோராவுக்குள் நுழைகிறார். கிரகத்தின் அழகில் மெய் மறக்கிற���ர். கூடவே அங்குள்ள ஒரு நவி பெண்ணுடன் காதலிலும் சிக்கிக் கொள்கிறார். பண்டோராவில் மனிதர்களின் தலையிடலை நவிகள் விரும்பவில்லை. இப்போது ஜேக் தன் இனமான மனிதர்களுக்கும், தன் காதலியின் இனமான நவிகளுக்கும் இடையே சிக்கிக் கொள்கிறார். அவர் எந்தப் பக்கம் சாய்கிறார், அதன் விளைவுகள் என்னென்ன என்பதை வெள்ளித் திரை சொல்லுமாம்.\nசின்ன வயதிலிருந்தே நான் படிக்கும் எல்லா அறிவியல் புனைக் கதைகளும் என்னை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும். அப்படிப் படித்த எல்லா கதைகளையும் கலந்து கட்டி நான் உருவாக்கிய ஸ்பெஷல் கதை தான் அவதார், என்கிறார் ஜேம்ஸ் கேமரூன். இந்தக் கதையை அவர் எழுதியது 1994ல். டைட்டானிக்கை சுடச் சுடக் கவிழ்த்த கையோடு 1997லேயே அவதாரை கையில் எடுத்தார். 100 மில்லியன் பட்ஜெட்டில் படத்தைத் தயாராக்க வேண்டும் என்பது அவருடைய திட்டம். முழுக்க முழுக்க கம்ப்யூட்டரில் நடிகர்களை வடிவமைத்து சினிமா எடுக்க வேண்டும், டெக்னாலஜியைக் கொண்டு மிரட்ட வேண்டும் என பல திட்டங்கள் வைத்திருந்தார். ஆனால் என்ன அவர் நினைப்பதைச் செய்ய அப்போது டெக்னாலஜி ஒத்துழைக்கவில்லையாம்.\nஅவதார் என்னுடைய கனவுப் படம் என்கிறார் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் 55 வயதான ஜேம்ஸ் கேமரூன். இந்தப் படம் ஹிட்டானால் நிச்சயம் இதன் இதன் இரண்டாம் மூன்றாம் பாகங்களை எடுப்பேன் என புன்னகைக்கிறார். ஏற்கனவே டெர்மினேட்டர் படத்தை எடுத்து அதை ஹிட்டாக்கி, இரண்டாம் பாகம் எடுத்து சூப்பர் ஹிட்டாக்கிய அனுபவம் அவருக்கு உண்டு. அவர் இயக்காத டெரிமினேட்டரின் மூன்றாம் நான்காம் பாகங்கள் ஊத்திக் கொண்டதும் உலகறிந்த உண்மையே.\nஇவருடைய புதிய டெக்னாலஜியைப் பற்றிக் கேள்விப்பட்டு வியந்து, நேரில் போய் அசந்த இயக்குனர்களின் பட்டியலில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கும் ஒருவர். ஜூராசிக் பார்க்கில் டைனோசர்களை அலற விட்டவரையே அலற வைத்து விட்டதாம் ஜேம்ஸின் டெக்னிக்ஸ். மற்ற படங்களில் உள்ளது போல தனியே நடிகர்களை நடிக்க வைத்து பின்னர் கிராபிக்ஸ் காட்சியில் இணைக்காமல், கிராபிக்ஸ் காட்சியை கம்ப்யூட்டரில் இணையாக ஓடவிட்டு அதற்குத் தக்கபடி நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார். இந்த விர்ச்சுவல் கேமரா டெக்னிக் ஒரு முப்பரிமாண மாய உலகை கன கட்சிதமாய் படம் பிடித்திருக்கிறதாம்.\nநடிகர்களின் முக அசைவுகளை “த வால்யம்” எனும் கருவி மூலம் துல்லியமாகப் படம் பிடித்து, அதை கம்யூட்டர் இமேஜ்களுக்கு இறக்குமதி செய்திருக்கிறார். இதன் மூலம் டிஜிடல் உருவங்கள் அச்சு அசலாக மனித அசைவுகளைப் பிரதிபலிக்கும் அப்படி எடுக்கப்பட்ட அவதார் படத்தில் எது நிஜம் எது கிராபிக்ஸ் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பப் போவது சர்வ நிச்சயம். உண்மையில் வெறும் 40 சதவீதம் காட்சிகள் தான் இதில் உண்மையானவை. மிச்சம் 60 சதவீதமும் கம்ப்யூட்டர் காட்டும் மாயாஜாலம் தான் என்கிறார் ஜேம்ஸ்.\nசினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதிலேயே இந்தப் படம் புரட்சி செய்யும். வீட்டில் இருப்பவர்களை 3D தியேட்டர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் இழுத்து வரும். இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் ஒரு புதிய உலகத்துக்குள் போகாமல் வெளியே வந்த அனுபவம் இருக்கவே இருக்காது என அடித்துச் சொல்கிறார் ஜேம்ஸ். அவதார் படத்தைப் பார்த்த வெகு சிலரும் இன்னும் வியப்பிலிருந்து வெளியே வரவில்லையாம்.\nடைட்டானிக் படத்துக்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னரையே செண்டிமெண்டாக இந்தப் படத்துக்கும் இசையமைக்க வைத்திருக்கிறார். ஒரு புதிய உலகம். ஒரு புதிய இசை. மிக மிகப் புதுமையாக வந்திருக்கிறது என பூரிக்கிறது யூனிட். பிரமிப்பூட்டும் ஒரு கிராபிக்ஸ் கலக்கலில் இதமான காதல் இழையோடினால் அது நிச்சயம் வெற்றி பெறும். அந்த பார்முலா தான் டைட்டானிக்கிற்கு மிரட்டல் வெற்றியைக் கொடுத்தது. அதே பார்முலா தான் அவதாரையும் சூப்பர் டுப்பர் ஹிட்டாக்கும் என்கிறார் ஜேம்ஸ் ஹார்னர்.\nடைட்டானிக் திரைப்படம் உலகெங்கும் சுமார் 1.7 பில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்தது. இந்தப் படம் அதை விட அதிக அளவில் சம்பாதிக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள். காரணம் இந்தப் படத்தின் 3D டெக்னாலஜி ரசிகர்களைத் தியேட்டருக்கு கட்டாயப்படுத்தி வரவைக்குமாம். இந்தப் படத்தில் ஹீரோவானதன் மூலம் ஜென்ம சாபல்யமே பெற்றுவிட்டது போல் புல்லரிக்கிறார் 33 வயதான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சேம் வொர்த்திங்டன்.\nஅவதார் திரைப்படத்தின் பெயரிலும் அவதாரின் நீல நிறத்திலும் இந்தியப் பாதிப்பு தெளிவாகவே தெரிகிறது. அவதாரின் வர்ணம் சிவபெருமானின் நீல நிறத்திலிருந்து ஜேம்ஸ் எடுத்துக் கொண்டது என்கின்றனர் விமர்சகர்கள். இந்திய��� உட்பட உலகின் பெரும்பாலான இடங்களில் அவதார் டிசம்பர் பதினெட்டாம் தியதி வெளியாகிறது. இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லை எனும் ஏகப்பட்ட பில்டப்களுக்கான பதில் அப்போது தெரிந்துவிடும்.\nBy சேவியர் • Posted in ALL POSTS, சினிமா\t• Tagged avatar, அவதார், சினிமா, ஜேம்ஸ் கேமரூன், டைட்டானிக், ஹார்னர், ஹாலிவுட், hollywood\nமைக்கேல் ஜாக்ஸனின் இசை தான் ஓயாது என்று நினைத்தால், அவரது மரணம் குறித்த சர்ச்சைகளும் இப்போதைக்கு ஓயாது என்றே தோன்றுகிறது. என் தம்பி மைக்கேலை பணத்துக்காக கூட இருந்தவர்களே கொலை செய்து விட்டார்கள் என கண்ணீரும் கம்பலையுமாய் அவருடைய சகோதரி லே டோயா சில நாட்களுக்கு முன் கொளுத்திப் போட்ட திரி, சரவெடியாய் ஆங்காங்கே வெடித்துக் கொண்டிருக்கிறது.\nபோதாக்குறைக்கு மைக்கேல் ஜாக்ஸனின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் நீண்ட மௌனம் காப்பது பலருடைய மனதில் தீவிர சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. ஏதோ பிரம்ம ரகசியம் போல போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மூடி வைக்கப்பட்டிருந்தாலும் அதிலுள்ள மிக முக்கியமான தகவலை மைக்கேலின் நீண்டகால நண்பரான டெரி ஹார்வி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.\nமைக்கேலின் மரணத்துக்குக் காரணம் அவரது உடலில் அளவுக்கு அதிகமாய் செலுத்தப்பட்டிருந்த புரோபோஃபோல் என்னும் மருந்து தான் என்கிறது குடும்பத்தினர் செய்த இரண்டாவது “போஸ்ட்மார்ட்ட” ரிப்போர்ட். இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால், மைக்கேலின் மரணம் ஒரு கொலை தான். இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இன்னும் சில தினங்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையினரால் கைது செய்யப்படுவார்கள் என பகீர் தகவலை வெளியிடுகிறார் அவர்.\nடிப்ரிவேன் தயாரிப்பாக வரும் இந்த மருந்து அறுவை சிகிச்சை நேரத்தில் நோயாளிகளை மயக்கமடையச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதை ஆபரேஷன் தியேட்டருக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இந்த மருந்தைப் பயன்படுத்துவது சட்ட விரோதம். ஆனால் மைக்கேல் மரணமடைவதற்குச் சற்று நேரத்துக்கு முன் அவருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டிருந்தது என்கிறது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் \nஅப்படிப் பார்த்தால் மைக்கேலின் வீட்டில் வைத்து மைக்கேலுக்கு அந்த மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது என்பது தானே பொருள் ஆபரேஷன் தியேட்��ருக்கு வெளியே அனுமதிக்கப்படாத மருந்து மைக்கேலின் வீட்டில் எப்படி வந்தது ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே அனுமதிக்கப்படாத மருந்து மைக்கேலின் வீட்டில் எப்படி வந்தது அதை அவருக்குப் பரிந்துரைத்தது யார் அதை அவருக்குப் பரிந்துரைத்தது யார் கொண்டு வந்து கொடுத்தது யார் கொண்டு வந்து கொடுத்தது யார் என அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டு தீவிரமாய் களத்தில் குதித்திருப்பது நீங்கள் நினைப்பது போல அமெரிக்கப் போலீஸ் அல்ல என அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டு தீவிரமாய் களத்தில் குதித்திருப்பது நீங்கள் நினைப்பது போல அமெரிக்கப் போலீஸ் அல்ல டி.இ.எ எனப்படும் டிரக் என்ஃபோர்ஸ்மெண்ட் அட்மினிஷ்ட்டிரேஷன் ( Drug Enforcement Administration) அமைப்பு.\nஅவர்களுக்கு இதில் என்ன அக்கறை என கேட்கிறீர்களா அமெரிக்காவில் எங்கெங்கே சட்ட விரோதமாக மருந்துகள் உலவுகிறதோ அங்கெல்லாம் குதித்து விசாரிப்பது தான் டி.இ.எ வின் தலையாய கடமை. அந்த விஷயத்தில் இவர்கள் எஃப்.பி.ஐ க்குப் பக்க பலமாய் இருக்கிறார்கள். “அமெரிக்காவில் போலி மருந்துகள் தடைசெய்யப்பட்டன, திருப்பி அனுப்பப்பட்டன, அழிக்கப்பட்டன” என்றெல்லாம் அடிக்கடி வரும் செய்திகளுக்குப் பின்னால் கடுமையாய் உழைப்பவர்கள் இந்த டி.இ.எ அமைப்பினர் தான். 1973ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் காலத்தில் துவங்கப்பட்டு இன்றைக்கு வெகுவாய் வளர்ந்திருக்கிறது இந்த அமைப்பு.\nஇவர்கள் மைக்கேல் மரணத்தின் பின்னணியை அலசக் களமிறங்கியிருப்பது மைக்கேலின் குடும்பத்தினருக்குப் புதுத் தெம்பைக் கொடுத்திருக்கிறது. மைக்கேலின் மரணம் ஒரு கொலை எனும் கண்ணோட்டத்தில் தான் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என குரல் எழுப்புபவர்களில் மைக்கேல் குடும்பத்தினரை விட இப்போது இவர்கள் தான் தீவிரமாய் இருக்கிறார்கள்.\nகிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், குற்றவாளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் போட்டியின்றிப் பெறுபவர்கள் இரண்டு டாக்டர்கள். ஒருவர் மைக்கேலின் பர்சனல் டாக்டர். கான்ராட் முர்ரே. இன்னொருவர் மைக்கேலின் தோல் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த ‘டெர்மட்டோலஜிஸ்ட்’ டாக்டர். அர்னால்ட் கெவின். இவர்களைத் தவிர மூன்றாவதாக இன்னும் ஒருவர் இந்த குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார் அவர் பெயர் விரைவில் தெரியவரும் என்கிறார் டெரி ஹார்வி.\nவிஷயம் கேள்விப்பட்டதும் டாக்டர் முர்ரே பதட்டமடைந்து “ஐயோ… நான் மைக்கேலின் உடலில் புரோபோஃபோல் மருந்தைச் செலுத்தவே இல்லை. எனக்கும் மைக்கேலின் மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்னை நம்புங்கள்” என புலம்பித் தள்ளியிருக்கிறார். “இன்னொரு முறை உங்களை விசாரிக்க வேண்டும் வாருங்கள்” என காவல் துறை அணுகியபோது, இப்போதைக்கு முடியாது என தனது வக்கீல் மூலமாக மறுத்து போலீஸ் கண்களுக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகம் வார்த்திருக்கிறார்.\nமைக்கேலின் கழுத்திலும், உடல் முழுவதும் சரமாரியாய் இருந்த ஊசி குத்திய தடங்கள் ஏதோ ஒரு மாபெரும் மர்மத்தை உள்ளுக்குள் ஒளித்து வைத்திருப்பதாகவே கருதுகின்றனர் மைக்கேலின் குடும்பத்தினர்.\nடாக்டர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்படும், அவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என தகவல்கள் காட்டுத் தீயாய்ப் பரவினாலும், லா என்ஃபோர்ஸ்மெண்ட் அதிகாரிகள் இதை மறுக்கிறார்கள். அப்படியெல்லாம் சட்டென ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. இப்போதைக்கு டாக்டர்களிடம் கேட்கப்பட்டிருப்பது விரிவான மருத்துவ அறிக்கைகள் மட்டுமே. யாரையும் இதுவரை சந்தேகப்பட்டு விசாரிக்கவில்லை. ஒன்றிரண்டு டாக்டர்கள் என்றல்ல, மைக்கேலுக்கு வைத்தியம் பார்த்த எல்லா டாக்டர்களிடமும் விரிவான அறிக்கைகள் கேட்கப்பட்டுள்ளன. எல்லா அறிக்கைகளையும் ஆராய்ந்து பார்த்த பின்பு தான் அடுத்த கட்ட விசாரணைக்கான முடிவு எடுக்கப்படும்.\nஒருவேளை டாக்டர்கள் மீது விசாரணை வந்தாலும் கூட அது கொலைக் குற்றம் எனும் கண்ணோட்டத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. மருந்தை மருத்துவமனைக்கு வெளியே பயன்படுத்தியது, வேறு பெயர்களில் வாங்கியது, அளவுக்கு அதிகமாய் பயன்படுத்தியது போன்ற வழக்குகளின் கீழ் தான் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்கின்றனர் அவர்கள்.\nஇந்த லா என்ஃபோர்ஸ்மெண்ட் அதிகாரிகளின் பேச்சை முழுமையாய் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் வெஸ்னா மாராஸ் எனும் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஒருவர். இது போன்ற பல வழக்குகளுக்காக வாதாடிய அனுபவமுடையவர் அவர். டாக்டர்கள் சில மருந்துகளை பரிந்துரைப்பதும், அதன் மூலம் சில சிக்கல்கள் எழுவதும் சகஜமே. அதை பெரிய கிரிமினல் வழக்குகளாய் பார்க்க முடியாத�� என்பதும் உண்மை தான்.\nஆனால் மைக்கேலின் வழக்கில் ஒரு மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. மைக்கேலுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது புரோபோஃபோல் எனும் மருந்து. அதைப் பயன்படுத்த “அனெஸ்டீஷியன்ஸ்” க்கு மட்டுமே அனுமதி உண்டு. ஒருவேளை டாக்டர் முர்ரே அந்த மருந்தை மைக்கேலின் வீட்டில் பயன்படுத்தியிருந்தால், அவர் அனெஸ்டீஷியனாய் இல்லாத பட்சத்தில் இது ஒரு கொலை வழக்காக மாறும் சாத்தியம் உண்டு என்கிறார் அவர்.\nஎது நடந்தாலும் மக்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் ஹாலிவுட் அதிரடித் திரைப்படம் போல காட்சிகள் பட் பட்டென மாறி விடாது. விசாரணைகள் முடியவும், சில முடிவுகள் வெளியே தெரிய வரவும் சில பல ஆண்டுகள் கூட ஆகலாம் என்கிறார் அவர்.\nமைக்கேலின் மரண விவகாரம் இப்படி இருக்க, மைக்கேல் ஜாக்சனைக் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் அடங்கிய பயோகிராபி ஒன்று அமெரிக்காவில் சக்கை போடு போடுகிறது.\n அவருக்கு தோழிகள் கிடையாது ஆனால் நிறைய ஆண் நண்பர்கள் உண்டு. அவர்களைக் “குஷி”ப்படுத்துவது மைக்கேலுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் பெண்களைப் போல உடையணிந்து வெளியே செல்வார். இவருக்காகவே சாதாரண மேன்ஷன்களில் காத்திருக்கும் ஆண்களுடன் உல்லாசமாய் இருப்பார் என மைக்கேலின் அந்தரங்கத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறது இந்த நூல்.\n“Unmasked: The Final Years of Michael Jackson “ எனும் இந்த வாழ்க்கை வரலாற்றை எழுதிய இயான் ஹால்பர் தான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறேதும் இல்லை என அடித்துச் சொல்கிறார். மைக்கேல் தொடர்பு வைத்திருந்த பல ஆண்களை எனக்குத் தெரியும். ஆண்களுடன் உறவு வைக்கும் போது “இதோ… பாப் உலக மன்னன் உங்கள் லாலிபாப்பை….” என்று தான் ஆரம்பிப்பார் என மஞ்சள் பத்திரிகை ரேஞ்சுக்கு விவரிக்கிறார் மனுஷன்.\nமைக்கேலின் ஆண் நண்பர்கள் பலரை நான் தனியே சந்தித்தேன். அதில் முக்கியமான ஒருவர் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் லாரன்ஸ். இவர் மைக்கேலுடன் தொடர்ந்து மூன்று வாரங்கள் ஹாலிவுட் ஹில்ஸ் வீட்டில் வைத்து உறவு கொண்டதாய் வரி வரியாய் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.\nஇப்படியெல்லாம் மைக்கேலின் அந்தரங்கத்தை நூலாக்கி காசு பார்த்தவர், இப்போது மைக்கேலின் மரணம் ஒரு கொலை தான் எனக் கூறியிருக்கிறார். தனக்குக் காவல் துறையில் ஏராளம் நண்பர்கள் உண்டு என்றும், மைக்கேலின் மரணம் கொலை எனும் கோணத்தில் தான் அணுகப்படுகிறது என்றும், மூன்று டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு விரைவில் நடக்கும் எனவும் தன் பங்குக்குப் பேசி பரபரப்பைக் கூட்டுகிறார் அவர்.\nஇதே இயான் ஹால்பர் தான் “மைக்கேலின் வாழ்க்கை” மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே என கடந்த ஆண்டு பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது கிட்டத்தட்ட நிஜமாகியிருக்கும் இன்றைய சூழலில் அவருடைய கருத்துக்களும் சிறப்புக் கவனத்தில் பார்க்கப்படுகின்றன.\nஇருக்கும் பிரச்சினைகள் போதாதென்று புதிய திடுக் தகவலை வெளியிட்டிருக்கிறார். மைக்கேலின் தோல் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த ‘டெர்மட்டோலஜிஸ்ட்’ டாக்டர். அர்னால்ட் கெவின். மைக்கேலின் முதல் இரண்டு குழந்தைகளுக்கும் இவர் தான் ‘பயலாஜிகல்’ அப்பாவாம். அதாவது இவருடைய உயிர் அணுக்களிலிருந்து தான் மைக்கேலுக்குக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனவம். யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் மைக்கேலின் மனைவியிடம் கேட்கட்டும், அதிலும் நம்பிக்கையில்லையேல் டி.என்.ஏ டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ளட்டும் என அதிரடியில் இறங்கியிருக்கிறார் டாக்டர்.\nஆளாளுக்கு குற்றச்சாட்டுகளையும், பரபரப்புகளையும் கிளப்பிக் கொண்டிருப்பதால், நிம்மதியான அடக்கம் கூட கிடைக்காமல் இன்னும் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது மைக்கேல் ஜாக்ஸன் என்னும் பாப் இசை மன்னனின் உடல்\nBy சேவியர் • Posted in ALL POSTS, அரசியல், சமூகம், சினிமா\t• Tagged சினிமா, ஜாக்ஸன், பொழுதுபோக்கு, மருத்துவம், மைக்கேல்\nபுதிய ஹாரிபாட்டர் : எதிர்பார்ப்பைக் கிளறும் படங்கள்.\nவழக்கமாய் ஹாரிபாட்டரை எதிர்பார்ப்பது போலவே Harry Potter And the Half-Blood Prince படத்தையும் உலகெங்கும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.\nஜூலை பதினனந்தாம் தியதி திரையிடத் தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது.\nஹாரிபாட்டர் ரசிகர்கள் வாக்களிக்கலாம், தமிழிஷில் …\nதனது சிலிர்ப்பூட்டும் இசையால் கோடிக்கணக்கான இதயங்களைக் கட்டி இழுத்த இசை வேந்தன் மைக்கேல் ஜாக்சன் தனது ஐம்பதாவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.\nஅவர் மரணமடைந்த ரொனால்ட் ரீகன் மெடிக்கல் செண்டரின் தலையை பல நியூஸ் ஹெலிகாப்டர்கள் சுற்றி வருகின்றன, மருத்துவமனை வீதி ரசிகர்களின் விழும்பல்களால் நிரம்பி வழிகிறது.\nவெற்றிகள், சர்ச்சைகள், மகிழ்ச்சி, சோகம், இயலாமை, நிராகரிப்பு என எல்லாவிதமான உணர்வுகளின் பாதைகளுக்குள்ளும் நடைபயின்று வந்தது தான் மைக்கேல் ஜாக்சனின் பயணம்.\nஐந்தாவது வயதில் வறுமையின் கருப்புப் பிடியில் தனது நான்கு சகோதரர்களுடன் இணைந்து பாடல்கள் பாட ஆரம்பித்த மைக்கேல் பின்னாளில் உலகையே தனது மந்திர அசைவுகளாலும், இசையினாலும் ஆட்டிப் படைப்பார் என அவரே நினைத்துப் பார்த்திருக்க சாத்தியமில்லை.\nசகோதரர்களுடன் இணைந்து ஆரம்ப காலங்களில் நடத்திய ஜான்சன் 5 – இசைப்பயணத்திலேயே முத்திரை பதித்த ஜாக்சன், 1972ம் ஆண்டு தனியே ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். 1982ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் வெளியிட்ட திரில்லர் ஆல்பம் தான் அவரை புகழின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தியது. இது அவர் தனியே வெளியிட்ட ஆறாவது ஆல்பம்.\n750 மில்லியன் இசை ஆல்பங்களை விற்றுத் தீர்த்த சாதனை படைத்தவை தான் இவரது இசை.\nஇசையில் எவ்வளவு புகழோ, அந்த அளவு சர்ச்சைகளிலும் புகழ்பெற்றவராகவே இருந்தார் மைக்கேல் ஜாக்சன். சிறுவர்களுடன் தகாத உறவு வைத்திருந்தார் என அவர் மீது பல குற்றச் சாட்டுகள். இரண்டு முறை பிரச்சினை பூதாகரமாகி நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கினார்.\nஎனினும், கலைஞர்களுக்கே உரித்தான இளகிய மனசு மைக்கேல் ஜாக்சனுக்குள்ளும் இருந்தது. தனது வாழ்நாளில் சுமார் 1 பில்லியன் டாலர்கள் மனிதநேயப் பணிகளுக்காகச் செலவிட்டு, உலகிலேயே அதிக பணம் செலவிட்ட பாப் பாடகர் எனும் கின்னஸ் பதிவையும் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.\nபுகழின் வெளிச்சம் செல்லுமிடமெல்லாம் படர்ந்தாலும் தனது குழந்தைகளை வெளிச்சத்தில் விழாமலேயே வளர்த்த சாதுர்யமும் மைக்கேல் ஜாக்சனுக்கு இருந்தது.\nபுனைக்கதைகளுக்கே உரிய சுவாரஸ்யத் தகவல்களால் நிரம்பி வழிந்தது தான் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை.\nஒரு ஆக்சிஜன் சேம்பருக்குள் படுத்து புத்துணர்வு பெற்றுக் கொள்வார் என பரபரப்புச் செய்தி ஒரு காலகட்டத்தில் வேகமாய் பரவியது, யானை மனிதனுடைய எலும்புகளை வாங்கினான் என இன்னொரு முறை கதைகள் பரவியது. எவை உண்மையோ பொய்யோ மைக்கேல் ஜான்சனும் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொண்டதில்லை “ முழு உடலையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு இந்த நிறம் வந்ததா “ எனும் கேள்விக்கு “தோல் வியாதி” என சீரியசாய் சொன்னர் ஒருமுறை.\nமைக்கேல் ஜாக்சனின் இசை இழைகளை ஏகத்துக்கும் காப்பியடித்திருக்கிறார்கள் நமது இசையமைப்பாளர்கள். கூடவே அவரது நடன அசைவுகளும் பலருக்கு இன்ஸ்பரேஷனாய் இருந்திருக்கிறது.\nஇதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கலைஞனுடைய நின்று போன இதயத்தின் மௌனமும் ஒரு சோக இசையாகவே வழிகிறது மனசின் மையத்தில்.\nஇந்த வாரம் ஒரு திரில்லர் (என்று சொல்லப்பட்ட ) “When A Stranger Calls” என்னும் படத்தைப் பார்க்க நேரிட்டது.\nஒரு பணக்காரருடைய வீட்டில் இரண்டு குழந்தைகளைக் கவனிப்பதற்காக பணியமர்த்தப்படுகிறார் ஒரு இளம் பெண். குழந்தைகள் மேல் மாடியில் நிம்மதியாகத் தூங்க, போரடித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது.\n“போய் குழந்தைகளைப் பாரு” என தொலைபேசியில் வரும் குரலை (வழக்கம்போலவே ) முதலில் அலட்சியமாய் நினைக்கிறாள். பின் குழந்தைகளைக் காணாமல் திடுக்கிட்டு, பதட்டப்பட்டு, திக் திக் நிமிடங்களுடன் அங்கு மிங்கும் ஓட இரவு நீள்கிறது.\nஅழைப்பு எங்கிருந்து வருகிறது என கடைசி கட்டத்தில் போலீஸ் டிரேஸ் செய்து விடுகிறது. பார்த்தால், அழைப்பு வீட்டுக்கு உள்ளிருந்தே வருகிறது. பதட்டம் அதிகரிக்க சத்தம், அலறல், வீல் வீல், காச் மூச், என படம் முடிகிறது.\nநவீனங்கள் இல்லாத 1979 களில் வந்த படத்தை இன்றைய நவீன யுகத்தில் மீண்டும் படமாக்கினால் எப்படியெல்லாம் சொதப்பலாம் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்\n ஒரு இண்டர்நெட் கூடவா இல்லை, ஒரு கண்காணிப்பு கேமரா கூடவா இல்லை அவசர அலாரம் கூடவா இல்லை அவசர அலாரம் கூடவா இல்லை பக்கத்து கெஸ்ட் ஹவுசில் மகன் இருக்கும்போ பேபி சிட்டர் எதுக்கு பக்கத்து கெஸ்ட் ஹவுசில் மகன் இருக்கும்போ பேபி சிட்டர் எதுக்கு சரி எதுக்கு தேவையில்லாமல் அடிக்கும் போனை எடுக்க வேண்டும் சரி எதுக்கு தேவையில்லாமல் அடிக்கும் போனை எடுக்க வேண்டும் ( போன் பூத் போல ஒரு வலுவான காரணம் இல்லை ), இப்படி படம் முழுக்க கேள்விகள் கேட்டுக் கேட்டு நமக்கே ஒரு கட்டத்தில் போரடித்து விடுகிறது.\nதனிமையான பங்களா, நதிக்கரை ஓரமான வீடு, நிசப்த இரவு, நீளமான வராண்டாக்கள், ஆங்காங்கே திறந்து கிடக்கும் கதவுகள், கண்ணாடிக் கதவுகளில் மங்கலாய் அசையும் உருவம், படபடக்கும் திரைச்சீலை என ஒரு சாதாரண திகில் படத்துக்கு என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அத்தனையும் பிரசண்ட்.\nஆமா இந்தப் படத்தைத் தான் “விடியும் வரை காத்திரு..” என தமிழில் எடுக்கிறார்களா டிரெய்லர் பாத்தா அப்படித் தான் தெரியுது டிரெய்லர் பாத்தா அப்படித் தான் தெரியுது ஐயோ ஆள விடுங்க சாமி \nபொறுமையாய் அமர்ந்து ஒன்றரை மணிநேரம் படம் பார்த்து முடித்தபின் தோன்றியது, நல்லவேளை கதாநாயகியாவது பார்க்கும்படி இருக்கிறார்.\nBy சேவியர் • Posted in சினிமா\t• Tagged சினிமா\nஸ்லம் டாக் மில்லியனர், சர்வதேசத் திரையில் இந்திய அவலம்\n( தமிழ் ஓசை நாளிதழில் வெளியான முதல் திரைப்பட விமர்சனம் \nஎதிர்ப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் இந்தியாவின் சந்துகளிலும் கூட பரவ விட்ட ஸ்லம் டாக் மில்லியனர் ( கோடீஸ்வர சேரி நாய் ) திரை உலகின் அங்கீகரிக்கப்பட்ட மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது.\nதமிழ் நாட்டின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆக்கிரமிப்பும், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே எடுத்திருக்கும் திரைப்படம் எனும் தன்மையும், பெரும்பாலும் இந்தியக் கலைஞர்களினால் நிறைந்திருக்கக் கூடிய படம் என்பதும் இந்தப் படத்தை ஓர் இந்தியப் படமாகவே மக்கள் கொண்டாடக் காரணமாகி விட்டன.\nஅதனால் தான் இந்தத் திரைப்படத்திற்குக் கிடைத்த வெற்றியைக் கூட இந்தியத் திரையுலகுக்குக் கிடைத்த ஆஸ்கர் அங்கீகாரமாய் பார்க்கின்றனர் இந்தியர்களில் ஒரு பிரிவினர்.\nஇன்னொரு சாரார் இந்தத் திரைப்படத்தை தீவிரமாக எதிர்க்கின்றனர். இந்தத் திரைப்படம் சர்வதேச அரங்கில் இந்தியாவின் இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது, இந்தியாவின் அவலட்சணங்களை அம்பலப்படுத்தியிருக்கிறது. இது மேலை நாட்டின் ஆணவம் என்பது அவர்களுடைய வாதம்.\nஅப்படி ஸ்லம்டாக் மில்லியனர் படம் என்னதான் சொல்கிறது.\nகோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கதையின் நாயகனான பதின் வயதுச் சிறுவன் பங்குபெறுகிறான். நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலை அளித்து அதிர வைக்கிறான். அவனோ சேரியில் பிறந்து, மும்பையில் ஒரு கால் செண்டர் நிறுவனத்தில் டீ வாங்கித் தரும் வேலை செய்யும் எடுபிடி.\nநிகழ்ச்சியை நடத்துபவருக்கு இவனுடைய திறமை மேல் சந்தேகம் எழுகிறது. தன்னைத் தவிர யாரும் அறியாமை இல்லை எனும் மேல்குலத்தின் ஆணவ சிந்தனையின் வெளிப்பாடு அது. ஏதோ ஏமாற்று வேலை நடக்கிறது என நாயகனை அவன் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்.\nகாவல்துறை கேட்பதற்கு யாருமற்ற அந்த சிறுவனை நையப்புடைத்து “உண்மையை” வாங்க முயல்கிறது. அடிபட்டு, மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டு, உதைபட்டு இரத்தம் சொட்டச் சொட்ட கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் அவன் “எனக்கு கேள்விகளுக்கான விடை தெரியும்” என்கிறான் பலவீனமாய்.\nஎப்படி கேள்விகளுக்கான விடைகள் தெரிந்தது என விசாரிக்கிறார் காவல் அதிகாரி. அவன் தனது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து கேள்விகளுக்கான விடைகளைப் பொறுக்கி எடுத்த விதத்தை ஒவ்வொன்றாய் விளக்குகிறான்.\nஅந்த கேள்விகளின் ஊடாக பயணிக்கும் படம், அவனுடைய வாழ்க்கையின் வலி நிறைந்த பக்கங்களை புரட்டிக் கொண்டே பயணித்து பார்வையாளரை உறைய வைக்கிறது.\nஅப்படி என்னதான் வலி மிகுந்த நிகழ்வுகள் அவனுக்கு விடை சொல்லிக் கொடுத்தன \nகுறைவான வசதிகளும், குறைவற்ற ஆனந்தமுமாய் இருக்கும் ஒரு இஸ்லாமியச் சேரியில் இந்துத்துவ வெறியர்களின் வெறித் தாக்குதல் மூர்க்கத் தனமாய் மோதுகிறது. சிறுவனான கதையின் நாயகனின் தாய் படுகொலை செய்யப்படுகிறாள். அண்ணனுடன் உயிர்தப்ப பாதங்களில் பதை பதைப்புடனும், கண்களில் கிலியுடனும், குருதிக்கு இடையிலும், நெருப்புக்கு நடுவிலும் ஓடித் திரியும் சிறுவனின் கண்களில் படுகிறான் ராமர் வேடமணிந்த சிறுவன்.\nசோகத்தின் பிசுபிசுப்புடன் அவனுடைய மனதில் ஒட்டிக் கொண்ட ராமனின் கையிலிருக்கும் அம்பும், வில்லும் ஒரு கேள்விக்கான விடையாகிறது.\nதப்பி ஓடி சாக்கடையிலும், குப்பை மேட்டிலும் உழலும் சிறுவர்களை சிலர் கபடச் சிரிப்புடன் கடத்தில் செல்கின்றனர். அவர்கள் சிறுவர்களை ஊனமாக்கி பிச்சையெடுக்க வைக்கும் பாதகர்கள். அந்தக் கூட்டத்தில் கள்ளம் கபடமில்லாத சிரிப்புடன் உலவுகின்றனர் சிறுவர்கள்.\nசிறுவர்களைப் பாடவைத்து, அவர்கள் நன்றாகப் பாடுகிறார்களெனில் அவர்களைப் பாராட்டி, கொடூரச் சிரிப்புடன் அவர்களுடைய கண்களில் நெருப்பில் பழுத்த கரண்டியைத் தேய்த்து பார்வையைப் பறித்து ப��ச்சையெடுக்க வைக்கின்றனர். தர்ஷன் தோ கான்ஷயாம் பாடலை எழுதியது யார் எனும் கேள்விக்கான விடை இந்தக் கண்ணீர் கதையிலிருந்து கிடைக்கிறது.\nஇப்படியாய் ஒவ்வோர் கேள்விக்கான விடையையும் ஒவ்வோர் அதிர்ச்சிப் பக்கத்திலிருந்து பொறுக்கி எடுத்திருக்கிறான் நாயகன் எனும் உண்மை காவல் துறைக்கு புரிந்து போகிறது.\nஆயிரம் ரூபாய் நோட்டில் இருப்பவருடைய பெயர் காந்திஜி என்பது தெரியாது, இந்தியச் சின்னத்தில் இருப்பது “வாய்மையே வெல்லும்” என்பது தெரியாது ஆனால் நூறு டாலர் நோட்டில் இருப்பது பெஞ்சமின் பிராங்கிளின் என்பது தெரியும் எனும் வித்தியாசமான கதைக்களமாய் விரிகிறது படம்.\nசேரிச் சிறுவன் எதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை அளிக்கக் கூடிய எந்தத் திறமையும் நாயகனிடம் இல்லையே இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை அளிக்கக் கூடிய எந்தத் திறமையும் நாயகனிடம் இல்லையே எனும் கேள்விக்கு விடையாகிறது நாயகனின் காதல் நினைவுகள்.\nசிறுவயதில் கலவரத்திலிருந்து தப்பி ஓடும்போது அண்ணனின் நிராகரிப்பையும் மீறி சேர்த்துக் கொள்கிறான் ஒரு சிறுமியை. இந்த மூவர் அணி பின் பிச்சையெடுக்க வைக்கும் கும்பலிடம் மாட்டி அங்கிருந்து தப்பி ஓடும் போது அண்ணனின் சூழ்ச்சியால் அவள் மட்டும் பிடிபடுகிறாள். சிவப்பு விளக்குப் பகுதியில் வளர்ந்து நாட்டியம் பயிலும் அவளை சில பல இடர்பாடுகளுக்குப் பின் மீண்டும் தப்பிக்க வைத்தால் அண்ணனின் துரோகத்தால் மீண்டும் அவளை இழக்கிறான். இப்போது அவள் மும்பை தாதாவின் வீட்டில் சிக்கிக் கொள்கிறாள்.\nஅங்கிருந்து அவள் வந்து சேர்வாளா எனும் எதிர்பார்ப்பே நாயகனின் பிரதான எதிர்பார்ப்பாகிப் போகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறான், வெல்கிறான், என படம் மசாலாத்தனமாய் முடிந்து போகிறது.\nகதையாய் பார்க்கையில் சாதாரணமாய் தோன்றும் இந்தப் படம் மும்பையின் சேரியையும், அழுக்கையும், இந்தியாவின் மத வெறியையும், காவல் துறையின் கொடூர விசாரணைகளையும் வெளிச்சம் போட்டிருக்கிறது எனுமளவில் அழுத்தம் பெறுகிறது.\nவெளிநாடுகளுக்குச் சென்று படம் எடுத்துப் பழக்கப்பட்டுப் போன நமது இயக்குநர்களை நிற்க வைத்து நமது வீட்டுக் கொல்லை எப்படி இருக்கிறது என்பதை ஒரு வெள்ளை விளக்கியிருக்கிறது.\nசேரியில் பிறந்த ஒரு சிறுவன் வாழ்வில் சந்திக்கும் துயர நிகழ்வுகளும், எதிர்த்துப் பேசத் திராணியற்ற அவனுடைய இயலாமை நிலையின் உக்கிரமும் நமது நிதானத்தின் மேல் கேள்வி எழுப்புகிறது.\nஇஸ்லாம் தீவிரவாதிகளை மட்டுமே கைத்தட்டி வரவேற்கும் சமூகத்தில் இந்துத்துவ வெறியின் நிஜத்தை கண் முன் நிறுத்தி நமது புண்களை நமக்கே தொட்டுக் காட்டி நமது மதச்சார்பின்மையை வீரியத்துடன் விசாரிக்கிறது.\nசிறுவர்களைப் பிச்சையெடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் கும்பல் இந்தியாவில் சர்வ சுதந்திரமாகத் திரிகின்றனர் என்று நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்லியிருக்கிறது.\nஇப்படி பல்வேறு கேள்விகளை எழுப்பும் இந்தத் திரைப்படத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது என்பதே எனது பதில்.\nடீ விற்கும் பையன் என்பதற்காக நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவமானப் படுத்தும் நிகழ்ச்சித் தயாரிப்பாளரின் செயல்கள் மிகைப்படுத்தப்பட்டவை.\n“உண்மையான அமெரிக்கா பணம் தந்து அரவணைக்கும்” எனும் மேலை நாட்டு ஆதிக்க சிந்தனையின் திணிப்பு வெகு செயற்கை.\nசிறுவர்கள் கையில் எப்படி ஒரு துப்பாக்கி கிடைத்தது என்பது நம்ப முடியாத புதிர். இப்படி குறைகளையும் நிறையவே அடுக்க முடியும்.\nஎன்ன தான் இருந்தாலும் சிறுவயதிலேயே காதல் வயப்பட்டு எகிறிக் குதிப்பதெல்லாம் ஹிந்தி மசாலாத் தனத்தைத் தவிர்த்து சிலாகிக்க ஏதுமற்றது.\nஇரண்டு ஆஸ்கார் விருதுகளை அள்ளிவந்த ரஹ்மானின் இசை மௌனத்தையும் வீச்சுடன் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக ஹாலிவுட் படங்களுக்கே உரிய பாணியில் பின்னணி இசை சேர்த்திருப்பது உலக அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது எனலாம். எனில்,ஹெய் ஹோ – பாடலுக்கான ஆஸ்கர், அட… இப்படிப் பார்த்தால் ரஹ்மானுக்கு எத்தனையோ ஆஸ்கர் கிடைத்திருக்கவேண்டுமே என தோன்ற வைக்கிறது.\nகுறைந்த பட்ஜெட்டில் தயாராகி வெளியிடவே வெகு சிரமப்பட்ட இந்தத் திரைப்படம் இன்று உலகெங்கும் போட்டி போட்டுக் கொண்டு பார்க்கப்படுகிறது.உலக அளவில் இதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதாக உலக பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வெளியிடுகின்றன, பத்தி பத்தியாக பாராட்டுப் பத்திரங்கள் வாசிக்கின்றன.\nவிகாஸ் ஸ்வரூப் எழுதிய கியூ ��ண்ட் ஏ நாவலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படத்தை மிகத் திறமையாக இயக்கிய டேனி போயல் இந்தியத் திரையுலகுக்கு ஆஸ்கரின் கதவுகளை சற்று அகலமாகவே திறந்து வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்..\nஸ்லம்டாக் பெற்றுள்ள ஆஸ்கர் விருதுகள்:\nசிறந்த படம் : ஸ்லம் டாக் மில்லியனர்\nசிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான்\nசிறந்த பாடல் – “ஜெய் ஹோ…” – ஏ.ஆர்.ரஹ்மான்\nசிறந்த தழுவல் திரைக்கதை: சைமன் பியூஃபாய்\nசிறந்த எடிட்டிங்: கிறிஸ் டிக்கன்ஸ்\nசிறந்த இசை சேர்ப்பு – ரிச்சர்ட் பிரைகே & ரேசுல் பூகுட்டி\nசிறந்த ஒளிப்பதிவு – ஆன்டனி டோட் மென்டில்\nநன்றி : தமிழ் ஓசை, களஞ்சியம்\nரஹ்மானைப் பாராட்டாத ஒரே தலைவர்\nஸ்லம்டாக் மில்லியனர் படத்தைக் குறித்துப் பேசாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் ரஹ்மானுக்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கர் விருதுக்காக அவருக்கு வாழ்த்துச் சொல்வோம் என்று எல்லா அரசியல் தலைவர்களும் கட்சி வித்தியாசம் பாராமல் பாராட்டிக் கொண்டிருக்கையில் ஒரே ஒருவர் மட்டும் மௌனம் சாதிக்கிறார் \nஎல்லா பத்திரிகைகளும் ரஹ்மானை முதல் பக்கத்தில் அலங்கரித்து கௌரவிக்கையில், அவருடைய கட்சி சார்பாக வெளிவரும் நாளிதழில் மட்டும் ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கிய விஷயம் கடைசி பக்கத்தில் அச்சாகியிருந்தது \nமகன் திரையில் புகை பிடித்தலை எதிர்க்கிறார், தந்தை திரையில் இசை அடித்தலைக் கூட எதிர்க்கிறாரா என்றும் தெரியவில்லை.\nஅப்படி என்ன வெறுப்போ மருத்துவருக்கு ரஹ்மான் மீது \nஅல்லது ஸ்லம் டாக் மில்லியனர் மீது \nதிரைப்படங்களை ஒதுக்கும் மக்கள் தொலைக்காட்சியில் கூட உலகத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன \nஇது திரைப்படங்கள் மீதான வெறுப்பா \nஅல்லது ரஹ்மான் மீதான வெறுப்பா \n“சிறுபான்மை இனத் தங்கமே” என சிறு நாசூக்கு அரசியல் அறிக்கை வெளியிட்டிருந்த கலைஞர் இதைக் கவனித்தால் “சிறுபான்மையினரை பாராட்ட மறுக்கும் கட்சி – பா.ம.க என ஒரு புது அறிக்கை வெளியிட்டாலும் வெளியிடுவார் என யாரேனும் மருத்துவரிடம் சொன்னால் நலம்.\nவீரப்பனைக் கூட சாதீய காரணங்களுக்காக பாராட்டும் ஒரு தலைவர், இசைக்காக தமிழர் ஒருவர் உயரிய விருது வாங்குவதை மனமாரப் பாராட்டாவிட்டால்…\nதமிழ், தமிழ், தமிழன், தமிழீழம், தமிழ் தொலைக்காட்சி, தமிழ்ப் பத்திரிகை என்றெல்லாம் புலம்புவதில் என்�� அர்த்தமிருக்கப் போகிறது.\nஆஸ்கர் ரஹ்மானும். கவனிக்கும் கமலும்\nஆஸ்கர் விருதுகளை அள்ளிய இசைப்புயலுக்கு நானும் ஒரு வாழ்த்துச் சொல்லவில்லையேல் பிளாக் உலகம் என்னை மன்னிக்காது.\n எனும் எதிர்பார்ப்புடன் காலையில் நிகழ்ச்சியைப் பார்க்க அமர்ந்தால், அட… அலுவலகத்தில் மிக முக்கியமான மீட்டிங் இருப்பது நினைவுக்கு வந்து தொலைந்தது. (இல்லையேல் நான் தொலைந்திருப்பேன் என்பது வேறு விஷயம் )\nபிறகென்ன, வரும் வழியில் கேள்விப்பட்டேன் இரண்டு விருதுகளை ரஹ்மான் வாங்கிய மகிழ்ச்சிச் செய்தியும். ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் அமோக அறுவடையும்.\nநான் பூஜை செய்ததால் தான் ரஹ்மானுக்கு விருது கிடைத்தது, நான் ஏற்கனவே ஆரூடம் சொல்லியிருந்தேன், அவரு ஜாதகம் அப்படி என்றெல்லாம் இனிமேல் சில நாட்களுக்கு நம்மூர் பத்திரிகைகள் நகைச்சுவைகளை அள்ளி விடும் என்பதில் ஐயமில்லை.\nஸ்லம் டாக் மில்லியனர் – படத்தின் பிரமிப்பூட்டும் விருது அறுவடை உலகுக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தைச் சொல்லியிருக்கிறது. அதாவது எவரையும் சின்னப் பசங்க என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடாதீர்கள் என்பதே அது. என சுவாரஸ்யமாய் கூறுகிறது அமெரிக்காவின் யூஎஸ் ஏ டுடே நாளிதழ்.\nஹாலிவுட்டின் கதவுகள் இந்திய திசையை நோக்கி மெலிதாய் திறந்திருக்கின்றன. இனிமேல் இந்தியத் திறமைகள் ஆஸ்கர் மேடையில் அடிக்கடி நுழையும் என நம்பலாம்.\nதிறந்திருக்கும் கதவை யார் கவனிக்கிறார்களோ இல்லையோ, கமல் கவனித்திருப்பார்.\nவார இறுதியில் பார்த்த படங்கள் …..\nவாரத்துக்கு ஐந்து நாள் நடு ராத்திரி வரை கணினி முன்னால் அமர்ந்து பேய் மாதிரி முழிப்பவனுக்குத் தான் தெரியும் வார இறுதிகளின் சுவாரஸ்யம். இதைத் தான் முன்னோர்கள் வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்றார்கள். இப்போ தான் கண்ணுக்கு நிழலே தெரிய மாட்டேங்குதே \nகுழந்தைகளுடன் விளையாடுவதைகத் தவிர்த்துப் பார்த்தால் வார இறுதிகளில் கிடைக்கும் ஒரு பொழுது போக்கு எல்லோரையும் போல சில திரைப்படங்கள். சீரியல் எரிச்சல் தாங்க முடியாமல் கேபிளைக் கட் பண்ணி கடாசி பல மாதங்களாச்சு. அதனால் திரைப்படங்களெனில் திரையரங்கு அல்லது தி.விசிடி.\nகடந்த வாரம் பார்த்த படங்களில் ரொம்பவே நெகிழ வைத்த படம் “வாரணம் ஆயிரம்”. தந்தை மகனுக்கு இடையேயுள்ள நெருக்கமும், நெகிழ்வ��ம் உயிருக்குள் ஆழமாய் இறங்கி கண்கலங்க வைத்தது. தோழனாய் வாழ்ந்த தந்தையின் நினைவுகள் காரணமாய் இருக்கலாம். நாயகன் தந்தையை இழந்தபின் ஏக்கத்தில் பேசும் வார்த்தைகள் என் மனதுக்குள் நான் அடிக்கடி பேசும் வார்த்தைகள் என்பதனாலும் இருக்கலாம்.\nஎனினும், குழந்தைக் கடத்தல், ஜர்னலிஸ்ட் கடத்தல் என கதையின் அடி நாதத்தை விட்டு படம் தேவையின்றி விலகிச் சென்றது உறுத்தலாகவே இருந்தது. அந்த விதத்தில் இன்னும் சேரனின் தவமாய் தவமிருந்து உள்ளுக்குள் ஈரமாய் இருக்கிறது.\nசேரன் என்றதும் ராமன் தேடிய சீதை நினைவுக்கு வருகிறது. நண்பன் கொண்டு வந்து பாசமாய் கொடுத்ததற்காய் பார்த்த படம். மனதுக்கு நிறைவைத் தந்தது. சில படங்கள் பார்த்தபின், அடச் சே கிடைத்த மூணுமணி நேரத்தை தூங்கியாவது அனுபவித்திருக்கலாம், இப்படி… என தோன்றும். அந்த நினைப்பு தோன்றாமல் இருந்தாலே நல்ல படம் எனும் வரையறை என்னுடையது. அந்த வகையில் ராதேசீ மனதுக்குள் நிறைவு.\nநண்பனின் வீட்டுக்கு மாலையில் சென்றிருந்தபோது “திண்டுக்கல் சாரதி” படம் பார்த்துக் கொண்டிருந்தான். “செம ஜோக் மச்சி” என்றான். அப்படியா என்றபடி கொஞ்சம் அமர்ந்தேன். இரண்டாவது முறையாகப் பார்க்கிறானாம். சிரித்துச் சிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nபத்து நிமிடங்களுக்கு மேல் செயற்கையாய் சிரிக்க முடியாமல், முகம் அஸ்டகோணலாகிப் போக விடைபெற்றேன்.\nசரி.. இந்த படம் பாரு, உனக்குப் பிடிக்கும் என ஒரு படத்தைக் கையில் கொடுத்தான்.\nடென்ஷல் வாஷிங்டன் இயக்கி நடித்திருந்த “த டிபேட்டர்” படம்.\nநிஜமாகவே மனதுக்கு நிறைவளித்த படம். 1935 களில் நகரும் படம் அக்கால கருப்பர் இன மக்களின் கல்வி வேட்கையையும், அடிமைத்தனங்களையும் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.\nநான்கு டிபேட்டர்களை உருவாக்குகிறார் கதாநாயகன். அந்தக் கதையைச் சுற்றி நகர்கிறது அன்றைய சமூக அமைப்பும், அவலமும், காதலும் இன்ன பிற சமாச்சாரங்களும்.\nகடைசி விவாதத்தில் காந்தியின் அகிம்சைக் கொள்கையைப் பற்றிப் பேசியும், கருப்பர் இன அவலங்கள் பற்றிப் பேசியும், கருப்பராய் பிறந்த காரணத்துக்காய் வன்முறைக்கு ஆளாவதையும் டென்ஷல் வைடேகர் பேசும்போது, அடுத்த தீவு ஈழத் தமிழர்கள் நினைவுக்குள் வந்து நிற்கிறார்கள்.\nநமது ஊரில் முன்பே வந்து போயிருக்கலாம். அ���்லது அவுட்லேண்டர் போன்ற படங்களுக்காய் வழிவிட்டு ஒதுங்கியிருக்கலாம்.\nடிவிடியைத் திருப்பிக் கொடுத்தபோது, இந்த வாரம் “நான் கடவுள்” பாக்க போலாமா என சீரியஸாய் கேட்ட நண்பனிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன்.\nஆளை விடுப்பா… நான் கடவுளோ, நான் சாத்தானோ… மனுஷனால நேரா நிக்கவே முடியலை. இதைப் பாத்து இனி நான் தலைகீழா நிக்க ஆரம்பிச்சேன்னா….\nபைபிள் கூறும் வரலாறு : 19 சங்கீதம் / திருப்பாடல்கள்\nபைபிள் கூறும் வரலாறு : 18 யோபு\nஇயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்\nபைபிள் கூறும் வரலாறு : 17 எஸ்தர்\nநான் பற்ற வைத்த நெருப்பு\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nபைபிள் மாந்தர்கள் 78 (தினத்தந்தி) தோபித்து\nபைபிள் மாந்தர்கள் 5 (தினத்தந்தி) : நிம்ரோத் மன்னன்\nஉலகின் மிகச் சிறிய பாம்பு \nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/154767-ipl-2019-kxip-sets-198-runs-target-to-mi", "date_download": "2019-08-24T08:16:03Z", "digest": "sha1:CZ33N3HBH76N5B5WV6VNTSPBWMJKXUAH", "length": 8788, "nlines": 111, "source_domain": "sports.vikatan.com", "title": "`ராகுல் முதல் சதம், கெய்ல் அதிரடி... பௌலிங்கில் அரைசதம் கண்ட பாண்ட்யா! - மும்பைக்கு 198 ரன்கள் இலக்கு! #MIvKXIP | IPL 2019: KXIP sets 198 runs target to MI", "raw_content": "\n`ராகுல் முதல் சதம், கெய்ல் அதிரடி... பௌலிங்கில் அரைசதம் கண்ட பாண்ட்யா - மும்பைக்கு 198 ரன்கள் இலக்கு - மும்பைக்கு 198 ரன்கள் இலக்கு\n`ராகுல் முதல் சதம், கெய்ல் அதிரடி... பௌலிங்கில் அரைசதம் கண்ட பாண்ட்யா - மும்பைக்கு 198 ரன்கள் இலக்கு - மும்பைக்கு 198 ரன்கள் இலக்கு\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது.\nஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் ஃபீல்டிங் தேர்வு செய்தார். காயம் காரணமாக ரோஹித் ஷர்மா களமிறங்காத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி, பொல்லார்ட் தலைமையில் களமிறங்கியது.\nமும்பை அணியில் ரோஹித் ஷர்மாவுக்குப் பதில் சித்தேஷ் லாட் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். அதேபோல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கடந்த போட்டியில் காயமடைந்த மயங்க் அகர்வாலுக்குப் பதிலாக கருண் நாயரும் முஜிபுர் ரஹ்மானுக்குப் பதிலாக ஹார்டுஸ் வில்ஜியோனும் களமிறங்கினர்.\nஇதையடுத்து, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடங்கினர். தொடக்கத்தில் பொறுமைகாட்டிய இந்த ஜோடி, மெதுவாக அதிரடி மோடுக்கு பேட்டிங்கை மாற்றியது. பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் குவித்த இந்த ஜோடி, 10.2 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்த நிலையில், 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்த கிறிஸ் கெய்ல் ஆட்டமிழந்தார். அவர் 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய மில்லர், கருண் நாயர் மற்றும் சாம் குர்ரான் ஆகியோர் நீண்டநேரம் நிலைக்கவில்லை. இதனால், பஞ்சாப் அணியின் ரன் ரேட்டும் குறைந்தது. 10.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய பஞ்சாப் 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 2 ஓவர்களில் கே.எல்.ராகுல் அதிரடி காட்ட பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 25 ரன்களும் பும்ரா வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 13 ரன்களும் எடுக்கப்பட்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல், ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 64 பந்துகளில் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/ranveer-singh-workout-secrets-diet-plan-and-fitness-026098.html", "date_download": "2019-08-24T06:42:39Z", "digest": "sha1:O2PR37KQ2PYREP4KL2RQJHM33NH64KQ3", "length": 20658, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "ரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா? இதுதான்... | Ranveer Singh's Latest Instagram Post Will Make You Hit the Gym: His Workout Secrets & Diet Plan. - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்கள் மெனோபஸ்க்கு பிறகும் கலவியில் இன்பம் பெற முடியுமா\n3 hrs ago சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\n14 hrs ago உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\n14 hrs ago அட நம்ம தீரன் பட கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங், இந்த டிரஸ் வித்தியாசமா இருக்கே\n15 hrs ago கிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா\nNews ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து போராடிய வீரர்களாச்சே.. திமுகவை வாரி சுருட்டும் தமிழிசை\nMovies அபிக்கிட்ட காட்டின வேலையை ஷெரின்கிட்டேயும் காட்டிய வனிதா கடுப்பான தர்ஷன் எதுல போய் முடிய போதோ\nAutomobiles பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா\nTechnology உங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுத்தும் புளூடூத்-உஷராக இருங்கள்.\nSports 29 ஆண்டுகளாச்சு உங்களுக்கு.. இந்திய வீரர்களின் அந்த ரெக்கார்டை தொடுவதற்கு.. இந்திய வீரர்களின் அந்த ரெக்கார்டை தொடுவதற்கு..\nFinance மீண்டும் திருப்பி அடித்த சீனா.. கடுப்பான அமெரிக்கா..\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇன்ஸ்ட்டாகிராமில் இப்பொழுது இவரது போஸ் தான் புது டிரெண்ட்யே. ஆமாங்க நம்ம ரன்வீர் சிங் தனது கட்டுமஸ்தான் உடலைக் காட்டி ரசிகர்கள் எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். தற்போது அவர் சாக்லெட் பாய்ல இருந்து ஜிம்பாடி ஆகி இருப்பது பெண்களை மிகவும் கவர்ந்து உள்ளது.\nஇன்ஸ்ட்டாகிராமில் போட்டோ போட்ட 18 மணி நேரத்திற்குள் 22 லட்சம் மக்களை அது கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏகப்பட்ட பேர் லைக்ஸ் போட்ட வண்ணம் உள்ளனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த இன்ஸ்ட்டாகிராம் பதிவில் \"நான் என் உடலை கட்டுக்கோப்பாக வைக்க கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்து வருகிறேன்\" என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இதற்கு சோயா அக்தர் ஸ்மைலி ஈமோஜியுடன் அவரை பாராட்டி வாழ்த்தியுள்ளார். ஜாக்குலின், தன்மாய் பட், தினி மயுரியா, மற்றும் மிருணல் தாக்கூர் போன்ற பல பிரபலங்களிடமிருந்தும் சபாஷ் போன்ற பாராட்டுகளையும் ரன்வீர் சிங் பெற்றுள்ளார்.\nMOST READ: முழு முகத்துக்கும் ஒரே பொருள வெச்சு மேக்அப் போடலாம்... எப்படினு பாருங்க...\nரன்வீர் சிங் சிறந்த ஆற்றல் மிக்க நடிகர். அவருடைய இந்த உடல் கட்டமைப்பும், சிறு புன்னகையும் போதும் ரசிகர்களை எளிதில் தன் வசம் இழுத்துக் கொள்வார். இவரது கட்டுமஸ்தான் உடலை பார்த்து பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் தற்போது ஏங்கிவருகிறார்கள்.\nஎனவே அவர் உங்களுக்காக தன் ரகசியத்தை திறக்கிறார். தன்னுடைய டயட் திட்டத்தையும் உடற்பயிற்சி முறைகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்ள முன் வந்துள்ளார்.\nதினமும் 10 நிமிடங்கள் வார்ம் அப்பயிற்சிகளை மேற்கொள்ளுகிறேன். 20 நிமிடங்கள் தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புஷ் அப், டைப்ஸ், பர்பீஸ், டெத்லிப்ட்ஸ் மற்றும் புல்அப்ஸ் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 1 மணி நேரம் இதயம் தொடர்பான உடற்பயிற்சிகள். இந்த உடற்பயிற்சிகளை காலையில் மாலையில் என 11/2 மணி நேரம் செய்து வருகிறேன். இது மட்டுமல்லாமல் நீச்சல், ஓடுதல் மற்றும் சைக்கிளிங் போன்றவற்றையும் மேற்கொள்ளுகிறேன். இது ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைக்கிறது.\nMOST READ: கடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\nவீட்டில் சமைத்த உணவுகளையே ரன்வீர் சிங் அதிகம் விரும்புகிறார். இப்பொழுது கொஞ்சம் ஜங்க் ஃபுட்களிலிருந்து தள்ளி இருக்கிறேன்.மேலும் ரன்வீர் இதற்காக நேர நேரத்துக்கு சாப்பிட தொடங்கியுள்ளார். மூன்று உணவு வேளைகளிலும் அதிக புரோட்டீன், குறைந்த கார்போஹைட்ரேட், குறைந்த உப்பு, குறைந்த ஆயில் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்கிறேன்.\nகாலை உணவு: முட்டையின் வெள்ளைக் கரு, சிக்கன், பழங்கள், பச்சை காய்கறிகள்\nமதிய உணவு: புரோட்டீன் உணவுகளான மீன், சாலமன்\nஸ்நாக்ஸ்: வால்நட்ஸ், பாதாம் பருப்பு\nஇரவு உணவுகள்: வறுத்த மட்டன் அல்லது சிக்கன் அல்லது ஒரு பெளல் வறுத்த காய்கறிகள் மற்றும் சாலமன் அதனுடன் கொஞ்சம் தேன்.\nகாலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்\nஸ்டேமினா: உடற்பயிற்சி செய்யும் போது கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் ஆற்றலை ஏத்துங்கள்.\n6 பேக்ஸ் வைப்பது எளிதல்ல. முயற்சி செய்யலாம். உணவுக் கட்டுப்பாடு மற்றும் போதுமான தண்ணீர் மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவை நல்ல பலனளிக்கும்.\nபுரோட்டீன் வகை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். மாத்திரைகள் வேண்டாம்\nநீச்சல் மற்றும் நடத்தல், ஓடுதல் போன்ற உடற்பயிற்சிகளையும் சேர்த்து செய்து வாருங்கள். சர்க்கரை குறைவாக உள்ள உணவை எடுத்துக் கொள்ளுங்கள்\nMOST READ: வண்டு ஓவியம் வரைகிறது... வண்டு வரைந்த ஓவியம் இன்டர்நெட்டில் வைரல்...\nஉங்களுடைய கடின உழைப்பும் உறுதியும் போதும் நீங்களும் என்னை மாதிரி கட்டுமஸ்தான் ஆவதற்கு என்று தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கெ���ண்டார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாஜிராவ் மஸ்தானி படத்தின் விளம்பர விழாவில் தன் எளிமையான லுக்கிற்குத் திரும்பிய ரன்வீர் சிங்\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் \nமுழு முகத்துக்கும் ஒரே பொருள வெச்சு மேக்அப் போடலாம்... எப்படினு பாருங்க...\nஆண்களைவிட பெண்களுக்கு ஏன் ஒற்றைத் தலைவலி அதிகமா வருது என்று தெரியுமா\nதூங்கி எழுந்ததும் வரிசையா தும்மல் வருதா ஏன் தெரியுமா\nவெங்காயத்தை இப்படியெல்லாம் பயன்படுத்தினால் புற்றுநோயிலிருந்து எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்\nபுற்றுநோய்க்கட்டி எப்படி உருவாகுதுனு தெரியுமா... இத பார்த்து தெரிஞ்சிக்கங்க...\nமுடி கொட்டி கொட்டி உங்க தலை இப்படி ஆயிடுச்சா... நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது\nதீம்பார்க் போய்ட்டு செத்துப் பொழச்சு வந்த பெண்... எப்பனு நீங்களே பாருங்க...\nஉட்காருமிடத்தில் இப்படி கட்டி இருக்கிறதா வலி உயிர் போகிறதா\nஉசுப்பேத்தினா உம்முனும் கடுப்பேத்தினா கம்முனும் இருங்கனு சொன்னது ஏன்னு தெரியுமா\nRead more about: ranveer singh how to heart water protein mutton chicken ரன்வீர் சிங் எப்படி இதயம் முட்டை தண்ணீர் புரதம் மட்டன் சிக்கன்\nAug 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபொன்னும் புதனும் சேர்ந்து அதிஷ்டம் கொட்டப்போற ராசி எதுனு தெரியுமா\nகால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\nஉங்க நட்சத்திரத்தின் படி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அதிசய சக்தி என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/renault-to-launch-new-subcompact-suv-in-india-018186.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-24T07:23:36Z", "digest": "sha1:JDAG2TDXUCMQRNT5O6UNTOLSWWNAQNF2", "length": 23617, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்... - Tamil DriveSpark", "raw_content": "\nஇன்னும் சரியாக எட்டே நாட்களில் அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு\n1 hr ago டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\n2 hrs ago மற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு\n2 hrs ago அவசர அ��சரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா..\n11 hrs ago பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா\nMovies குருஷேத்ரம்... பஞ்சபூதங்களால் உருவான சண்டை... விவரிக்கும் கனல் கண்ணன்\nNews முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்\nTechnology வாட்ஸ்அப் இன் அடுத்த அட்டகாசமான அப்டேட் இவை தான்\nFinance மீண்டும் திருப்பி அடித்த சீனா.. கடுப்பான அமெரிக்கா..\nLifestyle சனிபகவான் ஆசிர்வாதத்தோடு ஓஹோன்னு வரப்போற ராசிக்காரங்க இவங்க தான்... நீங்களும் அதே ராசியா\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிய கார்களை களமிறக்கி வருகின்றன. ஹூண்டாய் நிறுவனம் கூட சமீபத்தில் வெனியூ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.\nஇந்த சூழலில் ரெனால்ட் நிறுவனமும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிய கார் ஒன்றை களமிறக்கவுள்ளது. ரெனால்ட் நிறுவனம் தனது புத்தம் புதிய 7 சீட்டர் சப்காம்பேக்ட் எம்பிவி காரான ட்ரைபரை, சமீபத்தில் வெளியிட்டது. ரெனால்ட் ட்ரைபர் கார் வரும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nட்ரைபர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ரெனால்ட் நிறுவனம் புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. தற்போதைய நிலையில் இந்த கார் எச்பிசி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் எச்பிசி போட்டியிடும்.\nET Auto தளத்திற்கு பேட்டியளித்த ரெனால்ட் ஏஎம்ஐ-பசிபிக் பிராந்தியத்தின் மூத்த துணை தலைவர், சேர்மன் ஃபேப்ரிஸ் கம்போலைவ் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்பட ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் ஃபேப்ரிஸ் கம்போலைவ் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே ரெனால்ட் நிறுவனத்தின் எச்பிசி கார், க்விட் காரின் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ரெனால்ட் நிறுவனத்தால் மிக சவாலான விலையை நிர்ணயம் செய்ய முடியும். அதே சமயம் ரெனால்ட் எச்பிசி காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nMOST READ: நடுநடுங்க வைக்கும் குளிரில் கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்\nஅனேகமாக க்விட் காரில் உள்ள 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினின் டர்போசார்ஜ்டு வெர்ஷன் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையானதாக இருக்கும். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பொறுத்தவரை மேனுவல் மற்றும் ஏஎம்டி தேர்வுகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nMOST READ: காருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு\n2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ரெனால்ட் எச்பிசி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டீசல் இன்ஜின் கார்களின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக பல்வேறு கார் நிறுவனங்களும் இதே முடிவை எடுத்துள்ளன.\nMOST READ: ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...\nபிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தற்போது சற்றே தடுமாறி வருகிறது. எனவே இந்திய மார்க்கெட்டில் விற்பனையை அதிகரிப்பதற்காக, பல்வேறு புதிய தயாரிப்புகளை வரிசையாக களமிறக்க ரெனால்ட் நி���ுவனம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாகதான் ட்ரைபர், எச்பிசி உள்ளிட்ட கார்கள் களம் காணவுள்ளன.\nஇதுதவிர தற்போது விற்பனையில் உள்ள மாடல்களை அப்டேட் செய்யும் பணிகளிலும் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக க்விட் ஹேட்ச்பேக் மற்றும் டஸ்டர் எஸ்யூவி கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை ரெனால்ட் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இவை இரண்டும்தான் இந்திய மார்க்கெட்டில் ரெனால்ட் நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nடீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\nலாஞ்சிற்கு முன்னரே பொதுமக்கள் பார்வைக்கு வந்த மலிவு விலை ரெனோ ட்ரைபர்... சிறப்பு தகவல்\nமற்றுமொரு ஜாவா பைக்கிலும் துருப் பிரச்னை... சமூக ஊடகங்களில் உரிமையாளர்கள் கொந்தளிப்பு\n உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2 கார்கள் ஒரே நாளில் விற்பனைக்கு அறிமுகம்\nஅவசர அவசரமாக 40 ஆயிரம் மாருதி வேகன்ஆர் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுஸுகி... எதற்கு தெரியுமா..\nஇந்திய மார்க்கெட்டில் மலிவான விலையில் களமிறங்கும் ரெனால்ட் கார்... வெளியே கசிந்த புதிய தகவல் இதுதான்\nபெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா\nஇந்தியாவில் அடுத்த வாரம் ரெனால்ட் செய்யவுள்ள அதிரடி இதுதான்... வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியம்...\nஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nபுதிய ரெனால்ட் காரின் மலிவான விலை இதுதான்... ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பு\nநீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்\nஇந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த மலிவான விலை ரெனால்ட் கார்... புதிய தகவல்கள் வெளியானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஎல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா\nகாப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nசவாலான விலையில் புதிய மாருதி சுஸுகி எக்ஸ்எல்-6 எம்பிவி கார் அறிமுக��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/bigil-shooting-plan-to-delhi/", "date_download": "2019-08-24T07:50:11Z", "digest": "sha1:ENYKNVTQY4I2TCBICZ5KR3HNW5QW7IWH", "length": 9119, "nlines": 142, "source_domain": "www.cinemamedai.com", "title": "பிகில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தான் !!! வெளியானது தகவல்… | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News பிகில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தான் \nபிகில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தான் \nதற்போது தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் திரைப்படம் பிகில். அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கதிர், யோகி பாபு மற்றும் இந்துஜா ஆகியோரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் இணையத்தில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தின.\nஇந்த படத்தில் தளபதி விஜயின் இன்ட்ரோ சீன் ஆனது சென்னையில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பானது டெல்லி-ல் நடைபெறவுள்ளது. இதற்காக படக்குழு அடுத்தவாரம் டெல்லிக்கு செல்லவுள்ளது.\nPrevious articleவிஜய் தேவர்கொண்டா படத்திற்கு நோ சொன்ன சாய் பல்லவி\nNext articleகடாரம் கொண்டான் படத்தின் ஸ்னேக் பீக் வீடியோ…\nகோவை போலீஸில் புகார் கொடுத்த நடிகை ஸ்ருதி…\nபிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா, ஜூலி நடிக்கும் புதிய படம்….\nதங்கம் மோதிரம் பரிசளித்த விஜய்…\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த சாய் தன்ஷிகா\nபுத்தகத்தில் தெரிவித்திருக்கிறேன் – சொல்கிறார் ஆண்ட்ரியா\nசிவகார்த்திகேயன் ‘நம்ம வீட்டு பிள்ளை’ ரிலீஸ் தேதி எப்பொழுது தெரியுமா\nசூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர்\nஅஜித்தின் அடுத்த படத்தில் இணைந்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்\nதேசிய விருது வென்ற நம்ம கீர்த்திசுரேஷ்…\nஅஜித் படம் பார்க்க விடுமுறை கேட்ட மாணவன்\nரஜினியை விமர்சித்த காட்சிகள் கோமாளி படத்திலிருந்து நீக்கப்படும்-தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்\nகடற்படை பயிற்சி மேற்கொள்ளப்போகும் நடிகைகள்….\nசமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nவசூலில் கல்லா கட்டுவது யார் சூப்பர் ஸ்டாரா உண்மையை சரியாக சொன்ன பிரபல...\nபாகுபலியுடன் சேர விரும்பும் தல அஜித்……\nவெறும் 5 நிமிடத்தில் ஆயிரம் ‘லைக்’குகளை அள்ளிய ஆர்யா சயீஷா ‘தேனிலவு’ புகைப்படங்கள்.\n13 வயது குறைந்த நடிகருடன் ஜோடி சேரும் டிடி\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் “அன்பின் வலி” வீடியோ பாடல்…\nவிஜய்-63 படத்தின் சூட்டிங் எப்போது\nஇன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள TRAI கேபில் கட்டன விதிமுறைகள்\nஎனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை\nநடிகை சுரேக்காவின் கணவர் காலமானார்…\nஅடிச்சு தூக்கு பங்காளிங்களா… விஸ்வாசம் வீடியோ வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17015255/Prepare-the-necessary-items-for-the-polling-booth.vpf", "date_download": "2019-08-24T07:45:38Z", "digest": "sha1:Y4S2TLFBN4TE7PJRFROJR6PXBG73LXKZ", "length": 15359, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prepare the necessary items for the polling booth at the Perambalur assembly constituency || பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்\nபெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார்\nபெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிளுக்கு தேவையான 38 வகையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.\nதமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நாளன்று அலுவலர்கள் பயன்படுத்த தேவையான வாக்காளர் பட்டியல், பூத் சிலீப், பேனா, பென்சில், வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை மறைக்க பயன்படுத்தக்கூடிய அட்டைகள், அதனை சீல் வைக்க பயன்படுத்தப்படும் துணிகள், மெழுகுவர்த்திகள், ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் அடையாள மை உள்ளிட்ட 38 வகையான பொருட்கள் தேர்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பிரிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது அந்த 38 வகையான பொருட்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனி பையில் போடப்பட்டு, வாக்குச்சாவடிக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்ச��யர் அலுவலகத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) மேற்கண்ட 38 வகையான பொருட்களும் அந்தந்த வாக் குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் அலுவலர்கள் தெரி வித்தனர்.\nதுப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு\nபெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளில் தேர்தல் அன்று பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டப்பட்டும், வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்கள் தனி அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு ‘சீல்‘ வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படவுள்ளது.\n1. சுவாமிமலை சமுதாய கூடத்தில் வைத்திருந்த ரூ.5 லட்சம் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் எரிந்து நாசம்\nசுவாமிமலை சமுதாய கூடத்தில் பொதுமக்களுக்கு வழங்காமல் வைத்திருந்த விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் ஆகியவை தீயில் எரிந்து நாசம் அடைந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2. கம்பத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து மறியல்\nகம்பத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n3. மணக்கால் அய்யம்பேட்டை அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் கல்வி சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்\nமணக்கால் அய்யம்பேட்டை அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் கல்வி சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் வழங்கினர்.\n4. திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது\nதிருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. கும்பகோணத்தில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.1½ லட்சம் அபராதம்\nகும்பகோணத்தில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.\n1. கா��லில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை பெறாமல் தப்பி ஓடிய தம்பதி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n3. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n4. தாராவியில் மாடியில் இருந்து கீழே விழந்த குழந்தை காயமின்றி தப்பிய அதிசயம்\n5. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_12.html", "date_download": "2019-08-24T06:43:51Z", "digest": "sha1:T5CKWYS3L5UFNC77QZPKHESPK47TVKCC", "length": 5329, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கிளிநொச்சி: ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கிளிநொச்சி: ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது\nகிளிநொச்சி: ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது\nகிளிநொச்சியில் சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் விசேட அதிரடிப்படையிரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று(9) மாலை அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து கனகபுரம் பகுதியில் டொல்பின் ரக வாகனத்தில் வைத்து குறித்த சங்குடன் இருவர் கைதாகியுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாளை கிளிநொச்சி பொலிசார் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.\nஇருப்பினும் மீட்கப்பட்ட சங்கு பெரிய அளவில் இருப்பதுடன் இது இடம்புரி சங்கு என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nப��வக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_45.html", "date_download": "2019-08-24T06:43:35Z", "digest": "sha1:4ZW4KOGR2MDEK7I4CVG7VMSFW2GHQGO7", "length": 5771, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கட்டார்: ஸ்டாஃபோர்ட் ஶ்ரீலங்கா பாடசாலை தலைவர் நீக்கம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கட்டார்: ஸ்டாஃபோர்ட் ஶ்ரீலங்கா பாடசாலை தலைவர் நீக்கம்\nகட்டார்: ஸ்டாஃபோர்ட் ஶ்ரீலங்கா பாடசாலை தலைவர் நீக்கம்\nபாடசாலை நிதிகளை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கட்டாரில் இயங்கி வரும் ஸ்டாஃபோர்ட் ஶ்ரீலங்கா பாடசாலையின் தலைவரான சினெஷெர் சில்வெஸ்டர் பொன்சேகா பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் கட்டாருக்கான இலங்கைத் தூதர் ASP லியனகே.\nஇதன் பின்னணியில் டான் ரோஷன் சஞ்சய்யா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅல் துமாமா பகுதியில் புதிய பள்ளி கட்டடம் 60 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு இன்னும் மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nதற்பொழுது, ஸ்டாஃபோர்ட் ஶ்ரீலங்கா பாடசாலையில் 1,400 மாணவ மாணவிகள் உள்ளனர். புதிய வளாகத்தை ஆரம்பித்ததன் பின் 2,400 மாணவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் இலங்கை தூதுவர் ASP லியனகே தெரிவித்துள்ளார்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=20922", "date_download": "2019-08-24T06:53:54Z", "digest": "sha1:BY2NMT7RSSFZKER3AA7WWYUCTGUMNNW6", "length": 4495, "nlines": 46, "source_domain": "www.tamilvbc.com", "title": "ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள்! பிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு சம்பளம்… ஒரு நாளுக்கு இவ்வளவு கொடுக்கப்படுகிறதா..? – Tamil VBC", "raw_content": "\n பிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு சம்பளம்… ஒரு நாளுக்கு இவ்வளவு கொடுக்கப்படுகிறதா..\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், wildcard எண்டிரியில் வீட்டிற்குள் நுழைந்தவர் நடிகை கஸ்தூரி.\nஇவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் என்று இணையத்தில் செய்திகள் வைரலான சமயத்தில் நான் பிக்பாஸ் செல்லவில்லை. தவறான செய்தியை பரப்பாதீர்கள் என்று கூறினார். இந்நிலையில், இவ்வாறு கூறியவர் தற்போது எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவரது சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், அவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் என்று கூறப்படுகிறது.\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nபூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-03-24/international", "date_download": "2019-08-24T07:20:08Z", "digest": "sha1:JJS57WKJJ7BLJ2QA3YJD75ENUQPLD3QI", "length": 19280, "nlines": 285, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nலண்டனில் பெரும்திரளான மக்களின் கண்ணீர் மத்தியில் ஈழத் தமிழரின் ஆளுமைமிக்க மனிதனின் இறுதி ஊர்வலம்\nகிழக்கில் முற்றாக மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு தேசிய அரசியலுக்குள் மீண்டும் நுழைவேன்: ஹிஸ்புல்லாஹ்\nயுத்தம் நடந்த போது கூட நாங்கள் அப்படிச் செய்யவில்லை\n யார் எந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டும்\nமுல்லைத்தீவில் மாயமான நபர்: கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு கோரிக்கை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் வீணடித்துவருகிறது\n இலங்கையின் செயற்பாட்டை வரவேற்றது அமெரிக்கா\nமகிந்த ஆட்சிக்கும் ரணில் ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு பகிரங்க குற்றச்சாட்டு\nதோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பு குறித்து மங்கள சமரவீர பெருமிதம்\nகொழும்பின் புறநகர் பகுதியில் சற்று முன் பாரிய தீ விபத்து\nநுவரெலியாவில் சற்று முன்னர் பயங்கர விபத்து - 50 பேர் படுகாயம் - பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்\nபகத் சிங் பெயரில் இலங்கையில் குடியிருப்பு\nவியப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு\nவெளிநாடு ஒன்றில் பெண்களை துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு நேர்ந்த கதி\nமுல்லைத்தீவு பெருங்கடலில் மீன்பிடிக்க 200 வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் பிரபலத்தின் காதல் கதை\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட இரத்தம்\nஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன: விமல் வீரவங்ச\n50 புத்திஜீவிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால், நாட்டை கட்டியெழுப்ப சிரமம் இருக்காது: ஜனாதிபதி\nபுளியமுனை கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அட்டகாசம்\nஇலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் உதவும் இந்திய அரசாங்கம்\nஅமெரிக்காவின் மாநிலம் ஒன்றில் தலைமறைவாக வாழும் மகிந்தவின் மைத்துனர்\nவில்பத்து எதிர்ப்பு ஜனாதிபதியை இலக்கு வைத்த அரசியல் திட்டம்\nநான் தான் அமைச்சர்... என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது: திகாம்பரம்\nவவுனியா நகரசபைக்கு சொந்தமான வாகனத்தில் தீ பரவல்\nபுதிய அரசியலமைப்பு சட்டத்தால் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கும்\nகொத்மலை, எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு\nதெற்கு கடற்பரப்பில் சிக்கிய கப்பல் பல கோடி ரூபா பெறுமதியான ஆபத்தான பொருள் மீட்பு\nதிருகோணமலையில் விற்பனை செய்யப்பட்ட மாட்டு இறைச்சியில் வெள்ளை நிற புழுக்கள்\nவண்ணாங்கேணி ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வசந்த மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு\nதிருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று நடந்தவை\nமன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்ட மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nசுதந்திரக் கட்சியின் ஆதரவின்றியும் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவோம்: ஹரின்\nவவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் தமிழ் பண்பாட்டு விழா\nதிருகோணமலை கோணேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தின் 4ஆம் நாள் திருவிழா\nசுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற சொகுசு பேருந்து விபத்து\nஇலங்கையில் இருந்து தப்பிச் சென்ற குற்றவாளிகள் வேறு நாடுகளில் தலைமறைவு\n��ுமந்திரனின் முயற்சி தமிழ் மக்கள் மீது சிங்கள மக்களுக்கு விரோதத்தை ஏற்படுத்தும் - டிலான் பெரேரா\nஇறுதி யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆட்லறி தொடர்பில் புதிய தலைமுறை ஆய்வு\nநாட்டிற்குள் நீதி நிலைநாட்டப்படவில்லை எனில் சர்வதேசத்திற்கு செல்லும் உரிமை இருக்கின்றது\nசெங்காலன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம்\nகடன் வழங்க இலங்கைக்கு கடும் நிபந்தனை விதிக்கும் ஜப்பான்\nவில்பத்து தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர்களுக்கிடையில் சர்ச்சை\nஅரசால் அமைக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் ஒரு பதிவு\nஎந்த காரணம் கொண்டும் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்கமாட்டோம்: ரணில் பதிலடி\nவில்பத்து பகுதிக்கு அமைச்சர் அஜித் மானப்பெரும திடீர் விஜயம்\nஇலங்கை வந்துள்ள ஓமானிய அமைச்சர்\nவவுனியா தான்தோன்றி மகாலட்சுமி ஆலய வசந்த மண்டப அடிக்கல் நாட்டு நிகழ்வு\nஅரசியல் தீர்விற்காகவே இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றோம் - யோகேஸ்வரன்\nகிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவுள்ளன\n15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1350 வீடுகள் நிர்மாணிப்பு\n மைத்திரியிடம் கூறுவதைத் தடுத்த மஹிந்த\nமேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக யசந்த கோதாகொட\nதிருகோணமலை பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்\nநட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாடிய ரணில்\nமஹிந்த அணியினர் வெளியேறினால் தமிழர்களுக்கு நியாயம் இல்லை\nஇராணுவமுகாம்களை அமைத்து கல்விமான்களை கொன்றொழித்தார்கள் - விஜயகலா மகேஸ்வரன்\nலண்டனில் அரிய நோயினால் உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி\nமாந்தைச் சந்தி வளைவு தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கோரிக்கை\nதமிழர்களை மீண்டும் கையறு நிலைக்குள் தள்ளிய ஜெனீவா\nநாள் தோறும் முற்பகல் மற்றும் இரவில் மின்வெட்டு\nயாழில் காதல் ரோஜாவே என பாடல் பாடி அசத்திய தயாசிறி\nசுமந்திரன் எம்.பியை தீர்த்துக்கட்ட தெற்கு பாதாள உலகக் கோஷ்டி மூலம் முயற்சி\nயாழில் தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் தென்னிலங்கை அரசியல்வாதி\nஅரச திணைக்களங்களில் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள்\nகோத்தபாயவை ஏமாற்ற திட்டம் போடும் மஹிந்த\n தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அரசியல்வாதி\nநாவிதன்வெளி பிரதேச நிர்வாக தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-08-24T07:52:19Z", "digest": "sha1:ZNNDYCF6FCEDX2V2J5NE6475YSURU6BW", "length": 18790, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் | Athavan News", "raw_content": "\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜசிங்கம்\nUPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முடிவுக்கு வந்தது\nஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் - உறவுகள் விசனம்\nசவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது – சிறிதரன்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nஎமக்கான தீர்வு கிட்டாமைக்கு கூட்டமைப்பே காரணம் – உறவுகள் சாடல்\nவவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முற��யிலான உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் காணாமலாக்க... More\nபோராட்டங்களை குழப்பும் நோக்குடனே கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன – உறவுகள் சாடல்\nபோராட்டங்களை குழப்பும் வகையில் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற... More\nபோரை வழி நடத்திய தளபதியாக சுமந்திரன் தன்னை எண்ணுகிறார் – உறவுகள் சாடல்\nபோரை வழி நடத்திய தளபதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தன்னை எண்ணுவதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 850ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவி... More\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்தார் கனேடிய உயர்ஸ்தானிகர்\nஇலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொன் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) காலை கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன்போது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்பான பல்வேறு விடயங... More\nஇலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் வந்தாலும் எமக்கு தீர்வு கிடைக்காது – உறவுகள் விசனம்\nஇலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் பதவியேற்றாலும் தமக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லையென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் 8 மாவட்டங்களுக்கான தலைவர், செயலாளர் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வவ... More\nமாணவர்களின் கைது எமது உரிமையை நசுக்கும் செயற்பாடாகவே உள்ளது – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nபல்கலைக்கழக மாணவர்களின் கைது நடவடிக்கை நாம் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கும் ஒரு அச்சமான சூழலை உருவாக்கியுள்ளதாக காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவசரகாலச் சட்டம் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடே கொண்டுவர... More\nதிருகோணமலையில் பாரிய போராட்டம் – உறவுகள் அழைப்பு\nஎதிர்வரும் 27ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர���களின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். திருகோணமலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள்... More\nதமிழ் தலைமைகள் அரசிற்கு ஆதரவளித்து எம்மை ஏமாற்றுகின்றனர் – உறவுகள் சாடல்\nதமிழ் தலைமைகள் தொடர்ந்தும் அரசிற்கு ஆதரவளித்து தங்களை ஏமாற்றி வருவதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சித்திரை புதுவருட பிறப்பை இலங்கை வாழ் தமிழ் சிங்கள மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் போர... More\nஇனிமேல் எமக்காக குரல் கொடுக்க வேண்டாம் – தமிழ் தலைமைகளை எச்சரிக்கும் உறவுகள்\nதமிழர்களுக்கு இதுவரையில் தீர்வை பெற்றுத்தராத தமிழ் தலைமைகள், இனிமேல் தமக்காக குரல் கொடுக்க வேண்டாமென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு தமக்கான வழியை தாங்களே பார்த்துக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தாயகத்தில... More\nசொந்தங்களை கையளித்த இடம் கண்ணீரில் மூழ்கியது (3ஆம் இணைப்பு)\nஇறுதி யுத்தத்தின்போது உறவுகளை கையளித்த இடமான முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று (ஞாயிற்றுக்கிழ... More\nசர்ச்சைகளுக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் யாழில் திறப்பு\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கில் திட்டமிடல் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன – சார்ள்ஸ்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\n“நான் திருமணம் செய்த சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமுன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகொக்கேயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மன்னாரில் மீட்பு\nசாஸ்கடூன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கத்திக் குத்து\nபரிஸ் பூங்காவில் இரசாயன குண்டுகள் மீட்பு\nகோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது: துரைராஜ��ிங்கம்\nதனஞ்சய டி சில்வா சதம்: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது நியூஸிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_177600/20190515122740.html", "date_download": "2019-08-24T08:40:27Z", "digest": "sha1:WXACKIGKLX7YRF2DAI23XIRLAGYTAERY", "length": 9503, "nlines": 70, "source_domain": "nellaionline.net", "title": "பெப்சி, கோக், உள்ளிட்ட அந்நிய குளிர்பானங்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் தடை : வெள்ளையன் அறிவிப்பு", "raw_content": "பெப்சி, கோக், உள்ளிட்ட அந்நிய குளிர்பானங்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் தடை : வெள்ளையன் அறிவிப்பு\nசனி 24, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபெப்சி, கோக், உள்ளிட்ட அந்நிய குளிர்பானங்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் தடை : வெள்ளையன் அறிவிப்பு\nதமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் கோக், பெப்சி உள்ளிட்ட அந்நியக் குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.\n2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிராகச் செயல்பட்ட பீட்டா அமைப்பைக் கண்டித்து அந்நிய நாட்டு குளிர்பானங்களான கோக், பெப்சியை தமிழகத்தில் விற்பனை செய்யக் கூடாது என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்து பானங்களைப் புறக்கணித்தனர். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை செய்யப்படாது என்று வணிகர் சங்க பேரவை அறிவித்தது. இதனால் அந்நிறுவனங்களின் வர்த்தகம் தமிழகத்தில் வீழ்ச்சியடைந்தது.\nபின்னர் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பெப்சி, கோக் தமிழகத்தில் மீண்டும் விற்பனையாகத் தொடங்கியது. இந்நிலையில், தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு பானங்கள் விற்பனை செய்யப்படாது என்று வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரத்தில் நேற்று (மே 14) செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன், \"வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து கடைகளிலும் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களுக்குத் தடை விதிக்கப்படும். பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த விதிமுறை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகிறது. வெளிநாட்டுக் குளிர்பானங்களுக்குப் பதிலாக இளநீர், பதநீர் மற்றும் உள்ளூர் குளிர்பானங்கள��� விற்பனை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.\nநல்ல விஷயம். வாழ்க சுதேசி.\nநீங்க தானடா கடையில் வித்து சம்பாத்யம் பண்ணினீங்க...இப்ப என்னாச்சு\nவரவேற்க வேண்டிய விஷயம். நடைமுறைப்படுத்தினால் நன்று...\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 குழந்தைகளை கொன்ற தாய் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கினர்\nதமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு\nதூத்துக்குடியில் புதிய தொழிற்சாலைகள் வர வாய்ப்பு : மத்தியஅமைச்சர் மன்சுக் மண்டாவியா\nதீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி : தமிழக கமாண்டோ படையினர் கோவை வருகை\nதிமுக - காங்கிரசால் தமிழ்நாட்டுக்கே பெரும் தலைகுனிவு: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nமதுரையில் ஓட, ஓட விரட்டி ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/news/yaaro/", "date_download": "2019-08-24T07:01:22Z", "digest": "sha1:A5QX7LXDWLZMWOC2TLJV4HULJZX33X72", "length": 12162, "nlines": 136, "source_domain": "www.kollyinfos.com", "title": "சீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் \"யாரோ\" - Kollyinfos", "raw_content": "\nசீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் “யாரோ”\n20 தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களுடன் அருண் விஜயின் திடீர் சந்திப்பு\nசிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”\nதும்பா படக்குழுவுக்கு நிகழ்ந்த ஒரு மகிழ்ச்சியான விஷயம்\nHome News சீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் “யாரோ”\nசீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் “யாரோ”\nஇவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. வெங்கட் ரெட்டி & சந்தீப் சாய் COGNIZANTல் சந்தித்தபோது, இருவருக்கும் சினிமா மீது ஒரே மாதிரியான ஆர்வம் இருந்தது, ஆனால் வெங்கட் ரெட்டிக்கு நடிப்பிலும், சந்தீப் சாய்க்கு இயக்குனராவதிலும் ஆர்வம். அவர்கள் எல்லாவற்றையும் பற்றி, குறிப்பாக உலக சினிமாவைப் பற்றி அதிகம் பேசுவது வழக்கம். அந்த நேரத்தில் தான் சந்தீப் சாய் ஒரு தனித்துவமான உள்ளடக்கத்தை கொண்ட ஒரு யோசனையுடன் வந்தார். பல விவாதங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அவர்கள் இறுதியாக “யாரோ”வுக்குள் வந்தார்கள்.\nஎனவே சந்தீப் சாயின் திட்டம் COGNIZANT வேலையிலிருந்து முழுமையாக விலகி ஸ்கிரிப்ட்டில் முழு நேரமும் வேலை செய்வதாக இருந்தது. அதே நேரத்தில் வெங்கட் ரெட்டியிடம் திரைப்பட நடிப்புப் படிப்புகளைத் தொடரவும், அதற்கு இணையாக வெவ்வேறு எம்.என்.சி.களில் (சி.டி.எஸ், ஐ.பி.எம் மற்றும் அக்சென்ச்சர்) பணிபுரியும் எண்ணம் இருந்தது.\nகதையை பற்றி வெங்கட் ரெட்டி கூறும்போது, “கதை சொல்லல் என்பது திரைப்படத் தயாரிப்பின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்பதை நான் உணர்கிறேன். நிச்சயமாக நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஒரு ஆரோக்கியமான தயாரிப்பை அதிகப்படுத்தி வழங்குகிறார்கள். ஆனால் முடிவில் கதை எவ்வளவு சுவாரஸ்யமானது என்பதை பற்றி தான் பேசப்படும். சந்தீப் சாய் இந்த கதையை விவரிக்கும் போது, நான் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறேன் என்ற எனது அடையாளத்தை உண்மையில் மறந்து, ஒரு ரசிகனாக அதை ரசிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப கட்டத்தில் நான் இதை பெரிதுபடுத்தி சொல்வது போல தோன்றலாம், ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நிறைய முக்கியத்துவத்துடன் எழுதிய அவரது திறமை தான், கதையை மிகவும் சுவாரஸ்யப்படுத்தியது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு தயாரிப்பாளராக நான் உற்சாகமாகவும், ஒரு நடிகராக பதட்டமாகவும் இருக்கிறேன். ஏனெனில் சந்தீப் சாய் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று நான் கருதுவதால் பதட்டமாக இருக்கிறது” என்றார்.\nஇயக்குனர் சந்தீப் சாய் கூறும்போது, “இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர், கொலை மர்மத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் கதை. ஒரு தனித்துவமான கதையுடன் சொல்லலுடன் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறோம். பார்வையாளர்கள் அதை விரும்புவார்கள் ��ன்று நம்புகிறோம்” என்றார்.\nசந்தீப் சாய் படத்தை பற்றி மேலும் கூறும்போது, “’யாரோ’ ஒரு தனிமையான நாயகனை பற்றியது. தொடர்ச்சியான நடக்கும் கொலைகளில் அவரை சிக்க வைக்க முயல்கிறார்கள். மேலும் யாரென்றே தெரியாத அந்த ஆபத்தான மற்றும் மிகவும் மிருகத்தனமான கொலைகாரனின் இலக்காகவும் நாயகன் மாறுகிறார். கொலைகாரனின் இருப்பு எல்லா இடங்களிலும் உணரப்படுவதால், நாயகன் தன்னைச் சுற்றியுள்ள கொலைகளின் மர்மத்தை அவிழ்க்கும் திறனை பற்றிய மிகப்பெரிய உளவியல் மற்றும் உடல் ரீதியான சவால்களில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.\n“யாரோ 2019ன் சிறந்த தமிழ் திரைப்படமாக இருக்கும் – நாங்கள் சவால் விடுகிறோம்” என இருவரும் புன்னகையுடன் முடிக்கிறார்கள்.\nPrevious article20 தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களுடன் அருண் விஜயின் திடீர் சந்திப்பு\n20 தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களுடன் அருண் விஜயின் திடீர் சந்திப்பு\nசிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”\nதும்பா படக்குழுவுக்கு நிகழ்ந்த ஒரு மகிழ்ச்சியான விஷயம்\nசிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/24/108587.html", "date_download": "2019-08-24T08:46:35Z", "digest": "sha1:VZBPHEYX7LNU73R4NE674V35YP37Z6M6", "length": 22509, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்புமனு தாக்கல் செய்யும் அறை, ஆவணங்கள் வைக்கும் இடம் மற்றும் அடிப்படை வசதிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு", "raw_content": "\nசனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை\nபாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு வேண்டுகோள்\nவீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்புமனு தாக்கல் செய்யும் அறை, ஆவணங்கள் வைக்கும் இடம் மற்றும் அடிப்படை வசதிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு\nபுதன்கிழமை, 24 ஏப்ரல் 2019 மதுரை\nமதுரை,- திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல்-2019 வருகின்ற மே-19 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்தி��� தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல்-22 முதல் தொடங்கப்பட்டு ஏப்ரல்-29 அன்று வேட்பு மனுத்தாக்கல் நிறைவுபடவுள்ளது. ஏப்ரல்-30ம் நாள் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும், வேட்பு மனு திரும்ப பெறுவதற்கு கடேசி நாளாக மே-2 என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே-23 அன்று நடைபெறவுள்ளது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 1,50,533 ஆண் வாக்காளர்கள், 1,53,918 பெண் வாக்காளர்கள் மற்றும் 27 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3,04,478 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 103 இடங்களில் 297 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 88 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 23.04.2019 வரை நான்கு நபர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நடைபெறும் அறை, ஆவணங்கள் வைக்கும் இடம் மற்றும் மனுத்தாக்கல் செய்பவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று (23.04.2019) பார்வையிடார்.\nமேலும், சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான தகவல்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிக்காக கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்படுகிறது. மாவட்ட தொடர்பு மையம் - சிறப்பு தொலைப்பேசி எண் : 1950 மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி விபரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், தேர்தல் கட்டுப்பாடு அறையின் கட்டணமில்லா தொலைப் பேசி எண்: 1800 425 8038 அல்லது தொலைப்பேசி எண்கள் : 2534035, 2534037, 2534038, 2534039 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் சந்தேகங்களை தெரிந்துகொள்ளலாம்.\nமதுரை மாவட்டத்தில் 90 பறக்கும் படை குழுக்கள், 36 நிலை கண்காணிப்புக் குழுக்கள், 10 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள் தேர்தல் நடைமுறைகளைக் கண்காணித்திட களத்தில் பணிபுரிந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்று 24.04.2019 இரண்டு நபர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தி.பஞ்சவர்னம் , திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் .நாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்புமனு தாக்கல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nவீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது நிறுத்தம்\nஇந்திய பொருளாதாரம் நிதி நெருக்கடியில் உள்ளது: ஆயோக் துணை தலைவர் சொல்கிறார்\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவீடியோ : மெய் படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு\nசென்னையில் மிகப் பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி\nபாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு வேண்டுகோள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் அதிரடி சோதனை\nஇந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது பிரான்சில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு\nஇந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் நடத்திய ஆய்வில் தகவல்\n2-வது முறையாக கருப்பு பட்டியலில் பாகிஸ்தான்: நிதி நடவடிக்கை குழு அதிரடி\nதென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக குளூஸ்னர் நியமனம்\nகொழும்பு டெஸ்ட்: மழையால் 2-வது நாள் ஆட்டமும் பாதிப்பு\nஆஷஸ் தொடர்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி நிதானமான ஆட்டம்\nஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோசமான தொடக்கம் கண்ட இந்திய அணி முதல் 10 ...\nஉலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெளியேற்றம்\nபாலில் : சுவிட்சர்லாந்து பாலில் நடைபெற்று வரும் உலக சாம்பின்ஷிப்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ...\nஎம்.எஸ்.டோனிக்கான சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த்: சேவாக் சொல்கிறார்\nமும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்எஸ் டோனிக்கு சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த் என்று சேவாக் ...\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nபாலில் : உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் பிவி சிந்து.உலகக்கோப்பை ...\nஆஷஸ் தொடர்: 67 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nஹெட்டிங்லே : ஹெட்டிங்லே டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 67 ரன்னில் ...\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nசனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019\n1விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிள் சதி: தமிழ்நாடு முழுவதும்...\n2இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் நடத்திய ஆய்வில் தகவல்\n3வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்தி...\n4ஜோக்கர் இல்லாமல் அரசியல் ஆட்டம் இல்லை: ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/cant-dream-of-violating-orders-former-cbi-boss-apologises-to-sc-for-removing-officer-in-bihar-rape-case/", "date_download": "2019-08-24T07:24:22Z", "digest": "sha1:2TDCIAA6PWBSSXII6QTUZNZV6ZERCMVB", "length": 17462, "nlines": 194, "source_domain": "patrikai.com", "title": "பாலியல் வன்புனர்வு வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்றியதற்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் முன்னாள் சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பாலியல் வன்புனர்வு வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்றியதற்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் முன்னாள் சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ்\nபாலியல் வன்புனர்வு வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்றியதற்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் முன்னாள் சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ்\nபீகார் மாநிலம் முஜாபர்பூர் காப்பக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புனர்வு வழக்கில்,விசாரணை அதிகாரியை மாற்றியதற்கு, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் மன்னிப்பு கேட்டார்.\nமுஜாபர்பூர் காப்பக பெண்கள் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிஐ இணை இயக்குனர் ஏகே.சர்மா நியமிக்கப்பட்டிருந்தார்.\nதற்காலிக சிபிஐ இயக்குனராக சில நாட்கள் இருந்த நாகேஸ்வரராவ், ஏகே.சர்மாவை அங்கிருந்து மாற்றினார். பின்னர் ரயில்வே கூடுதல் இயக்குனராக சர்மா நியமிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், நாகேஸ்வரராவ் மற்றும் சிபிஐ கூடுதல் சட்ட ஆலோசர் பாசுரன் ஆகியோர் முஜாபர்பூர் வழக்கிலிருந்து சர்மாவை விடுவித்தனர்.\nகடந்த பிப்ரவரி 7-ம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி விசாரித்தது.\nமுஜாபர்பூர் வன்புனர்வு வழக்கில் உச்சநீதிமன்றம் 2 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் எப்படி அந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஏகே.சர்மாவை அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கலாம் என்று என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பினார்.\nஇருவரும் நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர். இது பற்றி கேபினட்டின் நியமன குழுவுக்கும் நாகேஸ்வரராவ் தெரியப்படுத்தவில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.\nநாகேஸ்வரராவ் மற்றும் பாசுரன் ஆகியோரை செவ்வாய்க் கிழமை நேரில் ஆஜராக உத்தரவிட்ட தலைமை நீதிபதி, ஏ.கே.சர்மாவை பணியிலிருந்து விடுவிக்க காரணமானவர்கள் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தற்போதைய சிபிஐ இயக்குனருக்கு உத்தரவிட்டார்.\nஎங்கள் உத்தரவோடு விளையாடுகிறீர்கள், உங்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சான் கோகாய் என எச்சரித்தார்.\nஇந்நிலையில், மன்னிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ், மனு தாக்கல் செய்துள்ளார்.\nஏகே.சர்மாவை பணியிலிருந்து விடுவித்தது தவறு என்பதை ஏற்கிறேன். இதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பும், தெளிவான மன்னிப்பும் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொள்கின்றேன்.\nஎன்றுமே நீதிமன்றத்தை நான் குறைத்து மதிப்பிட்டதில்லை. நீதிமன்றம் மீது எனக்கு மரியாதை உண்டு. நீதிமன்றத்தை மதிக்கக் கூடாது என்ற எண்ணமும் என்னிடம் இருந்ததில்லை. நீதிமன்ற உத்தரவை மீறுவதை கனவில் கூட நான் நினைத்துப் பார்த்ததில்லை.\nஎனது மன்னிப்பை நீதிமன்றம் ஏற்கவேண்டும்.\nஇவ்வாறு நாகேஸ்வரராவ் மனுவில் குறிப்பிட்டிருந்தார். சிபிஐ கூடுதல் சட்ட ஆலோசகர் பாசுரனும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வருகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசிபிஐ முன்னாள் இயக்குனர் நாகேஸ்வரராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் உடன் இன்று முழுவதும் நீதிமன்ற அறையின் மூலையிலேயே இருக்க வேண்டும்: உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு\nசிபிஐ லஞ்சஊழல் விவகாரம்: சிபிஐ இயக்குனர்கள் 2 பேரும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு\nரஞ்சன்கோகாய் மீத��� பாலியல் புகார்: சிபிஐ, உளவுத்துறை தலைவர், டெல்லி போலீஸ் ஆணையர் ஆஜராக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nTags: Muzaffarpur shelter home rape cases, உச்ச நீதிமன்றம், சிபிஐ நாகேஸ்வரராவ் மன்னிப்பு\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/05/161241/", "date_download": "2019-08-24T08:07:16Z", "digest": "sha1:JA556TTAUVJTCZLXYMKIKYXOBQAUBL7C", "length": 8837, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "சட்டவிரோத மதுபானம் விஷமானதால் கம்பஹா பாதுராகொட பகுதியில் இறந்தோரின் தொகை 11 ஆக அதிகரிப்பு - ITN News", "raw_content": "\nசட்டவிரோத மதுபானம் விஷமானதால் கம்பஹா பாதுராகொட பகுதியில் இறந்தோரின் தொகை 11 ஆக அதிகரிப்பு\nகைப்பற்றப்பட்ட கத்தி மற்றும் வாள்கள் குறித்து விசேட விசாரணைகள் 0 09.மே\nகைக்குண்டொன்றுடன் ஒருவர் கைது 0 23.மார்ச்\nசட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது 0 04.ஆக\nசட்டவிரோத மதுபானம் விஷமானதால் கம்பஹா பாதுராகொட பகுதியில் மரணமானோரின் தொகை 11 ஆக அதிகரித்துள்ளதுடன் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபல்லேவல, மீரிகம் மற்றும் கொட்டதெனியாய ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயேஇவ்வாறு மரணமடைந்துள்ளனர். பல்லேவல பொலிஸ் பிரிவில் 5பேரும், கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவில் நால்வரும், மீரிகம பொலிஸ் பிரிவில் இருவரும் இறந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திடீர் மாரடைப்போ இவர்கள் இறப்பிற்கு காரணம் என மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்ட போதும் இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சட்டவிரோத மதுபானத்தை அருந்தியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 14 பேர் மீரிகம வத்துப்ப���;ட்டிவல , கம்பஹா, ராகம ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக இப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் விஷ சாராயம் அருந்தி மரணமடைந்தோரின் உடல்களை வீதியில் வைத்து இவ்வாறு ஆர்ப்பாடடத்தில் ஈடுபட்டனர். பல்லேவல பொலிஸ் பொறுப்பதிகாரி கமல் ரத்நாயக்க இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து உடல்கள்அங்கிருந்து அகற்றப்பட்டன.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்\nமசாலா பொருட்களின் தரம் தொடர்பில் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை\nசிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு\nஅகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை\nபாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_55.html", "date_download": "2019-08-24T06:42:27Z", "digest": "sha1:HLEPJZUXTYOKZSQCLQJTGBONFNVHB5TL", "length": 5586, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புதிய தேர்தல் முறை வேண்டாம்: ஹக்கீம் - ரிசாத்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS புதிய தேர்தல் முறை வேண்டாம்: ஹக்கீம் - ரிசாத்\nபுதிய தேர்தல் முறை வேண்டாம்: ஹக்கீம் - ரிசாத்\nமாகாண சபைகள் தேர்தல் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் புதிய தேர்தல் முறை வேண்டாம் எனவும் அது சிறுபான்மை மக்களைப் பெரிதும் பாதிக்கிறது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளனர்.\n18ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து மஹிந்த ராஜபக்சவை வாழ்நாள் ஜனாதிபதியாக மாற்ற இணங்கிக் கொண்ட முஸ்லிம் கட்சிகள், மஹிந்தவுக்கு எதிராக மக்கள் அலை திரண்ட பின்னர் தாம் முன்னர் தவறு செய்ததாக தெரிவித்திருந்தனர்.\nஇதேவேளை, புதிய முறைமையில் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நீண்ட இழுபறிக்குப் பின் சந்தித்த அரசும் பங்காளிக் கட்சிகளும் பின்னடைவைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=12607", "date_download": "2019-08-24T07:35:00Z", "digest": "sha1:I4D2EWAOL6JP6LLOAOKTH555WEY37YP3", "length": 12183, "nlines": 63, "source_domain": "www.tamilvbc.com", "title": "உலகின் விசித்திரமான பெண்ணின் வலிமிக்க வாழ்க்கை! – Tamil VBC", "raw_content": "\nஉலகின் விசித்திரமான பெண்ணின் வலிமிக்க வாழ்க்கை\nஎல்லாருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி அமைவதில்லை. ஒருவருக்கு பண பிரச்சனை, ஒருவருக்கு உறவு பிரச்சனை, ஒருவருக்கு உடல்நல பிரச்சனை என பிரச்சனைகள் பல வடிவங்களில் வந்து வாழ்க்கையை சோதிக்கலாம். பிரச்னைகளை எதிர்கொள���ள மன வலிமை மற்றும் உடல் வலிமை மிகவும் அவசியம். ஆனால், உடல் வலிமையே பிரச்சனை என்றால்\nஉடல் சார்ந்த பிரச்சனைகளில் சில அரியவகை கோளாறுகளும் இருக்கின்றன. மருத்துவத்தில் பெரிதாக தொழில்நுட்ப வளர்ச்சிகள் எட்டப்படாத 19ம் நூற்றாண்டில் ஒரு விசித்திரமான பிரச்சனையில் பாதிக்கப்பட்ட எல்லா ஹார்பர் என்ற பெண்ணை குறித்து தான் நாம் இந்த கட்டுரையில் காணவிருக்கிறோம்…\nஎல்லா ஹார்பர் (Ella Harper), வரலாற்றி வினோதமானவர்கள், விசித்திரமானவர்கள் என்று ஒரு பட்டியலை எடுத்து பார்த்தால் அதில், எல்லார் ஹாபரும் நிச்சயம் இடம் பிடித்திருப்பார். 19ம் நூற்றாண்டில் பிறந்த ஹார்பர் ஒரு வினோதமான எலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆகையால், இவரை கேமல் கேர்ள், அதாவது ஒட்டக பெண் என்று பிரபலமாக அழைத்து வந்தனர்.\nஹார்பருக்கு பிறவியிலேயே “Genu recurvatum” எனப்படும் ஒரு மூட்டு சார்ந்த அரிய வகை கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த கோளாறு காரணமாக இவரது கால் மூட்டுகளில் ஒரு மாற்றம் காணப்பட்டது. அதாவது இவரது கால் மூட்டுகளானது பின்புறமாக திரும்பி அமைந்திருந்தது. இதனால், எல்லா ஹார்பரால் மற்றவர்களை போல இயல்பாக நிற்கவோ, இரண்டு கால்களில் நடக்கவோ இயலா நிலை உண்டானது. இந்த பிரச்சனையால் கை, கால்களை ஊன்றி விலங்குகளை போல நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் ஹார்பர்.\nஇப்படியான அரியவகை பிரச்சனை மற்றும் அதன் விளைவால் தான் எல்லா ஹார்பரை கேமல் கேர்ள் என்று அழைக்க துவங்கினார்கள். 1870 ஜனவரி 5ம் நாள் பிறந்த ஹார்பர், 1886ம் ஆண்டு டபிள்யூ.எச் ஹாரிஸ் நிக்கல் ப்ளேட் சர்கஸில் இடம் பெற்றார். அப்போது இவரை குறித்த விளம்பரங்கள் நாளிதழ்களில் எல்லாம் வெளியாகின., அதில் இவரை பற்றிய குறிப்பும் இணைக்கப்பட்டிருந்தது.\nபத்திரிகையில் ஹார்பர் பற்றி குறிப்பிடப்பட்டிருந்த செய்தியானது..,\nஹார்பர் வாரம் இருநூறு டாலர்கள் சம்பளமாக பெற்று வந்தார், இது இவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.\nதன் இளம் வயதில் ஹார்பர் சம்னர் கவுண்டி, டென்னிசி பகுதியில் வசித்து வந்தார். 1900 சென்சஸ் விபரங்கள் படி இவர் அப்போது அங்கே தனது அன்னையுடன் வசித்து வந்ததாக அறியப்படுகிறது. பிறகு 1905ம் ஆண்டு ஜூன் 26ம் நாள் இவரும் ராபர்ட் எல் சேவ்லி என்பவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு 1906ம் ஆண்டு மேபில் ஈ சேவ்லி என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்தாண்டு நவம்பர் மாதமே அந்த குழந்தை உடல்நல கோளாறால் மரணம் அடைந்துவிட்டது.\nகுழந்தையின் மரணத்திற்கு பிறகு ராபர்ட் மற்றும் ஹார்பர் இருவரும் நாச்வில்லி என்ற பகுதிக்கு தனது தாயுடன் இடம் பெயர்ந்து போனதாக சென்சஸ் விபரங்கள் மூலம் அறியப்படுகிறது. 1918ம் ஆண்டு ஜூவல் சேவ்லி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க துவங்கியது இந்த ஜோடி. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த குழந்தையும் மூன்றே மாதத்தில் இறந்துவிட்டது. 1920ம் ஆண்டு வரை இவர் தனது கணவருடன் வாழ்ந்து வந்திருக்கிறார் என்ற விபரம் சென்சஸ் மூலம் அறியப்படுகிறது.\nஎல்லா ஹார்பர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1921ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். இவரது உடலை ஸ்ப்ரிங் ஹில் இடுகாட்டில் புதைத்தனர். இவரை பற்றிய தெளிவான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஒரு பிளாக் எழுத்தாளர் தான் இவரை பற்றிய தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார்.\nஅவரும் சென்சஸ் விபரங்கள் மற்றும் பிற விபரங்களுக்கும் ஒப்பிட்டு சேகரித்த தகவல்கள் மூலம் தான் இந்த விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். ஆகவே, முதல் குழந்தை இறந்த பிறகு எல்லா ஹார்பரின் கடைசிகட்ட வாழ்க்கை இப்படியாக நகர்ந்திருக்கலாம் என்று யூகிக்கப்பட்டு எழுத்தப்பட்டிருக்கிறதே தவிர, இது தான் இவரது வரலாறு என்று முழுமையான தகவல்கள் எதுவும் இல்லை.\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nபூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/kayal-chandran-joins-ram-bala", "date_download": "2019-08-24T06:47:22Z", "digest": "sha1:DXDYAECW42H5TVZHTDQBLIDMCIH7GIX4", "length": 19030, "nlines": 279, "source_domain": "www.toptamilnews.com", "title": "தில்லுக்கு துட்டு 2 இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கயல் சந்திரன் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதில்லுக்கு துட்டு 2 இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கயல் சந்திரன்\nசென்னை: நடிகர் கயல் சந்திரன் தில்லுக்கு துட்டு 2 படம் இயக்கிய ராம் பாலாவுடன் இணைந்து திரைப்படம் நடிக்கவுள்ளார்.\nபிரபு சாலமனின் இயக்கத்தில் கயல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சந்திரன். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தையடுத்து தனது பெயரை 'கயல்' சந்திரன் என மாற்றிக்கொண்டார். அதைத்தொடர்ந்து நான் செய்த குறும்பு மற்றும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் நடிகர் கயல் சந்திரனை வைத்து தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் இயக்கிய ராம் பாலா \"டாவு\" என்ற புதிய படம் இயக்குள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக அஞ்சு குரியன் நடிக்கவுள்ளார். இந்த படம் ஹாரர் ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து கோடை விடுமுறைக்கு வெளியாகும் என பட குழு தெரிவித்துள்ளது.\nPrev Articleபேரறிவாளன் தாயாரின் நீதி கேட்கும் பயணம் வெற்றி அடையட்டும்: ராமதாஸ் வாழ்த்து\nNext Articleபடப்பிடிப்பில் யானை மேல் இருந்து தவறி விழுந்த ஆரவ்\nதில்லுக்கு துட்டு 2 வெளியாகும் தேதி அறிவிப்பு\n பெயரை மாற்றி கொண்ட கயல் திரைப்பட கதாநாயகன்\nஅந்த ஆடியோ என்னுடையது இல்லை: மதுமிதா விவகாரம் குறித்து அபிராமி ஆவேசம்\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nசிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சரிக்கை\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nவெள்ளத்தின் போது கள���்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nஅந்த ஆடியோ என்னுடையது இல்லை: மதுமிதா விவகாரம் குறித்து அபிராமி ஆவேசம்\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nதலைக்கேறிய போதை: அப்பா, மகனை கத்தியால் குத்திய இளைஞர்கள்\nசிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சரிக்கை\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்�� பும்ராஹ்\nஆஷஸ்: ஆஸ்திரேலியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. 67 ரன்களுக்கு ஆல் அவுட்\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nபெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக் கொடுத்த கணவர்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nதந்தையைக் கொன்ற 3 மகள்களை விடுவிக்க, ரஷ்யாவில் கையெழுத்து இயக்கம்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nஆட்சி கவிழ்ந்தற்கு நானா காரணம் தேவகவுடாவுக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா...\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/tit-tok-issue-husband-warned-wife-so-wife-drunk-poison-while-tik-tok-live", "date_download": "2019-08-24T06:51:06Z", "digest": "sha1:PI7XW6LURC3U5GND5Y4GSO2PI4WBI7UP", "length": 24805, "nlines": 290, "source_domain": "www.toptamilnews.com", "title": "டிக் டாக் அடிக்‌ஷன்... கணவர் கண்டித்தால் லைவ் வீடியோவில் தற்கொலை செய்துகொண்ட மனைவி... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nடிக் டாக் அடிக்‌ஷன்... கணவர் கண்டித்தால் லைவ் வீடியோவில் தற்கொலை செய்துகொண்ட மனைவி...\nஇன்றைக்கு தமிழக தாய்க்குலங���களை வயது வித்தியாசமின்றி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் பயங்கரமான நோய்க்குப் பெயர் டிக் டாக். தன் திறமைகளை எக்ஸ்போஸ் பண்ணத்துவங்கி லைக்குகள் அதிகம் விழாவிட்டால் மெல்ல தன்னையே கூட எக்ஸ்போஸ் பண்ணிக்கொள்ளும் சங்கடங்கள் அதிகரித்தும் நிலையில், சதா டிக் டாக்கிலேயே மூழ்கிக் கிடந்த ஒரு பெண்ணைக் கணவர் கண்டித்ததால் அவர் எடுத்த விபரீத முடிவு\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி மகள் அனிதா. இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீரா நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர்.\nகுடும்பச் சூழல் காரணமாக பழனிவேலு சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அனிதா கணவர் ஊரான சீரா நத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தில் பொறுப்புடன் குடும்பம் நடத்தி வந்த அனிதாவின் வாழ்க்கையில் எமனாக டிக்-டாக் செயலி வந்தது. தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அனிதா அதிலேயே மூழ்கினார். குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் செய்து கொடுக்காமல் டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாகக் காட்டுவது போன்றவற்றை டிக்டாக்கில் பதிவிட்டு அதை வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார்.\nஅவரது செயல்பாடு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரும் மனைவியை போனில் கண்டித்தார். இதற்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்த மகன் மோனிஷா கீழே விழுந்து காயமடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாமல் போனிலேயே குறியாக இருந்துள்ளார் அனிதா. வினை இங்கேதான் ஆரம்பமாகிறது.தகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாகத் திட்டியுள்ளார்.\nஇதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதைத் தனது கடைசி விருப்பமாக டிக்டாக் செயலி மூலம் வீடியோவாக பதிவு செய்து வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்த அவர், பின்னர் தண்ணீரைக் குடிக்கிறார். ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை எட்டுகிறது. இப்படிப் பட்ட வீடியோவை எடுத்து அவர் கணவருக்கே அனுப்புகிறார். இதற்கிடையே மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nஎந்த குடும்பத்தைக் காப்பாற்ற வெளிநாட்டில் அரும்பாடும்பட்டு பழனிவேலு வேலை பார்த்தாரோ, அதே குடும்பம் மனைவியின் பரிதாபமான முடிவால் நடுத்தெருவில் நிற்கிறது. இப்போது தந்தை ஊர் வந்து சேரும் வரை அவர்களது இரு குழந்தைகளும் அனாதைகள். இந்த செயலி இதுபோல் இன்னும் எத்தனை குடும்பத்தை செயலிழக்கச் செய்யப்போகிறதோ\nPrev Articleஇணையத்தில் மீண்டும் வைரலாகும் ஷாலுவின் புதிய சால்சா டான்ஸ் வீடியோ\nNext Articleவரலாறு தெரியாமல் கொக்கரிக்கும் பா.ரஞ்சித் ... கருணாஸ் பதிலடி\nஎன்னை விட நீ தான் நல்ல நடிச்சிருக்க நண்பா\nடிக் டோக் பிரபலம் சுட்டுக்கொலை: வீடியோவால் நடந்த விபரீதம்\nடிக்-டாக் வீடியோ எடுக்கும் போது செயின் பறிப்பு; திருடனை அடித்து கொன்ற…\nடிக் டாக் செயலிக்கான தடை நிபந்தனைகளுடன் நீக்கம்; உயர் நீதிமன்ற கிளை…\nபிராங்க் ஷோ வீடியோ நிகழ்ச்சிகளுக்கு தடை; உயர் நீதிமன்ற மதுரை கிளை…\nடிக் டோக் செயலிக்கு 40 கோடி ரூபாய் அபராதம்: அதிர்ச்சியில் டிக் டோக்…\nஅந்த ஆடியோ என்னுடையது இல்லை: மதுமிதா விவகாரம் குறித்து அபிராமி ஆவேசம்\nபேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nசிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சரிக்கை\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஉங்க ராசிக்கு எந்த விநாயகரை வழிபட்டால் வெற்றியும், செல்வமும் கிடைக்கும்\nநிலா வெளிச்சத்தில் கிருஷ்ண ஜெயந்தி... எப்படி வழிபட வேண்டும்\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசங்க கடிச்சி துப்பிடுவேன் என்ற வடிவேலு காமெடி போல அரங்கேறிய கொலைகள் ஒருவேளை சோற்றுக்காக நடந்த கொலை\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி அரிவாளால் ரவுடிவெட்டிக் கொலை\n'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்\nஉண்மையில் பிகில் படத்தின் வெற்றித்தனம் பாடல் லீக்கானதா\nஅந்த ஆடியோ என்னுடையது இல்லை: மதுமிதா விவகாரம் குறித்து அபிராமி ஆவேசம்\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nதலைக்கேறிய போதை: அப்பா, மகனை கத்தியால் குத்திய இளைஞர்கள்\nசிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சரிக்கை\nஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nடெஸ்ட் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த பும்ராஹ்\n���ஷஸ்: ஆஸ்திரேலியாவிடம் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து.. 67 ரன்களுக்கு ஆல் அவுட்\nவெள்ளத்தின் போது களப்பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nபெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக் கொடுத்த கணவர்\nதினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... நோய்கள் எல்லாம் கிட்டவே நெருங்காது\nஎமனாகும் பிஸ்கட் ... தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்\nநரி போல் தேடாதீர்கள்... தன்னம்பிக்கைக் கதை\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\n50 வயதைத் தாண்டியவர்களின் 80 ஆண்டு நம்பிக்கை - கோடாலி தைலம்\nபீட்ரூட் தோலில் இத்தனை விசேஷமா\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nஅமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு\nஎவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ\nதந்தையைக் கொன்ற 3 மகள்களை விடுவிக்க, ரஷ்யாவில் கையெழுத்து இயக்கம்\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\n”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி\nஆட்சி கவிழ்ந்தற்கு நானா காரணம் தேவகவுடாவுக்கு பதிலடி கொடுத்த சித்தராமையா...\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/siddha-81042018.html", "date_download": "2019-08-24T06:49:35Z", "digest": "sha1:D6VYUT5MKWB5Q3WVP7V6YQWZ4OQIINDT", "length": 21091, "nlines": 60, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழும் சித்தர்களும்-8 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nதமிழும் சித்தர்களும்-8 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nநீலசேலை கட்டிக்கொண்ட சமுத்திர பொண்ணு\nநெளிஞ்சி நெளிஞ்சி பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு\nதமிழும் சித்தர்களும்-8 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nநீலசேலை கட்டிக்கொண்ட சமுத்திர பொண்ணு\nநெளிஞ்சி நெளிஞ்சி பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு\nயாரை காண துடிக்கிறியோ கரையிலே நின்னு\nஅந்த ஆள் வராமல் திரும்பறியோ சொல்லடி கண்ணு\nதிருவிளையாடல் படத்திற்காக கண்ணதாசன் தந்தது. இந்த பாடல் ஓர் தமிழன் தூர்வார இல்லையே என்பதையே காட்டுகிறது. ஆனால் துப்புரவாளர்களான கடல் ஆமைகள் இன்னும் வரலாற்றை சுமந்த படி, உலகில் 3 இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. அதில் இரண்டு இடங்கள் மெக்ஸிகோவின் கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதி. இங்கே பிறக்கும் ஆமைகள் அதிகம் ஆண் குழந்தைகளாக பிறக்கிறது, காரணம் குளிர் வெப்பநிலை. ஆனால் நமது கடலில் குறிப்பாக கன்னியாகுமரியிலிருந்து, இலங்கை, ஒரிசா வரை பெரும்பாலானவை பெண் பிள்ளைகளாகவே பிறக்கின்றன. இதற்கு தட்ப வெப்பநிலை தான் காரணம். இதையே நமது மரபோடு ஒப்பிடுகிறார்கள். நமது பெண்கள் பிரசவத்திற்கு ஊருக்கு வருவதையே காட்டுகிறது. பிறந்த கடல் ஆமைகள் பல வருடம் கழித்து, திரும்பி தன்னுடைய இனப்பெருக்கத்திற்காகவும், பிரசவத்திற்காகவும் வருவது நாம் கொண்ட மரபே. தமிழர்கள் ஆமையை மிகவும் விரும்பி பார்த்து பாதுகாத்திருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் மட்டும் 460 கோவில்களில் கடல் ஆமை சிற்பங்கள் மிக தெளிவாக இருக்கிறது. பாண்டியனுடைய கிமு 6ம் நூற்றாண்டின் காசுகளில் ஆமை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கடலில் இந்த ஆமைகள் தமிழர்களை காப்பாற்றியதற்கான பதிவுகளும் உள்ளது. 16 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு ஓர் பழமொழி நம்மிடையே புகுத்தப்பட்டது.\n‘ ஆமை புகுந்த வீடும், அமினா புகுந்த வீடும் உருப்படாது” என்று. அமினா என்பது போர்ச்சுகீசிய சொல். 16ம் நூற்றாண்டில் ஆமையை கொல்லக் கூடிய பழக்கத்தை உருவாக்கினார்கள். நம்முடைய மீனவர்களிடம் ஆமையை கொல்லக் கூடிய பழக்கம் கிடையாது. டயனோசர் காலத்தில் வாழ்ந்த கடல் ஆமைகள் இன்று வரை நம் தமிழ் கூறுகளுடன் இருப்பதே நமது கலாசார பெருமை. உலகத்தில் மிக பழமையான ஆமை ஓடு, திருச்சியில கல்லா மேடு என்ற இடத்தில் 2001 ல் கிடைத்ததாக ஒரிசா பாலு கூறுகிறார். அந்த ஆமை ஓடு இன்று அமரிக்காவில் மிக மிக பாதுகாப்பாக நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள். இதன் காலம் கிட்டத்தட்ட 6 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. கடல் சார் ஆராய்ச்சியாளர்களால் இன்றளவும் கண்டுபிடிக்கப்படும். கடலில் மூழ்கியுள்ள மக்கள் வாழ்ந்த தீவுகள். ஆமைகளை வைத்தே அறியப்படுகின்றன. இப்படி நம் கலாச்சாரத்தோடு ஒன்றியுள்ள கடவுள் கூர்ம அவதாரமாக வந்து, நம் பரிணாம வளர்ச்சியை நமக்கே தந்த அறிவியல் ரீதியிலான கருத்துக்கள். ‘ஆமை புகுந்த வீடு” என்ற ஒற்றை பழமொழியை வைத்தே நம் கதையை முடித்துவிட்டார்கள் எதிரின போராளிகள். இன்றும் ஆமையை நாம் வீட்டில் வளர்ப்பதென்றால், இனம்புரியாத ஓர் பயம் நமக்கு தொற்றிக் கொள்ளும். அதே பயம் நமது சமூகத்திற்கு சீமகருவேலையால் ஏற்பட்ட இழப்போடு ஒப்பிட்டு பாருங்கள் புரி��ும். சித்தர்கள் மூலிகை வனங்களை ஏற்படுத்த கூறினார்கள். நாம் சீமகருவேல வனத்தை கொண்டு, நீராதாரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விறகுக்காக கொண்டு வந்த இந்த பொருளாதாரம் ஒன்றால், இதற்காக இதுவரை நாம் செய்த செலவு கணக்கிலடங்காதது.\nஉலக நியதியில் ஒரு புறம் நாம் இயங்க. பிரபஞ்ச விதிகள் மறுபுறம் இயங்க தன்னிச்சையாக அல்லது தலைவிதி என்று அறியபடுவது அறிய முடியாததாகவே இருக்கிறது. இதை உணர்ந்த ஞானிகள், மெய்யுணர்வின், தவத்தின் மூலம் அறிந்தவற்றை நமக்கு உரைத்திருக்கிறார்கள். அவைகள் இன்று சங்க கால இலக்கியமாகவோ, சோதிடமாகவோ, புராணமாகவோ, வேத நூல்களாகவோ, மந்திரங்களாகவோ, சுயமுன்னேற்ற நூல்களாகவோ, கட்டிட கலையாகவோ, சித்தர் பிரதிஸ்டை செய்த சிலைகளாகவோ, மருத்துவ குறிப்புகளாகவோ, ரசவாத முறைகளாகவோ, இறுதியாக மனிதனே கடவுளின் அவதாரமாகவோ உலாவி வருகின்றதை, நாம் இன்று வரை 10 சதவிகிதம் அளவு கூட உணரவில்லை என்பதே யதார்த்த நிலைமை. எல்லாமே உண்மைக்கு புறம்பாக திரிக்கப்பட்ட விஷயங்களையே நாம் உண்மை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அது நமது கல்விக் கொள்கையின் வாயிலாக கூட இருக்கலாம்.\n‘மின்னல் மின்னினால் அவ்வொளியை கண் பார்க்க மறுக்கும். அதே ஒளியை தொலைக்காட்சி மூலம் பார்த்து நம் மனம் மகிழும். எத்தனை பெண்கள் குழந்தைகள் இவ்வொளியை உள்வாங்கி கொண்டிருக்கிறார்கள் தெரியுமா, ஒளி உன் பருவத்தை தூண்டும், இன்று அதிவேகமான பூப்படைதல் 10 வயதில் கூட பெண் குழந்தைகள் வயதிற்கு வந்துவிடுகிறார்கள். ஆனால், இந்த செயல் பிராய்லர் கோழி சாப்பிடுவதால் தான் என்று திரித்து விடுகிறார்கள். உண்மையிலேயே பிராய்லர் கோழி புரதசத்து மிக்கது. மற்றவர்கள் கூறுவது போல, இதில் எந்த ஹார்மோன் ஊசிகளும், ஸ்டிராய்டுகளும் உபயோகப்படுத்தப்படுவதில்லை. ஆண்டிபயோடிக் மருந்துகள் மட்டும் ஆராயப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. அதற்கும் கூடிய விரைவில் ஓர் சட்டம் வந்துவிடும். பொதுவாக அசிடிப்பயர்ஸ் என்று சொல்லப்படும் அமில ஊக்கிகள் பயன்படுத்தினாலே நாம் ஆன்டிபயாடிக் சமாச்சாரத்தில் இருந்து விடுப்பட்டுவிடலாம். இன்று நான் பார்க்கும் எத்தனையோ பண்ணைகளுக்கு ஆன்டிபயாடிக் இல்லாமல் தான் வைத்தியம் பார்த்திருக்கிறேன். அதற்கு சித்தர்களின் ஆசியும், அவரது பாடல் அறிவே தேவை. பல வைரல் தொற்றுகளுக்கு வேப்பிலை, மஞ்சள் தூள், துளசி கலந்த கசாயம் கொடுத்திருக்கிறோம். ஆண்டிபயாடிக் அதிகம் பயன்படுத்தாமல் மருத்துவம் பார்ப்பதென்பது சித்த அறிவு இல்லாமல் செய்ய முடியாது. என்னுடைய ஆராய்ச்சியில் பலவகைப்பட்ட மூலிகைகளை பயன்படுத்தி உள்ளேன். பாதிப்படைந்த கல்லீரலை குணமாக்க எத்தனையோ மருத்துவமுறை உள்ளது. அவர்கள் கைவிட்ட பின், முயற்சி செய்த மூலிகைகள் நல்ல பலனையும் கொடுத்துள்ளது. அவை கீழாநெல்லி, பாபடாகம், ஓரிதழ் தாமரை, விஷ்ணு கரந்தை, வல்லாரை, கருவேப்பிலை, கசாலை, செம்பருத்தி, மணத்தக்காளி விதை, சீரகம், சோம்பு, நெல்லி, கோரைக் கிழங்கு என இவற்றின் கலவை கல்லீரவை புதுப்பிக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய் நானே தினமும் இதை கொல்லிமலையிலிருந்து பெற்று அருந்துகிறேன். தேநீர்க்கு பதிலாக மது அருந்தும் எல்லோரும் இதை தினமும் அருந்தினால் தான் தப்பிக்கவே முடியும், என்னையும் சோ;த்து. ஏனென்றால் இன்று தமிழகத்தில் இருக்கும் மதுக் கொள்கையை, மற்ற மாநிலத்தோடு ஒப்பிட்டு பாருங்கள் புரியும். குடித்து தான் ஆக வேண்டும் என்ற நிலையும், அதற்காக நான் பயன்படுத்தும் மூலிகை நிலையும், விலை பேச முடியா சித்தர்கள் கொடுத்த பொக்கிஷமே.\n(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)\nவகுப்பறை வாசனை - 1: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 6 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nபடித்ததும் கிழித்ததும்- பாகம்-2- பாமரன் எழுதும் தொடர்- 2\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 5 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nபடித்ததும் கிழித்ததும்: பகுதி 2 : பாமரன் எழுதும் தொடர் - 1\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vasantha-resign-naanguneri-mla-posting.html", "date_download": "2019-08-24T08:00:55Z", "digest": "sha1:KTHCSHXMBFNI3QTN55JQKAAAFUD37Y4X", "length": 8777, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் ��ிஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nநாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கும் வசந்தகுமார், அவர் வகித்துவந்த நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கும் வசந்தகுமார், அவர் வகித்துவந்த நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.\nகாங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட வசந்தகுமார், பாஜக சார்பில் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணனை வீழ்த்தி வெற்றிபெற்றார்.\nஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாங்குநேரி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் வசந்தகுமார். இந்நிலையில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nசபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், \"நாங்குநேரி தொகுதி மக்களுக்கு 5 ஆண்டுகளில் செய்யவேண்டியவற்றை நான் 3 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறேன். அடுத்து நான் குறிப்பிடும் நபருக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது\" என கூறினார்.\nகடன் மோசடி வழக்கு - டெக்கான் கிரானிக்கல் உரிமையாளர்கள் வீட்டில் சோதனை\n முடிஞ்சா இந்த வார்த்தையை உச்சரிங்க பார்க்கலாம்\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nதிமுகவின் முப்பெரும் விழா - விருதுகள் அறிவிப்பு\nஅமேசான் காட்டுத் தீ - விவசாயிகள் மீது பழிபோடும் போல்சோனரோ\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/head-lines/118638/", "date_download": "2019-08-24T07:04:25Z", "digest": "sha1:L3WNR55OQ4JPEFCWQNSWPC27LMHL3BM5", "length": 9641, "nlines": 88, "source_domain": "tamil.tickticknews.com", "title": "ஐநா சிறப்பு அறிக்கையாளர் வெள்ளிக்கிழமை இலங்கை வருகை - TickTick News Tamil", "raw_content": "\nஐநா சிறப்பு அறிக்கையாளர் வெள்ளிக்கிழமை இலங்கை வருகை\nகொழும்பு: மத சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கைக்கு வரும் வெள்ளிக்கிழமை வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோகோ ஹராம்: 500 பேரை விடுதலை செய்தது நைஜீரியா\nபோகோ ஹராம் தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட சுமார் 500 பேரை விடுதலை செய்துள்ளதாக நைஜீரிய…\nஅத்துடன், இவர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அவர் அரச மற்றும் எதிர் தரப்பினர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nNextஅமெரிக்காவுடன் டீல் செய்துள்ளனர் மஹிந்த அணியினர்... ஐதேக குற்றச்சாட்டு »\nPrevious « நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் மண்சரிவு... 11 குடும்பங்கள் வெளியேறின\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய…\nஅழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nஇப்போது வலைத்தளங்களில் பல அழகு குறிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதில் எது உங்கள் சருமத்திற்கு நலல்து எது உங்கள்…\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2019-08-24T07:07:24Z", "digest": "sha1:A56CXARRGACM7ZQQVGBVNOFWUNCW6G7H", "length": 8787, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தூங்காவனம் ஆடியோ லான்ஞ் ஆல்பம் + ஒர்க்கிங் ஸ்டில்ஸ் + டிரைலர்! – AanthaiReporter.Com", "raw_content": "\nதூங்காவனம் ஆடியோ லான்ஞ் ஆல்பம் + ஒர்க்கிங் ஸ்டில்ஸ் + டிரைலர்\nராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள படம், ‘தூங்காவனம்’ கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் திரிஷா, மதுஷாலினி, பிரகாஷ்ராஜ், யூகி சேது, கிஷோர், சந்தானபாரதி, ஜெகன், உமா ரியாஸ்கான், ஆஷா சரத் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ராஜேஷ் எம்.செல்வா டைரக்டு செய்திருக்கிறார். இப்படத்தின் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.\nவிழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசும் போது, “தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் படம் பார்க்கிறவர்கள் மொத்தம் 14 கோடி பேர் இருக்கிறார்கள். 2 மொழி ரசிகர்களையும் ‘தூங்காவனம்’ படம் திருப்தி செய்யும். 2 மொழிகளிலும் படம் செய்வது சுலபம் அல்ல. நான் ஏற்கனவே இதுபோல் 2 மொழிகளில் 24 படங்களில் நடித்திருந்தாலும் எப்படி சுலபமாக படம் செய்வது என்பதை இந்த படத்தில் கற்றுக் கொண்டேன். ஒரு படத்தை தயாரிப்பது சுலபம். அதில் திட்டமிடுதலும் திறமையுடன் செயல்படுவதும் தான் முக்கியம். அதற்கு நல்ல ஆட்கள் தேவை. இந்த படத்தில் எனக்கு அப்படி ஒரு நல்ல அணி அமைந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் இனிமேல் வேகம்-உத்வேகத்துடன் நிறைய படங்களை தயாரிக்கும். ‘தூங்காவனம்’ படம் முடிவடைந்ததும், அடுத்த படத்துக்கான வேலையை தொடங்கி விட்டோம்”என்று தெரிவித்தார்\n‘தூங்காவனம்’ படத்தில் உடை அலங்கார நிபுணராக பணிபுரிந்த நடிகை கவுதமி பேசும்போது, ‘‘இந்த படத்தில் வேறு ஒரு திரிஷாவை பார்க்கலாம். அவரது நடிப்பு பாராட்டும்படி அமைந்துள்ளது. அவருடைய உடை அலங்காரமும் முற்றிலும் மாறுபட்டிருக்கும்’’என்றார்.\nநடிகர் பிரகாஷ்ராஜ் பேசும்போது, ‘‘கமலுடன் பணிபுரிவது அற்புதமான தருணங்கள். நான் ஏற்கனவே அவருடன் 2 படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அவருடன் பயணம் செய்திருக்கிறேன். எனக்கும், அவருக்கும் டைரக்டர் கே.பாலசந்தர் தான் குரு. பாலசந்தரின் மறைவுக்க�� பின், கமல்ஹாசனுக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது’’ என்று கூறினார்.\nநடிகை திரிஷா பேசும்போது, ‘‘எந்த நடிகையாக இருந்தாலும் கமல்ஹாசனுடன் நடிப்பதை பெருமையாக கருதுவார்கள். நான் ஏற்கனவே ஒரு படத்தில் அவருடன் நடித்துவிட்டேன். 2-வது முறையாக அந்த சந்தர்ப்பம் அமைந்ததற்காக பெருமைப்படுகிறேன்’’என்றார்.\nPosted in Running News, சினிமா செய்திகள், டிரைலர், புகைப்படம்\nPrevஆயிரக்கணக்கான இந்தியா,நேபாள, வங்காளதேச பெண்கள் செக்ஸ் அடிமை சந்தைகளில் விற்பனை\nNextஈழப்பிரச்சனை – ஐ.நா.அறிக்கையின் சாரம்\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\nசிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி\nவிருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ் = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/accident_6.html", "date_download": "2019-08-24T08:01:32Z", "digest": "sha1:URQPWFU27JP5TCFH4VZDNMWW2QGD4Y3B", "length": 9872, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இன்று அதிகாலை அனுராபுரம் - புத்தளம் வீதியில் கோர விபத்து - இருவர் பலி", "raw_content": "\nஇன்று அதிகாலை அனுராபுரம் - புத்தளம் வீதியில் கோர விபத்து - இருவர் பலி\nஇன்று அதிகாலை அனுராபுரம் - புத்தளம் வீதி அருகாமையில் வீதி புனரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த இரு ஊழியர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த வேன் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.\nஅனுராதபுரத்தில் இருந்து நொச்சியாகம பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த இரு ஊழியர்கள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nவிபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅநுராதபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nசஜித்தின் வருகை காலத்தின் கட்டாயமான இன்றைய தேவை - அதிரும் அரசியல்\n- ஐனுதீன், சவூதியிலிருந்து. இலங்கையில் இன்று நடந்து கொண்டு இருக்கும் இழு பறி அரசியல் நகர்வுகளைக் பார்க்கையில் பணத்துக்கும் பதவிக்கும் கட...\n2019 உலக கிண்ணப்போட்டிகளில் பாக்கிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பாக்கிஸ்தானின் சகலதுறை வீரர் முகமது ஹப...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nசர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nசர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமை இதற்கான ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: இன்று அதிகாலை அனுராபுரம் - புத்தளம் வீதியில் க��ர விபத்து - இருவர் பலி\nஇன்று அதிகாலை அனுராபுரம் - புத்தளம் வீதியில் கோர விபத்து - இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/tag/mullaithevu/", "date_download": "2019-08-24T06:36:35Z", "digest": "sha1:DFG2QUXVGGXL3NHTW2TVF5ELKMI7HIJL", "length": 10282, "nlines": 81, "source_domain": "www.yaldv.com", "title": "mullaithevu – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nமுல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி \nAugust 10, 2019 Rammiya 366 Views accident news, accident news in mullaithevu, accident news in tamil, accident news in yaldv, http://www.yaldv.com/category///, mullaithevu, mullaithevu news, news, கடலுணவு கூலர் வாகனம் விபத்து, கொக்குளாய் - முகத்துவாரம், தொலைத்தொடர்பு, தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்து, பொலிஸார், முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி , முல்லைத்தீவு\tmin read\nமுல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகிய கடலுணவு கூலர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று\nவாக்காளர் உரிமை தொடர்பிலான விழிப்புணர்வு பேரணி\nJune 20, 2018 பரமர் 826 Views awarness, districk, In, mullai news, mullaithevu, mullaithevu news, programme, SRILANKA NEWS, tamil news, votin, yaldv news, yalthevi news, yarldevi news, ஆர்.சி.அமல்ராஜ், உண்மையான ஜனநாயகம் வாக்குரிமையில் தங்கியுள்ளது, கா.காந்தீபன், கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல் அதிகாரி, கே.தனபாலசுந்தரம், புதுக்குடியிருப்பில், புதுக்குடியிருப்பு பிரதேச தவிசாளர், மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன், மாவட்ட செயலகம், முல்லைத்தீவு, முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்திணைக்கள அதிகாரி, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், யாழ்மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர், ரி.அகிலன், வாக்காளர் உரிமை, விழிப்புணர்வு பேரணி\tmin read\nவாக்காளர் உரிமை தொடர்பிலான விழிப்புணர்வு பேரணி ஒன்று புதுக்குடியிருப்பில் நடைபெற்றுள்ளது. உண்மையான ஜனநாயகம் வாக்குரிமையில் தங்கியுள்ளது. என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல் August 24, 2019\nடேய் போயிடுடா… சாண்டியின் பெருமூச்சு… பிக்பாஸ் மூன்றாவது சீசனின் ரோமியோ ஜூலியட் கவின்- லாஸ்லியா\nபுதிய இராணுவப் ப��ரதானி நியமனம் August 24, 2019\nகுழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி: திருமணமான ஆசாமி கைது\nதேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வுக்குத் தடை\nபகிடிவதைக்குள்ளான மாணவிக்கு 6 இலட்சம் இழப்பீடு நீதிமன்றம் அதிரடி உத்தரவு August 24, 2019\nகடன்களுக்காக வட்டி விகிதங்களை குறைக்க நடவடிக்கை – நிதியமைச்சர் தகவல் August 24, 2019\nபேய்ப் படம் தயாராகும் சுந்தர் சி தகவல்\nஇயக்குனர் சுந்தர் சி, தற்போது விஷால் நடிக்கும் ஆக்சன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து\nஅனுஷ்கா உடனான வதந்தி – பிரபாஸ் எடுத்த முடிவு\nகோமாளி வெற்றியை முன்னிட்டு தங்கக் காசு பரிசு\nAugust 20, 2019 Rammiya Comments Off on கோமாளி வெற்றியை முன்னிட்டு தங்கக் காசு பரிசு min read\nகையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம்\nAugust 24, 2019 பரமர் Comments Off on கையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்த மனைவியின் காதை கடித்துக் குதறிய கணவன் – இலங்கையில் சம்பவம் min read\nகுடும்ப பொறுப்புக்களை கவனிக்காமல், எந்த நேரமும் கையடக்க தொலைபேசியில் நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்த மனைவியின் காது மற்றும் உடலின் பல பாகங்களில் கணவன் கடித்து காயம் ஏற்படுத்திய\nதமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nAugust 23, 2019 Rammiya Comments Off on தமிழ் மக்களுக்காகவே பிக்பாஸ் சென்றேன்\nஅதிர்ச்சி ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள்\nAugust 23, 2019 Rammiya Comments Off on அதிர்ச்சி ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள்\nகர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nAugust 20, 2019 Rammiya Comments Off on கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/12130759/The-second-day-of-BJPs-State-Working-Committee-Meeting.vpf", "date_download": "2019-08-24T07:51:23Z", "digest": "sha1:G64Y25ELDEJKIPFDOS7UJHB42ESSUCFT", "length": 9553, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The second day of BJP's State Working Committee Meeting begins in Meerut || பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்\nபாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கியது\nபாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்ட���் இன்று 2-வது நாளாக தொடங்கியது\nபாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கி நடந்து வருகிறது.\nஉத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இதனை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார். அவர் பாரதீய ஜனதா ஆட்சியில் தீவிரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என கூறினார்.\nஇந்த நிலையில் இன்று 2-வது நாளாக கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிற தலைவர்களும் கலந்து கொண்டு உள்ளனர்.\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மக்களவைக்கான தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றுவது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n2. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிக்க வைத்த இந்திராணி முகர்ஜி வாக்குமூலம்\n3. ரூ.4,500 கோடி கடன் பாக்கி; ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை நிறுத்தியது\n4. டெல்லியில் தி.மு.க. தலைமையில் 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம் காஷ்மீரில் வீட்டு சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தல்\n5. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப.சிதம்பரத்துக்கு 5 நாள் சி.பி.ஐ. காவல் டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/70015/10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1.31-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-24T08:21:05Z", "digest": "sha1:FAZIKL5VTZIWWGDJC4R6GIZKMRRAWVUU", "length": 7360, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "10 நாட்களில் 1.31 லட்சம் பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை நிறைவு செய்தனர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News 10 நாட்களில் 1.31 லட்சம் பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை நிறைவு செய்தனர்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nஜம்மு காஷ்மீர் நிலவரத்தை ஆராய புறப்பட்டது எதிர்க்கட்சிகள் குழு\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்\nதிருட்டுப் பணத்துடன் ஆட்டோவில் உலா.... வசமாக சிக்கிய திரு...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு\nகோவையில் 2வது நாளாக தொடர்கிறது தேடுதல் வேட்டை..\nபாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\n10 நாட்களில் 1.31 லட்சம் பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை நிறைவு செய்தனர்\nபயங்கரவாதிகள் அச்சுறுத்தல், மோசமான வானிலை போன்ற சோதனைகளைக் கடந்து, சுமார் ஒரு லட்சத்து 31 ஆயிரம் பக்தர்கள் கடந்த 10 நாட்களில் அமர்நாத் யாத்திரையை நிறைவு செய்துள்ளனர்.\nபலத்த பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு மலைப்பாதையில் சுமார் 14 கிலோமீட்டர் நடந்தே சென்று, நீண்ட பயணத்திற்குப் பின்னர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். ஜூலை முதல் தேதி இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது. ஆகஸ்ட் 15ம் தேதியுடன் இது முடிவடைய உள்ளது.\nஜூலை பத்தாம் தேதி நிலவரப்படி பத்தே நாட்களில் சுமார் ஒருலட்சத்து 31 ஆயிரம் பக்தர்கள் இதுவரை யாத்திரையை நிறைவு செய்துள்ளனர்.இது கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையாகும். மொபைல் ஆப்கள், ஹெலிகாப்டர் சேவைகள், சிசிடிவி கேமரா பாதுகாப்பு போன்றவற்றால் இந்த ஆண்டு பக்தர்களுக்கு கூடுதலான வசதிகள் வாய்த்துள்ளன.\nரயில்வே நடைமேடையில் லதா மங்கேஷ்கர் பாடலைப் பாடிய பெண்ணுக்கு திரைப்பட வாய்ப்பு\nகேரளாவில் வெள்ளத்தின் போது நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா\nமாவைக் குழந்தை போல் வடிவமைத்து ஏமாற்ற முயன்ற தம்பதி\nமுதன்முறையாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பழங்குடியின பெண்கள்\nபிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க திட்டம் தீட்டுகிறது மத்திய அரசு\nபல்வேறு மாநிலங்களில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்\nடெக்கான் கிரானிக்கல் நாளிதழ் உரிமையாளர் வீடு, அலுவலகங்களி��் சோதனை\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 5 நாடுகளுக்கு சட்டப்பூர்வமான நடவடிக்கையை நாடி சிபிஐ கடிதம்\n4 மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது\nதிருட்டுப் பணத்துடன் ஆட்டோவில் உலா.... வசமாக சிக்கிய திருடன்..\nஆசை நாயகியால் தலை சிதைத்து ரவுடி கொலை..\nநேர்கொண்ட பார்வை சினிமா போல சம்பவம்..\nகுப்பையில் வீசப்பட்ட 3 டன் நொறுக்கு தீனி..\nகஞ்சாவிலிருந்து மீண்டதால் தான் இயக்குநர் ஆனேன் - பாக்யராஜ்\nஒரே பள்ளியில் 50க்கும் மேற்பட்ட இரட்டையர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_65.html", "date_download": "2019-08-24T08:24:49Z", "digest": "sha1:HOCOJ5MFKVOLFIHD7IPK4FF5YIIJOCLA", "length": 4703, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மாதுரு ஓயா: மான் இறைச்சி வைத்திருந்த நால்வர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாதுரு ஓயா: மான் இறைச்சி வைத்திருந்த நால்வர் கைது\nமாதுரு ஓயா: மான் இறைச்சி வைத்திருந்த நால்வர் கைது\nமாதுரு ஓயா பகுதியில் 60 கிலோ மான் இறைச்சியுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமாதுரு ஓயா தேசிய பூங்காவில் ஆயுதங்களுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் வசமிருந்த 60 கிலோ மானிறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nகைதானவர்கள் குறித்த பிரதேசத்தைச் சோந்தவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_98.html", "date_download": "2019-08-24T08:20:14Z", "digest": "sha1:CP4HDN2E5HTX42GARWEYA2TFAWD2WMZH", "length": 5294, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பாதாள உலகை 'இப்படி'க் கட்டுப்படுத்த முடியாது: பொன்சேகா! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பாதாள உலகை 'இப்படி'க் கட்டுப்படுத்த முடியாது: பொன்சேகா\nபாதாள உலகை 'இப்படி'க் கட்டுப்படுத்த முடியாது: பொன்சேகா\nபாதாள உலகைக் கட்டுப்படுத்துவதற்கு தீர்க்கமானதும் உறுதியானதுமான நடவடிக்கை அவசியம் என தெரிவிக்கின்ற சரத் பொன்சேகா, தற்போதைய நடவடிக்கைகள் வெற்றியளிக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார்.\nதினசரி கொலைகள், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையிலேயே சம்பந்தப்பட்ட அமைச்சர் இதய சுத்தியுடன் செயற்படுவதாக இருந்தால் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க முடியும் எனவும் தற்போதைய எதிர் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லையெனவும் பொன்சேகா மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவ��க்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/politics/118515/", "date_download": "2019-08-24T08:03:08Z", "digest": "sha1:NS3OVUEWOMCL7AS3TFB7EVAOU3VUMGGP", "length": 13063, "nlines": 87, "source_domain": "tamil.tickticknews.com", "title": "மாநிலங்களவை எம்பி பதவிக்கு மன்மோகன் சிங் மீண்டும் போட்டி...நாளை ராஜஸ்தானில் வேட்புமனு தாக்கல் - TickTick News Tamil", "raw_content": "\nமாநிலங்களவை எம்பி பதவிக்கு மன்மோகன் சிங் மீண்டும் போட்டி…நாளை ராஜஸ்தானில் வேட்புமனு தாக்கல்\nஜெய்ப்பூர்: மாநிலங்களவை எம்பி பதவிக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாளை ராஜஸ்தான் மாநிலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (89), அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. மீண்டும் அவரை எம்பியாக தேர்வு செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், அம்மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக ேதர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே எம்பியாக இருந்த பாஜ மாநிலத் தலைவர் மதன் லால் சைனி கடந்த ஜூன் மாதம் காலமானார்.\nஅவர் கடந்த ஆண்டுதான் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பதால், அங்கு மாநிலங்களவைக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடத்தில்தான் மன்மோகன் சிங் போட்டியிடுகிறார். அவர் நாளை (ஆக. 13) தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி 112 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. மேலும் பகுஜன் சமாஜ் மற்றும் சில சுயேச்சை எம்எல்ஏக்களும் அக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். அதனால், மன்மோகன் சிங் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இவர் கடந்த 1991ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அசாமில் இருந்து தொடர்ந்து 5 முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்; தொடர்ந்து இருமுறை பிரதமராக இருந்ததுடன், மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், ஆர்பிஐ கவர்னர், திட்டக்குழு துணைத் தலைவர், நிதியமைச்சர் என பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.\n{நாள்:20.07.2018} தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், 5…\nNextநீலகிரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - மு.க ஸ்டாலின் »\nPrevious « பிகில் நாளை வெளியீடு.. தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பால் பரபரப்பு..\nசிதம்பரம் கைதால் துரை முருகன் மகிழ்ச்சி… திமுகவின் உள்ளடி வேலை என்கிறார் அமைச்சர் ஜெயகுமார்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யபட்டது திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் தலைகுனிவு என்று அமைச்சர் ஜெயகுமார்…\n“இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது எனக்கு தேவையே இல்லை” காதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த வார இறுதியில் மதுமிதா, அபிராமி ஆகியோர்…\nஇந்தியா பாகிஸ்தான் இன்றைய மோதலுக்கு பிரிட்டிஷ் அரசே காரணம்; ஈரான் தலைவா் குற்றச்சாட்டு.\nகாஷ்மீர் மக்களுக்கதன கிடைக்க வேண்டிய நியாயமான கொள்கையை இந்தியா அரசாங்கம் முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம் என ஈரான் தலைவர் கூறி…\nகூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…\nகணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா\nஇன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…\nமோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…\n200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா \nநித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…\nஉணவாக மாறிய டைட்டானிக் கப்பல்\nஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/05/mahinda.html", "date_download": "2019-08-24T07:21:03Z", "digest": "sha1:LXR4MYUKEVG76OZD6NCVB5LW337FKUNU", "length": 9563, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : அமைச்சர் ரிஷாட்டுக்கு ஆதரவாக வாக்களிப்போர் குறித்து மக்கள் அவதானம் - மஹிந்த ராஜபக்ஷ", "raw_content": "\nஅமைச்சர் ரிஷாட்டுக்கு ஆதரவாக வாக்களிப்போர் குறித்து மக்கள் அவதானம் - மஹிந்த ராஜபக்ஷ\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி சமர்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாது, அதனை காலம் தாழ்த்துவதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு ஆதரவாக யார் யார் வாக்களிக்கப் பொகிறார்கள் என்பதை, நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளனரென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபத்தரமுல்லையில் இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக��களை பதியவும்\nசஜித்தின் வருகை காலத்தின் கட்டாயமான இன்றைய தேவை - அதிரும் அரசியல்\n- ஐனுதீன், சவூதியிலிருந்து. இலங்கையில் இன்று நடந்து கொண்டு இருக்கும் இழு பறி அரசியல் நகர்வுகளைக் பார்க்கையில் பணத்துக்கும் பதவிக்கும் கட...\n2019 உலக கிண்ணப்போட்டிகளில் பாக்கிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பாக்கிஸ்தானின் சகலதுறை வீரர் முகமது ஹப...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் பல இடங்களில் ...\nதொழிநுட்ப கோளாறு காரணமாக தீயில் எரிந்து நாசமாகிய சொகுசு பேருந்து\nதம்புள்ளை - ஹபரன பிரதான வீதி திஹகம்பதஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குருநாகலையில்...\nஇலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்\n-V.E.N.நிருபர் இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்ப...\nசர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nசர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமை இதற்கான ...\nV.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,\nVanni Express News: அமைச்சர் ரிஷாட்டுக்கு ஆதரவாக வாக்களிப்போர் குறித்து மக்கள் அவதானம் - மஹிந்த ராஜபக்ஷ\nஅமைச்சர் ரிஷாட்டுக்கு ஆதரவாக வாக்களிப்போர் குறித்து மக்கள் அவதானம் - மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/03/", "date_download": "2019-08-24T06:55:55Z", "digest": "sha1:UOHVCE4RB2MGX6XEMIB4S3T7K54NNG6I", "length": 20634, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "03 | பிப்ரவரி | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅமைச்சரவையில் ஓர் அதிருப்தி குரல் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கும் முதல்வர்\nதமிழக அமைச்சர்களிலேயே புள்ளி விவரத்தோடு பேசுவதில் மிகுந்த ஆற்றல் படைத்தவர் அந்த அமைச்சர். சமீப நாட்களாக ஆளும்கட்சி தலைமையோடு அவருக்கு ஏற்பட்டுள்ள உரசல்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் சக அமைச்சர்கள்.\nPosted in: அரசியல் செய்திகள்\nகுழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்பதை எப்படிக் கண்டறிவது\nகுழந்தை குடிக்கும் போது : குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது உங்கள் மார்ப்பகத்தில் தொடர்ந்து உறியும். அப்படி தொடர்ந்து உறியும் போது தான் தாய்ப்பால் சுரப்பும் அதிகரித்து குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கிறது. குழந்தை தொடர்ந்து உறிந்து அதற்கு தாய்ப்பால் கிடைத்தால் அதனை முழுங்கும்.\nPosted in: குழந்தை பராமரிப்பு\nமத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த 6 புதிய திட்டங்கள்\nமத்திய பட்ஜெட் 2018-2019-ல் விவசாயம், கிராமம், சுகாதாரம் மற்றும் கல்வி துறைக்கு அதிகப்படியான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேளாண் துறை முன்னேற்றம் மற்றும் கிராமப்புறங்களின் வளர்ச்சி மற்றும் கல்வி துறையின் தரத்திற்கு அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஎனவே மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த 6 புதிய திட்டங்கள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.\nPosted in: படித்த செய்திகள்\nமணக்கோலம் காண்பது மனநலம் காக்கும்\nநம்மில் பலருக்குத் திருமண நிகழ்வுகள் போன்ற விழாக்களுக்குச் செல்லவே பிடிக்காது. “அப்புறம் தம்பி இப்ப என்ன சம்பளம் வாங்குறீங்க” “உனக்கு எப்பம்மா கல்யாணம்” “உனக்கு எப்பம்மா கல்யாணம்” போன்ற கேள்விகளைப் போகிறபோக்கில் கேட்டுவிட்டுப் போகும் முகங்கள் இருப்பதால், திருமண நிகழ்வு என்றாலே “தலைவலிம்மா… காய்ச்சல்ம்மா… வயிறு சரியில்லப்பா…” என்று ஸ்கூலுக்கு மட்டம் அடிக்கும் குழந்தைகளாக மாறிவிடுவோம். ஆனால், உண்மையில் திருமண விழாக்களில் பங்கெடுப்பது உடல் மற்றும் மனநலனுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.\nPosted in: படித்த செய்திகள்\nதுணி உலர்த்துவதிலும் இருக்கிறது ஆரோக்கியம்\nஇடவசதியின்மை, மழை, குளிர் எனப் பல காரணங்களால் வீட்டுக்குள்ளேயே துணிகளை உலர்த்தும் பழக்கமுள்ளவரா நீங்கள்\nஉங்கள் வீட்டாரின் ஆரோக்கியக்கேடுகளுக்கு அதுதான் ஆரம்பம் என்பதை உணர்வீர்களா\nவீட்டிற்குள் துணிகளை உலர்த்துவதால் அப்படி எ���்ன நடந்துவிடும் என்று யோசிக்கிறீர்களா\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… தெரிஞ்சுக்கோங்க\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்… இத பார்த்து செலக்ட் பண்ணுங்க…\nஉங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா\nஉங்க க்ரெடிட் கார்டின் இது மாதுரி மெசேஜ் வந்தா உஷாரா இருங்க, இல்லையென்றால் உங்கள் பணம் அபேஸ் ஆகிடும்.\nசந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன\n கிரீன் சிக்னல் கொடுத்த அமித்ஷா .. காண்டான எடப்பாடி ..\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nஎடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு\nகருத்தடை முறைகள் என்னென்ன… யாருக்கு… ஏன்\nஆலி, காஜியார், நைனிட்டல் – மிஸ் செய்யக்கூடாத ரொமான்டிக் இந்தியன் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட மனைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nஎந்த மாதம் வீடு கட்டலாம்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nநாமினி VS வாரிசு யாருக்கு முன்னுரிமை\nஅதிக தள்ளுபடி… ஆன்லைன் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nபுதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்… 10 முக்கிய அம்சங்கள்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்\nஎந்த வகைக்கு என்ன பராமரிப்பு – ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்\nஎந்த டயட் நல்ல டயட்\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nமழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்\nபிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nமணிகண்டன் முதல் விக்கெட்… இன்னும் மூவருக்கு பிராக்கெட்\nஇதயப் பிரச்னையை தவிர்க்க எந்த உணவு நல்லது – ஆய்வு சொல்லும் தீர்வு\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா அதனால் ��ற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஒருவர் உடலில் துர்நாற்றம் வர வியர்வை மட்டும் காரணம் இல்லை இந்த உணவுகளும் ஒரு காரணம்\nஇரவு உணவு மோகம் ஆபத்தானது\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி – அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushagowtham.com/2016/11/09/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-24T08:01:59Z", "digest": "sha1:4UMIBU62HXIQMDVIS6D2SVXTNDVSYXXA", "length": 27980, "nlines": 303, "source_domain": "ushagowtham.com", "title": "அழைக்கிறேன் வா… – UshaGowtham online", "raw_content": "\nகண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடந்த பசும் மலைகளில் இரும்புக்கேடர்களை தொடுத்துக்கொண்டு தடதடத்துக்கொண்டிருந்தது சித்ரபுரி எக்ஸ்ப்ரஸ். ஊசித்துண்டுகளாய் கொட்டிய மழை அதனை நனைத்து அதன் கருமையை இன்னும் பளபளப்பாய் செய்ய பசும்மலைகளுக்குள் சீறும் வயதான அனகோண்டாவென விரைந்து கொண்டிருந்தது அந்த ரயில்.\nகிட்டத்தட்ட பூமியில் இருந்து 300 மீட்டர் உயரம் இருக்கும் அந்த இரும்புக்கேடரிலான தண்டவாளம். ரயிலின் புட்போட்டில் நின்று கீழே பார்த்தால் காலின் கீழே பூமி விரிவது கண்கூடாய் தெரியும்.\nசகல தரிப்பிடங்களையும் தாண்டி செவ்வனத்தை கடந்ததும் சித்ராபுரி வந்துவிடும் என்ற நிலையில் ரயிலில் மொத்தமுமே ஒரு பத்துப்பயணிகளே எஞ்சியிருந்தார்கள்.\n“தம்பி உள்ளே வந்து பேசுப்பா” முதியவர் ஒருவர் புட்போடில் தொங்கியபடி காதில் ஹெட்போனோடு மழைக்கு தலை கொடுக்க முயன்ற இளைஞனை தட்டி கரிசனமாய் சொன்னார்.\nஅவருக்கு தலையசைத்து உதடுகளை புன்னகைத்தது போல வைத்துக்கொண்ட அந்த இளைஞன் அவர் தலை மறைந்ததும் அவருக்கு நாக்கை துருத்தி விட்டு மீண்டும் பழைய பொசிஷனுக்கே வந்தான். தூரமாய் கரும் பச்சைப்போர்வையுடன் தென்பட்ட செவ்வனமும் காலின் கீழே பனிப்புகை மண்டிக்கிடந்த பூமியும் பார்க்கப்பார்க்க உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு இதமாய் ஓடியது கம்பிகளை இறுக்கமாக பற்றிக்கொண்டு ரயிலின் வெளிப்புறமாக வெளியே சாய்ந்து ரயிலின் வேகத்துக்கு தன்மேல் வந்து மோதிய காற்றையும் மாத்துகள்கள் போன்ற மழையையும் தலையை உதறி ரசித்தான் அவன்.\nகண்ணில் வந்த நீர்த்துளியை உதறிவிட்டு மீண்டும் முக்கால்வாசி உடலை வெளியே மிதக்க மிட ஆரம்பித்த ரிஷியின் கண்ணில் அவன�� நின்ற இடத்தில் இருந்து இரண்டாவது பெட்டியின் யன்னலோரத்தில் அப்போதுதான் அவள் லட்டாய் விழுந்தாள்\nமஞ்சள் நிற துப்பட்டாவை தலையில் சுற்றிக்கொண்டிருந்த அந்த மஞ்சளழகி இவன் மழையில் செய்த சேட்டைகளை இமைக்காமல் பார்த்திருந்து விட்டு அவன் விழிகளில் சிக்கியதுமே சட்டென மறுபக்கமாய் முகத்தை திருப்பிகொண்டிருந்தாள்.\n உன்னை சைட் அடிக்கிறாளா இவ\n‘மஞ்சக்காட்டு மைனா என்னை கொஞ்சி கொஞ்சி போனா’ தப்பும் தவறுமாய் விசிலடித்தபடி மீண்டும் ஒற்றைக்கையால் கம்பியை பற்றித்தொங்கிக்கொண்டே அந்த மைனாவை பார்க்க முயன்றான் ரிஷி…\nவிஷ்க்………………. என்ன நிகழ்ந்தது ஒன்றும் புரியவில்லை.\nஅடுத்த செக்கன் தவறுதலாக புட்போர்ட்டோடு இருந்த கால் விலகி விட ஒற்றைக்கை மட்டும் கம்பியை பற்றியிருக்க அப்படியே ரெயிலின் வேகத்துக்கு அந்தரத்தில் அலறலாய் மிதக்க ஆரம்பித்தவனை கண்டு அடுத்திருந்த ரயில் பெட்டியே அலறியது. உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து அவனை நோக்கி ஓடி வந்தனர்.\nஎந்தக்கணமும் கையை விட்டு பக்கப்புறமிருந்த கேடரோடு மோதி ரத்தக்கூழமாகும் அபாயத்தில் இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு வலிக்கும் கையையும் பொருட்படுத்தாமல் அடுத்த கைக்கொரு பிடிப்பை தேடியவனின் முயற்சிக்கு ரயிலின் வேகம் உதவுவதாயில்லை. அவனை ஒரு பறவையாய் மாற்றிக்கொண்டிருந்தது காற்று. கீழே முன்னூரடி ஆழத்துக்கு பூமி வாய்பிளந்து காத்திருக்க தன் உடல் நடுங்குவதை அந்த நிலையிலும் ரிஷிக்கு உணர முடிந்தது..\n பயப்படாதீங்க நாங்க உங்களை பிடிச்சிடுவோம் . கொஞ்சம் குவாபரேட் பண்ணுங்க.” உள்ளிருந்த நான்கு இளைஞர்கள் உள்ளே கம்பியை பற்றிக்கொண்டிருந்த ஒருவனை ஆரம்பமாய் கொண்டு தங்களை மனித சங்கிலியாய் தங்களை மாற்றிக்கொண்டிருக்க முதலாவதாக படிக்கட்டில் நின்ற இளைஞன் கத்திக்கொண்டே ரிஷியின் உடலின் எந்தப்பாகத்தையாவது பிடிக்க முயன்று கொண்டிருந்தான்.\nஎக்கி அவனுக்கு கையை கொடுக்க முயன்றான் ரிஷி. முடியவில்லை.\nஇருக்கும் ஒரே பிடியையும் விட்டு விட ரிஷியும் தயாராகவில்லை.. மற்றவர்கள் தன்னை பிடித்துக்கொள்வார்கள் என்ன நம்பிக்கையில் அந்தரத்தில் பாய்ந்து அவனைப்பிடித்துக்கொள்ள அந்த இளைஞனும் தயாராகவில்லை. மனிதர்கள் அல்லவா..\nமாறி மாறி கூச்சல்களோடு அங்கே காப்பாற்றும் படலம் ஒரு ஐந்து நிமிடங்கள் எந்தப்பயனுமே இல்லாமல் நீடித்துக்கொண்டிருந்தது. ரிஷியின் கண்களில் கண்ணீர் படலமிட்டது. ‘அவன் விளையாட்டுக்காரன் தான். ஆனால் இப்படி ஒரு கோரச்சாவு அவனுக்கு நேரவேண்டுமா\nபிய்த்துக்கொண்டு போவது போல வலித்தது கை. அவ்வளவு தான் கதை நம் முடிந்தது இனி ஒரு நிமிஷம் பற்றினாலும் கை தனியாக பிய்த்துக்கொண்டு போய் விடும் என்று அறிவுக்கு புரிந்தது. வேதனையில் தலையை அண்ணாந்து நோக்கியவனின் தலைக்கு மேலே ராட்சத ராஜாளி ஒன்று இறக்கை விரித்திருந்தது.\nகண்ணுக்கு கிட்டே கொத்துவது போல வந்து போன பறவையை நோக்கி அனிச்சை செயலாய் கையை ஓங்கியவன் கம்பியில் இருந்து கையை எடுத்திருந்தான்\nஇந்தக்கணம் அவனை காப்பாற்றாவிட்டால் அவன் இறந்து விடுவான். இந்தக்கணம் அவனை காப்பாற்றினால் அவன் வாழவும் செய்வான் என்ன மாதிரியான கணம் இது\nஅவன் அந்தரத்தில் விலகத்தொடங்கியதும் அனிச்சை செயலாய் மனித மனத்தின் பயத்தை ஒருகணம் மறந்த அந்த மற்ற இளைஞனும் அந்தரத்தில் பாய்ந்திருந்தான்.\nரிஷியின் கை அவன் கையில் சிக்கியதும் ரிஷி ஒருதடவை ரயிலின் பக்கப்புறத்தில் மோத அந்த இளைஞனின் கையை பிடித்திருந்த மனிதச்சங்கிலி இளைஞர்கள் அவர்களை உள் நோக்கி இழுக்க ஒருவழியாய் உள்ளே வந்து விழுந்தார்கள் இருவரும்\nஅடுத்த கணமே அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கிக்கொண்டு உடல்நடுங்க ஆரம்பிக்க அவர்களுக்கு ஈடாய் நடுங்கியபடியே அவர்களை அணைத்துக்கொண்டான் அம்மனிதச்சங்கிலியில் முதலாவதாக கம்பியை பற்றிக்கொண்டிருந்தவன்\nகாப்பற்றப்பட்டதனால் பதட்டம் குறைந்து போய் அவர்களை சுற்றி நின்று சரமாரியாய் திட்ட ஆரம்பித்தவர்களை கலைந்துபோகுமாறு அடிக்காத குறையாய் அடித்து விரட்டியது ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஒன்று.\n“நான் பிழைச்சிட்டேன்” என்றான் ரிஷி தலையை கோதியபடி நம்பவே இயலாமல்\n“ஆமாம் ப்ரோ” என்றான் காப்பாற்றியவன் அவனுக்கு குறையாத ஆச்சர்யத்துடன்\n“பயந்தே போயிட்டேன் ப்ரோ” என்றான் அந்த முதலாமவன்\n“நானும் தான்” என்றாள் இப்போது அவர்களை நன்றாக நெருங்கியிருந்த ஜீன்ஸ் கிளி\nமூவரும் ஆறுதலாய் சிறிய பெரிய மூச்சுக்களை வெளியேற்ற தன் தெத்திப்பல்லை காட்டி சிரித்தபடி அவளிடம் கை நீட்டினான் ரிஷி\n“ஹாய் ஐ ஆம் ரிஷி\n“ஹாய் ஐ ஆம் கீது” அவளும் சிரித்தபடி கைகொடுக்க கை ���ுள்ளென்று வலித்ததை மறைத்தபடி சிரித்தான் ரிஷி\n“உயிரைக்கொடுத்து காப்பாற்றியிருக்கிறேன் ப்ரோ..என் பெயர் என்னவென்று கேட்கத்தோன்றியதா உனக்கு” அவனை காப்பாற்றியவன் உண்மையிலேயே கடுப்பானான்\n“சாரி. உன் பேர் என்ன ப்ரோ\n“இனியாவது கொஞ்சம் அடங்கி சீட்ல இருங்க ரிஷி..கொஞ்சநேரம் எங்க உயிரே எங்ககிட்ட இல்லை” சீண்டலும் புன்னகையும் குரலில் இருந்தாலும் உணர்ந்தே அவ்வார்த்தைகளைச்சொன்ன கீது விடைபெற்றுக்கொண்டு தன்னுடைய இடத்தை நோக்கிப்போனாள்.\nஅப்போதுதான் அவனுக்கு தன் மஞ்சள் காட்டு மைனா ஞாபகத்துக்கு வந்தது..தடுமாற்றமாய் எழுந்தவன் மெல்ல இடது பக்கத்துக்கு மாறி இரண்டாவது பெட்டியை எட்டிப்பார்த்தான்.\nசெத்து பிழைச்சிருக்கேன்.. என்னன்னே கேக்காம கிளம்பி போய்டுவியா என்று செல்லமாய் அவளை மனதில் கடிந்த படி கேள்வியாய் பார்த்த விஷ்வா, ஜோயலிடம் “கை பயங்கரமா வலிக்குது” என்று சொல்லி கவனத்தை மாற்றிவிட்டு அவர்கள் அருகிலே வந்து அமர்ந்தான் ரிஷி.\nமீண்டும் அந்த ராஜாளி ஒரு வட்டமடித்துப்போனது யன்னல் வழி தெரிந்தது.\n ஒரு செக்கனில் எப்படி மரண பயத்தை காண்பித்து விட்டது\n“நான் போய் மெடிக்கல் கிட் இருக்குமா என்று கேட்டுட்டு வர்றேன். “ ஜோயல் எழுந்து கொள்ள கையில் வெள்ளை நிற பர்ஸ்ட் எயிட் பாக்ஸுடன் அவர்களை நெருங்கினான் ஒரு நெடியவன்.\nசுவாதீனமாக அவர்களின் அருகில் அமர்ந்து கொண்டவன் கையை நீட்டுங்க என்றபடி ரிஷியின் கையை எடுத்து பரிசோதிக்க ஆரம்பிக்க..\n என்று சந்தேகம் கேட்டான் ரிஷி\n“இல்லை.. ஆனால் எனக்கு இவைகளில் நிறைய பரிச்சயமுண்டு..நடந்ததை பார்த்தேன். அதுதான் உங்களுக்கு தேவைப்படுமென்று டி டி ஆரிடம் வாங்கி வந்தேன்” அழுத்தமாய் அளவாய் பேசினான் அவன்.\nஆமாம். என்ன விஷயமா சித்ராபுரி போறீங்க.. நான் ஊர்க்காரன்.உங்களை பார்த்ததே இல்லையே ரிஷியிடம் விபரம் கேட்கவும் அவன் தயங்கவில்லை.\nநாளை தான் மாரத்தான் ஆரம்பிக்குதே. நோர்த் எண்ட்ல இருந்து சவுத் எண்டு வரை.. சித்ராபுரி தான் ஸ்டார்ட்..அதுக்காகத்தான் போறேன். ஆனா அதுக்குள்ளே என் கை அவ்வவ்வ்வ்வ்” என்றான் ரிஷி சோகமாக\nஅதுதான் ப்ராக்ஷர் இல்லையே..சரியா போய்டும்.\nஉங்க வாக்குப்பலிக்கட்டும். ஆமாம். உங்க பேரை சொல்லவே இல்லையே..என் பேர் ரிஷி என்று பளிச்சென்று புன்னகைத்தபடியே பாதிப்பில்லாத கையை அவனிடம் நீட்டினான் ரிஷி\n“ஹா ஹா அதுக்கென்ன..என் பேர் அனுதினன்.”\nசரியாக அவன் சொல்லி முடிக்க, தடால் என்ற பெரும் சத்தத்தில் ரயில் அதிர்ந்து பிறகு தட தடவென வேகம் குறைந்து மொத்தமாய் அசைவற்றுப்போனது.\nமக்களே.. படிப்பவர்கள் ஒரு வரியிலாவது உங்கள் கருத்தினை சொல்லிவிட்டுப்போனால் மகிழ்வேன் 🙂 🙂\n26 Replies to “அழைக்கிறேன் வா…”\nஹா ஹா வா வா… வலது காலை எடுத்து வச்சு வா.. 😀\nஹா ஹா அட…உங்களுக்கு என்ன டவுட் இதுல அதான் டைட்டிலே அவன் பேர்ல தானே இருக்கு அதான் டைட்டிலே அவன் பேர்ல தானே இருக்கு\nகதை எப்போதும் போல ஹ்ம்ம் அதைவிடவும் அருமையாக அமைய வாழ்த்துக்கள் .\nஎபி வாசிக்க இல்ல வாசித்துவிட்டு வாரேன்மா …\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nbselva80 on காதல் என்னை காதலிக்கவில்லை\nbuvaneswarikumar on காதல் என்னை காதலிக்கவில்லை\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\nbselva80 on காதல் என்னை காதலிக்கவில்லை\nbuvaneswarikumar on காதல் என்னை காதலிக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhal-sadugudu-song-lyrics/", "date_download": "2019-08-24T06:56:44Z", "digest": "sha1:SMDYM2CAYVJ5OQCSCSODHHIBO4SPWPM4", "length": 8217, "nlines": 188, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Sadugudu Song Lyrics", "raw_content": "\nபாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், எஸ்.பி. சரண்\nஇசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்\nஆண் : { காதல் சடுகுடுகுடு\nகண்ணே தொடு தொடு } (4)\nகரை வந்து வந்து போகும்\nஆண் : தொலைவில் பாா்த்தால்\nஆண் : { நகில நகில நகிலா\nஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)\nஆண் : { காதல் சடுகுடுகுடு\nகண்ணே தொடு தொடு } (4)\nஆண் : நீராட்டும் நேரத்தில்\nஆண் : என் கண்ணீா் என்\nஎன் இன்பம் என் துன்பம்\nவாழ்வும் என் சாவும் உன்\nஆண் : { நகில நகில நகிலா\nஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)\nஆண் : { காதல் சடுகுடுகுடு\nகண்ணே தொடு தொடு } (4)\nஆண் : உன் உள்ளம் நான்\nஎன் அன்பை நான் சொல்ல\nஉன் காலம் போதாது என்\nஎன் முத்தம் சொல்லாமல் போகாது\nஆண் : கொண்டாலும் கொன்றாலும்\nஎன் சொந்தம் நீதானே நின்றாலும்\nசென்றாலும் உன் சொந்தம் நான்தானே\nஉன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை\nஆண் : { நகில நகில நகிலா\nஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)\nஆண் : { காதல் சடுகுடுகுடு\nகண்ணே தொடு தொடு } (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/magazine/view/82", "date_download": "2019-08-24T07:42:52Z", "digest": "sha1:P2GFPY5DGVAKFYEZFVO5UTMCWU6SM766", "length": 8266, "nlines": 57, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை மின் இதழ் - அந்திமழை - இதழ் : 75 (November 01, 2018 )", "raw_content": "\nஇந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 84\nஎங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார் – திருமாவேலன்\nகொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – கலாப்ரியா\nதயாரிப்பாளர்களின் மனக்குமுறல்கள் – அ.தமிழன்பன்\nஅந்திமழை அந்திமழை மின் இதழ்\nஅந்திமழை மாத இதழ் – நவம்பர் ’ 2018\nகவிதையில் ஒளிந்துகொண்ட பிராகரஸ் ரிப்போர்ட் – சஹானா\n17 பேர் ஒதுக்கிய கதை\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nமாற்றத்தின் கலைஞன் – அந்திமழை இளங்கோவன்\nமுழுமையான நடிகர் – இயக்குநர் சீனு ராமசாமி\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nவேதாவுக்கும் விஜய்சேதுபதிக்கும் என்ன வித்தியாசம் – இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி\nசிறுகதை – சுடும் தாமரைகள் – ராஜேஷ்குமார்\nசெக்கச் சிவந்த மனிதன் – ப.திருமாவேலன்\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nநினைவில் எரியும் காதல் – இசை, பாமரன், கேபிள் சங்கர், ராஜா சந்திரசேகர்,\nதீபா நாகராணி,விலாசினி, அராத்து, தென்றல் சிவக்குமார், ஆத்மார்த்தி, அருள் எழிலன்,\nசிவபாலன் இளங்கோவன், ஜீவா, எம்கே.மணி, அஜயன் பாலா, பாக்கியம் சங்கர், வினோதினி வைத்தியநாதன், கருந்தேள் ராஜேஷ், லட்சுமி சரவணக்குமார், சக்தி ஜோதி, எஸ்.எஸ்.சிவசங்கர்,ரஞ்சன்,\nதேவேந்திர பூபதி, ராஜ சங்கீதன் ஜான், பவா செல்லதுரை, ஆர்.ஆர்.தயாநிதி,ஜெ.தீபலட்சுமி,\nஅகரமுதல்வன், கவிதா முரளிதரன், பால நந்தகுமார்.\nகதையில் கவிதையில் கலந்தே வாழ்வோம் – கலாப்ரியா\nகாதலில் கழித்த கடந்த காலம் – மதியழகன் சுப்பையா\nசேட்டன்களின் காதல் – அய்யப்பன் மகாராஜன்\nகாமிரா கண்கள் – வேலு விஸ்வநாத்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?cat=7", "date_download": "2019-08-24T07:48:55Z", "digest": "sha1:Z34H25HQX5DBNB47MFBFRLE53JAH4IHI", "length": 8792, "nlines": 83, "source_domain": "mjkparty.com", "title": "தமிழகம் – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபடுவோம்.. மனிதநேய ஜனநாயக கட்சியின் 6வது தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..\nசென்னை.மார்ச்.14., மனிதநேய ஜனநாயக கட்சி 6வது தலைமை செயற்குழு கூட்டம் இன்று (14.03.19) வியாழன் காலை 10.30 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணி அல்மாலிக் மஹாலில் அவை தலைவர் S.S.நாசர்உமரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் […]\nபாஜக ஆட்சியை அகற்றி மதச்சார்பற்ற சமூக நீதி சக்திகளை ஆட்சியில் அமர்த்துவோம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பிரகடனம்\nசென்னை.பிப்.28., 2019 – நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விவாதிக்க இன்று கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதன் நிறைவாக தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில் […]\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\nசென்னை.நவ.10.., மனிதநேய ஜனநாயக கட்சியின் சென்னை மண்டல ஆலோசனைக்கூட்டம் கட்சியின் இணை பொதுச் செயலாளரும் டிசம்பர் 6 போராட்ட ஒருங்கிணைப்பாளருமான J.S ரிபாய் அவர்கள் தலைமையில் 9.11.2018 அன்று ���ாலை நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மஜக […]\nதென் சென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..\nசென்னை.நவ.03..,மனிதநேய ஜனநாயக கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்ட செயல் வீரர் கூட்டம் மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா அவர்களின் தலைமையில் நேற்று (02.11.2018) கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் வருகின்ற டிசம்பர் 6 பாபர் […]\nமதங்களை தாண்டி மக்கள் பணியில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ - அத்திவரதர் தரிசனத்திற்கு கடிதம்\nகாஷ்மீர் நிலவரம் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் - தமீமுன் அன்சாரி | Jammu And Kashmir\nராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபடுவோம்.. மனிதநேய ஜனநாயக கட்சியின் 6வது தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..\nபாஜக ஆட்சியை அகற்றி மதச்சார்பற்ற சமூக நீதி சக்திகளை ஆட்சியில் அமர்த்துவோம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பிரகடனம்\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\nமஜக பம்மல் நகரப் பொதுக்குழு மற்றும் புதிய நகர நிர்வாகிகள் தேர்வு.. அவைத் தலைவர் S.S.நாசர் உமரி பங்கேற்பு\nமனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி தலைமையக அறிவிப்பு..\nபல்லாவரத்தில் மஜக சாா்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபடுவோம்.. மனிதநேய ஜனநாயக கட்சியின் 6வது தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.. மனிதநேய ஜனநாயக கட்சியின் 6வது தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..\nபாஜக ஆட்சியை அகற்றி மதச்சார்பற்ற சமூக நீதி சக்திகளை ஆட்சியில் அமர்த்துவோம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பிரகடனம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பிரகடனம்\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்… மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/england/", "date_download": "2019-08-24T07:46:07Z", "digest": "sha1:LWBF3YQ4EY2GJ2QFEOZTQXTPAK7TTKTB", "length": 11120, "nlines": 88, "source_domain": "www.aanthaireporter.com", "title": "england – AanthaiReporter.Com", "raw_content": "\nஉலகக் கோப்பை கிரிக்கெட் :முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இங்கிலாந்து\nஇங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பரபரப்பான சூழ்நிலையில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்...\nஸ்பெஷல் டயட் ; டெய்லி 2 கிலோ விமர்சனங்களை எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்தின் ரகசியம்\n”நம் மகள் தாமதமாக வீட்டுக்கு வந்தால் ஏன் என கேட்கும் நாம், மகன்கள் தாமதமாக வந்தால் இதே கேள்வியை கேட்கிறோமா இந்த பலாத்காரத்தை செய்த பாவிகள் யாரோ ஒருவருடைய மகன்கள். இதனிடையே நாட்டில் நடக்கும் பாலியல் பலாத்கார நிகழ்வுகளை அரசியலாக்கக் கூடாது’’ என பிரதமர் மோடி இங்கிலாந்தில் இந்தியர்களிடம் பேசிய �...\nமகளிர் உலகக்கோப்பை ; இங்கிலாந்து அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது\nலண்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியை காண சுமார் 26 ஆயிரத்து 500 ரசிகர்கள் திரண்டிருந்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சாகச வீராங்கனை ஒருவர், சாம்பியன் அணிக்கு வழங்கப்படும் கோப்பையை ராட்சத பலூனில் பறந்து வந்தபடி மைதானத்துக்கு கொண்டு வந்தார். இதையடு�...\nபிரியாணி வாசம் தூக்கலா இருந்ததாலே கோர்ட்டில் வழக்கு\nபல்வேறு நாடுகளில் பல்வேறு விசித்தர வழக்குகள் நடைபெறுவது வழக்கம்தா, அந்த வகையில் லேட்டஸ்ட் சம்பவமிது இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்பிராக் பகுதியைச் சேர்ந்தவர்கள் சபானா, முகமது குஷி தம்பதியர்கள். இந்தியர்களான இவர்கள் லிந்தார்பி பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர். இதில் பஞ்சாபி உணவு வகை�...\nசர்வதேச ராஜதந்திரி வின்ஸ்டன் சர்ச்சில்\nபோர்வீரன், இராணுவ முகாம்களில் பத்திரிக்கைகளுக்காகச் செய்திகள் சேகரிப்பவன், பாராளுமன்ற உறுப்பினர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர் ஓவியர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் என படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில். இவரது இயற்பெயர் ‘சர் வின்ஸ்டன் லியோனர...\nஅவமான வார்த்தைகளை ஆடையாக்கி புன்னகைக்கும் இங்கிலாந்து லேடி\nமுன்னொரு ���ாலத்தில் - அதாவது கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் சில கோயிலுக்கு வரும் பெண்கள் கண்ணாடி இழை நூல் புடவையைக் கட்டிக்கொண்டு வருகிறார்கள். இது மாதிரியான புடவை அங்கங்களையெல்லாம் காட்டுகிறது. இப்படியெல்லாம் அசிங்கமா வரலாமா,இது தமிழ் பண்பாடுக்கு எதிரானதில்லையா,இது தமிழ் பண்பாடுக்கு எதிரானதில்லையா\nஎந்த பொருளைப் போட்டாலும் கல்லாக மாற்றும் கிணறு இது\nஉலகத்தில் எத்தனையோ கிணறுகள் உள்ளன, இந்த கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒருவகை குழி ஆகும்.கிணறுகள் எங்கு இருந்தாலும் அதிகபட்சமாக வட்ட வடிவிலே அமைக்கப்பட்டிருக்கும், அதற்கு காரணங்கள் இருக்கின்றன. அதென்ன தெரி...\nஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகல்\nஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் வாக்களித்துள்ளனர்.ஆனால், அதிகமான மக்கள் விலக வேண்டும் என வாக்களித்திருப்பதால் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது உறுதி என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது. இந்நிலையில்...\nகென்னடி கிளப் – விமர்சனம்\nஇன்னாது : இந்தியா பொருளாதாரம் நெருக்கடியா அதெல்லாம் உண்மையில்ல- நிர்மலா சீத்தாராம் விளக்கம்\nஉலகின் நுரையிரலாகக் கருதப்படும் அமேசான் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு : ஐகோர்ட் புது உத்தரவு\nசினிமாக்காரர்களை ஏன் நட்சத்திரம் என்று அழைக்கிறார்கள்\nசந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்\nசிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி\nவிருப்பபட்டு செக்ஸா- நோ பிராப்ளம் & நோ கேஸ் = சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு : ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/why-bcci-late-to-announce-indian-team-coach-yesterday/", "date_download": "2019-08-24T08:05:20Z", "digest": "sha1:BJ4IHA2DRDCADYSS5QUEOJ4VJM27CHAV", "length": 17190, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புதிய இந்திய கோச் அறிவிக்க அரங்கேறிய நாடகம் ஏன்? பின்னணி தகவல்கள்! - Why BCCI late to announce Indian team coach yesterday?", "raw_content": "\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nபுதிய இந்திய கோச் அறிவிக்க அரங்கேறிய நாடகம் ஏன்\nஒரு பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க, ஏன் இந்த கண்ணாமூச்சு ஆட்டம் நேற்று நடத்தப்பட்டது என்பதற்கான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி உட்பட 10 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் ஆறு பேரை மட்டும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி இறுதி நேர்காணலுக்கு அழைத்தது. இந்த ஆலோசனை கமிட்டிக்கு தான், இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது. இதில் சச்சின், கங்குலி, லக்ஷ்மன் ஆகிய மூன்று பேர் மட்டும் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஇந்த நிலையில், ஆறு பேரிடமும் கடந்த ஜுலை 10-ஆம் தேதி(நேற்றுமுன்தினம்) நேர்காணல் நடத்தப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும் என ஆலோசனை கமிட்டியின் உறுப்பினர் கங்குலி அறிவித்தார். அதன்படி, ஜுலை 10 அன்று ஆறு பேரிடமும் மும்பையில் நேர்காணல் நடத்தப்பட்டது. யார் கோச் என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ‘இன்று முடிவு அறிவிக்கப்படாது’ என கங்குலி திடீரென தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் உள்ள கேப்டன் விராட் கோலி நாடு திரும்பியவுடன், அவரிடம் ஆலோசனை நடத்திய பின், இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.\nஇந்தச் சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழு(COA), கோச் யார் என்பதை இன்றே(ஜுலை 11) அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு நேற்று அறிவுறுத்தியது. இதுகுறித்து கேப்டன் விராட் கோலிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, அவருடன் ஆலோசனை நடத்தி இன்றே கோச்சை அறிவிக்க வேண்டும் என தெரிவித்தது.\nஇதைத் தொடர்ந்து, நேற்று மாலை இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அனைத்து மீடியாவிலும் செய்தி வெளியானது. இந்த செய்தி வெளியான அடுத்த சில நிமிடங்களில், பிசிசிஐ இந்த தகவலை மறுத்தது. பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி அளித்த பேட்டியில், “புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது” என்றார்.\nஅடுத்த சில மணி நேரங்களில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பவுலிங் பயிற்சியாளராக ஜாஹீர் கானும், முக்கியமான வெளிநாட்டு தொடர்களின் பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.\nஒரு பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க, ஏன் இந்த கண்ணாமூச்சு ஆட்டம் நேற்று நடத்தப்பட்டது என்பதற்கான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த தகவலில், “இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக் மற்றும் ரவி சாஸ்திரி இடையே கடும் போட்டி நிலவியது. ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிப்பதில் கங்குலிக்கு ஆர்வமே இல்லை என கூறப்படுகிறது. சேவாக் தான் அந்த பொறுப்பிற்கு வரவேண்டும் என விரும்பியிருக்கிறார். ஆனால், கேப்டன் விராட் கோலி, ரவி சாஸ்திரிக்கே முழு ஆதரவு அளித்திருக்கிறார். சேவாக்கை அவர் பொருட்படுத்தவில்லையாம். விராட் அளித்த பரிந்துரை காரணமாக தான் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nஇந்த விஷயத்தில், சச்சின் தான் கங்குலியை சமாதானம் செய்திருக்கிறார். அணியின் முடிவுக்கே மதிப்பளிக்க வேண்டும் என்று கங்குலிக்கு சச்சின் அறிவுறுத்தியிருக்கிறார். இருப்பினும், பந்து வீச்சாளர் நியமனத்தை பொறுத்தவரை பாரத் அருணை நியமிக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், ஜாகீர் கானை கங்குலி நியமிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சங்கதிகளால் தான், பயிற்சியாளர் அறிவிப்பு குறித்து நேற்று இழுபறி நீடித்ததாக கூறப்படுகிறது.\nரவி சாஸ்திரி செட்டில்டு சரி… மும்மூர்த்திகளின் நிலை – புதிய துணை பயிற்சியாளர்கள் யார்\nசச்சின் டெண்டுல்கர் ஷேர் செய்த வீடியோ நொந்து போன அம்பயர் குமார் தர்மசேனா\nஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, லோகேஷ் ராகுல்…. மறுபடியும் முதல்ல இருந்தா வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணித் தேர்வு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணித் தேர்வு\nIndia Squad For West Indies: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nஎல்லோரும் போய் அவங்கவங்க வேலையைப் பார்க்கலாம் ‘தோனி இப்போதைக்கு ஓ(���்)யவில்லை’\nHappy Birthday Sachin : சரித்திர நாயகனின் சாதனை கண்டு உலகமே வியந்த அந்த 5 போட்டிகள்\n‘நோ செண்டிமெண்ட்ஸ்… ஒன்லி ஆக்ஷன்’ – உலகக் கோப்பைக்கான இந்திய அணி – ஒரு பார்வை\nசி.எஸ்.கே. சாம்பியன் பிராவோ-வுக்கு சச்சின் சொன்ன மெசேஜ்: வீடியோ\nநடிகர்களுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை தேவையில்லை: தேர்தல் ஆணையம்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநீங்கள் விரும்பியதைச் சாப்பிடுவது சில வாரங்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் பின்னர் அது சலிப்பை ஏற்படுத்தும்.\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nFormer Finance Minister Arun Jaitley Passes Away LIVE UPDATES: அருண் ஜெட்லியின் உயிர் பிரிந்தது. முன்னாள் மத்திய நிதி அமைச்சரான அருண் ஜெட்லிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கின்றன.\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் முக்கிய மாற்றம் 26 ஆம் தேதி முதல் அமல்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\nTNTET Paper I Scorecard : மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nகண்மணி: சவுந்தர்யாவ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் – சம்மதம் சொன்ன கண்ணன்\nTamil Nadu news today live updates: எதிர்க் கட்சிகளின் பயணம் வெற்றி அடையுமா\nவிஷால் திருமணம்: நிச்சயதார்த்த படங்களை அனிஷா ரெட்டி நீக்க காரணம் என்ன\nஅப்பாடா…. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் சேரன்\nகர்ப்பத்துல இவ்ளோ பிரச்னை இருக்குன்னு இப்போ தான் புரியுது – ஏமி ஜாக்சன்\nArun Jaitley Death News Live Updates: அருண் ஜெட்லி மரணம், இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்தவர்- மோடி இரங்கல்\nநயன்தாரா கலந்துக்காத நிகழ்ச்சின்னா அவ்வளவு மோசமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/indian-food-recipes/how-do-make-chili-paneer-116050600053_1.html", "date_download": "2019-08-24T07:01:36Z", "digest": "sha1:5XXQBNBPZ62F3LYWMRDS325PTNUB5FUX", "length": 12018, "nlines": 186, "source_domain": "tamil.webdunia.com", "title": "சில்லி பன்னீர் எவ்வாறு செய்வது? | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசில்லி பன்னீர் எவ்வாறு செய்வது\nசில்லி பன்னீர் எவ்வாறு செய்வது\nபச்சை பட்டாணி - அரை கப்\nபனீர் துண்டுகள் - 1 கப்\nஇஞ்சி விழுது - 1/4 தேக்கரண்டி\nபூண்டு - 1/4 தேக்கரண்டி\nஎண்ணெய் - 1 தேக்கரண்டி\nநெய் - 1/4 தேக்கரண்டி\nகரம் மசாலா - 1/2 தேக்கரண்டி\nதண்ணீர் - 1 கப்\nவெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு.\nமிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\nதனியா தூள் - 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nசீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி\nதேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பன்னீரை எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அரைத்த விழுதை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை தீயை மிதமாக வைத்து வதக்கவும். அதில் மசாலா தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.\nஅதன் பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விடவும்.\nபின்னர் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, விருப்பப்பட்டால் பட்டாணியும் சேர்த்து பிறகு இறுதியில் வறுத்த பன்னீர் துண்டுகளை போட்டு நன்றாக ஒரு முறை கிளறி மேலும் 2 நிமிடம் கழித்து இறக்கவும். மேலே கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nகரிசலாங்கண்ணி கீரையை உணவில் சேர்த்தால் உடல் பருமனை குறைக்கலாம்\nகோடை��ேற்ற உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/3593-b0941fc9b9822.html", "date_download": "2019-08-24T06:51:00Z", "digest": "sha1:ZYH2WVIGAI4D2O32BK5GUHYDUHUUCB6Z", "length": 3222, "nlines": 46, "source_domain": "videoinstant.info", "title": "உகாண்டாவில் அந்நிய செலாவணி பணவீக்கம்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஉகாண்டாவில் அந்நிய செலாவணி பணவீக்கம் -\n22 செ ப் டம் பர். இது, இந் தி யா வி ல் சர் வதே ச மு தலீ டு கள் மற் று ம் அந் நி ய செ லா வணி.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. கடந் த.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. மு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல்.\nஉள் ளூ ர் பணவீ க் கம் தொ டர் பா ன பல பி ரச் சி னை களை எதி ர் கொ ள் கி றது. உகாண்டாவில் அந்நிய செலாவணி பணவீக்கம்.\nஅமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு பு தி ய உச் சத் தை எட் டி யு ள் ளது.\nதொடக்க பங்கு விருப்பங்கள் டெம்ப்ளேட்\nமேல் 20 தரகர்கள் அந்நிய செலாவணி\nகோ நன் டு டூ ஃபாரக்ஸ்\nஅந்நிய செலாவணி tma cg காட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2343255", "date_download": "2019-08-24T07:57:21Z", "digest": "sha1:ZC2XMGGE3V2SIETB4TQ4PEKCLPBIRRZC", "length": 20046, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "விமானம் தேவையில்லை! | Dinamalar", "raw_content": "\nசத்தீஸ்கரில் 5 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\nபுதிய உச்சம்: தங்கம் விலை சவரன் ரூ.640 உயர்வு\nகாஷ்மீர் பெயரால் பயங்கரவாதத்திற்கு பாக்., ஆதரவு\nமஸ்கட் சென்ற பல்லடம் பெண்: மீட்பதில் சிக்கல்; கணவர் ...\nஅரசியல் தலைவர்கள் காஷ்மீர் வர வேண்டாம் 7\nகட்டிடம் இடிந்து 2 பேர் பலி\nவாகன சோதனையில் சிக்கிய வங்கி கொள்ளையன்\nதெலுங்கானாவில் 460 கிராமங்கள், 2 நகரங்கள் மாயம் 3\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nஎதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலரை அழைத்து, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிக்கு செல்வேன். எங்களுக்கு, எந்தவிதமான விமான சேவையும் தேவை இல்லை. ஆனால், சுதந்திரமாக பயணித்து, மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்திக்க, அனுமதிக்க வேண்டும்.\nராகுல் , வயநாடு எம்.பி., காங்.,\nஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரசின் கரண் சிங், ஜோதிராதித்யா சிந்தியா, தியோரா ஆகியோர், மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரிக்கின்றனர். சிதம்பரம், மணிசங்கர் அய்யர் உள்ளிட்டோர், எதிர்க்கின்றனர். இது, காங்கிரசில் இருக்கும், குழப்ப நிலையைத் தான் காட்டுகிறது. அவர்கள் ஒருபோதும் நிலையான கொள்கையில் இருந்ததில்லை.\nபிரகாஷ் ஜாவடேகர் , மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர், பா.ஜ.,\nபத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும், எஸ்.சி., - - எஸ்.டி., மாணவர்களுக்கான, ஐந்து பாடங்களுக்கான தேர்வு கட்டணம், 24 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்டணம், இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது, ஏழைகளுக்கு விரோதமானது. இந்த கட்டண உயர்வை, திரும்ப பெற வேண்டும்.\nமாயாவதி , தலைவர், பகுஜன் சமாஜ்\nசென்னை வர்த்தக மையம் ரூ.255 கோடியில் விரிவாக்கம்\nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல் (1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n இங்கே பப்பு சொல்வது விமான சேவை ஆகமொத்தம் பப்பு தி கிரேட் ரூ 10 சாக்லேட் எனக்கு வேண்டும் இல்லையென்றால் கீழே விழுந்து புரளுவேன் என்று சொல்லும் ஒரு 6 வயது சிறுவனின் மனநிலையிலிருந்து என்று தான் மாறுமோ இந்த பப்பு\n போனானனாப்புறம் சொல்ரறேன்ப்ப்பா. இப்ப இதை சமாளிக்க, எங்க ஊர் ஆளு ஒருத்தர் இருக்காரு, அவர் நடந்தே போய்டுவாரு, அவருதான் இந்த விஷயத்துக்கெல்லாம் லாயக்கு, அவரை கூப்பிட்டு தேநீர் விருந்து குடுங்க அப்போ டீயை வேணுமின்னே உங்க சட்டையில் கொட்டிக்குங்க, உடனே மனுஷன் பதறி போய் தானே துடைத்து விட்டு டிராமா செய்வார், அழுவார். அதுதான் சமயம் நடை பயணம் கன்னியாகுமாரி டு காஷ்மீர் போக டீலிங் பேசி முடிச்சிடுங்க. ஒரு ரெண்டு மூணுமாசம் பாராளுமன்றத்தில் உங்களை திட்டி தூத்துவதற்கு ஆளில்லாமல் பா ஜா தவிக்கும். அப்புறம் காஷ்மீரில் கள்ளிக்காடு என்று புத்தகம் போடுவார் உங்களையும் அதில் திட்டி எழுதுவார் அதற்கு திமுக வை விட்டு தேச துரோகம் கேஸ் போட்டால் போச்சு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசென்னை வர்த்தக மையம் ரூ.255 கோடியில் விரிவாக்கம்\nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93641", "date_download": "2019-08-24T06:44:39Z", "digest": "sha1:7GCANU73AKQVRN7VGG7FLQYPTV3UEN44", "length": 13793, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருதுகள் -கடந்தவை", "raw_content": "\n« சுவையாகி வருவது -1\nவண்ணதாசனுக்குச் சாகித்ய அக்காதமி »\nவிஷ்ணுபுரம் விருதுகள் அளிக்கத்தொடங்கி 7 ஆண்டுகள் ஆகின்றன. 2008இல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்றபேரில் ஒரு எளிய நண்பர் கூட்டு ஆரம்பமானது. ஒரு விருது வழங்கினாலென்ன என்னும் எண்ணம் ஒருமுறை பேச்சில் எழுந்தது. முன்னோடிகள் அரசுத்துறைகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாது போவதற்கு எதிரான ஒரு செயல்பாடாக இது தொடங்கப்பட்டது. முழுக்கமுழுக்க வாசகர்கள் அளிப்பது, சக எழுத்தாளர் அளிப்பது என்று பெயரிலேயே தெரியவேண்டும் என்பதற்காகவே விஷ்ணுபுரம் என்னும் பெயர் சூட்டப்பட்டது. முதல் விருது 2010ல் ஆ மாதவனுக்கு அளிக்கப்பட்டது\nஇன்று பழைய நினைவுகளை எடுத்துப்பார்க்கையில் நிறைவும் ஓர் இனிய சோர்வும். ஆரம்பத்தில் இருந்த பல நண்பர்கள் இப்போது தீவிரமாக இல்லை. பலர் பணிநிமித்தம் வெளிநாடுகளில். பலர் விலகிச்சென்றிருக்கிறார்கள். புதியவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். புதியவேகம் வருடந்தோறும். இன்று தொடங்கியதைவிட மும்மடங்குபெரிய விழா. பெரிய நிதித்தேவையுடன்\nஞானக்கூத்தனை இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். நண்பர் சந்திரசேகரையும்\nவிஷ்ணுபுரம் விருது ஆ மாதவன் 2010 பதிவு\nஆ மாதவன் விழா பதிவு\nஆ மாதவன் விழா ப்பதிவு\nஆ மாதவன் விழா பதிவு கடிதம் 2\nவிஷ்ணுபுரம் விழா கோபிராமமூர்த்தி பதிவு\nவிழா பதிவுகள் ஆ மாதவன்\nஅன்பின் வழியே இரண்டுநாட்கள் சுரேஷ்பாபு பூமணிவிழா பற்றி\nவிஷ்ணுபுரம் விருது 2012 நினைவுகள் தேவதேவன்\nதேவதேவன் விருது உரை ராஜகோபாலன்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விருது 2013 பதிவுகள்\nசெலேவ்ந்திரன் பதிவு 2013 தெளிவத்தை ஜோசப்\nஞானக்கூத்தன் விழா பற்றி அழகியசிங்கர்\nஉவக்கூடி உள்ள ப்பிரிதல் சுனீல் கிருஷ்ணன்\nதேவதச்சன் விருதுவிழா 105 பதிவுகள்\nதேவதச்சன் விழா பதிவு சுநீல் கிருஷ்ணன்\nகவிஞனின் சிறை ஜெயமோகன் உரை\nTags: விஷ்ணுபுரம் விருதுகள் -கடந்தவை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா- பகடி, இணையக்குசும்பன்\n[…] விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவு… […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்\n[…] விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவு… […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17\n[…] விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவு… […]\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-13\nஞானமும் சந்தையும் ஒரு கடிதம்\nவா.மணிகண்டன் - களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/07/161927/", "date_download": "2019-08-24T08:17:49Z", "digest": "sha1:UP7BXKDJCJWMXCKF7AUBLEJU4VUALB76", "length": 9219, "nlines": 106, "source_domain": "www.itnnews.lk", "title": "வவுனியாவில் காட்டு யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை - ITN News", "raw_content": "\nவவுனியாவில் காட்டு யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை\nசட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது 0 18.ஜூன்\nமுஸ்லிம் மக்கள் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தில் 0 22.ஆக\nபாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது 0 24.மே\nவவுனியாவில் காட்டு யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். வவுனியாவில் தற்போது கடும் வறட்சியான காலநிலை நிலவுவதால் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்து விவசாய நிலங்களையும் பயன்தரும் மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றன.\nஇதனால் விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவநதுள்ளது. வவுனியா பெரிகுளம் பகுதியில் வசிக்கும் விவசாயிகளின் பொருளாதார வாழ்வாதாரம் தெங்கு பயிர்ச்செய்கையாகும்.\nஇந்நிலையில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் சுமார் 75 தொடக்கம் 80 வரையிலான தென்னை மரங்களையும் 15கும் மேற்பட்ட வாழை மரங்களையும் ஏராளமான மரவள்ளி செடிகளையும் சேதப்படுத்தியுள்ளன. கிணற்று நீர் மூலம் தமது பிள்ளைகள் போல் பராமறித்து வந்த தென்னம் பிள்ளைகள் அறுவடைக்கு தயாராகும் நிலையில் யானைகளினால் சேதப்படுத்தப்பட்டமையினால் விவசாயிகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு உரிய நஸ்டயீடுகளும் மின்சார வேலியும் அமைத்து தர வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பென அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்\nமசாலா பொருட்களின் தரம் தொடர்பில் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை\nசிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு\nஅகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை\nபாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Thirupaavai/2018/04/27151920/1159368/malaikottai-thayumanavar-temple-therottam-on-tomorrow.vpf", "date_download": "2019-08-24T07:49:07Z", "digest": "sha1:567JRLOWDRDL7VKTST3VVKCCPRA3MU6M", "length": 14591, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது || malaikottai thayumanavar temple therottam on tomorrow", "raw_content": "\nசென்னை 24-08-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது\nதென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது.\nதென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது.\nதென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு இறைவன் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால், இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.\nஇந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 21-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. அன்று முதல் இரவு ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்��்சி நடைபெற்று வருகிறது.\nகடந்த 24-ந் தேதி காலை சிவ பக்தியில் சிறந்த செட்டிப் பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளது தாயாக, தாயும் ஆனவராய் வந்து பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. 25-ந் தேதி காலை 11 மணிக்கு மேல் தாயுமானசுவாமிக்கும், மட்டுவார் குழலம்மைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (சனிக்கிழமை) காலை 6.15 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440-க்கு விற்பனையாகிறது\nஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு\nபொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு - நிர்மலா சீதாராமன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 29\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 28\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 27\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 26\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 25\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nசிதம்பரத்துக்கு சிக்கல் உருவாக்கிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nஇந்திய ஓட்டலில் இந்தியருக்கு உணவு மறுப்பு.. அபராதம் விதித்த நீதிமன்றம்..\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/58229-people-who-are-wandering-in-mind.html", "date_download": "2019-08-24T08:09:21Z", "digest": "sha1:ZCYXGADCZUZML2347QXV5NDGC23IOSLK", "length": 13281, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "மனதை அலைபாய விடும் மனிதர்கள்… | People who are wandering in mind", "raw_content": "\nஅருண் ஜெட்லி மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அமித்ஷா\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nகாஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வரவேண்டாம்: அரசு வேண்டுகோள்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nஉலக பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nமனதை அலைபாய விடும் மனிதர்கள்…\nஒருமுறை நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்தது. இந்திரனிடம் வந்தார். ”எனக்கு ஒரு சந்தேகம் இந்திர பகவானே.. பூலோகத்தில் மனிதர்கள் அனை வரும் மனம் தடுமாறாமல் ஒரே மனத்தோடு இருக்கிறார்களா” என்றார். ”மனி தர்கள் மனம் நிலையாக இருந்தாலே அவர்களுக்கு உலகப் பற்று குறைந்து விடுமே பிறகு அவர்கள் ஞானிகள் என்றல்லவா அழைக்க முடியும்.. ஒன்றும் அறியாப் பிள்ளைப் போல் கேட்கிறீர்களே” என்றார் இந்திரன்… ”அப்படியானால் மனிதன் தடுமாறிக்கொண்டே தான் இருக்கிறானா” என்றார். ”மனி தர்கள் மனம் நிலையாக இருந்தாலே அவர்களுக்கு உலகப் பற்று குறைந்து விடுமே பிறகு அவர்கள் ஞானிகள் என்றல்லவா அழைக்க முடியும்.. ஒன்றும் அறியாப் பிள்ளைப் போல் கேட்கிறீர்களே” என்றார் இந்திரன்… ”அப்படியானால் மனிதன் தடுமாறிக்கொண்டே தான் இருக்கிறானா” என்றார் நாரதர்… ”என்ன நாரதரே இன்று உமது கலகத்துக்கு நாந்தான் கிடைத்தேனா.. வாரும்.. காண்பிக் கிறேன்” என்று இந்திரன் சொல்லவும்.. இருவரும் மாறுவேடம் அணிந்து பூலோகத்துக்கு வந்தார்கள்.\nமிதிலை என்னும் அழகிய கிராமம் ஒன்று இருந்தது. அங்கு கண்ணப்பன் என்பவன் இருந்தான். நிலையான பிழைப்பு என்று எதுவும் இல்லாமல் அனுதினமும் ஒரு வேலை செய்துகொண்டிருப்பான். நிரந்தரமான தொழில் செய்வதே நல்லது என்று எல்லோரும் அவனுக்கு புத்தி கூறினார்கள். ஆனா லும் அவனுக்கு எதிலுமே திருப்தியில்லை. இவன் தான் நாம் தேடிவந்தவன் என்று இந்திரன் நாரதரிடம் கூறினார். இருவரும் அவன் பின்னாடியே சென் றார்கள்.\nமண்பானைகளை ச��மந்தபடி வீதியில் கூவி விற்றுக்கொண்டிருந்தான் கண்ணப்பன். வண்டி சுமை அதிகரிக்கவே மண்பானைகள் கீழே விழுந்து நொறுங்கியது. இப்படி விழுந்துவிட்டதே என்று புலம்பி அழுதான். எதிரே விறகு வியாபாரி வந்தான். ”இதற்குத்தான் விறகு வியாபாரம் செய்தால் கீழே விழுந்தால்கூடவிறகு உடையாது அல்லவா”என்று சொல்லிவிட்டுப் போனான். இதுவும் சரிதான் என்று காட்டிற்கு சென்று விறகு வெட்டி வண்டியில் ஏற்றி விற்க தொடங்கினான்.\nமழைக்காலம் என்பதால் ஈரமான விறகை யாரும் வாங்க முன் வர வில்லை. இதுவும் போச்சே.. கை வலிக்க தூக்க முடியாமல் தூக்கி வந்தேனே. உடம்பெல்லாம் வலிக்கிறதே என்று அழுதான் கண்ணப்பன். அந்த வழியாக வந்த பொரி வியாபாரி இதற்குதான் என்னை மாதிரி இலேசான பொருளை தூக்கிட்டு வரணுங்கிறது என்று முணுமுணுத்தப்படி சென்றான். அட இவன் சொல்றது கூட சரிதான் என்றபடி மறுநாள் பொரி விற்க தொடங்கினான். பேய்க்காற்று வீசியது. கொண்டு வந்த பொரி அனைத்தும் காற்றில் பறந்து விட்டது.. ஐயோ போச்சே.. என்று அழுதான்..\nமற்றவர்களது அறிவுரையை கேட்டிருந்தால் அவனும் நஷ்டமில்லா மல் தொழிலை செய்திருக்கலாம். மனம் நிலையாக இல்லாமல் அலைந்து கொண்டே இருந்ததால் தான் அவன் நஷ்டப்படும் படி ஆயிற்று. கண்ணப் பனைப் போன்றுதான் பல மனிதர்களும் வாழ்க்கையில் அனைத்து விஷயங் களிலும் மனத்தை அலைபாயவிட்டு அல்லல்படுகின்றனர் என்றான் இந்தி ரன்.. நாராயணா… நீதான் இத்தகைய மனிதர்களை காப்பாற்ற வேண்டும் என்றார் நாரதர்.\nஇப்படித்தான் நம்மில் பலரும் நிலையான ஒன்றை நாடாமல் மாறிக் கொண் டிருக்கிறோம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் ��ின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇறைவனை வழிபட என்ன தேவை\nமனம் அமைதியடைய என்ன செய்ய வேண்டும்\nகற்கால மனிதர்களின் சுவரோவிய குகை...\n1. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n2. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n3. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n4. இந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\n5. திருப்பதி பஸ் டிக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டன\n6. நீச்சல் குளத்தில் பிரபல விஜே: வைரலாகி வரும் போட்டோ\n இரண்டே வாரங்களில் தீர்வு கிடைக்கும்\nபாரத பிரதமர்களின் செல்லப் பிள்ளை அருண் ஜெட்லி\nதிருச்சி தனியார் வங்கியில் ரூ.16 கொள்ளை: பாதுகாப்பு சோதனையில் சிக்கிய கொள்ளையன்\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்: ஓ.எஸ் மணியன்\nகொடிய விஷம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/05/download-camera-fv-5-for-app-for-android.html", "date_download": "2019-08-24T07:00:00Z", "digest": "sha1:GFLDYIS6MMRMLPS23XAIJVIZKSCC4OPT", "length": 5511, "nlines": 98, "source_domain": "www.tamilcc.com", "title": "Download Camera FV -5 for App For Android", "raw_content": "\nநேற்று Wolfram Alpha Android App முதன் முறையாக கணணிக்கல்லூரியில் பகிர்ந்த போது பலத்த வரவேற்று கிடைத்தது. ஒரு கணித App ஒன்றே 200 தடவைகளுக்கு மேல் தரவிறக்கப்பட்டுள்ளது என்றால் அனைவருக்கும் பயன் படும் பொதுவான Apps எவ்வளவு தூரம் உங்கள் மத்தியில் பிரபலம் ஆகும் என்று பாருங்கள்.\nஇதற்கு தீர்வாக தனியாக http://cloud.tamilcc.com/android/ இல் முக்கியமான பெறுமதியான Android Apps பகிரப்படும். விரைவில் iOS க்கும் தேவையான Apps இதே போல பகிர முடியும் என எதிர் பார்க்கிறோம்.\nTamilcc Android App Cloud இன் சிறப்பே பாதுகாப்பாக நேரடியாக ஒரே Click இல் தரவிறக்க முடிகின்றமை தான். இதற்காக விசேட Cloud Hosting பயன்படுத்தப்படுகிறது. ஆக கூடுதலாக 250 MBPS எனும் வேகத்தில் உங்களால் தரவிறக்க முடியும்.\nஇந்த App இனை கேள்வி படாதவர்கள் இருக்க முடியாது. மிக பிரபலமான Android Camera க்கான சிறப்பு App. பல நுட்பமான உயர் தர புகைப்படங்களை எடுக்க இது பயன்படும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்��டுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஅன்றைய அப்பிளும் இன்றைய வாண்டுகளும்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027319915.98/wet/CC-MAIN-20190824063359-20190824085359-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}